diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0482.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0482.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0482.json.gz.jsonl" @@ -0,0 +1,325 @@ +{"url": "http://maatru.net/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88!/", "date_download": "2019-09-17T19:47:51Z", "digest": "sha1:PKWUQ2MFOWSC4NBIOB7PW545AEJVTHHA", "length": 1918, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எச்சரிக்கை!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எச்சரிக்கை\nஇந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எச்சரிக்கை\nஇலங்கை நமது முக்கிய நட்பு நாடு என்பது தாங்கள் அறிந்ததே...இலங்கைத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற நாம் உதவாவிட்டால், பாகிஸ்தான், சீனா உட்பட்ட நமது எதிரி நாடுகளின் உதவியை இலங்கை அணுகக்கூடும். எனவே இலங்கை அணி வெற்றிபெற நாம் கட்டாயம் உதவியாகவேண்டும் என்பதை நினைவில் கொண்டு துடுப்பாட்டம் ஆடவும்...இலங்கை நமது நட்பு நாடு என்பதால், இலங்கை அணி அடையும் தோல்விகள் நமது தோல்வியாகவே...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் ஈழம் அரசியல் விளையாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954280", "date_download": "2019-09-17T20:18:12Z", "digest": "sha1:BWOSKUSNELM6YUQFEFF3NGWNUT2MITDA", "length": 6940, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இரண்டாம் சீசன் நெருங்கியது தேயிலை பூங்கா சீரமைப்பு பணி மும்முரம் | நீலகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\nஇரண்டாம் சீசன் நெருங்கியது தேயிலை பூங்கா சீரமைப்பு பணி மும்முரம்\nஊட்டி, ஆக. 22: ஊட்டி அருேகயுள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்கா புல் மைதானங்கள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருப்பினும், முதல் மற்றும் இரண்டாம் சீசன் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். முதல் சீசன் போது, தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.\nஆனால், இரண்டாம் சீசன் போது வட மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதற்காக, முதல் சீசன் போன்றே இரண்டாம் சீசனிலும் அனைத்து பூங்காக்கையும் தோட்டக்கலைத்துறை தயார் செய்வது வழக்கம். இரண்டாம் சீசன் துவங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தற்போது அனைத்து பூங்காக்களும் தயார் செய்யும் பணியில் தோட்டக்கலைத்துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தொட்டபெட்டா பகுதியில் உள்ள தேயிலை பூங்காவும் தற்போது தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.\nசிறையில் அடைக்கப்பாலக்காடு அருகே சமத்துவகாலனி திறப்பு\nபுதிய ரேஷன் கடை திறப்பு\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் தற்கொலை தடுப்பு, போதை மீட்பு திட்டம் முடக்கம்\nகோவையில் போதையில் ரயிலை நிறுத்த முயன்றவர் பலி\nபுதிய ரேஷன் கடை திறப்பு\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் தற்கொலை தடுப்பு, போதை மீட்பு திட்டம் முடக்கம்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/08/2.html", "date_download": "2019-09-17T18:51:03Z", "digest": "sha1:YMLCQXQZAJ3UDUJZDCHMZNHH3JLKSOE7", "length": 10919, "nlines": 203, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: துரோகி 2 (தொடரச்சி )", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதுரோகி 2 (தொடரச்சி )\n( முதல் பகுதியை படித்து விட்டு இதை படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் )\nதிடீரென எனக்கு ஐடியா தோன்றியது...\nபிரெம் ஆனந்தை , டைரி முழுதும் பிரேமா பிரேமா என்றெ குறிப்பிட்டு இருந்தான்.. அவனுடன் வேலை பார்க்கும் சக ஊழியரின் பெயரும் பிரேமா...\nமனதில் விஷபாம்பு படம் எடுத்து ஆடியது...\nஅதை அப்படியே ரோஜாவிடம் காட்டினேன்.. வனுக்கும் பிரேமாவுக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக இட்டு கட்டினேன்....\nசண்டை ���டக்கும் , பிரச்சினை பெரிதாகும் என்றுதான் நினைத்தேன்... ஆனால், ஆனால், --- ரோஜா தற்கொலை வரை போவாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை...கண்வனின் போக்கு பிடிக்காத்தால்\nஎன் பொறாமையால் ஒரு உயிரை கொன்று விட்டேனே... நண்பனுக்கு துரோகம் செய்த எனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்... ரோஜா எவ்வளவு நல்லவள்... யாரையும் காட்டி கொடுக்காமல், உடல் நலம்\nசரியில்லாத்தால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டாளே...\nதனியாக அமர்ந்து யோசித்து கொண்டு இருந்த போதுதான் அவன் வந்தான்...\n“ உன்கிட்ட பேசணும் “\n“ எல்லாத்துக்கும் காரணம் நீதான் நு எனக்கு தெரியும் “:\nஅட பாவி... என்ன செய்ய போகிறான்..போலிசுக்கு போக போகிறானா...\n“ நான் கேட்க விரும்புவது ஒண்ணே ஒண்ணுதான்... ”\n” எனக்கும் பிரேமாவுக்கும் கள்ள தொடர்பு இருப்பது உனக்கு எப்படி தெரிந்தது நான் தண்ணி அடிப்பது , மத்த தில்லாலன்கடி வேலை செய்வதெல்லாம் யாருக்கும் தெரியாதே.\n ..இது மட்டும்தான் தெரியுமா.. இல்லை ரோஜா உண்மையில் எப்படி செத்தாள் ங்றதும் தெரியுமா \n நல்லா எழுதி இருக்கீங்க.... இன்னும் நிறைய கதைகள் எழுதுங்க. :-)\nநல்லா எழுதரீங்க தல ..\nபத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும\nஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.\nஇன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்\nஉங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் \nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஎந்திரன் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய்,,ஹீரோ யாருப்பா\nஅடல்ட்ஸ் ஒன்லி கவிதையில் அசலும் நகலும் -இலக்கிய அக...\nபாலகுமாரன் நாவல்களும் மற்ற நாவல்களும் ஒரே வகைதானா ...\nஇலக்கியப் பிழை -அடல்ட்ஸ் ஒன்லி\n\"அதை\" விழுங்கிய சிறுவனும் , அப்பாவி தமிழ் எழுத்தாள...\nவாத்ஸ்யாயனருக்கே வயாகரா விற்பனையா - inception, இலக...\nகால் சைசும், ** சைசும்---- இன்சப்ஷன் அக்கப்போர...\nINCEPTION உண்மையான ஒரு விமர்சனம்\nஆங்கில பட விமர்சனமும், எழுத்தாளர்களின் அவஸ்தையும் ...\naunty யின் காம வெறியும் , பாண்டியின் இலக்கிய வெறிய...\nதுரோகி 2 (தொடரச��சி )\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/237/articles/12-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T20:24:20Z", "digest": "sha1:6VMESRU52V62L4CRAPHIRFDLZMEEHBT5", "length": 6206, "nlines": 72, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | நினைவில் எழுந்த சொற்கள்", "raw_content": "\nஅஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019)\nஇலங்கைத் தேர்தல்: நடப்பும் எதிர்பார்ப்பும்\nமதுரை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடுகள்\nமைப் பதிவுகளின் அரிய சங்கமம்\nதமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில்\nஇந்திய அரசியலும் காஷ்மீரிய உணர்வும்\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)\nகாலச்சுவடு செப்டம்பர் 2019 அஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019) நினைவில் எழுந்த சொற்கள்\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)\nதமிழ்க் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மலையாளத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஆற்றூர் ரவிவர்மா ஈடுபட்டிருந்தபோதுதான் அவர் பற்றிய விவரங்களையும் அவரது கவி ஆளுமை பற்றியும் சு.ரா. என்னிடம் சொன்னார். அப்போது எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது. ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைத்த ஓரிரு கவிதைகளைத் தேடி வாசித்தேன். 2003இல் அவருடைய ‘புதுநானூறு: தமிழ்க்கவிதைகளின் மொழிமாற்றம்’ நூல் வெளியாகியது. அந்தத் தொகுப்பில் ஈழக் கவிஞர்கள் மஹாகவி, நுஃமான், சு. வில்வரத்தினம், வ\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும�� தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/wKa5DD8", "date_download": "2019-09-17T20:07:05Z", "digest": "sha1:37CLZQPWGHMTFNDRI2DWGNOZRXK3EOZ3", "length": 4595, "nlines": 139, "source_domain": "sharechat.com", "title": "🏍 Bike riders & lovers Links Carrotz vicky - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\nநான் உனக்காக உயிர் வாழுவேன்...\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#🌞காலை வணக்கம் #இனிய புரட்டாசி மாத வாழ்த்துக்கள்\n2 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\n19 மணி நேரத்துக்கு முன்\n22 மணி நேரத்துக்கு முன்\nமாற்றம் ஒன்றே என்றும் மாறாதது.\n23 மணி நேரத்துக்கு முன்\n#💔 காதல் தோல்வி காதல் வலி\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm", "date_download": "2019-09-17T19:20:07Z", "digest": "sha1:VFCOCGDWJVQBXNCB6GIGZOFNW3XZ4I4J", "length": 40919, "nlines": 485, "source_domain": "tamilnation.org", "title": "Paventhar Bharathidasan - பாரதிதாசன் -புரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி - காதல்", "raw_content": "\nHome > Tamil Language & Literature > Paventhar Bharathidasan - பாரதிதாசன் > புரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி > காவியம் > இயற்கை > காதல் > தமிழ் > பெண்ணுலகு > புதிய உலகம்\n(கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள்\nபுரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி - 75 கவிதைகள்\n1.16 காதலைத் தீய்த்த கட்டுப்பாடு\nதாமரை பூத்த குளத்தினிலே - முகத்\nகோமள வல்லியைக் கண்டுவிட்டான் - குப்பன்\nதூய்மை படைத்த உடம்பினையும் - பசுந்\nதோகை நிகர்த்த நடையினையும் - கண்டு\nகாமனைக் கொல்லும் நினைப்புடனே - குப்பன்\nமுகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் - ஒரு\nமுழுமதி போல நனைந்திருக்கும் - தன்\nபுகழ்வதுண் டோ குப்பன் உள்ளநிலை\nபூண்டு நடந்திட்ட கன்னியெதிர்க் - குப்பன்\n\"சகலமும் நீயடி மாதரசி - என்\nசாக்காட்டை நீக்கிட வேண்டும்\" என்றான்.\nகன்னி யனுப்பும் புதுப்பார்வை - அவன்\nகட்டுடல் மீதிலும் தோளினிலும் - சென்று\nசற்றுத் தலைகுனிந் தேநடப்பாள் - அவள்\nசங்கீத வாய்மொழி ஒன்றினிலே - எண்ணம்\nமுற்றும் அறிந்திடக் கூடுமென்றே - அவள்\nமுன்பு நடந்திடப் பின்தொடர்ந்தான் - பின்பு\nசிற்றிடை வாய்திறந் தாள்.அதுதான் - இன்பத்\n\"சுற்றத்தார் மற்றவர் பார்த்திடுவார் - என்\nசோலையி லேஇள மாமரங்கள் - அடர்\nமூலக் கருத்துத் தெரிந்திருந்தும் - அந்த\nமொய்குழல் \"யாதுன்றன் எண்ண\" மென்றாள்.\nஉனக்கெனைத் தந்திட அட்டியில்லை\" - இந்தக்\nகன்னல் மொழிக்குக் கனிமொழியாள் - எட்டிக்\n\"சின்ன வயதினில் என்றனையோர் - பெருஞ்\nஇணங்கென்று சொன்னது காதலுள்ளம் - \"தள்\"\nஎன்றனமூட வழக்க மெலாம் - தலை\nவணங்கிய வண்ணம் தரையினிலே - குப்பன்\nகணம்ஒன்றி லேகுப்பன் நெஞ்சினிலே - சில\nவீதியிற் பற்பல வீணர்களும் - வேறு\nவிதியற்ற சிற்சில பண்டிதரும் - வந்து\nசாதியி லுன்னை விலக்கிடுவோம் - உன்\nகோதை யொருத்தியை யாம்பார்த்து - மணம்\nகூடிய மட்டிலும் யோசித்தனன் - குப்பன்\nவாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் - அந்த\nவஞ்சியைப் பார்த்தனன் மீண்டும்அவன் - ஆ\nபேடி வழக்கங்கள், மூடத்தனம் - இந்தப்\nசாதல் அடைவதும் காதலிலே - ஒரு\nதோட்டத்து வாசல் திறக்கும் - தினம்\nசொர்ணம் வந்தால் கொஞ்ச நேரம்மட்டும்\nவீட்டுக் கதைகளைப் பேசிடுவாள் - பின்பு\nசேட்டுக் கடைதனிற் பட்டுத்துணி - வாங்கச்\nபாட்டுச் சுவைமொழிச் சொர்ணம்வந்தாள் - வீட்டிற்\nகூடத்திலே மனப் பாடத்திலே - விழி\nஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் - அவள்\nபாடம் படித்து நிமிர்ந்தவிழி - தனிற்\nஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் - இவன்\nதன்னந் தனிப்பட்ட என்னைவிட்டே - பெற்ற\nஇன்னுமுண்டோ அங்கு வேலைஎன்றான். - சொர்ணம்\n\"தன்னந் தனிப்பட நீயிருந்தாய் - எந்தத்\nஎன்றனள். சுந்தரன் \"என்னுளத்தைக் - கள்ளி\nஉள்ளம் பறித்தது நான்என்பதும் - என்றன்\nகிள்ளி உறிஞ்சிடும் மாமலர்த்தேன் - இன்பக்\nவெள்ளத்தி னோடொரு வெள்ளமுமாய் - நல்ல\nசாதலும் வாழ்தலும் அற்றஇடம் - அணுச்\nமோதலும் மேவலும் அற்றஇடம் - உளம்\nகாதல் உணர்வெனும் லோகத்திலே - அவர்\nசூதற்ற சுந்தரன் தாயும்வந்தாள் - அங்குச்\nசிற்சில ஆண்டுகள் முற்படவே - ஒரு\nகுற்றம் புரிந்தனை இவ்விடத்தே - அலங்\nகுற்றம் மறுத்திடக் காரணங்கள் - ஒரு\nகற்றவை யாவையும் உள்ளத்திலே - வைத்துக்\n1.14. எழுதாக் கவிதை மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான்;\nமெல்லஇருட் கருங்கடலில் விழுந்த திந்தஉலகும்\nதோற்றியபூங் காவனமும் துளிரும்மலர்க் குலமும்\nதோன்றவில்லை; ஆயினும்நான் ஏதுரைப்ப���ன் அடடா\nநாற்றிசையின் சித்திரத்தை மறைத்தஇருள், என்றன்\nநனவிலுள்ள சுந்தரியை மறைக்க வசமில்லை\nமாற்றுயர்ந்த பொன்னுருக்கி வடிவெடுத்த மங்கை\nமனவெளியில் ஒளிசெய்தாள் என்னதகத் தகாயம்\nபுன்னையின்கீழ்த் தின்னையிலே எனைஇருக்கச் சொன்னாள்.\nபுதுமங்கை வரவுபார்த் திருக்கையிலே, அன்னாள்,\nவண்ணமலர்க் கூட்டத்தில், புள்ளினத்தில், புனலில்,\nசன்னத்த மலருடலை என்னிருகை ஆரத்\nதழுவுமட்டும் என்னுயிரில் தணிவதுண்டோ காதல்\nஎன்னுளத்தில் தன்வடிவம் இட்டஎழில் மங்கை\nஇருப்பிடத்தில் என்னுருவம் தன்னுளத்திற் கொண்டாள்;\nமின்னொளியாள் வராததுதான் பாக்கியிந்த நேரம்\nவீறிட்ட காதலுக்கும் வேலிகட்டல் உண்டோ \nகாவலிலே சிக்கிஅவள் தவித்திடுகின் றாளோ\nஎன்னென்பேன் அதோபூரிக் கின்றதுவெண் ணிலவும்\nஎழில்நீல வான்எங்க ணும்வயிரக் குப்பை\nமாலைப்போ தைத்துரத்தி வந்தஅந்திப் போதை\nவழியனுப்பும் முன்னிருளை வழியனுப்பி விட்டுக்\nகோலநிலா வந்திங்கே கொஞ்சுகின்ற இரவில்\nகொலைபுரியக் காத்திருக்கும் காதலொடு நான்தான்\nசோலைநடுவே மிகவும் துடிக்கின்றேன்; இதனைத்\nகாலிலணி சிலம்புதான் கலீரெனக் கேளாதோ\nகண்ணெதிரிற் காணேனோ பெண்ணரசை யிங்கே\nதளிருடலைத் தொடும்உணர்வோ நன்மணஞ்சேர் குளிரும்\nவண்டின்ஒலி அன்னவளின் தண்டமிழ்த்தாய் மொழியோ\nவாழியஇங் கிவையெல்லாம் எழுதவரும் கவிதை\nகண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே\nநல்ல இளம்பருவம் - மக்கள்\nகல்வி இவையுடையான் - உயர்\nமுல்லைச் சிரிப்புடையாள் - மலர்\nஎல்லையிற் காதற்கடல் - தனில்\nதிங்கள் ஒருபுறமும் - மற்றைச்\nதங்கி யிருந்திடினும் - ஒளி\nஅங்கந்த வேலூரில் - இவர்\nசங்கமம் ஆவதுண்டாம் - காதற்\nஒட்டும் இரண்டுளத்தைத் - தம்மில்\nபிட்டுப்பிட் டுப்புகன்றார் - அதைப்\nகுட்டை மனத்தாலே - அவர்\nவெட்டிப் பிரிக்கவந்தார் - அந்த\nபொன்னவிர் லோகத்திலே - உள்ளம்\nஎன்னுளம் கன்னியுளம் - இணைந்\nதன்னைப் பயிலுவதோர் - நல்ல\nதன்னையும் தையலையும் - பெற்ற\n\"அண்டைஇல் லத்தினிலே - என்\nஉண்ணும் அமுதிருந்தும் - எதிர்\nதண்டமிழ்ப் பாட்டிருந்தும் - செவி\nவண்மலர் சூடலில்லை - அது\nஎன்று சரோஜாவும் - பல\nதன்னிலை கண்டிருந்தும் - அதைச்\nஎன்னென்ன மோபுகல்வார் - அந்த\nஅன்னதன் பெற்றோரின் - செயல்\nநல்ல ஸரோஜாவின் - மணம்\nமெல்லியின் பெற்றோர்கள் - வந்து\nசொல்லி உனக்கவன்தான் - மிக்க\nகொல்லும் மொழிகேட்டாள் - மலர்க்\nவிழிக்குள் போய்ப்புகுந்தான் - நெஞ்ச\nஇழுத் தெறிந்துவிட்டே - மற்\nநுழைத்தல் என்பதுதான் - வெகு\nகாத லிருவர்களும் - தம்\nசூதுநிறை யுளமே - ஏ\nநீதிகொள், என்றுலகை - அவள்\nஇல்லத்தின் மாடியிலே - பின்னர்\n\"இல்லை உனக்கெனக்கு - மணம்\nபொல்லாத நாளைக்கொ\" - வெறும்\nஎல்லாம் இயற்றுகின்றார் - பெற்ற\nஅடுத்த மாடியிலே - நின்ற\nதுடித்த உள்ளத்திலே - அம்பு\nஎடுத்துக் காட்டிநின்றாள் - விஷம்\nதீயும் உளத்தோனும் - விஷம்\n\"தூயநற் காதலர்க்கே - பெருந்\nபோய்நுகர் வோம்சலியா - இன்பம்\nஎன்று விஷம்குடித்தார் - அவர்\nஒன்றுபட்டுச் சிறந்தார் - இணை\nஇன்றுதொட் டுப்புவியே - இரண்\nநின்று தடைபுரிந்தால் - நீ\n1.16. காதலைத் தீய்த்த கட்டுப்பாடு\nமாலைப் பொழுதில்இந்த மாயம்புரிந்த செம்மல்\nஓடி விழிக்கு மறைந்தான் - ஆயினும் என்றன்\nஅகம புகுந்தான் சேயோ - அவனை எட்டி\n1.18. விரகதாபம் காதலும் கனலாய் என்னையே சுடும்\nவனிதை யாளினெதிர் அழகுதுரை விரைவில்\nவாரிச விக சித முக தரி சனமுற\nவசமதோ கலவி புரிவது நிசமோ\nதென்ற லென்றபுலி சீறல் தாளேன்\nசீத நிலவே தீதாய் விளைந்திடுதே\nவென்றி யணைந்திடும் அவர்புயம் அணைந்தே\nமேவி ஆவி எய்தல் எந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/07/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8/?shared=email&msg=fail", "date_download": "2019-09-17T19:26:20Z", "digest": "sha1:GCL3XFBY2KA5QYI2P5FCMYSJOIOMCIIT", "length": 12130, "nlines": 137, "source_domain": "thetimestamil.com", "title": "“விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க!”: அ.மார்க்ஸ் – THE TIMES TAMIL", "raw_content": "\n“விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 23, 2018\nLeave a Comment on “விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நீண்ட காலசிறைவாசிகளை விடுதலை செய்வது என்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவை சென்னையில், சனியன்று நடந்த தேசிய மனித உரிமைகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பாக நடந்த கலந்துரையாடல் பாராட்டியது. அதேவேளையில் விடுதலையில் பாகுபாடு காட்டக்கூடாது; நிபந்தனைகள் போடக்கூடாது; பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்ட து.\n“கடந்த காலங்களில் விடுதலைக்கு ��குதியானவர்கள் அனைவரும் ஒரே நாளில், குறிப்பிட்ட விழா நாளன்று விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் அறிவிப்பு வந்த சில மாதங்கள் கடந்த பின்னரும் இதுவரை இருநூறுக்கும் சற்று அதிகமானவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன் விடுதலைக்கு தகுதியான, பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த 1500க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இன்னமும் சிறையில் உள்ளனர். சிறை என்பது ஒரு சீர்திருத்தம் நடைபெறும் இடம்தானே தவிர, வாழ்நாள் முழுவதும் குற்றவாளியை அடைத்து வைக்கும் இடம் இல்லை ” என்று தியாகு குறிப்பிட்டார்.\nநீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்வதில் கடந்த காலங்களில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது. இது குறித்து சட்டத்துறை அமைச்சரையும், முதலமைச்சரையும் நேரில் சந்தித்து முறையிடுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nகூட்டத்தின் முடிவில் பேரா. அ. மார்க்ஸ், தியாகு ஆகிய இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.\nகுறிச்சொற்கள்: செய்திகள் தியாகு பேரா.அ.மார்க்ஸ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல்: சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம்\nNext Entry ரூ. 375கோடி செலவில் ஜருகுமலையை குடைந்து 3 குகைப்பாதைகளை அமைப்பது ஏன்\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08003526/Karunanidhis-death-DMK-5-people-killed-in-shock.vpf", "date_download": "2019-09-17T19:39:00Z", "digest": "sha1:I57LRVBJ6QRI2O5E5KE3B7F2JN5H235E", "length": 14268, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karunanidhi's death: DMK 5 people killed in shock || கருணாநிதி மரணம்: தி.மு.க. பிரமுகர்கள் 5 பேர் அதிர்ச்சியில் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகருணாநிதி மரணம்: தி.மு.க. பிரமுகர்கள் 5 பேர் அதிர்ச்சியில் சாவு + \"||\" + Karunanidhi's death: DMK 5 people killed in shock\nகருணாநிதி மரணம்: தி.மு.க. பிரமுகர்கள் 5 பேர் அதிர்ச்சியில் சாவு\nகருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி தி.மு.க. பிரமுகர்கள் 5 பேர் அதிர்ச்சியில் இறந்தனர்.\nசென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணி அளவில் காலமானார். இதை அறிந்த தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் சென்னை விரைந்து உள்ளனர்.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டையம்புதூர் முனியப்பன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சின்னு என்ற மாரிமுத்து (68). விசைத்தறி தொழிலாளியான இவர் தி.மு.க. தொண்டர் ஆவார். இந்த நிலையில் நேற்று மாலை கருணாநிதி மரணமடைந்த செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து உயிரிழந்தார். அவருக்கு சம்பூரணம் என்ற மனைவியும், கணேசன், முருகன், ஆறுமுகம் என 3 மகன்களும், பொற்��ொடி என்ற மகளும் உள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேடரப்பள்ளியை சேர்ந்தவர் தீர்த்தகிரி செட்டியார் (70). தி.மு.க. பிரமுகரான இவர், கருணாநிதி மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். இந்த நிலையில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து தீர்த்தகிரி செட்டியார் சோகத்துடன் காணப்பட்டார். தொடர்ந்து, கருணாநிதி இறந்த தகவலை அறிந்ததும் தீர்த்தகிரி செட்டியாருக்கு நேற்று திடீரென அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். அவரது உடலுக்கு கட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.\nமயிலம் அருகே சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). முன்னாள் தி.மு.க. அவைத்தலைவர். இவர் நேற்று கருணாநிதி உடல்நிலை குறித்த டி.வி. செய்தியை மதியம் 3.30 மணி அளவில் பார்த்து தனது குடும்பத்தினரிடம் வருத்தப்பட்டு கூறிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் கிருஷ்ணன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், கிருஷ்ணன் மாரடைப்பால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு ஊராட்சி நெல்லூர் கிராமம் 10-வது வார்டை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 40 வருடங்களாக தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இருந்தார். இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தியை பார்த்து கொண்டிருந்தபோது ஜெயராஜ், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். சற்றுநேரத்தில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டியை அடுத்துள்ள கலைஞர் காலனியை சேர்ந்தவர் சுப்பையா (51). பட்டாசு ஆலை தொழிலாளி. தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி இறந்ததை அறிந்து நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. மாலை 6.30 மணி அளவில் உட்கார்ந்த இடத்திலேயே மயங்கி சரிந்தார். அவரது உயிர் சில நிமிடங்களில் பிரிந்து விட்டது. சுப்பையாவுக்கு ரூபி என்ற மனைவியும் சூரியா, ராஜா என்ற 2 மகன்களும் பிரியா என்ற மகளும் உள்ளனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ��ல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/07/03102437/1249130/samba-godhumai-sundal.vpf", "date_download": "2019-09-17T20:27:10Z", "digest": "sha1:ZUHNUZYKC7K4Z5ZIO33OPSY4NLWBRET2", "length": 14877, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தான ஸ்நாக்ஸ் சம்பா கோதுமை சுண்டல் || samba godhumai sundal", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்தான ஸ்நாக்ஸ் சம்பா கோதுமை சுண்டல்\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் சம்பா கோதுமை சுண்டல் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் சம்பா கோதுமை சுண்டல் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nசம்பா கோதுமை - அரை கப்,\nபச்சை மிளகாய் - 1\nஎண்ணெய் - ஒரு டீஸ்பூன்,\nஎலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,\nகடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,\nகொத்தமல்லி, தேங்காய் துருவல் - சிறிதளவு,\nஉப்பு - தேவையான அளவு.\nப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nசம்ப�� கோதுமையை நன்றாக கழுவி முதல் நாள் இரவே நன்றாகக் களைந்து ஊற வைக்கவும். மறுநாள், குக்கரில் உப்பு சேர்த்து வேக விட்டு, தண்ணீரை வடித்துவிடவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்.\nபிறகு, வேக வைத்த சம்பா கோதுமையை அதில் போட்டுக் கிளறவும்.\nகடைசியாக எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி, இறக்கி பரிமாறவும்.\nசூப்பரான சம்பா கோதுமை சுண்டல் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகோதுமை சமையல் | சுண்டல் | ஆரோக்கிய சமையல் | ஸ்நாக்ஸ்\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/box-office-collection", "date_download": "2019-09-17T19:16:48Z", "digest": "sha1:KBR6HOTZZ2EZHFJYJR5MCEN4SMAMGCEK", "length": 25792, "nlines": 338, "source_domain": "www.toptamilnews.com", "title": "Box Office Collection | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n4 நாளில் கோமாளி பட வசூல் இத்தனை கோடியா\nகோமாளி பட வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nபாக்ஸ் ஆபீஸில் பட்டய கிளப்பி வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல்\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் “பிஎம் நரேந்திர மோடி” வசூலில் கோட்டையிழந்துள்ளது.\nடைட்டானிக் படத்தின் 10வருட சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்\n‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் வசூல் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\n ஒரே நாளில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் இத்தனை கோடி வசூல் செய்ததா\nஉலகம் முழுவதும் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nரஜினியின் 'பேட்ட' படம் இதுவரை செய்த முழு வசூல் குறித்த விவரம்\nசூப்பர் ஸ்டாரின் படத்துக்கு அனைத்து பகுதிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துவிடும். சென்ற வருடம் நவம்பர் மாதம் ரஜினி நடிப்பில் 2.0 வெளியானதை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரியிலேயே பேட்ட படமும...\nஉலகளவில் வசூலை வாரிக் குவிக்கும் ’அக்வாமேன்’\nஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரோஸ் மற்றும் டிசி காமிக்ஸ் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான ‘அக்வாமேன்’ வசூலை வாரிக் குவித்து வருகிறது.\n2 வாரங்களில் இத்தனை கோடியா வசூலில் பிரம்மாண்டம் காட்டும் ‘2.0’\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடி வசூலித்து இந்திய சினிமா வரலாற்றில் இமாலய சாதனை படைத்துள்ளது.\nஅசுர வசூல் வேட்டையில் ‘2.0’: உலக பாக்ஸ் ஆபீஸில் ரூ.600 கோடி வசூ���் சாதனை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலித்து அசுர சாதனை படைத்துள்ளது.\nபேரக் குழந்தைகளுடன் ‘2.0’ பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்\nபாக்ஸ் ஆபீஸ் வசூலில் பிரமிக்க வைத்து வரும் ‘2.0’ திரைப்படத்தினை தனது பேரக் குழந்தைகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார்.\nதொடரும் '2.0' வசூல் சாதனை: 'பாகுபலி 2' சாதனையை நெருங்கியது '2 0': உண்மை நிலவரம் என்ன\n'2.0' வெளியான 6 நாட்களில் சென்னையில் மட்டும் சுமார் 13 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.\nஹாலிவுட்டுக்கே டஃப் கொடுத்த ‘2.0’: சில்வெஸ்டர் ஸ்டோலனை வசூலில் வீழ்த்திய சூப்பர் ஸ்டார்\nஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சில்வெஸ்டர் ஸ்டோலனின் ‘க்ரீட்’ படத்தின் வசூலை இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ மிஞ்சியுள்ளது.\nஉலக பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடி வசூலித்து ‘2.0’ அசுர சாதனை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலித்து அசுர சாதனை படைத்துள்ளது.\nவாயை பிளக்க வைக்கும் ‘2.0’ வசூல் நிலவரம்: உலகளவில் ரூ.400 கோடி வசூலித்து சாதனை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘2.0’ திரைப்படம் உலகளவில் ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.\nஎந்திரனின் வாழ்நாள் சாதனையை ஒரே நாளில் துவம்சம் செய்த ‘2.0’\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தின் வாழ்நாள் வசூல் சாதனையை ‘2.0’ திரைப்படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.\n: வாயை பிளக்க வைக்கும் ‘2.0’ சீக்ரெட்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ திரைப்படம் உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் நாளை வெளியாக இருக்கிறது.\nஇலவச விளம்பரம் தேடித் தந்த அதிமுக: ரூ.150 கோடி வசூலை நெருங்கிய சர்கார்\nசர்கார் திரைப்படத்துக்கு அதிமுக மூலம் இலவச விளம்பரம் கிடைத்ததை தொடர்ந்து படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2 நாளில் ரூ.100 கோடி; வசூல் ஆட்சி புரியும் விஜய்யின் ‘சர்கார்’\nதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் வெளியாகி 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nபாக்ஸ் ஆபீஸில் ‘சர்கார்’ ஆட்சி: விண்ணை முட்டும் முதல் நாள் வசூல்\nதளபதி விஜய் நடித்துள்ள ��சர்கார்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இமாலய சாதனை படைத்துள்ளது.\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கன���ழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=790", "date_download": "2019-09-17T19:38:31Z", "digest": "sha1:YOXV37UNNQEC6RCAPAWK4KGNMALI2JUG", "length": 21251, "nlines": 208, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Sri Pettai Rayaswami temple Temple : Sri Pettai Rayaswami temple Sri Pettai Rayaswami temple Temple Details | Sri Pettai Rayaswami temple - Thenkanikottai | Tamilnadu Temple | பேட்டைராய சுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில்\nதல விருட்சம் : இலந்தைமரம்\nபுராண பெயர் : டென்கனிக்கோட்டை\nபங்குனி - சித்திரை கல்யாண உற்சவம் - தெலுங்கு உகாதியிலிருந்து ஆரம்பித்து 15 நாட்கள் மிக விமரிசையாக கல்யாண உற்சவம் நடக்கும். பிரம்மோற்சவம் - 9 நாட்கள் திருவிழா - தீர்த்தவாரி, பூர்ணாகுதியோடு முடியும். காலை மாலை வாகனங்களில் சுவாமி புறப்பாடு இருக்கும். - ராம பாணம் விசேஷம், பூப்பல்லக்கு வாண வேடிக்கை ஆகியவை மிக சிறப்பாக நடக்கும். மார்கழி மாதம் - காலை உச்சிகால பூஜை - பகல் பத்து ராப்பத்து உற்சவம் திருவாடிபூரம் உற்சவம் - சயன உற்சவம் - 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி - திருவரங்க பெருமாள் கோயிலில் நடக்கும் பூஜைகளைப் போலவே இங்கும் பூஜைகள் நடக்கும். புரட்டாசி சனிக்கிழமைகள் இத்தலத்தில் மிகவும் விசேஷமானவை.\nதிருப்பதி கோயிலைப் போன்று இக்கோயிலில் ஆனந்த விமானம் அமைந்துள்ளது.\nகாலை6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில், தேன்கனிக்கோட்டை-635 107, தர்மபுரி மாவட்டம்.\nகஜினி முகமது படையெடுப்பின்போது கோயிலில் இருந்த மூலமூர்த்தியை கட்திரைக்குள் மறைத்து வைத்து உற்சவமூர்த்தியை முதுகினில் ஏற்றிக்கொண்டு காட்டில் மறைந்திருந்து பிறகு இந்து அரசர் காலத்தில் திரும்பி உற்சவமூர்த்தியை பிரதிஷ்டை செய்த புகழ் வேங்கடபதி தாசர் என்பவரைச்சாரும். இவ்வழிவந்தவர்களே கிராமதிகாரிகளாக இருந்து வருகின்றனர்.\nஇங்குள்ள பெருமாளை வழிபடுவோர்க்கு உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.\nகுழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் வழிபட வருகிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தேரடி பிரசாதம் (சர்க்கரை பொங்கல்) பெற்று சாப்பிட்டால் தீர்வு கிடைக்கிறது. தாயாரை 18 நாட்கள் பூஜித்து சுலோகம் சொன்னால் கல்யாண வரம் கை கூடப் பெறலாம்.\nபூணூல் உற்சவம் கல்யாண உற்சவம் நடத்துகிறார்கள். தவிர மொட்டை அடித்தல், சுவாமி புறப்பாடு செய்தல், தோமாலை செலுத்தல், வஸ்த்திரம் சாத்துதல் ஆகியவற்றையும் பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள். நெய், பால், மஞ்சள், இளநீர், சர்க்கரை, பஞ்சாமிர்தம் ஆகியவற்றை அபிஷேகம் நடத்துகிறார்கள். கார்த்திகை தீபத்தன்று நெய்விளக்கு போடுகிறார்கள்.\nகொடி கருக்குதல் : விஷ்ணு கார்த்திகை அன்று சுவாமி புது வஸ்திரத்தை நெய்யால் துவைத்து தீபாராதனை காட்டி கொளுத்துவார்கள். கோபுரத்தின் உச��சியிலிருந்து கம்பால் தொங்க வைத்து கற்பூரத்தால் கொளுத்துவார்கள். இவ்வாறு செய்வதால் தீமைகள் அழிக்கப்படுகின்றன என்ற ஐதீகம் வலியுறுத்தப்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். எல்லா ஜீயர்களும் ஆச்சார்யார்களும் மங்களாசாசனம் செய்த தலம். வானமாமலை தற்போது முன்பிருக்கும் பட்டம், திருமலை பெரிய ஜீயர், திருப்பெரும்புதூர் எம்பார் ஜீயர், வரத எத்திராஜ ஜீயர், காஞ்சி அழகிய மணவாள ஜீயர், தற்போது இருக்கும் ஆண்டவன் சுவாமி மேல்கோட்டை (கர்நாடகா) எதிகிரி எத்திராய ஜீயர் இவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. பழமை வாய்ந்த கோயில் இது. திருப்பதியில் உள்ளபடியே நின்று சேவை சாதிக்கும் மூல மூர்த்தியின் திருக்கோலம் மிக அழகாக உள்ளது. மூலவர் பூதேவி ஸ்ரீதேவியோடு ஒருசேர மூலஸ்தானத்தில் இருப்பது விசேசம் இருமருங்கிலும் உள்ள பிராட்டிமார்கள் முகபாவங்களும் வேறுபட்டது. ஸ்ரீதேவியினுடைய முகபாவம் கூம்பிய தாமரை போலவும், பூதேவியுனுடைய முகபாவம் அலர்ந்த தாமரைப் போலவும் உள்ளது. நின்றிருக்கும் மூலவரை வைகுண்ட ஏகாதசியன்று பரமபத நாதனைப்போல் உட்கார்ந்த திருக்கோலத்தில் அலங்கரித்து பூஜை செய்கிறார்கள். தாயார் வீரலட்சுமி உட்கார்ந்திருக்கிறார். ஆடிபூரம் அன்று அமர்ந்திருக்கும் மூலவர் தாயாருக்கு நின்ற கோலத்தில் மடிசார் புடவை கட்டி ஆண்டாள் திருக்கோலம் சாத்தப்படுகிறது. இக்கோயிலின் தேர் 30 அடி உடையதே. ஆனால் அதன்மேல் 4 பக்கமும் 4 வாசல் வைத்து இருக்கும் 30 அடி உயரத்தில் தேர் கட்டுதல் விசேசம். மூலவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.\nகோயில் அமைந்துள்ள இடத்திற்கு அந்த காலத்தில் அத்திரி வனம் என்று பெயர். அந்த காட்டில் கண்வர் (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை) தவம் செய்ய வந்தார். தவம் செய்து கொண்டிருக்கும் போது தேவகண்டகவன் என்ற யக்ஷன் சாபம் ஏற்பட்டு புலித் தலை, மனித உடம்போடு அலைந்த கொண்டிருந்ததால் கண்வர் ரிஷியின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் துன்பம் ஏற்பட்ட கண்வ ரிஷி திருவேங்கட மலையானை நினைத்து வழிபட்டு தன்னை காக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டான். திருவேங்கடமலையானும் இவன் புலித் தலையோடு இருந்ததால் வேட்டைக்கார ரூபத்தில் வந்து போரிட்டு டெங்கினி என்ற கதையால் (ஆயுதத்தால்) அவரை அடித்து சம்காரம் செய்து முனிவரின் தவத்தை காப்பாற்றினார். முனிவரின் பிரார்த்தனையின் பேரில் பேட்டைராய சுவாமி என்ற பெயரில் பூதேவி ஸ்ரீதேவியோடு இங்கு எழுந்தருளியதாக வரலாறு கூறுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: திருப்பதி கோயிலைப் போன்று இக்கோயிலில் ஆனந்த விமானம் அமைந்துள்ளது.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nபெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டைக்கு பேருந்து வசதி உள்ளது. அல்லது கார், டாக்சி ஆகியவற்றில் பயணம் செய்து கோயிலை அடையலாம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ஓசூர் - 25 கி.மீ பெங்களூர் - 65 கி.மீ. சேலம் - 130 கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅதியமான் அரண்மனை போன்: +91 - 4342- 770 007.\nவிஜய் லாட்ஜ் போன்: +91- 4342-260 199.\nஸ்ரீராமா போர்டிங் போன்: +91 - 4342- 260 141.\nஅருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/947-2016-03-01-08-59-47", "date_download": "2019-09-17T19:05:09Z", "digest": "sha1:IHD67MXHOA2GLGYKRRW3ALE4OBQXKLGL", "length": 55865, "nlines": 72, "source_domain": "tamil.thenseide.com", "title": "நேதாஜிக்கு அள்ளித் தந்த தமிழர்-லியோன் புருசாந்தி", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nநேதாஜிக்கு அள்ளித் தந்த தமிழர்-லியோன் புருசாந்தி\nசெவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2016 14:21\nஆங்கிலத்தில் : ஜே.பி.பி. மேன் (பாரிஸ்) - தமிழாக்கம் : தமிழோசை க.விசயகுமார்\nபிறப்பு : 1901 மே 1 இறப்பு - 1969 - பிறந்த ஊர் : பாண்டிச்சேரி\nதமிழர்களுக்கு தென்கிழக்காசியா, சீனம் ஆகியவற்றுடன் மிக நீண்ட காலமாகவே வணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குறிப்பாக பத்தொன் பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல ஆயிரம் தமிழர்கள் பர்மாவுக்கும் மலேசியாவுக்கும் தொழிலாளர்களாகச் சென்றனர்.\n1860களில் பிரெஞ்சுக் காலனியான இந்தோ - சீனம் என்றழைக்கப்பட்ட வியட்நாம், கம்போடியா, லாவோஸ் முதலான நாடுகளில் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகள். வணிகம் ஆகியவற்றின் ஈர்ப்பு காரண மாக பாண்டிச்சேரித் தமிழர்கள் அப்பகுதிகளுக்குச் சென்றனர். பலர் இடம் பெயர்ந்தனர் - குறிப்பாக தமிழர்கள் பலரும் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து சைகோனுக்கும் இந்தோ-சீனத்துக்கும் வந்து சேர்ந்தனர். அவர்களில் பலர் நாட்டுக் கோட்டைச் செட்டியார்களும் தமிழ் இசுலாமியர்களும் ஆவர். 1937 கால கட்டத்தில் இந்தோ-சீனத்தில் சுமார் 6000 இந்தியர்கள் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.\n1930களில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கமும் பிரிட்டிசாரிடமிருந்து முழு விடுதலை என்ற கோரிக்கையும் இந்தியத் தமிழர்கள் பலரையும் கவர்ந்தன.\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உயர் பதவி வகிக்கும் இந்தியர்கள் தங்கள் பதவிகளை விட்டு விலக வேண்டும் என்ற காந்தி யடிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தோ-சீனத்தில், சைகோனில் பதவி விலகிய தமிழர் லியோன் புருசாந்தி ஒருவர் மட்டுமே. அவர் பிரெஞ்சு கிரெடிட் வங்கியில் அதிக ஊதியம் கிடைத்து வந்த தனது பதவியை விட்டு விலகினார். இச்செய்தி பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த பிராங்கோ-இந்திய ஏடான \"லா இன்டி இல்லஸ்த்ரே' யில் வெளியாகியுள்ளது.\nலியோன் பாண்டிச்சேரியில் 1901 மே 1 அன்று நடுத்தர வகுப்புத் தமிழ்க் கிறித்தவக் குடும்பமொன்றில் பிறந்தார். பாண்டிச்சேரியர்கள் பிறரைப் போலவே அவரது தந்தையும் இந்தோ-சீனத்துக்குக் குடி பெயர்ந் தார். அங்கு பிரெஞ்சுக் காவல்துறையில் பணிபுரிந்தார். பிரெஞ்சுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைப் படித்தார் லியோன். பட்டப்படிப்பிலும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றார்.\nதனது இளம் அகவையிலேயே மனைவியை இழந்த லியோன் பின்னர் விதவை ஒருவரை மறுமணம் புரிந்து கொண்டார். சைகோனிலிருந்த இந்திய நிலக் கிழார்களில் ஒருவரான பாண்டிச்சேரியைச் சேர்ந்த சவேரிக்கண்ணு பிரவுச்சாண்டியின் மனைவிதான் அந்த விதவைப் பெண்மணி. சவேரிக்கண்ணுவுக்கு இந்தோ -சீனாவில் ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அங்கு வேளாண்துறையில் அவரது பங்களிப்பைப் பாராட்டி 1914இல் பிரெஞ்சு அரசு அவருக்கு \"செவாலியர்' பட்டம் அளித்துச் சிறப்பித்தது.\nசவேரிக்கண்ணுவின் சித்தப்பாவான தர்மநாதன் பிரவுச்சாண்டி தான் நீராவிக்கப்பல் ஓட்டிய முதல் தமிழர். 1891லிருந்து மீகாங் ஆற்றில் கப்பல் போக்கு வரத்து நடத்தி வந்தார். சைகோனையும் தாய்லாந்து அல்லது பாங்காக்கையும் நீராவிக் கப்பல் போக்குவரத்தின் மூலம் இணைக்க அவர் எடுத��த முயற்சியை சைகோனிலுள்ள பிரெஞ்சு காலனிய அரசு தடுத்து விட்டது.\nசவேரிக்கண்ணுவின் பெரும் செல்வம் முழுவதும் லியோன் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. சைகோனில் உதவி தேவைப்பட்டவர்களுக்கும் பொது நோக்கங்களுக்கும் நிறைய பொருள் உதவிகள் செய்து வந்ததால் சைகோனில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. சைகோனில் புருசாந்திகளுக்குச் சொந்தமான பிரம்மாண்டமான மாளிகையில் தனது பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.\nமகாத்மா காந்தியின் வேண்டுகோளை ஏற்று பதவி துறந்தார் லியோன் என்பதற்காக அவர் காந்தியடி களை அனைத்து வகையிலும் பின்பற்றியவர் என்று ஒருவரும் நினைத்துவிட வேண்டாம். இந்துக்களிடையே நிலவி வரும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் நோக்கத்தை புகழ்ந்துரைத்தார்; பாராட்டினார். காந்தியின் அரிசன் சேவா சங்க நிதிக்கும் நிதியுதவி அளித்தார்.\nமாறாக, இந்தியர்கள் தங்களை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தார். எனவே 1933இல் சைகோன்வாழ் தமிழர்களிடையே \"உடைச் சீர்திருத்தம்' என்றதொரு நடவடிக்கையை லியோன் தொடங்கினார். சைகோன் வாழ் தமிழர்கள் லுங்கி, கோவணம் அல்லது வேட்டி ஆகியவற்றிற்கு மாறாக ஐரோப்பிய உடைகளை - குறைந்தது நகர்ப்புறங்களுக்குச் செல்லும் போதாவது அணிந்து கொள்ள வேண்டும்; அதேபோல் குடுமிக்கு மாறாக கிராப் வெட்டிக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். சப்பானியர்களையும் சீனர்களையும் இதற்கு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nஇந்நடவடிக்கை இந்திய இனக்குழுவினருக்கு நல்ல பெயரை அளிப்பதுடன் அனைத்துச் சமூக முன்னேற்றத்துக்கும் உதவும் எனக் கருதினார். புருசாந்தியின் உடைச்சீர்திருத்தத்திற்கு ஆதரவாக முதலில் குரல் தந்தது பிராங்கோ தமிழ் ஏடான \"லா இன்டி இல்லஸ்த்ரே' ஆகும். சைகோனிலிருந்த இதர பிரபல சங்கப் பிரமுகர்களும் \"உடைச்சீர்திருத்தத்திற்கு' ஆதரவு தெரிவித்தனர்.\nதனது நோக்கத்தை நிறைவேற்ற இந்தியாவிலுள்ள தனது நண்பர்கள் பலருக்கும், ஊடக வியலாளர்களுக்கும் கடிதம் எழுதி தன் முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். அவர்கள் புருசாந்தியின் நோக்கத்தை ஊக்குவித்தனர் என்று தெரிகிறது. தனது உடைச்சீர்திருத்தத்தை மேற்கொள்ள இந���தியர்களுக்கும் அழைப்பு விடுத்தார். மகாத்மா காந்தியும் ஈ.வெ.ராவும் தனது முயற்சிகளுக்க ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இது தவிர, பிரிட்டிஷ், பிரெஞ்சு இந்தியாவிலிருந்தும் குடியேறியவர்கள், இந்து, முசுலீம்கள், கிறித்தவர்கள் ஒற்றுமைக்காகவும் பாடுபட்டார்.\nஇசுலாமின் மீதும் பிரெஞ்சுக் குடியரசின் மீதும் லியோன் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் என்பதில் ஐயமில்லை. வினோதமான பழக்க வழக்கங்களை உடைய பார்ப்பனியத்திற்கு எதிராக, தன்மான இயக்கத்தைப் பெரும் சீர்திருத்த இயக்கமாகக் கருதினார் புருசாந்தி. சாதி சமத்துவமற்ற ஒரு சமூகத்தை உருவாக்க பெரியாரின் அறிவுரையை தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என லியோன் வலியுறுத்தினார்.\nலியோன் புருசாந்தியின் அரசியல் தியாகம்\nஆனால் இதற்கெல்லாம் மாறாக, மேற்கத்திய வெள்ளையினச் சக்திகளின் காலனிய நலன்களுக்கு எதிராக கிழக்காசியாவில் சப்பான் மேலும் மேலும் வலிமை பெற்று வந்தது. இந்தோ-சீனாவிலும் மலேசியாவிலும் வாழ்ந்து வந்த தமிழர்கள் சப்பானின் ஆளுகைக்கு உட்பட்டனர். பிரபல இந்திய நாளேடான சைகோன் டிமான்சோவில் லியோனும் ரால் ராமராஜ் வெர்னியரும் சப்பானியரின் சாதனைகளைப் பாராட்டிக் கட்டுரைகள் எழுதி வந்தனர். நாம் முன்பே பார்த்ததைப் போல இந்தியர்கள் சப்பானியர்களைப் பின்பற்றுமாறு அழைப்பு விடுத்தார் புருசாந்தி.\n1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஜெர்மன் ஆதரவு பிரெஞ்சு அரசு ஒன்று மார்சசெல் பெட்டெய்னின் தலைமையில் 1940 ஜூனில் விச்சியில் பதவியேற்றது. இந்தோ - சீனம் உட்படப் பிரெஞ்சுக் காலனிகள் விச்சி அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டன.\n1942 பிப்ரவரி 15 அன்று பிரிட்டிஷ் காலனியான சிங்கப்பூர் சப்பானிடம் சரணடைந்தது. சிங்கப்பூரி லிருந்து வெளிவந்து கொண்டிருந்த பிராங்கோ தமிழ் இதழில் பி.எம்.ஏ. மஜீத் போன்றவர்கள் சப்பானிய அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின.\nசுபாஷ் சந்திர போஸ் 1943 பிப்ரவரியில் அபித் அசன் என்பவருடன் ஜெர்மனியிலிருந்து டோக்கியோ வந்தார். டோக்கியோவில் அவர் சப்பானியர்களிடம், பிரிட்டிசாரிடமிருந்து இந்தியாவை விடுவிக்க உதவி கோரினார்.\nஜூலை 4இல் சிங்கப்பூரில் இந்திய சுதந்திரக் கழகத்தின் (Indian Independence Leage) தலைமைப் பொறுப���பை ஏற்றுக் கொண்டார். ஆகஸ்ட் 8 அன்று அவர் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பதவியேற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவரான கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் தலைமையில் ஜான்சிராணி பெண்கள் படைப் பிரிவைத் தொடங்கினார். அவருக்கு உதவியாக திருமதி தேவர் என்ற இன்னொரு தமிழ்ப் பெண்மணி செயல்பட்டார். கிழக்காசியாவில், இருக்கும் 30 இலட்சம் இந்தியர்களிடமிருந்து குறிப்பாக மலாயா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்களிடமிருந்து - ஐ.என்.ஏ.வுக்கு வீரர்களையும் பொருளுதவிகளையும் திரட்ட விரும்பினார். அப்போது ஜெய் ஹிந்த், டெல்லி செல்வோம் (டெல்லி சலோ) என்பனவே போசின் போர் முழக்கங்களாக இருந்தன. ஏற்கேனவே 75000 ஆசியர்கள் - அவர்களில் பெரும்பாலோர் மலாயாத் தமிழர்கள், சயாம், -பர்மா மரண இரயில்வே பாதைப் பணிக்கு சப்பானியர்கள் கட்டாயப்படுத்தி அவர்களைப் பயன்படுத்தி வந்தனர். அதில் 12,000 பேர் மட்டுமே தப்பி வந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.\n1943அக்டோபர் 21அன்று சிங்கப்பூரில் 50,000 பேர் பங்கேற்ற பேரணியின் முடிவில் போஸ் தற்காலிக சுதந்திர இந்திய அரசை அறிவித்தார். எஸ். அப்பாத் துரை ஐயர் அமைச்சர வையில் இடம் பெற்றிருந்தார். மலாயாத் தமிழர்களான கரீம் கனியும் ஜான் திவியும் ஆலோசகர்கள் குழுவில் இருந்தனர். இந்திய சுதந்திரத்திற்கு நிதி நன்கொடை அளிக்க வேண்டும் என்று இந்தியர்களை போஸ் கட் டாயப்படுத்தினார்; டிசம்பரில் சப்பானியர்கள் தற்காலிக சுதந்திர இந்தியாவுக்கென அந்தமான் நிக்கோபார் தீவினை அளித்தனர். தென்னிந்திய மருத்துவரான கர்னல் ஏ.டி. லோகநாதன் என்பவரை, அதன் முதல் நிர்வாகியாக போஸ் அறிவித்தார்.\nமுன்னதாக, 1943 ஆகஸ்ட் 9 இல் சைகோன் சென்ற போஸ் அங்கு சப்பானியத் தூதர் மட்சு மோட்டாவுடன் ஆலோசனைகள் நடத்தினார். சைகோன் வாழ் இந்தியர்கள் - தமிழர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். விமான நிலையத்திலிருந்து அவர் தங்கியிருந்த மெஜஸ்டிக் விடுதி வரை திறந்த காரில் சைகோனில் முதன்மைச் சாலை ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டார். காரில் ஏறி தங்க மாலை ஒன்றை போசுக்கு அணிவித்து வரவேற்றார் புருசாந்தி. ஆயிரம் பேர் இந்தியர் - தமிழர் கொண்ட பேரணி ஒன்றிலும் போஸ் பேசினார். சைகோனில் இந்தியவி��ுதலைப் போராட்டத்தின் முதன்மையான ஆதரவாளராகவும் நன் கொடையாளராகவும் புருசாந்தி மாறினார்.\n1945 மார்ச் அன்று சைகோனிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களையும் தளங்களையும் தன் வசம் எடுத்துக்கொள்வதற்காக சப்பானியப் படைகள் நுழைந்தன. மார்ச் 10 அன்று சைகோனிலுள்ள சப்பானியத் தூதர் வியட்நாம் விடுதலை அடைந்து விட்டதாக அறிவித்தார். சப்பானியக் காவல்துறையும் சப்பானிய அரசபடையான கெம்பித்தாயும் சப்பானிய எதிர்ப்பாளர்கள் எனக் கருதிய இந்தியர்கள் பலரைக் கைது செய்தது.\n1945 ஜூலை 4அன்று இந்தோ - சீனாவிலுள்ள இந்தியர்கள் முதன் முறையாக நேதாஜி வாரம் கொண்டாடினர். இந்தியத் தமிழர்கள் பங்கேற்ற பெரும் கூட்டமொன்று சைகோனின் ஏடன் திரையரங்கில் நடைபெற்றது. சைகோன் வாழ் முன்னணி இந்தியப் பிரமுகர்கள் அதில் பங்கேற்றனர்.\nஇக்காலகட்டத்தில், \"இந்தியன் இன்டிபென்டன்ஸ் லீக்'கின் (இந்திய சுதந்திரக் கழகத்தின்) தலைமைச் செயலகம் பாண்டிச்சேரி புருசாந்தி குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ பால் பிளாங்கி தெருவி லுள்ள (தற்போது ஹாய் பா ட்ரூங்) 76 எண் கொண்ட பெரிய மாளிகையில் தொடங்கப்பட்டது. 1930களிலிருந்தே இந்தியத் தமிழ் வட்டாரங்களில் முனைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த புரூசாந்தி, தனது வீட்டை வாடகையின்றி இலவசமாகக் கொடுத்தார். அது சைகோனில் \"இந்திய இன்டிபென்டன்ஸ் லீக்' கிளை அலுவலகமாக இயங்கியது.\nமாளிகையின் உச்சியில் இந்தியா, வியட்நாம், சப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கொடிகளும் பறந்தன. ஐ.என்.ஏ. வீரர் ஒருவர் அலுவலக நுழைவாயிலில் காவல் காத்தார். தற்காலிக இந்திய அரசு இந்தியர்கள் அனைவருக்கும் பொதுமொழியாக இந்துஸ்தானியை ஏற்றுக் கொண்டது. சைகோன் வாழ் தமிழர்களுக்கு இந்துஸ்தானி கற்க வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்துஸ்தானிச் சொற்கள் 76, ரூ பால் பிளாங்கி தெருவிலுள்ள, \"இந்தியன் இன்டிபென் டன்ஸ் லீக்' அலுவலகத்தில் உருவாக்கப்பட்டன. இந்திய தேசிய இராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பிரிவும் இங்கு தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. அதன் செயலாளராக இருந்தவர் அப்துல் மஜீத் என்ற தமிழ் இசுலாமியர். ஆட்களைத் தேர்வு செய்வது, பயிற்சி குறித்த அனைத்தும் இ.இ.லீக் செயலகத்திலிருந்து பெறப்பட்டன. இக்கால கட்டத்தில் சைகோனிலுள்ள இ.இ.லீக்கின் தலை வராக நூருதீன் என்பவர் இருந்தார்.\nஇ.இ.லீக்கில் புருசாந்தி வகித்த பங்கு என்பது நமக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் 1943 லிருந்தே நேதாஜியின் இந்திய விடுதலைப் போராட் டத்தின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந் துள்ளார். அவர் எப்போதும் \"நாம் தாளில் மட்டுமே பிரெஞ்சுக்காரர்கள்; ஆனால் மனதளவில் நாம் இந்தியர்கள்' எனக் கூறுவார் ஐரோப்பிய நாகரிகத்தில் நல்லனவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு மோசமா னவற்றை விட்டுவிட வேண்டும்' என்று கூறுவார். இந்தியாவிலுள்ள அந்நிய சக்திகள் அனைத்தும் துரத்தியடிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். நேதாஜியின் போர் நிதிக்கு தங்கம், நகைகள், பணம் எனப் பல வகைகளில் ஏராளமாக நன்கொடை வழங்கினார்; பல நேரங்களில் அவரது மனைவி, குடும்பத்தார் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி உதவி செய்துள்ளார். ஜப்பான் போரில் தோற்கடிக்கப்பட்டால் இந்தோ-சீனாவிலும் பாண்டிச்சேரியிலும் உள்ள அவரது சொத்துக்கள் அனைத்தும் பிரெஞ்சு அரசால் பறிமுதல் செய்யப்படும் என்று பிரெஞ்சு ஆதரவாளர்கள் அச்சுறுத்தினர். ஆயுதவழியிலான இந்திய விடுதலைப் போராட்டத்தை புருசாந்தி ஆதரிப்பதை அந்த அச்சுறுத்தல்களால் தடுக்க இயலவில்லை. சைகோனில் பெரும் நிலக்கிழார்களும் வணிக நலன்களைக் கொண்டவர்களுமான இந்தியச் செல்வந்தர்கள் - குறிப்பாக செட்டியார்களும் தமிழ் இசலாமியர்களும் - பலர் இருக்க இந்திய இன்டி பென்டன்ஸ் லீக்கின் செயலகம் பாண்டிச்சேரியைச் சேர்ந்த இந்தியத் தமிழர் ஒருவரின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டது மிகவும் வியப்பானது. சைகோனின் இந்தியத் தமிழ்ச் சமூகத்தின் முன்னணித் தலைவர் என்ற முறையில் புருசாந்தி இந்திய விடுதலையில் காட்டிய அர்ப்பணிப்பை இது எடுத்துக் காட்டுகிறது.\n1945 ஆகஸ்ட் 6, 9 ஆகிய நாட்களில் ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 15 அன்று சப்பான் சரணடைந்தது. 16 அன்று மேஜர் ஜெனரல் மொகமத் ஜமான் கியானி, மேஜர் ஜெனரல் அழகப்பன் ஆகியோரிடம் சிங்கப்பூர் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தனது தோழர்கள் கர்னல் ஹபிபூர் ரகுமான் கான், கர்னல் பிரதம் சங், மேஜர் அபித் ஹசன். எஸ்.அப்பாத்துரை ஐயர் ஆகியோருடன் பாங்காக் பறந்தார் போஸ். அங்கிருந்து ஆகஸ்ட் 17 அன்று நெருக்கமான சில த��ாழர்களுடன் சைகோன் பறந்தார் போஸ். இந்திய தேசிய இராணுவத்தை கலைத்துவிட்டு, \"டெல்லிக்குச் செல்லப் பல வழிகள் உண்டு. டெல்லிதான் இன்னும் நமது இலக்கு' என்று கூறினார். தற்காலிக சுதந்திர இந்திய அரசின் அலுவலகத்தில்தான் போஸ் தனது அமைச்சரவையின் கடைசிக் கூட்டத்தை நடத்தியதாகச் சொல்லப் படுகிறது. ஆனால் நான் அறிந்த வரையில் 76. ரூ பால் பிளாங்கித் தெருவிலுள்ள புருசாந்தியின் மாளிகையில்இ.இ.லீக்கின் தலைமைச் செயலக உச்சியில் மூன்று கொடிகள் - சப்பான், வியட்நாம், இந்தியா - பறந்து கொண்டிருந்தன. 17, 18 தேதிகளில் அம்மாளிகையில் ஆட்கள் போய்வந்து கொண்டிருந்ததைப் பார்த்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். இ.இ.லீக்கின் செயலகத்தில்தான் போஸ் தனது இறுதிக்கட்ட விவாதங்களையும் அமைச்சரவைக் கூட்டத்தையும் நடத்தினார் என்பது தெளிவு. மேஜர் ஜெனரல் கியானி தனது நினைவுக் குறிப்புகளில் \"சைகோனில்' உள்ள இ.இ.லீக்கின் செயலகத்தில் இரவைக் கழித்தார்; தனது தோழர்களுடனும் சைகோனிலிருந்த சப்பானியத் தூதர் ஃபீல்ட் மார்சல் கவுன்ட் டெராச்சியின் பிரதிநிதிகளுடனும் சைகோனில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்' என்றும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் சைகோனிலிருந்து பெயர் தெரியாத இடம் ஒன்றுக்கு ஹபிபூர் ரகுமானுடனும் தங்கம், ஆபரணங்கள் நிறைந்த 2 பெட்டிகளுடனும் விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.\n1945 செப்டம்பர் 2 அன்று வியட்நாமின் விடுதலையை அறிவித்தார் ஹோசிமின். பிரெஞ்சுக் காலனியவாதிகள் இக்கட்டான நிலைக்கு ஆளாயினர். 1945 செப்டம்பர் 8 அன்று பிரிட்டிஷ் அரசின் 20 ஆவது இந்தியப் படைப்பிரிவு சில பிரெஞ்சு வீரர்களுடன் தென்வியட்நாமில் நுழைந்தது. மீண்டும் தங்களது காலனிய ஆட்சியை ஏற்படுத்த நினைத்த பிரெஞ்சுக்கு இது பெரும் நிம்மதி அளித்தது. வியட்நாமியர்களுக்கும் - வியட்மின்களுக்கும் சேதம் விளைவிக்க கூர்க்கா படைகள் ஏவப்பட்டன. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாக, 1945 செப்டம்பர் முழுவதும் உள்ளூர்த் தமிழ்ச்சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தி அராஜகம் செய்தனர்; தமிழர்களது உடைமைகள் சூறையாடப்பட்டன. உள்ளூர்த் தமிழர்கள் சிலர் கொல்லப்பட்டனர். 70க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டனர். வியட்நாமியர்களையும், சப்பானியர்களையும் பழிவாங்க வேண்டும் என்ற மனநிலையில் பிரெஞ்சுக்காரர்கள் சிலர் இருந்தனர். சப்பானியர்களுக்கு ஒத்துழைத்தவர்களும் இ.இ.லீக்கினரும் கைது செய்யப்பட்டு, இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சப்பான் சரணடைந்த போது சைகோனில் சிக்கிக் கொண்டிருந்த ஆசாத் ஹிந்த்தின் நிதி அமைச்சர் ஏ.சி. சாட்டர்ஜி ஊர்ப்புறங்களுக்குத் தப்பியோடினார். இ.இ.லீக்கினர் பலர் கைது செய்யப்பட்டனர். விசாரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். மேலும் அதிக அளவில் பிரெஞ்சுப் படைகள் வந்ததையடுத்து காலனிய ஆட்சி சைகோனில் தன் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்தியது.\nசைகோனிலிருந்து புறப்பட்ட போஸ் சாவைத் தழுவினார். அவரது மரணம் குறித்துப் பல கதைகள் கூறப்படுகின்றன. போஸ் விமான விபத்தில் மரணம டையவில்லை என்றும் சிலர் கூறினர். ஆனால் எந்த வரலாற்றாளரும் நேதாஜியை இறுதி வரை ஆதரித்த, பின்தொடர்ந்த இந்தியர்கள் அல்லது தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. போசின் மரணம், சப்பானியர் சரணடைவு ஆகியவற்றுக்குப் பின்னால்அவர்கள் பட்ட துன்பங்கள், இழைக்கப்பட்ட கொடுமைகள், இந்திய விடுதலைக்கு அவர்கள் செய்த தியாகம் குறித்து ஒரு நூல் கூட எழுதப்படவில்ல்ை\nசப்பானியர் சரணடைந்து, போர் முடிவுக்கு வந்ததற்குப் பின் 1945 செப்டம்பர் இறுதி நாள் ஒன்றில் பிற்பகல் வேளையில் காலனிய அரசின் இராணுவ வாகனம் ஒன்று அதுவரை இ.இ.லீக்கின் செயலகமாக இயங்கி வந்த 76 ரூ. பால் பிளாங்கி தெருவிலுள்ள லியோன் புரூசாந்தியின் மாளிகை முன் நின்றது. அதிலிருந்து இறங்கிய படைவீரர்கள் சிலர் அவ்வீட்டின் உச்சியில் அதுவரை பறந்து கொண்டிருந்த மூன்று கொடிகளை (இந்தியா, வியட்நாம், சப்பான்)யும் கீழிறக்கினர். லியோன் புருசாந்தியைக் கைது செய்து எங்கோ கண்காணாத இடத்திற்குக் கொண்டு சென்றனர். இச் செயல் ஏதும் செய்ய வக்கற்ற நிலையில் இருந்த அவரது மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தார் முன்னிலையில் நடந்தது. அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்கள் அனைவரும் கதறி அழுதனர். அப்போது சப்பானிய எதிர்ப்புப் பாண் டிச்சேரியினர் சிலரும் அங்கு இருந்தனர். அவர்கள் தான் புருசாந்தியின் கைதுக்குப் பின்னணியில் இருந்தனர். அப்போது 45 அகவையுடைய தங்களது குடும்பத் தலைவரின் கைது அவரது குடும்பத்தாரிடையே குழப்பத்தை - பீதியை ஏற்படுத்திற்று.\n3 மாதங்களுக்குப் பின் புருசாந்தி வீடு திரும்பினார். ஆனால் முன்பிருந்ததைப் போன்று உற்சாகம், துடிப்பு மிக்க இளைஞராக இல்லை. அவர் முற்றிலும் உருமாறியிருந்தார். அவர் மனநிலை சரியில்லாதவராக இருந்தார். வேறு சொற்களில் கூறுவதானால் அவர் தன் உணர்வை இழந்திருந்தார். காவலில் விசாரிக்கப்பட்ட பொழுது அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அவரது வாழ்வும் வளமான எதிர்காலமும் இளம் வயதிலேயே சாகடிக்கப்பட்டுவிட்டன. தன் நாட்டின் விடுதலைக்காகத் தனது வாழ்வையும் தன் எதிர்காலத்தையும் தியாகம் செய்துள்ளோம் என்பதைக் கூட அவர் என்றும் அறிந்ததில்லை.\nஇறுதியாக அவரது குடும்பம் பாண்டிச்சேரி திரும்பி, அங்கு ராஜ்நிவாஸ் அருகில் டூப்ளே தெருவில் உள்ள அவரது சொந்த இல்லமான வில்லா செல்வத்தில் புதியதொரு வாழ்வை தொடங்குவது என்று முடிவு செய்தது. லியோன் புருசாந்தியும் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே பாண்டிச்சேரிக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநலமருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோர்க்கப்பட்டார். ஆனால் எப் பலனும் இல்லை. புரூசாந்திக்கு என்ன நேர்ந்த தென்று பாண்டிச்சேரியர்கள் பெரும்பாலோர் என்றும் அறிந்ததில்லை. அப்போது பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்ததால் மீண்டும் புரு சாந்திக்குச் சிக்கல் எழலாம் என்ற அச்சத்தில் அவரது குடும்பத்தாரும் வாய்மூடி அமைதியாயிருந்தனர்.\n1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சதந்திரம் பெற்றது. 1954 நவம்பரில் பிரெஞ்சு அரசு பாண்டிச் சேரியை விட்டு வெளியேறியது. இந்திய அரசின் ஒரு பகுதியாக பாண்டிச்சேரி மாறியது. ஆனால் இது எதுவும் புருசாந்திக்குத் தெரியாது. பிராங்கோ தமிழரான, பின்னாளில் பாண்டிச்சேரி முதல்வராக வந்த எட்வர்ட் குபேர் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே புருசாந்தியின் துயர நிலை தெரியும். ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர நாள் கொண்டாட்டங்களின்போது உதவி செய்ய புருசாந்திக்கு தவறாமல் அழைப்பு அனுப்பி வந்தார். ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஓய்வூதியத்தை பாண்டிச்சேரி அல்லது இந்திய அரசிடமிருந்து புருசாந்தி ஒரு போதும் பெற்றதில்லை. 1945 லிருந்து தன்னுணர்வை இழந்திருந்த புருசா���்திக்கோ அல்லது அவரது குடும்பத்துக்கோ எந்த இழப்பீடும் தரப்பட்டதில்லை. புருசாந்தி தன் மரணம் வரை நினைவிழந்த நிலையில் இருந்ததால் ஓய்வூதியம் அல்லது இழப்பீடு கோரி விண்ணப்பிக்காமல் இருந்திருக்கலாம்.\nபுருசோந்தியிடம் இப்போது பணம் ஏதுமில்லை. ஆனால் எவராவது அவருக்குப் பணம் கொடுத்தாலும் அதனை அவர், வில்லா அரோம் (தற்போ தைய அரவிந்த ஆசிரம உணவகம்) முன்பு உள்ள அரசு பூங்காவில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஏழைகளுக்கும் குழந்தைகளுக்கும் பிரித்துக்கொடுத்து விடுவார். நினைவிழப்பு நோய்க்கு ஆட்பட்டிருந்த போதிலும் அவரது கொடையளிக்கும் பண்பு அவரை விட்டுப் போகவில்லை. சில வேளைகளில் அவர் சாலையோரத்தில் உள்ள எளிய மக்களுடன், தொழிலாளர்களுடன் உட்கார்ந்து கொண்டும் அவர்களது உணவைச் சாப்பிட்டுக் கொண்டுமிருப்பார். அருகிலுள்ள கணேசர் கோயிலுக்குச் செல்வது வழக்கம். நினைவிழப்பு நோய்க்கு ஆட்பட்டு இருபது ஆண்டுகள் வில்லா செல்வத்தில்\"இயந்திர மனிதன்' (ரோபோ) போல் வாழ்ந்து வந்த லியோன் புருசாந்தி இறுதியில் 1968 ஆம் ஆண்டில் ஒரு நாள் நீடித்த கடுமையான வயிற்றுப்போக்கால் இயற்கை எய்தினார். காலனிய நுகத்தடியிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் இந்தியர்கள், தமிழர்கள் கண்ணியத்துடனும் தன்மானத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக தன் பொருள் மட்டுமின்றி தன் வாழ்வையே தந்த பாண்டிச்சேரியின் தலைமகன் புருசாந்தி; ஆனால் வில்லா செல்வம் இல்லத்தில் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த, அவரது குடும்பத்தார், நண்பர்களைத் தவிர, தமிழ்நாட்டிலிருந்தோ இந்தியாவிலிருந்தோ அரசியல் தலைவர்கள் எவரும் வரவில்லை.\nசுதந்திரப் போராட்டத்தில் இறுதிவரை களத்தில் நின்று போராடிய, இந்தியா, பாகிசுதான், மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோ - சீனத்தைச் சேர்ந்த வீரர்கள் பலர் மிக எளிதாக மறக்கப்பட்டு விட்டனர்;அவர்கள் இன்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அறியப்படாத வீரர்களாகவே உள்ளனர். தன் நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ, தங்கள் உயிரையும் உடைமைக ளையும் தியாகம் செய்த அப்படிப்பட்ட மாவீரர்களில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த நமது லியோன் புருசாந்தியும் ஒருவர்.\nதனித்தன்மை, உடை மற்றும் முடிச் சீர்த���ருத்தங்கள், காலனியத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற தீவிர வேட்கை ஆகியவற்றால், பாண்டிச்சேரி, தமிழ்நாடு, இந்தியா உருவாக்கிய சமூக சீர்திருத்தவாதிகளின் வரிசையில் அவர்கள் எல்லோரையும் விட உயர்ந்து நிற்கிறார் லியோன் புருசாந்தி.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/god-will-of/", "date_download": "2019-09-17T19:20:42Z", "digest": "sha1:PIKO425SXL2EMJAW6HK2VHM5YYPZEGG4", "length": 6740, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தேவ சித்த ஜெபம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஆகஸ்ட் 14 தேவ சித்த ஜெபம் 1 யோவான் 5:1 –14\n“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால்\nஅவர் நமக்குச் செவிக்கொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி\nநாம் கொண்டிருக்கிற தைரியம்” (1 யோவான் 5 : 14)\nஜெபம் என்பது, ஒரு கிறிஸ்தவனுக்கு அதி முக்கியமான ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது. ஜெபவாழ்க்கையில் வளராமல் மெய்யான கிறிஸ்தவ ஜீவியத்தைக் கொண்டிருக்க முடியாது. உங்களுக்கு தொடர்ச்சியான ஜெபவாழ்க்கை உண்டா தனி ஜெப பழக்கம் உண்டா தனி ஜெப பழக்கம் உண்டா யோசித்துப்பாருங்கள். தனிஜெபத்திலும் தேவனுடைய ஆலயத்தில் ஜெபிப்பதிலும் வளருங்கள்.\nஜெபமும் தேவனுடைய சித்தமும் பிரிக்கப்படாத ஒன்று. தெவனுடைய சித்தத்தின்படி நாம் கேட்கும்போது, ஜெபிக்கும்போது, தேவன் அதற்கு செவிக்கொடுக்கிறார். இந்த சத்தியம் எவ்வளவு ஆழமான உறுதியை ஜெபிப்பதற்குக் கொடுக்கிறது பாருங்கள் ஒரு மெய் கிறிஸ்தவன் தேவனுடைய சித்தத்தையே அதிகம் நேசிப்பவன். தன்னுடைய சித்தத்தை அல்ல. மனிதனுக்குச் செம்மையாய் தோன்றுகிற வழிகளுண்டு ஆனால் அதனுடைய முடிவு மரண வழிகள். ஆகவே அவன் எப்போதும் தன்னில், தன்னுடைய வாழ்க்கையில், தன்னுடைய குடும்ப வாழ்வில், தன் சபை மற்றும் எதுவாக இருந்தாலும் அதில் தேவனுடைய சித்தமே நிறைவேற வேண்டும் என்று வாஞ்சிப்பான். அவன் சங்கீதக்காரனைப்போல உம்முடைய சித்தத்தையே செய்யப் பிரியமாயிருக்கிறேன்’ (சங் 40 : 8 ). என்று சொல்லக்கூடியவனாக காணப்படுவான்.\nஇவ்விதமாக தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து அதையே நேசிக்கிறவர்களளின், ஜெபத்திற்கு தேவன் செவிக்கொடுப்பாரோ, இல்லையோ என்ற அச்சம் தேவையில்லை. ஏனென்றால் தேவன் தம்முடைய வார்த்தையில் சொல்லியபடி அவருடைய சித்தமாயிருந்தால் அதை நிச்சயம் செய்வார் என்ற உறுதிபாடு இருக்கும். ஆகவே இவ்விதமான தேவனுடைய வாக்குத்தத்தம், ஜெபத்தில் நம்பிக்கையோடு தேவனிடத்தில் கிட்டிச்சேரவும் அவர்களுக்கு உறுதியாயிருக்கிறது. அன்பானவரே உன்னுடைய ஜெபவாழ்க்கை எப்படி இருக்கிறது உன்னுடைய ஜெபவாழ்க்கை எப்படி இருக்கிறது\nபாதை செவ்வைப்படுத்து – நீதி 3 : 5,6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2019-09-17T19:19:38Z", "digest": "sha1:L6Q3RKQEIVWAAHWWG6DUSA6HWLLXGWYB", "length": 12519, "nlines": 278, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: பெண்களின் கையில்..", "raw_content": "\nபெங்களூரில் 3வயது 6வயது தொடரும் வன்புணர்வு...இன்னும் சட்டம் பாதுகாக்கும் என்றே எத்தனை நாள் நம்பியிருப்பது....\nநம் நாட்டில் தண்டனைகள் கிடைப்பது என்பது மிகத் தொலைவில் இருக்கிறது. இது மாதிரி ஆசாமிகளை அரசாங்கமே முச்சந்தியில் நிறுத்தி உடனடியாகக் கொல்ல வேண்டும். அப்போதுதான் மறுபடி இதுபோல நிகழாது.\nமாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்\nஅருமை, அருமை கோபத்தை இதற்குமேல் காண்பிக்க முடியாது.\nஇதைத்தான் அரபு நாடுகளில் செய்து கொண்டு இருக்கிறார்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 November 2014 at 20:38\nஇவர்கள் எல்லாம் மனிதப் பிறவிகளே அல்ல.\nஆஹா எவ்வளவு ஆவேசம் நிறைந்த குறுங்கவிதை சூப்பர்மா. அதற்கேற்ற படமும் அழகு.\nநமது நாட்டில் இப்படிப் பட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் அதற்காக ஆகும் காலம் பல வருடங்கள்...... இதுவே உடனடி தண்டனை கிடைத்தால் இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் குறையும்.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nகாடு -இயக்குனரிடம் ஒரு கேள்வி\nகனவில் வந்த காந்தி -8\n14.11.14 குழந்தைகள் தின விழா\nபிளஸ் 1 வகுப்பு மாணவர் அடித்துக்கொலை...\n.9.11.14 ஒரு கோப்பை மனிதம் -நூல் அறிமுக விழா\nஇன்னும் எத்தனை மணி நேரம்..\nஒரு கோப்பை மனிதம் பருக அன்புடன் அழைக்கின்றோம்....\nஒரு கோப்பை மனிதம் -முனைவர் வா.நேரு அவர்களின் பார்வ...\nஇணையும் கரங்களின் நோக்கம் மற்றும் கொள்கைகளாக...\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nபக்க எண்களுக்குள் கட்டுப்படாத ”இந்த நூற்றாண்டின் போதிமரம்”\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2013/03/2.html", "date_download": "2019-09-17T19:53:36Z", "digest": "sha1:RLHYSMGPW4YWZLDFK6PHBPMDNSXXYMII", "length": 44541, "nlines": 205, "source_domain": "www.killadiranga.com", "title": "எனக்குப் பிடித்த இயக்குனர்கள் - 2 - கில்லாடிரங்கா", "raw_content": "\nஎனக்குப் பிடித்த இயக்குனர்கள் - 2\nMonday, March 11, 2013 favorite directors, List, ஆங்கிலத்திரைப்படங்கள், எனக்குப் பிடித்த இயக்குனர்கள்\nஎனக்குப் பிடித்த ஹாலிவுட் இயக்குனர்கள் பகுதி 1 ஐ படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க நண்பாஸ்... இப்போ நம்ம மீதியை கன்ட்டினியூ பண்ணுவோம்.\nஇவருக்கு தற்போது வயது 71. இந்த வயதிலும் இன்னும் தரமான படங்களையே கொடுத்து வருகிறார். கடைசியாக வந்த Hugo (2011) படம் கூட 5 ஆஸ்கார்களை வென்றது. இவரது படங்களில் மொத்தம் 4 படங்கள் தான் பார்த்திருக்கிறேன். அதிலேயே இவரது இயக்கம் எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. முதலில் பார்த்த படம் Shutter Island (2010) இதை நான் முதலில் டிகாப்ரியோ-வுக்காக தான் பார்த்தேன். ஆனால் பார்த்தபிறகு தான் இயக்குனரின் அம்சங்கள் புரிந்தன. அவருடைய தரமான மேக்கிங்க் தெரிந்தது. பிறகு வழக்கம் போல தேடிப் பிடித்���ு பார்த்த மற்ற படங்கள் The Departed (2006) , Goodfellas (1990). இதில் டிபார்ட்டட் படமும் டிகாப்ரியோ நடித்தது தான். இது Internal Affair என்ற ஹாங்காங் படத்தின் ரீமேக். திருடன் போலிஸ் விளையாட்டை மிகவும் சுவாரசியமாக சொல்லியிருப்பார்.\nகுட் ஃபெல்லாஸ் இது வரை வந்த கேங்ஸ்டர் படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட ஒரு படம். கேங்ஸ்டர் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து எடுத்திருப்பார் இயக்குனர். சில சமயத்தில் ஒரு வேளை இயக்குனரும் கேங்ஸ்டராக வாழ்ந்தவர்தானோ என சந்தேகம் வரும் அளவுக்கு அவ்வளவு ரியலிசம். இத்தாலியர்களின் நிழலுலக வாழ்க்கையை பற்றி மட்டுமே பெரும்பாலான படங்கள் எடுத்துள்ளார். ராபர்ட் டி நீரோ-வுடன் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றியுள்ளார். இவரது படங்கள் ‘F***’ வார்த்தைக்கு மிகவும் பிரபலம். அதிகமாக ‘F’ வார்த்தையை உபயோகித்த படங்களுள் இவரது பெரும்பாலான படங்கள் அடக்கம். இவரது மற்ற படங்களான Gangs of New York(2002), Casino(1995), Raging Bull(1980), Taxi Driver(1976) போன்ற படங்களை டவுண்லோடிக் கொண்டிருக்கிறேன். பார்த்த நண்பர்கள் கீழே பின்னூட்டத்தப் போட்டுட்டுப் போங்க.\nஇந்தப் பெயர் ஒன்றே போதும். வேறு எதுவும் சொல்லத்தேவையில்லை. 35 வருட திரையுலக வாழ்க்கையில் இயக்கிய படங்களின் மொத்த எண்ணிக்கை 8. ஒவ்வொன்றும் ஒரு மாஸ்டர்பீஸ். கமர்சியல் படங்களின் இலக்கணத்தை இவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்றாக அறிந்தவர் (ஜோசியம் பார்ப்பாரா பாஸ்..). சாதாரண கதையையும் தனது அசாதாரண திரைக்கதையால் சுவாரசியமாகச் சொல்லி ரசிகர்களைக் கட்டிப்போடும் திறமைமிக்கவர். ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலகெங்கும் பேசப்படும் வகையில் படம் எடுப்பவர். நல்லதொரு உதாரணம் Titanic(1997) இந்தப் படம் வந்தபோது இதைப் பார்க்காதவர்கள் காதலிக்கவே தகுதியற்றவர்கள் எனும் நிலை உருவானது உண்மை. The Terminator (1984), Terminator 2: Judgment Day(1991) எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லத் தேவையில்லை. டெர்மினேட்டர் படத்தின் தீம் ம்யூசிக் நமது பாட்ஷா படத்தில் தலைவர் நடந்துவரும்போது பின்னணியில் ஒலிக்கும் (அப்பவே தேவா காப்பியடிச்சுட்டாரு). சாதாரண கதையையும் தனது அசாதாரண திரைக்கதையால் சுவாரசியமாகச் சொல்லி ரசிகர்களைக் கட்டிப்போடும் திறமைமிக்கவர். ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலகெங்கும் பேசப்படும் வகைய��ல் படம் எடுப்பவர். நல்லதொரு உதாரணம் Titanic(1997) இந்தப் படம் வந்தபோது இதைப் பார்க்காதவர்கள் காதலிக்கவே தகுதியற்றவர்கள் எனும் நிலை உருவானது உண்மை. The Terminator (1984), Terminator 2: Judgment Day(1991) எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லத் தேவையில்லை. டெர்மினேட்டர் படத்தின் தீம் ம்யூசிக் நமது பாட்ஷா படத்தில் தலைவர் நடந்துவரும்போது பின்னணியில் ஒலிக்கும் (அப்பவே தேவா காப்பியடிச்சுட்டாரு ). அவ்வளவு ஃபேமஸ். True Lies (1994) மற்றொரு பிரமாண்டமான கமர்சியல் படம். இந்த 3 படங்களிலும் அர்னால்டு தான் ஹீரோ.\nஇதற்கு முன்பு வெளிவந்த The Abyss (1989) படத்தையும் பார்த்திருக்கிறேன். ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் பற்றிய படம் இது. அந்த காலத்திலேயே தொழில்நுட்பத்தில் பின்னி எடுத்திருப்பார். ஆழ்கடல் பற்றிய அவரது ஆர்வத்தின் காரணமாக சென்ற வருடம் 2012 மார்ச் மாதம் ஒரு புதிய சாதனையையே நிகழ்த்தியிருக்கிறார். உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா அகழியின் 11 கிமீ ஆழத்திலுள்ள அடிப்பகுதிக்குத் தனியொரு ஆளாகச் சென்று திரும்பி சாதனை படைத்துள்ளார்.\nஇதன்பிறகு வந்த கடைசியாக வந்த Avatar(2009) படத்தைப் பற்றி சொல்லவா வேண்டும். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திரைக்கதையை இயக்க, அப்போது போதிய தொழில்நுட்பம் இல்லாத காரணத்தாலேயே, இவ்வளவு காலம் காத்திருந்து அவதாரைப் படைத்தார். 1997ல் வெளிவந்த டைட்டானிக்-கு பிறகு 12 வருட காலத்துக்குப் பிறகு அவதார் 2009ல் வெளிவந்தது. இடைப்பட்ட இந்த காலம் முழுவதும் அவதார் படத்தைப் பற்றி மட்டுமே யோசித்தார். 2002ல் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்த பிறகு தான் ஜேம்ஸ்-க்கு அவதாரை எடுத்து விடலாம் என்று கொஞ்சம் நம்பிக்கை வந்ததாம். அவதாரில் எவ்வளவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளார் என்பதைப் பற்றி நமது ஹாலிவுட் பாலா அவர்கள் ஒரு தொடரையே எழுதியுள்ளார்கள். இங்கே க்ளிக் செய்து படிக்கவும். தொழில்நுட்பரீதியாக ஹாலிவுட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கியமானவர்களில் (ஏன் ஹாலிவுட்ல தான் முக்கனுமா.. கோலிவுட்ல முக்குனா அடுத்த தளத்துக்குப் போக முடியாதா..ன்னுலாம் கவுண்டர் ரேஞ்சுக்கு கேள்வி கேக்கக் கூடாது.) ஜேம்ஸ் கேமரன் முதன்மையானவர்.\nநிறைய பேருக்கு “Pulp Fiction(1994)” படத்தின் கதையே புரியவில்லை. அல்லது ���து என்ன சொல்ல வருகிறது என்று தெரியவில்லை. அதனாலேயே பிடிக்கவும் இல்லை. நமது பதிவுலகத்திலும், கொஞ்சம் சினிமா விவரம் புரிந்தவர்களுக்கும் மட்டுமே அதன் அருமை தெரிந்திருக்கிறது. இவ்வளவு ஏன், டைரக்டராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் என் நண்பனுக்கே (மொக்கராசா.. உன்னதாண்டா சொல்றேன்) பிடிக்க வில்லை. உண்மையைச் சொல்லனும்னா அவன் மூலமா தான் நானே நிறைய நல்ல படங்களைப் பார்க்க ஆரம்பிச்சேன். அதுக்கு முன்னாடிலாம் சும்மா ஹாரர், ஆக்சன், டீன்காமெடி இந்த மாதிரி படங்களா தான் பார்த்துட்டு இருப்பேன். அவன் கூட சேர்ந்ததுக்கு அப்பறம் தான் சினிமா-னா என்னனே தெரிஞ்சது..(உடனே என்ன தெரிஞ்சது சொல்லுனு கேட்டுராதிங்க). சரி மேட்டருக்கு வருவோம்.\nஆனா எனக்கு இந்தப்படம் பார்த்தவுடனேயே பிடித்துப்போய் விட்டது. முதல் முறை சிறிது குழம்பிப்போனதால் அடுத்தடுத்து பார்த்தேன். அப்புறம் அந்தப் படத்தைப் பற்றி இணையத்திலும் நிறைய தேடினேன். நான்லீனியர் திரைக்கதை உத்தியை வைத்துக்கொண்டு இவ்வளவு உள்ளர்த்தம் பொதிந்த (அடாடா.. நல்ல செந்தமிழா வருதே..) ஒரு படத்தை ஒரு இளம் இயக்குனரால் கொடுக்க முடியுமா என்று ஆச்சரியம் அடைந்தேன். சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது பெற்றது. 7 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் அதே வருடம் வெளிவந்த Forrest Gump(1994) என்ற சூறாவளி முன்பு காணாமல் போய்விட்டது. அதே மாதிரி அதே வருடத்தில் காணாமல் போன இன்னொரு நல்ல படம் The Shawshank Redemption(1994).\nஇத்தனைக்கும் இது குவண்ட்டினுடைய இரண்டாவது படம் தான். இந்தப்படம் பற்றிய இரண்டு லிங்க்-களை கீழே கொடுத்திருக்கிறேன். கண்டிப்பாகப் படிக்க வேண்டிய பதிவுகள். படத்தின் திரைக்கதை உத்தியை முழுமையாகப் புரிந்து கொள்ள ஹாலிவுட் பாலாவின் இந்த தொடரைப் படிக்கவும்.\nஅதே போல படத்தின் கருவையும், எதனால் நான்லீனியர் உத்தி இந்தப் படத்திற்கு அவசியமானது என்பதையும் புரிந்து கொள்ள சார்லஸ் அவர்களின் இந்த தொடரைப் படிக்கவும். ஒரு தமிழ் இயக்குனராக (நஞ்சுபுரம்) இருந்துகொண்டு இயக்குனரின் பார்வையில் படத்தை மிகவும் அருமையாக விளக்கியிருப்பார்.\nஇதற்கப்புறம் இவர் இயக்கிய அத்தனை படங்களையும் தரவிறக்கி அடுத்தடுத்து பார்த்து விட்டேன். பார்க்காத ஒரே படம் Django Unchained(2012). இன்டர்நெட்டில் இன்னும் நல்ல பிரிண்ட் வரவில்லை. இந்தப்படமும் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. இதைத்தவிர மீதியுள்ள 7 படங்களையும் பார்த்து விட்டேன். இவர் இயக்கியதில் Jackie Brown(1997) மட்டும்தான் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் சுமாராய் தெரிகிறது. மற்றவை அனைத்தும் டாப் டக்கர். தன் முதல் படமான Reservoir Dogs(1992)லேயே தனது முத்திரையைப் பதித்திருப்பார். ஸ்டேன்லி குப்ரிக்-கின் ரசிகராகிய குவண்ட்டின் அவரது “The Killing(1956)” படத்தின் தாக்கத்தில் தான் தனது முதல் படத்தை எடுத்ததாகக் கூறியுள்ளார்.\nஎல்லோருக்கும் தெரிந்த மற்றொரு படம் Kill Bill: Vol. 1(2003), Kill Bill: Vol. 2(2004). (இந்தப் படத்தில் வரும் ஒரு சீனைக் காப்பியடித்து அர்ஜூன் நடித்த “வாத்தியார்” படத்தில் ஒரு சீன் வரும்.. என்னனு சொல்லுங்க பார்க்கலாம்). Inglourious Basterds(2009) இரண்டாம் உலகப் போர் பற்றிய படங்கள் ஆங்கிலத்தில் மட்டும் 1000க்கு மேல் வந்திருக்கும். இந்தப் படமும் அதைப் பற்றியது தான். ஆனால் இதில் ஒரு தனித்தன்மை இருக்கும். நாஜிக்கள், ஹிட்லர் என்று இரண்டாம் உலகப்போரைக் களமாக வைத்துக்கொண்டு அதில் தன்னுடைய கற்பனையைக் கலந்து தன் ஸ்டைலில் கதை சொல்லியிருப்பார். நான்லீனியர் திரைக்கதை உத்தியை இதில் பயன்படுத்தாவிட்டாலும், தன் மற்றொரு தனித்தன்மையான வசனத்தை இதில் பரிபூரணமாகப் பயன்படுத்தியிருப்பார்.\nவன்முறையையும் மிக அழகாக, ரசிக்கும்படி காமிக்க முடியும் என்பதற்கு குவண்ட்டின் ஒரு பெரிய சாட்சி. வன்முறை இருக்கும்போது “F***” வார்த்தை இல்லாமலா.. அதற்கெல்லாம் பஞ்சமே இல்லை. இவர் “F***” வார்த்தை இல்லாமல் படம் இயக்கினால் ஹாலிவுட்டே அழிந்து விடும். இவர் இயக்கிய அத்தனை படங்களுமே 18+ தான். அதற்காக குறைத்து மதிப்பிடாதீர்கள். கொடுத்தவை அனைத்தும் தரமான படங்கள். இயக்கத்தில் மட்டுமின்றி சினிமாவின் அத்தனை துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். இவர் படங்களின் ஒளிப்பதிவும், இசையும் மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்வார். ஒரு விதமான கவர்ந்திழுக்கும் இசை இவரின் படங்களில் இருக்கும். உதாரணமாக கில்பில் படத்தின் இசை. சமகால இயக்குனர்களில் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய (மறுபடியும்.. முக்குற மேட்டரா அதற்கெல்லாம் பஞ்சமே இல்லை. இவர் “F***” வார்த்தை இல்லாமல் படம் இயக்கினால் ஹாலிவுட்டே அழிந்து விடும். இவர் இயக்கிய அத்தனை படங்களுமே 18+ தான். அதற்காக குறைத்து மதிப்பிடாதீர்க��். கொடுத்தவை அனைத்தும் தரமான படங்கள். இயக்கத்தில் மட்டுமின்றி சினிமாவின் அத்தனை துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். இவர் படங்களின் ஒளிப்பதிவும், இசையும் மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்வார். ஒரு விதமான கவர்ந்திழுக்கும் இசை இவரின் படங்களில் இருக்கும். உதாரணமாக கில்பில் படத்தின் இசை. சமகால இயக்குனர்களில் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய (மறுபடியும்.. முக்குற மேட்டரா/) இயக்குனராக உருவெடுத்துள்ள குவண்ட்டின் இளம் இயக்குனர்களுக்கு ஒரு பெரிய தூண்டுகோலாக இருப்பார் என்பது உறுதி (கமல் மாறி, புரியாத மாறியே பேசிறியேடா../) இயக்குனராக உருவெடுத்துள்ள குவண்ட்டின் இளம் இயக்குனர்களுக்கு ஒரு பெரிய தூண்டுகோலாக இருப்பார் என்பது உறுதி (கமல் மாறி, புரியாத மாறியே பேசிறியேடா..). இன்னும் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் இத்துடன் (இதுவே ஒரு பதிவு அளவுக்கு வந்து விட்டது) நிறுத்திக்கொண்டு அடுத்த இயக்குனருக்குச் செல்வோம்.\nஹ்ம்ம்.. இவரப் பத்தி சொல்றதுக்கு ஒன்னுமில்லீங்க.. இந்தாளு பாட்டுக்கு, 2 வருஷத்துக்கு ஒரு படம் எடுப்பாரு.. எடுக்குறதையும் பாக்குற நமக்கு ஒன்னும் புரியாத மாதிரி எடுப்பாரு.. நம்ம வேற வேலையில்லாம மறுபடி மறுபடி பாத்துக்கிட்டே இருப்போம்.. ஒரு படம் விடாம எல்லாத்தயும் பாத்தாச்சு.. எடுத்ததுல ஒண்ணு ரெண்டு நல்லா இருந்தா பரவால்ல.. ஒரு மனுஷன் எல்லாத்தயுமா சூப்பரா எடுப்பான்..(மொத்தம் 8 படம்).. ஒரு படம் கூட சுமார்-ன்ற லெவல்ல கூட இல்ல..( Insomnia(2002)மட்டும் சுமார்னு சொல்லலாம்).. மத்த எல்லாமே சூப்பரு.. இப்படி எல்லா படத்தயும் தியேட்டர்க்கு வந்து பாக்க வைக்கிறதுக்கு இவரு என்னா நம்மகிட்ட காசா குடுத்து வச்சுருக்காரு.. இவரு மண்டைக்குள்ள எதோ ஒன்னு இருக்குங்க.. நான்லீனியர் உத்திய இந்தளவு சக்சஸ்ஃபுல்லா யூஸ் பண்ணதுல குவண்ட்டினையே மிஞ்சிட்டாருனு தான் சொல்லனும்...ஒரு டைரக்டருன்னா என்னங்க பண்ணனும்.. தியேட்டருக்கு வர்ற ஆடியன்சு மனசு கோணாம நடந்துக்கிட்டு நல்லா சந்தோஷப்படுத்தி அனுப்பனும்..அத விட்டுப்புட்டு ஒன்னும்புரியாம, நம்ம மூளையை கசக்கி யோசிக்க வச்சு தலவலி வர வச்சா என்னங்க பண்றது.. கேட்டா.. “நான் 2 வருஷம் யோசிச்சு எடுக்கற கதை உங்களுக்கு 2 மணி நேரத்துல புரியனும்னு எதிர்பார்க்குறது என்ன நியாயம்”னு நம்மளயே எதிர்கேள்வி கேக்குறாரு..\nபடம் ���ாக்கும்போது அப்பப்போ தம் போட வெளில போய்ட்டு வந்தா தான ரசிகர்களான நமக்கெல்லாம் படம் பார்த்த மாதிரியே இருக்கும்.. அத விட்டுப்புட்டு ஒரு நிமிஷம் கூட அங்க இங்க திரும்ப விடாம, அப்டியே ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் ஃபுல் கதையே விளங்காத அளவுக்கு கதை யோசிச்சா என்னா பண்றது.. நம்மலாம் ரிலாக்ஸ்-ஆ சுறா,சகுனி,அலெக்ஸ்பாண்டியன்-னு பாத்து வளந்தவைய்ங்க.. நம்மள ஒவ்வொரு நிமிஷமும் அடுத்து என்ன நடக்கும்னு யோசிக்க வச்சு பரபரப்பா வச்சுருக்க இவரு யாருங்க,, ஹீரோவுக்கு தான் இத்தன நாளா ஃபேனா இருந்தோம்..சில சமயம் ஹீரோயினுக்கும்.. ஆனா இதுவரைக்கும் உலக சினிமா வரலாற்றிலேயே இல்லாத மாதிரி, டைரக்டரான இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள்.. அதுவும் 8 படத்துலயே.. இது நியாயமானு நீங்களே சொல்லுங்க..\nஅடுத்து என்ன படம் பண்ணப்போறாருனு இன்டர்நெட் ஃபுல்லா விவாதிக்க வச்சு எல்லாரயும் காக்க வைக்கிறதுக்கு இவருக்கு என்னா ரைட்ஸு.. எடுத்த 8 படத்துல 6 படம் IMDB Top 250 இருக்கு. அதுல Batman Begins மட்டும்தான் 105வது இடம். மத்த அஞ்சும் 100க்குள்ள இருக்கு.. இப்படி ஒரு மனுஷன் படம் எடுத்துக்கிட்டுருந்தா மத்தவைய்ங்கலாம், மத்த டைரக்டர்ஸ்லாம் யாவாரம் பாக்கறதா இல்லியா.. இந்த மாதிரி எங்கேயோ லண்டனில் பிறந்து வளர்ந்து, இங்கே தமிழ்நாட்டில் இருக்கும் என்னைப் போன்ற, உலகின் பல மூலைகளிலிருக்கும் பல பேருக்கு ரோல்மாடலாக மாறியதைக் கண்டிப்பதோடு இனிவரும் அவர் படங்களனைத்தையும் பல முறை பார்த்து, அனைவரையும் பார்க்க சொல்லி தொந்தரவு படுத்தும் தண்டனையை () கொடுக்கிறேன். இனி வரும் காலத்தில் (இப்பவே அப்பிடித்தான் இருக்காரு) அவர் மாபெரும் இயக்குனர் சக்தியாக உருவாகும் சாபத்தைக் () கொடுக்கிறேன். இனி வரும் காலத்தில் (இப்பவே அப்பிடித்தான் இருக்காரு) அவர் மாபெரும் இயக்குனர் சக்தியாக உருவாகும் சாபத்தைக் (\n(“அதெல்லாம் இருக்கட்டும்.. என்னமோ 8 படம் எடுத்தாரு..8 படம் எடுத்தாருனு சொன்னியே.. ஒரு படம் பேரக்கூட சொல்லல”..னுலாம் கேக்காதிங்க.. “என்னது அவர் எடுத்த 8 படம் பேர்கூட தெரியாதா..”னு கேட்டுக்கிட்டே நோலன் ரசிகர்கள்லாம் அடிக்கறதுக்கு ஓடியாறாய்ங்க.. நாந்தான் அதுல முத ஆளு..ஹிஹி..)\nநோலனுக்கு முன்பு எனக்கு ஆஸ்தான குரு, தலைவர்னா அது இவர் தான்.. நோலனும் ஸ்டீவனும் எனக்கு ஒண்ணுதான். இவர் தான் ஆங்கில படங��களின் மீதுள்ள ஆர்வத்தை எனக்குக் கொடுத்தவர்னு சொல்லலாம். இவரப் பத்தித் தனியாவே ஒரு பதிவு எழுதியிருக்கேன்றதால இதோட இந்தப் பதிவ முடிச்சுக்குவோம்.\nநான் எழுதுன ஸ்டீவன் பற்றிய பதிவைப் படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க..\nஎன்னடா பொசுக்குனு முடிச்சுட்ட.. இன்னும் எவ்வளவோ நல்ல டைரக்டர்ஸ்லாம் இருக்காங்க.. அவங்களாம் உனக்கு ஃபேவரிட் இல்லியானு கேக்குறவங்களுக்கெல்லாம் ஒரு தனி பதிவு ரெடியாய்ட்டு இருக்குது.. எனக்குப் பிடித்த இயக்குனர்கள் – ஸ்பெஷல் எக்ஸ்ட்ராஸ் வந்துகினே இருக்கு..\nஅப்புறம் யாராச்சும் இத படிச்சுக்கிட்டுருக்கீங்கனா (எனக்கொண்ணும் நம்பிக்க இல்ல..) உங்களோட பொன்னான பின்னூட்டத்தப் போட்டுட்டுப் போங்க.. அது எனக்கு இன்னும் எழுத ஊக்குவிப்பதா (என்னாது ஊக்கு விக்கிறியா-னு கேக்குறதுக்குனே ஒரு கூட்டம் இருக்குமே.. :) ) இருக்கும்.. சரி இதோட இன்னிக்கு எஸ்கேப்பு..\nலேபிள்கள்: favorite directors, List, ஆங்கிலத்திரைப்படங்கள், எனக்குப் பிடித்த இயக்குனர்கள்\nராபர்ட் செம்மெக்கீஸ் க்கு மூணாவது இடம் கொடுத்து இருக்கலாம்\nயார் சிறந்த இயக்குனர்னு நான் லிஸ்ட் போடல நண்பா.. சும்மா..எனக்குப் பிடிச்ச இயக்குனர்கள் வரிசை இது. உங்களுக்கும் ராபர்ட் ரொம்ப பிடிக்கும்னு தெரிஞ்சதுல ரொம்ப மகிழ்ச்சி.\nஉங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா லியோன்..\nsuper பாஸ் ஆனா ஸ்டீவென விட நோலன் பெஸ்ட்னு தோணுது பாஸ் anyhow super\nதாய் 8 அடி பாய்ஞ்சா குட்டி 16 அடி பாயும் நண்பா.. அந்த மாதிரி தான் இது..\nஅப்பறம்.. யார் பெஸ்ட்னு லிஸ்ட் போடற அளவுக்கு நான் இன்னும் வளரல நண்பா.. சும்மா எனக்குப் பிடிச்சவங்க லிஸ்ட்டு தான் இது. அதனால தான் ஸ்டீவனுக்கு முதலிடம்.\nஉங்க கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா ஜெய் நாதன்..\nஎன்னோட favourite Christopher Nolan தான். ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. அடிக்கடி எழுதுங்க..\nஎல்லாத்துக்கும் ஃபேவரிட்டா நோலன் கண்டிப்பா இருப்பாருங்கறதுல எனக்கு டவுட்டே இல்ல. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல. உங்க பின்னோட்டம் ரொம்ப உற்சாகப்படுத்துது.\nஇவங்க எல்லாம் எனக்கும் பிடித்த இயக்குனர்கள் :) என்னோட ஒரே வருத்தம் இன்னும் ஸ்பீல்பெர்க், ஸ்கார்சசே இவங்களோட படங்கள் நிறைய பார்க்காம இருக்கனே அப்டிங்கிறது தான் :(\nரேஜிங் புல் பாருங்க. அட்டகாசமான படம். அதகளமான நடிப்பு. ஒரு ஃபெர்பக்ட் படம்-னா அது தான். ஆனா என்னால திரும்ப திரும்ப பாக்க முடியல. கொஞ்சம் கனமான படம். படம் முடிஞ்ச பிறகு இப்படி தான் வாழ்க்கையா-னு தோணிடும். ஆனா படம் அப்டிங்குற அளவுகோல்-ல ‘கிளாசிக்’-ல ல இருந்து ஒரு இன்ச் கூட கீழ இறக்க முடியாது :)\nஸ்கார்சசே படங்கள் நானும் இப்போதான் கொஞ்சங் கொஞ்சமா பாத்துட்டு வர்றேன். ஆனா ஸ்பீல்பெர்க் படங்கள் முக்கால்வாசி பாத்துட்டேன்.. :) :) ரேஜிங் புல் இந்தப்பதிவு எழுதுன அப்பவே டவுன்லோடிட்டேன். இருந்தாலும் பழைய படம்ங்கறதுனால இன்னும் பாக்காம வச்சுருக்கேன்.. நீங்க சொல்றத பாத்தா கூடிய சீக்கிரமே பாத்துடுவேன்னு நினைக்கறேன்.\nஉங்க வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..\ntaxi driver பார்த்து இருக்கேன். ஆனா இன்னமும் அதோட கிரேட்னஸ் எனக்கு தெரியல. திரும்ப பாக்கணும்.\nPulp Fiction பார்த்து திகைப்பு-ல இருந்தேன். படம் முடிஞ்சுடுச்சே... ஆனா இது க்ளைமாக்ஸ் இல்லையே-னு முழிச்சேன். ஆனாலும் படத்தோட கதை அப்படியே தெள்ள தெளிவா தெரிஞ்சுது. படத்துல எப்படி விளையாடலாம் டேரண்டினோ விளையாடி எல்லா பந்தையும் சிக்சர் அடிச்சு நாட் அவுட்-ல நின்ன படம்.\n‘ப்ரஸ்டீஜ்’ என்ன சுத்தல்-ல விட்ட இன்னோரு படம். திரைக்கதை-ல பின்னி பின்னி பின்னி.. கலக்கல் படம்.\nபல்ப் பிக்சன் - நான் குறிப்பிட்ட அந்த லிங்குகளை இதுவரை படிக்கலனா கண்டிப்பா படிங்க. நிறைய விஷயங்கள் இருக்கு அதுல.\nப்ரஸ்டீஜ் - நோலன் எடுத்த படங்கள்ல எனக்கு மிகப்பிடித்த படம்னா, இதுக்குதான் முதலிடம். நான்-லீனியர் திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு, மேக்கிங் என அத்தனையிலும் கலக்கிய படம்..\nபாலா அண்ணா எழுதுனத ஏற்கனவே மனப்பாடம் பண்ற அளவுக்கு படிச்சிட்டேன் :) சார்லஸ் அவங்க எழுதுன பதிவ படிக்க மார்க் பண்ணி வச்சிருக்கேன் :)\nபாலா அண்ணனோட பதிவில திரைக்கதையை சிக்கல் இல்லாம புரிஞ்சுக்கலாம். சார்லஸ் பதிவ படிச்சீங்கன்னா படம் இன்னும் உங்களுக்கு பிடிச்சுப்போகும். அந்தளவு படத்தை ரொம்ப நுணுக்கமா அணுகி இருப்பாரு. படிச்சுப்பாருங்க. உங்களுக்கே தெரியும்\nஉங்க கணக்குகள் எனக்கும்ஒத்து வருது நண்பா.. நன்றி....\nஇதலாம் பழைய கணக்குகள் நண்பா... இப்போ புதுசா நிறைய அப்டேட் ஆயாச்சி... ;)\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nபரதேசி - பாலா செய்த மாபெரும் தவறு\nஎனக்குப் பிடித்த இயக்குனர்கள் - 2\nஎனக்குப் பிடித்த இயக்குனர்கள் - 1\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/08/blog-post_29.html", "date_download": "2019-09-17T20:08:54Z", "digest": "sha1:IFUMNFEAXYH3XSEPYXRKXLPEDAOQI6PN", "length": 9129, "nlines": 124, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "(அவதூறு செய்திக்கு)ஹாஜப்பா அவர்களின் உண்மை விளக்கம் காணொளி « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » (அவதூறு செய்திக்கு)ஹாஜப்பா அவர்களின் உண்மை விளக்கம் காணொளி\n(அவதூறு செய்திக்கு)ஹாஜப்பா அவர்களின் உண்மை விளக்கம் காணொளி\nகடந்த சில நாட்களாக முகநூல் வழியாக ஒரு செய்தியை ஒரு இயக்கத்தை சார்த்த சகோ நமது இணையத்தளம் மீதும் மற்றும் ஜமாஅத் மீதும் பொய் பதிவினை செய்து உள்ளார்.\nமேல ஹாஜப்பா எழுதிஉள்ள கடிதத்தில் என்ன செய்தி உள்ளது என்பதை படித்து பார்த்தால் உண்மை புரியும்\n1. ஹாஜப்பாவின் தாயார் வப்பாத் ஆகியது உண்மையா இல்லையா\n2. இரண்டு தொழுகை நடைபெற்றது உண்மையா இல்லையா\n3. நபிவழி அடிப்படையில் தொழுகை நடத்த மேலத்தெரு ஜமாஅத் ஒத்துகொண்டது உண்மையா இல்லையா \nஇப்படி அடுக்கி கொண்டே செல்லலாம் செய்திகளை இதிலே எந்த செய்தியை பொய் என்று கண்டார்கள் பதிவு செய்த குருடர்கள்.\nஹாஜப்���ா அவர்கள் மேலத்தெரு ஜமாத்திடம் சில காரிய காரணுத்துக்காக எழுதி கொடுத்தார்களாம்...நாம் அவர்களிடம் கேட்ட வகையில்.\nஹாஜப்பா அவர்களிடம் கடிதத்தை பற்றியும் இப்பொழுது தாங்கள் கூறுவது என்ன என்ற கேள்விக்கு\nஅந்த கடிதத்தை சில நிபத்தனை காரணாமாக எழுதி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறி முடித்துகொண்டார்.\nமேலும் தகவல்களுக்கு காணொளி பார்க்கவும் ...\nTagged as: செய்தி, பொதுவான செய்திகள்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/195078?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:20:58Z", "digest": "sha1:HGCUVCHXHVIQK7NQQ46ZI6UMVYKN4WT3", "length": 10570, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்வதனால் என்ன நடக்கும் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்வதனால் என்ன நடக்கும் தெரியுமா\nஇன்றைய அவசர உலகில் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களது பிழைப்பிற்காக ஓயாமல் உழைத்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.\nஇருப்பினும் நாற்காலியை விட்டு நகராமல் அமர்ந்தே நாள் முழுக்க வேலை செய்வதால், தலையில் தொடங்கி கால் வரை நாம் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றோம். இது நமது மரணத்திற்கு வழிவகுகின்றது.\nஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதால் நாம் உடல் அளவில் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை பார்ப்போம்.\nஒரே இடத்தில் நாற்காலியை விட்டு நகராமல் நாம் வேலை செய்துக் கொண்டிருப்பதால், உடலில் சேரும் கொழுப்பு கரைவதில்லை. இதனால் இதயத்தை சுற்றி உருவாகும் கொழுப்பு அமிலங்கள் இதய நலனை சீர்குலைக்கின்றது.\nநீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்யும் முறையானது, உடலில் ஹார்மோன் சமநிலையை கெடுக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. நீண்ட நாட்கள் தொடருமாயின் கணையத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.\nநீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படவும் காரணியாக இருக்கிறது.\nநாற்காலியில் 6-7 மணிநேரம் உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் இடுப்பு எலும்பை வலுவிழக்க செய்கிறது.\nஉட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு சிறிய அளவு தொந்தி ஏற்பட்டாலும் தொந்தி வர ஆரம்பித்துவிடும். உட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் உடல் அமைப்பை மாற்றிவிடுகிறது.\nகால்களை தொங்கவிட்டபடி மணிக்கணக்கில் வேலை செய்வதால் கால் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லாமல் தடை செய்கிறது. இதனால், கால்களில் பிடிப்பு, வலி, அசௌகரியமாக உணர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.\nஉட்கார்ந்தே வேலை செய்வது உங்கள் மூளை செயல்திறனை மங்கிப்போக செய்கிறது. இது கவனத்தை குறைத்து, மூளையை துல்லையமற்று செயல்பட செய்கிறது.\nஒரே இடத்தில் நாற்காலியை விட்டு நகராமல் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது திடீரென கழுத்தை திருப்ப கூட முடியாத அளவு கடினமான வலி ஏற்படும். இதனால் \"Spondylosis\" எனப்படும் குணப்படுத்த முடியாத பாதிப்பு ஏற்படலாம்.\nமணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் முதல் பாதிப்பு இந்த தண்டுவட வலி தான். இது தண்டுவட டிஸ்க் எலும்புகளை வலுவிழக்க செய்கிறது.\nகணினியில் வேலை செய்யும் நபர்களுக்கு, கையை அசைக்காமல் ஒரே நிலையில், தட்டச்சுப் பலகையுடன் உறவாடும் போது இதுப் போன்ற தோள்ப்பட்டை வலி அதிகமாக ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/190477?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:03:39Z", "digest": "sha1:WLMGW6THPQUDQ4I4D7QYJP64J3GLR5AR", "length": 8955, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "தடைகளை தவிர்க்க வடகொரியா செயல்படுவது இப்படிதான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதடைகளை தவிர்க்க வடகொரியா செயல்படுவது இப்படிதான்\nவடகொரியா ஐநாவின் தடைகளை முறியடித்து செயல்பட்டு வருகிறது.\nஅந்நாட்டின் அணு ஆயுத திட்டத்தை கைவிட அழுத்தம் கொடுப்பதற்காக இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nநிலக்கரி, எண்ணெய் போன்ற முக்கிய மூலவளங்களை வாங்க, வடகொரிய அரசு வேறு வழிகளை கண்டறிந்துள்ளது.\nவடகொரியா பொருளாதாரத் தடைகளை எவ்வாறு தவிர்க்கின்றது\nஇந்த சட்டபூர்வமற்ற வர்த்தகத்தில் பல கடலில் நடக்கின்றன.\nவெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மற்றும் வடகொரிய கப்பல்களுக்கு இடையில் பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி பரிமாற்றங்களில் பெரும் அதிகரிப்பு காணப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.\nசர்வதேச தடைகளால் தடுக்கப்பட்டுள்ள இந்த மூலவளங்களை இறக்குமதி செய்ய வட கொரியாவிக்கு இது உதவுகின்றது.\nஎண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாக 20க்கு மேற்பட்ட வடகொரிய கப்பல்கள் ஐநாவின் தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\nஎண்ணெய் கப்பல் செயல்பாட்டை நிறுத்தியும் உண்மையான அடையாளத்தை மறைத்தும் இது நடைபெறுகிறது.\nஇந்த தடைகளை மீறும் நிறுவனங்களை வெளிப்படுத்த அமெரிக்காவும் பிற நாடுகளும் விரும்புகின்றன..\nஇத்தகைய தடைகள் ஏற்படுத்தும் பாதிப்பை அளவிட முடியுமா\nஇந்த தடைகளால் வடகொரியாவின் 2017ம் ஆண்டு வருவாயில் ஒரு பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுளள்ளது.\nசட்டபூர்வமற்ற வர்த்தகம் மூலம் 200 மில்லியன் டாலருக்கு மேலாக இந்நாடு சம்பாதித்துள்ளதாக கருதப்படுகிறது.\nகிம் ஜாங் - உன்னுடன் நடத்திய பேச்சுவ���ர்த்தையால் வடகொரியா மீதான தடை எதிர்காலத்தில் நீக்கப்படலாம் என்றும் பிரதிபலனாக வடகொரிய அணு ஆயுத லட்சியங்ளுக்கு முடிவு காணும் ஒப்பந்தம் எதிர்பார்க்கப்படுகிறது.\nகடுமையான தடைகள் இருக்கும் நிலையிலும் வடகொரியா சமாளிக்கும் பிற வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/237/articles/10-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-17T19:45:33Z", "digest": "sha1:GINA2ZCNDSSAJCQ2UWLYIG7BXJ4E7KPN", "length": 28886, "nlines": 87, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | கறுப்பர்களின் காபந்துக்காரர்", "raw_content": "\nஅஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019)\nஇலங்கைத் தேர்தல்: நடப்பும் எதிர்பார்ப்பும்\nமதுரை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடுகள்\nமைப் பதிவுகளின் அரிய சங்கமம்\nதமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில்\nஇந்திய அரசியலும் காஷ்மீரிய உணர்வும்\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)\nகாலச்சுவடு செப்டம்பர் 2019 அஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019) கறுப்பர்களின் காபந்துக்காரர்\nஅஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019)\nஅஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019)\n“ஒரு பெண் எப்படியானவள் என்று முதலில் சொல்லுங்கள். அதை வைத்து ஆண் யார் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.” இது டோனி மோரிசனின் நோபல் பரிசு உரையில் ஆணாதிக்கத்துக்கு விடுத்த விளக்கக் கோரிக்கையின் ஒரு வாக்கியத்திற்கான என்னுடைய விரிந்த மொழிபெயர்ப்பு.\nடோனி மோரிசன் ஒருவிதத்தில் ஒற்றைக் கரு எழுத்தாளர். அவர் தன் இனம் பற்றித்தான் எழுதினார் என்று சொல்வது ஆறுமுகநாவலர் சைவம் பற்றித்தான் எழுதினார் என்பதைப் போன்றது. ‘என்னுடைய நாவல்கள் இனரீதியில் திட்டவட்டமானவை ஆனால் அவை கட்டற்றவை’ என்றார் மோரிசன். இவரின் கதைகள் முழுக்கமுழுக்க ஆப்பிரிக்க - அமெரிக்கர்களின், முக்கியமாகப் பெண்களின் துயரத்தைப் பேசுபவை. அடிமைகள் பற்றி, அறியப்படாதவர்கள் பற்றி, விரும்பத்தகாதவர்கள் பற்றி அவர் எழுதினார். ‘பிரன்ஸ் ஃபனான்’ புத்தகத் தலைப்பில் பூமியில் மோசமானவர்களைப் பற்றியும் எழுதினார்.\nஇவரது படைப்புகளில் கருப்பரின அடிமை வாழ்வின் பன்முகத்தன்மைகள், மகிழ்வுகள், முறிவுகள், மாறாப்புகள் ஆகியன நேசத்துடனும் நுண்உணர்வுடனும் பலபரிமாணங்களில் பதிவு செய்யப்பட்டன. இவருடைய எழுத்துகள் வாசகர்களுக்குச் சுகம் தரும் வாசிப்புகள் அல்ல. இவரது எழுத்துகளால் பாதிக்கப்பட்டு இவரைப் பின்தொடர்ந்த கோல்சன் வைட்ஹெட் போன்றவர்களின் (‘The Underground Railroad’, ‘Nickel Boys’) படைப்புகளில் காணப்படும் சுய எள்ளல்களும் இல்லை. இங்கே தேவையில்லாத ஓர் இடைச்செருகல். இந்த நாவல்களை ஒபாமா அவருடைய கோடை வாசிப்புக்காகத் தெரிந்தெடுத்திருக்கிறார்.\nஇவருடைய நாவல்களுக்கு உசாத்துணையாக இருந்தவை முந்திய W. E. B. Du Bois, Frederick Douglass ஆகியோரின் ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்துக்கள்; கறுப்புப் புராணவியல், அடிமைகளின் வழக்காறுகள், வரலாற்றுப் பேச்சு வழக்கு, கறுப்பர்களின் இசை புளுஸ், கிறித்தவ வேதம்; இவ்வனைத்தையும் தன் நாவல்களில் திறம்பட, தன்நடைமூலம், உந்துவிசையுடனும் வீராப்புடனும் வாசகர்களை விம்மவும் விசனமடையவும் வியக்கவும் கையாண்டார். முந்திய எழுத்தாளர் ப்ரெட்ரிக் டக்ளஸிடம் இவர் கற்றுக்கொண்ட பாடம் ‘கிளர்ச்சி செய், கிளர்ச்சி செய், கிளர்ச்சி செய்.’ இதைத்தான் மோரிசன் தன்னுடைய எழுத்துகளிலும் பொதுவாழ்விலும் செய்துகாட்டினார். இவருடைய கதை மாந்தர்கள் ஒன்றே ஒன்றைத்தான் திரும்ப திரும்பத் தங்களுடைய போராட்டங்கள், பேரழிவுகள் மூலம் நிரூபித்தார்கள். நிறம் பிறப்பினால் அமைந்ததல்ல; ஆங்கிலச் சமூகம் உருவாக்கிய வேற்றுமை உணர்வான இன அடுக்கமைவு; அது ஒரு கட்டமைப்பு.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யாவை அறிய விரும்பினால் அன்றைய காலத்து நாளிதழ்களையோ வரலாற்று நூல்களையோ வாசிக்க வேண்டியதில்லை. டால்ஸ்டாய், செக்கொவ் நாவல்கள் போதும் என்பார்கள். அதுபோல் அமெரிக்க நிறவெறி, அடிமைமுறையின் கொடூரங்களை விளங்கிக்கொள்ள மோரிசனின் புதினங்கள் போதுமானது.\nஇவருடைய நாவல்கள் உருவாக்கத்துக்குப் பின்னால் தனிப்பட்ட கதைகள் உண்டு. இவருடைய முதல் நாவல் அறுபதுகளில் ‘கறுப்பு கண்ணுக்கினியது’ என்று கறுப்பர்கள் சீர்திருத்தம் செய்த நாட்களில் அவலட்சணமான ஒன்பது வயதுக் கறுப்புச் சிறுமி ஆங்கிலேயரின் நீலக் கண்களுக்காக ஏங்குவது பற்றிய கதை. மோரிசன் பிறந்த நகரில் அவருக்கும் அவரின் சமூகப் பெண்ணுக்குமிடையே நடந்த பேச்சிலிருந்து இந்த நாவல் உருவாகியது என்று பின்னுரையில் எழுதியிருந்தார். அதே போல் அவரின் ‘Beloved’ நாவல் செய்தித்தாளில் படித்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் பின்புலமாக அமைந்தது. மார்கிரேட் கார்னர் என்ற அடிமைப் பெண் தன்னுடைய பிள்ளைகள் மறுபடியும் அடிமையாகிவிடக்கூடாது என்ற காரணத்துக்காகக் குழந்தையின் கழுத்தை வெட்டிவிடுகிறார்; ஒன்பது மாத மகளை நீரில் மூழ்கடித்துவிடுகிறார். இதைத்தான் ‘Beloved’ நாவலில் வரும் தாயான செத்தெ செய்கிறார். ஆனால் கற்பனையான செத்தேக்கும் வரலாற்று மார்கிரேட்டுக்கும் வித்தியாசம் உண்டு. சரித்திர மார்கிரேட் தான் செய்த கொலைகளால் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. ஆனால் மோரிசன் நாவலில் வரும் செத்தே மிகவும் பாதிக்கப்படுகிறார். மோரிசனுக்கும் கறுப்பர்களின் வாய்மொழி நினைவுகள், அவர்களின் வழக்காற்றியல்கள்தான் முக்கியமாகப் பட்டன. இவற்றை அவருடைய கதையாடல்களில் தாராளமாகச் சேர்த்துக்கொண்டார்.\nமோரிசனுக்குக் கறுப்பர்களின் வரலாற்று ஆவணங்களில் அதிக நம்பிக்கையுமில்லை, மதிப்பும் இல்லை. ஏனெனில் இவற்றில் பெரும்பான்மையானவை வெள்ளை ஆண்களினால் அவர்களுடைய கண்ணோட்டத்திற்கும் கபடத் தேவைக்குமாக எழுதப்பட்டவை. மோரிசனை மெலிதாக வாசிப்பவர்களுக்கே தெரியும் இவரின் எழுத்துக்கள் வெள்ளையச் சாயலிலிருந்து முழுமையாகத் தப்பிக்கவில்லை, விடுபடவில்லையென்று\nசிறுபான்மை எழுத்தாளர்கள் ‘நாங்கள் எழுத்தாளர்கள் மட்டுமே, இனச் சுற்றுலா அலுவலகத்தின் அப்புக்காத்துகள் இல்லை’ என்று தங்கள் இனப் பின்புலத்தை மறைக்க முயன்றபோது மோரிசன் எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் நான் அமெரிக்க - ஆப்பிரிக்க படைப்பாளி என்றே கடைசிவரை சொல்லிக்கொண்டவர். இந்த அடையாளத்தைப் பெருமையாகக் கருதியவர். இந்த இரட்டை அடையாளங்களைத் தன் இலக்கியப் படைப்புகளுக்கு எந்தவித வெட்கமுமில்லாமல் தாராளமாகச் சுரண்டி எடுத்தவர்.\nஇவரின் நினைவு நீடிக்க மோரிசன் மூன்று காரியங்கள் செய்தார். ஒன்று, வெள்ளைப் பார்வையைத் தவிர்த்துச் சிந்தித்துக் கறுப்பு இ��க்கியம் படைப்பதை வலியுறுத்தினார். கறுப்பர்களின் மூளைகளை ஆக்கிரமித்துக்கொண்ட வெள்ளைச் சிந்தனைகளையும் கண்ணோட்டங்களையும் கறுப்பர்கள் காலனிய நீக்கம் செய்து, மையமிழக்கச் செய்வதை நினைவு படுத்திக்கொண்டேயிருந்தார். இரண்டு, நிறவெறிகொண்ட ஆங்கில மொழியைத் துப்புரவாக்குவதை தன்னுடைய முக்கிய வேலையாகக் கருதினார். கறுப்பு, வெண்மை என்ற துவித எதிர்நிலையிலிருந்து ஆங்கில மொழியை விடுதலை செய்ய முயன்றார். மூன்று, வெள்ளை இனவாதத்தின் அடாவடித்தனங்களில் ஒன்றான கறுப்பர்களை வேலை செய்யவிடாமல்அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் செயல் தந்திரங்கள்பற்றித் தன் இனத்துக்கு எச்சரிக்கை செய்தார். ‘வெள்ளையர் செய்யும் சூழ்ச்சித் திறன்கள் நாம் யார் என்பதைத் திரும்பத் திரும்ப உறுதிசெய்யவைப்பது. உனக்கு மொழி உண்டா, இலக்கியம் உண்டா என்று கேட்பார்கள். அடுத்த இருபது வருடங்கள் இதை நிரூபிக்க நாம் மெனக்கெடுவோம்.’\n‘வெள்ளையர்கள் இலக்குக் கம்பங்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள், ஆகையினால் விழிப்பாக இருங்கள்’ என்றார். நாலாவது, அதிகம் கவனிப்புப்பெறாத ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்துகளை ஊக்குவித்தது. இவர் ராண்டம் ஹவுசில் பதிப்பாசிரியராக இருந்தபோது Toni Cade Bambara, Gayl Jones, Leon Forrest போன்ற பல கறுப்பு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். இவர் செய்த இன்னுமொரு வேலை குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியின் வாழ்க்கை வரலாற்றைப் பதிப்பித்தது.\nமோரிசன் வித்தியாசமான கதைசொல்லி மட்டும் அல்லக் காரசாரமான விமர்சகரும் கூட. பதினொரு நாவல்களுடன் மூன்று கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதினார்: ‘Playing in the Dark: Whiteness and the literary imagination’ ( 1992), ‘The Origins of the Others’ (2017) ‘Source of Self Regard’ (2019). எட்வர்ட் ஸெய்யித் அவருடைய ‘Culture and Imperialism’ நூலில் விக்டோரியன் நாவலாசிரியர்களான ஜேன் ஆஸ்டன் போன்றவர்கள் எழுத்தில் புதைந்துகிடந்த காலனிய பின்னணியையும் எண்ணங்களையும் அம்பலப்படுத்தினாரோ அதே இலக்கிய வேலையை மோரிசன் ‘Playing in the Dark’ இல் அமெரிக்க வெள்ளை எழுத்தாளர்களான Poe, Hawthrone, Melville போன்றோர்தம் படைப்புகளில் எப்படி வெள்ளையரற்றவர்களைச் சித்திரித்தார்கள் என்று உதாரணங்களுடன் விளக்கினார். இந்தக் கட்டுரைத் தொகுப்பு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பரவலாகப் பரிந்துரைக்கப்பட்ட பாட நூலாக இருந்தது. ���ருவிதத்தில் கறுப்பின ஆய்வுக் கோட்பாட்டை அறிவார்த்தமாக அறிமுகப்படுத்திய முதல் நூல் என்றும் கூறலாம். மற்ற இரண்டு தொகுப்புகளும் டிரம்ப் பதவிக்கு வந்தபின் வெளிவந்தவை. இவற்றில் ஊடகங்களும் இலக்கியமும் தினமும் பேசும் ‘மற்றமைகள்’ என்னும் பதம், மொழியைப் பற்றி மோசமாகவும் அவதூறு எண்ணங்களையும் வலுப்பெறச் செய்கின்றன என்று எடுத்துக்காட்டினார்.\nமோரிசனுக்கும் முன்னால் பெண் கறுப்பின எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் Zora Neale Hurston (1891-1960), மற்றவர் Dorothy West (1907-1998). இருவருமே கறுப்புக் கதையமைப்பின் உருநிலையை மாற்றியவர்கள். இவர்களில் வெஸ்ட் சற்று வித்தியாசமானவர். ஹர்ஸ்டன் கறுப்புக் கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை பற்றி எழுதினார். வெஸ்ட் அதே இனத்தின் மத்தியதர மக்கள் பற்றிப் பதிவுசெய்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் வெஸ்டை கறுப்பு இலக்கிய உலகம் கண்டுபிடிக்கவில்லை. மறைந்துபோன அமெரிக்கத் தலைவர் கென்னடியின் மனைவி ஜக்கிதான் மீள் கண்டெடுத்தார். ஜக்கி ‘Double day’ வெளியீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.\n‘நீங்கள் விரும்பிய கதைகள் கிடைக்காவிட்டால், நீங்களே அவற்றை எழுதுங்கள்’ என்று மோரிசன் உற்சாகப்படுத்தினார். அத்துடன் ‘உங்களுக்குப் பரிச்சயமானதை எழுதுங்கள்’ என்று அறிவுரை சொன்னார். எழுத்தாளர்கள் எப்போதுமே புத்திசாலித்தனமாகப் பேசுவதில்லை. இந்தத் தவறை மோரிசனும் செய்தார். இவரின் உளறலுக்கு உயர்வான உதாரணம், பில் கிளின்டனை அமெரிக்காவின் முதல் கறுப்புத் தலைவர் என்று சொன்னது.\nகிளின்டன் ஆட்சியில் கறுப்பர்கள் அதிகமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவரின் கடினமான போதைப்பொருள் கொள்கை கறுப்புக் குடும்பங்களைத்தான் பாதித்தது. கிளிண்டன் கறுப்பர்களுக்கு எதிராகப் பிறப்பித்த சட்டங்கள், அதன் விளைவுகளை Nathan J Robinson இன் ‘Super predator: Bill Clinton’s Use and Abuse of Black America’ இல் படிக்கலாம்.\nமோரிசனுடைய எழுத்துகளுக்கு அதிக எதிர்ப்பு வெள்ளை விமர்சகர்களைவிட அவருடைய இனத்தவர்களிடம் இருந்தே வந்தது. இவர்களில் முக்கியமானவர் Stanley Crouch. மோரிசனின் எழுத்துகள் மட்டுமீறியவை, உணர்ச்சிபூர்வமானவை என்றார். இவரின் கதைசொல்லலில் ஆப்பிரிக்க அமெரிக்கத் தடயங்கள், சம்பிரதாயங்கள் இல்லை என்றார். இவருக்குக் கொடுக்கப்பட்ட நோபல் பரிசு இவரின் எழுத்துகள் வெள்ளை இலக்கியக் கட்டுப்பாடுகள், கட்டுமானங்களை இறுகக் கடைப்பிடித்ததுதான் காரணம் என்றார்.\nமோரிசனின் நோபல் உரையிலிருந்த வசனத்துடன் இக்கட்டுரையை ஆரம்பித்தேன். அதே உரையில் வரும் இன்னுமொரு வாக்கியத்துடன் முடிக்கிறேன். இது சொற்களின் ஆற்றல், மகாத்மீயம் பற்றி அவர் கூறியது. அவர் விட்டுச் சென்ற அவரின் வார்த்தைகளே அவரின் எழுத்துகளை எதிர்காலத்தில் கட்டவிழ்ப்புச் செய்ய உதவலாம் என்று மோரிசன் யோசித்திருப்பாரா என்று தெரியாது:\n‘நாம் இறந்துபோகிறோம். அதுவே வாழ்வின் அர்த்தமாக இருக்கலாம். ஆனால் நாம் மொழியை உருவாக்குகிறோம். அது நம் வாழ்வை அளவீடு செய்யக்கூடும்.’\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/top-5-thala-movies/19859/", "date_download": "2019-09-17T18:50:47Z", "digest": "sha1:HJ6YFTSY3DZWETIL6MSYOUJGJ35IE2Z6", "length": 6134, "nlines": 138, "source_domain": "kalakkalcinema.com", "title": "Top 5 Thala Movies : வசூல் வேட்டையாடிய அஜித்தின் 5 படங்கள்", "raw_content": "\nHome Latest News வசூல் வேட்டையாடிய அஜித்தின் 5 படங்கள் – முதலிடத்தில் எது தெரியுமா\nவசூல் வேட்டையாடிய அஜித்தின் 5 படங்கள் – முதலிடத்தில் எது தெரியுமா\nTop 5 Thala Movies : தல அஜித் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்கள் என்னென்ன என்ற விவரங்கள் வைரலாகி வருகின்றன.\nதல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவரது நடிப்பில் இதுவரை 58 படங்கள் வெளியாகி விட்டன. ஆரம்பத்தில் அதிக தோல்வி படங்களை கொடுத்த நடிகர் அஜித் தான் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பு சற்றும் குறைந்ததில்லை.\n – திடீரென வைரலான யுவன் ஷங்கர் ராஜா வீடியோ.\nதற்போதெல��லாம் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படமும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.\nஇறுதியில் ஜெயிக்க போவது பேட்டயா விஸ்வாசமா – பிரபல விநியோகிஸ்தர் அதிரடி பேட்டி.\nஇதுவரை வெளியாகியுள்ள படங்களில் வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்களிலும் விஸ்வாசம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதோ அந்த லிஸ்ட்\nPrevious articleகாதலுடன் நடிகையின் உல்லாசம் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய வீடியோ.\nNext articleதியேட்டர்களில் விஸ்வாசம் படத்தின் நிஜ நிலவரம் – தியேட்டர் உரிமையாளர் அதிரடி ட்வீட்.\nஅஜித்தின் அடுத்தடுத்த 4 படங்கள் படைத்த சாதனை, அதிகாரபூர்வமாக அறிவித்த தியேட்டர் நிர்வாகம் – புகைப்படத்துடன் இதோ.\nவிஸ்வாசம் பாடலால் அனைவரையும் கவர்ந்த சரிகமப கார்த்திக்கு அடித்த ஜாக்பாட் – அதுவும் யாரால் தெரியுமா\nசிறுவனை ஏன் நிறுத்தினார் காவல் அதிகாரி\nமீண்டும் வட சென்னை…பா.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா – ஹீரோ யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=4&cid=3307", "date_download": "2019-09-17T19:47:45Z", "digest": "sha1:DXBZEAC7U4XLEXOX2LCBPLGDVWFGFOBB", "length": 13176, "nlines": 57, "source_domain": "kalaththil.com", "title": "குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரிடம் காணாமலாக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாகவும் விசாரணைவேண்டும்! | An-inquiry-should-be-held-with-the-Sri-Lankan-military-on-the-disappeared-Tamils---Shri-Ramanathan களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகுற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரிடம் காணாமலாக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாகவும் விசாரணைவேண்டும்\nஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினரிடம் காணாமலாக்கப்பட்டுள்ள தமிழர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்க அரசு தரப்பு முன்வரவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி. இரா.சிறீஞானேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (14) ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள���ர்.\nஅவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘‘2019. ஒகஸ்ட் 10ஆம் திகதி டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில் கிரித்தலை இராணுவ முகாமில் பணியாற்றிய லெப்டினட் கேணல் சம்மி அர்ஜூன் குமாரரத்ன உட்பட ஒன்பது சந்தேகநபர்களுக்கு எதிராக எக்னெலிகொட தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டுப் பதிவுசெய்து நீதாய நீதிமன்றில் அக்குற்றச்சாட்டை விசாரணைக்கு உட்படுத்துமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்‘‘\nவழக்குத் தொடுனர்களின் தரப்பானது குறித்த இராணுவ முகாமானது பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது என்றும், ஆரம்பத்தில் அங்கு ஒன்பது விடுதலைப் புலிகள் உயிருடன் தடுத்து வைக்கபட்டிருந்தனர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.\nஅத்துடன் 2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்த போது சுமதிபால சுரேஸ்குமார் என்ற விடுதலைப் புலி உறுப்பினர் சரணடைந்து குறித்த இராணுவ முகாமில் இராணுவப் புலனாய்விற்கு ஒத்துழைப்பு நல்கியமையும், அவர் எக்னெலிகொட வுடனும் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தமையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் எக்னெலிகொட தனது கழிவகற்றல் கடமைகளைக்கூடச் செய்யமுடியாதளவு தாக்குதலுக்குள்ளாகி சிறைக்கூண்டில் இருந்ததை மற்றொரு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிச் சந்தேக நபரான எதிர்மன்னசிங்கம் அருச்சந்திரன் என்பவர் தெரிவித்திருந்ததாக வழக்குத் தொடுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வழக்கின் மிகப் பிரதானமான சாட்சியாக அரசு தரப்புச் சாட்சியாக மாறியுள்ள இராணுவ அதிகாரி ஜெயசுந்தர முதியான்சலாகே ரண்பண்டா எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக தனது சாட்சிகளை வழங்கியுள்ளார்.\nஎனவே மேற்கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் குறித்த முகாமில் சரணடைந்த மற்றும் கடத்தப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தெளிவாகின்றது.\nஅரச தரப்பு சாட்சியாக மாறியுள்ள ரண்பண்டா, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒன்பது இராணுவத்தினர் மற்றும் கிரித்தலை இராணுவ முகாமின் புலனாய்வுப் பதிவுகளைக் கையேற்ற இராணுவ அதிகாரி மேஜர் பீரிஸ் ஆகியோரிடம் மேலும் விசாரணைகளைத் தொடர்வதன் மூலம் எத்தனை தமிழ் இளைஞர்கள் அங்கு தடுத்து வ���க்கப்படட்டிருந்தார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிந்துகொள்ள முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி. இரா.சிறீஞானேஸ்வரன் தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/how-to-control-anger-and-stay-calm-esr-155139.html", "date_download": "2019-09-17T19:41:39Z", "digest": "sha1:5UDZ6K72YBWO2F33Y6DX2XZFO6ELCKMW", "length": 12713, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறதா... கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இதோ..!, how to control anger and stay calm esr– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உறவுமுறை\nஉங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறதா...\nஇரண்டு நிமிட கோபம் நீண்ட நாள் உறவையும் சிதைக்கும் வல்லமை பெற்றது. கோபத்தைக் கட்டுப்படுத்தியதால் பல உறவுகள் நீடித்திருக்கின்றன. அதற்காகக் கோபமே படக் கூடாது என்றல்ல. கண்ணீரைப் போல் கோபத்திற்கு மதிப்பு இருக்கிறது. சரியான பிரச்னைக்கு சரியான நேரத்தில் கோபப்பட்டால் தவறல்ல. எல்லாவற்றிற்கும் கோபப்படுவது உங்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கும். இதனால் உங்களைச் சுற்றியுள்ள அத்தனை உறவுகளையும் இழக்க நேரிடும். இதைக் கருத்தில் கொண்டு அடுத்த முறைக் கோபம் வந்தால் இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.\nகோபம் குறித்து பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகம் ஒரு ஆய்வு நடத்தியது அதில் கோபம், மன அழுத்தம், பதட்டம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் இதயத்தை மட்டும் பாதிக்கும் நோய் அல்ல உடல் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது. மேலும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறமை மனிதனுக்கு இருத்தல் சாதாரண செயல் அல்ல என்றும் குறிப்பிடுகிறது.\nஉடற்பயிற்சி : உடற்பயிற்சி உடல் சார்ந்தது மட்டுமல்ல மனமும் சார்ந்தது. இதனால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி ஒவ்வொரு நாளும் புதிய மனிதராகச் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இதற்கு உடல் மாற்றங்களும் காரணம்.\nஉங்கள் கோபத்தைக் கலையாகவும் காட்டலாம் : சத்தம் போட்டு சண்டை போட்டால்தான் கோபம் என்றில்லை. கட்டுக்கடங்காத கோபம் இருந்தால் நடனம், ஓவியம், உடற்பயிற்சி, எழுதுதல் போன்றவற்றின் மூலமாகவும் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தலாம். மேலும் உங்கள் கோபத்திற்கான காரணம் என்ன அதனால் உங்கள் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டது இதனால்தான் கோபமாக இருக்கிறேன் என உங்கள் தரப்பிலிருந்து பேசினால் மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதைத் தவிர்க்கலாம்.\nமூச்சை உள்ளிழுத்து விடுங்கள் : இதற்குத்தான் யோகாவைப் பலரும் முன்மொழிகிறார்கள். இதனால் மனம் அமைதியாகும். கோபம் கட்டுக்குள் இருக்கும். திடீரென அதிகப்படியான கோபம் வந்துவிட்டால் உடனே நன்கு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள்.\nபத்து வரை எண்ணுங்கள் : அதிக கோபம் வரும்போது ஒன்றிலிருந்து பத்து வரை எண்களை மனதில் சொல்லிக் கொள்வதாலும் கோபம் கட்டுக்குள் இருக்கும்.\nதண்ணீரால் கோபத்தை அணையுங்கள் : கோபம் என்பது நீரோட்டம் போன்றது என்று சொல்வது சரிதான். கோபம் வந்துவிட்டால் மடமடவென வார்த்தைகளைத் தெறிக்கவிடுவோம். இதை அணைக்கவும் தண்ணீர் பயிற்சி உதவும். ஒருவர் செயல் கோபமூட்டினால் அதனால் தவறான முடிவுகளை எடுக்காமல் உடனே ஷவர் குளியல் போடுங்கள். தெளிவு கிடைக்கும். நீச்சல் பயிற்சி மேற்கொள்வதும் உங்கள் கோபத்தைக் குறைக்கும்.\nஅங்கிருந்து கடந்து விடுங்கள் : இருப்பதிலேயே இதுதான் சிறந்த முடிவு. உங்களுக்குக் கோபம் அதிகரித்துவிட்டால் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடுங்கள். கோபம் தணிந்ததும் அங்குச் செல்லுங்கள்.\nஎதிர்மாறாகச் செயல்படுங்கள் : இது வசூல் ராஜா படம் பிரகாஷ் ராஜ் ஸ்டைல்தான். உங்களுக்குக் கோபம் வந்தால் உடனே அதற்கு எதிர்வினையாகச் சிரியுங்கள். கோபம் மறைந்துவிடும்.\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/propose-day-how-to-propose-propose-day-2019-proposal-ideas-106613.html", "date_download": "2019-09-17T19:13:34Z", "digest": "sha1:BWGS4IG5PAKKMH3Z5VO3R472LRX7S4UD", "length": 10780, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "Happy Propose day 2019, Valentine day week 2019: காதலை எப்படிச் சொல்லலாம் சில யோசனைகள் | Propose day how to propose propose day 2019 proposal ideas– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nகிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் காதலைச் சொல்லி அசத்துங்கள���\nஎத்தனைப் பெரிய தைரியசாலியாக இருந்தாலும், காதலை ப்ரபோஸ் செய்யும்போது மட்டும் பதட்டம் பயம் எல்லாம் சேர்ந்து படபடப்பை ஏற்படுத்திவிடும். இருப்பினும் அவற்றையெல்லாம் கடந்துதான் காதலைச் சொல்ல வேண்டியிருக்கிறது. கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்வதும் அவசியம். அதனால் இந்த ப்ரபோஸ் தினத்தில் எப்படியெல்லாம் காதலைச் சொல்லி அசத்தலாம் என்பதைக் காணலாம்.\nடெஸ்டினேஷன் ப்ரபோஸ் : உங்கள் துணையை பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்று காதலைச் சொல்லுங்கள். இல்லையெனில் நீண்ட பயணம் சென்று டெஷ்டினேஷன் பிரப்போஸ் செய்யுங்கள். சிறப்பு மிக்க இடங்கள், வரலாற்று சிறப்பு கொண்ட இடங்கள் என தேர்வு செய்து அங்கு துணையை அழைத்துச் சென்று ப்ரபோஸ் செய்யுங்கள்\nசர்ப்ரைஸ் ப்ரபோஸ் : தற்போது சர்ப்ரைஸ் செய்வதற்கென்றே பல குழுக்கள் இயங்கி வருகின்றன. அவர்களிடம் உங்கள் பிளானை சொல்லி அவர் எதிர்பாராத நேரத்தில் காதலைச் சொல்லி சர்ப்ரைஸ் செய்யுங்கள்.\nகேண்டில் லைட் ப்ரபோஸ் : இரவின் ரம்மியத்தில் கேண்டில் லைட்டுகள் சுற்றிலும் ஏற்றப்பட்டு அதன் நடுவே முழங்கால் முட்டியிட்டு காதலை வெளிபடுத்துங்கள். நிச்சயம் உங்கள் காதலை ஏற்காமல் போகமாட்டார்.\nபைக் ரைட் ப்ரபோஸ் : ஆண், பெண் இருவருக்கும் பை ரெய்ட் என்பது நிச்சயம் பிடிக்கும். அப்படி நீண்ட தூரம் யாரும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டுமான உலகத்தில் பைக் ரைட் செல்லுங்கள். அப்போது எதிர்பாராத நேரத்தில் காதலைச் சொல்லி சர்ப்ரைஸ் செய்துவிடுங்கள்.\nபிரெண்ட்ஸ் டீம் ப்ரபோஸ் : நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து அவரை எப்படி சர்ப்ரைஸ் செய்யலாம் என திட்டமிடுங்கள். நண்பர்கள் மூலமாக காதலைச் சொல்லுங்கள். உதாரணமாக நீங்கள் இருவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கும் உங்கள் இருவரின் பெயர் கொண்ட போது கியாஸ் பலூன்களை பறக்க விடச் சொல்லுங்கள். அதில் ஐ லவ் யூ , காதல் வசனங்கள் என பலூன்களை பறக்க விடச் சொல்லுங்கள். அதேபோல் கார்ட்ஸை ஏந்தி அவர்முன் கடந்து செல்லச் சொல்லுங்கள். இப்படி ஏதேனும் வித்யாசமாக யோசித்து அசத்துங்கள்.\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்ப��த்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/08/23151741/1257671/Five-IAF-officers-found-guilty-in-Feb-27-Srinagar.vpf", "date_download": "2019-09-17T20:27:06Z", "digest": "sha1:BNCZKNEOELDZMCV65DSYSP25XT4EX52H", "length": 8173, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Five IAF officers found guilty in Feb 27 Srinagar chopper crash", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கில் 5 அதிகாரிகள் குற்றவாளிகளா\nகடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானப் படைக்கு சொந்தமான ‘எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இவ்வழக்கில் விமானப்படை அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.\nவிபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் (பழைய படம்)\nபுலவாமா தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு பறந்து சென்று பயங்கரவாத முகாம்களை குண்டுபோட்டு அழித்தன. அதன் மறுநாள், பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்ததால், இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டியடித்தன.\nஇந்த பதற்றமான சூழலில், காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே இந்திய விமானப்படையின் ‘எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 6 பேரும் பலியாகினர். ஆனால், அந்த ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையின் வான் பாதுகாப்பு அமைப்பினால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், அவ்வழக்கில் 5 விமானப்படை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அலட்சியத்தினாலும், விதிமுறைகளை முறையாக பின்பற்றாததாலும் தவறுதலாக இந்த ஹெலிகாப்டரை சுட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ராணுவ தளத்தை நோக்கி ஏவுகணை வருவதாக தவறாக எண்ணியுள்ளனர்.\n\"ஒரு குழு கேப்டன், இரண்டு விங் கமாண்டர்கள் மற்றும் இரண்டு விமான லெப்டினன்ட்கள் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள், விமானப்படை விசாரணை நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்,\" என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nPulwama Attack | Mi 17VF chopper | புலவாமா தாக்குதல் | எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்\nநாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - அமித்ஷா திட்டவட்டம்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை உருவாக்காதீர்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை\nஜார்க்கண்டில் மின்னல் தாக்கி 6 பேர் பலி\nகாஷ்மீரில் ஏன் வாகனம் ஓட்டுகிறீர்கள் காரை தீயிட்டு கொளுத்திய பயங்கரவாதிகள்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர் சங்க தேர்தல் - இடதுசாரி கூட்டணி அபார வெற்றி\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்து\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nஅமெரிக்கா: ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/16105104/1256507/BJP-MP-Roopa-Gangulys-Son-Arrested-For-Driving-Dangerously.vpf", "date_download": "2019-09-17T20:25:45Z", "digest": "sha1:R4SH25FQTOZYR67LG4JQN4DWQPREHZ7S", "length": 15014, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "அபாயகரமாக காரை ஓட்டி விபத்து- பா.ஜ.க. எம்.பி.யின் மகன் கைது || BJP MP Roopa Ganguly's Son Arrested For Driving Dangerously", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅபாயகரமாக காரை ஓட்டி விபத்து- பா.ஜ.க. எம்.பி.யின் மகன் கைது\nசொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசுவர் மீது மோதிய கார்\nசொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பாஜக எம்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள கிளப் கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மீது, நேற்று இரவு பயங்கர வேகத்தில் வந்த கார் ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் சுவர் இடிந்தது. கார் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர், ஆகாஷ் முகோபாத்யாய் என்பது தெரிய வந்த��ு. இவர் பாஜக எம்.பி. ரூபா கங்குலியின் மகன் ஆவார்.\nஆகாஷ் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மிகவும் அபாயகரமான முறையில் காரை ஆகாஷ் ஓட்டி வந்ததாக விபத்தை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆகாஷ் முகோபாத்யாயிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nரூபா கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது மகனை தான் மிகவும் நேசிப்பதாகவும் எனினும் சட்டம் அதன் கடமையை செய்யும். இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nநாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - அமித்ஷா திட்டவட்டம்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை உருவாக்காதீர்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை\nஜார்க்கண்டில் மின்னல் தாக்கி 6 பேர் பலி\nகாஷ்மீரில் ஏன் வாகனம் ஓட்டுகிறீர்கள் காரை தீயிட்டு கொளுத்திய பயங்கரவாதிகள்\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர் சங்க தேர்தல் - இடதுசாரி கூட்டணி அபார வெற்றி\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/11/07004536/1014324/Sarkar-Vijay-Simtaangaran-Video-song.vpf", "date_download": "2019-09-17T18:49:40Z", "digest": "sha1:SZ2OSJ4JNIN3SFSC27JHF2EIPRPFLNJ6", "length": 3548, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "சர்கார் படத்தின் ஒரு நிமிட பாடல் காட்சி வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசர்கார் படத்தின் ஒரு நிமிட பாடல் காட்சி வெளியீடு\nசர்கார் திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் அப்படத்தின் ஒரு நிமிட பாடல் காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏர்.ஆர். ரகுமான் இசையில் உருவான சிம்டாகாரன் என்று பாடலின் ஒரு நிமிட காட்சி வெளியிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/932-2016-01-05-10-21-02", "date_download": "2019-09-17T18:59:17Z", "digest": "sha1:BF5LW6HS7WYPOIFORCE4AHJPLAM2JXHF", "length": 59598, "nlines": 108, "source_domain": "tamil.thenseide.com", "title": "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் :உச்சநீதிமன்றம் அளித்த உன்னதத் தீர்ப்பு -செந்தமிழ் வேள்வ���ச் சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஅனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் :உச்சநீதிமன்றம் அளித்த உன்னதத் தீர்ப்பு -செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார்\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:42\nவள்ளலார், \"ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே' என்று இறைவனுக்கு நன்றி சொல்லிப் பாடினார். அவ்வாறு இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை இந்தத் தமிழுலகம் உள்ளதனை உள்ளபடி உணர இது உதவும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகின்றேன்.\nஉண்மையில் தீர்ப்பினை மேலெழுந்தவாரியாக நோக்கினால் குழப்பம் வருவது இயற்கைதான். எதனால் இந்தக் குழப்பம் நேர்கிறது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அரசாணையை தீர்ப்பு ரத்து செய்யவில்லை. ஆனால்கோயில்களில் அர்ச்சகர்கள் ஆகம விதிப்படிதான் நியமிக்கப்பட வேண்டும் என்கிறது தீர்ப்பு. இங்கே தான் பலரும் குழப்பம் அடைகிறார்கள். என்ன காரணம் என்றால் ஆகம விதிப்படிதான் நியமனம் என்றால் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தான் அதாவது பிராமணர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என்றல்லவா பொருள் என்று பலரும் நினைக்கிறார்கள்.\nஇவ்வாறு நினைத்துக் கொள்கிற இவர்கள் தீர்ப்பில் பிராமணர்கள்தான் ஆகமவிதிப்படி கோயில்களில் நியமிக்கப்பட வேண்டும் என்றா சொல்லி இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கவே தவறுகிறார்கள். ஆகம விதிப்படி தான் அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறுகிறதே தவிர ஆகம விதிப்படி பிராமணர்கள் தான் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என்று எங்கேயும் குறிப்பிடவில்லையே\nஅப்படி குறிப்பிடுவதானால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று பிறப்பித்த அரசாணையை ரத்து செய்துவிட்டல்லவா அப்படி குறிப்பிட முடியும் எனவே அரசாணையை ரத்து செய்யாததனாலேயே தீர்ப்பின் எண்ணமோ நோக்கமோ அதுவாக இருக்க முடியாது என்று தெளிவாகத் தெரிகிறது.\nஇது ஒரு புறம் இருக்க, ஆகம விதிப்படி தான் நியமனம் என்பதில் இல்லாத பிராமணர் அங்கே எங்கே நுழைகிறார் அது சிலரின் எண்ணப் பதிவினால் அவர்களாக இல்லாததை நுழைத்து எழுப்பும் கூக்குரலாக முடிகிறது.\nஇந்த எண்ணப் பதிவு எதனால் ஏற்பட்டது ஆகமம் பிராமணர்களோடு தானே தொடர்புடையது என்ற அந்தச் சிலரின் தவறான புரிதல்தான் அதற்கு அடிப்படை.\nஉண்மையில் பிராமணர்களுக்கும் ஆகமத்திற்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது. சிவாச்சாரியார்களுக்கும் ஆகமத்திற்கும் தான் தொடர்பு உண்டு. பிராமணர்கள் என்பவர்கள் ஸ்மார்த்தர்கள். இனத்தால் ஆரியர். சிவாச்சாரியார்கள் இனத்தால் தமிழர்கள். கோயிலோடு தொடர்புடையவர்கள் இந்த சிவாச்சாரியார்கள் தானே தவிர பிராமணர்கள் அல்லர்.\nகோயிலில் அர்ச்சகர்களாக பணியாற்றும் சிவாச்சாரியார்கள் அதாவது குருக்கள்மார்கள் பூணூல் போட்டுக்கொண்டு திரிவதால் பிராமணர்கள் போலத் தானே தெரிகிறார்கள் என்று ஒரு ஐயக் கேள்வி எழுப்பலாம். இன்னும் சொல்லப் போனால் சிவாச்சாரியார்கள் தங்களை சிவப்பிராமணர்கள் என்றுதானே சொல்லிக் கொள்கிறார்கள் என்றும் கேட்கலாம். அப்படியானால் பிராமணர்கள் ஏன் தம்மை சிவப்பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை இருவரும் ஒருவரேயானால் ஏன் அப்படி சொல்வதில்லை\nசிவப்பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிவாச்சாரியார்களை பிராமணர்களான ஆரிய ஸ்மார்த்தர்கள் பிராமணர்கள் என்றே ஏற்றுக் கொள்வதில்லை. அது மட்டுமல்ல. இருவருக்குமிடையே கொள்வினை கொடுப்பினை என்பது கிடையாது. அதாவது பெண் கொடுத்து பெண் எடுப்பது என்பது கிடையாது.\nஅது மட்டுமல்ல, பிராமணர்களுக்கும், அவர்கள் ஏற்றுக்கொள்கிற ரிக், யசூர், சாம, அதர்வண வேதத்திற்கும் கோயிலே கிடையாது. அதனால் பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களுக்கும் கோயில் தொடர்பான ஆகமத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. எனவே ஆகம விதிப்படி கோயிலில் அர்ச்சகர் நியமனத்தில் பிராமணர் மட்டுமே நியமிக்கப்பட முடியும் என்று எண்ணிக் கொள்வதைவிட பேதைமை வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படி ஆகம விதிப்படி பிராமணரை நியமிக்க நீதிமன்றமே உத்தரவிட்டாலும் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய கோயில் குருக்கள்மார்களாகிய சிவாச்சாரியர்ர்கள் தான் முதலில் முந்துவார்கள்.\nகாரணம், பிராமணர்கள் ஆகிய ஆரிய சுமார்த்தர்கள் கோயிலில் கொடி மரத்தைத் தாண்டி நுழைந்தால் கோயில் தீட்டுப்பட்டு விட்டது என்று சொல்லி பிராயச்சித்தமாக கோயிலில் அந்தரித வகை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று ஆகமத்திலே எழுதி வைத்தவர்களே இந்த சிவாச்சாரியார்கள்தாம்.\nஎனமே ஆகம விதிப்படி அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்று சொன்னால் அதன்படி பிராமணர்கள் மட்டுமே நியமிக்கப்பட முடியும் என்பது சட்டத்தின் படியும் செல்லாது, ஆகமத்தின் படியும் ஒத்து வராது. எனவே இப்படி யாராவது நினைத்துக் கொண்டு தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தால் முதலில் அந்த நினைப்பைத் தூக்கி எறிந்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம்.\nஅடுத்து, வால் போய் கத்தி வந்தது என்ற கதையாக, ஆரிய பிராமணர்களை விடுங்கள், சிவப்பிராமணர்களாகிய எங்களை மட்டுமே ஆகம விதிப்படி அர்ச்சகராக நியமிக்க முடியும் என்று சிவாச்சாரியார்கள் கச்சை கட்டிக்கொண்டு வந்தால் என்ன செய்வது என்று கேட்கலாம். ஏன், அப்படி கச்சை கட்டிக் கொண்டு ஏற்கெனவே சிவாச்சாரியார்கள் தொடுத்த வழக்கு தான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதான இந்த வழக்கு.\nநல்ல வேளையாக தீர்ப்பு ஆகம விதிப்படி சிவாச்சாரியார்களைத் தான் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை. அதற்கு மாறாக சிவாச்சாரியார்கள் போட்ட வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்திருப்பது தான் இந்தத் தீர்ப்பு. ஆகவே தீர்ப்பின் படி ஆரிய பிராமணரோ அல்லது சிவப்பிராமணரோ, அந்த இருவர்களில் எவருமே எங்களைத் தான் ஆகம விதிப்படி அர்ச்சகராக நியமிக்க முடியும் என்று உரிமை கோர முடியாது. உரிமை கோரி மேல் முறையீடு எதுவும் செய்ய முடியாது.\nஆனால், நேரிடையாக எங்களைத் தான் அர்ச்சகராக நியமிக்க முடியும் என்று சொல்லாவிட்டாலும் ஆகம விதிகள் எல்லாம் சிவாச்சாரியார்களாகிய எங்களைத்தானே கோயில் பூசைக்குரியவர்கள் என்று கூறுகின்றன என்று சிவாச்சாரியார்கள் மனப்பால் குடித்து மகிழவும் முடியாது.\nகாரணம், ஆகம விதிகள் அப்படி இல்லை என்பது தான் வெள்ளிடை மலையாகத் தெரியும் உண்மை.\nகாரணாகமத்தில் நித்தியார்ச்சனா விதிப் படலத்தில், \"ஆதி சைவர்களுடைய பூசை தான் கீர்த்தியையும் பலனையும் தருவதாம்'' என்று கூறப்பட்டுள்ளது.\nஅடுத்து, \"இந்த ஆதி சைவர்கள் யார் என்றால் ஆதி சைவர் சிவம், ருத்ரர், பரிசுத்தான்மாவான சுத்த சைவனாக உள்ளவர். ஆதலால் சிவத்தின் கிரியைகளான பிரதிஷ்டை, உத்ஸவம், பிராயச்சித்தம் முதலியன ஆதி சைவர்களாலேயே செய்விக்க வேண்டும் என்க''என்று காரணாகமம் விளக்கியுள்ளது.\nஇதில் ஆதி ச��வர்கள் பரிசுத்தான்மாவான சுத்த சைவர் என்று சொல்லி இருக்கிறதே ஒழிய ஆதி சைவர் என்ற பகுப்பு பிறப்பால் அமைந்தது என்று சொல்லாதது உற்று நோக்கி உணரத்தக்கது.\nஅடுத்து பரிசுத்தான்மாவான ஆதி சைவர்க்கு இலக்கணம் என்ன என்பதையும் காரணாகமம் விளக்குகிறது.\n\"ஆதி சைவர்கள் தான் ஆன்மார்த்த பூசை செய்ய வேண்டுமாம்; செய்யத் தகுதி உடையவராம். சிவன், பிராமணன் குரு, ஆதி சைவர்களை சிவனென்றும் சிவப்பிராமணன் என்றும் குரு என்றும் சொல்லப்படுகிறது.''\nஇங்கேயும் எந்த இடத்திலும், அதாவது ஆதி சைவர்க்கு இலக்கணம் கூறும் இடத்திலும் பிறப்பு பற்றிய பேச்சே இல்லாதது காண்க.\nசரி, இலக்கணம் போகட்டும்; ஆதி சைவ பாரம்பரியம் என்பது நடைமுறையைச் சொல்வதாயிற்றே, அதில் காரணாகமம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.\n\"மனோஞமான கயிலாயத்தில் எழுந்தருளி இருக்கும் மகாதேவராகிய பரமேசுவரரது பூஜா நிமித்தம் கெளசியர், காசிபர், பாரத்வாஜர், கெளதமர், அகத்தியர் ஆகிய ஐந்து பேர்களிடத்தினின்றும் ஐந்து சந்தானங்கள் உண்டாயின. இவர்களே துர்வாசர், குரு, ததீசி, சுவேதர், உபமன்யு என்பவர்களாம், மந்தான காளீசம் என்னும் கோத்திரத்தில் மடமென்றும் - அதைச் சுற்றிலும் நான்கு மடங்கள் ஆமர்த்கி, கோளகீ, புஷ்பகிரி, ரணபத்ரம் என்னும் பேர்களால் விளங்கும். மந்தான காளீச முதல் ரணபத்ரம் ஈறாகிய மடங்களுக்கு அதிபராய் உள்ளவர்கள் முறையே துர்வாசர், குரு, ததீசி, சுவேதர், உபமன்யு என்பவர்களாம். இவர்களின் பரம்பரையைச் சார்ந்தவர்களே ஆதி சைவர்களாம்.''\nமேலே குறிப்பிட்ட ஐந்து பேர்களிடம் சிவபூசை செய்வதற்காக ஐந்து வாரிசுகள் தோன்றின என்கிறது காரணாகமத்தின் இந்தப் பகுதி. பூசைக்காக வாரிசு என்றால் அது குரு சிஷ்யன் என்ற முறையில் ஞான பரம்பரையாகத்தான் இருக்க முடியுமே ஒழிய அந்த வாரிசுகள் குறிப்பிட்ட அந்த ஐந்து பேர்கள் பெற்ற பிள்ளைகளாக இருக்க முடியாது. அது வாரிசுகளின் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பதிலிருந்தே தெளிவாகிறது. கெளசியரின் பிள்ளை துர்வாசர் என்றோ, காசிபரின் பிள்ளை குரு என்றோ, பாரத்வாஜரின் பிள்ளை ததீசி என்றோ, கெளதமரின் பிள்ளை சுவேதர் என்றோ, அகத்தியரின் பிள்ளை உபமன்யு என்றோ எந்த புராண வரலாறும் கூறவில்லை. உபமன்யு அகத்தியரின் பிள்ளை இல்லை, வியாக்ரபாதரின் பிள்ளை என்ற�� திருமந்திரம், பெரிய புராணம், உமாபதி சிவம் எழுதிய கோயிற் புராணம் போன்றவை கூறுகின்றன.\nஎனவே பரம்பரையைப் பார்த்தாலும் குரு-சீடன் என்ற பரம்பரையாகத்தான் உள்ளதே தவிர பிறப்பினால் தொடரும் பரம்பரையாக அது இல்லை. அடுத்து சீடர்களாகிய துர்வாசர், குரு, ததீசி, சுவேதர், உபமன்யு என்பவர்களும் ஐந்து மடங்களைத்தான் அமைத்தார்கள் என்று காரணாகமம் கூறுகிறதே ஒழிய அந்த மடங்களை எங்கெங்கே அமைத்தார்கள் அந்த மடங்களெல்லாம் இப்போது என்னவாயின என்றும் ஒரு விவரமும் காணப்படவில்லை. மேலும் பெயர்களை எல்லாம் கேட்டால் அவற்றிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது.\nஅத்துடன் இன்று தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குருக்கள்மாராக பூசை செய்து வரும் சிவாச்சாரியர்கள் எவரும் மேற்கூறிய ஐந்து பரம்பரையில் ஒரு பரம்பரையையும் தொடர்புபடுத்தி தாம் இந்திந்த முனிவர்கள் வழி வந்தவர்கள் என்று பிறப்பால் அடையாளப்படுத்திக் கொள்வதே இல்லை. எனவே ஆதி சைவர்களுக்குப் பிறப்பால் ஒரு பரம்பரையைக் கற்பித்துக் கூற முடியாது என்றும் தெளிவாகிறது.\nஇவ்வாறு ஆதி சைவர்கள் என்பவர்கள் சுத்தமான சைவர்கள் என்பதிலும் அவர்களின் இலக்கணம் இது என்பதிலும், அவர்களது பரம்பரை இது என்பதிலும் பிறப்பு வழி தகுதியோ முதன்மையோ எந்த இடத்திலும் காரணாகமத்தில் இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெளிவாகிறது.\nஆகையால் ஆகம விதிப்படி பிறப்பின் அடிப்படையில் சிவாச்சாரியார்கள் தாம் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கூற ஆகமத்தில் எந்த விதியும் இல்லை என்பது திண்ணமாக தெரிகிறது.\nஒரு வேளை இதையும் மீறி பிறப்பின் அடிப்படையில் ஆகமம் ஒரு விதியைப் புதுவதாகப் புகுத்தினாலோ இடைச்செருகலாகச் செருகினாலோ கூட இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக அறுதியிட்டுக் கூறி இருக்கிறது.\nதீர்ப்பின் பத்தி 41-இல் அது அடிக்கோடிட்டுக் கூறுவது இதுதான்:\nஅதாவது இந்திய அரசியலமைப்பின் சட்டக் கட்டாயப்படி, அது இயற்கையாகவே சமய நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றையும் மீறி நடைமுறைக்குக் கொள்ளப்பட வேண்டும், என்று தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டத��.\n தொன்று தொட்டு வரும் மரபு அல்லது வழக்கம் என்பது முக்கியமில்லையா அதைத் தூக்கி எறிந்து விட முடியுமா அதைத் தூக்கி எறிந்து விட முடியுமா அவற்றிற்கு இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 26 பாதுகாப்பு அளிக்கின்றனவே என்று மறுப்பை எழுப்பலாம். இதையும் தீர்ப்பு மிகத் தெளிவாக வரையறை செய்துள்ளது.\n\"இது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே எவையும் அனுமதிக்கப்படும் என்பது சட்டத்திற்குள்ளாகவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சொல்லப்படும் ஒரு மரபோ அல்லது வழக்கமோ சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 26இல் கூறப்படும் பாதுகாப்பு வளையத்திற்கு மாறாக மீறுமானால், நிச்சயமாக சட்டம் அதன் விதிகளை மேற்கொண்டு செயல்பட்டே தீரும்.''\nஇதைவிட தெளிவாக வேறு என்ன சொல்ல முடியும் அதெல்லாம் சரி, எந்த மரபும் அல்லது வழக்கத்திற்கும் இது பொருந்துமா அதெல்லாம் சரி, எந்த மரபும் அல்லது வழக்கத்திற்கும் இது பொருந்துமா சிலவற்றை மாற்றவே முடியாதே குறிப்பாக ஆகமம் இந்தப் பிரிவினர் தான் தகுதியுடையவர் என்றோ அல்லது தகுதியில்லாதவர் என்று விலக்கியோ வைக்குமானால் அதில் கூடவா சட்டம் தலையிட முடியும் அப்படி தலையிட்டால் அவரவர் சமயக் கொள்கைகளை அவரவர் மேற்கொள்வதற்கு எந்தத் தடையுமில்லை என்று சட்டம் சொல்வது என்னாவது என்று கேட்கலாம். இதையும் மிக மிகத் தெளிவாக வரையறை செய்துள்ளது தீர்ப்பு. அந்தப் பகுதி (பத்தி 43) வருமாறு:\n\"இது குறித்து ஏற்கெனவே சட்டப்பிரிவு 16 (5)-இல் குறிப்பிட்டுள்ளதான அர்ச்சகர் நியமனத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவு அல்லது வரையறை செய்யப்பட்ட பிரிவினரையே அமர்த்த வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட சமயம் வரையறை செய்யுமானால் அதன்படி தான் செய்ய வேண்டும் என்பது சட்டப்பிரிவு (14)க்கு மாறானதல்ல என்பதை எந்த அளவிற்கு எடுத்துக்கொள்ள முடியும் என மீண்டும் வற்புறுத்துவது கட்டாயமாகிறது. அதாவது அந்த நியமனம் சாதி மற்றும் பிறப்பு மற்றும் அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளில் ஏற்கத்தக்கது என்று எவையெவை கூறப்பட்டுள்ளனவோ அவற்றின் அடிப்படையில் அமையாத வரை தான் சட்டப்பிரிவு 16 (5) செல்லும் என்று எடுத்துக் கொள்ள முடியும்.''\nஇதன்படி ஒரு குறிப்பிட்ட கோயிலுக்கு உரிய ஒரு குறிப்பிட்ட ஆகமம் ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பிரிவினர்தான் அர்ச்சகராக நியமனம் செய்ய வேண்டும் என்று கூறினாலும் சட்டப்பிரிவு 16 (5)ன்படி அப்படியே செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொள்ள முடியாது. காரணம் அது சாதி மற்றும் பிறப்பு அடிப்படையில் வரையறை செய்யுமானால் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது.\nஆக, இவ்வாறு பல வேறு கோணங்களை அலசி ஆராய்ந்து அர்ச்சகர் நியமனம் பிறப்பு அல்லது சாதி அடிப்படையில் அமைய வேண்டும் என்ற கருத்தை சட்டப்படி தூக்கி எறிந்திருக்கிறது தீர்ப்பு. இனி, சிவாச்சாரியார்கள் மட்டுமல்ல வேறு எவரும் அர்ச்சகர் நியமனத்தை பிறப்பின் அல்லது சாதியின் அடிப்படையில்தான் செய்ய வேண்டும் என்று மனுச் செய்யவே முடியாதபடி அவர்கள் முகத்தில் அறைந்து கதவைச் சாத்தியிருக்கிறது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. இதன் அடிப்படையில் தான் இந்தத் தீர்பபு குறிப்பிட்ட அரசாணையை ரத்து செய்யாமல் விட்டது என்றும் சொல்ல வேண்டும்.\nஆனால் இந்தத் தீர்ப்பில் சிலர் வேறு சில சந்தேகங்களை எழுப்புகிறார்கள். அவற்றையும் பார்ப்போம்.\nஅதாவது ஒவ்வொரு கோயிலுக்கும் அர்ச்சகர் நியமனம் செய்யும் போது அந்தந்தக் கோயில்களுக்கு உரிய ஆகமத்தை ஆராய்ந்து தான் அர்ச்சகர் நியமனம் செய்ய வேண்டும். இதில் ஏதும் பிரச்சினை எழுந்தால் அதன் பொருட்டு தனித்தனியே உரிய நீதிமன்றங்களின் மூலம் தீர்வைத் தேட வேண்டும் என்று தீர்ப்பு சொல்வது எப்படி என்று விளங்கிக் கொள்ள முடியவில்லையே என்று அறிவு சார்ந்த சில பெரியவர்களும் கேள்விகளை எழுப்புகிறார்கள்.\nஇது எதன் அடிப்படையில் எழுந்தது என்றால், எல்லாக் கோயில்களும் ஒரே ஆகமத்தின் அடிப்படையில் கட்டப்பட்டவை என்றும் அவற்றில் வேறுபாடே இல்லை என்றும் கருதும் கருத்தின் அடிப்படையில் தான் அவர்கள் இப்படி நினைக்கிறார்கள். உண்மையில் நடைமுறையில் நிலைமை வேறு. எல்லாக் கோயில்களும் ஒரே ஆகமத்தின் அடிப்படையில் கட்டப்பட்டவை அல்ல. ஒரு குறிப்பிட்ட சில கோயில்கள் ஒரு குறிப்பிட்ட ஆகமத்தினாலும் வேறு சில குறிப்பிட்ட தொகைக் கோயில்கள் வெவ்வேறு சில ஆகமங்களினாலும் கட்டப்பட்டிருக்கும். இன்னும் சொல்லப் போனால் பல கோயில்கள் ஆகமத்தின் அடிப்படையிலேயே கட்டப்பட்டிராதவை தாம். இன்னும் சில கோயில்களில் இரண்டு அல்லது மூன்று ஆகமங்க���ில் கூறும் கட்டுமானமும் கலந்து விட்டிருக்கும் இவற்றை ஆகம விற்பன்னர் கள் சங்கீரணக் கோயில்கள் அதாவது கலவையான கோயில்கள் என்பர்.\nஎனவே எல்லாக் கோயில்களுக்கும் ஒரே ஆகம விதியைக் கொள்ள முடியாது என்பதை முதன்முறையாக இதுவரை முன்னெந்த தீர்ப்புகளும் எண்ணியும் பாராத நிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இது அனைத்து வகைக் கோயில்களையும் கணக்கில் எடுத்து அரவணைத்துத் தொகுத்து வழங்கிய தீர்ப்பு. அதனால் தான் பலருக்கு இது விளங்கிக் கொள்ள கடினமாக உள்ளது என்று கூறலாம்.\nஉதாரணத்திற்குத் திருப்பதிக்கு அடுத்த படியாக மிக அதிகமாக நிதிவரவுடைய பழனித் திருக்கோயில் எந்த ஆகமப்படியும் கட்டப்படவில்லை. அது போகர் என்ற சீனச் சித்தர் தம் கருத்தின்படி கட்டிய கோயில். அதே போன்று சைவ சமய குரவர்களில் ஒருவரான மணிவாசகர் கட்டிய திருப்பெருந்துறைக் கோயில் ஆகமப்படி கட்டிய கோயில் அல்ல. திருச்செந்தூர் முருகன் கோயிலும் ஆகமப்படி அமைந்ததல்ல. அங்கு மூலவர் சந்நிதியில் போற்றிகள் என்ற வகுப்பினர்தான் அர்ச்சகர்களாக பணியாற்றுகின்றனர்; சிவாச்சாரியார் கள் அல்லர். திருவானைக்காவல் கோயிலிலும் அகிலாண்ட நாயகி கோயிலில் பூசை செய்கிற பிரிவினர் புடவை கட்டிக் கொண்டுதான் பூசை செய்ய வேண்டும். இப்படி கோயிலுக்குக் கோயில் பூசை முறைகள் மாறும்; பூசைப் பிரிவினர் மாறுவர்.\nஇவற்றிற்கெல்லாம் மட்டையடியாக ஒரே தீர்பபு வழங்கிவிட முடியாது. இதைக் கருத்தில் கொண்டே இந்த உச்சநீதிமன்றத் தீர்பபு அந்தந்தக் கோயிலுக்கு உரியதை அங்கங்கே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. அந்தக் கருத்திற்கு அது வந்ததற்கு உறுதுணையாக தீர்ப்பில் கூறியவை வருமாறு:\n\"பல நேரங்களில் தீர்ப்புகளை கூற அமர்வதற்கு முன், இதுதான் எங்கள் சமய வழக்கம் என்று ஒரு குறிப்பிட்ட சமயப் பிரிவினர் அல்லது வரையறுக்கப்பட்ட பிரிவினர் முன் வைக்கும் போது அந்த சமய நம்பிக்கை அல்லது வழக்கம் அந்தச் சமயத்தின் அடிப்படையான கருப்பொருள் தானா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது. இது பற்றிய முடிவை நீதிமன்றம் நீதி வழங்குவதற்கு அடிப்படையாகக் கொள்வது கடமை ஆகிறது. இது அவ்வளவு எளிதான பணி என்றோ அல்லது எங்களுக்கே உரியது என்ற பெருமைக்குரிய பணியாகவோ கருதிக் கொள்ள முடியாது. உண்மையில் நீதிமன்றங்கள் தாம் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்ற பணிக்கடன் இல்லை. காரணம் சமயக் கருத்துக்களைத் தீர்மானிக்கிற வேலை நீதிமன்றத்திற்கு பணிக்கப்பட்டு இருப்பதாகக் கருத முடியாது. ஆனால் நீதி மன்றங்கள் இது போன்றவற்றில் ஒரு நடுவராகப் பணியாற்றலாம். இவ்வாறு சமயக் கருத்துக்களில் நுழைந்து தீர்ப்பளிப்பது. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 26இல் அளிக்கப்பட்ட சமய சுதந்திரத்தில் தலையிடுவதாக ஆகாதா என்று அச்சப்படத் தேவையில்லை. காரணம், இது குறித்த எவற்றிலும் சட்ட உரிமைகள் எதுவும் மீறப்பட்டிருக்கிறதா என்று உரசிப் பார்த்து உறுதிப்படுத்துவதே நீதிமன்றம் செய்யத்தக்கது.''\nஅதாவது எந்தெந்தக் கோயிலுக்கு எந்தெந்த ஆகமம் உரியது, அதைக் கட்டி முடித்த பின் எந்த வரையறுக்கப்பட்ட பிரிவினர் ஆளுகையில் அது செயல்படப் போகிறது அல்லது செயல்பட்டு வருகிறது என்பது பற்றி எல்லாம் நீதிமன்றம் கவலைப்படத் தேவை இல்லை. ஆனால் வரையறுக்கப்பட்ட பிரிவினர் என்று ஒரு கோயிலில் குறிப்பிடப்படுவது சமயக் கருத்தின் அடிப்படையில் இல்லாமல் சாதி, பிறப்பின் அடிப்படை யில் சட்டப் பிரிவுகளுக்கு எதிராகவோ அல்லது ஆகம விதிகளின் மூலக் கருத்து சமூக அமைப்பிற்கும், நீதிக்கும் அமைதிக்கும் சட்டப்பிரிவுகளுக்கு எதிராகவோ அமைந்திருந்தால் அதைக் களைவது தான் நீதிமன்றத்தின் வேலை என்பதை தீர்ப்பு மிகச் சரியாக எடுத்துக் கூறி இருக்கிறது.\nஇதன் அடிப்படையில் அந்தந்தக் கோயிலுக்கு அதனதன் தனித்த பார்வை தேவைப்படுவதால் அதை அதை உரிய அந்தந்த நீதிமன்றங்களில் தீர்ப்பு செய்து கொள்ளலாம் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது முன்னெந்த வழக்கின் தீர்ப்பிலும் காணாத மிகச் சரியான முடிவுதான் என்பதை நடுநிலையாளர்கள் எவரும் ஒப்புக் கொள்வர்.\nஅடுத்ததாக தீர்ப்பு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கப் பிறப்பித்த அரசாணை எண் 118. நாள் 23-05-2006 என்பதை எப்படி நோக்கி இருக்கிறது என்பதும் அதன் அடிப்படையில் அதனை ரத்து செய்யாமல் விட்டிருப்பதும் உற்று நோக்கத்தக்கவை.\n\"முந்தைய பத்திகளில் கூறப்பட்ட விளக்கவுரைகள் இந்த அரசாணைக்குள் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் எத்தனை ஆழ்ந்து அமிழ���ம் கனமானவை என்றும், விட்டால் அது இந்த இந்து சமூகத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் உணர்ந்தறியத் தக்க பாரதூரமான அளவு எத்தகையவை என்றும் கோடி காட்டியதை அறியலாம். அந்த அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்ட அரசாணையை (மூத்த வழக்கறிஞர் பராசரன் குறிப்பிட்டது போல சேஷம்மாள் வழக்கில் கண்டவாறு) தீர்வு செய்தது தொடரும் என்ற வகையிலோ அல்லது சட்ட ரீதியாக அது பிறப்பிக்கப்பட்ட வழிமுறை செல்லத் தக்கதல்ல என்று தீர்வு செய்வதோ அல்லது ஒட்டு மொத்தமாக நொறுக்கி ரத்து செய்வதோ சரியாக இராது என்பதோடு மட்டுமல்ல அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கத்தையே தோற்றுப் போகச் செய்யத் தக்க அளவில் வெற்று அறிவு ஜீவித்தனமாக முடிந்துவிடும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. அரசாணை பிறப்பிக்கப்பட்ட வழிமுறையே சட்ட வழிமுறைக்கு ஏற்புடையதாக இல்லை என்று சொல்வதற்குக் காரணம், இத்தகைய பெரிய சமூகத் தாக்கமுள்ள ஒரு விஷயத்தை சட்ட ஏற்பின் பார்வையில் வலு குறைந்த சாதாரணமான ஒரு நிர்வாக அரசாணையாகப் பிறப்பித்திருக்கக் கூடாது. அப்படியே பிறப்பித்திருந்தாலும் அதனைச் சட்டமன்றத்தில் வைத்து சட்டமாக்கி அதன் வலுவைக் கூட்டியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அரசே பின்னர் கருதி இருக்கிறது என்பது இந்த அரசாணைக் கருத்தை அப்படியே ஆளுநர் மூலமான ஒரு அவசரச் சட்டமாக்க முயன்றதில் இருந்து தெரிகிறது. அப்படியும் அவசரச் சட்ட நடைமுறைக் காலத்திற்குள் சட்டமன்ற மசோதாவாக முன் வைக்கும்போது சில முக்கியப் பிரிவுகளை மசோதாவில் தவிர்த்திருப்பதும் கவனிக்கத்தக்கது. மேலே கூறிய உண்மைகளின் உள்ளுறையை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.''\nமேற்கண்டதிலிருந்து பல வகையில் அரசாணை பலவீனமாக இருந்தும் உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டங்கள் கருதும் சமூக நீதியைக் கருத்தில் கொண்டே அரசாணையை நிலைநிறுத்தியுள்ளது கண்டுணரத்தக்கது.\nஅடுத்து இறுதியாக, உச்சநீதிமன்றம் இந்த முறை முந்தைய தீர்ப்புகளில் எல்லாம் கண்டது போல ஆகமத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் ஆகமத்தை அதற்குரிய இடத்தில் சரியாக வைத்துப் பார்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தீர்ப்பில் ஆகமத்தைப் பற்றிய உண்மையான நடைமுறை நிலையை நீதிமன்றம் கண்டு கூறி இருப்பது ��ோற்றத் தக்கதாக உள்ளது. இது பற்றிய தீர்ப்பின் பகுதிகள் வருமாறு:\n\"மேலும், ஆகமங்களில் விதிக்கப்பட்டிருக்கும் பல தெளிவில்லாதன வாகவே காணப்படுகின்றன. இத்துடன் ஆகம நூல்கள் கிடைப்பதும் அவ்வளவு எளிதாக இல்லை. ஆகம அறிவுடையவர்களின் எண்ணிக்கை யும் குறைந்து கொண்டே வருவதுடன் ஆகம அறிவில் எவராலும் மறுத்தற்கியலா விற்பன்னர்களின் எண்ணிக்கையும் குறைந்துதான் காணப்படுகிறது.''\nதீர்ப்பில் இந்தக் குறிப்புகளை பார்க்கும் போது தீர்ப்பு அளிக்குமுன் தொடர்புடைய நீதிபதிகள் ஆகமங்கள் அப்படி என்னதான் சொல்கின்றன என்று ஆகம நூல்களை வாங்கிப் பார்க்கவும் கருத்துக்களைக் கேட்டறிய ஆகம வல்லுநர்கள் எவரெவர் என்று தேடியும் இருக்கிறார்கள் என்பது நன்கு புலனாகிறது. அதன் விளைவாகவே மேற்கண்ட கருத்துக்களை தீர்ப்பில் அவர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.\nஇது பற்றி நீதிபதிகள் மேல் சிந்தனைகளும் செய்துள்ளனர். அது தீர்ப்பின் இன்னொரு பகுதியில் இதே பத்தியில் வெளியிடப்பட்டுள்ளது.\n\"ஏதாவது ஒரு உரிமையையோ அல்லது வழக்கத்தையோ, அவை இவை தாம் என்றும், இவையே இச் சமயத்தின் தவிர்க்க இயலா கருப்பொருள் என்றும் சொல்வதில் கூட ஒருமித்து ஏற்கத்தக்க போதிய கலந்தாய்வு அவை இல்லாத நிலையில் திண்ணமாக ஒன்றை ஒன்று மறுக்கும் கருத்துக்கள் அளவின்றிப் பெருகிக் கொண்டே போகலாம் என்பதும் வெளிப்படுகிறது.''\nஇது தற்போதைய ஆகமத் துறையில் உள்ள நிலையால் எதிர் காலத்தில் வரக்கூடிய சச்சரவுகளை இனம் கண்டு கூறியதாகக் கொள்ளலாம்.\nமுடிக்கு முன் இத்தீர்ப்பின் சிறந்த கூறுகளாவன:\n1. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் அரசாணை சமூக நீதி கருதி ரத்து செய்யப்படவில்லை.\n2. ஆகம விதிகளிலேயே பிறப்பு மற்றும் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அரசியலமைப்பு சட்டங்களின்படி அவை செல்லாது என்று தீர்த்துச் சொன்னது.\n3. ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ள தனித்தன்மைகளைக் காப்பாற்றியது.\nஇனி, இதனால் சில பக்க விளைவுகளும் இல்லாமல் இல்லை. அவற்றை இனம் கண்டு தொடர்புடைய அரசு உரிய குழு அமைத்து சிவாச்சாரியார்கள் உள்பட எல்லோரும் ஏற்கிற தீர்வுகளைக் காணலாம்.\nஎப்படிப் பார்த்தாலும் இந்தத் தீர்ப்பு வாராது வந்த மாமணி போல வந்த தீர்ப்பு. சமூக நீதியைப் பெரிதும் போற்றும் பெர���யோர்களும், உண்மை வழிபாட்டினை நிலை நாட்ட விரும்பும் பரந்த மனப்பாங்கு கொண்ட பக்தர்களும் வரவேற்கத் தக்க தீர்ப்பு\nஇதோ, சாதிச் சழக்குகள் கடந்து, வள்ளலார் வழிகாட்டிய பாடலோடு எல்லோருக்கும் கோயில் கதவைத் திறந்து விடுவோம் - நிரந்தரமாக\nதிருத்தகுமோர் தருணமிதில் திருக்கதவம் திறந்தே\nதிருவருட் பேரொளி காட்டி திருவமுதம் ஊட்டி\nகருத்துமகிழ்ந் தென்னுடம்பில் கலந்துளத்தில் கலந்து\nகனிந்துயிரில் கலந்தறிவில் கலந்துலகம் அனைத்தும்\nஉருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா\nதொன்றாகிக் காலவரை உரைப்பவெலாம் கடந்தே\nதிருத்தியொடு விளங்கியருள் ஆடல்செய வேண்டும்\nசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315921.html", "date_download": "2019-09-17T19:32:56Z", "digest": "sha1:LN6GP2NYGM2EHLZ2FGE35CSKWBO47PE2", "length": 6040, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "16 அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்கு – சீனா சலுகை..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\n16 அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்கு – சீனா சலுகை..\nஉலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக வர்த்தக போர் நீடிக்கிறது.\nஇறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும், எவ்வளவு வரி விதிப்பது என்பது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகாததே இதற்கு காரணம். இதனால் இருநாடுகளும், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மாறி மாறி கூடுதல் வரி விதித்து வருகின்றன.\nஇந்த நிலையில், வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, புற்றுநோய்க்கான மருந்து போன்ற 16 வகை பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது.\nஇந்த வரிவிலக்கானது 17-ந்தேதி அமலுக்கு வரும் என்றும், ஒரு ஆண்டுக்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந��த 16 வகை பொருட்களில் 12 பொருட்களுக்கு ஏற்கனவே வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், இதர 4 பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரிப்பணம் திரும்பக் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சில அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சீன வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/09/11/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-17T19:24:10Z", "digest": "sha1:YVU6AIIDCQ3GEAX3HKTDD7IGONSPJ6JO", "length": 9840, "nlines": 134, "source_domain": "thetimestamil.com", "title": "அனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உரையாடல் – THE TIMES TAMIL", "raw_content": "\nஅனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உரையாடல்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 11, 2017\nLeave a Comment on அனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உரையாடல்\nஅனிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் விலக்கு கேட்டும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் மாணவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார். இதையோட்டி பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்திலுடன் டைம்ஸ் தமிழ் ஆசிரியர் மு.வி.நந்தினி உரையாடுகிறார்…\nகுறிச்சொற்கள்: அனிதா நீட் தேர்வு வீடியோ\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n��மிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry ‘நீட்’ தேர்வு தேவைதானா கல்வியல் மாணவர்களின் கருத்து இதோ…\nNext Entry சீமான் அமைக்கவிருக்கும் தமிழ்தேசியத்தில் சேரிகள் ஒழிக்கப்பட்டிருக்குமா\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/62137", "date_download": "2019-09-17T18:55:00Z", "digest": "sha1:25YKZC3WRRFBJVG3IT7X7Z3AR2UPBJUA", "length": 9018, "nlines": 90, "source_domain": "www.army.lk", "title": " விஷேட படையணி சேவா வனிதா மகளிர் அணியினர் ‘மிஹிந்து செத் மெதுர’ நிலையத்திற்கு விஜயம் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைம��யகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nவிஷேட படையணி சேவா வனிதா மகளிர் அணியினர் ‘மிஹிந்து செத் மெதுர’ நிலையத்திற்கு விஜயம்\nஇராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக உட்பட விஷேட படையணி சேவா வனிதா மகளிர் அணியினர் அத்ஹிடியவிலுள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ நிலையத்திற்கு இம் மாதம் (12) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்கள்.\nநாட்டின் அர்ப்பனிப்பு நிமித்தம் அவயங்களை இழந்து நோய்வாய்ப் பட்டிருக்கும் இராணுவத்தினரது சுபசாதனைகளை பார்வையிடவும், அவர்களது நலன்களை விசாரிக்கும் நோக்கத்துடன் இந்த அணியினர் இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.\nஇதன் போது விஷேட படையணியின் படைத் தளபதியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களும் வருகை தந்து இங்குள்ள இராணுவத்தினரது சுகசெய்திகளை கேட்டறிந்தார்.\nஅத்துடன் சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்களினால் இங்குள்ள விஷேட தேவையுடைய இராணுவத்தினருக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இங்குள்ள இராணுவத்தினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் நோக்கத்துடன் இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.\nஇராணுவ தளபதி அவர்கள் இங்குள்ள படையினரை சந்தித்தபோது அவர்களது நலன்புரி தொடர்பான விடயங்களை கேட்டறிந்து அதற்கான ஒழுங்குகளை பெற்றுத்தருவதாக இராணுவத்தினருக்கு உறுதியளித்தார்.\nஇங்கு நோய்வாய் பட்டிருக்கும் படை வீரர் ஒருவரினால் வரையப்பட்ட ஓவியமும் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்திருக்கும் சேவா வனிதா தலைவிக்கு பரிசாக இந்த படை வீரரினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் இராணுவ புணர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் டப்ள்யூ எஸ் ராஜகருணா மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.\nஇறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிடப்பட்டது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/15/22037/", "date_download": "2019-09-17T19:08:05Z", "digest": "sha1:UMVRRHIFSFGFAZAHDZGV4HHRKBUTRB3Q", "length": 6542, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "மாவனெல்லை பிரதேச சபை உறுப்பினர் கைது - ITN News", "raw_content": "\nமாவனெல்லை பிரதேச சபை உறுப்பினர் கைது\nபால் பண்ணை விவசாய மாநாடு இன்று 0 16.நவ்\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 22 மீனவர்கள கைது 0 20.செப்\nபல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் அடிப்படையில் 27 பேர் கைது 0 29.மே\nமின்சாரத்தை சட்டவிரோதமான முறையில் பெற்றனர் எனும் குற்றச்சாட்டில் மாவனெல்ல பிரதேச சபையின் உறுப்பினர் சந்தியா பெரேரா மற்றும் அவருடைய மகன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE/productscbm_370173/90/", "date_download": "2019-09-17T19:25:39Z", "digest": "sha1:I6TOGKQARR7ZESJZ7VYHFK3OXL4T3BNK", "length": 39189, "nlines": 127, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழில் பெற்ற தயை அடித்து கொன்ற மகன்! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > யாழில் பெற���ற தயை அடித்து கொன்ற மகன்\nயாழில் பெற்ற தயை அடித்து கொன்ற மகன்\nசாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.\nமகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.\nஇந்த கொலையை எதற்காக இடம் பெற்றது என்பது தொடர்பில் எந்த ஒரு தகவலும் வெளிவர வில்லை.\nதாக்குதலுக்கு உள்ளான தாய் துடி.. துடித்த இறந்ததாக வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ���ன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதிய��ல் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 6ம் திருவிழா.(படங்கள்)\nஇன்றைய தினம் சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 6ம் திருவிழா இனிதே நடைபெற்றது. எம் வைரவ பொருமான் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்து எம் அடியவர்களுக்கு காட்சியாருளினார். இன்றய எம்பெருமான் உபயம் : திருமதி. கு. பரமேஸ்வரன் குடும்பம் எம்பெருமான்...\nசிறுப்பிட்டி மேற்கு அலங்கார உற்சவ 5ம் பூசை (படங்கள்,காணொளி)\nசிறுப்பிட்டி மேற்கு ஆலய அலங்கார உற்சவ 5ம் பூஜை சிறப்பாக இடம்பெற்று எம்பொருமான் உள் வீதீ மற்றும் வெளி வீதி உலா வந்து அடியார்களுட்கு காட்சி அளித்தார் ...\nமேயராக தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழர் திரு காணா நகீரதன்\nலண்டன் பிரென்ட் பகுதியின் 2014-2015 வருடத்திற்கான மேயராக திரு காணா நகீரதன் அவர்கள் அறுபதிற்க்கு மேலான நகரசபை பிரதிநிதிகளால் இன்று 04-06-2014 தெரிவு செய்யப்பட்டு புதிய மேயர் ஆக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் திரு காணா நகீரதன் கடந்த காலங்களில் அவர் நகரசபை...\nசிறப்புடன் நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 3ம் திருவிழா.(படங்கள்)\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 3ம் திருவிழா தினமான இன்று வைரவபொருமானுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் இடம்பெற்று. தொடர்ந்து எம்பொருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிகாட்சியளித்தார்- வைரவர் அடியார்கள் எம்பெருமான் அருளை பெறு சென்றனர்\nஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 1ம் பூசை\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 1ம் பூசை 02.05.2014அன்று சிறப்புட நடைபெற்றது .அடியவர்கள் புடை சூழ எம் வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு அருள்பாலித்தார்நன்றி.சிறுப்பிட்டி நெற்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் இன்றுஆரம்பமானது\nஇன்று சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் இன்று சிறப்புடன்ஆரம்பமானது இன்று காலையில் கணபதி கோமமும் மாலையில் விஷேட அபிஷேகங்களு​ம் வாஸ்து சாந்தி பிரஷேசபலியு​ம் இடம்பெற்றது​. கணபதி கோமம் வே.தருமலிங்க​ம் குடும்பம் வாஸ்து சாந்தி பிரஷேசபலி அ.பூபாலசிங்க​ம்...\nமதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு.பூமக���் நற்பணி மன்றம்\nவாழ்த்துக்கள் மதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு. 2014 ஆண்டிற்க்கான நகரபிதாவா நீங்கள் தெரிவான செய்தி கேட்டு பூமகள் நற்பனி அங்கதவர்காளாகிய நாம் அகமகிழ்ந்தோம்.தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் கரோ நகரசபையின் முக்கிய பதவி ஏற்தையிட்டு பெருமை அடைகின்றோம். எமது உறவு...\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்.2014 02.06.2014 அன்று சிறப்புடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இவ்வைபத்தில் அடியவர்கள் கலந்துகொண்டு தொண்டாற்றி எம்பெருமானை வணங்கி நல்லருள் பெற எல்லம் வல்ல வைரவபெருமானை வேண்டிநிற்கின்றோம்\nசிறுப்பிட்டி அம்மன் கோவிலில் திருட்டு முயற்சி\nசிறுப்பிட்டி மத்தியில் இருக்கும் மனோன்மணி அம்மன் ஆலையத்தினுள் நேற்று இரவு உட்புகுந்த திருடர்கள் தாம் தேடி வந்த பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அம்மன் சிலையை சேதமாக்கி விட்டு சென்றுள்ளனர். அண்மைய காலங்களில் யாழ் குடாவில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்தது வருவது...\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள்,...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரி��ப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்���ள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாள���்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/5667.html", "date_download": "2019-09-17T18:56:51Z", "digest": "sha1:6LIZYD33JHYGTKM7FNF7JFOOUUF4UEZR", "length": 6810, "nlines": 108, "source_domain": "www.sudarcinema.com", "title": "பள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா? இதோ புகைப்படங்களுடன் – Cinema News In Tamil", "raw_content": "\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nபிக்பாஸ்-3 நிகழ்ச்சி யாருக்கு நல்லது நடந்ததோ இல்லையோ, லொஸ்லியாவிற்கு ஒரு நல்லது நடந்துவிட்டது. ஆம், இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.\nலொஸ்லியா ஆர்மி என பலரும் கொண்டாடி வருகின்றனர், இவர் இலங்கையை சார்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் லொஸ்லியா பள்ளிப்பருவத்தில் எப்படியுள்ளார் என்பதை பார்க்க பலரும் கூகுளில் தேடி வருகிறார்களாம்.\nஇதோ உங்களுக்காகவே அவர் பள்ளிப்பருவ புகைப்படங்கள்…\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்\nபிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்\nபிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள் மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம்\nபள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\nகவின் கையை வெட்டிக்க போறான்.. லாஸ்லியா சொன்ன ஒரு வார்த்தையால் இப்படியா\nஎதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் நாட்கள் அதிரடியாக குறைக்கப்படுகிறதா\nலொஸ்லியாவிற்கு இப்படிப்பட்ட வெறிதனமான ரசிகர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/07135501/1024588/Tomorrow-evening-DMK-MLAs-Meeting.vpf", "date_download": "2019-09-17T19:45:42Z", "digest": "sha1:X6BTY64EYM4SYXSTNJH46I4JVDS5I3XI", "length": 4144, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "நாளை மாலை தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் : பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாளை மாலை தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் : பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. மக்களவை தேர்தல், சட்டசபை கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் ���திவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315964.html", "date_download": "2019-09-17T18:57:24Z", "digest": "sha1:5CW7X34ZVTBLVFQRDOLW2DNKQKDKC42R", "length": 7203, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "மரண தண்டனை வழங்குவதற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் கருத்துக் கணிப்பு!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nமரண தண்டனை வழங்குவதற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் கருத்துக் கணிப்பு\nபோதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் குரல் மேலெழுந்துள்ளது.\nஇந்த தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றதுடன், அதில் பங்குபற்றிய 20,634 பேரில் 94.89% சதவீதத்தினர் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு சார்பாக வாக்களித்துள்ளனர்.\nயாழ். மாவட்டம் முழுவதும் பரவியுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் காரணமாக பிள்ளைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களின் ஒரேயொரு வேண்டுகோளாக அமைவது இந்த போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதேயாகும்.\nஇவ்விடயம் தொடர்பில் எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு அதிக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை இதன்போது பாராட்டிய அம்மக்கள், தமது பிள்ளைகளை நேசிக்கும் அனைத்து குடிமக்களும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nஇதேபோன்றதொரு செயற்திட்டம் அண்மையில் அநுராதபுரம் வலிசிங்க ஹரிச���சந்திர மைதானத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்திலும் இடம்பெற்றதுடன், அங்கு வருகைதந்த 27,168 பேரில் 94.77% சதவீதமானோர் போதைப்பொருளின் பிடியிலிருந்து நாட்டையும் எதிர்காலத் தலைமுறையையும் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு சார்பாகவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1315837.html", "date_download": "2019-09-17T19:08:17Z", "digest": "sha1:MFLKBVTZO7QQOXRLWMWQFRNJPXBNQ6ZV", "length": 12024, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "நல்லது நடந்தால் மோடினாமிக்ஸ்.. கெட்டது நடந்தால் நிர்மலானாமிக்ஸ்.. -சிங்வி தாக்கு..!! – Athirady News ;", "raw_content": "\nநல்லது நடந்தால் மோடினாமிக்ஸ்.. கெட்டது நடந்தால் நிர்மலானாமிக்ஸ்.. -சிங்வி தாக்கு..\nநல்லது நடந்தால் மோடினாமிக்ஸ்.. கெட்டது நடந்தால் நிர்மலானாமிக்ஸ்.. -சிங்வி தாக்கு..\nநடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.\nமேலும், ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய தேக்கம் உருவாவதற்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் காரணமாக இருக்கின்றன.\nமக்கள் சொந்தமாக கார் வாங்குவதற்கு பதிலாக இதுபோன்ற கார்களில் பயணிக்க விரும்புகிறார்கள்’ என கூறியிருந்தார். நிர்மலா சீதாராமனின் இந்த விளக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிங்வி கூறுகையில், ‘பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள் 50 மில்லியனை தாண்டிவிட்டனர்.\nபொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை தாண்டிவிடும் என்றால் எப்படி. இளைஞர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில���லை. இதற்கும் எதிர்கட்சிதான் காரணம் என கூறுவீர்களா. இளைஞர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இதற்கும் எதிர்கட்சிதான் காரணம் என கூறுவீர்களா ஊபர், ஓலாதான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டார்களா ஊபர், ஓலாதான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டார்களா\nஎது நல்லது நடந்தாலும், எங்களால் செய்யப்பட்டுள்ளது (மோடினாமிக்ஸ்). எது கெட்டது நடந்தாலும், மற்றவர்களால் (நிர்மலானாமிக்ஸ்) செய்யப்பட்டது. பிறகு, மக்கள் உங்களை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்\nகாஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் 13-ம் தேதி இம்ரான் கான் பேரணி..\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இதுவே எனது முதல் கடமை\nசீரற்ற வானிலையால் டெங்கு பரவும் அபாயம் \nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர்…\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த…\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இதுவே எனது முதல் கடமை\nசீரற்ற வானிலையால் டெங்கு பரவும் அபாயம் \nபிரசன்ன ரணதுங்கவின் வழக்கு ஒத்திவைப்பு\nதொண்டர் சமூச சேவை அமைப்பு சட்டத்தில் திருத்தம்\nடிஆர்டிஓ சோதனை செய்த ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது..\nபாகிஸ்தானில் கல்லூரி விடுதியில் இந்து மாணவி பிணமாக மீட்பு..\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/pkeNAag", "date_download": "2019-09-17T20:16:09Z", "digest": "sha1:HX6FIPM5HGHVYLKNYGGHTF6MHX5DFWYV", "length": 4870, "nlines": 140, "source_domain": "sharechat.com", "title": "📺my favourite serial scene Links 💞keerti💞 - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\n#💑 காதல் ஜோடி #💑 கணவன் - மனைவி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n1 மணி நேரத்���ுக்கு முன்\n#🌞காலை வணக்கம் #இனிய புரட்டாசி மாத வாழ்த்துக்கள்\n2 மணி நேரத்துக்கு முன்\n3 மணி நேரத்துக்கு முன்\n20 மணி நேரத்துக்கு முன்\nமாற்றம் ஒன்றே என்றும் மாறாதது.\n23 மணி நேரத்துக்கு முன்\n❤❤❤💔நிரந்தரம் இல்லாத உலகம் சுயநலம் நிறைந்த உலகம் யாரும் யாருக்காவும் இல்லை என்பது மட்டும் இங்கு நிஜம்❤❤❤💔\n#👨‍💼- 👨‍🎤 கிராமம் - நகரம்\n👨‍💼- 👨‍🎤 கிராமம் - நகரம்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/restrictions-to-share-netflix-password-93713.html", "date_download": "2019-09-17T19:01:26Z", "digest": "sha1:ODXU7IOGRTKS2MRBYIGEMQTXXCA5UUNH", "length": 9293, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "நெட்ஃப்ளிக்ஸ் பாஸ்வேர்டு ஷேர் செய்யத் தடை வருகிறது | restrictions to share netflix password– News18 Tamil", "raw_content": "\nநெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் பாஸ்வேர்டுகளை நண்பர்களுக்கு ஷேர் செய்கிறீர்களா\nஒரே நாளில் 4 ரக டிவி-க்களை வெளியிட்ட ஜியோமி...இந்தியாவுக்கென பிரத்யேக அறிமுகம்\nஉலகின் டாப் 100 பிராண்ட்களுள் ஒன்றாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ வளரும்..\nவெளியான Mi ஸ்மார்ட் Water Purifier - விலை, செயல்பாடு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன\nசெப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கும் ஜியோமி Mi பேண்ட் விற்பனை- சிறப்பம்சங்கள் என்ன\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nநெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் பாஸ்வேர்டுகளை நண்பர்களுக்கு ஷேர் செய்கிறீர்களா\nபாஸ்வேர்டு ஷேர் செய்வதால் இந்த ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nநெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஆன்லைன் அக்வுண்ட் பாஸ்வேர்டுகளை நண்பர்களுக்கு ஷேர் செய்வோருக்கு செக் வைக்கத் தயாராகி வருகின்றன இந்நிறுவனங்கள்.\nஒரே subscription மூலம் நண்பர்கள், ஆஃபிஸ் டீம் என அனைவரும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹெச்.பி.ஓ போன்ற ஆன்லைன் சேனல்களைப் பார்க்க ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்களுக்குள் தானே நாம் ஷேர் செய்துகொள்கிறோம். ஆனால், இப்படி செய்வதால் இந்த ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதைத் தடுக்கப் புதிதாக செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தத் தயாராகி வருகிறது நெட்ஃப்ளிக்ஸ். இதன் மூலம் பணம் செலுத்தி நெட்ஃப்ளிக்ஸ் பார்ப்போரின் watch- search history ஆராயப்படும். மேலும், இடம், லாகின் சிஸ்டம் என அனைத்தையும் இனி நெட்ஃப்ளிக்ஸ் கவனிக்கும். இதன் மூலம் விரோதமான முறையில் பாஸ்வேர்டுகள் ஷேர் செய்யப்படுவது குறையும் எனக் கருதுகிறது நெட்ஃப்ளிக்ஸ்.\nமேலும் பார்க்க: உங்கள் ராசிக்கான இன்றைய பலன் என்ன\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/62138", "date_download": "2019-09-17T19:29:50Z", "digest": "sha1:WJKHPUYATGVAKGQH4BTOEO7AXGJ225CQ", "length": 8312, "nlines": 87, "source_domain": "www.army.lk", "title": " இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு பயிற்சிகள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஇராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு பயிற்சிகள்\nஇலங்கை இராணுவ பொறியியல் படையணியின் ஏற்பாட்டில் எம்பிலிபிடியவிலுள்ள இராணுவ பொறியியல் பயிற்சி பாடசாலையில் இரண்டாவது தடவையாக இடம்பெற்ற இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு பயிற்சிகள் இம் மாதம் (7) ஆம் திகதி நிறைவுற்றது.\nஇந்த பயிற்சிகள் மே மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகி ஜீன் 7 ஆம் திகதி கண்காட���சி நிகழ்வுகளுடன் நிறைவுற்றது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் தரத்திலுள்ள ஒரு அதிகாரியும், இரண்டு படையினர் உட்பட இலங்கை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 14 அதிகாரிகளும், 21 படை வீரர்களும் பங்கேற்றுக் கொண்டனர்.\nஇந்த நிகழ்வில் பொறியியல் படையணியின் படைத் தளபதி, பொறியியல் பிரிக்கட் படைத் தளபதி பிரிகேடியர் ஏ என் அமரசேகர, பொறியியல் படையணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் என் கே எல் எஸ் ஆர் டயஸ் இராணுவ பயிற்சி பணியகத்தைச் சேர்ந்த கேர்ணல் டப்ள்யூ ஏ எஸ் ஆர் விஜயதாஸ மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.\nஇதற்கு முன்பு இடம்பெற்ற முதலாம் கட்ட பயிற்சியானது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் முதலாம் திகதி நிறைவுற்றது.\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குமுறைக் கவுன்சில், கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், 1990 சுவாசிரியா அம்புலன்ஸ் சேவை பயிற்சிகள் கடற்படை (CBRN) மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இராணுவ பொறியியல் படையணியைச்சேர்ந்த 14 அதிகாரிகள் மற்றும் 20 படையினர்கள் இந்த பயிற்சிகளை மேற்கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-09-17T20:25:21Z", "digest": "sha1:HICNJ7RP655P7TE4YN5INHECVY7QUUUX", "length": 4542, "nlines": 48, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை\nஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 6 குடும்பங்கள் \nதுரோகம் செய்த நண்பன்.. நெஞ்சை பிளந்து நரபலி..\nகாவி உடையில் சுற்றிக்கொண்டிருந்த வடமாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை\nசிறுசேமிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி\nகடல்நீரைக் குடிநீராக்கும் 3 ஆவது திட்டத்திற்கான அரசாணை வெளியீடு\nகுப்பையிலிருந்து மின்சாரம் கோவை மாநகராட்சியில் தொடக்கம்\nகாய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கோவை மாநகராட்சி தொடங்க உள்ளது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு மின்சார தயாரிப்பை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செய்ய மத்...\nமக்காத குப்பை மூலம் கிடைத்த ரூ.2 கோடியை சுகாதாரப் பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது - திருச்சி மாநகராட்சி ஆணையர்\nதிருச்சியில் பொதுமக்களிடம் இருந்து பெற்ற மக்காத குப்பைகளை விற்பனை செய்ததில் கிடைத்த 2 கோடி ரூபாய், சுகாதாரப் பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் கூறினார். தூய்மை இந்தியா திட்ட...\nஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 6 குடும்பங்கள் \nதுரோகம் செய்த நண்பன்.. நெஞ்சை பிளந்து நரபலி..\nசிறுசேமிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கில் மோசடி\nபிரதமர் மோடியின் சாதனைகளும் சிறப்புகளும்..\nடெலிவரி பாய்களை ஏமாற்றும் சாப்பாட்டு கொள்ளையன்..\nடிடி கேசும்.. திருப்பிய அரசியல் பிரமுகரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/manam-virumbuthae-female-song-lyrics/", "date_download": "2019-09-17T19:29:46Z", "digest": "sha1:27IU2JQCPFETOMQC54GUU2SJN2M3P3C4", "length": 8917, "nlines": 239, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Manam Virumbuthae Female Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : தேவா\nகுழு : ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்\nஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்\nஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்\nஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்\nகுழு : தத் தித் தக திதி\nதத் தித் தக திகு\nதத் தித் தக திதி\nதத் தித் தக திகு\nதத் தித் தக திதி\nதத் தித் தக திகு\nபெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை\nபெண் : நினைத்தாலே சுகம்தானடா\nபெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை\nபெண் : அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்\nஅழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்\nஅடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது\nபெண் : அதிலே என் மனம் தெளியும் முன்னே\nஅன்பே உந்தன் அழகு முகத்தை\nயார் வந்தென் இளமார்பில் ஒட்டியது\nபெண் : புயல் வந்து போனதொரு வனமாய்\nஎன் நெஞ்சில் உனது கரம் வைத்தால்\nஎன் நிலைமை அது சொல்லும்\nபெண் : மனம் ஏங்குதே… ஏ….\nமீண்டும் காண…. மனம் ஏங்குதே…\nபெண் : நினைத்தாலே சுகம்தானடா\nபெண் : அஹ..மனம் விரும்புதே\nமனம் விரும்புதே உன்னை உன்னை\nமனம் விரும்புதே உன்னை உன்னை\nபெண் : மழையோடு நான் கரைந்ததுமில்லை\nபாறை போல் என்னுள்ளம் இருந்ததடா\nபெண் : மலைநாட்டுக் கரும்பாறை மேலே\nதலை காட்டும் சிறு பூவைப்போலே\nபெண் : சட்டென்று சலனம் வருமென்று\nபெண் : என் காதலா…ஆஆ\nநீ வா நீ வா என் காதலா…\nப���ண் : நினைத்தாலே சுகம்தானடா\nபெண் : மனம் விரும்புதே உன்னை உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/237-oh-sunanda-tamil-songs-lyrics", "date_download": "2019-09-17T18:59:46Z", "digest": "sha1:V4WO7OLTADE53SZZJ2ZXT6IFDWVAQO5G", "length": 7273, "nlines": 159, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oh Sunanda songs lyrics from Muppozhudhum Un Karpanaigal tamil movie", "raw_content": "\nலெமோரி கொமிஃப்லோ ஃபீல் தெம் ஆல்\nஃபீனிக் ஐ’ல் ரைட் ஆல்\nஆ... ஆ... ஆ... காட்ட செக்\nஇட் காட்ட செக் இட்\nஆ... ஆ... ஆ... காட்ட செக்\nஇட் காட்ட செக் இட்\nகடிவாளம் இல்லாக் காற்ரைப் போலவே\nவடிவங்கள் இல்லா வாசம் போலவே\nமனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே\nநுரை போலே நீ அலை போலே நான்\nஹோ சுனந்தா சுனந்தா ( ஒவுஓவுஓ )\nஒரே சுகமாய் நடந்தாள் ( யெயெயெய்யே )\nநன நனன்ன நன்ன எஹியெஹெ\nநன நனன்ன நன்ன எஹியெஹெ\nநன நனன்ன நன்ன எஹியெஹெ\nநன நனன்ன நன்ன எஹியெஹெ\nதன நன்னா ஆஹா ஆ...\nதன நன்னா ஆஹா ஆ...\nதன நன்னா ஆஹா ஆ...\nநன நன்ன நன்னா ஆஹா ஆ...\nநன நன்ன நன்னா ஆஹா ஆ...\nமலர் ஒரு புறம் சரிகிறதே\nநேற்று நான் வேறொரு ஆடவன்\nஇன்று நான் வெண்பனி ஆனவன்\nதேய் பிறை நாட்களும் போனதே\nவான் நிலா பௌர்ணமி ஆனதே\nதுயில் கலைந்ததும் விழிகளிலே ( ஏஹே )\nபுது தினங்களின் கனவுகளே ( ஹே )\nநவ மணிகளின் நடுவினிலே ( ஏஹே )\nபெண் மனம் காட்டிடும் அன்புகள்\nஒரே சுகமாய் நடந்தாள் (ஓவு ஓவுஓ)\nதேன் சுவையாய் நிறைந்தாள் (ஓவுஓ)\nகடிவாளம் இல்லாக் காற்ரைப் போலவே (ஹே)\nமனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே\nநுரை போலே நீ அலை போலே நான்\nஆஹா... ஆ... ஆ... (ஓவு ஓவுஓ)\nஏயே ஒவுஓ ஒவு ஓவுஓ ஒவு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOh Sunanda (சுனந்தா சுனந்தா)\nTags: Muppozhudhum Un Karpanaigal Songs Lyrics முப்பொழுதும் உன் கற்பனைகள் பாடல் வரிகள் Oh Sunanda Songs Lyrics சுனந்தா சுனந்தா பாடல் வரிகள்\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/225772?ref=viewpage-manithan", "date_download": "2019-09-17T20:06:05Z", "digest": "sha1:WANTXLGR4UTGBKM2GALYUSMNXJM57YLT", "length": 8700, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "காதலியை இன்று கரம்பிடித்தார் நாமல் ராஜபக்ச - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட���டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாதலியை இன்று கரம்பிடித்தார் நாமல் ராஜபக்ச\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் இன்று தனது காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.\nசுற்றுலாத்துறையில் பிரபல வர்த்தகரான திலக் வீரசிங்க வின் மகளான லிமினி வீரசிங்க என்ற பெண்ணை அவர் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nகங்காராம விகாரையில் இன்று நடைபெற்ற சமய சடங்குகளின் பின்னர், வீரக்கெட்டிய கால்டன் இல்லத்தில் வைபவம் நடைபெறவுள்ளது.\nஇதேவேளை இவர்களின் திருமண நிகழ்வில் நாமல் ராஜபக்சவின் சகோதரர்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் சகோதரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று திருமண பந்தத்தில் இணைவுள்ளனர்.\nநாமல் ராஜபக்ச, சுற்றுலா துறையின் பிரபல வர்த்தகரான திலக் வீரசிங்கவின் மகளுடன் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.\nஇன்று காலை கொழும்பு கங்காராம விகாரையில் மத நிகழ்வு இடம்பெற்ற பின்னர் , வீரக்கெட்டிய கால்டன் வீட்டில் திருமண நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.\nஇந்த திருமண நிகழ்விற்காக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகள் அனைவருக்கும் நாமல் தனித்தனியாக அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-answers-criticisms-of-stalins-un-visit", "date_download": "2019-09-17T18:59:09Z", "digest": "sha1:F5AHUOFEXQX6CDNHLA5PFWPTM5JXHBIP", "length": 14518, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`சிரிப்பும்.. கேலியும்' - ஸ்டாலினின் ஐ.நா பயணமும்... கொதிக்கும் தி.மு.க-வும்! -DMK answers criticisms of Stalin's UN Visit", "raw_content": "\n'சிரிப்பும்... கேலியும்' - ஸ்டாலினின் ஐ.நா பயணமும்... கொதிக்கும் தி.மு.க-வும்\nகழகத்தின் மீதுள்ள பொறாமையில் சில்லுண்டுத்தனமாகச் சிரிப்பதும் சித்திரித்து கேலி பேசுவதும், குரைப்பதுமாக இருக்கிறார்கள். அந்தச் சிரிப்பொலிக்கும் குரைப்பொலிக்கும் தொடர்ந்து பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.\nஐ.நா சபை மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. உலகம் முழுக்க மனித உரிமைக்காகப் போராடும் முக்கியத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். இதில் கலந்துகொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், ஸ்டாலின் தரப்பு வலியுறுத்தியே இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு புகழ்தேட நினைக்கிறது. ஐ.நா-வில் இதுபோல பலர் உரையாற்றியுள்ளார்கள். ஐ.நா-வே ஸ்டாலினைப் பேச அழைத்ததாகக் கூப்பாடு போடுகிறது தி.மு.க” என்று பா.ம.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாகக் கடும் விமர்சனங்களை எழுப்பிவருகின்றன.\nமிஸ்டர் கழுகு: கராத்தே வீசிய அஸ்திரம்... ஆடிப்போன ஸ்டாலின்\nஇந்நிலையில் தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரும், ஏற்கெனவே ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்துக்கு ஸ்டாலினை அழைத்துச் சென்றவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், ``ஈழத்தமிழர் குறித்து பேச தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்குச் செல்லலாம் என்ற செய்தியைக் கேட்டாலும் கேட்டார்கள், உடனே கொதித்தெழுந்துவிட்டனர் குலக்கொழுந்துகள்.\n`நான் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறேன்' - எடப்பாடிக்கு ஸ்டாலின் சொன்ன 3 பழமொழிகள்\nபழையனவற்றை மறந்து பேசுகின்றனர். அன்புமணி ராமதாஸ்கூட இப்படிப் பதிவு செய்துவைத்திருக்கும் ஓர் அமைப்பான பசுமைத் தாயகம் முயன்று, ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில்தான் பேசினார். அப்போது என்ன செய்தி வெளியிட்டனர் என்பதை அவர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன். அதைத் தவறு என அப்போதும் சரி, இப்போதும் சரி... நான் திரித்துப் பேசவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பதிவுசெய்த இந்த அமைப்புகள் மூலம்தான் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பேச நேரமும் வழ��்கும்.\nஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டம், மன்றத்தின் அரங்கத்தில்தான் நடத்தப்படும். இதில் பிரதான மத்திய அரங்கில் (main central hall) கழகத் தலைவர் பேச ஏற்பாடு நடந்துள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டு அதை ஐ.நா ஆண்டறிக்கையில் பதிவுசெய்வார்கள்.\nஸ்டாலினுக்கு வழங்கப்ட்ட அடையாள அட்டை\nகழகத்தின் மீதுள்ள பொறாமையில் சில்லுண்டுத்தனமாகச் சிரிப்பதும் சித்திரித்து கேலி பேசுவதும், குரைப்பதுமாக இருக்கிறார்கள். அந்தச் சிரிப்பொலிக்கும் குரைப்பொலிக்கும் தொடர்ந்து பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கருதுகிறேன். ஆனாலும், சிலவற்றைச் சொல்லித்தான் தீர வேண்டும்.\nபசுமைத் தாயகம் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பு அமைப்பு என்று அனைவருக்கும் தெரியும். அந்த அமைப்பின் பெயரால்தான் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடருக்குக் கலந்துகொள்ளச் சென்றார். ஆனால், கழகத் தலைவர் மற்றும் எங்களைப் போன்றவர்களுக்கோ அப்படியான அமைப்பு எங்களுக்கு இல்லை. ஈழத்தமிழர்கள் விரும்பி, அவர்களின் முயற்சியால்தான் எங்களுக்கு அழைப்பிதழ்கள் வந்தன.\nஇந்நிலையில் இந்தக் கூப்பாடு என்பது ஈழத்தமிழர்களின் உண்மையான பிரச்னைக்கே குந்தகம் விளைவிக்கும் கூப்பாடாகத்தான் இருக்குமேயொழிய, ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் பிரச்னையின் பலத்தினை இவர்கள் கூப்பாட்டால் பலமும் வீரியமான வீச்சும் சேதாரம்தானே படும்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nமேலும் தி.மு.க-வுக்கு இதுபோன்று ஏற்கெனவே வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தி.மு.க சார்பில் ஐ.நா மன்றத்திடம் கேட்டு இந்த அழைப்புக் கடிதம் வரவில்லை என்றும், ஈழத்தமிழர்களின் விருப்பத்தின் பெயரில் அவர்கள் முயற்சியில் ஐ.நா மனித உரிமை அமைப்பில் அரசியல் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் ஸ்டாலின் பெயர் பதிவுசெய்யப்பட்டு இந்த அழைப்புக் கடிதம் ஐ.நா-வின் முத்திரையோடு வந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அவர், “ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுடைய பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றுதான் ஐ.நா மனித உரிமை ஆணையம் எல்லோருக்கும் கடிதம் வழங்கியுள்ளது.\nஸ்டாலின் ஐ.நா மனித உரிமை அலுவலர் சந்திப்பு\nஅந்த வகையில், கழகத் தலைவரை மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து ஈழச் சகோதர்களே, அவர்களின் விருப்பத்தின்படி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பெற்று அனுப்பிய கடிதம்தான் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், யாரையும் ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. இதே மனித உரிமைக் கூட்டத்தில் ஏற்கெனவே நான் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளேன். அதேபோல் 2017-ம் ஆண்டு ஐ.நா அவையில் கலந்துகொள்ள தனக்கும், ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் அழைப்பும் அடையாள அட்டையும் வந்ததையும் அவர் சுட்டிகாட்டிள்ளார். இதன்மூலம், கடுமையான கண்டனங்களை தி.மு.க மீது வைத்தவர்களுக்கு தக்க பதிலாகச் சொல்லியுள்ளார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?search_id=active_topics", "date_download": "2019-09-17T20:05:56Z", "digest": "sha1:R4H57KOOGMPEALUOK46G7LVY42GITU2C", "length": 1880, "nlines": 49, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Active topics", "raw_content": "\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f25p400-forum", "date_download": "2019-09-17T18:56:28Z", "digest": "sha1:CNBE6WT76ICCRX4ZKVLNUBWNMZCXMCIF", "length": 24019, "nlines": 423, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புகழ் பெற்றவர்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nதமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர...\n26-08-13 அன்��ு பிறந்தநாள் காணும் திரு.வி.க அவர்களை வணங்கலாம் வாருங்கள்\nஅன்பின் திருவுருவம் அன்னை தெரேசா பிறந்த தினம் இன்று (1910) ஆகஸ்ட் 26\nஇன்று பிறந்தநாள் காணும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை வணங்கலாம் வாருங்கள்\nமரண தருவாயில் அலெக்சாண்டர் கூறிய 3 கட்டளைகள்\nஎன். எம். ஆர். சுப்பராமன்:\nவிடுதலை தியாகிகள் - *மதுமிதா*\nஉலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் \nஇன்று - ஜூலை 18: நெல்சன் மண்டேலா பிறந்தநாள்\nநான் உயிரோடுதான இருக்கேன் அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க\nநேதாஜி எழுதிய வங்க மொழி கடிதம்\nவிடா முயற்சி விஸ்வரூபா வெற்றி -நண்பென் டா\nஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் \nதமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்\nஒவ்வொரு மாநாட்டிற்கும் 900 ரூபாய்க்கு எங்கே போவது\nby கவிஞர் கே இனியவன்\nகவிஞர் கே இனியவன் Last Posts\nஓர் இந்தியரின் ஆங்கில நாவல்\nகரூர் கவியன்பன் Last Posts\nமகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:\nராஜு சரவணன் Last Posts\nதமிழ்ப் பெரியாரும் திராவிட இயக்கப் பெரியாரும்\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\nவரலாறு புகழ்பெற்ற சில ராணிகள்\nராஜு சரவணன் Last Posts\nடயானா பற்றிய சில அறிய தகவல்கள் \nமுகமது அலி (உலக குத்துச்சண்டை வீரர்) -வரலாறு\nபிரிகேடியர் பால்ராஜ் - சரித்திர நாயகர்\nமாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பதில்கள்\nராகேஷ் ஷர்மா இந்திய \"விண்\" நாயகன் \nநாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி\nசெம்மொழியான் பாண்டியன் Last Posts\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொள���கள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T20:01:11Z", "digest": "sha1:3DQ5F4PFNNH723Y3XZJ4EWZCGTKKQSSE", "length": 13451, "nlines": 146, "source_domain": "ithutamil.com", "title": "தூங்கா வனம் விமர்சனம் | இது தமிழ் தூங்கா வனம் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தூங்கா வனம் விமர்சனம்\nஇரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் உல்லாசமாய் இருக்கும் விடுதியில், திவாகரின் மகனைக் கடத்தி வைக்கின்றனர். திவாகர் எப்படி தன் மகனை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.\nமீண்டும் ஓர் உத்தம அப்பா கதாபாத்திரத்தில் கமல் ஹாசன். பனிச் சுமையின் பாதிப்பு காரணமாக மனைவி விட்டுப் பிரிந்த கழிவிரக்கத்தில் உழல்பவர். கமலுக்கு, இத்தகைய கதாபாத்திரம் தண்ணீர் பட்டபாடாகி விட்டாலும். ஒவ்வொரு முறையும் வித்தியாசம் காட்ட அவர் தவறுவதே இ��்லை. உதாரணமாக, ‘ஜீன்ஸு, ஜீன்ஸு.. டி.என்.ஏ.’ என அவர் மகனை நொந்து கொள்ளும் காட்சியைச் சொல்லலாம். எழுத்தாளர் சுகாவின் வசனங்கள் ஆங்காங்கே புன்னகையை வரவேற்கிறது. சாம்ஸும் தன் பங்கிற்குக் கலகலக்க வைக்கிறார்.\nபிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத் என பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருந்தாலும் மனதில் பதிய மறுக்கிறார்கள். ஆனால், கமலுக்கு இணையாக அசத்துகிறார் பிரகாஷ் ராஜின் அசிஸ்டெண்ட்டாக வரும் குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டத்தில் சிறுவனின் தந்தை காளையனாகவும், ஜிகர்தண்டாவில் நடிப்பு சொல்லித் தரும் முத்துவாகவும் நடித்தவர்). கமல், பிரகாஷ் ராஜ் என்ற ஜாம்பவன்கள் ஆக்கிரமிக்கும் ஃப்ரேமிலேயே, அவர் இந்த மாயத்தைச் செய்கிறார். ஒவ்வொரு படத்திலும் தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதில், கமலுக்குச் சவால் விடுமளவு திறமைசாலி என்பது மிகையில்லை.\nகாவல்துறை அதிகாரி மல்லிகாவாக த்ரிஷா. ஆச்சரியப்படுத்தும் தோற்றப் பொலிவோடு, கதாபாத்திரத்துக்கு ஏற்றாற்போல் கன கச்சிதமாகப் பொருந்துகிறார். கெளதமியின் உடைத் தேர்வும் அதற்கொரு காரணம். அவரவர் உடை, அவர்களது குண நலன்களைப் பிரதிபலிக்கிறது. அதே போல், ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்தோடு நம்மை ஒன்ற வைக்க உதவுகிறது.\nஃப்ரென்ச் படமான ‘ஸ்லீப்லெஸ் நைட் (நுய் ப்ளான்ஷ்)’-இற்கு, திரைக்கதை அமைத்துள்ளார் கமல். அவருக்கே உரிய பிரத்தியேக நுட்பங்களால் மெருகேற்றியுள்ளார் என்றே சொல்லவேண்டும். கீழே விழும் ஆம்லெட்டைக் கழுவுவது, ஸ்னூக்கர்ஸ் டேபிளில் மறிப்பவனின் குறியில் பந்தை எறிந்து ‘எங்கப்பா’ என திவாகரின் மகன் கோபத்தை வெளிபடுத்துவதென நிறைய விஷயங்களைச் சொல்லலாம். கமலின் மகனாக நடித்திருக்கும் அமன் அப்துல்லா மிகச் சிறந்த தேர்வு.\nபடத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு விடுதிக்குள் படமாகப்பட்டுள்ளது. இதே போன்ற க்ளோஸ்ட் லோக்கேஷனில், சலிப்பு வராத வண்ணம் படத்தை நகர்த்துவது பெரும் கலை. அதுவும் எல்லாமே நைட் எஃபெக்ட் காட்சிகள் (தன்னை மறந்து நடனமாடும் கூட்டத்துக்கு மத்தியில் கேமிராவை கையில் தூக்கிக் கோண்டே, கதாபாத்திரங்களின் பின்னால் ஓடி படம் பிடித்திருத்தால் ஒழிய, இவ்வளவு கச்சிதமாக வந்திருக்காது என்று தோன்றுகிறது). காருக்குள் பொருத்தப்பட்ட கேமிராவின் கோணத்தில் இருந்து, இரவின் வண்ணப் புள்ள���கள் மெல்ல ஒரு மாநகரச் சாலையின் விடியலுக்குள் புகும் பொழுதே படம் உங்களை ஈர்க்கத் தொடங்கிவிடும். அந்த ஈர்ப்பை, கடைசி வரை தக்க வைக்கிறது ஷான் மொகமதின் படத்தொகுப்பு.\nஆண்கள் வெட்கப்படும் தருணம் அழகானது என்பார்கள். ‘மன்னர் முன் நான் இவ்வளவு பேசியதே அதிகம்’ என உத்தம வில்லன் படத்தில், கமல் முன் வெட்கப்பட்ட ராஜேஷ்.. எப்படி கமலையும், இதர நடிகர்களையும் இயக்கியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாய் இருக்கிறது. வரம் பெற்ற இடத்திலேயே, வரத்தைப் பரீட்சித்துப் பார்த்து விட்டார் ராஜேஷ். படம் பார்ப்பவர்களின் கவனத்தை தொடக்கத்திலிருந்து இறுதி வரை சிதற விடாமல் ராஜேஷ் பார்த்துக் கொள்வதிலிருந்தே, பெற்ற வரத்தை சரியாக பயன்படுத்தப்படுத்தியுள்ளார் என்பதை அறியலாம்.\nTAGThoonga Vanam Tamil Review கமல் ஜிப்ரான் தூங்கா வனம் த்ரிஷா ராஜேஷ் ம செல்வா\nPrevious Postவிமல் – நந்திதா - அஞ்சல Next Postவேதாளம் விமர்சனம்\nபார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்\nபிக் பாஸ் 3 – நாள் 22\nOne thought on “தூங்கா வனம் விமர்சனம்”\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு\nஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1315847.html", "date_download": "2019-09-17T18:55:04Z", "digest": "sha1:JOC75VL4NIULCYW4NOPG2IA57BDHM3JS", "length": 11529, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்- 30 தலிபான்கள் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nவடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்- 30 தலிபான்கள் பலி..\nவடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்- 30 தலிபான்கள் பலி..\nஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, அமைதியை சீர்குலைக்கும��� வகையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு அரசுப் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றன.\nஇந்நிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள் ளதக்கார் மாகாணம், கவாஜா பகாவுதீன் மாவட்ட புறநகர்ப் பகுதியில் தலிபான்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த ராணுவம், நேற்று இரவு அதிரடியாக தாக்குதல் நடத்தியது. சிறுரக துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் மூலம் ஏவப்படும் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇதில், சுமார் 30 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். ராணுவத்திடம் இருந்து தலிபான்கள் கைப்பற்றி வைத்திருந்த மூன்று வாகனங்களும் இந்த தாக்குதலில் சிதைந்ததாக தெரிவித்தார்.\nதக்கார் மாகாணத்தில் இந்த மாத துவக்கத்தில் இருந்தே தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இன்று தாக்குதல் நடந்த கவாஜா பகாவுதீன் மாவட்டத்தை ஒட்டியுள்ள யாங்கி காலா மற்றும் தர்காத் மாவட்டங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகாற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலை அளிக்கிறது -ப.சிதம்பரம் சார்பில் ட்விட்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இதுவே எனது முதல் கடமை\nசீரற்ற வானிலையால் டெங்கு பரவும் அபாயம் \nபிரசன்ன ரணதுங்கவின் வழக்கு ஒத்திவைப்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர்…\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த…\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் இதுவே எனது முதல் கடமை\nசீரற்ற வானிலையால் டெங்கு பரவும் அபாயம் \nபிரசன்ன ரணதுங்கவின் வழக்கு ஒத்திவைப்பு\nதொண்டர் சமூச சேவை அமைப்பு சட்டத்தில் திருத்தம்\nடிஆர்டிஓ சோதனை செய்த ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது..\nபாகிஸ்தானில் கல்லூரி விடுதியில் இந்து மாணவி பிணமாக மீட்பு..\nஉ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=3012", "date_download": "2019-09-17T18:58:44Z", "digest": "sha1:Y6DBYLXO2SZBAVFYM3FOXBDCCP6OWUHA", "length": 17840, "nlines": 59, "source_domain": "kalaththil.com", "title": "20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே நல்ல சிந்தனை என்றார் - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த தண்ணீர்த் | 20-அதிகாரிகளில்-ஒருவர்-மட்டுமே-நல்ல-சிந்தனை-என்றார்---18-ஆண்டுகளுக்கு-முன்பே-சகாயம்-கொடுத்த-தண்ணீர்த்- களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\n20 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே நல்ல சிந்தனை என்றார் - 18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த தண்ணீர்த்\nதண்ணீர் வணிகப்பொருளாகிவிட்டதில் வருத்தம்தான். இயற்கையின் கொடை தண்ணீர். அது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து இடத்திலும் கிடைக்கக்கூடிய பொருள். அதுவே, ஒரு வணிகப் பொருளாகி பாதிப்பை உருவாக்கக்கூடிய அளவுக்கு உருவாகிவிட்டது. இது வருத்தத்துக்குரிய விஷயம்தான். தண்ணீரைச் சுரண்டுதல் நீடிக்கும்போது, நிலத்தடி நீர் பாதிக்கப்படும்.\nதலைநகரை வாட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது தண்ணீர் பஞ்சம். தமிழக உள்ளாட்சித்துறை சார்பில் சிறப்புக் கூட்டங்களைப் போட்டு குழு அமைத்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. `தண்ணீர்ப் பிரச்னை என்பது இயற்கையின் நடவடிக்கைகளில் ஒன்று' எனவும் பேட்டி கொடுத்திருக்கிறார். தண்ணீர் பற்றாக்குறையால் ஐ.டி நிறுவனங்கள் பலவும், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், தண்ணீர் பஞ்சம் தொடர்பாகச் சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்த கருத்துகள் வைரலாகியுள்ளன.\nசென்னை தாழம்பூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ், \"தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பது தொடர்பாக, பல ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். சென்னையைச் சுற்றியுள்ள 1,500 ஏரிகள் தொடர்பான அறிக்கை அது. ஏரிகளை ஒரு மீட்டர் ஆழம் தூர்வாரி மழைநீரைச் சேமித்து வைத்தால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டிருக்காது என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன். அதை அரசு செயல்படுத்தும் என நம்புகிறேன்\n\"அரசுக்கு அனுப்பிய அறிக்கை குறித்துச் சொல்லுங்கள்...\" என்றோம் சகாயத்திடம்\n``காஞ்சிபுரம் டி.ஆர்.ஓ-வாகப் பணிபுரிந்த காலகட்டம் அது (2001). காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஏரிகள் உள்ளன. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இந்த ஏரிகளை நிறைத்துவிட்டால், தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான அவசியம் இருக்காது. இதில், ஒவ்வொரு ஏரியையும் மற்ற ஏரிகளோடு இணைத்துக்கொள்ளும் வகையில் நம்முடைய கட்டமைப்பு இருக்கிறது. கடற்கரையையொட்டிய பகுதியாகச் சென்னை இருக்கிறது. கீழ்ப்பகுதியாக இருப்பதால் கடலை நோக்கி ஆற்றுத் தண்ணீர் வருகிறது. புவிஈர்ப்பு விசையின் மூலம் ஒரு ஏரியில் இருந்து இன்னொரு ஏரிக்கு நீரைக்கொண்டு செல்வது எளிதானது. குளங்கள் நிரம்பினால் 400 எம்.எல்.டி வரையில் தண்ணீரைச் சேமிக்கலாம். இதை ஆய்வு செய்து 20 உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினேன். மேலும், நகரமயமான சூழலில் வேளாண்மை என்பது படிப்படியாகச் சிதைந்து வருகிறது. விவசாயம் பொய்த்துப்போவதால், அங்குள்ள குளங்களில் பலவற்றைச் சமூக விரோதிகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். இவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் கொடுத்தேன். அதில், வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சுகவனேஸ்வரர் ஐ.ஏ.எஸ் மட்டும், `மிக நல்ல அறிக்கை, சரியான சிந்தனை' எனப் பரிந்துரை செய்தார். ஆனால், அந்த அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை.\"\nசென்னையில் டி.ஆர்.ஓ-வாக இருந்தபோது நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுத்தீர்களே..\n``ஆமாம். சரவண பவன் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம், வீட்டுவசதி வாரிய நிலம் என 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய நிலங்களை அரசின் கணக்கில் சேர்த்தோம். சரவணபவன் கட்டுப்பாட்டில் கோயம்பேடு அருகில் உள்ள பெங்களூரு ஹைவே சாலையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கலாஷேத்ரா நிலங்களை மீட்டெடுத்தோம். கொளத்தூர் ஏரிக்கெல்லாம் பட்டா கொடுத்தனர். இதற்குக் காரணமான செட்டில்மென்ட் சப் கலெக்டர் ஒருவரைக் கைது செய்தோம். ஏரிகளை வலுப்படுத்தினால், நிலத்தடி நீர் மேம்படும். அந்த நீரையே நாம் சென்னைக்கும் கொண்டு வரலாம். நீண்ட கால அடிப்படையிலான திட்டம் அது. தற்போது நான் அந்தத் துறையில் இல்லை. அரசுக்கு ஆலோசனை என்ற பெயரிலும் கூற முடியாது. குளத்தைப் பாதுகாக்காமல் நிலத்தடி நீரை எப்படிப் பாதுகாக்க முடியும்\nதண்ணீர் மாஃபியாக்களின் வியாபாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்\n``தண்ணீர் வணிகப்பொருளாகிவிட்டதில் வருத்தம்தான். இயற்கையின் கொடை தண்ணீர். அது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து இடத்திலும் கிடைக்கக்கூடிய பொருள். அதுவே, ஒரு வணிகப் பொருளாகி பாதிப்பை உருவாக்கக்கூடிய அளவுக்கு உருவாகிவிட்டது. இது வருத்தத்துக்குரிய விஷயம்தான். தண்ணீரைச் சுரண்டுதல் நீடிக்கும்போது, நிலத்தடி நீர் பாதிக்கப்படும். சென்னையைப் போன்ற இடங்களில் கடல்நீர் உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிலத்தடி நீர்க் கீழே போகப்போக கடல் உள்வாங்கும். இதுகுறித்த ஆய்வறிக்கைகளும் உள்ளன. தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். நிலத்தடி நீரைச் சுரண்டுவது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும். விவசாயத்துக்கும் பாதிப்பு ஏற்படும். பாலாற்றில் இருந்து மண்ணை எடுக்க எடுக்க, அங்கு நிலத்தடி நீர்க் கீழே போய்விடுகிறது. இதனால் அருகில் உள்ள விவசாயப் பகுதிகளும் பாதிப்படைகிறது. சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.\"\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-be-rested-4th-5th-odi-against-australia-013253.html", "date_download": "2019-09-17T18:54:58Z", "digest": "sha1:DHSGN72MF7UDLT2E6FYLZ2Q443VCOR5G", "length": 14528, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "India vs Australia : கடைசி 2 ஒருநாள் போட்டி... தோனியை உட்கார வைத்த பிசிசிஐ... ரசிகர்கள் நறநற | Dhoni to be rested for 4th and 5th ODI against australia - myKhel Tamil", "raw_content": "\nIRE VS SCO - வரவிருக்கும்\n» India vs Australia : கடைசி 2 ஒருநாள் போட்டி... தோனியை உட்கார வைத்த பிசிசிஐ... ரசிகர்கள் நறநற\nIndia vs Australia : கடைசி 2 ஒருநாள் போட்டி... தோனியை உட்கார வைத்த பிசிசிஐ... ரசிகர்கள் நறநற\nகடைசி 2 ஒருநாள் போட்டி, தோனியை உட்கார வைத்த பிசிசிஐ- வீடியோ\nமும்பை:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலிருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி, ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்காக ஒவ்வொரு அணியும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றது.\nஆஸ்திரேலியாவிடம் டி 20 தொடரை இந்தியா இழந்திருக்கிறது. 3 ஒருநாள் போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. ராஞ்சியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.\nராஞ்சி போட்டியில் இந்தியா தோற்றாலும்... கில்லி கோலி புதிய சாதனை.. என்னன்னு பாருங்க\nஇந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 10, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அந்த 2 போட்டிகளிலும் இருந்து தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுளளது. உலக கோப்பைக்கு முன் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஓய்வு பெறுங்கள்.. கோலி கொடுத்த மறைமுக அழுத்தம்.. தோனியின் ரிட்டயர் வதந்திக்கு பின் திக் பின்னணி\nரொம்ப சிறப்பா வைச்சு செஞ்சுட்டீங்கப்பா.. தோனி ரசிகர்களால் நொந்து நூடுல்ஸ் ஆன கோலி\nஅந்த நாள் தான் எங்களுக்கு தீபாவளி.. தல தீபாவளி ட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்\nஏம்மா.. ரொம்ப நேரமா கதறிட்டு இருக்கோம்.. இப்ப வந்து சொல்றீங்க.. இருந்தாலும் தோனி ரசிகர்கள் ஹேப்பி\nஅது கோலிக்கு முன்பே தெரியும்.. நிச்சயம் தோனி ஓய்வு அறிவிப்பார்.. ஆதாரம் காட்டும் சிலர்\nஅப்ப அது உண்மை தானா 7 மணிக்கு ஓய்வு அறிவிப்பா 7 மணிக்கு ஓய்வு அறிவிப்பா உணர்ச்சி கொந்தளிப்பில் தோனி ரசிகர்கள்\nதோனி இன்று ஓய்வை அறிவிக்கப் போகிறார்.. பரபரக்கும் தல ரசிகர்கள்.. பின்னணி என்ன\nPhotos : நீச்சல் குளத்தின் நடுவில் ஒரு கியூட்டான குட்டி சுறா.. மனதை கொள்ளை கொண்ட ஸிவா தோனி\nதோனி அவுட்.. அடுத்து திருப்பூர் காலி.. சட்டை இல்லாமல் மனைவியுடன் செல்பி.. கோலியால் சூடான ட்விட்டர்\nதோனி பற்றி டிஎன்பிஎஸ்சி-யில் கேட்கப்பட்ட அந்த கேள்வி.. புரியாமல் தலையை சொறிந்த பலர்.. பதில் இதுதான்\nடீமில் எடுக்காதது கூட பரவாயில்லை.. இது அதை விட மோசம்.. தோனி ரசிகர்கள் அதிர்ச்சி\nதோனி இப்போ இந்தியாவில் இல்லை.. எங்கே, என்ன செய்கிறார்… சிஷ்யன் லீக் செய்த செம போட்டோ… சிஷ்யன் லீக் செய்த செம போட்டோ…\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்.. அதிர்ச்சி தகவல்\n5 hrs ago உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டு��ை.. பரபரப்பு\n8 hrs ago பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\n10 hrs ago பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\n12 hrs ago அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு சதம் மட்டுமே அடித்த இந்திய வீரர்கள்\nகதறி அழுத ரொனால்டோ.. நெகிழ வைக்கும் காரணம்\nபாகிஸ்தான் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தார் மிஸ்பா உல் ஹக்-வீடியோ\nதோனியின் ஓய்வு வதந்திக்கு பின் திக் பின்னணி\nவெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/64806-marchoni-mathai-first-look-poster.html", "date_download": "2019-09-17T20:04:32Z", "digest": "sha1:WL366HINGX3SLBGEAX264R3TVBP2MGSW", "length": 8750, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "விஜய் சேதுபதியின் மலையாள பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! | MARCHONI MATHAI First look poster", "raw_content": "\nபாக்., கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி\nஎன்.ஜி.ஓக்களுக்கு அமித் ஷா கிடுக்கிப்பிடி: இனி மதமாற்றத்தில் ஈடுபடமுடியாது\nஇந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர்\nஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு\nவிஜய் சேதுபதியின் மலையாள பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபிரபல நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கில் தற்போது சிரஞ்சீவியுடன் இணைந்து 'சேரா' என்ற படத்தில் நடிப்பதுடன், புஜ்ஜி பாபு சனா இயக்கவுள்ள தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார்.\nஇந்நிலையில், பிரபல நடிகர் ஜெயராமுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துவரும் 'மார்கோனி மதாய்' என்கிற மலையாள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜன் கலத்தில் இயக்கி வருகிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாணவிகளை ஆபசமாக படம் எடுத்ததாக கூறி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்\nகான்பூர்-டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் விபத்து: 6 பேர் பலி \nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.15 கோடியில் தடுப்பு சுவர்\nஅஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சூப்பர் தகவல்\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nதந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nகுடிபோதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை\nபோலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\nடி.கே.சிவகுமாரின் காவல் அக்டோபர் 1 வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/mother-killed-daughter-namakkal", "date_download": "2019-09-17T18:56:09Z", "digest": "sha1:PLFOSGLDSUBC6GRQ7TOIWJNZN3E7AUH5", "length": 22793, "nlines": 289, "source_domain": "www.toptamilnews.com", "title": "படிக்காமல் டிவி பார்த்த சிறுமி: அடித்து கொன்ற தாய்; நாமக்கல்லில் பரபரப்பு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபடிக்காமல் டிவி பார்த்த சிறுமி: அடித்து கொன்ற தாய்; நாமக்கல்லில் பரபரப்பு\nதிருச்சி: படிக்கவில்லை என்று கூறி சிறுமியை தாய் அடித்ததால், அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு நித்திய கமலா என்ற மனைவியும், லத்திகா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். நித்திய கமலா அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் சிறுமி லத்திகா ஸ்ரீ விடுமுறை என்பதால் வீட்டிலிருந்து வந்துள்ளார். அப்போது தாய் நித்திய கமலா அவரை படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி படிக்காமல் டிவி பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நித்திய கமலா, சிறுமியை சரமாரியாக அடித்துள்ளார். இதில் சிறுமி லத்திகா மயக்கமடைந்தாக தெரிகிறது.\nஇதையடுத்து சிறுமியை அக்கம் பக்கத்தினர் துணையுடன், நாமக்கல் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார் கமலா. ஆனால், சிறுமியின் நிலைமை மோசமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி லத்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாய் நித்திய கமலாவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. படிக்காமல் டிவி பார்த்த காரணத்தால் தாயே மகளை அடித்துக் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPrev Articleதமிழில் வெளியாகிறது தனுஷின் சர்வதேச ஹிட் திரைப்படம்\nNext Articleஹுவாய் ஸ்மார்ட்போன்களில் கூகுள் செயலிகளுக்கு தடை\nதம்பியைக் கொன்றவனை அடுத்த அரைமணி நேரத்தில் குத்திக் கொன்ற அண்ணன்\n'மெதுவா போங்கடான்னு சொன்னது ஒரு குத்தமா\nமுகத்தில் ஸ்ப்ரே அடித்து நடுரோட்டில் வெட்டிக் கொலை\nகொலை செய்து விட்டு பதற்றமில்லாமல் பால்கனியில் கஞ்சா அடித்த இளைஞன்\nதாயை மீட்க மகன் செய்த நடுங்க வைக்கும் காரியம்\nதிருட வந்த இடத்தில் சாவகாசமாக சமைத்து சாப்பிட்டு விட்டு கொள்ளையடித்து…\nஅபார்ட்மெண்டுக்குள் ஆடையில்லாமல் நுழைந்த ஆசாமி\nபிகில் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்- தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள்\n வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்\nநாடகத்தில் பாலியல் பலாத்கார சீன் சன் டீவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் ச���ன்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட��ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/aden/", "date_download": "2019-09-17T19:47:53Z", "digest": "sha1:564DTSUJTIHNAZURKBPH3O4YXBTVHLRL", "length": 11894, "nlines": 144, "source_domain": "athavannews.com", "title": "Aden | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஎந்தவொரு வழிமுறைகளிலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - அமெரிக்கா\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்\nயாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக��கை\nதமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை\nபோராட்டங்களின் எதிரொலி - ஹொங்கொங்கில் சுற்றுலாத்துறை 40% சரிவு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nமண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதெற்கு பிரிவினைவாதிகள் ஏடன் நகரை கைப்பற்றினர்: யேமனில் போர் நிறுத்தம்\nயேமனில் பலநாட்களாக இடம்பெற்றுவரும் தொடர் தாக்குதல் சம்பவங்களை அடுத்து போர் நிறுத்தத்திற்கு தெற்கு பிரிவினைவாதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைமுறைக்கு வரவிருந்த போர் நிறுத்தத்திற்கு பிரிவினைவாதிகள் ஒப்புக்கொ... More\nயேமன் வன்முறை சம்பவங்கள் குறித்து கவலையடைகின்றேன் – அன்டோனியோ குட்ரெஸ்\nயேமன் – ஏடன் நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கவலையடைவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை இரு தரப்பினருக்கு இடையிலான இந்த மோதலை நிறுத்துமாறு அந்நாட்டு கட்சிகளுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார... More\nயேமன் நாட்டு இராணுவப்படையினரின் அணிவகுப்பு நிகழ்வில் குண்டுத்தாக்குதல் – 32 பேர் உயிரிழப்பு\nயேமன் நாட்டு இராணுவப்படையினரின் அணிவகுப்பு நிகழ்வின் போது நடாத்தப்பட்ட ஏவுகணை மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தெற்கு துறைமுக நகரமான ஏடனில் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினர் மீதே ... More\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் – அகிலவிராஜ் உத்தியோகபூர்வ அறிக்கை\nஇறுதியுத்தத்தில் கொத்தணிக் குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nதேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் – கூட்டமைப்பு\nதேர்தலை ஒத்திவைக்க வாய்ப்பு கிடைக்குமா – ரணில் ஏங்குவதாக வாசு கேலி\nபணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E2%80%9D%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E2%80%A6.%E2%80%9D/", "date_download": "2019-09-17T19:46:13Z", "digest": "sha1:FLYXFTQXB7DTMCIET4O6NC4LMZ76VO4Q", "length": 1768, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ”இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி….”", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n”இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி….”\n”இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி….”\nகுமரிமாவட்டம் பொதுவாக மற்ற இடங்களை விட பசுமையானது. செடிகளின் வகைகள் ஏராளம். ஆகவே இங்கே ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் வர்ம மருத்துவமும் வெட்டு மருத்துவமும் போட்டிபோட்டு வளர்ந்ததை புரிந்துகொள்ள முடிகிறது. ஊருக்கு ஊர் பத்துப்பதினைந்து வைத்தியர்கள் இருப்பார்கள். எந்த சாயாக்கடையிலும் சாயா குடிக்கும் கும்பலில் ஒரு வைத்தியர் இருப்பார். டீக்கனார், மெம்பர்,புலவர்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015/11/48.html", "date_download": "2019-09-17T19:03:47Z", "digest": "sha1:NRCNMWAFZ6AQM7YBHYNKOXDWZE5MMXEO", "length": 45054, "nlines": 637, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : சங்கீதா மேடம் - இடை அழகி 48", "raw_content": "\nசங்கீதா மேடம் - இடை அழகி 48\n ஏதாவது மறந்து வெச்சிட்டு வந்துட்டியா\n\"அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. வா நடக்கலாம்..\" - சஞ்சனாவின் முகத்திலும் ஒரு சந்தோஷம் தெரிவதை கவனிக்க தவறவில்��ை கார்த்திக்..\n\"லாஸ்ட் ஒரு மாசமா நானும் உன்ன வந்து பார்க்கணும் பார்க்கணும்னு நினைப்பேன்.. ஆனா ஃபோன்ல மட்டும்தான் டெய்லி பேச முடிஞ்சிது....\" என்றான்..\n\"ஹ்ம்ம்.. நானும் இந்த ஒரு மாசமா ராகவ் செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் செய்யுறதால இங்க அங்க கூட நகர முடியல டா.. செப்பா அவன் வேலைங்க இருக்கே.....\" லேசாக சலித்துக்கொண்டு மேலும் தொடர்ந்தாள்.. \"நமக்குன்னு ஒரு வேலை குடுத்து முடிச்சிட்டு போக சொல்லும்போது நிம்மதியா காலைல வந்துட்டு சாயந்திரம் ஜூட் விட்டுடலாம்.. ஆனா இப்படி மத்தவங்கள வெச்சி மேய்ச்சி வேலை வாங்குறதிருக்கே.... அவன்தான் டா அதுக்கு லாயிக்கி.. என்ன சொல்லுற\" என்று சஞ்சனா கார்த்திக்கை பார்த்து சொல்லும்போது..\n\"இன்னைக்கி காத்து நல்லா அடிக்குதில்ல... அவ்வளோவா வெயிலும் இல்ல.. நல்ல கிளைமேட்..\" - என்று சம்மந்தமே இல்லாமல் அவன் பதில் சொல்லும்போது, நம்மள தவிர வேறெது பற்றியும் பேசுவதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று அவன் சொல்லாமல் சொல்வதை புரிந்துகொண்டு அவனைப் பார்த்து மெலிதாய் ஒரு புன்னகை தந்தால் சஞ்சனா..\nஇப்போது பேச்சை மாற்றினால்.. \"நான் உன்ன என்னமோ நினைச்சேன் டா.. ஆனா இன்னிக்கி நீ சொன்ன அந்த ரிசஷன் கதை நல்லா இருந்துச்சி.. எதாவது எகனாமிக்ஸ் புக் படிச்சியா\n\"ச்சே ச்சே.. அதையெல்லாம் விட சூப்பர் புக் அது..\"\n\"என்ன புக்.. சொல்லேன் நானும் படிக்குறேன்..\" - ஆர்வமாய் கேட்டள் சஞ்சனா..\n\"ஹஹ்ஹா.. ரொம்பல்லாம் யோசிக்காத... வார கடைசில நியூஸ் பேப்பர் கூட போடுற இலவச இணைப்புல வர்ற குடும்ப மலர்ல படிச்சதுதான் இந்த குட்டி கதை..\"\n..\" ஆச்சர்யமாய் கேட்டாள் சஞ்சனா..\n.. அந்த புஸ்தகத்துக்கு என்ன குறைச்சல் படிக்கிற விஷயம் எங்கிருந்து வேணும்னாலும் இருக்கலாம்.. ஆனா சொல்ல வேண்டிய இடத்துல நச்சுனு சொல்லணும்.. கரெக்டா சஞ்சு படிக்கிற விஷயம் எங்கிருந்து வேணும்னாலும் இருக்கலாம்.. ஆனா சொல்ல வேண்டிய இடத்துல நச்சுனு சொல்லணும்.. கரெக்டா சஞ்சு\nஏற்கனவே ஒருமுறை கார்த்திக் அவளை சஞ்சு என்றழைத்தது நியாபகம் வந்தது.. அவன் அவளை அப்படி அழைப்பதை உள்ளுக்குள் மிகவும் ரசித்தாள் சஞ்சனா..\n\"ஹலோ.. மேடம்.. உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்... நான் சொன்னது கரெக்ட் தான..\n\"ஹ்ம்ம் கரெக்ட் தான்..\" அவன் சொன்னது என்னவென்று கூட கவனிக்காமல் அவன் கண்களை கூர்ந்து கவனித்துக்கொண்டே பதிலள��த்தாள் சஞ்சனா..\nஇருவரும் பேசிக்கொண்டே நடக்கையில் அலுவலகத்தில் இருந்து சஞ்சனாவின் வீட்டை அடைந்த தூரத்தை அவர்களுடைய கால்கள் அறியவில்லை..\n\"ஃபர்ஸ்ட் டைம்....\" என்று சொல்லி கார்த்திக்கைப் பார்த்து அதிக மகிழ்ச்சியுடன் \"வெல்கம் டூ மை லிட்டில் ஸ்வீட் ஹோம்..\" என்று தன் இரு கைகளையும் வாசப்படியை நோக்கி காண்பித்து மனம் முழுக்க சந்தோஷத்துடன் சிரித்தபடி ஒரு எக்சைட்மென்டில் கார்த்தியை உள்ளே வரவேற்றாள் சஞ்சனா..\nஉள்ளே வந்தவனுக்கு மிகுந்த ஆச்சர்யம்.. எதோ கேரளாவில் உள்ள வீட்டினுள் நுழைந்து விட்டோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அவனுக்கு..\nஉள்ளே நுழைந்த தருணத்தில் நல்ல சந்தன வாசம் வீசியது.. பெரிதாய் இல்லாமல் சிறிதளவில் ஜன்னல்களும், அதன் வழியே ஒரே நேர் திசையில் வெள்ளை நிற ஸ்க்ரீனை தாண்டி தரையில் விழுந்து கொண்டிருக்கும் சூரிய வெளிச்சமும், அடக்கமான சிறிய வீடாக இருந்தாலும் ஒவ்வொரு மூலையிலும் சின்ன சின்ன தொட்டிகளில் இரண்டடிக்கு வளர்ந்த செடிகள் அந்த சூரிய வெளிச்சத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருப்பதும்.. சின்ன பால்கனியில் மேலிருந்து தொங்கும் சிறிய பூந்தொட்டிகளும், சுவர் முழுக்க மரங்களால் அலங்காரம் செய்யபட்டு நடு நடுவே சிறிய ஃப்ரேமில் நிறைய ப்ளாக் & ஒயிட் ஃபோட்டோக்களில் தெத்துப்பல் தெரிய தன் அப்பாவின் இடுப்பில் அமர்ந்து அழகாய் சிரித்துக்கொண்டிருக்கும் குட்டி சஞ்சனாவையும் பார்த்து, நிற்கும் இடத்திலேயே அவளது வீட்டின் வசீகரத்தில் மனம் லயித்து தன்னையும் மறந்து அனைத்தையும் ஒரு நிமிடம் ரசித்துக்கொண்டிருந்தான் கார்த்திக்.\n\"ஹஹ்ஹா... ஹேய்.. என்னடா ஆச்சு.. அப்படியே ஒரைஞ்சி நிக்குற.. அப்படியே ஒரைஞ்சி நிக்குற.. உட்கார மாட்டியா\" - சஞ்சனா காஷுவலாக கேட்டாள்..\n\"இல்ல சஞ்சு... இது வந்து..\"\n\"ரொம்ப வித்யாசமா இருக்கு.. உள்ள வந்துட்டா திரும்பி வெளிய போக பிடிக்குமான்னு தோனுற அளவுக்கு இருக்கு உன் வீடு..\"\n\"ஹ்ம்ம்.. அப்படி ஒரு ஃபீலிங் குடுத்தாதான் அது வீடு.. இல்லன்னா என்ன பொறுத்த வரைக்கும் அது வெறுங்காடு..\"\n\"ஹ்ம்ம்.. அந்த ஃபீலிங் உனக்கு இருந்தா பரவாயில்ல, வந்து பார்குரவங்களுக்கும் இருந்துட்டா அப்புறம் வெளிய போகவே மாட்டாங்க இல்ல\n\"ஹஹ்ஹா.. லூசு கிறுக்கா.. என் வீட்டுக்கு யாரும் வர மாட்டாங்க டா.. அதுபோக நானும் யாரையும் கூப்டதில்ல.... கூப்பிட விருப்பமும் கிடையாது.. எப்போவுமே இந்த இடத்துல நான் மட்டும்தான் இருக்கணும்னு விரும்புவேன்...... ஏன்னா எனக்கு தனிமை ரொம்ப பிடிக்கும்.. இன்னைக்கி வரைக்கும் நானாவே ஒரு ஆள கூப்டு என் வீட்ட காமிச்சி இருக்கேன்னா அது நீ ஒருத்தன் மட்டும்தான்..\" என்று சொல்லிவிட்டு பின்னால் தொங்கும் முந்தானையை இடுப்பில் சுத்தி சொருகிகொண்டு கூந்தலை இறுக கட்டி ஸ்டைலாக சேவலுக்கு தலையில் நிற்பது போல முடியை குவித்து ஒரு கிளிப் போட்டுக்கொண்டே கிச்சனில் இருவருக்கும் ஜூஸ் கலந்துகொண்டிருந்தாள்..\nதன்னைத் தவிர வேறு யாரையும் அவள் இன்று வரை கூப்பிட்டதில்லை என்பதை நினைத்து உள்ளுக்குள் மிகவும் பெருமிதம் கொண்டான்.. காரணம் இன்று வரை அவன் வாழ்கையில் தன் தாயும், நண்பன் ராகவையும் தவிர்த்து யாருமே அவனுக்கு இப்படி முக்கியத்துவம் குடுத்து பேசியதில்லை, இப்போது அவனுடைய சக வயது பெண், அதிலும் சமீபமாய் செல்ஃபோன் உரையாடல்களில் அவனை நன்கு புரிந்து அவன் மனதை சில நாட்களாய் மயக்கத்தில் ஆழ்த்தும் ஒருவள் அவள் வாயால் இப்படி சொல்வதைக் கேட்ததால்தான் அந்த தனி சந்தோஷத்துக்கு காரணம்..\nகிச்சனில் விழும் இளம் வெயில் வெளிச்சத்தில் கரு நீல நிற புடவை மற்றும் ப்லவுசில் அளவாக தெரியும் அவளது தங்க நிற முதுகையும், சிக்கனமாக தெரியும் இடுப்பையும் கண்டு காம உணர்வுகள் ஏதும் இன்றி அவளது அழகை மட்டும் மெளனமாக ஆராதித்துக்கொண்டிருந்தான் கார்த்திக்.... அதே நேரம் உள்ளே ஜூஸ் கலக்கும்போது காலையில் அந்த இரு வாயாடிகளும் கார்த்திக்கை \"அவ ஆள்\" என்று கோவத்தில் இவளிடம் சொன்னதை மீண்டும் மனதுக்குள் ரகசியமாக அசை போட்டுக்கொண்டிருந்தாள் சஞ்சனா....\nஜூஸ் எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது மீண்டும் வீட்டைப் பற்றி பேச தொடங்கினாள் சஞ்சனா..\n\"ராகவ் கூட இன்னிக்கி வரைக்கும் இங்க வந்ததில்ல.. வரக்கூடாதுன்னு எந்த எண்ணமும் இல்ல, ஆனா வர்றதுக்கு அவனுக்கு சந்தர்ப்பம் அமையல..\"\nமீண்டும் அவன் எனிமியை பத்தி எதோ ஒரு பேச்சு வருகையில் ஒரு நல்ல சுகத்தில் லயித்து இருந்தவன் அவள் பேசுவதை கவனிக்கவில்லை என்பதுபோல வீட்டில் உள்ள சுவர் அனைத்தையும் அங்கும் இங்கும் பார்த்தான்.. அப்போது அவன் பார்வையை சின்ன சின்ன ஃப்ரேமில் தொங்கிக்கொண்டிருக்கும் சில வாக்கியங்கள் அவன் கவனத்தை ஈர்த்தது..\n\"ஹஹ்ஹா.... ஆளப்பாரு.. நோட்டம் விட்டது போதும்டா.... அப்படி ஒன்னும் என் வீடு பெரிய பேலஸ் கிடையாது... வந்து உட்காரு வா..\" என்றாள் சஞ்சனா..\n\"இந்த வாக்கியங்க எல்லாம் நல்லா இருக்கே.. நெட்ல கூகிள் பண்ணி எடுத்தியா... இல்ல எதாவது புக் ஸ்டோர்ல இருந்து சுட்டியா... இல்ல எதாவது புக் ஸ்டோர்ல இருந்து சுட்டியா\n\"ஹலோ.. நாங்கெல்லாம் சொந்தமா எழுதுவோம்.. ஒவ்வொருத்தருக்கும் இருக்குற விருப்பு, வெறுப்பு, கோவம், தாபம், மட்டற்ற எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த பல விதங்கள் இருக்கு.. ஆனா நான் வார்த்தைகளா என் எழுத்துல கொட்டி என் மனசை சாந்தி படுதிக்குவேன்.. அப்படி செஞ்சதுதான் இது ஒன்னு ஒன்னும்..\" - என்று சஞ்சனா சொல்ல\n\"ஹ்ம்ம்.. நம்பறா மாதிரி இல்லையே....\" அவளை கொஞ்சம் வெருப்பேத்த யோசித்தான் கார்த்திக்..\n\"ஹ்ம்ம்.. நீ நம்புறதுக்கு என்ன செய்யனும்னு சொல்லு, செஞ்சிடலாம்..\" - அவன் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்தாள் சஞ்சனா...\nஇந்த போர்டுல இருக்குற வாக்கியங்கள படிக்கும்போது எனக்கு எப்படி ஒரு உணர்வு இருந்துச்சோ நீ எதாவது இப்போ புதுசா சொல்லுறதை கேக்கும்போதும் எனக்கு ஏற்படணும்.. அப்போ ஒத்துக்குறேன் இதெல்லாம் எழுதினது நீதான்னு.. எங்க சொல்லு பாப்போம்.. - என்று சொல்லி அவள் முன் ஒரு ச்சார் போட்டு அமர்ந்தான்....\nசில நொடிகள் மௌனமாய் இருந்தாள் சஞ்சனா..\n\"ஹஹா.. என்ன சஞ்சு சைலன்ட் ஆயிட்ட.. சரக்கில்லையோ..\" - அவள்தான் அனைத்தையும் எழுதி இருக்கிறாள் என்று அவன் மனதில் ஒரு நம்பிக்கை இருந்தாலும், அவளை எதாவது புதியதாய் சொல்ல வைத்து பார்க்க வேண்டுமென்ற எண்ணம்தான் கார்த்திக்கை இப்படி பேச வைத்தது....\nகார்த்திக் சிரிப்பதைப் பார்த்துவிட்டு சில நொடிகள் கழித்து மௌனம் களைந்து ஜூஸ் டம்ளரை மெதுவாக கீழே வைத்து தரையைப் பார்த்தபடி மெல்லிய குரலில் பேச தொடங்கினாள் சஞ்சனா..\n\"கூர்மையான முட்கள் பொதிந்த கூறுகெட்ட சமுதாயமே..\nநான் அவ்வப்பொழுது தலைகுனிந்து நிற்பதற்குக் காரணம் நான் ஏன் பெண்ணாக பிறந்தேனோ என்று எனக்குள் நான் வருந்துவதாக எண்ணி விடாதே..\nஎன்னிடம் இருக்கும் கண்ணியம் இறங்கி விடக் கூடாதென்பதற்காக என் கண்களில் தென்படும் கண்ணீர் துளிகளை உன் கண் பார்வையிலிருந்து மறைப்பதற்காகத்தான்....\"\nஎன்று அவள் சொல்லி முடிக்கும்போது தரையில் ஒரு துளி கண்ணீர் சிந்தியதை கவனித்தான் கார்த்திக்..\n\"ஹே சஞ்சு.. என்ன ஆச்சு... ஐ அம் வெரி சாரி டி... ந...நான்....\" - கார்த்திக் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க..\nடைனிங் டேபிளில் உள்ள டிஷ்யூ பேப்பர் ஒன்றை எடுத்து மெலிதாய் எட்டிப் பார்த்த கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்டாள் சஞ்சனா..\n\"இந்த வாக்கியத்தை மிதுன் விவகாரம் ஆனாப்போ எழுதினேன்.. ஆனா செவுருல மாட்டிவெக்க தோனல.. காரணம் அந்த நியாபகம்... எ... எனக்.....\" மன வலியில் சாதாரணமாக தொடர முடியாமல் மீண்டும் நன்கு மூசிழுத்துவிட்டு சுதாரித்துக்கொண்டு பேச தொடங்கினாள்.. \"அந்த நியாபகம் திருப்பி வர வேண்டாம்னு நினைச்சிதான் அதை நான் மாட்டி வெக்கல....\"\nகார்த்திக் அவளை அப்படியே பார்துக்கொண்டே இருந்தான்..\n\"ஹஹ்ஹா... டேய் லூசு கிறுக்க.. நான் நார்மலாதான் பேசுறேன்.. நீ ஏன் என்ன அப்படியே ஒரைஞ்சி போயி பார்த்துட்டு இருக்க\nஒன்றும் பேசாமல் கார்த்திக் மீண்டும் அப்படியே அவளை சீரியசாக பார்த்தான்..\n\"டேய் நீ சீரியஸா பார்த்தா சிரிப்பு வருது டா.. சாதாரணமா லூசு மாதிரியே இருடா.. அதுதான் உனக்கு எப்போவுமே எடுப்பா இருக்கும்... என்று சொல்லி சஞ்சனா இப்போது சிரிக்கும்போது உண்மையில் இவள்தானா சில நொடிகளுக்கு முன்னாடி கண்ணுல தண்ணி வெச்சி நம்ம கிட்ட பேசினா.. என்று கார்த்திக் சத்தியமாகவே ஆச்சர்யப்படும் அளவுக்கு சந்தோஷத்தையும் கஷ்டத்தையும் ஒரு கன நொடியில் எப்படி இவளால மனசளவுல டக்கு டக்குன்னு மாத்திக்க முடியுதுன்னு எண்ணி மீண்டும் ஃப்ரீஸ் ஆனான்..\n\"டேய்.. வாத்து...\" - கொஞ்சம் சத்தமாக கத்தினாள் சஞ்சனா..\n\"ஆங்..\" - என்று இப்போது சுய நினைவுக்கு வந்தான் அந்த வாத்து..\nபார்ர்றா... உன்ன மரியாதையா லூசு கிறுக்கான்னு கூப்டா கூட காதுல கேக்கல.. ஆனா வாத்துன்னா டக்குன்னு திரும்புற.. ஹா ஹா ஹா.... - நன்கு சத்தம் வர சிரித்தாள் சஞ்சனா..\n\"இன்னொன்னும் சொல்லுறேன் கேளு...\" - என்று தொடர்ந்தாள்..\n\"வரதட்சனை என்ற பெயரில் அமௌன்ட் கேட்பதும் ஒரு ஆண்..\nஇவற்றுக்கு நடுவில் ஒன்றும் செய்யாமல் அவர்களுடைய கோவத்துக்கு ஆளாகிறேன் நான்...\"\nஅவள் சொன்ன அந்த இரு வாக்கியங்களையும் கேட்டு \"நிஜமாவே நீதான் எழுதினன்னு ஒத்துக்குறேன்.. எனக்கு நிரூபிக்குறேன்னு சொல்லி இப்போ எனக்கு சொல்லி காமிச்ச வார்த்தைகளால நீ எதுவும் மனசளவுல கஷ்ட படல இல்ல\nகார்த்திக் இப்படி கேட்கும்போது அவன் வார்த்த���களில் இருக்கும் அக்கறையை ரசித்தாள் சஞ்சனா..\n\"ஹலோ.. என்ன சொல்லிட்டு இப்போ நீ மட்டும் ஒரைஞ்சி போயி உட்கார்ந்திருக்க... ஏதாவது பேசு...\" - என்றான் கார்த்திக்..\n\"இல்லடா.. கஷ்டம் எதுவும் இல்ல.. உள்ள இருக்குறதை கொட்டுறதால மனசு லேசாகுது.. நீதான் பாவம் என் கிட்ட மாட்டிக்கிட்டு இதெல்லாம் கேட்டுட்டு இருக்க..\" என்று லேசாக நொந்துக்கொண்டாள்..\n\"ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் சொல்லாத.. உன் கூட பேசுறது எனக்கும் ரொம்ப பிடிக்கும்..\" - என்று கார்த்திக் மெலிதாய் சிரித்து சொல்ல, சஞ்சனாவிடம் இருந்து வார்த்தைகள் எதுவும் இல்லை.. ஒரு மௌனமான சந்தோஷத்தைத் தவிர..\n\"நானும் எனக்குள்ள சில விஷயங்கள வெச்சிருக்கேன்... ஆனா அதெல்லாம் நீ எழுதினா மாதிரி வாக்கியங்கள் கிடையாது..\" - என்றான் கார்த்திக்..\n\"வாக்கியங்கள் இல்லன்னா வேறென்னது அது...\" - ஆச்சர்யமாக கேட்டாள் சஞ்சனா..\n\"ஆனா அந்த கேள்விக்கு யாருமே சரியான பதில் சொன்னதில்ல..\"\n\"அப்படி என்ன கேள்வி அதெல்லாம்.. ஹ்ம்ம்.. கேளு கேளு பார்க்கலாம்.. என்று கார்த்திக் அருகே முகத்தை நீட்டி அவனருகில் வந்து சுவாரஸ்யமாக கேட்டாள் சஞ்சனா..\"\n\"ஒரு ஆணுக்கு எது பெஸ்ட் மோதிரம்னு சொல்ல முடியுமா\" - சிரித்துக்கொண்டே புருவங்கள் உயர்த்தி கேள்வி எழுப்பினான் கார்த்திக்..\n\"ஹ்ம்ம்.. பிளாட்டினம், தங்கம், கல்லு வெச்ச மோதிரம், ராசிக்கல் வெச்ச மோதிரம்\".. என்று அவளும் ஒன்று ஒன்றாக சொல்லிக்கொண்டே போனாள்.... ஒன்றும் தென்படவில்லை.. கடைசியாக ஒருவழியாக அவனிடம் சரணடைந்து \"நீயே சொல்லிடுடா.. ப்ளீஸ் தெரிஞ்சிக்கலைனா, தலை வெடிச்சிடும்..\" என்றாள்..\nஅவள் கண்களை நேராகப் பார்த்து சொல்ல தொடங்கினான்..\n\"காதலிச்சி கல்யாணம் பண்ண மனைவியோட கால் மெட்டிய விட ஒரு சிறந்த மோதிரம் இருக்க முடியுமா ஆணுக்கு\nகார்த்திக் இதை சொன்னவுடன் முகத்தின் கீழ் கை வைத்து குனிந்து கேட்டுக் கொண்டிருந்தவள் சற்று மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்து ஒரு ஆச்சர்ய சிரிப்புடன் அவனைப் பார்த்தள்....\n\"ஹ்ம்ம்..\" எதுவும் பேசாமல் அவன் கண்களையே கூர்ந்து கவனித்து தொண்டையில் இருந்து ஒரு மெல்லிய சத்தம் மட்டும் குடுத்தாள்..\n\"ஐ லவ் யூ....\" - என்று கார்த்திக் ஆரம்பித்தான்..\nஅதற்குள் சஞ்சனா உடனே ஒரு அதிர்ச்சி பார்வையை குடுத்தாள்..\n\"ஹஹாஹ்.. பொறு பொறு.. நான் இன்னும் முடிக்கல.. பயப்படாத..\" - என்று அவள் பார்��ையைக் கண்டு சிரித்தான் கார்த்திக்..\n\"ஐ லவ் யூ\" ங்கறது கேள்வியே கிடையாது.... ஆனாலும் உலகம் முழுக்க இருக்குற காதலர்கள் எல்லாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் இந்த வார்த்தைய இன்னொருத்தர் கிட்ட சொல்லிட்டு ஏன் பதில் எதிர் பார்க்குறாங்க\n\"ஹ்ம்ம்..\" ஒன்றும் பேசாமல் மௌனமாய் தலை அசைத்தாள்....\n\"பரவாயில்லையே... உணகுள்ளையும் எதோ இருக்குன்னு சொல்ல வர்ற.. சரி உன் கிட்ட ஒரு கேள்வி... காதல் பத்தி என்ன நினைக்குற\nசங்கீதா மேடம் - இடை அழகி 49\nசங்கீதா மேடம் - இடை அழகி 48\nசங்கீதா மேடம் - இடை அழகி 47\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஜட்டி போடாமல் ஒரு வாரம் 5\nநான் குளித்து விட்டு அந்த சாமி அறைக்கு சென்று என் பேகை திறந்தேன். அதிலிருந்த சுடி அனைத்தும் அணிந்து அணிந்து சலித்து விட்டவைகள். எனக்கு அவ...\nகனவு கன்னி சுந்தரி 2\nசந்த்ரு வீட்டில் விடுமுறை நாட்களில் கூட ரிலாக்ஸ்சா இருக்க விடுவதில்லை. சும்மா அவனை படி படி என்று தொந்தரவு செய்தார்கள். இவர்களின் தொந்...\nமாமி விளக்கை அனைத்து விட்டு வந்து படுத்தால். அனைத்த சில நொடிகள் ஏதும் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் இருந்த தெருவிளக்கின் வ��ளிச்சம்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/employee/", "date_download": "2019-09-17T19:39:35Z", "digest": "sha1:KALUHFCHBQMAP6N6VMLKGVQWJ7LIL7FT", "length": 8695, "nlines": 75, "source_domain": "tamilentrepreneur.com", "title": "EMPLOYEE Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஉங்கள் ஊழியர்களை சிறப்பாக செயல்பட வைக்க மற்றும் அவர்களை தக்க வைத்துக்கொள்ள சில ஆலோசனைகள் \nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் (executive) இருக்கவேண்டும். அப்போது தான் ஊழியர்கள் (employee) எப்போதும் நம்முடன் இருப்பார்கள். இதோ அதற்கு சில ஆலோசனைகள் \n10 ஊழியர் இருந்தாலே பிஎப் பிடித்தம் கட்டாயம்: பிஎப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தொழிலாளர் நல அமைச்சகம் திட்டம்\nநிறுவனங்களில் இனி 10 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்தாலே வருங்கால வைப்பு நிதி (பிஎப்) (Employee Provident Fund (EPF)) பிடித்தம் செய்யும் நடைமுறை விரைவில் சட்டம்\nமுன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர் ஒவ்வொருவரின் மூலமாக எவ்வளவு வருமானம் ஈட்டுகின்றன (How Much Revenue Top Tech Companies Make Per Employee)\nExpert Market நிறுவனம் உலகின் முன்னணி 100 நிறுவனங்களை (top 100 companies) ஆய்வு செய்து 2015-ஆம் ஆண்டில் ஊழியர் ஒவ்வொருவரின் மூலமாக எவ்வளவு\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shiva-god.blogspot.com/2012/03/shiva-shadakshari-stotram-in-tamil.html", "date_download": "2019-09-17T20:06:37Z", "digest": "sha1:544AEAR6DN6PV7EPBD2NEY74T3H6GVJ6", "length": 3093, "nlines": 52, "source_domain": "shiva-god.blogspot.com", "title": "Shiva Shadakshari Stotram in Tamil - Lord Shiva", "raw_content": "\nஓம்காரபிம்து ஸம்யுக்தம் னித்யம் த்யாயம்தி யோகினஃ |\nகாமதம் மோக்ஷதம் தஸ்மாதோம்காராய னமோனமஃ || 1 ||\nனமம்தி முனயஃ ஸர்வே னமம்த்யப்ஸரஸாம் கணாஃ |\nனராணாமாதிதேவாய னகாராய னமோனமஃ || 2 ||\nமஹாதத்வம் மஹாதேவ ப்ரியம் ஜ்ஞானப்ரதம் பரம் |\nமஹாபாபஹரம் தஸ்மான்மகாராய னமோனமஃ || 3 ||\nஶிவம் ஶாம்தம் ஶிவாகாரம் ஶிவானுக்ரஹகாரணம் |\nமஹாபாபஹரம் தஸ்மாச்சிகாராய னமோனமஃ || 4 ||\nவாஹனம் வ்றுஷபோயஸ்ய வாஸுகிஃ கம்டபூஷணம் |\nவாமே ஶக்திதரம் தேவம் வகாராய னமோனமஃ || 5 ||\nயகாரே ஸம்ஸ்திதோ தேவோ யகாரம் பரமம் ஶுபம் |\nயம் னித்யம் பரமானம்தம் யகாராய னமோனமஃ || 6 ||\nஷடக்ஷரமிதம் ஸ்தோத்ரம் யஃ படேச்சிவ ஸன்னிதௌ |\nதஸ்ய ம்றுத்யுபயம் னாஸ்தி ஹ்யபம்றுத்யுபயம் குதஃ ||\nஶிவஶிவேதி ஶிவேதி ஶிவேதி வா\nபவபவேதி பவேதி பவேதி வா |\nஹரஹரேதி ஹரேதி ஹரேதி வா\nஶ்ரீமச்சம்கரபகவத்பாதபூஜ்யக்றுத ஶிவஷடக்ஷரீஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/05/03093650/1000258/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2019-09-17T19:18:32Z", "digest": "sha1:RBSGDGVXE3F2JRXHNJI63VU2BCAGOUFT", "length": 4200, "nlines": 50, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயுத எழுத்து - 02.05.2018 டாஸ்மாக் தற்கொலை : என்ன செய்யப்போகிறது அரசு?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 02.05.2018 டாஸ்மாக் தற்கொலை : என்ன செய்யப்போகிறது அரசு\nஆயுத எழுத்து - 02.05.2018 டாஸ்மாக் தற்கொலை : என்ன செய்யப்போகிறது அரசு தந்தையின் மதுபழக்கத்தால் மாணவன் தற்கொலை, தமிழக அரசே பொறுப்பு என கொந்தளிக்கும் கட்சிகள்,பூரண மதுவிலக்கே லட்சியம் என கூறும் அமைச்சர் மதுக்கடை திறக்க உச்சநீதிமன்ற கதவை தட்டிய அரசு..\nஆயுத எழுத்து - 02.05.2018\nடாஸ்மாக் தற்கொலை : என்ன செய்யப்போகிறது அரசு சிறப்பு விருந்தினராக பாலு, பா.ம.க // கஸ்தூரி, திரைப்பட நடிகை // ஜவகர் அலி, அதிமுக // முருகன் ஐஏஎஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // சுந்தர், சாமானியர்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=795", "date_download": "2019-09-17T19:37:46Z", "digest": "sha1:E7KTLSA2WILOXJM6ZE3JGJ4F5IOYS5BC", "length": 20907, "nlines": 212, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Vekkali Amman Temple : Vekkali Amman Vekkali Amman Temple Details | Vekkali Amman - Worayur | Tamilnadu Temple | வெக்காளி அம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. த���ியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில்\nமூலவர் : வெக்காளி அம்மன்\nஇங்கு ஆவணி மாதத்தில் மகா சர்வசண்டி ஹோமம் கடந்த 23 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சித்திரை மாதம் ஐந்து நாட்கள் விழா, பங்குனியில் பூச்சொரிதல் விழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், புரட்டாசியில் நவராத்திரி, தை வெள்ளி, ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்.\nமேற்கூறை இல்லாத அம்மன் கோயில்களில், பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அமர்ந்திருப்பாள். ஆனால் வெக்காளி அம்மன் வலதுகாலை மடித்து இடதுகால் பாதத்தை அசுரன்மீது பதியவைத்திருப்பது அபூர்வ காட்சியாகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி மாவட்டம்.\nதிருச்சி அருகே உள்ளது உறையூர். இந்த ஊருக்கு வாசபுரி, கோழியூர், மூக்கீச்சுரம் ஆகிய சிறப்பு பெயர்கள் உண்டு. சூரவாதித்த சோழன் உருவாக்கிய ஊர் உறையூர்.\nமக்கள் தங்கள் மனதில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் சீட்டில் எழுதி அன்னை முன்புள்ள திரிசூலத்தில் கட்டி விடுகின்றனர். இதன்மூலம் தங்கள் குறைகள் நிவர்த்தியாகும் என நம்புகின்றனர். அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடையும் புத்திர தோஷமும் நீங்கும்.\nஅம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஅன்னை பராசக்தியின் அவதாரங்களில் முக்கியமானது காளி அவதாரமாகும். உறையூர் அம்மன் சன்னதியில் வடக்கு நோக்கிய யோக பீடத்தில் அமர்ந்து வெக்காளி அம்மன் கம்பீரமாக காட்சி தருகிறாள். ஒரு கரத்தில் திரிசூலம், ஒரு கரத்தில் உடுக்கை, மற்றொரு கரத்தில் பாசம், இன்னொரு கரத்தில் அட்சய பாத்திரம் என நான்கு கரங்களை கொண்டிருக்கிறாள். கழுத்தில் திருமாங்கல்யமும், முத்தாரம், அட்டிகை, தலையில் பொன்முடி, கையில் வளையல்��ள் அணிந்திருக்கிறாள். பீடத்தில் வலது காலை மடித்தும், இடது காலை அசுரன் மீது பதியவைத்தும் அருள்பாலிக்கிறாள். இடுப்பில் யோக பட்டம் அணிந்திருக்கிறாள். இந்த கோயில் விமானம் இல்லாத ஒரு கோயிலாகும். வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள்.\nமேற்கூறை இல்லாத அம்மன் கோயில்களில், பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அமர்ந்திருப்பாள். ஆனால் வெக்காளி அம்மன் வலதுகாலை மடித்து இடதுகால் பாதத்தை அசுரன்மீது பதியவைத்திருப்பது அபூர்வ காட்சியாகும்.\nபெறும் சிறப்பு பெற்ற உறையூரை பராந்தக சோழன் ஆண்டு வந்தான். அவனது ராஜகுரு சாரமா முனிவர். இவர் மிகப்பெரிய சிவபக்தர். திருச்சி மலைக்கோட்டையில் ஒரு நந்தவனத்தை உருவாக்கி, தாயுமான சுவாமிக்கு பூஜை செய்து வந்தார். அந்த நந்தவனத்தில் சுவாமிக்காக ஏராளமான பூச்செடிகளை வளர்த்தார். ஆனால் மன்னன் பராந்தகசோழன் தனது மனைவி புவனமாதேவியின் கூந்தலில் சூட அந்த பூக்களை பறித்து சென்றான். தினமும் அவனது ஆட்கள் நந்தவனத்திற்கு வந்து பூக்களை சாரமா முனிவரின் அனுமதி பெறாமலேயே பறித்து சென்றனர். இதை அறிந்த முனிவர், மன்னனிடம் சென்று, \"\" மன்னா நாடுகாக்கும் தாங்களே இப்படி மலர்களை பறித்து செல்வது முறையா நாடுகாக்கும் தாங்களே இப்படி மலர்களை பறித்து செல்வது முறையா\nமன்னர், முனிவரின் பேச்சை மதிக்கவே இல்லை. \"\" என் ராணிக்கு போக மீதி பூக்கள் தான் உனது இறைவனுக்கு'' என ஆணவம் கொண்டு திட்டினான். இதனால் மனம் வருந்திய முனிவர், இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாயுமானவன் கடும் கோபம் கொண்டார். கிழக்கு நோக்கி இருந்த அவர், மேற்கு முகமாக உறையூரை நோக்கி திரும்பி தனது நெற்றிக்கண்ணை திறந்தார். உடனே உறையூர் நகர் மீது நெருப்பு மழை பொழிந்தது. மக்கள் பயந்து ஊரைவிட்டே ஓடினர். மன்னனின் கோட்டை சிதைந்தது. மண்ணில் ஊரே புதைந்து விட்டது. வீடுகளை இழந்த மக்கள், இந்த நெருப்பு மழையில் பாதிக்காமல் நின்ற உறையூர் வெக்காளி அம்மனிடம் சென்று தங்கள் வீடுகளை தங்களுக்கு திருப்பி தரும்படி பிரார்த்தனை செய்தனர்.\nவெக்காளி அம்மன் கருணை கொண்டு, தாயுமான சுவாமியின் சினத்தை தணிக்க முழு நிலவாக மாறி, அவர் முன்பு தோன்றினாள். அன்னையின் குளிர்ந்த பார்வை கண்டு இறைவன் அமைதி கொள்ள, நெருப்பு மழை நின்றது. இந்த நெருப்பு மழையில் அரசி புவனமாதேவியும் சிக்கிக் கொண்டாள். அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். நெருப்பின் உக்கிரம் தாளாமல், காவிரியாற்றில் சென்று குதித்தாள், காவிரி வெள்ளம் அவளை இழுத்துச் சென்றது. உத்தமச்சேரி என்ற இடத்தில் ஒரு அந்தணர் ராணியை காப்பாற்றி கரை சேர்த்தார். அவளை தனது இல்லத்தில் வைத்து பாதுகாத்தார். அங்கே அவளுக்கு \"\"கரிகால் பெருவளத்தான்'' என்னும் மகன் பிறந்தான். புவனமாதேவி வெக்காளி அம்மனின் பக்தை. அதன் காரணமாக அவள் அம்மன் கருணையால் உயிர் பிழைத்தால் மீண்டும் சோழகுலம் தழைத்தது. அன்று உறையூரை காத்த அன்னையை நன்றிப் பெருக்கோடு மக்கள் இன்று வரை வணங்கி வருகின்றனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மேற்கூறை இல்லாத அம்மன் கோயில்களில், பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அமர்ந்திருப்பாள். ஆனால் வெக்காளி அம்மன் வலதுகாலை மடித்து இடதுகால் பாதத்தை அசுரன்மீது பதிய வைத்திருப்பது அபூர்வ காட்சியாகும்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nதிருச்சியை அடுத்த உறையூரில் இத்தலம் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சாரதா போன்: +91-431-246 0216\nபிரீஸ்ரெசிடென்சி போன்: +91-431-241 4414\nஹோட்டல் விக்னேஷ் போன்: +91-431-241 4991-4\nஹோட்டல் அண்ணாமலை போன்: +91-431-241 2881-4\nஅருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=117:2009-07-15-04-34-41&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2019-09-17T19:35:28Z", "digest": "sha1:EVJMCBXVEXZKCPHKHUSAF7NENJOHBZGZ", "length": 3601, "nlines": 100, "source_domain": "selvakumaran.de", "title": "உன்னைவிட்டுநெடுந்தொலைவு", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by பாஸ்கர் சக்தி\nகண் சிமிட்டி நீ சிரிப்பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1314003.html", "date_download": "2019-09-17T18:54:59Z", "digest": "sha1:25SEFNGEA5757I2YJLJ73ESDN5WYO6EU", "length": 6536, "nlines": 57, "source_domain": "www.athirady.com", "title": "செல்லப் பிராணிகளுக்கும் தேவை உடற்பயிற்சி!! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசெல்லப் பிராணிகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nஉடல் பருமன் பிரச்னை மனிதனுக்கானது மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உண்டு. எனவே, வீட்டில் அடைத்து வைத்து வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் உடற்பயிற்சி தேவை என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்கள். உங்களின் பூனைக்குட்டியோ, நாய்க்குட்டியோ புசு புசுவென்று, குண்டாக இருந்தால் பார்க்க க்யூட்டாக இருக்கும்தான். ஆனால், அதிகப்படியான உடல் எடை செல்லப்பிராணிகளுக்கு ஆரோக்கியக் கேட்டை உண்டாக்கும். அவை, ஒவ்வொருமுறை நம்மை கொஞ்சி மகிழ்விக்கும்போதும், கண்டிப்பா நாமும் அவற்றுக்கு ட்ரீட் கொடுத்து சந்தோஷப்படுத்துவோம்.\nஉண்மையில் அந்தச்செயல் செல்லப்பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. கொடுக்கும் உணவுக்குத் தகுந்த உடல் உழைப்பு இல்லாததால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட பூனை, நாய்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.\nஇதற்கு, ஒவ்வொருமுறை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்போதும் உங்கள் செல்லப்பிராணியின் எடையை பரிசோதித்தால் தெரிந்துகொள்ளலாம். அதிகப்படியாக வெயிட் போட்டிருந்தால், அதற்குக் கொடுக்கும் உணவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதோடு, வாக்கிங் கூட்டிச் செல்லும் நேரத்தையும் அதிகரிக்க வேண்டும். ஒரே இடத்தில் தூங்கவிடாமல், பந்தை தூக்கிப்போட்டு ஓட வைப்பது, ஜம்ப் செய்து பிடிக்க வைப்பது என எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315675.html", "date_download": "2019-09-17T19:13:58Z", "digest": "sha1:GTUJGYOMCJBSD4MHRVEPTRUYCTFMD2GC", "length": 6652, "nlines": 62, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா தாண்டிகுளத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதப் பாதை!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவவுனியா தாண்டிகுளத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதப் பாதை\nவவுனியா தாண்டிகுளத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதப் பாதையில் அச்சத்தில் மக்கள்\nவவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து புதுக்குளம் மற்றும் திருநாவற்குளம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முச்சந்தியில் புகையிரதக் கடவை ஒன்று காணப்படுகின்றது.\nகுறித்த கடவையில் புகையிரத பாதுகாப்பு கேற் பொருத்தப்படவில்லை. அப்பகுதியில் ஒலி, ஒளிச் சமிஞ்சை பொருத்தப்பட்டுள்ளபோதும், குறித்த ஒலி, ஒளி சமிஞ்சை சீராக இயங்காமையாலும், அவை பழுதடைந்து காணப்படுவதாலும் செயலிழந்துள்ளன.\nஇதனால் அவ்வீதியால் பயணிப்போரும், வாகனங்களும் புகையிரதம் வரும் சத்தம் கேட்டே தமது பயத்தை நிறுத்த வேண்டிய அபாயநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வடக்கிற்கான புகையிரத சேவைகள் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஒரு சந்தியில் காணப்படுகின்றமை மக்களை அச்சம் கொள்ள வைமத்துள்ளது.\nஎனவே, இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவ்வீதி வழியாக தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் கோரிக்கையாகும்.\nஇதேவேளை, குறித்த பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் கடந்த வருடம் ஒருவர் மரணமடைந்தமையும், கால்நடைகள் அடிக்கடி விபத்துக்குளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலே���ியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/04/bez-wstydu-2012_29.html?showComment=1367251324714", "date_download": "2019-09-17T19:28:21Z", "digest": "sha1:TLYDOC4K6CUIRDOMBGFPQRL4K2QWTLQI", "length": 35397, "nlines": 534, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Bez wstydu (2012)உலகசினிமா/போலந்து/வெட்கமில்லாதவர்கள்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசமுகத்துக்காக நம் வாழ்க்கையை வாழ்கின்றோம்...\nநமக்கு பிடித்த வாழ்க்கையை நம்மில் பலர் வாழ்வதில்லை... அப்படியே வாழ நினைத்தாலும் இந்த சமுகம் நம் வாழ்க்கையை வாழ விடுவதில்லை.\nபெண்ணாக இருப்பவள் இரண்ம்டாம் தாரமாக வாழ்க்கையை வாழ நேர்வது போன்ற கொடுமை இந்த உலகத்தில் இல்லை.\nஎல்லாவற்றிர்க்கும் காம்ரமைஸ் செய்து கொள்ளவேண்டும்...தன் சுக துக்கங்களை இழக்க வேண்டும்...சுயமரியாதையை நல்லநாளில் குழி தொண்டி புதைத்து விட்டு இரண்டாம்தாரமாக வாக்கப்படவேண்டும்.... நல்லவனாக இருந்தால் பிரச்சனை இல்லை...\nஆனால் இரண்டாம் தாரமாக ஒருவனிடம் வாழ்க்கையை கொடுத்தால் அவன் கெட்வனாக இருந்து தொலைத்தால் புலிவால் பிடித்த கதையாக அந்த வாழ்க்கை நரகத்தை கொடுத்து விடும்...\nBez wstydu (2012) படத்தின் ஒன்லைன்.\nவறுமையில் சிக்கி இருக்கும் பெண் சந்திக்கும் அனைத்து ஆண்களும் ஏமாற்றி விட அவள் எடுக்கும் முடிவு என்ன என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.\nதான் வாழ்ந்த நகரத்துக்கு திரும்ப வருகின்றோன் டெட்டி, தான் அதிகம் நேசிக்கும் அக்காவை(அன்கா) தேடி வருகின்றான்.. ஆனால் வந்த உடன் முதல் கேள்வி எப்போது கிளம்ப போகின்றாய் என்பதாய் இருக்கின்றது... அவளுக்கு கிடைத்த பாய் பிரண்டுகள் எல்லாம் காரியம் முடிந்த உடன் கை கழுவி விட்டு செல்லும் நபர்களாக இருக்கின்றார்கள்...\nதற்போது இரண்டு பிள்ளைகள் இருக்கும் ஒரு பிசினஸ்மேனோடு அவள் கதையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றாள்....ஆனால் அவன் அவளிடம் உண்மையாக இல்லை... பணக்கஷ்டத்தில் இருக்கும் அவளுக்கு வேறு வழியில்லை...வீட்டை விட்டு எப்போது கிளம்ப போகின்றாய் என்கின்றாள் அக்கா...ஆனால் ஒரே வயிற்றில் பிறந்தாலும் இரண்டு பேருக்கும் அப்பா வேறு வேறு... அவன் அன்காவை அதிகம் காதலிக்கின்றான்...\nமுடிவு என்ன என்பதை வெண்திரையில்...\nஇரண்டு பிள்ளைக்கு தகப்பன் என்பது தெரிந்தும் அவனோட�� அன்கா வாழ்கின்றாள் என்பதை டெட்டி பார்க்கையில் வெறுத்து போகின்றான்...\nஅவன் ஒழுங்கானவன் இல்லை என்பதை அவன் அக்காவுக்கு உணர்த்தும் காட்சி ஜாலியான நகைச்சுவை....\nஅக்கா வீட்டில் இல்லாத நேரம் வேறு ஒரு பொண்ணுடன் உறவு வைத்துக்கொள்வதை அதுவும் அவள் அதிகம் நேசிக்கும் ஒருவன் அப்படி நடந்துகொள்வதை டெட்டிகையும் களவுமாக பிடித்து கொடுப்பதும்...வேறு வழியில்லாமல் அதை மன்னித்து அவனோட திரும்ப வாழ்க்கையை தொடங்கும் அளவுக்கு அவளின் வறுமை இருக்கின்றது...\nகரண்ட் பில் கட்ட கூட காசு இல்லாமல் இருப்பதும்....ரீடிங் எடுப்பவன் காசு இல்லை என்றால் பரவாயில்லை நீ என்னிடம் வா என்று அவள் மார்பை அழுத்தி பார்த்து கண்ணடிக்கும் போது எதுவும் செய்ய முடியாமல் நிற்பதும் மனதில் நிற்கும் காட்சிகள்.\nடெட்டியோடு திடிர் சினேகம் அகும் இம்ரானா என்ற இளம் பெண்ணும் இவள் மேல் காதலாய் அந்த பெண் இவனை சுற்றி வருவதும் அழகான கியூட் காதல் கதை.\nதன் மீது தன் தம்பிக்கு பாசம் இருந்தாலும் இதில் காமம் கலந்து இருப்பதை பார்த்து விட்டு அன்கா விலகி செல்லும் காட்சிகள் அழகு ..\nநம்பியவர்கள் அத்தனை பேரும் மோசம் செய்ய.. இரண்டு பிள்ளை இருப்பவன் என்று தெரிந்தும் அவனோடு வாழலாம் என்று நினைத்தாலும் இன்னும் பலருடன் தன்னை படுக்க நிர்பந்திக்க படும் போதும், இந்த சூழலில் தன்னை நேசிக்கும் தம்பியிடம் அசாதராண சூழலில் அவனோடு உறவு கொள்ள...\nஇப்போது சமுகம் அவர்கள் இருவரையும் பார்த்து என்ன சொல்லும்..\nஎல்லோரும் கிடைப்பது போன்ற ஒரு சாதரண வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ஒரு பெண்ணை நேசம் இல்லாத ஆண்களால் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்க....அவளை தடுமாற வைத்த சமுகத்தில் உள்ளோர் வெட்கமில்லாதவர்களா அவர்கள் வேட்கமில்லாதவர்களா என்பதாக இந்த தலைப்பை வைத்து இருக்கின்றார் இயக்குனர்.\nBez wstydu எனும் போலந்து வார்த்தைக்கு அர்த்தம்.... வெட்கமில்லாதவர்கள்.\nஅவர்கள் என்னவானார்கள் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடும் கிளைமாக்ஸ்.,\nஇந்த படம் பல உலகவிழாக்களில் நாமினேஷன் கேட்டகிரியல் தேர்வு பெற்றது.\nஇந்த படம் பார்க்கவேண்டிய படம்.... மிக மெதுவாக நகரும் திரைக்கதை.. வயதுக்கு வந்தவர்கள் இந்த படத்தினை பார்க்க பரிந்துரைக்கபடுகின்றார்கள்.\nLabels: உலகசினிமா, சினிமா விமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள், போல��்து\nஎங்கதான் பாஸ் கிடைக்குது இந்த படமெல்லாம் உங்களுக்கு..உங்களுக்கு மிகவும் பொறுமை அதிகம்..வேற்று மொழி படங்களை ரசனையுடன் பார்க்க பொறுமை அவசியம்..யூ ஆர் கிரேட் தலைவா.\nஅன்பின் நண்பர் ரிப்ரெஷ்... படத்தினை அறிமுகபடுத்துவது மட்டுமே என் வேலை.. தேடி பிடித்து பார்ப்பது உங்கள் வேலை...நீர்நிலையை காட்டிய பின்பும் நீச்சல் அடிக்கவும் கற்றுக்கோடுக்க வேண்டும் என்றால் எப்படி\n//அன்பின் நண்பர் ரிப்ரெஷ்... படத்தினை அறிமுகபடுத்துவது மட்டுமே என் வேலை.. தேடி பிடித்து பார்ப்பது உங்கள் வேலை...நீர்நிலையை காட்டிய பின்பும் நீச்சல் அடிக்கவும் கற்றுக்கோடுக்க வேண்டும் என்றால் எப்படி\nஅதானே மேய்ச்சல் நிலத்தை காட்டிட்டா போயி மேய வேண்டியதுதானே , புல்லு புடுங்கி வாயில வையின்னு சொன்னா எப்படி\n//எங்கதான் பாஸ் கிடைக்குது இந்த படமெல்லாம் உங்களுக்கு\nஅண்ணன் வலை வீசி பிடிக்கிறார் .. இன்டெர்நெட் என்னும் வலை ...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nThe Impossible -2012 /உலகசினிமா/ஸ்பெயின்/சுனாமி அர...\nஜட்கா வண்டிகள் (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்/26)...\nUdhayam NH4-2013/ உதயம் NH4 திரைவிமர்சனம்.\nSix Bullets/2012/ சிக்ஸ் புல்லட்/அப்பாவி பெண்குழந்...\nகிணறு(கால ஓட்டத்தில் காணாமல் போனவை) பாகம் 25\nVatthikuchi-2013 / (வாவ்) வத்திக்குச்சி திரை விமர...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவி���ா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2013/10/1.html", "date_download": "2019-09-17T19:53:21Z", "digest": "sha1:QVKPULW5VMKVP6FJ6JUHWNGY4HDCWXFC", "length": 33695, "nlines": 203, "source_domain": "www.killadiranga.com", "title": "1 - வேற்று கிரகவாசிகளும் சினிமாவும் - கில்லாடிரங்கா", "raw_content": "\n1 - வேற்று கிரகவாசிகளும் சினிமாவும்\nகற்பனைக்கும் அறிவியலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது க்ரியேட்டிவிட்டி. நேற்றைக்கு கற்பனையாக இருந்த ஒரு விஷயம் இன்றைக்கு அறிவியலால் உண்மையாகி இருக்கிறது. அறிவியல் புனைவுகளில் கற்பனையாக சொல்லப்பட்ட பல விஷயங்கள் இன்றைக்கு உண்மையிலேயே சாத்தியமாகி இருக்கின்றன. அப்படி இன்றைய அறிவியல் நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு முன்னேறி இருக்கின்றது. சென்ற நூற்றாண்டு மனிதனிடம் சென்று \"உலகின் எந்த மூலையில் இருக்கும் மனிதனிடமும் உடனடியாகப் பேசலாம்\" என்று சொன்னால் நல்ல அறிவியல் கதை என்று சிரிப்பான். ஆனால் இன்று மொபைல் என்ற கருவியின் மூலம் அது உண்மையிலேயே சாத்தியமாகி இருக்கிறது.\nஇதுபோன்ற பல புதிய விஷயங்கள் அறிவியலினால் சாத்தியமாக இருந்தாலும், இயற்கையை மட்டும் மனிதனால் முழுவதுமாக அறிந்துகொள்ள முடியவில்லை. இதுவரை மனிதன் இயற்கையைப் பற்றி தெரிந்து கொண்டது 1 சதவீதத்திற��கும் குறைவே என்றால் அது மிகையில்லை. உலகம் எப்படி தோன்றியது என்பதில் தொடங்கி பிரபஞ்சம் எப்படி விரிந்துகொண்டே செல்கிறது என்பது வரை பல ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த இயற்கை. அவ்வளவு ஏன் இந்த பூமியிலேயே மனிதனால் அறிந்துகொள்ளப்படாத பல விடயங்கள் உள்ளன. உதாரணத்திற்கு \"பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle)\".\nபல மர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தப்பகுதியில் பல அமானுட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இன்றைய அறிவியலினால் கூட அந்தப்பகுதியைப் பற்றியும், அங்கு நடந்த அமானுட சம்பவங்களைப் பற்றிய விளக்கங்களையும் தெளிவாகக் கூற முடியவில்லை. இது இன்றைக்கும் இயற்கையின் ஒரு மர்மமாகவே இருக்கின்றது. இதுபோன்ற விடை கண்டுபிடிக்க முடியாத பல விடயங்கள் இந்த பூமி கிரகத்திலேயே இருக்கின்றன. அறிவியலினால் விடை கண்டுபிடிக்க முடியாத இந்த இடத்துக்கு கற்பனையினால் பல புனைவுகளும், தியரிகளும் கண்டு பிடிக்கப்பட்டன.\nஅதில் ஒன்றுதான் ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் இருப்பு. அங்கு ஏலியன்கள் வசிப்பதாகவும், நம்மால் பார்க்க முடியாத அளவுக்கு அங்கு பல வசதிகளுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதாய் கதையை கட்டி புத்தகங்களும், படமும் எடுத்து கல்லா கட்டி விட்டனர். இன்னும் சில தியரிகளைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். அந்தப்பகுதியில் பயணித்த கப்பல்களும், விமானங்களும் கண்டுபிடிக்கப்படாமல் காணாமல் போய்விட்டன. அதற்கு காரணம் இந்த பெர்முடா முக்கோணம் ஒரு ஊடகமாய் இருப்பதால் தான். எதற்குரிய ஊடகம் \nஇங்குதான் டைம் ட்ராவல், மல்டிவெர்ஸ், பேரலல் யுனிவெர்ஸ் கான்சப்டுகள் வருகின்றன. நாம் வாழும் இந்த உலகம் அல்லது பிரபஞ்சத்திற்கு இணையான, பல பிரபஞ்சங்கள் இருக்கின்றன. நம் ஒவ்வொருவரும் அந்த பேரலல் யுனிவெர்சிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு நல்லவனாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் அந்த பேரலல் யுனிவெர்சில் பயங்கர வில்லனாக வாழ்ந்துகொண்டிருக்கலாம். இங்கு சாதாரண ஐ.டி. கூலித்தொழிலாளியாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் அந்த பேரலல் யுனிவெர்சில் இந்தியாவின் பிரதமராகக்கூட வாழ்ந்துகொண்டிருக்கலாம். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான கணக்கிட முடியாத அளவு பல யுனிவெர்ஸ்கள் இருப்பதாக ஒரு தியரி சொல்கிறது.\nசரி. இதற்கும் பெர்முடா முக்கோணத்திற்கு���் என்ன சம்பந்தம் என்று தோன்றுகிறதா அதற்கும் நமது கற்பனையாளர்கள் ஒரு முடிச்சு போட்டு வைத்திருக்கின்றனர். அப்படி பேரலல் யுனிவெர்ஸ் இருப்பதை நம்மால் உணரவோ அல்லது அந்த யுனிவெர்சுக்கு போகவோ முடியாது. அப்படி போகவேண்டுமென்றால் அளவுகடந்த சக்தி தேவைப்படும். அப்படியே சக்தி கிடைத்தாலும் நம்மால் அதைப் பயன்படுத்தும் அளவுக்கு நமக்கு அறிவு இருக்காது. முகப்புத்தகத்தில் அண்ணன் ராஜ்சிவாவின் அறிவியல் கட்டுரைகளைப் படித்தால் இந்த விடயங்களை இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.\nபெர்முடா முக்கோணம் இந்த பேரலல் யுனிவெர்சுகளுக்கு இடையே பயணம் செய்ய ஊடகமாக பயன்படுகிறது என்பதுதான் நமது கற்பனையாளர்களின் தியரி. அதெப்படி இதை ஒரு ஊடகமாகப் பயன்படுத்த முடியும் இது எப்படி சாத்தியமாகும் என்றெல்லாம் யோசித்தால் அதற்கும் விளக்கம் வைத்திருக்கிறார்கள். இதுவரை இங்கு நடந்துள்ள அமானுட சம்பவங்களை அவர்கள் உதாரணமாகச் சொல்கிறார்கள். இதுவரை இந்தப்பகுதியில் பறந்த விமானங்களோ, கப்பல்களோ திரும்பி கண்டுபிடிக்கப்படவே இல்லை. அவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் இந்த முக்கோணப்பகுதியில் இருக்கும் அளவுகடந்த அமானுட சக்தியின் மூலமாக வேறு யுனிவெர்சுக்கு பயணம் செய்துவிட்டார்கள். அதனாலேயே அவர்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் விளக்கம் கொடுக்கிறார்கள்.\nகுறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் பிளைட் 19. டிசம்பர் 5, 1945ம் ஆண்டு அட்லாண்டிக் பகுதியில் பறந்துசென்ற பிளைட் 19 எனும் குண்டுவீச்சுப் பயிற்சி விமானம் காணாமல் போனது. போர்க்கப்பலில் இருந்து பறந்து சென்ற இந்த விமானம் திட்டமிடப்பட்ட பாதையில் பறந்து, பெர்முடா முக்கோணப் பகுதியில் பறக்கும்போது மறைந்துவிட்டது. இதற்கு மேல் ஆச்சரியமூட்டும் வகையில் இன்னொரு சம்பவம் நடந்தது. பிளைட் 19 காணாமல் போனதால் அதைக் கண்டுபிடிப்பதற்காக 13 பேர் கொண்ட தேடுதல் & மீட்புப்படை விமானம் அனுப்பப்பட்டது. அந்த விமானமும் பெர்முடா முக்கோணப்பகுதியில் பறந்தபோது மறைந்து விட்டது. இதுபோல பல சம்பவங்கள் இங்கே நடந்துள்ளன. அவை வேறு ஒரு யுனிவெர்சுக்கு பயணம் செய்துவிட்டதாலேயே அவற்றை திருப்பி கண்டுபிடிக்க முடியவில்லை என்று காரணம் சொல்கிறார்கள்.\nஇதனை ஏற்றுக்கொள்ள முடியாவிட���டாலும், இப்படியும் நடக்க சாத்தியம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி வேறு யுனிவெர்சுக்கு போகமுடியாவிட்டால் அவர்கள் வேறு எங்கு சென்றிருப்பார்கள் என்பதற்கும் ஒரு தியரி இருக்கிறது. இங்கே தான் ஏலியன்களின் பங்கு வருகிறது. இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கிரகங்களில் வேறு சில உயிரினங்களும் இருக்கலாம். அவை நம் மனித இனத்தை விட சக்தி வாய்ந்ததாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட, மனிதனை விட அறிவியலில் மேம்பட்ட உயிரினங்கள் வந்துபோகும் வழியாக, ஊடகமாக பெர்முடா முக்கோணத்தைக் கருதுகின்றனர்.\n\"தோர்\" படம் நாம் எல்லோரும் பார்த்திருப்போம். அதில் ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகத்திற்கு செல்வதற்கு Bifrost எனும் ஊடகத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இது அண்டவெளியின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தை இணைக்கும் ப்ரிட்ஜ் ஆக செயல்படுகிறது. இதன் மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு உடனடியாக சென்று சேரலாம். இன்றைய அறிவியலிலும் \"கருந்துளை (Black Hole)\" என்ற ஒரு கான்செப்ட் உண்டு. இந்த கருந்துளைகளைப் பயன்படுத்தும் ஆற்றல் கிடைத்தால் அண்டவெளியின் எந்தவொரு இடத்திற்கும் நினைத்த நேரத்திற்குப் போய் விடலாம்.\nஅப்படிப்பட்ட ஒரு துளையாக இந்த பெர்முடா முக்கோணம் இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். இந்த வழியாக ஏலியன்கள் பூமிக்கு வந்து செல்கின்றனர். அதைப்போலவே இந்த வழியில் சென்ற கப்பல்களும், விமானங்களும் இந்தப்பகுதியின் சக்தியை கட்டுப்படுத்த முடியாமல், அப்படியே அண்டவெளிக்கு சென்றுவிட்டன. ஏலியன்கள் வாழும் ஏதோ ஒரு கிரகத்தில் அவை இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.\nஇப்படிப் பல மர்மங்கள் நிறைந்த இந்தப்பகுதியைப்பற்றி இன்னும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இயற்கை எவ்வளவு ஆச்சரியங்கள் நிறைந்தது என்று தெரிந்து கொள்ளலாம். இயற்கையின் சக்தியை ஒருபோதும் மனிதனால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள இயலாது என்பதையே இந்த உதாரணம் உணர்த்துகிறது.\nஆனால் நான் இங்கு குறிப்பிட விரும்பிய விடயமே வேறு. அப்படி ஏலியன்களின் இருப்பைப்பற்றிய கற்பனையாகவும் இந்த பெர்முடா முக்கோணம் அமைந்துவிட்டது. உண்மையிலேயே ஏலியன்கள் இருக்கிறதா அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் எந்த அளவில் நடந்து கொண்ட���ருக்கிறது அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் எந்த அளவில் நடந்து கொண்டிருக்கிறது இதுவரை ஏலியன்கள் பற்றியும் அவற்றின் இருப்பை உறுதி செய்யும் நோக்கில் வந்த பறக்கும் தட்டுக்களைப் பற்றியும் வரலாற்றில் என்னவெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது இதுவரை ஏலியன்கள் பற்றியும் அவற்றின் இருப்பை உறுதி செய்யும் நோக்கில் வந்த பறக்கும் தட்டுக்களைப் பற்றியும் வரலாற்றில் என்னவெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது அரசு இதைக் கண்டுபிடிப்பதற்கென எடுத்த முயற்சிகள் என்னென்ன \nஇந்தக்கேள்விகளுக்கான பதில்களையும், ஹாலிவுட் சினிமா ஏலியன்களை வைத்து நடத்திய கற்பனை யுத்தத்தையும் அடுத்த பதிவில் காண்போம். (பயப்படாதீங்க.. ரொம்ப பெரிய தொடர்லாம் எழுதி பயமுறுத்த மாட்டேன். ஒன்றிரண்டு பதிவுகளோடு முடிந்து விடும் சிறிய தொடர் இது)\nபெர்முடா முக்கோணத்தைப் போலவே பல மர்மங்கள் நிறைந்த இன்னொரு இடத்தைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம். ஓரிரு நாட்களில் அடுத்த பதிவு. (அப்பறம் இந்தப் பதிவுல புத்சா, இதுக்கு முன்னாடி பதிவுகள்ல இல்லாத ஒரு மேட்டரு இருக்கு.. என்னானு கண்டுபிடிங்க பாக்கலாம். அதுக்கு க்ளூ இந்த லாஸ்ட் லைன்லயே இருக்கு)\nமுகப்புத்தகத்தில் ராஜ்சிவா அவர்களின் அறிவியல் கட்டுரைகளை வாசிக்க வேண்டும்... நன்றி...\nக்ளூ - இந்த தொடர் சம்பந்தமானது அல்ல.. அது இந்தப்பதிவு எழுதப்பட்டிருக்கும் பாணி சம்பந்தமானது. இதுக்கு முன்னாடி பேச்சு வழக்குல எழுதிட்டு இருந்தேன்.. இதுல எழுத்து வழக்குல முடிஞ்ச வரைக்கும் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து எழுதி இருக்கேன்.. அதத்தான் அப்டி சொல்லியிருக்கேன்..\nநீங்க இதுல குறிப்பிடுற பல விஷயங்கள உங்க கட்டுரைய தொடர்ந்துட்டே நானும் கற்றுக்கொள்ளுகிறேன் நண்பா :) :) நீங்க நிறைய விஷயங்கள பற்றி அசால்டா எழுதுகிறேலே நன்று எல்லோருக்கும் புரிவது போல அங்க நிக்குறேல். அப்புறம் ட்விஸ்ட் க்ளு ரெம்ப யோசிச்சிட்டேன் இதுல நீங்க தொடருங்க அடுத்ததுல தெரிஞ்சுக்குறேன் நண்பா :) :)\nஅந்த க்ளு விஷயம் என்னானு மேல இருக்கற கமெண்ட்ல சொல்லிருக்கேன் பாருங்க. அந்த லாஸ்ட் லைன் மட்டும் பேச்சு வழக்குல இருக்கும். மத்ததெல்லாம் எழுத்து வழக்குல இருக்கும்.\n அது இல்லை. மேல இருக்கற கமெண்டை மறுபடியும் படிங்க..\nஆ... நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா... ஒரு தொடர் முடியரதுக்குள்ள இன்னொன்னு.... நல்லது நல்லது சீக்கிரமே பிர்பல பதிவராயிருவிங்க..... (சும்மா தமாசுக்கு சீரியசா எடுத்துக்காதீங்க)....\nஅப்பறம் என்ன டெம்ளேட் வசனம் தான் - அருமையான பதிவு\nஆரம்பிச்சா தானே முடிக்கறதுக்கு.. :P கண்டிப்பா டைம் ட்ராவல் தொடரை மறுபடியும் ஆரம்பிக்கறேன் தல.\nஅப்புறம் என்ன டெம்ளேட் வசனம் தான் - மிக்க நன்றி ஹிஹி..\n மொழிமாற்றி ஒரு பயணம். சினிமா உதாரணமின்றி ஒரு சினிமா பதிவு... இதெல்லாம் இன்னும் தியறியாகத்தான் இருக்கின்றது என்பதை கவனத்திற் கொள்க. நமக்கென்ன கண்ணுக்கு முன்னுக்கு இருக்குற சிலந்திய விட இல்லாத சிலந்திய பத்திதான் கவலை. மர்மம் இருக்கும் வரைதான் தேடல் அது துலங்கி விட்டால் அட அவ்வளவுதானா என்று இன்னொரு மர்மத்தை தேட ஆரம்பித்து விடுவோம். உண்மையை விட அதற்கான தேடல்தான் அலாதியானது த்ரில்லானது\nஅலாதியானது - இந்த வார்த்தை எனக்கு ரொம்ப புடிச்சுப்போச்சு. அடுத்தடுத்து நா இத யூஸ் பண்ணப்போறேன்..\nஇதெல்லாமே தியரியாக இப்போது இருந்தாலும் என்றாவது ஒரு நாள் அறிவியல் வளரும்போது நிரூபணம் ஆகலாம் என்று எனக்கு நம்பிக்கையிருக்கு.\n//சினிமா உதாரணமின்றி ஒரு சினிமா பதிவு// - பாராட்டுறீங்களா இல்ல கலாய்க்கறீங்களானே தெரியலியே.. :)\nஎனக்கு 7/G லொள்ளுசபா தான் ஞாபகம் வருது மச்சி.. :) ;)\nபிரமிட்க்கும் ஏலியன்களுக்கும் நிறைய தொடர்பு இருக்குனு நான் இது சம்பந்தமா தேடினப்போ தெரிஞ்சுக்கிட்டேன்.. நீங்களும் அப்போ நிறைய தேடி படிச்சுருக்கீங்க போல.. அய்யகோ அப்ப பயமால இருக்கு.. எதுனா நான் பாட்டுக்கு கதை வுட முடியாது.. கேட்ச் பண்ணிருவீங்க.. :) :)\nஇருந்தாலும் ஏலியன் வச்சு வந்த படங்கள பத்தி தான் நாம அடுத்தடுத்து பாக்கப்போறோம். சினிமா தான் நமது மெயின் குறிக்கோள்.. :) (இருந்தாலும் உங்க எதிர்பார்ப்பு எனக்கு பயத்தையே கொடுக்குது.. இன்னும் நல்லா எயுதனுமே)\nஉங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nஆண்டிச்சாமி, இவ்ளோ விஷயங்களை மண்டைக்குள்ள வச்சிக்கிட்டு எதுக்கய்யா ஹாங்க் ஓவர் பார்ட் த்ரீயெல்லாம்... என்னமோ போடா மாதவா, இந்தப் பயபுள்ள போகுற ரூட்டே புரியல\nஇவ்ளோ விஷயங்களும் என் மண்டைக்குள்ள இல்லேங்க.. இணையத்துல இருந்துச்சு.. ஹிஹி.. :)\nஅந்த ஹேங்கோவர் 3 - சும்மா என் காலேஜ்ல படிக்கும்போது ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் வர்ற மாதிரி ஒரு படம் எடுறானு ஃப்ரண்ட்ஸ் கேக்க, அந்த சமயம் பாத்து ஹேங்கோவர் பாக்க, அப்டியே அத கொஞ்சம் இன்ஸ்பிரேஷனா வச்சு எடுத்துப்புட்டோம்.. வேற ஒன்னியுமில்ல.. :)\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\n2 - வேற்று கிரகவாசிகளும் சினிமாவும்\n1 - வேற்று கிரகவாசிகளும் சினிமாவும்\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/apsis", "date_download": "2019-09-17T18:54:14Z", "digest": "sha1:NHI756DBUCAHY3NO6LLQSC5PB5I52ROW", "length": 4601, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "apsis - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவட்டணை அறுதிப்புள்ளி (plural : apsides)\nஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அல்லது மிக அண்மையில் அமைந்த கிரகத்தின் இடம், திங்கள் நிலவுலகுக்கு நெடுஞ்சேய்மையாக அல்லது மிக அண்மையாக இருக்கும் நிலை\nஆதாரம் ---apsis--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/bewilder", "date_download": "2019-09-17T19:47:35Z", "digest": "sha1:EDKZ5SDQTUF5RIOHYB4BBYXDRJGTVSL2", "length": 4737, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "bewilder - தமிழ் ��ிக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுழப்பு, தடுமாறச் செய், மனத்தைக் கலக்கு, மனம் குழம்பச் செய், அருட்டு, மலக்கு\nThe twists and turns in the cave soon bewildered us - குகையின் வளைவு நெளிவுகள் விரைவிலே எங்களைத் தடுமாறச் செய்தது\nஆதாரங்கள் ---bewilder--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 09:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-17T19:54:20Z", "digest": "sha1:WGWANM55FS4ZDQX7A7KCM654WLVQFVLK", "length": 5167, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "காமெடி படத்தில் நடிக்கும் அஞ்சலி | GNS News - Tamil", "raw_content": "\nHome Cinema காமெடி படத்தில் நடிக்கும் அஞ்சலி\nகாமெடி படத்தில் நடிக்கும் அஞ்சலி\nகிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் அஞ்சலி நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர்கள் யோகிபாபு, ராமர் ஆகியோரும் நடிக்கின்றனர். முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக அவர்கள் நடிக்கிறார்கள். அர்வி (ஒளிப்பதிவு), விஷால்\nPrevious articleசினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய பாஜக எம்எல்ஏ சஸ்பெண்ட்\nNext articleடெல்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி கைது\nபல்துறை வித்தகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40ஆவது நினைவு நாள்;\nஹீரோக்கள் மட்டும்தானா.. ஹீரோயின்களும் அசத்துவாங்கம்மா.. \nகோடி கோடி.. பெருங்கோடி.. நிறைய பிட்டு.. பூராம் டிட்பிட்ஸ்\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/as-floods-batter-bihar-image-of-3-month-old-boy-washed-ashore-a-grim-reminder-of-devastation-san-181599.html", "date_download": "2019-09-17T19:19:10Z", "digest": "sha1:5X7ZQEGAPKNLQQJSAM4YFNVODQSOYFQR", "length": 13821, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "As Floods Batter Bihar, Image of 3-month-old Boy Washed Ashore a Grim Reminder of Devastation– News18 Tamil", "raw_content": "\nபீகார் வெள்ளத்தின் கோர முகம்... மனதைக் கரைய வைக்கும் குழந்தையின் புகைப்படம்...\nகாவி உடை அணிந்து பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்\nஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் நபர்.. அபராதம் விதிக்க முடியாத போலீசார்... ஏன் தெரியுமா\nராஜஸ்தானில் காங்கிரஸுக்குத் தாவிய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபீகார் வெள்ளத்தின் கோர முகம்... மனதைக் கரைய வைக்கும் குழந்தையின் புகைப்படம்...\nசமீபத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து அம்மாநிலம் மீளாத நிலையில், தற்போது வெள்ளம் கடும் பாதிப்புகளை கொடுத்துள்ளது.\nபீகார் மாநிலத்தில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் உயிரிழந்த 3 வயது குழந்தையின் புகைப்படம், வெள்ளத்தின் கோர முகத்தை காட்டியுள்ளது.\nபீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வரலாறு காணாத பெரு மழை பெய்து வருகிறது. அசாமில் மட்டும் மழைக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\n30 மாவட்டங்களைச் சேர்ந்த 40 லட்சம் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.\nஅசாமின் பிரசித்தி பெற்ற காசிரங்கா பூங்காவின் 90 சதவிகித பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் அசாமில் உள்ள போபிதோரா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\n2004-ம் ஆண்டுக்கு பிறகு மிகமோசமான வெள்ளத்தை அந்த உயிரியல் பூங்கா சந்தித்துள்ளது. மாநிலம் முழுவதும் 26 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅசாமை விட பீகாரில் நிலமை கடும் மோசமாக உள்ளது. சமீபத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து அம்மாநிலம் மீளாத நிலையில், தற்போது வெள்ளம் கடும் பாதிப்புகளை கொடுத்துள்ளது.\nமழை வெள்ளத்திற்கு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 13 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மேலும் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமழை வெள்ளத்தின் கோர முகத்தை காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகி கல் மனதையும் கரைய வைத்துள்ளது. முசாபர்பூர் பகுதியில் உள்ள ஷீடால்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ரானி தேவி, தனது 4 குழந்தைகளுடன் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். மழை வெள்ளம் காரணமாக ஆற்றில் வழக்கத்தைவிட அதிகமான தண்ணீர் சென்றுள்ளது.\nஅப்போது, எதிர்பாராத விதமாக 3 வயது அர்ஜுன் என்ற குழந்தை ஆற்றில் தவறவே, காப்பாற்றும் நோக்கத்தில் பதறிப்போய் தாயும் ஆற்றில் குதித்துள்ளார். தாய் குதித்ததைப் பார்த்த மற்ற 3 குழந்தைகளும் ஆற்றில் குதித்துள்ளன.\nஉடனே, சுதாரித்துக்கொண்ட அருகில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி ரானி தேவி மற்றும் 1 குழந்தையை காப்பாற்றினர். எனினும், 3 குழந்தைகளை தண்ணீர் அடித்துச் சென்றது. இந்நிலையில், குழந்தை அர்ஜுனின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது.\nஅர்ஜுனின் சடலத்தின் புகைப்படம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் அர்ஜுனின் புகைப்படத்தை பதிவிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைக்கிறீர்களா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் முதலமைச்சர் நிவாரண நிதி மூலமாக உதவலாம். உங்களது செல்போனில் இருந்தே, நிவாரண நிதியை அனுப்பலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் நிதியை செலுத்தலாம்...\nமேலும், உங்களது கூகுள் பே, போன் பே மற்றும் பே டி.எம் வழியாகவும் நிவாரண நிதியை செலுத்தலாம்.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/07/29/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:21:50Z", "digest": "sha1:GQHGBR67CHML6ZBVPBKRXWJOSCC3YFTX", "length": 9624, "nlines": 136, "source_domain": "thetimestamil.com", "title": "கவிஞர் மதிவண்ணன், கவிஞர் பாரதிபுத்திரனின் கவிதை நூல்கள் குறித்த உரையாடல்! – THE TIMES TAMIL", "raw_content": "\nகவிஞர் மதிவண்ணன், கவிஞர் பாரதிபுத்திரனின் கவிதை நூல்கள் குறித்த உரையாடல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 29, 2017\nLeave a Comment on கவிஞர் மதிவண்ணன், கவிஞர் பாரதிபுத்திரனின் கவிதை நூல்கள் குறித்த உரையாடல்\nகவிஞர் மதிவண்ணனின் ‘ஏதிலையைத் தொடர்ந்து வரும் நிலா’ மற்றும் கவிஞர் பாரதிபுத்திரனின் ‘மாரிக்கால இரவுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்கள் குறித்த உரையாடல் வாசகசாலையின் 28-வது நிகழ்வாக நடக்கவிருக்கிறது. சென்னை வடபழனியில் உள்ள ப்யூர் சினிமா புத்தக அங்காடியில் இந்நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.\nகுறிச்சொற்கள்: #நிகழ்வுகள் ஏதிலையைத் தொடர்ந்து வரும் நிலா கவிஞர் பாரதிபுத்திரன் கவிஞர் மதிவண்ணன் மாரிக்கால இரவுகள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந���தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry #நிகழ்வுகள்: கவிஞர் தேவேந்திர பூபதி படைப்புலகம் குறித்த உரையாடல்\nNext Entry ”மாடுகளைவிட சூழலியலாளர்களுக்கு புலியும் யானையும் அவசியம்\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953990", "date_download": "2019-09-17T20:18:40Z", "digest": "sha1:AIAZNUZDSNB5F5PO4NKJDIB2H52YLX2P", "length": 5797, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "5 பேருக்கு குண்டாஸ் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nசென்னை: சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது ெசய்து வருகின்றனர். அந்த வகையில் செயின் பறிப்பில் தொடர்புடைய ஜமீன் பல்லாவரம் ரோசய்யா (24), தண்டையார்பேட்டை தொத்து (எ) வினோத் (25), திருட்டு வழக்கில் தொடர்புடைய பழவந்தாங்கல் ரகுபதி நகரை சேர்ந்த ராஜசேகர் (எ) ராஜி (22), கொலை வழக்கில் தொடர்புடைய புழல் காவாங்கரையை சேர்ந்த அபி (எ)அபினேஷ் (24), அடிதடி வழக்கில் தொடர்புடைய மேற்கு தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) கோல்டு மணி (24) ஆகிய 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.\n2 லாரிகள் இருப்பதாக போலி ஆவணம் மூலம் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ10 லட்சம் கடன் பெற்ற நபர் கைது\nகிண்டியில் நாளை சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு\nகொலை குற்றவாளிகள் 2 பேருக்கு குண்டாஸ்+\nவெறிநாய் கடியிலிருந்து தப்பிக்க 30 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி: ஆணையர் பிரகாஷ் தகவல்\nதாம்பரத்தில் பரபரப்பு 35 அடி கிணற்றில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு\nஇந்த��� திணிப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/123018-periyar-university-promotes-corruption-professors-blames-administration", "date_download": "2019-09-17T19:45:35Z", "digest": "sha1:HBU7SEOVL4DVHH3EQ5MPK3MFCWA26IIM", "length": 9551, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 'டீன்'னுக்கு எதிரான புகார்! கொந்தளிக்கும் பெரியார் பல்கலை பேராசிரியர்கள் | Periyar University promotes corruption, professors blames administration", "raw_content": "\n5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 'டீன்'னுக்கு எதிரான புகார் கொந்தளிக்கும் பெரியார் பல்கலை பேராசிரியர்கள்\n5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் 'டீன்'னுக்கு எதிரான புகார் கொந்தளிக்கும் பெரியார் பல்கலை பேராசிரியர்கள்\n``சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 'டீன்'னாக பணியாற்றி வரும் மூத்த பேராசிரியர் கிருஷ்ணகுமார் மீது ஊழல் குற்றச்சாட்டை பல்கலைக்கழக நிர்வாகம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்து 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஊழலை ஊக்கப்படுத்துவதுபோல இருக்கிறது'' என்கிறார்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.\nஇதுபற்றி பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் விசாரித்தபோது, ''சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2004 முதல் இயற்பியல் துறை தலைவராக பேராசிரியர் கிருஷ்ணகுமார் இருந்து வருகிறார். இவர் தன் துறையின் அறிவியல் ஆராய்ச்சிக்காக சி.எஸ்.ஐ.ஆர்., டி.எஸ்.டி., பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) போன்றவற்றில் இருந்து நிதி உதவி பெற்றுள்ளார். அவர் அந்த நிதியைப் பயன்படுத்துவதற்காக போலியான ரசீதுகளை தயார் செய்து பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பித்து பல லட்சம் மோசடி செய்ததாக அப்போதைய பதிவாளர் அங்கமுத்து கண்டுபிடித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வுசெய்து போலி ரசீது என உறுதியானதை அடுத்து அவர் மீது முதல் தகவல் அறிக்கையை 2013-ம் ஆண்டு தாக்கல் செய்தனர்.\nகைது நடவடிக்கைக்குப் பயந்து கிருஷ்ணகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். அவர் செய்த குற்றத்துக்காக பல்கலைக்கழகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது. பிறகு அவர் மீது எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் இரண்டே நாளில் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியில் அமர்த்தியது. இச்சம்பவம் பெரியார் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இன்று வரை அவர் மீது எந்தவித விசாரணைக் கமிஷனும் அமைக்கவில்லை. மாறாக அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்தின் மிக முக்கியப் பொறுப்புகளான டீன் பதவி கொடுத்து அழகு பார்த்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையும்\nஇவர் மீதான குற்றச்சாட்டுக்கு இன்று வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருக்கிறது. இதைப் பார்க்கும்போது பல்கலைக்கழக நிர்வாகமும், லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக அரசும் ஊழலை ஊக்கப்படுத்தி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது'' என்கிறார்கள்.\nஇதுபற்றி மூத்த பேராசிரியரும், 'டீன்'னுமான கிருஷ்ணகுமார், ''என்னைப் பலி வாங்கும் நோக்கத்துக்காக அந்தப் புகார் கூறப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. விசாரித்து அரசுக்கு தாக்கல் செய்துள்ளார். என்னைப் பற்றி பல்கலைக்கழகத்திலும் மாணவர்களிடமும் விசாரித்தால் தெரியும். நான் எந்தவிதமான தவறுகளையும் செய்யவில்லை. நிதி பெறப்பட்டதற்கான ஆவணங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து இருக்கிறேன்'' என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/19/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:47:56Z", "digest": "sha1:NRKUIBC4RNV7ERG6DDHY3Q2B5W6JL4S2", "length": 11101, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஜோகூரில் ரேப்பிட் பேருந்து முனையம்! 2022இல் செயல்படும்! | Vanakkam Malaysia", "raw_content": "\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அ��ிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஅமெரிக்க மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட கரு குவியல்\nநான்கு வயது சிறுவனை ஐந்து வயது சகோதரன் சுட்டு கொன்றான்\nதெங்கு அட்னானுக்கு லஞ்சம் – வர்த்தகருக்கு 15 லட்சம் அபராதம்\nஉலக டிரண்டிங்கில் மோடியின் பிறந்தநாள்\nபினாங்கின் செயற்கை தீவுகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு\nஜோகூரில் ரேப்பிட் பேருந்து முனையம்\nபெட்டாலிங் ஜெயா, மே 19 – ஜோகூரில் திட்டமிடப்பட்டுள்ள 256 கோடி ரிங்கிட்டிலான பேருந்து ரேப்பிட் (பிஆர்டி) போக்குவரத்து முனையம் 2022ஆம் ஆண்டு வாக்கில் செயல்பாட்டுக்கு வரும்.\nபேருந்து போக்குவரத்தோடு இலகு ரயில் திட்டமும் இணைந்த அதன் கட்டுமானம் அடுத்தாண்டு முதல் காலாண்டில் தொடங்கப்பட்டு 2022இல் அமலுக்கு வரும் என மலேசிய பேருந்து ரேப்பிட் டிரான்சிட் நிறுவன இயக்குநர் ருடியாந்தோ அஷார் தெரிவித்தார்.\nஜோகூர் பாருவை தெப்ராவ் வட்டாரத்தில் உள்ள தோழிற்பேட்டைகளோடும் ஸ்கூடாய் மற்றும் நுசாஜெயாவில் உள்ள பல்கலைக்கழங்களோடும் இணைப்பு ஏற்படுத்தப்படும். பிஆர்டி 42 நகர்புறங்களோடும் 26 வட்டாரங்களோடும் பேரங்காடிகள், மருத்துவமனைகள், சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றோடும் இணைப்பு ஏற்படுத்தப்படும்.\nஅத்திட்டத்திற்கு 100 கோடி ரிங்கிட் செலவாகும் என்றும் அதில் தனியார் துறையும் இணைத்துக் கொள்ளப்படும். அத்திட்டம் கொலம்பியாவில் உள்ள போகோத்தா சீனாவில் உள்ள குவாங் சோ ஆகியவற்றின் கூறுகளைக் கொண்டிருக்கும்.\nஉலகின் அம்மாதிரியான திட்டத்தில் 170 நகர்கள் இணைக்கப் பட்டிருப்பதாகவும் அதில் 33 மில்லியன் பேர் பயனடைந்து வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. தென்கிழக்காசியாவில் ஜக்கார்த்தா, ஹானோய் மற்றும் பேங்காக்கிலும் அது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nபிற சமயங்களைப் பற்றி மாணவர்களுக்குப் போதிக்க பரிந்துரை\nபிரதமர் மோடி 365 இடங்களை கைப்பற்றி வெற்றி பெறுவார்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nலோரி ஓட்டுனரை தாக்கும் காணொளி: இரு சிங்கை அதிகாரிகள் பணி நிறுத்தம் -(VIDEO)\nமலேசிய வாழ் இந்திய பிரஜைகளுக்காக “குளோபல் பார்ஸ்போர்ட் சேவா” திட்டம் அறிமுகம் \nஜொகூர் மந்திரி பெசாரை நியமிக்க சுல்தானுக்கு அதிகாரம் இல்லை \nமகாதீரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது\n15ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவது- கடினமாகும்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/siaa-letter-to-actor-radharavi-news/", "date_download": "2019-09-17T19:30:34Z", "digest": "sha1:WSVDF4UDFVRFZG3GQDPHRZN3PCOHZAXV", "length": 13790, "nlines": 115, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “வரும் காலங்களில் ஒத்துழைப்பு தர மாட்டோம்…” – நடிகர் ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை..!", "raw_content": "\n“வரும் காலங்களில் ஒத்துழைப்பு தர மாட்டோம்…” – நடிகர் ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை..\nநடிகர் ராதாரவி ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகை நயன்தாராவைக் கொச்சைப்படுத்தும்விதமாக பேசியதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.\nஇது பற்றி அந்தச் சங்கத்தின் தலைவரான நடிகர் நாசர், நடிகர் ராதாரவிக்கு அனுப்பியுள்ள கண்டனம் மற்றும் எச்சரிக்கை கலந்த கடி��ம் இதுதான் :\nஎண்.9, 1-வது தெரு, போயஸ் ரோடு,\nசமீபத்தில் நடந்த ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய ‘இரட்டை அர்த்த’ வசனங்களை கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது.. இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது..\nஇந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்.. இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது ..\nஇது ஒட்டு மொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக் கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை..\nதிரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக் கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்..\nஆனால் இது போன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக் கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை ..\nஎது எப்படி இருப்பினும், இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இது போன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ..\nஅதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ திரைத் துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nactor naasar actor radharavi actress nayanthara SIAA Union slider south indian artistes association கொலையுதிர் காலம் திரைப்படம் தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் நாசர் நடிகர் ராதாரவி நடிகை நயன்தாரா\nPrevious Postராதாரவி மீது சமந்தா, டாப்ஸி, ராணா, குஷ்பூ, சாந்தனு, ரஞ்சனி, கமல்.. கடும் பாய்ச்சல்.. Next Post'மீண்டும் யாத்ரா' படத்தின் ஸ்டில்ஸ்\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மி���ுகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=3015", "date_download": "2019-09-17T19:19:37Z", "digest": "sha1:KFHAJIDDL4EQ5N7S2Q3SOKXGURMXVLEB", "length": 11343, "nlines": 59, "source_domain": "kalaththil.com", "title": "காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவுக்குழுவில் சாட்சியம்! | Kattankudy-Police-Station-in-charge-of-select-committee களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவுக்குழுவில் சாட்சியம்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் கூடியுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி முன்னிலையாகியுள்ளார்.\nதாக்குதல்கள் குறித்து ஆராயும் குறித்த குழுவில் அவர் தற்போது சாட்சியம் வழங்கி வருகிறார்.\nவவுணதீவு பொலிஸார் படுகொலை மற்றும் பயங்கரவாதிகள் குறித்து காத்தான்குடி மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் தொடர்பாகவும் அவர் இதன்போது சாட்சியமளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.\nஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்தும் செயற்படும் விசாரணைக்குழு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி செயற்பட்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது.\nஅதன்படி அந்தக் குழுவின் ஆறாவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.\nஇன்றைய தினம் சாட்சியம் வழங்குவதற்காக காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோருடன், சுபீ முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகளும் முன்னிலையாகவுள்ளனர்.\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இதுவரையில் ஐந்து தடவைகள் கூடியுள்ளது.\nஇதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.\nஇவர்கள் வழங்கிய சாட்சியங்கள் மூலம் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இதனையடுத்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டன. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியிருந்தார். அத்தோடு கடந்த வாரம் இடம்பெறவிருந்த அமைச்சரவைக் கூட்டத்தையும் புறக்கணித்திருந்தார்.\nஎனினும் சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றதோடு, இன்று அமைச்சரவையும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான��� நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/inx-media-case-timeline-196729.html", "date_download": "2019-09-17T19:48:01Z", "digest": "sha1:5YSL5VAOHFB65SEPWBBWSGOD3K63WXVX", "length": 10414, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "ப. சிதம்பரத்தை சிக்க வைத்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன?– News18 Tamil", "raw_content": "\nப. சிதம்பரத்தை சிக்க வைத்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nபி.எஃப். வட்டியை உயர்த்தியது மத்திய அரசு\nபங்குச்சந்தை இன்று கடும் சரிவு\n'முட்டை, பால் பொருட்களாலே நகர்ப்புற பணவீக்கம் அதிகரிப்பு’- ரிசர்வ் வங்கி தலைவர்\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nப. சிதம்பரத்தை சிக்க வைத்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு சிக்கலை ஏற்படுத்திய ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nமும்பையைச் சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் அந்நிய முதலீட்டை முறைகேடாக பெற உதவினார் என்பதுதான் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டு.\nப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது 2017ல் சிபிஐ ஊழல் வழக்கையும், அமலாக்கப்பரிவு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கையும் பதிவு செய்தன.\nகடந்த 2007ல் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்க நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை அ���ுகியபோது அது நிராகரிக்கப்ப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி அணுகியபோது 4.6 கோடி ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்க ப.சிதம்பரம் அனுமதித்தார்.\nஅதற்கு கைமாறாக, மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு பீட்டர் முகர்ஜி உதவவேண்டும் என சிதம்பரம் கூறியதாக வாக்குமூலத்தில் இந்திராணி தெரிவித்திருக்கிறார்\nஇந்நிலையில் வருமான வரி சோதனையில் 305 கோடி ரூபாய் முதலீட்டை ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ஈர்த்திருந்தது தெரியவந்தது.\nஅதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தை அணுகிய இந்திராணி முகர்ஜி, மூன்றரை கோடி ரூபாயை அவருக்குச் சொந்தமான அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் நிறுவனத்தின் கணக்கில் செலுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது\nஇதனிடையே மகள் ஷீனா போராவை கொலை செய்தது தொடர்பாக பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/03012712/Ilayarajas-music-will-continue-to-liveGovernorPraise.vpf", "date_download": "2019-09-17T19:38:03Z", "digest": "sha1:EYJNIKE36B3GEGZDREVSXCIN3OQAHSFZ", "length": 17578, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ilayaraja's music will continue to live Governor Praise || ‘இளையராஜாவின் இசை வாழ்ந்துகொண்டே இருக்கும்’பாராட்டு விழாவில் கவர்னர் புகழாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘இளையராஜாவின் இசை வாழ்ந்துகொண்டே இருக்கும்’பாராட்டு விழாவில் கவர்னர் புகழாரம் + \"||\" + Ilayaraja's music will continue to live Governor Praise\n‘இளையராஜாவின் இசை வாழ்ந்துகொண்டே இருக்கும்’பாராட்டு விழாவில் கவர்னர் புகழாரம்\nஇளையராஜாவின் இசை எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கும் என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டினார்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை புரிந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கிவைத்தார்.\nஇளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்தும் அவர் வழங்கினார். இளையராஜாவின் சாதனைகள் பற்றிய புத்தகத்தையும் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.\nபின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-\nஅன்னக்கிளி படத்தில் இசை அமைத்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்தவர் இளையராஜா. தேனி மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். 14 வயதில் தன்னுடைய அண்ணன் பாவலர் வரதராஜன் தலைமையிலான இசை குழுவில் பயணித்தார். அவர் படைத்தது எல்லாம் வரலாறு தான்.\nஇளையராஜாவின் செந்தமிழ் பாடல்கள், திரைப்பட உலகில் புது வசந்தத்தை ஏற்படுத்தியது. நாட்டுப்புற பாடல்களில் இளையராஜா மகுடமாக திகழ்ந்தார். நாட்டுப்புற இசையோடு, பாரம்பரிய இசையை திறம்பட இணைத்ததன் மூலம் தமிழகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். தமிழர்களின் மனதில் இசையால் ஆட்சி புரிந்தார். கடந்த 35 ஆண்டுகளாக அவர் படைத்த திரைப்பட இசை பொக்கிஷ இல்லமாக விளங்குகிறது. இது எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில், 7 ஆயிரத்துக்கும் மேல் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.\nஉலக அளவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அனைத்து காலக் கட்டத்திலும் தமிழகத்தை சேர்ந்த சிறந்த இசை அமைப்பாளராக விளங்கிய இளையராஜாவை கவுரவிப்பது திருப்தி அளிக்கிறது. இசைக்கு அவர் அளித்த நீண்டகால பங்களிப்பு, இந்தியாவில் மட்டும் இன்றி உலக அளவில் பல லட்சக்கணக்கான மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்து கொடுத்திருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் அங்கீகாரத்தை இளையராஜாவுக்கு கொடுத்துள்ளனர். இருந்தபோதிலும் அவர் எளிமையாக இருந்து, ஆரம்ப காலத்தில் இருந்ததுபோன்றே இசை மீ���ு தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார்.\nஇதனால் தான் அவர் இசைஞானி என்ற இடத்துக்கு முன்னேறினார். எங்களைப் போன்ற லட்சக்கணக்கானோர் அவருடைய இசையை கேட்க காத்திருக்கிறோம். அவருடைய சாதனைகள் இன்னும் பல ஆண்டுகள் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nவிழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால், வரவேற்று பேசியதாவது:-\nஎல்லா நாடுகளிலும் ஆட்சி செய்வதற்கு ஒரு ராஜா இருப்பார்கள். ஆனால் பாட்டு என்றால் அதற்கு ஒரே ராஜா இளையராஜாதான். காஷ்மீர் வரை கார் ஓட்டவேண்டும் என்றால் பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதை விட, இளையராஜா பாடல்கள் இருக்கிறதா என்று தான் டிரைவர்கள் பார்ப்பார்கள். அவருக்கு பாராட்டு விழா நடத்துவது எங்களுக்கு பெருமை மட்டுமல்ல. கடமையும் கூட.\nஅவரைபோல் இன்னொருவர் பிறக்க முடியாது. இப்படியொரு சாதனைகளும் நிகழ்த்த முடியாது. எங்கள் துறையை சேர்ந்த இளையராஜாவுக்கு நாங்கள் விழா நடத்துவது தவறு இல்லை. சிலர் இந்த விழாவை நடத்தக்கூடாது என்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு ‘என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா’ என்று இளையராஜா அன்றைக்கு எழுதிய பாடல் வரிகள் மூலம் பதில் சொல்லியிருக்கிறார்.\nவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், இளையராஜா எனக்கு தலைமை ஆசிரியர் மாதிரி. அவரிடம் நான் ஒழுக்கம் கற்றுக்கொண்டேன். தனது வாழ்க்கையை தவம் மாதிரி அமைத்துக்கொண்டார். எப்படி வாழ வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றேன். மேதைகள் மற்றவர்களை அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டார்கள். ஆனால் இளையராஜாவிடம் நான் பாராட்டையும், ஆசிர்வாதத்தையும் வாங்கி இருக்கிறேன். எனது இசைக்கு அடித்தளம் இளையராஜாதான் என்றார்.\nவிழாவில் இளையராஜா பேசும்போது, “ஏ.ஆர்.ரகுமான் அவரது அப்பாவிடம் இருந்த காலத்தை விட என்னுடன் அதிக காலம் இருந்தார். என்னிடம் 500 படங்கள் பணியாற்றி இருக்கிறார்” என்றார்.\nவிழாவில், தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் எஸ்.எஸ்.துரைராஜ், செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நடிகர் சங்கம் சார்பில் இளையராஜாவுக்கு தங்க வயலின் பரிசாக வழங்கப்பட்டது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. சென்னையில், 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது, 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n2. தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்\n3. ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்\n4. பூமிக்கடியில் சரிவர புதைக்கப்படாத கேபிள் சேதம்: மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி நண்பரை காப்பாற்ற போராடிய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி\n5. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2012/02/blog-post.html", "date_download": "2019-09-17T20:10:15Z", "digest": "sha1:3QKPB2XR2YTJ7QQEYZGNKXF7GBP4AEAJ", "length": 62619, "nlines": 302, "source_domain": "www.shankarwritings.com", "title": "புலி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது", "raw_content": "\nபுலி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது\nபுகைப்படம் : பேஜர் கிருஷ்ணமூர்த்தி\nபுகைப்படக்கலையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி உங்கள் தந்தை உங்களை ஊக்குவித்தாரா\nஎனது அப்பா தென்னக ரயில்வேயின் முதல் புகைப்படக்காரராக பணியாற்றியவர். அவர் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து எனக்கு ஆர்வம் உருவானது. நான் டாக்டராக வேண்டும் என்ற ஆசை எனது அம்மாவுக்கு இருந்தது. எனக்கு பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவக்கல்லூரியில் இடமும் கிடைத்தது. புனே திரைப்படக்கல்லூரியிலும் இடம் கிடைத்தது. ஆனால் நான் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்பாவுக்கு வனஉயிர்கள், காடுகளை படமெடுப்பதில் இயற்கையான விருப்பம் இருந்தது. அவர் ரயில்வேயில் வேலை பார்த்ததால் அதிகம் செயல்படமுடியவில்லை. ஆனால் விடுமுறைகளில் குடும்பத்தோடு கிளம்பிவிடுவோம். எங்களுக்கு இந்தியா முழுவதும் ரயிலில் பயணம் செய்ய இலவச பாஸ் இருந்ததால் அது சு���பமாகவும் இருந்தது. கல்கத்தா மிருகக்காட்சி சாலையில் ஒரு புலி குட்டிப் போட்டிருக்கும் தகவல் வந்தால் அங்கே போய்விடுவோம். கிண்டி தேசிய வனஉயிர்பூங்காவில் அப்போது வனஉயிர்கள் தொடர்பான திரைப்படங்களைத் திரையிடும் பழக்கம் இருந்தது. அங்கே ஐந்து படங்கள் மட்டுமே சேகரிப்பில் வைக்கப்பட்டிருந்தன. அதை ஒவ்வொரு சனிக்கிழமையும் குழந்தைகளுக்குக் காண்பிப்பார்கள். அந்தப் படங்களை நாங்கள் திரும்பத்திரும்ப பார்த்தோம். எங்கள் வீட்டிலேயே 16 எம்.எம் திரையிடும் ப்ரொஜக்டர் வைத்திருந்தோம். அதை இயக்கவும் எனக்குத் தெரியும். கிண்டி பூங்கா காப்பாளருக்கு படத்தை ப்ரொஜக்ட் செய்வதில் அலுப்பு ஏற்படும்போது நானே திரையிடுவேன். அப்படியாக இந்தப் படங்களை பலதடவை பார்த்து வனஉயிர்களைப் படம்பிடிப்பதில் நாட்டம் வந்துவிட்டது. திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தபிறகு இதுதான் எனது துறை என்று முடிவும் செய்துவிட்டேன். ப்ராஜக்ட் ஒர்க்காகவும் அதையே செய்தேன். அப்போதுதான் வண்டலூர் மிருகக்காட்சி உருவானது. மிருகங்கள் எல்லாம் ஒரு தற்காலிக முகாமுக்கு கொண்டுவரப்பட்டு எடுத்துச்செல்லப்படும். அந்த நேரத்தில் ஒரு ஆவணப்படத்தை முதலில் உருவாக்கினேன். அதற்குப்பிறகு கிண்டி பூங்கா இருக்கும் காட்டிலும் எனது பயிற்சியை எடுத்தேன். ஏனெனில் சென்னைக்குள் எடுப்பது செலவு குறைந்ததாக இருந்தது.\nதந்தையைத் தவிர யார் உங்களை இத்துறையில் ஊக்கப்படுத்தினார்கள்\nடில்லியில் இருக்கும் நந்தகுமார் எனக்கு மிகுந்த ஊக்குவிப்பை அளித்தார். அவர் நரேஷ் பேடியிடம் பணிபுரிந்தவர். எனது மனைவி ராதாவும் ஆதரவாக இருந்தார். அவர் எனக்கு கல்லூரியில் சீனியர். அவர் சில குறும்படங்களை ஏற்கனவே எடுத்திருந்தார். அவர்தான் எனக்கு முதல் வாய்ப்பை அளித்தார். தேக்கடியில் போய் படமெடுங்கள் என்று ஊக்கப்படுத்தி நிதியுதவியும் செய்தார். அக்காலகட்டத்தில் வனங்களில் படமெடுப்பதற்கான சரியான டெலிலென்ஸ் அறிமுகமாகவில்லை. ஐஐடியில் இருந்த நண்பர் ஒருவரின் உதவியோடு, நாங்களே கணக்கெடுத்து வடிவமைத்து போலெக்ஸ் மூவி கேமராவில், புகைப்பட லென்சை பொருத்தி தேக்கடி காடுகளுக்குப் போனோம். ஏனெனில் வனத்தில் படமெடுப்பதற்கு தொலைதூரக்காட்சிகளைப் பார்ப்பதற்கு தகுந்த லென்ஸ் தேவை. இன்றைக்கும் ஸ்ட���ல் காமிரா லென்சைத்தான் மூவி காமிராவுக்குப் பயன்படுத்துகிறோம். வனஉயிர் சினிமாவுக்கான காமிராக்கள் என்று எதுவும் இன்னும் வரவில்லை. ஏனெனில் உலகத்திலேயே மொத்தம் 300 பேர் தான் இத்துறையில் இருக்கிறார்கள். தேக்கடி காடுகளைச் சுற்றி விலங்குகளுக்காக காத்திருந்தோம். எங்கள் அதிர்ஷ்டம், 30, 40 யானைகள் பெரியார் அணைப்பகுதியில் தண்ணீரைக் கடந்து வருகிறது. படம்பிடிக்கலாம்னு காமிராவை இயக்கினால் படமே தெரியவில்லை. என்னவென்று பார்த்தால் நாங்கள் பொருத்திய லென்சின் மறைகழன்று விழுந்துவிட்டது. எங்கள் கண்முன்னால் யானைகள் வரும்போது அதை படமெடுக்கமுடியாமல் போய்விட்டது. அதற்குப்பிறகு மூவிகேமராவை கையில் பிடித்து கிடைப்பதை படம்பிடிப்போம் என்று முயற்சிசெய்தோம். ஆனால் சரியாக வரவில்லை. இரண்டு ரோல் பிலிம் வீணாகிவிட்டது. ராதா எங்களுக்குக் கொடுத்த பணம் எல்லாம் வீணாகப் போய்விட்டது. அப்புறம்தான் தூர்தர்ஷனில் வாய்ப்பு வந்தது. அக்காலகட்டத்தில் தூர்தர்ஷன் தவிர வேறெந்த தொலைக்காட்சியும் இல்லை. பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்னை உச்சகட்டமாக இருந்தபோது அதைப் படம்பிடிக்க யாரும் போவதற்கு பயந்தனர். நான் போய் அப்பிரச்னை தொடர்பாக நிறைய படங்களை செய்தேன். அதில் வரும் வருமானத்தில் காடுகளுக்குச் சென்று புகைப்படங்களை எடுக்கத்தொடங்கினேன். இதுதான் தொடக்கம்.\nஇன்றைக்கு வனஉயிர்களைப் பற்றி படங்களை ஒளிபரப்புவதற்கு தனி தொலைக்காட்சி சேனல்களே இயங்குகின்றன. இந்த வளர்ச்சி எப்படி ஏற்பட்டது\nஅப்போதைய காலகட்டத்தில் நேஷனல் ஜியாக்ரபி தயாரித்த வனஉயிர் படங்கள் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ஒரு மணிநேரம் தூர்தர்ஷனில் காண்பிக்கப்படும் நிலைமையே இருந்தது. உலகம் முழுவதுமே இதுதான் சூழ்நிலை. இங்கிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நேச்சுரல் வேர்ல்ட்னு ஒரு நிகழ்ச்சியை பிபிசி ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர் கணக்குகளைப் பார்க்கும்போது, மிக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர் இருப்பது தெரியவருகிறது. அதனால் பகல்நேர ஒளிபரப்பாக ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். 4 மணிநேரம், ஆறுமணிநேரம் என்று அதிகரித்து 24 மணிநேர சேனல்களாக டிஸ்கவரி, அனிமல் ப்ளானட் போன்றவை மாற்றம் பெறுகின்றன. ஆனால் 24 மணிநேரத்துக்கும் ஒளிபரப்பும் அளவில் உலக அளவிலேயே படங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். ஒரு பிராணியின் வாழ்க்கை சுழற்சியை படமெடுப்பதற்கு மிகவும் காலம் எடுக்கும். ஒரு குட்டி வளரும் வரை காத்திருக்கவேண்டும். இதனால்தான் பீப்பிள் அனிமல் பேஸ்டு படங்கள் வருது. ஒரு நிகழ்ச்சிவழங்குனர் இருப்பார். அவருக்கும் குறிப்பிட்ட விலங்குக்குமான உறவுகளை தொடர்ந்து படம்எடுப்பார்கள். அதனால்தான் 24 மணிநேரத்தை அவர்கள் நிரப்ப முடிகிறது. வனஉயிர் சினிமாக்களின் தொடக்க காலத்தில் வெறுமனே ஒரு பிராணி, அதன் நடத்தைகளை அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இதுவரை மனிதன் பார்க்காத நிகழ்வுகளை காண்பிப்பதுதான் முக்கியமாக இருந்தது. ஏனெனில் ஒரு பிராணிக்கு காமிரா இருப்பது தெரியவே கூடாது. அப்படி ஒரு பிராணி தொந்தரவுக்குள்ளானால் அதன் நடத்தை இயற்கையானதல்ல.\nஇந்தியக் காடுகளில் புலிகளைப் படமெடுத்த அனுபவம் பற்றி கூறுங்கள்\nஎன்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். நான் இத்துறைக்குள் வரும்போது உலகளாவிய அளவிலேயே அதிகம் புலிகளைப் பற்றிய படங்கள் இல்லை. பாந்தவ்கர் என்ற காட்டில்தான் நான் முதலில் புலிகளைப் படம் எடுக்கத் தொடங்கினேன். அங்கே 60 புலிகள் இருக்கும். மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் காடு அது. அந்த இடம் முன்பு ரீவா மகாராஜாவின் பிரத்யேக வேட்டைப்பகுதியாக முன்பு இருந்துள்ளது. ஒருகட்டத்தில் அதைப் பராமரிக்க இயலாமல் அரசாங்கத்துக்கு அந்த இடத்தை அளித்துவிட்டார். வயல்களும், சாலைகளும் இருக்கும் காடு அது. வயல்களுக்கு நடுவே சாலை இருப்பதால் வயல்கள் வழியாக கடக்கும் புலிகளை படமெடுப்பது அப்பகுதியில் சுலபமாக இருந்தது. நீண்டதூரத்துக்கு ஒரு வண்டியிலோ யானையில் சவாரி செய்தோ புலியின் நடமாட்டத்தைப் பின்தொடர முடியும். இது எங்களுக்கு அனுகூலமாக இருந்தது. நான் முதலில் படமெடுத்த புலியின் பெயர் சீதா. அது ஒரு பெண்புலி. சீதா மண்டபம் என்ற இடத்தில் முதலில் காணப்பட்ட புலி என்பதால் அதற்கு அந்த பெயர் வந்துள்ளது. காட்டில் உள்ள யானைப்பாகன்கள் வைத்த பெயர் அது. நாங்கள் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு அந்த சீதாவை பின்தொடர்ந்தோம். எங்கள் யானையிடமும் எங்களிடமும் அது இயல்பாக இருப்பதற்கும் பழகுவதற்கும் அந்த காலம் தேவைப்பட்டது. பிறகு யானை வரும்போது அதன்���ோக்கில் உட்கார்ந்திருக்கும். நாங்கள் படம்பிடிக்கத் தொடங்கினோம். இன்னொரு பிரெஞ்சு சேனல் ஒன்றுக்காக படம்பிடிக்கத் தொடங்கும்போது சீதாவுக்கு குட்டி பிறந்துவிட்டது. அடுத்து ஒரு ஜப்பானிய சேனல் ஒன்றுக்காக படமெடுக்க அதே காட்டுக்குப் போனபோது சீதாவின் குட்டி வளர்ந்துவருகிறது.. இப்படியே தொடர்ந்து அங்கே படமெடுத்ததில் 12,13 ஆண்டுகளில் சீதாவின் ஆறேழு தலைமுறையை நான் படமெடுத்துவிட்டேன். இந்தக்காட்டில்தான் புலிகளின் வெவ்வேறு வாழ்க்கை நிலைகள், நடத்தைகளை படம்பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புலிகள் என்றாலே அல்போன்சா ராய் என்ற பெயரும் இப்படித்தான் வந்தது. ஆனால் நான் புலிகள் மட்டுமின்றி மான்கள், பாம்புகள் உள்ளிட்ட பல உயிர்களையும் படம்பிடித்திருக்கிறேன்.\nவனஉயிர் படமெடுப்பவர்களில் உங்கள் முன்னோடிகள் பற்றி கூறுங்கள்\nஇந்தியாவில் முக்கியமானவர்கள் என்று எடுத்தோமெனில், அஷீஸ் சந்தோலாவைச் சொல்லலாம். அவருடன் நான் பணிபுரிந்திருக்கிறேன். நரேஷ் பேடியையும் சொல்லவேண்டும். இவர்கள் இரண்டுபேரும் ஒளிப்பதிவாளர்கள். புகைப்படக்காரர்களில் டிஎன்ஏ பெருமாள் முக்கியமானவர். அவரின் படங்கள் பார்த்து தூண்டுதலாகிதான் நாங்கள் வளர்ந்தோம். மற்றொருவர் எம்.ஒய். கோர்ப்படே.. அவர் மகாராஜாவாக இருந்தவர். மற்றொருவர் ஹனுமந்தராவ். நவீனத் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் இவர்கள் எல்லாரும் கஷ்டப்பட்டு வனஉயிர் படங்களை எடுத்தவர்கள். இவர்களே காமிராக்களை சொந்தமாக வடிவமைத்து, பிலிம் லோடிங் முறையை உருவாக்கியவர்கள். மா. கிருஷ்ணனும் புகைப்படக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் அ.மாதவையாவின் மகன்.நிலப்பரப்புகளைப் கருப்பு வெள்ளையில் படம்பிடித்துப் புகழ்பெற்ற ஆன்சல் ஆடம்சின் புகைப்படங்களை எனது அப்பாவின் சேகரிப்பிலிருந்து தொடர்ந்து ஈடுபாட்டோடு பார்த்துவந்திருக்கிறேன். ஆன்சல் ஆடம்ஸ் உருவாக்கிய ஜோன் சிஸ்டத்தின் மாணவன் நான். ஒளி குறைவாக இருக்கும் காலை மற்றும் மாலைகளில்தான் மிருகங்கள் வெளியே வரும். அந்த குறைந்த ஒளியில் அப்போதுள்ள பிலிம்களைக் கையாண்டு படங்களை எடுக்க அவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்தியா வந்து ராஜநாகங்களைப் படமெடுத்த ராம்விடேக்கர் எனது ஆதர்சமாக இன்னமும் திகழ்கிறார். அவருடன் சேர்ந்து நான�� பணிபுரிந்துள்ளேன். அகும்வே சோமேஸ்வரும் மிக முக்கியமானவர்.\nஒரு நேர்காணலில் வனவிலங்குகளின் வாழ்க்கை நிலைகளை இந்திய இயற்கைச்சூழலில் படம்பிடிப்பது சவாலானது என்று கூறியுள்ளீர்கள்..அதை விளக்கமுடியுமா\nஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டோமெனில் ஆப்பிரிக்காவின் காடுகள் சாவான்னா புல்வெளிகளால் நிறைந்தவையாகும். இந்தியக் காடுகள் மரங்கள் நிறைந்தவை. ஆப்பிரிக்காவில் உங்களிடம் நல்ல காமிராவும், தொலைதூரக்காட்சிகளை படம்பிடிக்கும் நல்ல லென்சும் இருந்துவிட்டால் ஒரு இடத்தில் பொறுமையாக அமர்ந்து சிறுத்தை ஒன்று மானைத் துரத்தி வேட்டையாடும் காட்சியை கண்ணுக்கெட்டின தூரம் வரை தொடர்ந்து படம்பிடித்துவிடலாம். மொத்த வேட்டைக்காட்சியும் பதிவாகிவிடும். ஆனால் இந்தியாவில் ஒரு புலி தனது வேட்டையை நடத்தும் காட்சியை முழுமையாக படமெடுக்க எனக்கு 16,17 ஆண்டுகள் ஆனது. அதற்கு முன்பு எனக்கு ஆறேழு வாய்ப்புகள் வந்தன. இந்தப் பக்கம் புலி இருக்கும். அந்தப்பக்கம் மான் ஓடிக்கொண்டிருக்கும். சரியாக புலி மானைப் பிடிக்கும் புள்ளியில் நாம் நகரும்போது நடுவில் ஒரு மரம் காமிராவுக்கு குறுக்கே மறைத்துவிடும்.\nஉங்களுக்கு விலங்குகளால் ஆபத்தான சூழ்நிலைகள் வந்ததுண்டா\nஒன்றுகூட இல்லை. ஒரு மிருகத்துக்கு மனிதனை அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. மிருகத்துக்கு மனிதன் நல்ல உணவும் கிடையாது. மனிதர்கள் கீரை சாப்பிடுகிறோம். அதனால் சாலையில் நடந்துபோகும் போது போகன்வில்லா மர இலைகள் கிடப்பதைப் பார்த்தால் அதை எடுத்து சாப்பிடுகிறோமா என்ன நம்மைப் போலவே புலிகளுக்கும் தனக்கான உணவு என்னவென்று தெரியும். ஜிம்கார்பெட் புத்தகத்தில் வரும் சுந்தரவனக்காடுகளில் உள்ள சூழ்நிலைகள் வேறு. குமாவுன் மலைகளில் வேட்டையாடுவதற்கு சக்தி இல்லாத, பற்கள் விழுந்து போய் மனிதர்களை அடித்த புலிகளைத்தான் ஜிம்கார்பட் கொன்றார். அதைத்தவிர மிருகங்கள் மனிதர்களை வேட்டையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை.\nவனஉயிர்களைப் படம்பிடித்த அனுபவத்தில் இன்னும் எடுக்கமுடியாத சூழ்நிலைகள் என்று ஏதாவது உண்டா\nஇதுவரை புலிகளின் தாய்மைக்காலத்தை முழுமையாக படம்பிடிக்க முடியவில்லை. புலிகளின் புணர்ச்சியை காட்சியாக எடுத்திருக்கிறேன். வயிறு வீங்கி கர்ப்பமாக இருக்கும்��ோது பார்த்திருக்கிறேன். ஆனால் குட்டி போடப்போகும்போது அதைப்பார்க்க முடியாது.. விலங்குகள் கண்ணில் தென்படாமல் போவது இயல்புதான் என்று கண்டுகொள்ளாமல் இருப்போம். ஆனால் பத்து, பதினைந்து நாட்களுக்குப் பிறகு வயிறு வற்றி திரும்பவும் வெளிப்படும். பைனாகுலரில் அதன் வயிற்றில் இருக்கும் முலைச்சுரப்பிகளில் முடியெல்லாம் உதிர்ந்து நகர்ந்திருப்பது தெரியும். அப்போது குட்டிபோட்டிருக்கிறது, பால் கொடுக்கிறது என்று யூகித்துக்கொள்ளலாம். ஆனால் அத்தனை பெரிய காட்டில் குட்டிகளைக் கண்டுபிடிப்பது சிரமமானது. புலிக்குட்டி, ஒரு பூனை போல சிறிதாக இருக்கும். கண்திறக்காத குட்டிகளை தாய்ப்புலி வாயில் கவ்வி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பாதுகாப்புத் தேவைக்காக மாற்றுவதும் உண்டு. அந்தக் காட்சிகளைக் காட்டுச்சூழலில் உலகளவில் யாருமே எடுக்கவில்லை. தடுக்கப்பட்ட மிருகக்காட்சி போன்ற சூழ்நிலைகளில்தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்புறம் குட்டிபோட்ட தாய்ப்புலி, வேட்டையாடுவதற்காக குட்டி இருக்கும் இடத்திலிருந்து ஒரு இடத்துக்கு வரும். வேட்டையை முடித்து இறந்த பிராணியை சாப்பிட்டுவிட்டுத் திரும்ப போய்விடும். ஏனெனில் எங்கே இருந்தாலும் குட்டிக்குப் பால் கொடுக்கணும்னு அதுக்குத் தெரியும். இந்த தாய்மையை யாரும் அதற்கு பாடமாக சொல்லிக்கொடுக்கவேயில்லை.\nகுட்டி போடறதுக்கு முன்னால் தாய்புலி ஒரு வேட்டையை நிகழ்த்தும். அதை நான் படம்பிடித்திருக்கிறேன். ஒரு கொம்போடு உள்ள மானை அது பாய்ந்து தாக்கும்போது அதன் கொம்பு திரும்பி புலியின் வயிற்றைக் குத்திக்கிழித்துவிட்டால் அதோகதிதான். ஆனால் புலி கவனமாக அதை வேட்டையாடி முடிக்கும். பிரசவத்தின் கடைசிக்கட்டத்தில் கூட அது வேட்டையாட வேண்டியதுள்ளது. அதற்குப்பிறகு அதன் பிரசவத்தை என்னால் படம்பிடிக்க முடியவில்லை.\nவனஉயிர் ஒளிப்பதிவு என்பது வெறுமனே காட்சியின்பத்துக்கானது என்று கருதுகிறீர்களா வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப் பேணுவதற்கு எவ்வகையிலாவது உதவுகிறதா\nநான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தொலைக்காட்சிகளுக்காக முதலில் படங்கள் எடுக்கும்போது அதை எல்லா மக்களும் பார்க்கப்போகிறார்கள், அதன்மூலம் மக்களுக்கு வனங்கள் அங்குள்ள உயிர்கள் மீது பரிவும் ஆசையும் வரும் என்று நினைத்தேன். ஆனால் இந்தியாவில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்தபோது கிராமங்களில் உள்ள மக்கள் யாரும் பார்க்கவில்லை என்று பிறகு உணர்ந்தேன். அப்போதுதான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பணக்கார நாடுகளில் உள்ள மக்களின் ஞாயிற்றுக்கிழமை பொழுதுபோக்குக்காக படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்று அலுப்பு தோன்றத் தொடங்கியது. ஆனால் இப்போது தொலைக்காட்சி ஊடகம் இந்தியாவுக்குள் வந்தாச்சு. இங்கேயும் எல்லா மக்களும் பார்க்கிறார்கள். நான் ஆரம்பிச்ச காலகட்டத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. இப்போது தமிழிலும் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. நல்ல முன்னேற்றம்தான்.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மக்களுக்கு ஒரு சதவிகித அளவுக்கு இந்த நிகழ்ச்சிகள் வழியாக அறிதல் வந்திருக்குது. எங்களது சிறுவயதில் விடுமுறைக்கு கோவில்குளம், உறவினர்கள் வீட்டுக்குப் போவார்கள். சொந்த ஊருக்குப் போவார்கள். ஆனால் தற்போது பொருளாதாரம் வளர்ந்துள்ளது. காட்டுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் போகிறார்கள். ஆனால் காடுகள் பற்றி அவர்களுக்கு இன்னும் அதிகம் தெரியவில்லை. காடுகளில் மிருகங்களை யாரும் பார்ப்பதற்கென்று கட்டிப்போட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் ஒரு நாளுக்குள்ளேயே விலங்குகளைப் பார்க்க வேண்டும் என்று அவசரப்படுகிறார்கள். காட்டில் நடந்துகொள்ள வேண்டிய முறைபற்றிய விழிப்புணர்வும் இல்லை. அதற்கென உடைகள் அணியவேண்டும். கூச்சல் போடாமல் போகவேண்டும். காட்டில் எதுவெல்லாம் கண்ணுக்குத் தெரிகிறதோ அதெல்லாம் காடுதான் என்கிற அறிவு வரணும். நீங்கள் புலிகளைப் பார்க்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் புலி நிச்சயமாக உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்.\nஇந்தியப்புலிகளின் தனிஇயல்பு என்று எதைக்கூறுவீர்கள்\nபுலிகளில் ஆறு வகைகள் உண்டு. சைபிரியப் புலிகளில் இருந்து வங்கப்புலி வரை சில இயல்புகள் மாறும். இன்று இந்தியாவில் தான் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வாழிடத்துக்கும் ஏற்றமாதிரி புலிகளின் வாழ்வியல்பும், நடத்தையும் மாறும். சதுப்புநிலங்கள் அதிகமாக உள்ள சுந்தரவனக்காடுகளில் புலிகள் மீன்களையும் அடித்து சாப்பிடும் வழக்கம் உள்ளவை. சைபிரியாவில் முழுமையான பனிநி��த்தில் புலிகள் வசிக்கின்றன. அதனால் அவற்றுக்கு அடர்த்தியாக ரோமம் இருக்கும்.\nஅடுத்த தலைமுறையில் நம்பிக்கையளிக்கும்படி வனஉயிர் ஒளிப்பதிவாளர்கள் உள்ளனரா\nசரவணகுமாரை முக்கியமானவர் என்று சொல்வேன். எம்எஸ்எசி வனவுயிரியல் படித்துவிட்டு பின்னர் புகைப்படக்கலை, ஒளிப்பதிவு படித்து படங்கள் எடுத்துவருகிறார். அவர் மீது நான் நிறைய நம்பிக்கை வைத்துள்ளேன். நிறைய மாணவர்களுக்கு வனஉயிர் படம் எடுப்பதில் விருப்பம் இருக்கிறது. ஆனால் எத்தனை பேருக்கு ஆழமான ஈடுபாடு இருக்கிறது என்று தெரியவில்லை.\nதி க்ரேட் காட்ஸ் ஆப் இந்தியா தான் உங்களை அதிகம் பிரபலமாக்கியது. இன்று வனஉயிர் படமெடுப்பவர்களுக்கு இருக்கும் மரியாதையும் இடமும் உங்கள் ஆரம்பகட்டத்தில் இல்லைதானே\nபொதுவாக தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு இப்போதும் எப்போதும் குறைவான புகழே இருந்துவருகிறது. டிஸ்கவரியில் ஒளிபரப்பான தி க்ரேட் கேட்ஸ் ஆப் இந்தியாவைப் பொறுத்தவரை நிகழ்ச்சியை வழங்குபவனாகவும் நான் காமிரா முன்பு வந்தேன். அதில்தான் எனக்கு பிரபலம் உருவானது. நாங்கள் தொடக்க காலத்தில் வனஉயிர் படங்களை மொத்தமாக பார்ப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டலில் வைல்ட் ஸ்க்ரீன் பெஸ்டிவல் ஒன்றுதான் அதற்கான சந்தர்ப்பமாக இருந்தது. இப்போது எந்தப் படத்தை எந்த மூலையில் எடுத்திருந்தாலும் வீட்டுக்குள் வரவழைத்துவிடலாம்.\nகாடுகள் மனிதர்களால் சுரண்டப்பட்டு மெதுமெதுவாக சுருங்கிவரும் நிலையில் விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகும் சம்பவங்கள் நடக்கின்றன. அதைத்தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்\nஇந்தியாவில் தற்போது 3 சதவிகிதமே காடுகள் உள்ளன. வனப்பாதுகாப்புச் சட்டம் 1974 இல் நடைமுறைக்கு வந்தது. நமது நாட்டைப் பொறுத்தவரை எந்த சட்டமென்றாலும் அதை நூறு சதவிகிதம் சிறப்பாக அமல்படுத்த முடியாது. ஆனாலும் இந்தச் சட்டத்திற்குப் பிறகு பகிரங்கமாக வேட்டையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. இதனால் மிருகங்களின் தொகை பெருகியுள்ளது. ஆனால் காடுகளின் பரப்போ குறைந்துவருகிறது. யானைகள் போற பாதையில் வீடோ, விவசாய நிலமோ இருந்தால் அது என்ன செய்யும். மேற்கு நாடுகளில் ஒரு வனத்திற்கும் இன்னொரு வனத்துக்கும் இடையில் வாழிடம் உருவானால் யானைகள் ச��ல்வதற்கு என்று சில வழிகளை காடாகவே பராமரிக்கிறார்கள். ஆனால் நம்மிடம் அந்த வழக்கம் இல்லை.\nகிழக்குக் கடற்கரை சாலையில் எனது வீடு உள்ளது. முதலில் கொஞ்சம் வீடுகள் இருந்தன. இப்போது நிறைய வீடுகள், விருந்தினர் மாளிகைகள், ரிசார்ட்டுகள் வந்துவிட்டன. ஒரு கட்டத்தில் பாம்புகள் வீடுகளுக்குள் வர ஆரம்பித்துவிட்டன. விஷப்பாம்புகளும் வருகின்றன. ஆனால் என்னைப் போன்றவர்கள் அந்தப் பாம்புகளை ஒரு பையில் காயப்படுத்தாமல் பிடித்து கிண்டிப் பூங்காவில் கொடுக்கிறோம். பாம்பைப் பார்த்தால் அடிக்காமல் தகவல் கொடுங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறோம். அவற்றின் இடத்தில் நாம் வீடு கட்டிவிட்டோம். என்ன செய்வது\nஇயற்கை ஆர்வலராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் நீங்கள் செயல்படுகிறீர்கள்...அதுபற்றி கூறமுடியுமா\nசென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எனது சிறிய வயதில் எக்கச்சக்கமான பறவைகள் அங்கே வருவதைப் பார்த்திருக்கிறோம். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் முழுமையாக குப்பை மைதானம் ஆகிப்போனது. சேவ் பள்ளிக்கரணை என்கிற இயக்கத்தில் நானும் சேர்ந்து ரொம்ப நாள் போராடி தற்போது வனத்துறையினர் இதை சரணாலயமாக அறிவித்து வேலி போட்டிருக்கிறார்கள். சாதாரண ஆட்கள் கூட்டம் கூடி கோஷம் போட்டால் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று எண்ணினேன். நான் போய் நின்றால் பேப்பரில் செய்திவரும் என்பதால் அவர்களுடன் நின்றேன். இந்த குப்பை அத்தனையும் மக்கள் போட்ட குப்பைதான். இந்த இடத்தைக் கடக்கும்போது குப்பை நாற்றம் என்று நாம் குறைசொல்கிறோம். ஆனால் இங்குள்ள குப்பைக்கு நாமும் காரணம் என்பதை மறந்துவிடுகிறோம். பிளாஸ்டிக் குப்பையை தரம்பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பலாம். மக்கும் குப்பையை வீட்டு செடிகள் மரங்களுக்கு அடியில் போட்டு உரமாக்கலாம். இப்படிச் செய்தாலே போது பிரமாண்டமாக உருவாகும் குப்பைமேடுகளைத் தவிர்த்துவிடலாம். ஆனால் இந்த எளிய அறிவைக்கூட நவீனமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் பெறவில்லை என்பதுதான் துயரகரமானது.\nதுரோகி வழியாக சினிமா ஒளிப்பதிவிலும் இறங்கியுள்ளீர்கள்...இதற்கான தேவை என்ன\nநான் அடிப்படையில் சினிமா மாணவன் தான். இயற்கையான ஒளியில், சூழ்நிலைகளில் படம்பிடித்த அனுபவத்தை சினிமாவிலும் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்தது. துரோகி படத்தில் ஒளிப்பதிவாளனாக பணியாற்றியுள்ளேன். உருமி படத்துக்கு கிராபிக்ஸ் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனுடன் பணியாற்றியுள்ளேன். வனம், பிராணிகளின் வாழ்க்கை தொடர்பான சினிமா திரைக்கதை அமைந்தால் திரைப்படத்தை இயக்கவும் ஆசையுள்ளது.\nநன்றி : த சன்டே இந்தியன்\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண���பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nதமிழக முதலமைச்சருக்கு சுப.உதயகுமாரின் பகிரங்க கடித...\nநான் வெளியேற முடியாத கதை\nபுலி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-17T20:04:08Z", "digest": "sha1:H6I642B27DUVDHGK2CNRJNJHUMR6B6EY", "length": 9080, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போலந்து | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nபோலந்து நாட்டில் இடிமின்னல் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\n11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்\nபோலந்தை நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை உருக்கமான கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.\nபோலந்தை வீட்டுக்கு அனுப்பிய கொலம்பியா\nகஸான் எரினா விளைாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற போலந்துடனான எச் குழு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் மிகவும் அவசி...\nஇத்தாலிக்கு சுற்றுலா செல்லும் காதல் ஜோடியா.. ; நடந்த கொடூர சம்பவம். ; நடந்த கொடூர சம்பவம்.\nஇத்தாலிக்கு சுற்றுலா சென்ற போலந்து நாட்டை சேர்ந்த 26 வயதான இளம்பெண் ஒருவரை அவரது காதலன் முன்னிலையில் கூட்டாக பாலியல் துஷ...\nஜேர்மனியை தாக்கிய புயலால் வெள்ள அனர்த்தம்\nஜேர்மனியின் வட கிழக்கு கடற்கரையை தாக்கிய புயல் காரணமாக அங்கு பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nசீனாவில் இருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை : 12 ஆயிரம் கிலோ மீற்றரை 18 நாட்களில் கடக்கும்\nஐரோப்பாவுடனான தனது வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக, ரயில் சேவை மூலம் நேரடியாக லண்டனுக்கே பொருட்களை அனுப்...\nமுடக்கப்பட்ட கிக்கேஸ் இணையதளம் புதிய பெயரில், புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது\nகிக்கேஸ் டோரண்ட்ஸ் இணையதளத்தில் புதிய படங்கள், இசை இறுவெட்டுக்கள் என அனைத்தும் முறையான அனுமதி பெறாமல் பதிவேற்றம் செய்யப்...\nபிரான்ஸ், ஜேர்மனியில் தொடர்ந்து வௌ்ளப்பெருக்கு ; 11 பேர் பலி\nபிரான்ஸின் பாரிஸ் நகரில் செயின் ஆற்றின் நீர் மட்டமானது சாதாரண மட்டத்திலிருந்து 19 அடி வரை உயர்ந்ததால் அந்நகரில் பல பிர...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்��ியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/944-2016-02-22-06-45-40", "date_download": "2019-09-17T19:37:05Z", "digest": "sha1:MBVMY3MOE2AKSJUHT3QVLK4A6WSWAYQP", "length": 10289, "nlines": 57, "source_domain": "tamil.thenseide.com", "title": "மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது\nதிங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2016 12:12\nதமிழ்க் கடல் மறைமலையடிகளாரால் திருவள்ளுவர் ஆண்டு 1947 (1916)இல் தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் திருவள்ளுவர் ஆண்டு 2047 (2016)இல் நூற்றாண்டைக் காண்கிறது. இந்த நூற்றாண்டு தொடக்க விழா மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்துவது குறித்து ஆராய தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழ்த் தொண்டர்கள் மற்றும் உணர் வாளர்கள் ஆகியோரின் கலந்தாய்வுக் கூட்டம் 07-02-2016 ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. 150க்கும் மேற்பட்டவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்திற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். தனித் தமிழியக்கத்தின் நூற்றாண்டு விழாவினை 2016ஆம் ஆண்டு முழுவதிலும் கொண்டாடுவது குறித்து பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினார்கள்.\n1. தமிழ்நாட்டில் ஆட்சிமொழி, கல்விமொழி, உயர்நீதிமன்ற மொழி, வழிபாட்டுமொழி ஆகியவற்றை உடனடியாகச் செயற்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தல்.\n2. தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு, தமிழக அரசின் வேலை வாய்ப்புகளில் வழங்கப்பட்டுவரும் 20விழுக்காடு ஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காடு ஆக அதிகரித்து, அது உறுதியாக அமல்படுத்தத் தமிழக அரசை வலியுறுத்தல்.\n3. தமிழில் ஆங்கிலம் உட்பட பிறமொழிக் கலப்பை சட்டரீதியாகத் தடுத்துநிறுத்த தமிழ் அறிஞர்களைக் கெ��ண்ட உயர் அதிகாரக் குழுவை அமைத்தல்.\n4. தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்திய அரசு அமைப்புகளான தொடர்வண்டித் துறை, விமானத்துறை, அஞ்சல்துறை மற்றும் வருமான வரி உட்பட மத்திய அரசின் துறைகள் அத்தனையிலும் தமிழ் ஆட்சிமொழியாக விளங்கவும், தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகளை அளிக்கவும் வலியுறுத்தல்.\n5. உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்மொழி, பண்பாடு, நுண்கலைகள் ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கத் தாயகத் தமிழர்கள் துணை நிற்றல்.\nஇக்கூட்டத்தில் பின்கண்டவர்களைக் கொண்ட மாநாட்டு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.\nதலைவர் : சி. முருகேசன், பொருளாளர் : த. மணிவண்ணன் :\n1. பேரா. பெ. இராமலிங்கம், 2. பேரா. கோ. கணேசமூர்த்தி,\n3. முனைவர் திருமுருகன், 4. முனைவர் இரா. இளமுருகன், 5. முனைவர் க. தமிழமல்லன், 6. சா. இராமன், 7. பேரா. ம.இலெ. தங்கப்பா, 8. புலவர் பா. முருகேசன், 9. புலவர் கி.த. பச்சையப்பன், 10. சி. அறிவுறுவோன், 11. எம்.ஜி.கே. நிஜாமுதீன், 12. பேரா. வி. பாரி, 13. புலவர் நெடுஞ்சேரலாதன், 14.முனைவர்அ.வ. இராசகோபாலன், 15. ம. பொன்னிறைவன், 16. கா. பரந்தாமன், 17. மரு. பொ. முத்துச்செல்வம்\n1. ந.மு. தமிழ்மணி, 2. பி. வரதராசன், 3. வீ. இறையழகன்,\n4. தீ. தமித்தஇலட்சுமி, 5. புலவர் கதிர். முத்தையன்,6. புலவர் இரத்தினவேலு,7. ச. செளந்தரபாண்டியன், 8.ஜோ. ஜான் கென்னடி,\n9. முனைவர் கு. அரசேந்திரன்,10. மரு. பாரதிசெல்வன், 11. இரா. இராசேந்திரன், 12. வ. கெளதமன்,13. ஆத்மநாதன், 14. பூங்குன்றன்.\nதனித்தமிழியக்க நூற்றாண்டு விழாவினையொட்டி சிறப்பு மலர் ஒன்றினை வெளியிட முடிவு செய்யப்பட்டு, கீழ்க்கண்டவர்கள் அடங்கிய மலர்க் குழு அமைக்கப்பட்டது.\n1. பேரா. அறிவரசன், 2. இறையெழிலன், 3. தமிழமல்லன்,\n4.ம.இலெ.தங்கப்பா, 5. அரு. கோபாலன், 6. ஜோ. ஜான் கென்னடி,\n4. மாநாட்டினை 2016 ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் இருநாட்கள் தஞ்சையில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.\nஅன்று இரவு 7 மணிக்கு பேராசிரியர் மதுரை சந்திரன் அவர்களின் நாட்டுப்புறப்பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு இரவு 8 மணி அளவில் தமிழர் விருந்து நடைபெற்றது. சாதி, சமய, அரசியல் வேறுபாடு இல்லாமல் திரளாக அனைவரும் கலந்து கொண்டு விருந்துண்டு மகிழ்ந்தனர்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியா��� XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-17T18:51:51Z", "digest": "sha1:YIQSF4ZLCBA75JIHQNOW6NPOCNVDYH57", "length": 8406, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "நயினார் நாகேந்திரன் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nநரேந்திர மோடி ஒரே நாளில் 4 துறைகளின் அனுமதியை தந்து ஜல்லிக்கட்டு தடையை நீக்கினார்.\nஅதிமுகவை அழிக்கப்பார்க்கிறார் ஸ்டாலின் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.சதன் பிரபாகர் ஆகியோரை ஆதரித்து, துணைமுதல்வர் ஓ.பன்னீர் ......[Read More…]\nApril,9,19, —\t—\tநயினார் நாகேந்திரன், பாஜக\nபாஜக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு\nஅதிமுக. கூட்டணியில் பாஜக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியி டுகிறார். கடந்த சிலநாட்களாக தொகுதியில் கூட்டணி கட்சியினருடன் தீவிர தேர்தல்பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரம் பெரியபட்டினத்தில் இன்று ......[Read More…]\nApril,1,19, —\t—\tநயினார் நாகேந்திரன்\nராமநாதபுரம் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்படும்\nராமநாதபுரம் மக்களவைத்தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சனிக்கிழமை பரமக்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார். பரமக்குடி அருகே காலை தனது பிரசாரப்பயணத்தைத் தொடங்கிய அவர், அரியனேந்தல், வெங்கிட்டன் குறிச்சி, பாம்பூர், ......[Read More…]\nMarch,31,19, —\t—\tநயினார் நாகேந்திரன், ராமநாதபுரம்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nமகாராஷ்டிர பாஜக தலைவர்களுட���் அமித்ஷா � ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nபாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சி ...\nகாஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவ� ...\nஊழல் இல்லாத ஒருநாட்டை நாங்கள் விரும்ப� ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் ம ...\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் ல� ...\nகுமாரசாமி பதவி விலக வேண்டும்\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/10/blog-post.html", "date_download": "2019-09-17T19:54:28Z", "digest": "sha1:HUO7Q7RNJTW2SREMD47TXPTCQVRQUJGM", "length": 8299, "nlines": 119, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "தொண்டியில் கந்தூரியை கைவிட்ட சுன்னத் ஜமாஅத்!! நமதூரில் எப்போது!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » தொண்டியில் கந்தூரியை கைவிட்ட சுன்னத் ஜமாஅத்\nதொண்டியில் கந்தூரியை கைவிட்ட சுன்னத் ஜமாஅத்\nதொண்டியில் கந்தூரி திருவிழாவிற்கு பூட்டு போட சம்மதித்த சுன்னத் வல் ஜமாஅத்தினர்\nஇராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பல வருட தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு பிறகு இந்த வருடம் முதல் கந்தூரி திருவிழாவை நிறுத்துவதற்கு தர்ஹா நிர்வாகிகள் முன்வந்துள்ளனர்.\nதவ்ஹீத் சகோதரர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் இந்த முடிவுக்கு வந்தனர் தர்ஹா நிர்வாகிகள்.\nகடந்த சில நாட்களுக்கு முன் இதே போன்று பெரியப்பட்டிணத்தில் இதே போன்று ஜமாத்தார்கள் கந்தூயை கைவிட்டதை, கேள்வி பட்டுஇருப்பொம்\nதமிழகத்தில் ஆரம்பமாகியிருக்கும் இந்த கந்தூரி, கூடு கைவிடும் படலம், நமது திருவாரூர் மாவட்டத்திலும் தொடர துஆ செய்யுங்கள்.\nTagged as: கொடிக்கால்பாளையம், செய��தி\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=3016", "date_download": "2019-09-17T19:33:47Z", "digest": "sha1:W2V77WYCWMEPBQSDUEUS3KFP2COMTJ7C", "length": 14372, "nlines": 57, "source_domain": "kalaththil.com", "title": "2 கிமீ தூரம் நடந்து தண்ணீர் எடுத்தோம் ஊற்றுக்குழியை அதிகாரிங்க மூடிட்டாங்க - கண்கலங்கும் மக்கள் | vilathikulam-peoples-water-scarcity-problem களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\n2 கிமீ தூரம் நடந்து தண்ணீர் எடுத்தோம் ஊற்றுக்குழியை அதிகாரிங்க மூடிட்டாங்க - கண்கலங்கும் மக்கள்\nதூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்த ஊற்றுக்குழிகள் மூடப்பட்டதால் அந்தத் தண்ணீரைக்கூட எடுக்க முடியாமல் மக்கள் தவிப்பில் உள்ளனர்.\nஊற்றுக்குழியில் தண்ணீர் எடுக்கும் மூதாட்டி\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது விளாத்திகுளம். மானாவாரி விவசாயமும் கரிமூட்டத் தொழிலும்தான் முக்கியத் தொழிலாக உள்ளது. மாவட்டத்திலேயே பின்தங்கிய இந்த விளாத்திகுளம் பகுதியில் தண்ணீர்ப் பிரச்னை, முக்கியப் பிரச்னையாக இருந்து வந்தது. விளாத்திகுளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். சீவலப்பேரி தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்படி 7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது நிலவி வரும் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாட்டால், மக்களே தங்களது தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் இப்பகுதியில் உள்ள வைப்பாற்றுப் பகுதியில் குழி தோண்டி, அதில் ஊறும் ஊற்றுத் தண்ணீரை அகப்பையால் எடுத்து குடங்களில் நிரப்பி எடுத்துச் சென்று பயன்படுத்தி வருகிறார்கள்.\nஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கும் சம்பவத்தை பல ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, விளாத்திகுளம் பேரூராட்சி அதிகாரிகள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஊற்றுக் குழிகளை மூடிவிட்டனர். இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து தூத்துக்குடி தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் விளாத்திகுளத்தில் வரும் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம். ``விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் கிடைப்பதற்கு தற்போது 10 நாள்களுக்கு மேல் ஆகிறது.\nகுடிநீர்த் தேவைக்காக ஒரு குடம் தண்ணீர் ரூ.10 முதல் 12 வரை விலை கொடுத்து வாங்க வேண்டியதுள்ளது. தினமும், குடிநீர், சமையல் தேவைக்காக குறைந்தபட்சம் ஒரு வீட்டுக்கு 3 முதல் 4 குடம் தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் போதிய அளவில் கிடைக்கவில்லை என்பதால்தான், 2 கி.மீட்டர் தூரம் வரை நடந்து சென்று வைப்பாற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து அதை குடிநீருக்கும், சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறோம். பல ஊற்றுகள் தூர்ந்த நிலையில், 8 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட குழியில் ஒரு சில ஊற்றுகளில் மட்டும் தற்போது தண்ணீர் சுரப்பதால் ஒருகுடம் தண்ணீர் நிரப்ப, ஒருமணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது.\nஇந்த நிலையில், அதிகாரிகள் திடீரென ஊற்றுக் குழிகளை மூடியுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கிட நடவடிக்���ை எடுக்காமல் தண்ணீர் சுரந்து தாகம் தீர்த்து வந்த ஊற்றுக்குழிகளை மூடியது கண்டிக்கத்தக்கது. மூடப்பட்ட குழிகளை மீண்டும் திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.\n``ஊற்றுகளில் விஷமிகள் யாரேனும் விஷத்தன்மை உடையவற்றை கலந்துவிட்டால் பிரச்னையாகிவிடும். முட்புதர்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் தண்ணீர் எடுக்க தனியாகச் செல்லும் பெண்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் குழி மூடப்பட்டுள்ளது” என்கிறது அதிகாரிகள் தரப்பு. பேரூராட்சி அதிகாரிகள் குழிகளை மூடி, தண்ணீர்த் தட்டுப்பாட்டை மேலும் அதிகப்படுத்தியுள்ளனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/7-hours-of-power-shutdown-in-selected-areas-of-chennai-today-on-august-8th-vin-190465.html", "date_download": "2019-09-17T19:21:51Z", "digest": "sha1:3S2OOJZTGJ2AMNLDU2GL7IM7ZRG7WC2L", "length": 10776, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "Chennai Power Cut: சென்னையில் இன்று (08-08-2019) மின்தடை எங்கெங்கே? | 7 hours of power shutdown in selected areas of chennai today on august 8th– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சென்னை\nChennai Power Cut: சென்னையில் இன்று (08-08-2019) மின்தடை எங்கெங்கே\nபராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nசென்னையில் இன்று (08-08-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nவேளச்சேரி மையப் பகுதி: வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி தரமணி லிங்க் ரோடு பகுதி, எல்.ஐ.சி.காலனி, டான்ஸி நகர், தன்டீஸ்வரம் நகர்.\nஅடையார் பகுதி : எம்.ஜி ரோடு, சாஸ்திரி நகர், 9-வது மற்றும் 10-வது குறுக்கு தெரு சாஸ்திரி நகர்.\nபெசன்ட் நகர் பகுதி : டி.எம்.எம் தெரு, மகாலட்சுமி அவென்யூ, காமராஜர் சாலை.\nஅடையார் சாஸ்திரி பகுதி : கங்கையம்மன் கோயில் தெரு, செல்ல பெருமாள் தெரு, ராஜூ தெரு, நேதாஜி தெரு, லால் பஹதூர் தெரு.\nஅடையார் காந்தி நகர் பகுதி : 1-வது குறுக்கு தெரு, காந்தி நகர், 1-வது, 2-வது, 3-வது மற்றும் 4-வது மெயின் ரோடு, காந்தி நகர், மல்லிப்பூ நகர், 1-வது மற்றும் 2-வது காமராஜ் அவென்யூ, ஜெஸ்டிஸ் ராமசாமி தெரு, 4-வது, 7-வது மற்றும் 8-வது மெயின் கே.பி நகர், வெங்கடரத்தினம் நகர் பகுதி, கேனால் பங்க் சாலை பகுதி.\nகோவிலம்பாக்கம் பகுதி : பெரிய கோவிலம்பாக்கம், 200 அடி ரோடு, விநாயகபுரம், காமகோடி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, மா.போ.சி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, சின்டிக்கேட் காலனி.\nகே.கே.நகர் பகுதி : கே.கே.நகர் , அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் நீட்டிப்பு, நக்கீரன் தெரு, கிண்டி, ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகர் மேற்கு, நெசப்பாக்கம், வடபழனி.\nஆவடி : ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர், தேவி நகர், சோழன் நகர், சோழம்பேடு மெயின் ரோடு, ஸ்ரீநகர் காலனி, தாமரை நகர், கணபதி நகர், ஸ்ரீனிவாசன் நகர், ஜே.பி நகர்.\nசெங்குன்றம் பகுதி: செங்குன்றம் ஜி.என்.டி.சாலை ஒரு பகுதி, டி.எச் ரோடு, ஆலமரம், எம்.எ.நகர், ஆர்.ஜி.என் காலனி, காமராஜ் நகர், சோத்துப்பாக்கம், தர்கா ரோடு, புது நகர், பாலாஜி நகர், சாந்தி காலனி, பைபாஸ் ரோடு, தீர்த்தக்கரையான்பட்டு, விஷ்னு நகர், சி.ஆர்.பி நகர், கிராண்ட்லைன், வடகரை, எம்.எச் ரோடு, கிருஷ்ணா நகர், அழிஞ்சிவாக்கம், கோட்டுர், செல்வவிநாயகர் நகர், விளாங்காடுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர்.\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/6376.html", "date_download": "2019-09-17T20:16:29Z", "digest": "sha1:XS337XKI66PFGJN6KHOSFQUHKF33NZ7V", "length": 6632, "nlines": 108, "source_domain": "www.sudarcinema.com", "title": "தீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா? பதட்டத்தில் அட்லீ – Cinema News In Tamil", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிகில் படம் பிரமாண்ட எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.\nஇந்நிலையில் நாம் முன்பே கூறியது போல் படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் 22 நாட்கள் கால்ஷிட் கேட்டுள்ளாராம்.\nஅவர் சொன்னது போல் 22 நாட்கள் சென்றால், கண்டிப்பாக படம் தீபாவளிக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகின���றது.\nஇதனால் அட்லீ கொஞ்சம் குழப்பத்திலும், படத்தை கண்டிப்பாக தீபாவளிக்கு கொண்டுவரவேண்டும் என்ற பதட்டத்திலும் உள்ளாராம்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nஇணையத்தில் இணைந்த நடிகை யாசிகா வீட்டு நாய் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் தெரியுமா\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nஇதுவரை ரீ-ரிலீஸ் ஆகாத விஜய்யின் சூப்பர் காதல் படம்- ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஏற்பாடு\nமுன்னாள் கணவர் இயக்குனர் விஜய்யின் திருமணம் முதன் முதலாக வாய் திறந்த அமலா பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/1-jan/libr-j27.shtml", "date_download": "2019-09-17T19:30:16Z", "digest": "sha1:56RDHRJE5SK65PK3NGR7GN74O4UICRH4", "length": 30377, "nlines": 60, "source_domain": "www9.wsws.org", "title": "தாராளவாத ஐரோப்பாவின் முடிவு", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nவரலாற்றாளர் ஹென்ரிச் ஆகஸ்ட் வின்க்லர் ஜேர்மனியின் வரலாறை \"மேற்கை நோக்கிய நீண்ட பாதை\" என்று வர்ணிக்���ிறார். “மேற்கு\" என்பதை, அந்த சமூக ஜனநாயகவாதி —அமெரிக்க மற்றும் பிரெஞ்சு புரட்சிகளில் வரையறுக்கப்பட்டதைப்போல்— நாடாளுமன்ற ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் மக்கள் உரிமைகள், வர்க்க சமரசம் மற்றும் சமூக சமநிலையை குறிக்கிறார்.\nஒரு நீண்டகால பிரத்தியேக பாதைக்கு (Sonderweg) பின்னரே, 1949 அரசியலமைப்பு, 1991 வன்முறையற்ற மறுஐக்கியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒருங்கிணைப்பு என இறுதியில் ஜேர்மனி இவற்றை அடைந்தது, இவை முடிவாக ஐரோப்பிய கண்டத்தை சமாதானத்திற்கு இட்டுச் சென்றது என விங்லர் விளங்கப்படுத்துகிறார்.\n“மேற்கு\" குறித்த விங்லரின் கருத்துரு எப்போதுமே முக்கியமாக சித்தாந்தரீதியில் உந்துதலளிக்கப்பட்டு, யதார்த்தத்தை பூசிமெழுகுவதாக இருந்தது. ஆனால் சமீபத்திய சம்பவங்களை அவரது அளவுகோலின் அடிப்படையில் மதிப்பிட்டால், பின் ஜேர்மனியும் ஐரோப்பாவும் சமீபத்திய மாதங்களில் அந்த \"மேற்கை நோக்கிய பாதையில்\" வேகமாக எதிர்திசையில் தான் பயணித்துள்ளன. ஏறத்தாழ ஒரேயிரவில், அரசியல் கலாச்சாரம் பலவந்தமாக மாற்றப்பட்டுள்ளது. சமூக ஜனநாயகம் மற்றும் தாராளவாத ஐரோப்பா பொறிந்து போயுள்ளன.\nஆளும் உயரடுக்குகள் எங்கெங்கிலும் கூர்மையாக வலதிற்கு நகர்ந்து வருகின்றன. பேரினவாதம், வெளிநாட்டவர் மீதான விரோதம், இராணுவவாதம் மற்றும் ஒரு பலமான அரசுக்கான அழைப்பு என இவை அதிகரித்துள்ளன. இது பிரெஞ்சு தேசிய முன்னணி, ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative for Germany), ஆஸ்திரிய சுதந்திர கட்சி, ஹங்கேரிய Fidesz மற்றும் போலந்தின் PiS போன்றவற்றிற்கு மட்டுமல்ல, மாறாக இடது என்று கூறப்படுபவை உள்ளடங்கலாக ஒவ்வொரு ஸ்தாபக கட்சிக்கும் கூட பொருந்தும்.\nபப்லோவாத ஐக்கிய செயலகத்தின் International Viewpoint போன்ற போலி-இடது பிரசுரங்கள், பெண்களின் உரிமைகளின் பாதுகாப்பிற்காக என்ற பெயரில் அரசு தலையீடு மற்றும் ஏகாதிபத்திய போருக்கு அழைப்புவிடுக்கும் கூக்குரல்களில் முன்னணி குரல்கொடுப்பவர்களாக உள்ளனர்.\nஜேர்மனியில் நாஜிக்களின் யூத-விரோத பிரச்சாரங்களை நினைவுபடுத்தும் வகையில், புத்தாண்டுக்கு முந்தைய கொலோன் சம்பவங்கள் ஓயாது பரவலாக மிகைப்படுத்தப்பட்டதை அடுத்து, அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் அகதிகளுக்கு எதிராக இனவாதம் தூண்டிவிடும் ஒரு பிரச்சாரத்தைப் பரப்புகின்றன. அரசாங்கமும் ��திர் கட்சிகள் கூடுதல் பொலிஸ் மற்றும் கடுமையான சட்டங்களுக்கு அழைப்புவிடுப்பதில் போட்டிப்போட்டு ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன. இவ்விடயத்தில் இடது கட்சி தலையாய இடத்தில் உள்ளது.\nபிரான்சில் ஒரு நிரந்தர அவசரகால நெருக்கடிநிலைமையை நடைமுறைப்படுத்தியுள்ள சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம், விச்சி ஆட்சி பாரம்பரியத்தில், குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டாலே வெளிநாட்டினரின் குடியுரிமையைப் பறிக்க அச்சுறுத்தி உள்ளது.\nஐரோப்பா எங்கிலும் எல்லைகள் கொண்டு வரப்படுகின்றன மற்றும் செங்கென் முறை கிட்டத்தட்ட உயிரிழந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ், டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் எச்சரிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் \"மிக குறுகிய காலத்திலேயே உடையக்கூடும்\" என்றார். அவரது டச் சமபலம் Mark Rutte, அகதிகள் நெருக்கடியைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு \"ஆறில் இருந்து எட்டு வராங்களே\" இருப்பதாக தெரிவித்தார். பழமைவாத Frankfurter Allgemeine Zeitung எழுதுகையில், “ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு இன்று போல இந்தளவுக்கு யதார்த்தமாக ஒருபோதும் இருந்ததில்லை,” என்றார்.\nஇராணுவ திறனை அதிகரிப்பது, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் போர் தொடுப்பது மற்றும் உள்நாட்டில் இராணுவத்தை நிலைநிறுத்துவதென்று வருகையில், ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்குகள் உடன்படுகின்றன. ஆனால் இவ்விடத்திலும் கூட, ஐரோப்பாவிற்குள் ஐக்கியம் இருப்பதாக எடுத்துக் கொள்ள கூடாது. தேசிய பகைமை அதிகரித்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான எல்லைகளில் டாங்கிகளை நிலைநிறுத்துவது வெறும் காலம் சார்ந்த ஒரு விடயம் மட்டுந்தான். இரண்டாம் உலக போர் முடிந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பாவின் இதயதானத்தில் போர் அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த 508 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 0.2 சதவீதமான கடந்த ஆண்டு ஐரோப்பாவிற்குள் நுழைந்துள்ள அண்ணளவிலான 1 மில்லியன் அகதிகள், வலதை நோக்கிய அரசியல் மாற்றத்திற்கான சாக்குபோக்கே தவிர நியாயமான காரணமல்ல. ஊடகங்கள் அவ்வாறு காட்ட முயல்வதைப் போல, இந்த மாற்றம் பொது மக்களின் பரந்த உணர்வுகளின் விள��வல்ல, மாறாக ஆளும் உயரடுக்குகளது எதிர்ப்பின் வெளிப்பாடாகும். அவை ஊடகங்கள் மற்றும் உத்தியோகபூர்வ கட்சிகளைப் பயன்படுத்தி, அமைப்புரீதியில் பிற்போக்குத்தனமான உணர்வுகளைத் தூண்டிவிட்டு வருகின்றன.\nசோவியத் ஒன்றியம் மற்றும் பரந்த சோவியத் அணி 25 ஆண்டுகளுக்கு முன்னர் பொறிந்ததற்குப் பின்னர், மிகவும் குறிப்பாக 2008 சர்வதேச நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் கட்டமைந்த வெடிப்பார்ந்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளே அனைத்திற்கும் மேலாக இந்த எதிர்ப்பிற்கான நிஜமான காரணமாகும். இத்தகைய அபிவிருத்திகளில் ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது.\nஜேர்மனி ஐரோப்பா எங்கிலும் அதன் போட்டியாளர்களைத் தடுக்க மற்றும் மேலாதிக்கத்தைப் பெற அவற்றை நிர்பந்திப்பதில் அதன் பொருளாதார பலத்தை ஈவிரக்கமின்றி பயன்படுத்தி உள்ளது. பலவீனமான தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மீது ஈவிரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகளை திணிப்பற்காக அது யூரோவைப் பயன்படுத்திக் கொண்டது--இத்தகைய நடவடிக்கைகள் அந்நாடுகளது பொருளாதாரங்களை சீரழித்ததுடன், மில்லியன் கணக்கானவர்களை வறுமைக்குள் தள்ளி, இளைஞர்களுக்கு எந்தவித எதிர்காலமும் இல்லாதவாறு சூறையாடின.\nஐரோப்பாவை முதலாளித்துவ அடிப்படையில் சமாதானமான ரீதியில் ஒன்றுசேர ஐக்கியப்படுத்த முடியும் என்ற யோசனையின் கற்பனை தன்மையை எடுத்துக்காட்டுவதற்கு ஐரோப்பிய பொருளாதார புள்ளிவிபரங்களைக் குறித்த ஒரு மேலோட்டமான பார்வையே போதுமானது.\nசான்றாக 2014 இல் 3 ட்ரில்லியனுக்குச் சற்றே குறைவாக இருந்த ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதை விட அண்மித்து அரைவாசி மக்கள்தொகையைக் கொண்ட அண்டைநாடான போலந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட ஏழு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது. ஜேர்மனியின் ஏற்றுமதிகள் போலந்தை விட ஏழு மடங்கு அதிகமாக இருந்தது; ஜேர்மனியின் 220 பில்லியன் யூரோ ஏற்றுமதி உபரி மட்டுமே கூட போலந்தின் 163 பில்லியன் யூரோ மொத்த ஏற்றுமதிகளை விட அதிகமாகும்.\n2014 இல் ஜேர்மனியை விட பாதியளவுக்குக் குறைவாக ஏற்றுமதி செய்திருந்ததும் மற்றும் 71 பில்லியன் யூரோ வர்த்தக பற்றாக்குறை கொண்டதுமான பிரான்சில், மற்றும் 134 பில்லியன் யூரோ வர்த்தக பற்றாக்குறை கொண்ட இங்கிலாந்தில் கூட, ஜேர்��னியின் நிழல் படிந்திருந்தது.\nசமூக புள்ளிவிபரங்களின் முரண்பாடு இன்னும் அதிகளவில் அப்பட்டமாக இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் முழுநேர தொழிலாளர்களின் சராசரி மாதாந்தர மொத்த வருவாய், பல்கேரியாவில் 306 யூரோ, போலந்தில் 902 யூரோ, ஜேர்மனியில் 3,106 யூரோ மற்றும் டென்மார்க்கில் 4,217 யூரோ என வேறுபடுகின்றன.\nஇத்தகைய சராசரிகள் தனித்தனி நாடுகளுக்குள் நிலவும் பெரும் சமூக இடைவெளியை மறைக்கின்றன. சான்றாக ஜேர்மனி அதன் பரவலான குறைந்த-கூலி துறையுடன் அதன் பொருளாதார மேலாதிக்கத்தைக் குறைவின்றி வைத்துள்ளது. இந்த குறைந்த-கூலி துறை ஹெகார்ட் ஷ்ரோடரின் சமூக ஜனநாயக கட்சி-பசுமை கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 2010 “சீர்திருத்த\" திட்டத்தின் விளைவாக உருவானதாகும். அங்கே மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பிழைப்பாதாரத்தின் விளிம்பில் வாழ்ந்து வருவதுடன், அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவே பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது.\nஇத்தகைய கூர்மையான சமூக முரண்பாடுகள் தான் ஐரோப்பிய உயரடுக்குகளின் வலதை நோக்கிய திருப்பத்திற்கான நிஜமான காரணம். மேற்புறத்திற்குக் கீழே, ஒரு பரந்த சமூக வெடிப்பு உருவாகிக் கொண்டிருப்பதும், அதற்கான தயாரிப்பு செய்ய அவற்றிற்கு மிக சிறிய அவகாசமே இருக்கிறது என்பதும் அவற்றிற்கு நன்றாக தெரியும். 1930 களைப் போலவே, அவை சமூக பதட்டங்களை வலதுசாரி தடங்களுக்குள் திருப்ப, பொலிஸ் எந்திரங்களைக் கட்டமைக்க, மற்றும் 1930 களில் அவை நாஜி அதிரடி படையினரைக் (SA) கொண்டு செய்ததைப் போலவே அதே விதத்தில் சமூக போராட்டங்களுக்கு எதிராக உபயோகிக்கக்கூடிய ஒரு வலதுசாரி இயக்கத்தை ஸ்தாபிக்க, பேரினவாதம் மற்றும் வெளிநாட்டவர் மீதான விரோதத்தைத் தூண்டிவிட்டு வருகின்றன.\nஇராணுவவாதத்தின் அதிகரிப்பும் அதே நோக்கத்திற்கே சேவையாற்றுகிறது. அங்கே சமீபத்திய வரலாற்றில் உள்நாட்டு பதட்டங்களை வெளிநோக்கி திருப்பிவிட சேவையாற்றாத எந்தவொரு போரும் இருந்திருக்கவில்லை. அதேநேரத்தில், வல்லரசுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மிகவும் உண்மையானவை. அதன் உலகளாவிய பொருளாதார நலன்களை இராணுவ வழிவகைகளைக் கொண்டே பாதுகாக்க முடியுமென்ற கருத்து ஜேர்மனியின் ஆளும் வர்க்கத்திற்குள் நீண்டகாலமாக மேலோங்கியுள்ளது. இர��்டு ஆண்டுகளாக, அது \"புதிய சக்தி, புதிய பொறுப்புகள்\" என்ற முழக்கத்தின் கீழ் ஓர் ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கையைத் தீவிரமாக மேலெழுப்பி உள்ளது.\nதற்போது இத்தகைய திட்டங்கள், சர்வதேச கூட்டணிகளின், குறிப்பாக நேட்டோவின் கட்டமைப்பிற்குள் நடக்கின்றன. ஆனால் இது நீண்டகாலத்திற்கு தொடராது. வல்லரசுகளது நலன்களுக்கு இடையிலான மோதல், உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் காரணமாக அவை தவிர்க்கவியலாதபடிக்கு ஒரு மூன்றாம் உலக போருக்குள் உந்தப்பட்டு வருகிற அளவுக்கு ஆழமானவை.\nதொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீடு மட்டுமே அத்தகையதொரு பேரழிவைத் தடுக்க முடியும். ஆளும் உயரடுக்குகளுக்கு முரண்பட்டரீதியில், பெருந்திரளான மக்களின் மனோபாவம் இடது சாரியாக மேலோங்குகிறது. ஆனால் இந்த உணர்வு உத்தியோகபூர்வ அரசியலில் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை. கிரீஸில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பில் தொடங்கி கூடுதல் அரசு அதிகாரங்களுக்கான அழைப்புகளை ஜேர்மனியின் இடது கட்சி ஆதரித்த வரையில், கடந்த ஆண்டின் அனுபவங்கள், உத்தியோகபூர்வ கட்சிகளின் பதவிகளிலிருந்து எந்த எதிர்ப்பையும் எதிர்பார்க்க முடியாது என்பதையே பலமாக எடுத்துக்காட்டுகிறது.\nபோர், இனவாதம் மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிரான போராட்டம், அத்துடன் அகதிகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆகியவை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்தும் மற்றும் ஒரு சர்வதேச சோசலிச தொழிலாளர்களின் கட்சியைக் கட்டமைப்பதிலிருந்தும் பிரிக்க முடியாதவை ஆகும். இதற்கு ஐரோப்பா எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டமைப்பது அவசியமாகிறது.\nமுதலாளித்துவ அடிப்பைடயில் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்த முடியாது என்பதையும், முதலாளித்துவம் தூக்கியெறியப்படாவிட்டால் புதிய போர்கள் தவிர்க்கவியலாதது என்பதையும் எச்சரித்த ஒரே அரசியல் போக்கு நான்காம் அகிலம் மட்டுமே ஆகும்.\nநான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான லியோன் ட்ரொட்ஸ்கி முதலாம் உலக போர் முடிவில் எச்சரிக்கையில், “ஒரு பாதி தான் முடிந்துள்ளது, முதலாளித்துவ அரசாங்கங்களின் ஓர் உடன்படிக்கையை கொண்டு மேலிருந்து ஐரோப்பாவின் ஓர் ஒருமித்த பொருளாதார ஐக்கியம் என்பது படுமோசமான கற்பனையாகும்,” என்றார். அ���்த பகுப்பாய்வு இன்று நிரூபணமாகி வருகிறது. ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளாக அதன் மக்கள் நலன்களுக்காக ஐரோப்பாவை ஐக்கியப்படுத்துவது மட்டுந்தான் ஒரே சாத்தியக்கூறாகும்.\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், இப்போதைய WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் முதல் வளைகுடா போர் தொடங்குவதற்கு முன்னதாக வழங்கிய உரையில் பின்வருமாறு எச்சரித்தார், “முதலாம் உலக போர் மற்றும் இரண்டாம் உலக போர் போலவே எதிர்விரோத ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டியாளர்கள் ஒருவரையொருவர் முந்திச்செல்ல முற்படுகையில், மூன்றாம் உலக போருக்கான அடித்தளம் தயாரிக்கப்படுகிறது. ஈராக்கிய மக்களுக்கு எதிராக இப்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் வருங்காலத்தில் இன்னும் அதிக இரத்தந்தோய்ந்த மற்றும் பயங்கர மோதல்களில் பயன்படுத்தப்படும்,” என்றார். (1)\nஅதற்குப்பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் மத்திய கிழக்கின் பெரும் பகுதிகளை அழித்துள்ளனர், அப்பகுதி ஒரு புதிய உலக மோதலுக்கான ஆதாரக்களமாக மாறும் அச்சுறுத்தலுடன் நிற்கிறது.\n(1) டேவிட் நோர்த் ஜனவரி 20, 1991 நியூ யோர்க் நகரில் ஆற்றிய \"இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்று” எனும் உரை. இடம் பெற்றிருப்பது: “பாலைவன படுகொலை. ஈராக்கிற்கு எதிரான ஏகாதிபத்திய போர்,” டெட்ராய்ட் 1991, பக்கம் 246 நூலில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/may2016/wije-m21.shtml", "date_download": "2019-09-17T19:30:46Z", "digest": "sha1:DCZQLWSW7JSW4VTS2LU5353IVRPCG5ZL", "length": 26971, "nlines": 60, "source_domain": "www9.wsws.org", "title": "மே தினம் 2016: இந்தியத் துணைக்கண்டத்தின் தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் முகம்கொடுக்கின்ற அரசியல் கடமைகள்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nமே தினம் 2016: இந்தியத் துணைக்கண்டத்தின் தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் முகம்கொடுக்கின்ற அரசியல் கடமைகள்\nபின்வரும் உரை 2016 மே 1 அன்று நடந்த சர்வதேச இணையவழி மே தினக் கூட்டத்தில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலரான விஜே டயஸ் வழங்கியதாகும்.\nஇந்தியத் துணைக்கண்டத்தின் தொழிலாளர்களும் உழைப்பாளிகளும், உலகம் பூராவும் உள்ள ��மது வர்க்க சகோதரர்களுடன் சேர்ந்து, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முன்னணிப் பாத்திரம் வகிக்க வேண்டும்.\n2001 செப்டெம்பர் 11 அன்று நடந்த தெளிவுபடுத்தப்படாத சம்பவங்களை பற்றிக்கொண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது முதலாக தெற்காசியாவும் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியமும் ஏகாதிபத்திய புவி-அரசியல் மற்றும் பூகோள வல்லரசுக்கான போட்டியின் நீர்ச்சுழிக்குள் முன்னெப்போதும் இல்லாதளவு ஆழமாய் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.\nஅமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகளின் பார்வையில், தெற்காசியாவானது யூரேசியாவின் மென்மையான அடிவயிறுப் பகுதியாய், எரிசக்தி வளம் நிறைந்த மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவை நோக்கியும் மற்றும் இமயமலை கடந்து சீனாவிலும் அமெரிக்க அதிகாரத்தை முன்னிலைப்படுத்துவதற்கு மிகமிக முக்கியமானதாய் இருக்கிறது.\nஇந்து சமுத்திரத்தை அமெரிக்காவின் பூகோள மேலாதிக்கத்துக்கான மைய அச்சாக கருதி அங்கு மேலாதிக்கம் செய்வதைப் பற்றி பெண்டகன் போர் தயாரிப்பாளர்கள் சிந்திக்கின்றனர். அமெரிக்க-கடற்படை போர் கல்லூரியின் சமீபத்திய ஆய்வு ஒன்று, “உலக வர்த்தகத்தின் மைய நாடியாக வட அட்லான்டிகை இந்து சமுத்திரம் பிரதியீடு செய்திருப்பதாக” வலியுறுத்தியது.\nமுதன்மையானதுமான காரணம், ஒரு போரின் போது அல்லது ஒரு போர் நெருக்கடியின் போது, மூலோபாய “சந்திப்புப் புள்ளிகள்” ஊடாக சீனா மீது ஒரு பொருளாதார தடையை திணிக்கும் அமெரிக்க திட்டத்தின் இருதயத்தானமான இடத்தில் அது இருக்கின்றது என்பதாகும். அது மட்டுமன்றி, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்து சமுத்திரம் இன்றியமையாததாக கருதப்படுவதும் ஒரு காரணம் ஆகும்.\nஇந்தப் பிராந்தியம் பூராவும் தனது இராணுவ-மூலோபாய இருப்பை விரிவாக்குவதற்கான அமெரிக்காவின் முனைப்பானது, சிறிய மாலத்தீவில் இருந்து அணுவாயுதம் கொண்ட பகைமை நாடுகளான இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் வரையும் தெற்காசியாவில் ஒவ்வொரு நாட்டினதும் உள்முக அரசியல் வாழ்க்கை மற்றும் வர்க்க இயக்கவியலில் ஒரு வல்லமை மிக்க காரணியாக உள்ளது.\nஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பானது இப்போது பதினைந்தாவது ஆண்டாகத் தொடர்கின்றது.\nவாஷிங்டனின் ஊக்குவிப்பு மற்றும் ஆசீர்வாதத்துடன் பாகிஸ்தான் இராணுவம், நாட்டின் சிவில் அரசாங்கத்தை ஒரு ஓரத்திற்குத் தள்ளி விட்டு, நாட்டின் பழங்குடியினர் பிராந்தியத்தில் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கின்றது, அதன் பிரதான நகரான கராச்சியை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளதோடு இப்போது அதன் மக்கள்தொகை மிகுந்த மாகாணமான பஞ்சாப்பில் இராணுவ நடவடிக்கைகளில் இறங்கிக்கொண்டிருக்கின்றது.\nகடந்த ஆண்டு, வாஷிங்டனில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பலியானார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் முன்னணி அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவை வெளியே எடுத்து, அவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக்குவதையும் அமெரிக்கா அரங்கேற்றியது. நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக இராஜபக்ஷ முன்னெடுத்த உள்நாட்டு யுத்தத்தை அமெரிக்கா முற்றுமுழுதாக ஆதரித்தது. ஆனால் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்குக்கும் இடையில் சமநிலை காண அவர் முயற்சித்தமையை அதனால் பொறுத்துக்கொள்ள முடியாமல் போனது. இராஜபக்ஷ வெளியேற்றப்பட்டு சில மாதங்களுக்குள், இலங்கைக்கு முதன்முதலாய் பயணிக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக ஜோன் கெர்ரி விஜயம் செய்ததுடன் இலங்கை-அமெரிக்க பங்காண்மை பேச்சுவார்த்தைக்கு கொழும்பு விரைவில் உடன்பட்டது.\nஆனால், உலக மேலாதிக்கத்துக்கான அதன் முனைப்பில் தெற்காசியாவை கூர்தீட்டும் அமெரிக்க நடவடிக்கையில் இந்தியாவே அச்சாணியாக இருக்கின்றது. இந்தியா எந்தளவில் பார்த்தாலும் ஒரு வறிய நாடாகும். அதன் ஜனத்தொகையில் முக்கால் பகுதியினர் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானம் பெரும் வறியவர்களாக உள்ளனர். ஆனால், வாஷிங்டனைப் பொறுத்தளவில் அது ஒரு “மூலோபாய பரிசு”.\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு “இந்தியாவுடனான ஒரு மூலோபாயக் கூட்டு வழங்கும் வாய்ப்புகளால்” தான் “இன்ப அதிர்ச்சி” கொண்டதாக அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தலைவர் ஹேரி ஹாரிஸ் அண்மையில் அறிவித்தார். பின்னர் அவர் தென் சீனக் கடலில் அமெரிக்க-இந்திய கடற்படை கூட்டு ரோந்து நடவடிக்கைக்கும் கூட அழைப்பு விடுத்தார்.\nஇந்திய முதலாளித்துவத்துக்குள் வாஷிங்டனின் விருப்பத்தை நிறைவேற்றும் கையாள் கிடைத்துள்ளது. கைக்க���லி இந்திய முதலாளித்துவமானது அமெரிக்காவுக்கு தலைவணங்கி சேவையாற்றுவதன் மூலம் தனது சொந்த வல்லரசு குறிக்கோளை யதார்த்தமாக்கிக்கொள்ளும் எதிர்பார்ப்பில் உள்ளது.\nஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளான நரேந்திர மோடியின் அரசாங்கமும் அவரது இந்து மேலாதிக்கவாத பி.ஜே.பியும் (பாரதிய ஜனதா கட்சி), சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைப்பில் இந்தியாவை முன்னரங்குக்கு தள்ளிக்கொண்டிருக்கின்றன. தென் சீனக் கடலில் சீனா ஒரு மூர்க்கநாடு என்ற வாஷிங்டனின் போலியான சித்தரிப்பை இந்திய அரசாங்கம் ஒப்பிக்கிறது; அது பென்டகனுடன் இணைந்து புதிய ஆயுத-முறைகளை அபிவிருத்தி செய்யத் தொடங்கியுள்ளது; மற்றும் அது இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரதான கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு உறவுகளை விரிவுபடுத்தி வருகின்றது.\nஅமெரிக்க கப்பல்கள் மற்றும் விமானங்கள் எரிபொருள் நிரப்பவும், மறு வழங்கல் செய்யவும் மற்றும் மீளப் பெறல் நடவடிக்கைகளுக்காகவும் இந்திய இராணுவத் தளங்கள் மற்றும் துறைமுகங்களை திறந்து விடுகின்ற ஒரு ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவுடன் “கோட்பாட்டளவிலான உடன்பாட்டை” பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் சென்ற மாதத்தில் அறிவித்தது.\nஉலகம் பூராவும் போலவே தெற்காசியாவிலும், கொஞ்சமும் பொறுப்பற்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமானது இனவாத, வகுப்புவாத மற்றும் சாதிவாத மோதல்கள் நிரம்பிக் கிடக்கும் ஒரு பிராந்தியத்தின் மீது நெருப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மோதல்கள், காலனித்துவ ஆட்சியினதும் வளர்ந்து வந்து கொண்டிருந்த தேசிய முதலாளித்துவ வர்க்கங்களின் போட்டி பிரிவுகள் துணைக்கண்டத்தை முஸ்லிம் பாக்கிஸ்தானாகவும் இந்து இந்தியாவாகவும் 1947ல் பிளவுபடுத்தி அமுல்படுத்திய இரத்தம் தோய்ந்த வகுப்புவாத பிரிவினையினதும் கசப்பான மரபாய் இருக்கின்றன.\nவாஷிங்டனின் ஆதரவினால் ஊக்குவிக்கப்படும் மோடி அரசாங்கம், பிராந்திய வல்லரசு என்ற இந்தியாவின் நீண்டகால உரிமைகோரலை ஆக்ரோசமாக திட்டவட்டம் செய்து கொண்டிருக்கிறது. அது நேபாளத்தின் மீது ஐந்து மாத கால தடையை திணித்தது; இந்தியாவை மாலத்தீவின் “மிக முக்கியமான நண்பன்” என்று அடாவடித்தனம் மூலமாக அதனை ��றிவிக்கச் செய்தது; எல்லை மீறல்களாகச் சொல்லப்படுவனவற்றுக்கு அளவுக்கு மீறிய இழப்புத் தொகையை பாகிஸ்தான் கொடுக்கும்படி செய்ய இந்திய இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.\nபாக்கிஸ்தான், தன் பங்கிற்கு, இந்தியாவில் அமெரிக்கா ஆயுதங்களுக்கும் ஆயுத முறைகளுக்கும் பணத்தை வாரி இறைப்பது பிராந்தியத்தின் அதிகார சமநிலையை தலைகீழாக மாற்றும் என மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகின்றது. இந்த எச்சரிக்கைகளை வாஷிங்டன் வெறுமனே அலட்சியம் செய்கின்ற நிலையில், இஸ்லாமாபாத் இப்போது தந்திரோபாய அல்லது போர்க்கள அணு ஆயுதங்களை நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றது.\nஉலகம் பூராவும் போலவே தெற்காசிய மக்கள் மத்தியிலும், போரை வெகுஜனங்கள் எதிர்த்த போதும், ஒரு போர் எதிர்ப்பு இயக்கம் கிடையாது.\nஇலங்கையில், ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் வரை இராஜபக்ஷவின் விசுவாசியாக இருந்த சிறிசேனவை ஜனநாயகத்துக்கான வேட்பாளராகச் சித்தரித்த பொய்யை பாராட்டிய போலி இடதுகள், அமெரிக்காவின் ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ஆதரவளித்தன.\nஇந்திய ஸ்ராலினிஸ்டுகள், துரிதமாக விரிவடைந்து வரும் இந்திய தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஒடுக்குவதில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றனர். கடந்த கால் நூற்றாண்டு காலம் பூராவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவற்றின் இடது முன்னணிகளும், இந்தியாவை உலக மூலதனத்துக்கான ஒரு மலிவு உழைப்புப் புகலிடமாகவும் வாஷிங்டனின் “மூலோபாய பங்காளியாகவும்” ஆக்குவதற்கு முயற்சித்த ஆட்சிக்கு வந்த அடுத்தடுத்த அரசாங்கங்களுக்கு ஆதரவளித்தன.\nஇப்போது ஸ்ராலினிஸ்டுகள், வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை முன்னிலைப்படுத்துவது மற்றும் அமெரிக்காவுடனான படைத்தள உடன்படிக்கை போன்ற பாரதிய ஜனதா கட்சியின் குற்றங்களை, தொழிலாள வர்க்கத்தை இந்திய முதலாளித்துவத்துக்கும் அரசுக்கும் முற்று முழுதாக அடிபணியச் செய்வதற்கான சாக்குப் போக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்திய முதலாளித்துவ அரசாங்கத்தின் பாரம்பரிய கட்சியும், கடந்த கால் நூற்றாண்டில் முதலீட்டாளர்-சார்பு மறுசீரமைப்பை அமல்படுத்துவதிலும் மற்றும் இந்திய-அமெரிக்க கூட்டணியை உருவாக்குவதிலும் பெரும் பங்கை வகித்திருக்கும் கட்சியுமான, காங்கிரஸ் கட்சியுடன் ஒரு கூட்டணிக்கு மிகவும் வெளிப்படையாக ஸ்ராலினிஸ்ட்டுகள் வாதாடுகின்றனர்.\nகடந்த நூற்றாண்டு கால தெற்காசியாவின் முழு வரலாறும், முதலாளித்துவத்தின் முற்போக்கு அல்லது ஜனநாயக பிரிவு எனச் சொல்லப்படுவதுடனான அத்தகைய கூட்டணிகளின் முழு பிற்போக்குத்தனத்தையும் எடுத்துக்காட்டியுள்ளதோடு, தொழிலாள வர்க்கம் நிரந்தரப் புரட்சி வேலைத் திட்டத்தை கையிலெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் காட்டியுள்ளது. ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, நீண்டகால வறுமை, சாதி மற்றும் வகுப்புவாத பிளவுகள் உட்பட வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளில் எதுவும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியின் ஊடாக அன்றி தீர்க்கப்பட முடியாது.\nசமூக எதிர்ப்பு பெருகிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம், பெங்களூரில் சொற்ப-ஊதிய ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் திடீரென பாரிய போராட்டத்தில் குதித்ததையிட்டு ஒரு முன்னணி இந்திய பத்திரிகை எச்சரிக்கை செய்திருந்தது. இந்தப் போர்க்குணமிக்க போராட்டம், அங்கிருக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்டமைப்புக்கு வெளியில் வெடித்தமை, அந்த கட்டுரையாளரை மிகவும் திகைப்புக்கும் உளைச்சலுக்கும் உள்ளாக்கியிருந்தது.\nஉலகெங்கும் கிளர்ந்து முன்வருகின்ற தொழிலாளர்களை, ஒரு உலகளாவிய வர்க்கமாகவும் தேவை மற்றும் போர் இல்லாத ஒரு புதிய சமூக ஒழுங்கின் நாயகராகவும் அவர்களது புறநிலை நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்குவதே இன்றியமையாத பிரச்சினையாக இருக்கிறது.\nஇந்த மகத்தான பணியில் எங்களுடன் தோள்சேர தெற்காசியாவிலும் மற்றும் உலகம் எங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இந்த மே தினத்தில் நான் வலியுறுத்துகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?p=2840", "date_download": "2019-09-17T19:15:48Z", "digest": "sha1:2J2DXPNW3P7G34BKSTRIGAH7SNB3KBKR", "length": 3667, "nlines": 88, "source_domain": "datainindia.com", "title": "டாலர்கள் வாங்க விற்க அணுகவும் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் டாலர்கள் வாங்க விற்க அணுகவும்\nடாலர்கள் வாங்க விற்க அணுகவும்\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று ��ணம் பெறுங்கள் .\nடாலர்கள் வாங்க விற்க அணுகவும்\nஆன்லைன் மூலமாக FOREX டிரேடிங் செய்யும் நண்பர்களுக்கு…\nPerfect Money, Skrill, Neteller. டாலர்கள் வாங்க விற்க அணுகவும்.\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%202%20-%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20-%20%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:49:22Z", "digest": "sha1:DPJB2YHLSEPXRVDXNB6DZBJT76AUDE5A", "length": 2096, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " சில வரலாற்று நூல்கள் 2 - திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு - ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசில வரலாற்று நூல்கள் 2 - திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு - ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nசில வரலாற்று நூல்கள் 2 - திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு - ஹெச்.ஆர்.பேட...\n[Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ] திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம். 1916ல் சென்னை ஆளுனரின் ஆணைக்கேற்ப நெல்லை ஆட்சியர் ஹெச்.ஆர்.பேட் தொகுத்தெழுதிய திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு அதன் பின் வந்த நேர்த்தியான மொழியில் எழுதப்பட்ட தகவல் களஞ்சியம். நுட்பமான தகவல்கள் செறிவாக தொகுக்கப்பட்டு அழகிய நடையில்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015/12/89.html", "date_download": "2019-09-17T19:06:29Z", "digest": "sha1:RKAG6JK2HCW6OVK6GDQDWPMV5P46WFDR", "length": 80373, "nlines": 670, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத��தங்களுடன் தேன்மொழி : விஜயசுந்தரி 89", "raw_content": "\nஉமா அழுவதை கேட்ட செல்வா\n“என்ன் உமா ஏன் அழற” என்று பதற்றத்துடன் கேட்க\n“செல்வா நாம் ஒன்னு சேர முடியாது போல் இருக்கேடா, எங்க வீட்ட சுத்தி ஏகப்பட்ட பேரு காவலுக்கு நிக்கிறாங்க, இவங்கள தாண்டி காத்து கூட உள்ள நுழைய முடியாது போல் இருக்கே” என்று அழுதபடி சொல்ல\n“அழாத உமா, எல்லாத்தையும் நானும் பார்த்தேன், இப்ப் நான் உங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கேன்” என்றதும் உமா மகிழ்ச்சியுடன்\n“என்ண்டா சொல்ற, நீ வந்திட்டியா, நாம் போக போறோம்மா” என்று கேட்க\n“இல்ல உமா அவசரப்படகூடாது, நான் இப்போதைக்கு அங்க வர போறதில்ல, கல்யாண்ம் என்ன் டைம்ல எந்த மண்டபத்துல நடக்கப் போகுதுன்னு மட்டும் எனக்கு சொல்லு” என்றதும்\n“கல்யாணம் குன்றத்தூர் கோவில்ல நடக்குதுடா, நாளைக்கு சாயந்திரம் எல்லோரும் கெளம்புறோம், நாள மறுநாள் காலையில் முகூர்த்தம் நாளைக்கு சாய்ந்திரம் அங்கயே பக்கத்துல இருக்குற மண்டபத்துல் ரிஷப்ஷன், அங்கயே தங்கிட்ட்டு காலையில் தான் கோவில்லுக் வரப்போறோம்” என்றதும்.\n“சரி நீ எதுக்கும் கவலபடாத உமா, கல்யாணத்தன்னைக்கே நாங்க உன்ன் தூக்க போறேன்” என்றதும் உமா மகிழ்ச்சியுடன்\n“சீக்கிரம்டா நான் உனக்காக ஒவ்வொரு செகண்டும் காத்திருக்கேன” என்று சொல்லி போன கட் செய்தாள். அவள் போனை வைத்த அந்த நொடி ராமு உள்ளே வந்தான். உமாவை பாத்து\n“என்ன் பாப்பா உன் காதலனுக்கு போன் பண்ணி எல்லா ப்ளானையும் சொல்லிடியா” என்று சொல்லி சிரித்தான்.\n“நீ எனக்கு கிடைக்காம் வேற யாருக்குமே கிடைக்க் முடியாதும்மா, உன் கண்ணு முன்னாலேயே உன் காதலன துண்டு துண்டா வெட்டி போட்டுட்டு நான் பார்த்த மாப்பிள்ளைக்கே உன்ன் கட்டி கொடுக்க போறேன், அவன் என் ஆளு அதனால் முதன் ராத்திரிய என் கூட்த்தான் நீ அனுபவிக் போற” என்று சொல்லி மீண்டும் சிரிக்க் உமா கடுப்பாளாள்.\n“டேய் போடா உன்னால் முடிஞ்சத பார்த்த்துக்க” என்று சொல்ல ராமு சிரித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினான். அடுத்த நாள் மதியமே செல்வாவும் அவன் ந்ன்பர்களும் குன்றத்தூர் கோவிலுக்கு சென்று அந்த இட்த்தை நன்றாக சுற்றி பார்த்து தப்பித்து செல்வதற்க்கான பாதைகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஅவன் நண்பர்கள் சிலர் கோவில் படிகளில் பிச்சைகார்ர்கள் போல் வேஷத்தில��� உட்கார்ந்து கொண்டார்கள். செல்வாவும் இன்னொருவரும் மலைக்கு கீழெ இருந்த ஒரு கடைக்குள் உட்கார்ந்து கொண்டார்கள். கடைக்காரனை சரிகட்டி அவன் அனுமதியுடன் அங்கு காத்திருந்தார்கள்.\nசரியாக மாலை 6 மணிக்கு முன்புறம் நான்கு குவாலீஸ் பின்புறம் ஐந்து சுமோ என்று தொடர்ந்து வ்ர நடுவில் ஒரு வேனும் வந்த்து. எல்லோரும் இறங்கி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்கள். உமா வேனில் இருந்து இறங்கியதுமே சுற்றி சுற்றி பார்த்தாள்.\nசெல்வாவை எங்கும் காணவில்லை. கோவிலில் சாமி கும்பிட்ட்தும் நேராக அருகே இருந்த ஒரு மணடபத்துக்கு சென்று அங்கு வரவேற்ப்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காலையில் மீண்டும் கோவிலுக்கு வ்ந்து அங்கு திருமணம் செய்து கொள்வதாக ராமுவின் திட்டப். அதன்படிதான் இப்போது வ்ந்திருந்தார்கள். செல்வாவும் அவன் நண்பனும் க்டைக்குள் உட்கார்ந்து கொண்டு உமாவை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்காள்.\nகார்களில் வந்திருந்த அண்ணாச்சியின் ஆட்கள் 30க்கும் மேற்பட்டோர் கோவிலை சுற்றி கையில் உருட்டுக் கட்டைகளுடன் காவலுக்கு இருந்தார்கள். செல்வா கடைக்குள்ளிருந்து மெல்ல் பூனை போல் பதுங்கி வேனுக்கு அருகே வந்தான், உள்ளே ட்ரைவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்க அவ்னை பார்த்து\n“அண்ணே கூல்ட்ரிங்க்ஸ் குடிங்கண்ணே” என்று ஒரு பாட்டிலை கொடுக்க அவனும் வாங்கி குடித்தான். உமா சுற்றி சுற்றி பார்த்தபடி மலை மேல் சென்று கொண்டிருந்தாள். அப்போது ஒரு பிச்சைக்காரன் அவளை நெருங்கியே நடந்து வந்தான். சட்டென்று அவன் உமாவின் அருகே வ்ந்து\n“உமா நான் செல்வாவோட் ஃப்ரெண்டு அவன் ராத்திரி வருவான்” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கே இருந்த படியில் உட்கார்ந்து கொண்டான். உமாவுக்கு மனதில் ஒரு நம்பிக்கை வந்த்து. மகிழ்ச்சியுடன் முருகனை கும்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.\nஅவர்கள் இருந்த வேனில் உமா முதலில் ஏற ஏறும்போதுதான் ட்ரைவரின் முகத்தை கவனித்தாள். அது செல்வா என்று தெரிந்த்தும் த்னக்குள் எழுந்த மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு அவ்னை பார்த்த லேசான சிரிப்புடன் உட்கார்ந்தாள். எல்லோரும் ஏறி உட்கார்ந்த்தும் வேன் மண்டபத்துக்கு புறப்பட்ட்து.\nமுன்னால் நாங்கு கார்களும் பின்னால் ஐந்து கார்களும் புடை சூழ செல்வா வண்டி ஓட்ட எல்லோரும் மண���டபம் வந்து சேர்ந்தார்கள். செல்வா தம் முகத்தை நிமிர்த்தாமல் வேனுக்குள்ளேயே உட்கார்ந்திருந்தான். மாலை நடக்க வேண்டிய நிகழ்வுகள் எல்லாம் முடிந்த்து.\nசெல்வா வேனுக்குள்ளேயே அசந்து தூங்கிவிட நள்ளிரவை தாண்டி விடியும் நேரம் ராமுவும் அவனது அடியாட்களும் சரக்கடிக்க வேனுக்கு அருகே வந்து நின்றார்கள். பாட்டிலை திறந்து டம்ப்ளரில் விஸ்க்கியை ஊற்றிவிட்டு\n“டேய் தண்ணி பாட்டில் இருக்கான்னு கேளுங்கடா” என்றதும் ஒருவன் வேனுக்குள் சென்று பார்க்க ட்ரைவர் சீட்டில் கர்ச்சீப்பால் முகத்தை மூடியபடி ட்ரைவர் படுத்திருப்பதை பார்த்தான். அவன் தோளில் தட்டி உசுப்ப அவன் எழ்வில்லை சரியென்று முகத்தில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து பார்த்தான். அவன் முகத்தை அந்த தடியனுக்கு எங்கோ பார்த்த நியாபகம் வர உடனே கீழெ இறங்கி சென்று ராமுவிடம்\n“அண்ணே, பாப்பா பின்னால் ஒருத்தன் சுத்துறான்னு சொல்லி ஒரு போட்டோவ எங்கிட்ட் கொடுத்திங்கல்ல, அந்த போட்டோ இருக்காண்ணே” என்று கேட்க அவன்\n“இப்ப் எதுக்குடா, போட்டோ இல்லையே” என்று கூற\n“அவன மாதிரியே ஒருத்தன் வேனுக்குள்ள் இருக்காண்ணே” என்றதும் சட்டென்று தன் மொபைலை எடுத்து அதிலிருந்த செல்வாவின் போட்டோவை பார்த்துவிட்டு\n“இவனா பாரு” என்றான் உடனே அந்த த்டியனும்\n“அண்ணே இவனேதாண்ண, ஒரு வேல பாப்பாவ தூக்கதான் ட்ரைவரா வந்திருப்பான் போல் தெரியுதுண்ணே”என்றதும் கையிலிருந்த் பாட்டிலை போட்டுவிட்டு எல்லோரும் கட்டை கத்திகளுடன் சத்தமின்றி வேனுக்குள் ஏறினார்கள்.\nஉள்ளே சென்று ட்ரைவர் சீட்டை பார்க்க அங்கே செல்வாவின் முகத்தில் இருந்த கர்ச்சீஃப் மட்டுமே கிடக்க அதிர்ச்சியடைந்த ராமு அந்த தடியனை பார்த்து\n“டேய் எங்கடா, இங்கதான் இருக்கான்னு சொன்ன ஒருத்தரும் இல்லையே” என்று கேட்க\n“இல்ல்ண்ணே இப்பதான் பார்த்தேன்.” என்று கூறிக் கொண்டே பின்னால் பார்க்க செல்வா சாலையில் ஓடுவது பின்பக்க கண்ணாடி வழியே மங்கலாக தெரிந்த்து.\n“அண்ணே அதோ ஓடுறான் பாருங்க” என்று சொல்லவும் எல்லோரும் இற்ங்கி அவ்னை துரத்த ஆரம்பித்தார்கள். செல்வாவும் மூச்சை பிடித்துக் கொண்டு சாலையில் ஓடினான். பின்னால் ராமுவும் அவன் ஆட்களுக் கையில் உருட்டுக் கட்டையும் அரிவாளும் வைத்துக் கொண்டு அவனை துரத்த இன்றுடன் நம்ம கதை முடிந்த்து எ���்று நினைத்தபடியே செல்வா ஒடினான்.\nசாலையின் ஓரமும் வாகன்ங்களில் செல்பவர்களும் செல்வாவையும் அவனை துரத்தியவர்களையும் அச்சத்துடன் பார்த்தார்கள். செல்வா மூச்சு வாங்க ஓடிக் கொண்டிருந்தான். ராமுவின் ஆட்கள் அவ்னை நெருங்கி வந்துவிட்டார்கள். இன்னும் சில் அடி தூரத்தில் தான் செல்வா ஓடிக் கொண்டிருந்தான். ராமு தன் கையிலிருந்த அரிவாளை சுழற்றியபடி அவனை துரத்த ஒரு திருப்பத்தில் செல்வா முன்னால் சென்றுவிட அதன் பின் ஒரு கார் குறுக்கே புகுந்த்தில் ராமுவின் ஆட்கள் சில அடி தூரம் பிந்தங்கிவிட செல்வாவுக்கும் அவாகளுக்கும் இடையே இடைவெளி அதிகமானது.\nசெல்வாவும் நம்பிக்கையுடன் ஓடிக் கொண்டிருந்தான் அதே நேரம் ராமுவின் ஆட்களும் முன்பைவிட வேகமாக் துரத்திக் கொண்டிருக்க சட்டென்று ஒரு பைக் செல்வாவுக்கு அருகே வர அதிலிருந்தவன்\n“டேய் செல்வா ஏறுடா” என்றதும் செல்வா தாவி அதில் ஏறிக் கொண்டான். பைக் வேகமாக சென்றது. ராமுவின் ஆட்கள் சில அடி தூரம் துரத்திவர அவர்களால் பைக்கை பிடிக்க முடியாமல் அங்கேயே நின்று போனார்கள்.\n“என்ண்டா கையில் கெடச்சவன பிடிக்க முடியலையே” என்று சொல்லிவிட்டு திரும்ப சூரியன் உதித்து எழுந்து கொண்டிருந்தான். ராமு திரும்பி பார்க்க காவலுக்கு வந்த அடியாட்கள் அணைவருமே அவன் பின்னால் தான் இருந்தார்கள்.\n“டேய் எல்லாரும் இங்க இருந்தா மண்ப்டபத்துல யாருடா இருக்கிறது” என்றதும் அணைவரும் பதறி அடித்துக் கொண்டு மண்டபத்தை நோக்கி ஓடினார்கள். அவர்கள் மண்டபத்தை நெருங்கி செல்லும் நேரம் அங்கே ஏற்கன்வே செல்வா இருந்த வேன் வேகமாக புறப்பட்டு சென்று கொண்டிருந்த்து.\nமண்டபத்துக்குள்ளிருந்து பெண்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஒடி வந்தார்கள்.\n“டேய் கல்யாண பொண்ண எவ்னோ தூக்கிக் கிட்டு போறாண்டா” என்று சில் பெண்கள் கத்த அண்ணாச்சி வேகமாக ஓடி வந்து அந்த பெண்களை பார்த்து “ஏய் யாரும் கத்தி கூப்பாடு போடாதீங்க, மாப்ள வீட்டுக்காரங்களுக்கு தெரிஞ்சா பிரச்சினையாகிடும்” என்று கூறிவிட்டு ராமுவையும் அடியாட்களையும் பார்த்து\n“டேய் அவன் உள்ள் புகுந்து பொண்ண தூக்குற வரைக்கும் நீங்க என்ண்டா ஊம்பிக்கிட்டிருந்தீங்க” என்று கேட்க எல்லோரும் தலை குனிந்தனர், ராமு தன் மனதுக்குள் உன் முன்னாடியே தான் தூக்கி இருக்கான், ந�� எவன் பூல ஊம்பிக்கிட்டு இருந்த என்று நினைத்துக் கொண்டு\n“டேய் அவன் புடிங்கடா” என்று தன் ஆட்களை பார்த்து கத்த எல்லோரும் நின்றிருந்த கார்களை நோக்கி ஓடி அவற்றில் ஏறிக் கொண்டு சர் சர்ரென்று வரிசை கட்டிக் கொண்டு வேனை துரத்த ஆரம்பியத்தார்கள்.\nமுன்னால் சென்ற வேன் காலை நேரத்து மங்கலான் வெளிச்சத்தில் ஹெட்லைட்டை போட்டுக் கொண்டு வேகமாக் புழுதியை கிளப்பிக் கொண்டு சென்று கொண்டிருக்க அதை பின்னால் வந்த எட்டு கார்கள் தாறுமாறான வேகத்தில் துரத்திக் கொண்டிருந்தன.\nஅதே நேரம் மண்டபத்திலிருந்து கோவில் இருக்கும் மலைக்கு செல்லும் பாதையில் முகத்தில் பருதா போட்டுக் கொண்டு ஒரு பெண்ணுடன் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தார்கள்.\nவேனை துரத்திக் கொண்டு சென்ற கார்கள் அந்த காலை பொழுதின் அமைதியை கெடுக்கும் விதமாக் ஹாரன் சத்த்த்தையும் முன்னால் செல்லும் வேனை பார்த்து அவர்கள் கத்தும் சத்தமும் அதிகமாக் கேட்க கார்கள் ஒரு வளைவில் வேனை வளைத்து முன்னால் சென்று நின்றன. வேனும் நின்றது அணைவரும் இறங்கி வேனை நோக்கி சத்தமிட்டுக் கொண்டு ஓடினார்கள்.\nகார்களில் ஒன்று வேகமாக் சென்று வேனுக்கு முன்னால் நிற்க அந்த காரை இடித்துக் கொண்டு சில் அடி தூரம் வரை தள்ளிக் கொண்டே சென்ற வேன் அதற்கு மேல் செல்ல் முடியாமல் நின்று போனது.\nகார்களில் இருந்தவர்கள் அணைவரும் இறங்கி வேனை நோக்கி ஓடினாகள். அந்த நேரம் வேனுக்குல் இருந்த ட்ரைவர் இறங்கி ஓடினான். அவனை துரத்திக் கொண்டு இருவர் செல்ல் ராமுவும் அவன் ஆட்களுக் வேனுக்கு சென்று கதவை திறந்து பார்த்தார்கள்.\nவேன் காலியாக கிடந்த்து. உள்ளே யாருமே இல்லை. டரைவரை இழுத்துக் கொண்டு இரண்டு பேர் வர ராமு அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டு\n“ஏங்கடா கல்யாண் பொண்ணு” என்று கேட்க\n“அய்ய்ய்யோ கல்யான பொண்ணு, எனக்கு எதுவும் தெரியாதுங்க” என்று அவன் அழுதான். உடனே ராமு மீண்டும் அவன் கன்னத்தில் இன்னொரு அறைவிட்டு\n“அப்புறம் ஏண்டா வேன் எடுத்துக் கிட்டு போன” என்று கேட்க\n“சார் எனக்கு ஒரு போன் வ்ந்துச்சி, அதுல என் பொண்டாட்டிய யாரோ கட்த்தி வெச்சிருக்கிறதா சொன்னாங்க, உடனே வரவும் சொன்னாங்க, அதான் நான் வேக வேகமா போனேன் சார்” என்று அழுதபடி சொல்ல ராமு யோசித்தான். சட்டென்று போனை எடுத்து அண்ணாச்சி நம்பரை டயல் செய்த���ன்.\n“அண்ணாச்சி, வேன்ல யாருமே இல்லையே” என்றதும்\n“என்னது வேன்ல யாருமே இல்லையா, அப்ப உமா எங்க போய் இருப்பாடா” என்று சொல்ல பொன்னம்மாள் அங்கு ஓடி வந்தாள்.\n“அண்ணாச்சி நம்ம் பாப்பாவ ஒரு பையன் கோவிலுக்கு கூட்டி போய்க்கிட்டு இருக்கான்” என்ரு சொல்ல\n“டேய் அவன் உமாவ கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போறானாண்டா” என்று போனில் சொல்ல ராமு உடனே போனை வைத்துவிட்டு தன் ஆட்களுடன் காரில் ஏறினான். கார்கள் அணைத்தும் கோவிலை நோக்கி சீறிக் கொண்டு கிளம்பின.\nசெல்வா ராமுவின் ஆட்களிடமிருந்து தப்பி ஓடி அவர்களை திசை திருப்பிய நேரம் அவன் நண்பர்கள் மண்டபத்துக்குள் நுழைந்து உமாவை கூட்டிக் கொண்டு வேனுக்கு அருகே வர அப்போது அண்ணாச்சியும் அவர் குடும்ப் பெண்களும் உமா காணவில்லை என்று அடித்துக் கொண்டு ஓடி வர அவர்களை பார்த்த உமாவும் செல்வாவின் நண்பர்களும் உமாவை வேனில் ஏற்றிவிட வேனை கவனிக்காத ட்ரைவர் அப்படியே ஸ்டார்ட் செய்து ஓட்ட சில் அடி தூரம் சென்றதும் எதிரே பைக்கில் வந்த செல்வா உமாவை இறக்கிக் கொண்டு நடந்தே கோவிலுக்கு செல்கிறான்.\nஅவளை அடையாளம் தெரியாமல் இருக்க ஒரு கறுப்பு பருதாவை போட்டு கூட்டி செல்ல் அந்த நேரம் மூத்திரம் போவதற்க்காக அங்கு வந்த பொன்னம்மாள். செல்வாவை பார்க்கிறாள். ஏற்கனவே அவனை உமாவுடன் பார்த்த நியாபகத்தில் அருகே சென்று அந்த பெண்ணின் பருதாவை தூக்கி பார்க்க அது உமா என்று தெரிந்த்தும் அவளை இழுத்து செல்ல முற்பட செல்வா கொடுத்த ஒரு அறையில் அவள் நிலை தடுமாறி கீழெ விழ செல்வாவும் உமாவும் கோவிலை நோக்கி செல்கின்ற்னர்.\nபொன்னம்மாள் எழுந்து ஓடி வந்து அண்ணாச்சியிடம் சொல்ல் ராமுவும் அவன் ஆட்களும் கோவிலை நோக்கி சென்றார்கள் கோவிலில் செல்வா உமாவை கூட்டிக் கொண்டு வர ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தயாராக காத்திருந்த அவன் நண்பர்கள் இருவரையும் மேடையில் உட்கார வைத்து இருவருக்கும் மாலை போட்டு திருமண ஏற்பாடுகளை செய்தார்கள்.\nஅண்ணாச்சி ராமு மற்றும் அவர்கள் அடியாட்கள் கோவிலுக்குள் நுழைந்து உமாவை தேட செல்வா அவன் நண்பர்கள் எடுத்து கொடுத்த் தாலையை உமாவின் கழுத்தில் கட்ட சென்றான். அதே நேரம் ராமு வீசிய கத்தி செல்வாவின் கையில் பட்டு வெட்ட் அவன் கையிலிருந்த தாலி கீழெ விழுகிறது.\nஅண்ணாச்சி ஓடிவந்து உம��வை எழுப்பி அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட அவள் மயங்கி அண்ணாச்சியின் தோள் மேல் சாய்கிறாள். ராமுவும் அவன் ஆட்களும் செல்வாவின் நண்பர்களை அடித்தும் வெட்டியும் அங்கிருந்து துரத்த செல்வா தனியாக மாட்டிக் கொள்கிறான்.\nஅவன் கழுத்தில் கிடந்த மாலையை பிடித்து அவனை இழுத்து கையில் இருந்த கத்தியால் ராமு அவனை வெட்ட ஓங்க அண்ணாச்சி\n“டேய் இங்க எதுவும் பண்ண வேணாம், கீழ போகலாம்” என்று சொன்னதும் அவனை பிடித்து இழுத்துக் கொண்டு மலைக்கு கீழெ வருகிறார்கள். உமா இன்னும் மயக்கமாகவே இருக்க சாலையில் செல்வாவை விட்ட்தும் அவன்\n“சார் நான் உமாவ ரொம்ப லவ் பண்றேன் சார், எங்கள் சேத்து வைங்க” என்று கெஞ்சுகிறான். ஆனால் அண்ணாச்சி அவனை கீழெ தள்ளி அவன் நெஞ்சில் காலை தூக்கி வைத்துக் கொண்டு\n“ஏண்டா உங்கப்பன் என்ன் போலீஸ்ல போட்டு கொடுத்து என் மானத்த வாங்குனா, நீ என் பொண்ணையே தூக்கி என் மானத்த ஒரே அடியா வாங்க பார்க்குறீயா” என்று அவன் னெஞ்சில் இருந்த காலை அவன் க்ழுத்தில் வைத்து அழுத்த் அவன் நாக்கு தள்ளிக் கொண்டு வெளியே வந்த்து. உடனே ராமு அண்ணாச்சியை நெருங்கி வந்து\n“அண்ணாச்சி சீக்கிரம் பாப்பாவ கூட்டி போங்க மாப்ள வீட்டுக்காரங்களுக்கு விஷயம் தெரிஞ்சிட போகுது இவன நான் பார்த்துக்குறேன்” என்றதும் அண்ணாச்சி சட்டென்று உமாவை காரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்ப ராமு செல்வாவை மண்டியிட்டு நிற்க வைத்து தன் கையில் இருந்த உடுட்டுக்கட்டையால் அவன் முகத்தில் ஓங்கி ஒரு அடி அடிக்க் வாயிலிருந்து ரத்தன் கொப்பளிக்க் அவன் கீழெ சாய்கிறான்.\nகாரில் ஏறியதும் உமாவுக்கு நினைவு திரும்பிட ஜன்னல் வழியாக பின்னால் பார்க்க செல்வா வாயில் ரத்தம் சீறி பாய கீழெ விழுகிறான். அவன் கண்கள் காருக்கிள்ளிருந்து தன்னை பார்க்கும் உமாவையே பார்த்துக் கொண்டிருக்க உமா\n“செல்வா” என்று அலறி துடிக்கிறாள். காரிலிருந்து இறங்க முயன்றளை அண்ணாச்சியின் இரும்புபிடி விடாமல் பிடித்துக் கொள்ள உமா கதறி அழுதபடி காருக்குள் செலகிறாள் .மண்டபத்துக்கு சென்றதும் உமாவுக்கு மணப்பெண் அலங்காரம் செய்ய எல்லாம் ஏற்பாடு ஆக உமா அழுது கொண்டே இருக்கிறாள். அங்கு வந்த அண்ணாச்சி\n“ஏய் என்னடீ உன் காதலன நெனச்சி அழறியா, உன்ன் காதலிச்சதுக்காக அவன் உயிர விட்டான், இப்ப் நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்கல அவன் குடும்பத்துல் இருக்கறவங்களையும் கொன்னுடுவேன், எப்ப்டி வசதி” என்றதும் உமாவுக்கு அதிர்ச்சியாக இருக்க\n“என்ன் கல்யாணம் பண்ணிக்கிறியா இல்ல உன் காதலன போட்டு தள்ளின மாதிரி அவன் குடும்பத்தையும் காலி பண்ணவா” என்று அண்ணாச்சி கேட்க\n“அட பாவி அவன் உனக்கு என்ன் பாவம் பண்ணா, இப்படி அவன அனியாயத்துக்கு கொன்னுட்டியே” என்று உமா கேட்க\n“என்ன் எதுத்துக்கிட்டா என்ன் ஆகும்ன்னு அவன் குடும்பம் தெரிஞ்சிக்கனும், அதுக்காக தான் அவன் போட்டேன்”என்று சொல்லிவிட்டு அண்ணாச்சி சென்றுவிட கோவிலுக்கு மீண்டும் உமாவும் அவன் உறவினர்கள் என்று எல்லோரும் வேனில் மீண்டும் கோவிலுக்கு வர சில மணி நேரத்துக்கு முன் செல்வா விழுந்த அதே இட்த்தில் இப்போது மண்ணில் ரத்தக்கறை மட்டுமே இருந்த்து.\nஉமா அதை பார்த்த்தும் தன்னை மறந்து அழ தொடங்கினாள். எல்லோரும் வேனை விட்டு இறங்கி மலை மேல் சென்று கொண்டிருக்க உமாவின் அருகே அண்ணாச்சி வ்ந்து கொண்டிருக்க அவருக்கு அருகே வந்த ராமு அண்ணாச்சியை பார்த்து லேசாக சிரிக்க\n“என்ண்டா ராமு முடிச்சிட்டல்ல” என்று கேட்க\n“அண்ணாச்சி பய பாடி இன்னேரம் கூவத்துல் மெதக்கும்” என்று ராமு சொல்ல உமா அழுதப்டி ராமுவை பார்க்க அவன் கர்வமான முகத்துடன் உமாவை பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் உமாவுக்கு புரிந்த்து.\n“பார்த்தியாடீ என்ன் எதுத்துக்கிட்டா இதான் முடிவு” என்று அவன் சொல்வது உமாவுக்கு மட்டும் கேட்ட்து. மண் மேடையில் உமா உட்கார்ந்திருக்க ரவி கெட்டி மேளம் கொட்ட அவள் கழுத்தில் தாலி கட்டினான். உமாவுக்கு தாலி கயிறு ஏறும் நேரம் அவளுக்கு அது தூக்கு கயிறாகவே தோன்றியது.\nதிருமணம் முடிந்து மறுவீட்டிற்க்காக சென்னையில் இல்லமல் அவசரமாக உமாவை வேலூருக்கு ரவியின் வீட்டிற்கே அனுப்பி விட்டார்கள். அன்று இரவே அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்ட்து. உமாவுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்ட்து. பட்டு புடவை ஏகப்பட்ட நகைகள் தலை முழுக்க மணக்கும் மல்லிகை என்று பார்க்கும்போதே தூக்கி ஓத்துவிட தோன்றும் அழகுடன் உமா அந்த அறைக்குள் நுழைந்தாள்.\nஉள்ளே சினிமா பாணியில் அலங்காரம் செய்யப்ப்ட்ட கட்டிலில் ரவி இருப்பான் என்று நினைத்து வந்த உமா ஏமாந்தாள். கட்டில் மட்டுமே இருக்க ரவியை காணவில்லை. கையிலிருந்த பால் சொம்பை வைத்துவிட்டு உமா சுற்றி தேடினாள். ரவியை எங்கும் காணவில்லை.\nஅப்போதுதான் அவளுக்கு ஒன்று நியாபகம் வ்ந்த்து. ராமு அன்று சொன்னானே என்னுடன் தான் உன் முதலிரவு என்று அதற்கேற்றார்போல் இப்போது ரவியை காணவில்லை என்றதும் உமா ராமுவுக்காக் காத்திருந்தாள். அறை மணி நேரம் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். கட்டிலின் ஒரு ஓரத்தில் ஒரு இருந்த விறகு கட்டை அவள் கண்ணில் பட்ட்து. அந்த அறையின் மற்றொரு கதவு திறக்கப்பட அதன் வழியே அவ்ள் எதிர்பார்த்த்து போலவே ராமு உள்ளே வந்தான்.\nஅதுவும் கையில் ம்ல்லிகை பூ சுற்றப்பட்டு மைனர் போல் வ்ந்தான். அவன் அடித்திருந்த சரக்கின் வாசம் அந்த அறைம் முழுவதும் பரவி உமாவுக்கே போதை ஏற்றிவிட்ட்து. உமாவை பார்த்த ராமு\n“என்ண்டீ தெவிடியா முண்ட, என்னயே செருப்பால் அடிக்கிற காரி துப்புற, பொட்ட நாயி உனக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கும், அதயெல்லாம் எப்படி அடக்குனேன் பார்த்தியா, கடைசியில் நான் தான் ஜெயிச்சேன், சொன்ன் மாதிரியே இப்ப இங்க வந்தேன் பார்த்தியா, அதான் ராமு” என்று சொல்லிக் கொண்டு தன் சட்டையை அவிழ்த்து போட்டான்.\n“என்ன் உமா யோசிக்கிற உன் புருஷன் எங்கன்னா, அவ்னுக்கு மூக்கு முட்ட சரக்க் ஊத்தி கொடுத்து மட்டையாக்கிட்டேன். விடியிற வரைக்கும் அவன் எழுந்துக்க் மாட்டான், உன்னோட் முதலிரவு என் கூட்த்தான்” என்று உமாவை நெருங்கி வர உமா தாவி சென்று ஏற்கன்வே பார்த்த அந்த விறகு கட்டையை எடுத்து ராமுவின் தலையில் ஓங்கி ஒரு அடி போட்டாள்.\nராமு ஆவென்று கத்த உமா மீண்டும் ஒரு அடி போட்டாள். ராமுவின் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வந்த்து. அவன் வலியால் துடித்து சாய்ந்தான். உமா ஆத்திரம் அடங்காதவளாய் அவ்னை நோக்கி கட்டையை ஒங்க ராமு கை நீட்டி தடுத்தப்டியே\n“உமா வேணா என்ன் கொன்னுடாத உன் காதலன் உயிரோட்த்தான் இருக்கான். என்ன் கொன்னுட்டினா அவன் இருக்குற எடம் தெரியாம போய்டும்” என்றதும் உமா அடிப்பதை நிறுத்திவிட்டு அவனை பார்த்தாள்.\n“உமா உன்னோட் காதலன் உயிரோடத்தான் இருக்கான், நீ என்ன கொன்னுட்டினா அவன் இருக்குற இடம் உனக்கு தெரியாம போய்டும்” என்று ராமு சொன்னதும் உமா பதறிக் கொண்டு அவனை அடிப்பதை நிறுத்திவிட்டு அவன் அருகே சென்று\n“என்ண்டா சொல்ற, செல்வா உயிரோட இருக்கானா, எங்க இருக்கான்” என்று உமா கேட்க\n“அது எனக்கு மட்டும் தான் தெரியும், உங்க அப்பனுக்கு கூட தெரியாது” என்று மண்டையில் ரத்தம், ஒழுகி முகம் முழுக்க பரவி இருக்க சொன்னான்.\n“டேய் செல்வா எங்க இருக்காரு சொல்லுடா” என்று உமா அழுதபடியே கேட்க\n“உமா அத நான் சொல்லனும்னா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நீ என் கூட படுக்கனும், நான் உன்ன் ஆச தீர ஓக்கனும்” என்று சொல்ல, இவன் கூட நாம் படுத்தாலும் இவன் உண்மைய சொலல் போறதில்ல, ஒரு வேல இவன் நம்மள ஓக்கறதுக்காக் பொய் சொன்னாலும் சொல்லுவான், ஒரு வேல செல்வா உயிரோட இருந்தாலும் இவன் இருந்தா என்னைக்கா இருநதாலும் ஒரு நாள் அவன கொன்னுடுவான், நமக்கும் இவனால் தொல்லை தான் அதனால் என்று தனக்குள் ஒரு முடிவெடுத்து எழுந்தவள் தன் புடவையை உறுவி போட்டாள்.\nஜாக்கெட்டின் முன்புற கொக்கிகளை பிய்த்து எரிந்தாள். யாரோ கிழித்தது போல் ஒரு செட்டப்புடன் “காப்பாத்துங்க, காப்பாத்துங்க” என்று கத்திக் கொண்டே கையில் இருந்த கட்டையினால் ராமுவின் மண்டையில் ஓங்கி ஓங்கி இரண்டு முறை பலமாக அடித்தாள். ராமுவின் மண்டை நன்றாக உடைந்து ரத்தன் சீறிக் கொண்டு வெளியே வர அவன் கண்கள் சொறுகிக் கொண்டு சென்றது.\nகைகள் மேலே எழமுடியாம்ல் உயிர் அடங்கிக் கொண்டிருக்க கதவை உடைத்துக் கொண்டு அண்ணாச்சி, செல்வி பொன்னம்மாள் மற்றும் அண்ணாச்சியின் ஆட்கள் உள்ளே வந்தனர். செல்வி ஓடி சென்று புடவையை எடுத்து உமாவின் மேல் போர்த்திவிட உள்ளே வந்த அண்ணாச்சி உமாவையும் ராமுவையும் மாறி மாறி பார்த்தான்.\n“உமா என்ன் நடந்துச்சி” என்று சத்தமாக கேட்க\n“இவன் எப்பவோ உங்ககிட்ட அசிங்கப்பட்டதுக்கு பழிவாங்க, இப்ப என்ன கெடுக்க் பார்த்தான். அவனுக்கு அம்மா மேல் ஒரு கன்ணு இருந்துச்சினும், அவங்கள் நீங்க கட்டிக்கிட்டதால் தான் ஏமாந்துட்டதாகவும், அதனால் எப்படியாவது என்ன் அடையனும்னுதான் அவனே ஒரு மாப்ளைய பார்த்து எனக்கு கட்டி வெச்சிருக்கான், இப்ப கூட அவருக்கு சரக்க ஊத்தி கொடுத்துட்டு எங்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான், நான் அடிச்சிட்டேன்” என்று சொல்ல அண்ணாச்சி ராமுவின் பக்கம் திரும்பினான். ராமு உயிர் போகும் கடைசி நேர போராட்ட்த்தில் அண்ணாச்சியை பார்க்க அவ்ரோ\n“டேய் கருங்காலி, என் கூட்வே இருந்து என் பொண்ணையும் பொண்டாட்டியையும் அடைய பார்த்திருக்கியேடா, துரோகி” என்று ஆத்திரத்துடன் கத்த அவரிடம் ஏதோ சொல்ல் முய்ன்ற ராமு வாயை திறக்க் கூட முடியாமல் திண்ற அவன் செல்வாவை பற்றி தான் சொல்ல் நினைக்கிறான் என்பதை புரிந்து கொண்ட் உமா சட்டென்று\n“இன்னும் அவன் கிட்ட என்ன் பேசிக்கிட்டு இருக்கீங்க” என்றதும் அண்ணாச்சி கோவமாக உமாவின் கையிலிருந்த கட்டையை வாங்கி ராமுவின் முகத்தில் அடிக்க இருந்த கொஞ்ச நஞ்ச உயிரையும் ராமு விட்டு அமைதியானான். அவன் ஆட்கள் இரண்டு பேர் மாடியில் போதையில் விழுந்து கிடந்த ரவியை தூக்கிக் கொண்டு வர ரவியோ நல்ல் போதையில் வாந்தி எடுத்து அதிலேயே புரண்டு எழுந்து வ்ந்திருக்க அவனை பார்த்த அண்ணாச்சி கண்கள் கலங்க உமாவின் அருகே சென்றான்.\n“உமா என்ன் மன்னிச்சிடும்மா, இந்த பொரம்போக்கு சொன்னான்னு நம்பி இந்த குடிகாரன் தலையில் உன்ன் கட்டி வெச்சிட்டேன்மா” என்று கையிலிருந்த கட்டையை கீழெ போடுவிடு அழுதபடி சென்றார். ராமுவின் உடலை அங்கிருந்து தூக்கி சென்றார்கள். அடுத்த நாள் காலை பொழுது விடிந்த்து. பெட்டில் படுத்திருந்த ரவி மெல்ல் கண் திறந்து பார்த்தான். கீழெ ஒரு மூலையில் நைட்டியில் உமா உட்கார்ந்தப்டியே தூங்கிக் கொண்டிருந்தாள்.\nரவி மெல்ல் எழுந்து தன் நிலையை பார்த்தான். உடலெங்கும் அவன் எடுத்து வைத்திருந்த வாந்தி காய்ந்து போய் கிடக்க் அந்த நாற்றம் அவனாலேயே தாங்க முடியாமல் இருந்த்து. மெல்ல் எழுந்து பாத்ரூமுக்குள் சென்று நன்றாக குளித்துவிட்டு வந்தான். உடைகளை அணிந்து கொண்டு உமாவின் அருகே சென்று உட்கார்ந்தான். அவள் தோளை தொட்டு\n“உமா உமா” என்றதும் உமா திடுக்கிட்டு கண திறந்தாள். அவள் க்ண்ணை அவளாலேயே நம்ப முடியவில்லை. இரவு அப்ப்டி இருந்தவன் இப்போது இப்படி இருப்பதை அவள் நம்ப முடியாம்ல் மேலும் கீழுமாக பார்த்தாள். “என்ன் உமா அப்ப்டி பார்க்குற, நான் ஒன்னும் மொடா குடியன் இல்ல, நேத்து ராத்திரி அந்த ராமு அண்ணன் தான் என்ன் வேணா வேணான்னு சொல்ல் சொல்ல கேக்காம ஊத்திவிட்டுட்டாரு, எனக்கும் போதை அதிகமாகி அப்ப்டி எல்லாம் ஆகிடுச்சி, அது சரி எங்க ராமு” என்று கேட்கும் போதே உள்ளே அண்ணாச்சி வந்தார். இருவரும் எழுந்து நிற்க\n“இனிமே அந்த ராமு உங்கள அப்ப்டி தொல்ல பண்ண மாட்டான், நீங்களும் குடிக்காம் இருக்கனும்” என்று சொல்ல ரவிக்கு ஒன்றும் புரியாம்ல் “மாமா ராமு அண��ணே எங்க” என்று கேட்க அண்ணாச்சி நடந்தவற்றை சொல்ல ரவிக்கு தூக்கிவாரி போட்ட்து.\n“அவ்ளோ மோசமானவரா அவரு, அதனால் தான் என்ன குடிக்க சொல்லி அப்ப்டி கட்டாய படுத்த்னாரா” எனறு கேட்டபடி உமாவை பார்த்து “உமா நான் இனிமே குடிக்கவே மாட்டேன்” ஏன்றதும் உமா எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் பாத்ரூம் நோக்கி சென்றாள்.\n“சரி மாப்ள நாங்க சென்னைக்கு கெள்ம்புரோம்” என்று கூறி அண்ணாச்சியும் செல்வி பொன்னம்மாள் மற்றும் அவர்கள் அடியாட்கள் என்று எல்லோரும் அங்கிருந்து கிளம்பினார்கள். அடுத்த சில் நாட்கள் உமா அந்த வீட்டில் ஏதோ ஒரு விருந்தாளியை போலவே இருந்துவந்தாள். திடீரென்று ஒரு நாள்\n“நான் சென்னைக்கு போய்ட்டு வரேன்” என்று ரவியிடன் சொல்ல\n“உமா ஏன் நீ மூனாவது மனுஷி மாதிரியே இருக்க” என்று ரவி கேட்க\n“குடும்பம் நட்த்தனும்ன்ற எண்ணத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா புருஷன் பொண்டாட்டியா இருக்கலாம், ஆனா சில்ரோட விருப்பத்துக்காகவும் கட்டாயத்துக்காவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்படித்தான் மூனாவது மனுஷங்களா தான் இருக்கனும்” என்று முகத்தை வேறு பக்கமாக திருப்பி வைத்துக் கொண்டு சொன்னாள்.\n“ஏன் உமா உன்னோட் பழைய காதல் உன்னால் இன்னும் மறக்க முடியலையா” என்று ரவி கேட்ட்தும் உமா திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பினாள்.\n“எனக்கு எல்லாம் தெரியும் உமா, ராமு அது எல்லாத்தையும் சொல்லித்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க் வெச்காரு, அவரு கிட்ட என் குடும்பம் கடன் வாங்கி இருந்த்தால் அத வெச்சி என்ன் ப்ளாக்மெயில் பண்ணித்தான் இந்த க்ல்யாணத்தையே அந்தாளு நட்த்தினான். நானும் உன்ன மாதிரி ஏதோ ஒரு நிர்பந்த்த்தால தான் கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டேன், ஆனா நான் எப்ப் உன் க்ழுத்துல் தாலி கட்டினேனோ அப்பவே உனக்கு உண்மையான கணவனா இருக்கனும்னு முடிவெடுத்துட்டேன், இப்ப அந்த ராமுவும் இல்ல, இனிமே நான் யார் கட்டாயத்துக்கும் அடி பணிய் வேண்டியதில்ல, உன்னோட் காதலன் உயிரோட் இருக்கிற விஷயம் எனக்கும் தெரியும், நீ இப்ப செனைக்கு போறதா சொல்றதும் அவர தேடித்தான, ஒரு வேல அவரு கெடைக்கலன்னா அதுக்கப்புறமாவது நாம் நம்ம வாழ்க்கைய தொடரலாமா” என்று நிறுத்த கண்களில் கண்ணீர் வழிய குனிந்து கொண்டிருந்த உமா\n“ஒரு வேல அவரு கெடச்சிட்டா” என்று கேட��ட்தும் ரவி பெருமூச்சி விட்டபடியே\n“உன் வாழ்க்கைய நீ யாரு கூட தொடரனும்னு ஆச படுறியோ அவங்க கூடவே வாழலாம்” என்று சொல்லிவிட்டு உமா எடுத்துவைத்திருந்த அவள் சூட்கேசை தூக்கிக் கொண்டு முன்னால் நடக்க் உமா அவனையே பார்த்தபடி பின்னால் நட்ந்தாள்.\nசென்னைக்கு வ்ந்த்தும் நேராக தாம்பரத்தில் இருந்த செல்வாவின வீட்டுக்கு சென்றாள். வீடு பூட்டி கிடந்த்து. நீண்ட நாட்களாகவே அங்கு யாரும் இல்லை என்பதற்க்கான் அறிகுறியாக பல்நாள் கடிதங்கள் கதவின் ஓரம் கிடந்தன. பக்கத்து வீட்டில் விசாரித்தாள். அவர்களுக்கும் செல்வாவை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் எந்த விவரமும் தெரியவில்லை.\nஅதன் பின் அதே பகுதியில் செல்வாவின் நண்பன் ஒருவன் வீடு இருப்பது அவளுக்கு நியாபகம் வர அவன் வீட்டை நோக்கி சென்றாள். செல்வாவின் நண்பன் உமாவை பார்த்த்துமே கொஞ்ச்ம பயந்தான். அதன் பின் உமா செல்வாவை பற்றி விசாரிக்க்\n“உமா உன் அப்பாவோட ஆளுங்க செல்வாவ அடிச்சி அவன் உடம்ப தூக்கிக்கிட்டு போறது மட்டும்தான் நாங்க பார்த்தோம், அதுக்கு முன்னாலேயே எங்கள எல்லாம் அடிச்சி போட்டுட்டாங்க, அவனுங்க அடிச்ச் அடியில் கண்டிப்பா செல்வா பொழச்சிருக்க வாய்ப்பே இல்ல, உன் கல்யாணம ஆன அன்னைக்கு சாயந்திரமே உங்க ஆளுங்க வந்து செல்வாவோட குடும்பத்து ஆளுங்கள் மெரட்டி இந்த ஊர விட்டே துரத்திட்டாங்க, உமா செல்வா போந்து போனதுதான் நீ அவனையே நெனச்சிக்கிட்டு உன் வாழ்க்கைய கெடுத்துக்காத” என்று கூற உமா கதறி அழுதாள்.\nசெல்வா நிச்சயமாக் உயிருடன் இல்லை என்பது போன்ற தகவல்களே அவளுக்கு தொடர்ந்து வந்த்து. மீண்டும் வேலூருக்கு வ்ந்தாள். ரவி அவளிடம் எதை பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை.\nநாட்கள் உருண்டன. ரவியும் உமாவும் ஓரே வீட்டில் இருந்தாலும் இருவரும் தனி தனியாகத்தான் இருந்தார்கள்.\nமருபுறம் சென்னையில் அண்ணாச்சி தன் மகளின் வாழ்க்கையை கெடுத்துவிட்டோம் என்ற வருத்த்த்திலேயே இருந்தார்., அவர அடிதடி கட்டப்பஞ்சாயத்து என எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க அவரின் அடியாட்களுக்குள் அடுத்த தலைவன் யார் என்ற் போட்டி உருவாந்து. இந்த விஷயம் அண்ணாச்சிக்கு தெரியவர எல்லோரையும் அழைத்து பேசினார்.,\n“டேய் வேண்டாம்டா ,இந்த தொழிலவிட்டுடலாம்டா, கையில் அதிகாரமும் நம்மள் பார்த்து அடுத்தவ���் பயப்படுறான்ற எண்ணமும் இருந்த்தாலதான் நான் அவசரப்பட்டு தப்பான் முடிவடுத்தேன், நீங்களும் அப்ப்டி ஆகிடாதீங்க்டா, போய் வேற வேல எதாவது பாருங்கடா” என்று சொல்லிவிட்டு அண்ணாச்சி திரும்ப அவர் முதுகில் ஒரு கத்தி இறங்கியது.\nகண்கள் அகல விரிய மெல்ல் வலியை அடக்கிக் கொண்டு திரும்பிய அண்ணாச்சியின் வயிற்றில் மற்றொரு கத்தி இறங்கியது. ரத்தம் பீறிட்டு அடிக்க அருகே இருந்த சொஃபாவில் உட்கார்ந்தர்ர் அண்ணாச்சி,\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஜட்டி போடாமல் ஒரு வாரம் 5\nநான் குளித்து விட்டு அந்த சாமி அறைக்கு சென்று என் பேகை திறந்தேன். அதிலிருந்த சுடி அனைத்தும் அணிந்து அணிந்து சலித்து விட்டவைகள். எனக்கு அவ...\nகனவு கன்னி சுந்தரி 2\nசந்த்ரு வீட்டில் விடுமுறை நாட்களில் கூட ரிலாக்ஸ்சா இருக்க விடுவதில்லை. சும்மா அவனை படி படி என்று தொந்தரவு செய்தார்கள். இவர்களின் தொந்...\nமாமி விளக்கை அனைத்து விட்டு வந்து படுத்தால். அனைத்த சில நொடிகள் ஏதும் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் இருந்த தெருவிளக்கின் வெளிச்சம்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/62631", "date_download": "2019-09-17T19:36:22Z", "digest": "sha1:EXB4YXOSSNXXJIUCF7AJPPK5OJ7R4XT5", "length": 11068, "nlines": 58, "source_domain": "tamilnanbargal.com", "title": "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - பாகம் 1 - சுவாமி சுகபோதானந்தா", "raw_content": "\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - பாகம் 1 - சுவாமி சுகபோதானந்தா\nஇதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை....\nநான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி - \"ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் \" இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.\nஅது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று காப்பாற்று என்று ஓர் அலறல்.\nஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப்பார்த்துப் பரிதாபமாகக் கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன்.\nஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் என்னைக் காப்பாற்று என்று கண்ணீர்விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது.\nபாவி முதலையே... இது நியாயமா என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க...\n இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை.\nசிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nமுதலையின் வாய்க்குள் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் - முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா \nஎவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்... ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான்\nஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...\nநான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வை��்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்றது கழுதை.\nசிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான்.\nஇல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது.\nசிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது.\nஊஹும்... சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல். பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே.. உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே..., என்று நினைவுபடுத்த...\nமுதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது.\nஅப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ஓடிவிடு என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான். முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது -\nபுரிந்ததா... இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை\nசிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர... அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..\n\"இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை\" என்று சமாதானம் ஆகிறான்.\nவாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.\nபரோடாவில் என்னைச் சந்தித்து கதறிய பெண்ணொருத்தியின் வாழ்க்கையே இதற்கு ஒரு உதாரணம்..\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/thiagarajan-kumararajas-super-deluxe-continues-its-international-tour.html", "date_download": "2019-09-17T18:59:32Z", "digest": "sha1:X7Z4WDB4YAMMZQ2RJITERTIMZUJN26OA", "length": 7670, "nlines": 125, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thiagarajan Kumararaja's \"Super Deluxe\" continues its International Tour", "raw_content": "\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இருக்கிறது.\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றது. இருப்பினும், பல திரைப்பட விழாக்களில் இப்படம் இடம் பெற்று வருகிறது.\nவரும் ஜூன் 27 முதல் ஜூலை 07ம் தேதி வரை கொரியாவின் போய்ஷன் நகரில் நடைபெறவிருக்கும், பிரசித்தி பெற்ற 23வது\n‘போய்ஷன் சர்வதேச பெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில்’ (BIFAN), ‘சூப்பர் டீலக்ஸ்’ திரையிடப்பட இருக்கிறது.\n‘சூப்பர் டீலக்ஸ்’ போய்ஷன் பெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில், ‘வர்ல்ட் பெண்டாஸ்டிக் ப்ளூ’ பிரிவில் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘அந்தாதுன், கல்லி பாய் மற்றும் மணிகாமிகா’ ஆகிய பிற இந்திய மொழி படங்களும் திரையிடப்பட இருக்கிறது.\nசெக்கச்சிவந்த வானம் (2018) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/itel-launches-a46-indias-first-full-screen-hd-and-ai-dual-camera-smartphone-under-5k-segment/", "date_download": "2019-09-17T19:58:33Z", "digest": "sha1:TJOIUFBKW6W7EKJQRAOWGKF3SF4EXB63", "length": 4789, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "itel launches A46 – India’s First Full Screen HD and AI Dual Camera Smartphone under 5K segment | GNS News - Tamil", "raw_content": "\nPrevious articleஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாடலை வெளியிட்டது ஐசிசி\nNext articleஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை `சினம் கொள்’ படத்திற்கு கிடைத்துள்ளது\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்���ும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/more-than-10000000-users-downloaded-a-fake-app-to-update-samsung-phones-ra-177519.html", "date_download": "2019-09-17T19:26:23Z", "digest": "sha1:5F6XWG47JP5E32TBFI7W7OT6ZAZPUGT5", "length": 10026, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "சாம்சங் ஃபோனை அப்டேட் செய்ய போலி ஆப்...டவுன்லோடு செய்து ஏமாந்த 1 கோடி பேர்..! | More Than 10,000,000 Users Downloaded a Fake App to Update Samsung Phones– News18 Tamil", "raw_content": "\nசாம்சங் ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய போலி ஆப்... டவுன்லோடு செய்து ஏமாந்த 1 கோடி பேர்..\nஒரே நாளில் 4 ரக டிவி-க்களை வெளியிட்ட ஜியோமி...இந்தியாவுக்கென பிரத்யேக அறிமுகம்\nஉலகின் டாப் 100 பிராண்ட்களுள் ஒன்றாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ வளரும்..\nவெளியான Mi ஸ்மார்ட் Water Purifier - விலை, செயல்பாடு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன\nசெப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கும் ஜியோமி Mi பேண்ட் விற்பனை- சிறப்பம்சங்கள் என்ன\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nசாம்சங் ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய போலி ஆப்... டவுன்லோடு செய்து ஏமாந்த 1 கோடி பேர்..\nபயனாளர்கள் போலி ஆப்ஸ் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் சாம்சங் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசாம்சங் அப்டேட் போலி ஆப்\nசாம்சங் ஸ்மார்ட்ஃபோனில் ஆண்ட்ராய்டு அப்டேட் செய்ய ஒரு கோடி பேர் தவறான ஒரு போலி ஆப்-ஐ பதிவிறக்கம் செய்துள்ளனர்.\nஆண்ட்ராய்டு அப்டேட் செய்ய நாம் அனைவரும் உபயோகப்படுத்தும் ஒரே தளம் கூகுள் ப்ளே ஸ்டோர். கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் சாம்சங் அப்டேட் செய்ய முயற்சித்த பயனாளர்களில் சர்வதேச அளவில் சுமார் ஒரு கோடி பேர் தவறாக ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளன.\nபல தரப்பட்ட விளம்பரங்கள், ஆப் அப்டேட் செய்ய கட்டணம் என இந்த போலி ஆப் பலரையும் விழிபிதுங்கச் செய்துள்ளது. தொழில்நுட்ப ஆய்வாளர் ஒருவர் கூகுளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோர் தளத்திலிருந்து அந்த ஆப் நீக்கப்பட்டுள்ளது.\nஆனாலும், சாம்சங் நிறுவனத்துக்கு சிறிதும் தொடர்பில்லாத Updates for Samsung என்ற ஆப் உங்களது ஸ்மார்ட்ஃபோனில் இருந்தால் உடனடியாக அதை டெலிட் செய்துவிட சமூக வலைதளங்களில் சக பயனாளர்கள் கோரிக்கைகள் விடுத்��ு வருகின்றனர்.\nமேலும், சாம்சங் நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் அனைத்து ஆப்ஸும் இலவசமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையிலேயே வெளியிடப்பட்டுள்ளன. இதனால், பயனாளர்கள் போலி ஆப்ஸ் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் சாம்சங் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமேலும் பார்க்க: இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி A80..\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/o-endhan-vazhvile-song-lyrics/", "date_download": "2019-09-17T19:09:23Z", "digest": "sha1:I6CGDICE72VF6BGP53KBX5HCWDT4GJ4L", "length": 5792, "nlines": 200, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "O Endhan Vazhvile Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : ஓ.. எந்தன் வாழ்விலே\nபெண் : இது இளம் கனவுகள்\nபெண் : பண்ணோடு நாளும்\nபெண் : கல்யாண ராகம்\nபெண் : சந்தோச தென்றல்\nபெண் : ஓ.. எந்தன் வாழ்விலே\nபெண் : செந்தாழம் பூவே\nபெண் : என் காதல் தேவன்\nபெண் : நான் அந்த நேரம்\nவிழாவே … விழாவே பண்பாடல்…\nபெண் : ஓ.. எந்தன் வாழ்விலே\nபெண் : இது இளம் கனவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3445-yaar-ivan-tamil-songs-lyrics", "date_download": "2019-09-17T19:02:19Z", "digest": "sha1:OQ66UWETNMIIGTPWHPEHLCNUQ2VBF72K", "length": 5653, "nlines": 137, "source_domain": "www.tamilpaa.com", "title": "Yaar Ivan songs lyrics from Irumbu Thirai tamil movie", "raw_content": "\nவானம் பாத்து கைய கட்டு\nகோட்ட விட்டு தோத்த பின்தான்\nரகசியம் பூட்டி தான் அடச்சி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAzhagae (அழகே பொழிகிறாய் அருகே)\nTags: Irumbu Thirai Songs Lyrics இரும்புத்திரை பாடல் வரிகள் Yaar Ivan Songs Lyrics யார் இவன் பாடல் வரிகள்\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/23/3%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2019-09-17T18:57:18Z", "digest": "sha1:BIC24CKO2F7PD2M7JFH6FAQP6VKTVPRE", "length": 11464, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "3ஆம் உலகப் போரை உருவாக்கப் போகும் சிறிய நாடு எது? - டிரம்ப் | Vanakkam Malaysia", "raw_content": "\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஅமெரிக்க மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட கரு குவியல்\nநான்கு வயது சிறுவனை ஐந்து வயது சகோதரன் சுட்டு கொன்றான்\nதெங்கு அட்னானுக்கு லஞ்சம் – வர்த்தகருக்கு 15 லட்சம் அபராதம்\nஉலக டிரண்டிங்கில் மோடியின் பிறந்தநாள்\nபினாங்கின் செயற்கை தீவுகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு\n3ஆம் உலகப் போரை உருவாக்கப் போகும் சிறிய நாடு எது\nவாஷிங்டன், ஜூலை.23- ஐரோப்பிவில் உள்ள மிகச் சிறிய நாடான மொண்டேநெக்ரோ தான் மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘பகீ’ர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.\nஐரோப்பிய கண்டத்தில் குரேஷியா, செர்பியா, அல்பேனியா ஆகிய நாடுகளுக்கு இடையில் உள்ள சிறிய நாடு மொண்டேநெக்ரோ. இங்கு 6 லட்சம் மக்கள் மட்டுமே உள்ளனர். இந்நாடு சமீபத்தில் நேட்டோ குழுவில் 29 ஆவது நாடாக இணைந்தது.\nநேட்டோ குழு என்பது 29 நாடுகளை கொண்டதாகும். இந்தக் குழுவில் உள்ள எந்தவொரு நாட்டின் மீதும் வேறு நாடு தாக்குதல் நடத்தினாலோ அல்லது போர் தொடுத்தாலோ இந்தk குழுவில் உள்ள அனைத்து நாடுகளும் இணைந்து அந்த நாட்டின் மீது போர் தொடுக்கும். இதனால் இந்தக் குழு மிகவும் வலுவானதாக பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது பேட்டி ஒன்றில் கூறுகையில், நேட்டோ படைகள் உலகப் போரை உருவாக்கும் வல்லமை கொண்டவை. அந்தக் குழுவில் ஒரு நாடு தாக்கப்பட்டால் கூட, மற்ற எல்லா நாடுகளும் போருக்கு தயாராகிவிடும்.\nஇதனால் அந்த குழுவில் ஒரு சிறிய நாடு தாக்கப்பட்டால் கூட மற்ற நாடுகள் போரை உருவாக்கும். மேலும் நேட்டோவில் இருப்பதிலேயே மிகவும் மூர்க்���மான நாடு மொண்டேநெக்ரோ தான். அதில் குறைவான மக்கள் இருந்தாலும் எல்லோரும் மிகவும் மூர்க்கமாக இருக்கிறார்கள்\nஇதனால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போரை உருவாக்க காரணமாக இருக்கலாம். அந்நாடு மூன்றாம் உலகப்போரை உருவாக்கும் நாடாக விளங்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.\n\"மஞ்சள் பலூன்\" பெண் தம் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோருகிறார்\nஎனது முந்தைய ஆட்சியில் கடன் இவ்வளவு இல்லை\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nசூரிய வெப்ப மின்சார ஊழல் -குற்றச்சாட்டை மறுத்தார் ரோஸ்மா\nநஜிப் வழக்கு: நீதிமன்றத்தில் வாக்குவாதம்: வழக்கறிஞர்கள் மோதல்\nமனைவிக்காக பதவியை துறந்த அமைச்சர்\nவிளையாடிக் கொண்டிருந்த போதே உயிர்நீத்த ரக்பி வீரர்\nகாப்பாரில் மோகனா – மாணிக்கா – அப்துல் சானி\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315396.html", "date_download": "2019-09-17T19:27:21Z", "digest": "sha1:PYV7CA4L6JM2WQHC4ZCQCNWBRVW52OLK", "length": 7243, "nlines": 61, "source_domain": "www.athirady.com", "title": "‘ஸ்விகி கோ’ சேவை பெயரில் பெண்ணிடம் ரூ.95 ஆயிரம் மோசடி..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\n‘ஸ்விகி கோ’ சேவை பெயரில் பெண்ணிடம் ரூ.95 ஆயிரம் மோசடி..\nஉணவினை ஆர்டர் செய்தால் நாம் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து சேர்க்கும் நிறுவனம்தான் ஸ்விகி. இந்த நிறுவனம் சமீபத்தில் ‘ஸ்விகி கோ’ எனும் வாடிக்கையாளர் சேவையை தொடங்கியது.\nஇதன் மூலம் ஒரு இடத்திலிருந்து வாடிக்கையாளர்களின் பொருட்களை மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த சேவை தொடங்கிய நாளிலேயே பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.\nபெங்களூருவைச் சேர்ந்தவர் அபர்ணா தாக்கர் சூரி(47). இவர் கைப்பேசியை விற்க ஓ.எல்.எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்டு பிலால் என்பவர் அபர்ணாவை தொடர்பு கொண்டுள்ளார். இந்த கைப்பேசியை பிலாலிடம் ஒப்படைக்க ஸ்விகி கோவினை நாடியுள்ளார் அபர்ணா.\nஇந்த சேவைமைய எண்ணை தேடுபொறியில் தேடி எடுத்துள்ளார். அவருக்கு கிடைத்த அந்த கைப்பேசிக்கு தொடர்பு கொண்டுள்ளார். அழைப்பை எடுத்த அந்த நபர், உங்கள் போனுக்கு ஒரு லிங்க் வரும். அதில் கேட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்யுங்கள் என கூறியுள்ளார்.\nஅதில் அபர்ணாவின் வங்கி கணக்கு விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது. இந்த லிங்கினை பூர்த்தி செய்து அனுப்பிய சிறிது நேரத்திலேயே, அபர்ணாவின் கணக்கில் இருந்து ரூ.96 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.\nஇது குறித்து பேசிய ஸ்விகி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘அபர்ணா ஸ்விகியின் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவில்லை. வேறு ஏதோ ஒரு எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் முழு விவரங்களை வாங்க எங்கள் தரப்பில் முயற்சித்தோம்.\nவேறு எண்ணை அவர் பயன்படுத்தியதால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஸ்விகி நிறுவனம் எப்போதும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை என்பதை மீண்டும் கூறிக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/significant-milestone-for-indias-moon-mission-today-as-isro-to-inject-chandrayaan-2-into-lunar-orbit-pv-195785.html", "date_download": "2019-09-17T19:43:32Z", "digest": "sha1:EZLRIKPOE4XI2CJ7WAWJTDUDG6D3KX3X", "length": 10174, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "இஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தொழில்நுட்பம்\nஇஸ்ரோவுக்கு இன்று முக்கியமான நாள்... சந்திரயான் 2 சாதிக்குமா\nசந்திரயான்-2 விண்கலத்தின் பயணத்தில் முக்கிய நிகழ்வான நிலவ வட்டப்பாதைக்குள் செலுத்துவதற்கான நடவடிக்கையில் இஸ்ரோ இன்று ஈடுபட உள்ளது.\nநிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, சந்திரயான் 2 விண்கலம், கடந்த மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது.\nஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்ற சந்திரயான்-2 கடந்த ஆகஸ்ட் 14ம்- தேதி அதிகாலை 2.21 மணிக்கு 5-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தது.\nசந்திரயான் 2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க இஸ்ரோ முடிவெடுத்துள்ளது. இதற்காக சந்திராயனின் திரவ என்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் இயக்கப்பட உள்ளது என்றும் இது மிகவும் சவாலான நகர்வு என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nஇதன் பின்னர், ஆகஸ்ட் 21, 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில், விண்கலத்தின் திசையானது நான்கு முறை மாற்றியமைக்கப்படும். அதன்பின்னர், நிலவின் கடைசி சுற்றுவட்டப்பாதையை சந்திரயான் 2 விண்கலம் அடையும்.\nதொடர்ந்து, செப்டம்பர் 2-ம் தேதி, விக்ரம் லேண்டர் எனப்படும் தரையிறங்கும் சாதனம், சந்திரயான்-2 வில் இருந்து பிரிந்து, நிலவின் மேற்பரப்பில் சுற்றிவரும்.\nவிக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதையானது இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். இறுதியாக, செப்டம்பர் 7-ம் தேதி, நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T20:25:49Z", "digest": "sha1:TBTT3CXOWXKCII6AR42R3IPXBQDSG5ZF", "length": 13086, "nlines": 156, "source_domain": "www.maalaimalar.com", "title": "உருளைக்கிழங்கு சமையல் News in Tamil - உருளைக்கிழங்கு சமையல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஉருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு\nஉருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு\nஉருளைக்கிழங்கு, பருப்பு சேர்த்து செய்யும் உருண்டைக் குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 12, 2019 14:03\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ்\nமாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ். இன்று இந்த சிப்ஸ் செய்முறையை பார்க்கலாம்.\nசெப்டம்பர் 03, 2019 13:49\nசூப்பரான ஆலு லாலி பாப்\nமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஆலு லாலி பாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை\nகுழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேழ்வரகுடன் உருளைக்கிழங்கு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா\nசர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா உகந்தது. இன்று பரோட்டாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதொடர்ந்து ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போரடித்துவிட்டதா வித்தியாசமான உருளைக்கிழங்கு பிரட் வடையை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு விருப்பமான ஆலு பட்டூரா\nகுழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு சேர்த்து சூப்பரான பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஉணர்ச்சி ரீதியிலான மிகப்பெரிய தொடர் ஐபிஎல் என சொல்லக் காரணம்- குயின்டன் டி காக் விளக்கம்\nஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார்: பென் ஸ்டோக்ஸ்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nபிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நாராயணசாமி, கிரண்பேடி\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்\nகேப்டன் பொறுப்பால் ஆட்டத்திறன் பாதிக்குமா: குயின்டன் டி காக் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/07/04/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-09-17T20:01:33Z", "digest": "sha1:BD2SFI6V5TI2TFWEYOJI6JV2OHLWPQZL", "length": 8429, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் - ஷங்கர் - Newsfirst", "raw_content": "\nதமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் – ஷங்கர்\nதமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் – ஷங்கர்\nஜி.எஸ்.டி.யிலிருந்து சினிமாவை காப்பாற்றுங்கள் என்று இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஜுலை 1 ஆம் திகதி முதல் மத்திய அரசு ஜி.எஸ்.டி. என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரியை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.\nஇதன் மூலம் 100 ரூபாவிற்கு உட்பட்ட சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத வரியும், 100 ரூபாவிற்கும் அதிகமாக விற்கப்படும் டிக்கெட்களுக்கு 28 சதவீத வரியும் செலுத்த வேண்டியுள்ளது.\nஇதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் 30 சதவீதம் கேளிக்கை வரியையும் தமிழக அரசு விதித்துள்ளது.\nஇதனால் தமிழ் சினிமாவிற்கு 48 முதல் 58 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது, இதனால் தமிழ் சினிமா கடுமையாக பாதிக்கப்படும் என கமல்ஹாசன் உள்ளிட்டோர் எதிர்ப்புக் குரல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பிரபல இயக்குனரான ஷங்கர், தமிழ் சினிமாவிற்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பிற்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளார்.\nதனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, 48 முதல் 58 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது மிக மிக அதிகம்.\nதமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவேக்கின் கனவை நிறைவேற்றிய ஷங்கர்\nஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றவே இந்தியா வந்தேன்: பிரியா ஆனந்த்\nமக்களின் எதிர்ப்பால் எரிபொருளுக்கான வரி விதிப்பைக் கைவிட்ட பிரான்ஸ்\nமுதற்கட்ட நிவாரணங்களை நாளை அறிவிப்​பேன்\n2.0 படத்தில் ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்\nமக்களின் சுமையை அதிகரிக்கும் வகையில் வரி விதிப்பு இருக்கக்கூடாது: மஹிந்த ராஜபக்ஸ\nவிவேக்கின் கனவை நிறைவேற்றிய ஷங்கர்\nஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றவே வந்தேன்\nஎரிபொருளுக்கான வரி விதிப்பைக் கைவிட்ட பிரான்ஸ்\nமுதற்கட்ட நிவாரணங்களை நாளை அறிவிப்​பேன்\n2.0 படத்தில் ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்\nவரி விதிப்பு மக்களின் சுமையை அதிகரிக்கக்கூடாது\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/videos/24-mass-flooding-2017", "date_download": "2019-09-17T19:51:06Z", "digest": "sha1:U5GMWN7STQAZLXOKMLM7HLBG4TZZMHUK", "length": 3401, "nlines": 70, "source_domain": "www.tamilpaa.com", "title": "Mass flooding 2017 video | tamilpaa.com", "raw_content": "\nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2018/05/14112057/1000322/Naam-Nadu.vpf", "date_download": "2019-09-17T18:55:54Z", "digest": "sha1:ZGK4SIOSCXPE6ZTEQFQTTI5WBY53FJHR", "length": 3723, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 12.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநம்நாடு - 12.05.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, மு���்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஒவ்வொரு வாரமும் தமிழகத்தில் நடந்த முக்கிய சம்பவங்களின் சுவையான தொகுப்பு மட்டுமல்ல... இன்னும் பல அசத்தல் அம்சங்கள் உண்டு... சம்பவங்களில் இதுவரை வெளிவராத 'அட' என்று உங்களின் புருவங்களை உயரவைக்கும் விஷயங்களையும் பார்க்கலாம். கூடவே, அழகான வீடியோ காட்சிகளும்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/karthi", "date_download": "2019-09-17T19:44:12Z", "digest": "sha1:TUZUB5WOBLWO5EPJGECB7WJ6JK7U2YP5", "length": 30653, "nlines": 365, "source_domain": "www.toptamilnews.com", "title": "karthi | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதீபாவளி ரேஸில் கலந்து கொண்ட கார்த்தியின் கைதி\nசென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இதில் கார்த்திக்கு ஜோடியாக யாரும் நடிக்கவில்லை.\nஒரு இரவில் நடக்கும் நிகழ்வை ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் லோகேஷ் இயக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கைதி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில் தற்போது கைதி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளி ரேஸில் விஜயின் பிகில் மற்றும் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைக்குத் தயாரானது கார்த்தியின் கைதி\nநடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபட பெயரை வெளியிட்டதால் ராஷ்மிகா மீது கடுப்பான படக்குழு\nநடிகை ராஷ்மிகா படத்தின் பெயரை வெளியிட்டதால் அவர் மீது படக்குழு செம கடுப்பில் உள்ளனர்.\n'கார்த்தியுடன் உறவு வைத்து கொள்ளவில்லை': நடிகை தமன்னா ஓபன் டாக்\nதமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகிப் பிரபலமானவர் நடிகை தமன்னா.\nநடிகர் சங்க தேர்தல் தேவையற்றது: நடிகர் கார்த்தி கருத்து\nநடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது.\nதேர்தல் நெருங்கும் நேரத்தில் நிதி...விஷால் அணியின் தில்லாலங்கடி வேலைகள்...\nதமிழக அரசியல்வாதிகளை விட தாங்கள் ஸ்டண்ட் அடிப்பதில் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விஷால் அணியினர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் செயல்பட்டு வருகின்றனர...\nபோலீஸ், ரவுடிகளால் தேடப்படும் கார்த்தி அனல் பறக்கும் டீசர் இதோ\nநடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nசூர்யாவின் என்.ஜி.கேவுடன் இணைந்த தம்பி கார்த்தியின் கைதி\nசென்னை: சூர்யாவின் என்.ஜி.கே படம் வெளியாகும் திரையரங்குகளில் கார்த்தியின் கைதி படத்தின் டீஸர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முன்பதிவு தொடங்கி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால், இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் 'என்.ஜி.கே. வெளியாகும் திரையரங்குகள் அனைத்திலும் கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் என்.ஜி.கே மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்தியின் கைதி திரைப்படம் விறுவிறுப்பாக சார்பென்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதை 'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க���கப்படுகிறது.\nகார்த்தி- ராஷ்மிகா படத்தின் தலைப்பு இது தானா\nகார்த்தி- ராஷ்மிகா இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nகார்த்தி-ஜோதிகா படத்தில் இணைந்த பிரபல நடிகை\nகார்த்தி நடித்து வரும் திரைப்படத்தில் தற்போது நிகிலா விமல் இனைந்து நடிக்கவுள்ளார்.\nகார்த்தி, ஜோதிகா படத்தில் இணையும் ராட்சசன் பட பிரபலம்\n'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை அம்மு அபிராமி. அதைத்தொடர்ந்து 'ராட்சசன்' படத்தில் ரோஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். இ...\nமடமடவென கைதி பட ஷுட்டிங்கை முடித்த கார்த்தி\nநடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதிப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.\nநடிகர் சங்கத்துக்கு பேரிழப்பு: ஜே.கே. ரித்திஷ் பற்றி கார்த்தி பேட்டி\nராமநாதபுர இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேட்டியளித்தார்.\nசொன்ன வாக்கை காப்பாற்றிய தேவ் படக்குழு\nகார்த்தி நடிப்பில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியான திரைப்படம் தேவ். இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி ஜோடியாக இரண்டாவது முறையாக நடிகை ராகுரல் பரீத் சிங் நட...\nகார்த்தியின் 19வது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது\nநடிகர் கார்த்தி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nசென்னை: ‘தேவ்’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இந்த படத்திற்கு ‘கைதி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nகார்த்தி நடிக்கும் புதிய படத்தில் இணைந்த ஜோதிகா\nநடிகர் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெல்பி எடுக்க வந்த நடிகை கஸ்தூரி- கடுப்பாகி திட்டிய கார்த்தி\nசெல்பி என்ற விஷயத்துக்கு, ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது என்று நடிகர் கார்த்தி கடுமையாக நடிகை கஸ்தூரி மேடையில் திட்டியுள்ளார்,\nநடிகர் விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட 201 பேருக்கு 'கலைமாமணி' ��ிருதுகள் அறிவிப்பு\n2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது\nநடிகர் கார்த்திக்கு ஜோடியாகும் கிதா கோவிந்தம் பட நாயகி ராஷ்மிகா\nகீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்���ு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shilppakumar.blogspot.com/2011/03/", "date_download": "2019-09-17T19:13:22Z", "digest": "sha1:2RS2VCUI2IOLAO6HPY2CRAA3SQPW6W7L", "length": 80476, "nlines": 461, "source_domain": "shilppakumar.blogspot.com", "title": "ஸ்டார்ட் மியூசிக்!: March 2011", "raw_content": "\nஉலகிலேயே காஸ்ட்லியான காபி எது தெரியுமா\nஉலக்த்துலேயே காஸ்ட்லியான காபி எது ஸ்டார் ஹோட்டல்ல கிடைக்கிற காபிதான்னு சிம்பிளா சொல்லிடாதீங்க சார் ஸ்டார் ஹோட்டல்ல கிடைக்கிற காபிதான்னு சிம்பிளா சொல்லிடாதீங்க சார் நெஜமாவே வேற காஸ்ட்லியான காபி ஒண்ணு இருக்கு, அது என்னன்னு தெரியுமா நெஜமாவே வேற காஸ்ட்லியான காபி ஒண்ணு இருக்கு, அது என்னன்னு தெரியுமா தெரியும்னு சொல்றவங்க அப்படியே அப்பீட் ஆகிடலாம். இன்னும் என்னைய மாதிரி வெள்ளந்தியா தெரியலியேன்னு சொல்றவங்க மேல படிங்க\nஅந்த காஸ்ட்லியான காபி பேரு லூவா காபி (Kopi Luwak), இந்தோனேசியாவுல தயாரிக்கப்படுது. எப்படி தயாரிக்கறாங்கன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க.\nநம்மூர்ல கொஞ்சநாள் முன்னாடி மரநாய்னு பூனை சைஸ்ல, நாய் மாதிரி தோற்றத்துல ஒரு மிருகம் இருந்துச்சு, தென்னை மரத்துல எல்லாம் ஏறும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா பாத்ததில்ல. இப்போ நம்மூர்ல கிட்டத்தட்ட இது அழிஞ்சுடுச்சுன்னே நெனைக்கிறேன். இந்த மரநாய் தெற்காசிய நாடுகள் எல்லாத்துலேயும் பரவலாக காணப்படுது. இவை வாசனைத்திரவியம் எடுக்கப்படும் புனுகுப் பூனை ஜாதியை (Civet cats)சேர்ந்தவை. 2003-ல் சார்ஸ் நோய் பரவிய போது இந்தப் பூனை வகைகளில் இருந்தும் தொற்றியதாம். அதெல்லாம் இருக்கட்டும், இந்த மரநாய்க்கும் காபிக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா ஹி..ஹி.... \"மேட்டரே” அங்கதானே இருக்கு....\nஅது என்ன சம்பந்தம்னு படமாவே பாத்துடுங்களேன்...\nமரநாய் காபி பீன்சை சாப்புடுது\nநிறைய மரநாய்களை புடிச்சி வெச்சு காபி பீன்ச சாப்புட வைக்கிறாங்க\nகாபி பீன்ச சாப்புடுற மரநாய், கொட்டைகளை மட்டும் அப்பிடியே கக்கா போய்டும்\nகக்காவுல இருந்து காபி கொட்டைகளை எடுத்து சுத்தம் பண்ணினா...\n நான் சும்மா எப்பவும் போல () கக்கா மேட்டர மிக்ஸ் பண்ணிட்டேன்னுதானே நினைக்கறீங்க...) கக்கா மேட்டர மிக்ஸ் பண்ணிட்டேன்னுதானே நினைக்கறீங்க... கூகிள்ல போயி தேடிப்பாருங்கோ.... அத்தனையும் 100% உண்மைங்கங்கோ....\nமரநாயின் வயிற்றில் உள்ள செரிமான என்சைம்களால் மாற்றங்களுக்கு உள்ளாவதால் காபிக் கொட்டைகளின் கசப்பு குறைந்து சுவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கிடைச்சா ஒருதடவ குடிச்சுப்பாருங்க சார். இதிலும் டூப்ளிக்கேட் வருதாம். அதுனால பாத்து கவனமா ட்ரை பண்ணுங்க. ஏற்கனவே குடிச்சவங்க யாரும் இருந்தீங்கன்னா வெக்கப்படாம அதைப் பத்தி இங்கே பகிர்ந்துக்கலாமே...\nமேலதிகத் தகவல்களுக்கு விக்கிப்பீடியாவைப் பார்க்கலாம்.\nLabels: அனுபவம், சமையல், நகைச்சுவை\nஅடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியுமா...\nஅடுத்த முதல்வர் யார் என்று பதிவுலகம் முழுதும் தேர்தல் ஜன்னி கண்டு இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற முக்கியமான தேடுதல் வேட்டையில் இறங்கினோம். தேர்தல் நேரத்தில் இது அவசியமா என்று எதிரிகள் சிலர் கேட்கலாம். நமது சூப்பர் ஸ்டார்களுக்கே முதல்வர்களாகும் தகுதி இருப்பதனாலும், நாம் காலம் காலமாய் எதிர்பார்த்துக் காத்திருந்த சூப்பர் ஸ்டார் ஒருவர் தமிழ்த்திரை வானில் இப்போது அவதரித்து இருப்பதாலும், தேர்தல் பரபரப்பில் அவர் யார் என்று நம் பதிவர்களுக்குத் தெரியாமலே போய் விடக் கூடிய அபாயம் இருப்பதாலும்தான் அவசர அவசரமாக இப்படி ஒரு பதிவு.\nதமிழ்நாட்டில் எப்போதும் ஒரு சூப்பர் ஸ்டார் இருந்து கொண்டே இருப்பார். தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினி என்று ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பது தமிழகத்தின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. அடுத்த தலைமுறை நடிகர்கள் தமிழ்சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி பல வருடங்கள் ஆகியும் இன்னும் அவர்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தீர்மானிக்க முடியாத நிலை தொடர்வது சினிமா ரசிகர்களுக்கு தீராத கவலையாக இருந்து வருகிறது.\nஇன்னிலை தொடர்வது சினிமாவுக்கும் நல்லதல்ல, ரசிகர்களுக்கும் நல்லதல்ல. மேலும் சிபி போன்ற சினிமா விமர்சகர்களுக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அடையாளம் காட்டுவது நமது தார்மீகக் கடமை என எண்ணுகிறோம். கடமை என்று வந்துவிட்டால் நாம் புலியாக மாறி விடுவோம் என்பதும் உங்களுக்கு தெரியுமல்லவா...\nசூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைய இன்றும் போராடிக் கொண்டிருக்கும் அண்ணன் டீ...ராஜேந்தர் அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டவனாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என உங்களுக்கு அடையாளம் காட்டும் எனது நீண்ட நெடிய பயணத்தை தொடங்குகிறேன்.\nஅடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற உடன், நடிகர்கள் அஜீத்-விஜய் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் இருவரும், விடாது தொடரும் தொடர்தோல்விகளால் பொறிகலங்கி இருப்பது சற்றே யோசிக்க வைகிறது. சிம்பு, தனுஷ், சூர்யா, விக்ரம், ஜீவா, பரத் அனைவரும் அஜீத்-விஜய்க்கு கிழேதான் என்பதால் அவர்கள் அனைவரும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டியலில் இடம் பெறும் தகுதியை இழக்கிறார்கள். அப்படியானால் யார்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்ற யாருமே இல்லையா\nஇப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியாமலே போய் விடுமோ என்று ரசிகர்கள் எல்லாம் அல்லும் பகலும் துயரத்தில் தோய்ந்து, தோய்ந்து வருந்திக் கொண்டிருந்த காலத்தில்தான் வானில் விடிவெள்ளி உதிப்பது போல தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சாம் ஆண்டர்சன் அவர்கள் தமிழ்த் திரைவானில் உதயமாகி அனைவரையும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார். தமிழகத்திற்கு நோபல், ஆஸ்கார் என்று பரிசுகளை அள்ளித்தரக் கூடிய அனைத்து தகுதிகளும் இவருக்கு உண்டு என்றாலும் அவர் அதை விரும்புவதில்லை என்பதால் இன்னும் கொடுக்கப்படவில்லை என்று விபரம் அறிந்தவர்கள் பலரும் அறிவார்கள்.\nடாஸ்மாக்கில் இந்த வருடம் வருமானம் பலமடங்கு அதிகரித்திருப்பதற்கு சாம் ஆன்டர்சனின் சூறாவளி நடனமே காரணம் என்று புள்ளி விபரங்களைப் பார்த்தவ்ர்களுக்குத் தெரிந்திருக்கலாம். மேலும் இந்த வருட கலைமாமணி லிஸ்ட்டில் ஆன்டர்சனின் பெயர் இருந்ததாகவும், ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்வாரோ மாட்டோரோ என்ற அச்சத்தில் கடைசி நேரத்தில் அவர் பெயர் அந்த லிஸ்ட்டில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறன.\nதமிழக மக்கள் அனைவரும் எப்பேர்ப்பட்ட நடிகர் நமக்கு கிடைத்திருக்கிறார், இனி அவர்தான் நம் சூப்பர் ஸ்டார் என இறுமாந்திருந்த நேரத்தில் புயலென கிளம்பி தமிழகத்தின் அத்தனை தியேட்டர்களையும் துவம்சம் செய்து அதிரடியாய் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் சொல்லி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் ஒரு நடிகர்...\nஅவரும் ஒரு டாகுடர் என்பதுதான் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி தூக்கத்தைக் கெடுத்திருக்கிறதாம்.\nஅவரது மயிர்க்கூச்செறியும் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.....\nதென்னகத்தின் அடுத்த ஸ்டைல் மன்னன்..\nபவர் ஸ்டார் (எ) யூத் ஸ்டார், டாகுடர். சீனிவாசன்....\nதமிழகத்தின் சல்மான்கான் ஒரு பாடல்காட்சியில்...\nதமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்களின் எழுச்சியை வெள்ளித்திரையில் கண்டு மகிழ்க...\nபிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை\nஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...\nLabels: அனுபவம், சினிமா, நகைச்சுவை, புனைவுகள்\nநம்ம பதிவர்கள்/நடிகர்கள் சிலர் உலகக் கோப்பை கிரிக்கெட் டீம்ல எதிர்பாராத விதமா இடம் புடிச்சு ஒரு மேட்ச்ல கலந்துக்கிட்டாங்க. டீம் கேப்டன் வழக்கம் போல நம்ம பெரிய டாகுடரு புர்ச்சி களிங்கர்தான்.\nபர்ஸ்ட் மேட்ச் ஏதோ ஒரு சொத்த டீமோட வெள்ளாடுறாங்க. டாஸ் வின் பண்ணி பேட்டிங் எடுத்தாச்சு, கேப்டனுக்கே கேப்டன் பட்டாபட்டி, சிங்கையின் சிறுத்தை சிரிப்பு போலீஸுடன் களம் இறங்குகிறார்.\nபட்டா நேராக அம்பையரிடம் வருகிறார்.\nஅட்லீஸ்ட் எங்க தானைத்தலைவன் ராகுல்ஜீயவாவது தெரியுமா\nயோவ் யார்யா இந்தாள அம்பையர் ஆக்குனது, இவரு இருந்தா நாங்க வெள்ளாட முடியாதுய்யா...\n(எதிர் கேப்டன் ஓடிவந்து)... சார் சார் சும்மா வெள்ளாடுங்க சார், மேட்ச் முடியறதுக்குள்ள அவருக்கு நாங்க எப்படியும் ஜெர்மன் கத்துக் கொடுத்துடுறோம்.\nஅப்போ அது வரைக்கும் எனக்கு அவுட் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி வை...\nகொஞ்ச நேரம் மேட்ச் நடக்கிறது. சிரிப்பு போலீஸ் பேட்டிங் செய்கிறார். தூக்கி அடிக்கிறார், எளிதாக கேட்ச் பிடித்து விடுகிறார்கள்.\nயோவ் வெண்ணை ஒழுங்கா பாத்து அடிக்க வேணாமா\nஇல்ல பட்டா... அந்த பாலை மட்டும் மிட்விக்கெட் பக்கமா அடிச்சிருந்தேன்னா சிக்சர் போயிருக்கும்..\nமிட்விக்கெட் எந்தப் பக்கம்னே தெரியலியே\nத்தூ.... போடா... போயி மங்குனிய அனுப்பி வைய்யி... அப்பிடியே அவன் கிட்ட கொஞ்சம் பொறிகடலை கொடுத்து விடு, போரடிக்குது....\nமங்குனி வந்து பேட்டிங் செய்கிறார். முதல் பாலிலேயே கிளீன் போல்ட்...\nயோவ் மங்குனி என்னய்யா அவனுக கிட்ட காசு வாங்கிட்டியா\nஅட போய்யா நம்மளை நம்பி எவனாவது கொடுப்பானா... ரொம்ப நாளா பதிவே எழுதலியே, இந்த மேட்ச வெச்சு ஒரு பதிவு தேத்திடலாம்னு நெனச்சுக்கிட்ருந்தேன்.. தக்காளி அதுக்குள்ள பால்போட்டுட்டான்...\nஅடுத்து டெர்ரர் பாண்டியன் வர்ரார். பால் காலில் படுகிறது, LBW கொடுக்கப்படுகிறது. உடனே கோபமாக அம்பையரிடம் செல்கிறார்.\nஒரு தொழிலாளிங்கறதாலதானே இப்படியெல்லாம் பண்றீங்க உன்னயச் சொல்லி குத்தமில்லய்யா, இது ஒலகத்துல உள்ள எல்லா டேமேஜர்களும் சேந்து செய்யற சதி... மொதல்ல உங்களைத் திருத்திக்குங்கடா அப்புறம் எங்களுக்கு வந்து அவுட் கொடுங்க. சரி சரி, எப்படியும் வெளிய வருவேல்ல... அப்போ கவனிச்சுக்கிறேன்...\nஅடுத்து சின்ன டாகுடர் பேட்டை சுழற்றியபடி வருகிறார். பின்னணியில் கைத்தட்டல், கரகோஷம், விசில் சத்தம் வருகிறது.\nயோவ் என்னய்யா இது ஸ்டேடியத்துல ஒரு பய கூட இல்ல, உனக்கு மட்டும் எப்படிய்யா இவ்வளவு சவுண்டு வருது\nங்ணா... அது ஒரு டெக்குனிக்குங்ணா.... அதோ பாருங்க தெரியுதா, அங்க சவுண்டு சர்வீசு செட் பண்ணி வெச��சிருக்கேன்....\nஇதெல்லாம் கரெக்டா பண்ணுங்கடா... ங்கொய்யால மொதல்ல போயி ஒழுங்கா வெளையாடுற வழிய பாருய்யா...\nபவுலர் பால் போடுகிறார். பால் மிஸ்சாகி கீப்பரிடம் போகிறது.\nஅம்பையருங்ணா என்னங்ணா பால் ரொம்ப சிறுசா இருக்கு.. போயி நம்ம ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி பெருசா எடுத்துட்டு வாங்ணா....\nமிஸ்டர் இது ஃபுட்பால் இல்ல, கிரிக்கெட்...\nஓ அப்படியா... இப்போ என்ன பண்ணனும்...\nகிழிஞ்சது.... அந்த பேட்டை வெச்சு பாலை அடி... போதும்\nஇருக்கி சுத்தி திருப்பி அடிக்கனுமா\nஅதுக்கு வேற ஒருத்தரு இருக்காரு, நீ பேசாம ஆடு....\nசொல்லிட்டீங்கள்ல... இப்போ பாருங்ணா வேட்டைய...... டேய்ய்ய் வேட்டை ஆரம்பமாகிடுச்சுடா....\nயோவ்... இப்போ எதுக்கு தம் கட்டுறே .... சவுண்ட கம்மி பண்ணு\nங்ணா.... அப்பிடியே ஒன் டூ த்ரீ சொல்லுங்ணா...\nயோவ்... இது சினிமா ஷூட்டிங் இல்ல... மேட்சுய்யா.... மேட்சு....\nஅடுத்த பாலில் கிளீன் போல்ட்... சோகமாக சின்ன டாகுடர் வெளிய வருகிறார்.\nஇதுக்கெல்லாம் யார் காரணம்னு எனக்குத் தெரியும். அதுக்காகத்தான் நைனா மேடத்தை பாக்க போயிருக்கார். நாளைக்கு மெரினா பீச்சில் இதை கண்டித்து பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நடக்கும்... அதில் நைனா வேலாயுதம் படத்தில் உள்ள ஒரு சூப்பர் குத்துப் பாட்டு பத்தி பேசுவார்..\nஅடுத்து தொங்க பாலு இறங்குகிறார்.\nஅய்யய்யோ கிரவுண்ட்ல பத்து தடியனுங்க சும்மா வெட்டியா நிக்கிறானுகளே, வந்தானுகன்னா எலக்சனுக்காவது ஆகுமே மேட்சு முடிஞ்ச உடனே கட்சி ஆபீசுக்கு கூட்டிட்டுப் போயி பேர் வாங்கிட வேண்டியதுதான்.\nமறுபடியும் ஒரு LBW... அடுத்து கண்கள் துடிக்க ஆக்ரோஷமாக கேப்டனே களத்தில் இறங்குகிறார்.\nஊழல் இல்லாத மேட்ச் நடத்தனும் அதுக்கு ஒரு டெக்னிக் வெச்சிருக்கேன், ஆனா சொல்ல மாட்டேன்.\nஅதெல்லாம் நாங்க பாத்துகிறோம், நீங்க மொதல்ல வெள்ளாடுங்க கேப்டன்\nகேப்டனுக்கும் LBW கொடுக்கப்படுகிறது. கேப்டன் நேராக அம்பையரிடம் செல்கிறார்.\nசார், இதுவே அந்த டீம்ம்மா இருந்தா கொடுத்திருப்பீங்களா சார்.... இன்னிக்கு மட்டும் எங்களுக்கு மூணு LBW கொடுத்திருக்கீங்க, இது தப்பு, ஏன்னா இதுவரை ஆயிரத்து ஐநூத்தி நாற்பத்தாறு மேட்ச் விளையாடி இருக்காங்க, அதுல ரெண்டாயிரத்து நூத்தி இருபத்து மூணு LBW கொடுத்திருக்காங்க, கணக்குப் பாத்தா ஒரு மேட்சுக்கு 1. 37 LBW தான் வருது, ஆனா நீங்க மூணு கொடுத்���ிருக்கீங்க, இதுக்காக நான் கலங்கிட மாட்டேன். மேட்ச் முடிஞ்ச உடனே உங்களை விருதகிரி பாக்க வெப்பேன்.... அப்போ எனக்கு ஊத்திக் கொடுக்க தயாரா இருங்க அம்பையர் சார்...\nபெரிய டாகுடரு வெளியேற, தோனி உள்ளே வருகிறார். ரொம்ப நேரமாக ஒவ்வொரு பாலா அடிக்க முயற்சி பண்ணுகிறார். ஆனா முடியல. பால் பேட்டில் படவே கூச்சப்படுகிறது. ட்ரிங்ஸ் சிகுனல் காட்டுகிறார். பிரபல பதிவர் வெங்கட் ட்ரிங்ஸ் பாட்டிலோடு ஓடிவருகிறார்.\nவெங்கட் என்னய்யா இது நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன் பால் பேட்டிலேயே பட மாட்டேங்கிதே\nஏன் தோனி உங்க ஸ்பெசல் ஹெலிக்காப்டர் ஷாட்ட அடிச்சுத் தொலைய வேண்டியதுதானே\n அது எப்படின்னு திடீர்னு மறந்துடுச்சுய்யா... இப்போ என்ன பண்றதுன்னு கேக்கத்தான்யா உன்ன கூப்புட்டேன்... ஏதாவது ஒரு வழி சொல்லுப்பா....\nசரி எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, அம்பையர்கிட்ட பெரிய ஸ்க்ரீன்ல உங்க விளம்பரத்த திருப்பி திருப்பி போட சொல்லுங்க, அதை பாத்து அப்படியே அடிச்சிடுங்க....\nத்தூ... ஐடியாவாம் ஐடியா.... சே... இந்தக் கருமத்துக்கு நான் இப்பவே அவுட்டாகி போய்டுவேன்.....\nசொன்ன சொல் தவறாமல் தோனி அவுட்டாகிச் செல்ல, அடுத்தாக,\nபெரிய கரடி இடுப்பை ஆட்டியபடி....டண்டனக்கா ஏ டனக்கு நக்கா....\nஇன்னிக்கு மேட்சு, புடிப்பேண்டா கேட்சு.... வந்துட்டேன்டா பேட்ஸ்மேன்... இனி உனக்கு பேட்மேன்... டீவில பாரு ஸ்பைடர் மேன்...\nபவுலர் அம்பையரிடம்: சார் ஸ்டம்பு, கீப்பரு எதுவுமே தெரியல சார், எப்படி பால் போடுறது....\nஅம்பையர்: ஹலோ பேட்ஸ்மேன், கொஞ்சம் தள்ளி நில்லுங்க...\nதள்ளியும் நிப்பேன், தள்ளியும் வெப்பேன்... ஏன்னா நான் ஒரு கில்லி, அடிப்பேன் பாரு பல்லி, பூ வாங்குனா மல்லி, ரோடு போட ஜல்லி...ஜல்லி.... கில்லி கில்லி......\nஅதற்குள் பவுலர் பந்து வீசி விடுகிறார்.\nகரடியின் ஊத்த வாய்க்குள் பந்து சிக்கிக்கொள்கிறது...\nஉடனே ரன் ஓடுகிறார்கள், வாயில் இருந்து பாலை எடுக்க பீல்டர்கள் துரத்துகிறார்கள்... ஆனால்.... ரன் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்...2..4....6... 8... 10...12.. நின்ற பாடில்லை\nமெயின் அம்பையர் மயங்கி விழுகிறார்,\nலெக் அம்பையர்:... மேட்ச் கேன்சல்... கால் ஆம்புலன்ஸ்...\nஒரே ஒரு கேள்வி... பதிவின் டைட்டில் யாருக்கு கச்சிதமாக பொருந்துகிறது....சொல்லுங்க பார்ப்போம்...\nLabels: அனுபவம், கிரிக்கெட், நகைச்சுவை, புனைவுகள்\nஉங்களுக்காக ஒரு அதிரடி அரசியல் சர்வே....\nஅன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே...வாக்காளப் பெருங்குடி மக்களே உங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி மகிழ்ந்திடுவதற்காக மீண்டும் ஒரு சர்வே... வழக்கம் போல கிழிச்சு தொவச்சி காயப்போட்டுடுங்க.\nசர்வே கேள்விகளுக்கு பதில் அளிக்க 5 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் படித்துப் பார்க்க 10 நிமிடம் எடுத்துக் கொள்ளலாம். கொடுக்கப்பட்ட விடைகளில் இருந்து மட்டுமே பதில் அளிக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிப்பவர்களுக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.\n1. ஒரு ஓட்டிற்கு எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள்\n2. பணத்திற்குப் பதிலாக பொருளாகக் கொடுத்தால் என்ன வேண்டும்\nஅ) ஒரு வெளிநாட்டு பானம் + பிரியாணி பொட்டலம்\nஆ) தியேட்டர்களில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 5000\nஇ) டாஸ்மாக்கில் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய டோக்கன் மதிப்பு 10000\n3. உங்கள் தொகுதிக்கு சினிமா நடிகைகள் பிரச்சாரம் வருகின்றார்கள் என்றால், உங்கள் சாய்ஸ்\n4. உங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் நடிகர்கள்\n5. கீழ்கண்ட அரசியல் புள்ளிகள் உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் உங்கள் சாய்ஸ்\n6. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நீங்கள் விரும்பும் சினிமா விஐபிக்கள்\nஅ) எஸ். ஏ. சந்திரசேகர்\n7. நீங்கள் சேரவிரும்பும் கட்சி\nஇ) அ.இ.நா.ம.க (மொதல்ல இது யாரு கட்சின்னு கண்டுபுடிங்க...)\n8. உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி\n9. 2016-ல் யார் முதல்வர்\n(இதற்கு மட்டும் உங்கள் இஷ்டம் போல் பதில் சொல்லலாம்)\n10. நீங்கள் காலில் விழ விரும்பும் விஐபி\nஅய்யோ.. நான் ஒண்ணும் சொல்லலீங்....\nஎன்ன மக்களே சர்வேய முடிச்சிட்டீங்களா இப்போ அந்தப் பரிசு என்னன்னு தெரிஞ்சுக்கனும் அவ்வளவுதானே\nநமது மங்குனி அமைச்சரின் ப்ளாக் ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடை அளிப்பவர்களுக்கு, கடைசி ஏலத்தொகையில் 50% தள்ளுபடி அளிக்கப்படும்\nவழக்கம் போல் பிட் வசதி உண்டு, 1999 ரூபாய் செலுத்தினால், பிட் அனுப்பி வைக்கப்படும்\nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை\nஅறுபத்து மூணு பேருக்கு என்ன பண்றது... \nசாணக்கியனுக்கே சாணக்கியம் சொல்லிக்கொடுத்த அரசியல் சாணி.. சே... ஞானி, அரசியலின் அரிச்சுவடி, இந்தியாவின் விடிவெள்ளி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், தமிழினத்தலைவர், களிங்கர்ஜீ அவர்களின் அனல் பறக்கும் அதிரடி அரசியல் ஆட்டத்தின் விளைவாக, காங்கிரஸ் கட்சி 63 சீட்களை பெருமையுடன் பெற்று களிங்கர்ஜீ அவர்கள் துணையுடன் மக்களுக்கு தொண்டாற்றி மகிழ்ந்திட துடியாய் துடித்துக் கொண்டு இருக்கிறது.\nதானைத்தலைவர் ராகுல்ஜீ அவர்களின் வழிகாட்டுதலில் சீறு கொண்டு எழுந்துள்ள கட்சியினர், 63 சீட்டுகளை வாங்கிக் குவித்து வெற்றி நடை போடும் இன்னேரத்திலே நமக்குத் தேவையான அந்த 53 (மீதி 10 சீட்டு கோஷ்டித் தலைகளின் வாரிசுகளுக்குன்னு தெரியாதா உங்களுக்கு) சிங்கங்களைக் கண்டறியும் பணியில் அனைத்துக் கோஷ்டியினரும் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்\nரெண்டு நாளா நாங்க அடிச்ச அதிரடில எல்லாரும் இன்னேரம் ஸ்பெக்ட்ரத்த பத்தி மறந்திருப்பாங்கள்ல மேடம்...\nஇப்படி சிரிக்கிறீங்களே.... ரெண்டு மூணு நாளா என்ன நடக்குதுன்னு உங்களுக்கு ஏதாவது வெளங்குதா மன்மோகன்ஜீ....\nஎன்ன சொல்றிங்க தங்கபாலு, 63 பேர்ல 53 பேரு எங்களுக்கு வேண்டப்பட்டவங்களா\nஇப்பவாவது நாந்தான் அடுத்த முதல்வர்னு அறிவிச்சிருக்கலாம்...\nபாருங்க கஷ்டப்பட்டு சீட்டு வாங்கிக் கொடுத்துட்டேன், போயி எப்படியாவது 63 பேர புடிச்சிக்கிட்டு வாங்க...\nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை\n) படி தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. அம்மா தான் அடுத்த முதல்வர் என்று கிட்டத்தட்ட முடிவாகிருச்சு. அடுத்த ஆட்சியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ள ரொம்ப ஆர்வமா இருப்பீங்க (ஆமா யாருக்குமே தெரியாதுல....) அதை வெச்சு ஒரு சின்ன கற்பனை...\nஇதைப் படித்து தொழிலதிபர்கள், அல்லக்கைகள், கைத்தடிகள், வலதுகைகள் எல்லோரும் பயனடைவார்களாக\nநூறு எண்ணுற வரைக்கும் அப்பிடியே கெடக்கனும்.....\nஅதிமுக ஆட்சிக்கு வந்த உடன்,\nபுதிய சட்டசபைக்கட்டிடம் காலி செய்யப்பட்டு சட்டசபையும் தலைமையகமும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்படும்\nபுதிய சட்டசபைக் கட்டிடத்திற்கு முழுதும் பச்சைப் பெயிண்ட் அடித்து யாகம் நடத்தி கிளியர் செய்யப்படும்\nசசிகலா பேரவை இனி புதிய சட்டசபைக் கட்டிடத்தில் செயல்படும்.\nஉடன்பிறவா சகோதரிக்கு த��ணைமுதல்வர் பதவி. அறிஞர்கள், சான்றோர்கள் பாராட்டு.\nஅஞ்சாநெஞ்சன் கைது செய்யப்படுவார் (காரணம்லாம் தேவையா சார்). அமைதியான முறையிலேயே கைது செய்யப்பட்டதாக ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பு\nசத்துணவில் முட்டை நிறுத்தப்படும், அதற்குப் பதிலாக உடன்பிறவா சகோதரியின் ஒண்ணுவிட்ட அத்தையின் மாமனாருடைய தம்பியின் மருமகன் நடத்தும் பண்ணையில் செய்யப்பட்ட சத்துருண்டை வழங்கப்படும்\nகேப்டனின் புதிய கல்யாண மண்டபம் தலை நிமிர்ந்து எழுந்து நிற்கும்\nடாஸ்மாக்கிற்கு இனி ஒரு கம்பெனியில் இருந்து மட்டுமே சப்ளை (அது யார் கம்பெனின்னு தெரியும்ல\nஎந்த மொழியில் பெயர் வைத்தாலும் படங்களுக்கு வரிவிலக்கு. அதைப் பாராட்டி சினிமாத்துறை முதல்வருக்கு பாராட்டு விழா.ஜெயா டீவியில் நேரடி ஒளிபரப்பு, மறு ஒளிபரப்பு\nசென்னைக்கு தொழில் தொடங்க வரும் கம்பெனிகள் பெங்களுருக்கு அனுப்பி வைக்கப்படும் (எல்லாம் ஒரு பாசம்தான், பின்னே பெங்களுரும் இந்தியாதானே\n108 ஆம்புலன்ஸ் விளம்பரம் ஜெயாடிவியில் மட்டும் வரும்\nஓக்கே காமெடி போதும், இனி கொஞ்சம் சீரியசா பார்ப்போமா\nகாவிரிப் பிரச்சனையை மெரீனாவில் உண்ணாவிரதம் இருந்து தீர்ப்பார்.\nமுல்லைப் பெரியார் அணைக்காக மதுரையில் ஒரு உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம்\nதமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுதும் பந்த், ஆர்ப்பாட்டம்\nதமிழகத்திற்குப் போதுமான மின்சாரம் ஒதுக்க்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஒகேனெக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் கேன்சல்\nசென்னை மெட்ரோ திட்ட வேலைகள் நிறுத்தி வைப்பு, இதுவரை போடப்பட்ட தூண்கள் மற்றும் பாலத்தின் தரம் பற்றி ஆராய தொழில்நுட்பக் குழு\nதமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனததை ஜெயாடிவி வாங்கும்.\nதிமுகவை கூட்டணியில் இருந்து காங்கிரஸ் நீக்கிவிடும். காங்கிரசுடன் அதிமுக மறுபடி கூட்டணி சேர்ந்து மத்திய அமைச்சரவையில் இடமும் பிடிக்கும்.\nஅதைப் பார்த்து மருத்துவர் அய்யா அவர்கள் மீண்டும் சகோதரியுடன் இணைவார். அன்புமகன் ஒருவழியாக மீண்டும் மத்திய அமைச்சராகுவார் (அப்பாடா.........\nஇறையாண்மைக்கு எதிராக பேசியதற்காக சீமான் மறுபடி கைது செய்யப்படுவார்.\nஎல்லாரும் இவர பாத்து கத்துக்குங்க...\nமுக்கிய அறிவிப்பு: இங்கு சிறந்த முறையில் காலில் விழுந்து எழும் பயிற்சி கொடுக்கப்படும். அல்லக்கைகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். உடனே அணுகுவீர்... இன்றே கடைசி...\nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை\nமகளிர் தின ஸ்பெசலாக உங்க எல்லோருக்கும் ஒரு போட்டி வெச்சிருக்கேன். கீழே சில கணவன்-மனைவி படங்கள் கொடுத்திருக்கேன், அதுல சிறந்த கணவன் யார் என்று கண்டுபிடிப்பது உங்க பொறுப்பு....\nஎன்ன மக்களே சரியான விடையைத் தேர்ந்தெடுத்துட்டீங்களா\nசரி இந்த மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் சொல்லனுமாம் அதையும் சொல்லிக்கிறேன்....\nமங்கிசா மங்கிசா கிங்கிசா பாயாசா......\nஎல்லாம் மெயில்ல வந்த போட்டோக்கள், சம்பந்தப் பட்டவங்களுக்கு நன்றி\nLabels: நகைச்சுவை, போட்டோக்காமெடி, மரண மொக்கை\nஅப்போ பள்ளிக்கொடம் படிச்சிக்கிட்டு இருந்தேன், அப்போதான் வந்துச்சு துள்ளுவதோ இளமை படம். பாத்துட்டு அசந்து போயிட்டேன் சார். அந்த வயசுல என்ன பண்றோம்னு புரியாம என் கூட படிச்சிக்கிட்டு இருந்த புள்ளைய கூட்டிட்டு ஓடிப்போயிட்டேன். ரெண்டு, மூணு நாளு ஜாலியா சுத்திட்டு திரும்பி வந்தா பிரின்சிப்பாலு சமாதானம் பண்ணி ஏத்துக்குவாருன்னு பாத்தா பிடிச்சி கட்டி வெச்சு அடி பின்னிட்டானுக சார். டீசிய வேற கிழிச்சு கொடுத்துட்டாரு எங்க பிரின்சிபாலு, பாவம் படம் பாக்கல போல... சரி விடுங்க அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்போ வீட்ல இன்னொரு பள்ளில சேர்த்து விட்டாங்க. நல்லாத்தாங்க போய்க்கிட்டு இருந்துச்சு. இந்தக் காதல் கொண்டேன் படம் அப்போத்தாங்க வந்துச்சு, பாத்துட்டு வந்து நமக்கும் அந்த மாதிரி ஒரு கேர்ள் பிரண்டு இருந்து நம்மளைத் திருத்துனா ரொம்ப நல்லாருக்குமேன்னு எனக்கு ஒரே யோசனை...\nஅடுத்தநாளு எங்க கிளாஸ்லேயே ஒரு அட்டு பிகரை செலக்ட் பண்ணி பிரண்டாக்கிக்கிட்டேன். அட்டுபிகரான்னு கேக்குறீங்களா என்ன பண்றது அங்க அவ ஒருத்தி பேருதான் திவ்யான்னு இருந்துச்சு.. (பின்னே, சூப்பர் பிகர பிரண்டாக்கி என்னை சீரழிய சொல்றீங்களா என்ன பண்றது அங்க அவ ஒருத்தி பேருதான் திவ்யான்னு இருந்துச்சு.. (பின்னே, சூப்பர் பிகர பிரண்டாக்கி என்னை சீரழிய சொல்றீங்களா நானும் பெரியாளாக வேணாமா சார் நானும் பெரியாளாக வேணாமா சார்). என் கெரகம் அவ அந்த திவ்யா மாதிரி இல்லாம பிதாமகன் கோமதி மாதிரி கஞ்சா விக்கிற பார்ட்டியாக இருந்தாள். அன்னைக்கே அவளை கழட்டி விட���ாம்னா போலீஸ்ல மாட்டிவிடுவேண்னு அவ மிரட்டுனதுனால கம்முன்னு படிச்ச்சேன். ரன் படம் பாத்துட்டு சென்னைலதான் காலேஜ் படிக்கனும்னு முடிவு பண்ணி ஓடி வந்தேன். எங்கேயும் சீட் கெடைக்கல. அப்போ மதுர படம் பாத்துட்டு கலக்டராவாவது ஆகிடனும் முடிவு பண்ணி காய்கறிக் கடை போட்டேன்.\nநல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு, ஜெமினி படம் பார்க்கற வரைக்கும்... அப்புறம் என்ன, அதேதான், படத்துல வந்த மாதிரியே பலபேரு கைய கால பிடிச்சி ஒரு பார்ட் டைம் காலேஜ்ல சேர்ந்தேன், தங்கி இருந்த இடத்தையும் சௌகார்பேட்டைக்கு மாத்தினேன், ஆனா பாருங்க வழக்கம்போல எதுவுமே சிக்கல. குட்காவையும் பான் பராக்கையும் போட்டு கண்டமேனிக்கி துப்பி வீடும் வாயும் நாறுனதுதான் மிச்சம். இப்படியே போய்க்கிட்டு இருந்தப்போ நல்லவேளையா அன்னியன் படம் வந்து என்னக் காப்பாத்திடுச்சு. படத்த பாத்துட்டு எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டுட்டு ரெமோ ஆகிடலாம்னு எவ்வளவோ முயற்சி பண்ணேன்.ஆனா ரெமோ வரவே இல்லை, ஹேர் ஸ்டைல் மாத்தி, எக்சர்சைஸ் பண்ணி எதுவுமே ஒர்க் அவுட் ஆகாம கடைசில அம்பியா மாறிட்டேன். நந்தினி இல்லேன்னா என்ன, ஒரு அபிநயா, ஒரு கவிதா கூட வராமேயா போயிடுவாங்க\nநிறைய பணம் இருந்தா எல்லா பிகரும் தேடி வரும்னு திவ்யா எப்பவோ சொன்னது திடீர்னு ஞாபகம் வந்துச்சு. உடனே அதுதான் இனின்னு முடிவு பண்ணி பணம் சீக்கிரமா நிறைய சம்பாரிக்க வழி என்னன்னு யோசிச்சேன். அப்போ எதேச்சையா பகவதி பாத்துட்டு, உடனே ஒரு டீக்கடை வெச்சேன். நாமதான் யாரையும் மெடிகல் காலேஜ்ல சேர்த்து படிக்க வைக்கப் போறதில்லையே, அப்போ அந்தப் பணம்லாம் மிச்சம்தானே அத வெச்சே பெரியாளாயிடலாம்னு ஒரு சின்ன ப்ளான் அவ்வளவுதான். ஆனா பாருங்க பிரண்ட்சு தொந்தரவு தாங்க முடியல. ஓசி டீ குடிச்சே கடைய காலி பண்ணிட்டானுங்க. சரி நம்ம திருட்டுப்பயலே மாதிரி ஒரு பெரிய இடத்து மேட்டர வீடியோவா எடுத்து அமௌண்ட் கரக்ட் பண்ணி செட்டில் ஆயிடலாம்னு பக்காவா ப்ளான் பண்ணி சூப்பரா வீடியோவும் எடுத்து வெச்சிட்டேன் சார். என் கெட்ட நேரம் அதை எப்படியோ சன் நியூஸ்ல போட்டு நாறடிச்சுட்டானுங்க, அந்த வாய்ப்பும் போயிடுச்சு.\nஇதுக்கிடைல அப்படி இப்படின்னு ஒருவழியா காலேஜும் படிச்சு முடிச்சேன். என்ன வேலை பாக்கலாம்னு ஒண்ணும் புரியல. அப்போ கரக்ட் டைமிங்��ா போக்கிரி படம் வந்துச்சு பாருங்க, பெரிய போலீஸ் ஆப்பீசர் ஆகிடனும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். உடனே ஒரு ரவுடிகிட்ட போய் சேர்ந்துட்டேன், அப்போ தானே முதல்ல ஒரு பெரிய ரவுடி ஆகி, கடைசில போலீஸ் ஆகலாம் அது ஒரு கேவலமான வெத்து அல்லக்கை கும்பல் போல... என்னைய வெச்சி ஏதோ கோக்குமாக்கா படம் எடுக்க ட்ரை பண்ணானுங்க. எனக்கு உதறல் எடுத்து ஓடிவந்து அப்ரூவர் ஆகிட்டேன், மறுபடியும் கெட்ட நேரம் பாருங்க, அந்த போலீஸ்கார் அப்போத்தான் காக்க காக்க பாத்துட்டு வந்திருந்தாரு போல, இம்மீடியேட்டா எனக்கு என்கவுண்டர் தேதி குறிச்சிட்டார். அப்போ தப்பிச்சவந்தான், நேரா குருவி பாத்துட்டு அப்பிடியே மலேசியா போயிட்டேன், அங்கே கோச்சா எங்கே இருக்காருன்னு தேடித் தேடி வெறுத்துப் போயி சோத்துக்கே வழியில்லாம பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தேன். போலீஸ் பிடிச்சி திருப்பி அனுப்பி வெச்சிட்டாங்க.... அடுத்து என்ன பண்ணலாம்னு வழி கண்டுபுடிக்க வழக்கம் போல நம்ம தியேட்டருக்கு போனேன்.\nஅங்கே, நான் அவன் இல்லை படம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. பாத்துட்டு நாமளும் நாலஞ்சு பிகர்களை செட் பண்ணி செட்டிலாகிடனும்னு கச்சிதமா ஒரு திட்டம் போட்டேன். ரொம்பக் கஷ்டப்பட்டு நாலு பிகர்களைக் கண்டுபிடிச்சி பக்காவா பொறியும் வெச்சேன். ஆனா அவளுங்க பேராண்மை படத்துல வர்ர மாதிரி எடக்கு மடக்காவே இருந்தாளுங்க, பக்கத்துலேயே போக முடியலை. என்னென்னமோ பண்ணிப்பார்த்தும் எல்லா முயற்சியும் வீணா போயிடுச்சு. அப்புறம் விண்ணைத்தாண்டி வருவாயா வந்த உடனே பார்த்துட்டு அப்பிடியே ரொம்ப டிசண்ட் ஆயிட்டேன் சார், ஒரு டைரக்டரா பாத்து அசிஸ்டண்ட்டா சேர்ந்துட்டேன், நல்ல பிகர் கெடச்சா அப்பிடியே உருகி உருகி லவ் பண்ணனும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... இன்னும் சிக்கல சார்..... என்ன பண்றதுன்னு மறுபடி யோசிச்சிக்கிட்டு இருக்கேன்\nநாளைக்கு நடுநிசி நாய்கள் படம் பாக்கலாம்னு இருக்கேன்.....\nஅய்யய்யோ அது நான் இல்லீங்க.... நான் இல்லீங்க.........\nசாரி சார்... சாரி சார்... நைட்டு ரெண்டு ரவுண்டு அதிகமாயி இப்படி வாந்தி எடுத்துட்டேன் சார், இதைப் படிச்ச உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் நீங்களும் எடுத்துடுங்க சார், உடம்புக்கு நல்லதுன்னு எங்க சின்ன டாகுடர் சொல்லி இருக்கார்...\nLabels: அனுபவம், நகைச்சுவை, புனைவு\nகிபி மூவாயிரத்துல உலகம் எப்படி இருக்கும்னு காமெடியா ஒரு மெயில் வந்துச்சு, நீங்களும் பாருங்களேன்... நல்ல கற்பனை....\nஅப்போ நம்ம களிங்கர்ஜீயோட 32-வது பேரன் ஆட்சி பண்ணிக்கிட்டு இருப்பாரு, எதிர்கட்சில சின்ன மேடத்தோட அக்கா கொழுந்தனோட 31-வது பேரன் அறிக்கை விட்டுக்கிட்டு இருப்பாருன்னு நெனைக்கிறேன்....\nஓகே, இனி கொஞ்சம் சீரியசான கற்பனை:\n1. வானத்தில் வர்ச்சுவல் ரோடுகள் பல அடுக்குகளாகப் போடப்படும், அனைத்துமே பறக்கும் வாகனங்களாக இருக்கும் (வாகனமே ஒரு ரோபோவாகவும் இருக்கும்). அனைத்து வேலைகளுக்கும் ரோபோக்கள் இருக்கும்.\n2. அதிஉயர கட்டிடங்கள் கட்டப்படும், பறக்கும் வாகனங்கள் மேலேயே வர்சுவல் ரோடுகளில் உலா வரும், மனிதர்களும் கீழே தரைக்கே வராமல் மேலேயே வலம் வருவார்கள் (கீழே எங்கும் கடல் தண்ணீர் சூழுந்து இருக்கும்)\n3. செக்ஸ் ரோபோக்கள் இருக்கும். ஆண்/பெண் இணைந்து வாழ்தல் இருக்காது.\n4. ஸ்டெம் செல்/க்ளோனிங் மூலமே குழந்தை உருவாகும். அரசாங்கமே தேவையான குழந்தைகளை லேபுகள் மூலமாக உருவாக்கி வளர்த்துக் கொள்ளும், தனிமனிதர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.\n5. மல்டி மீடியா சாதனங்கள் மனித உடலோடு இணைந்து விட்டிருக்கும் (அல்லது மனித செல்களே எலக்ட்ரானிக் உபகரணமாக இயங்கும் தன்மை பெற்று இருக்கும்), ப்ரோகிரமாபிள் மூளை வந்துவிடும் (மேட்ரிக்ஸ் படம் போல நடப்பது சாத்தியமாகலாம்)\n6. மனித உடலின் செல்கள் தானே நோய்களை சரி செய்து கொள்ளும் சக்தி பெற்றுவிடும்.\n7. வேறு கிரகங்களில் இருந்து உலோகங்கள், மினரல்கள், தாதுக்கள் எடுக்கப்பட்டு பூமிக்கு வரலாம். ஏன் விவசாயம் கூட செய்யப்படலாம் (கண்ணாடி அறைகளில்), பூமி முழுதும் கடல் சூழ்ந்து இருக்கும் போது உபயோகமாக இருக்கும்.\n8. செவ்வாய் மற்றும் வியாழனின் துணைக்கோள்களான யூரோப்பா, கலிலியோவில் பிரத்யேக சேம்பர்களில் மனிதன் தங்கி இருந்து ஆய்வு செய்வான். எல்லா கிரகங்களிலும் ஒரு ஸ்பேஸ் ஸ்டேசன் இருக்கும் (புதன், வெள்ளி தவிர)\n9. சாதாரண வெப்பத்தில் இயங்கும் சூப்பர் கண்டக்டிங் பொருட்கள் வந்துவிடும். நாம் நினைப்பது போல் சுற்றுச்சூழல் மாசு கடுமையாக இருக்காது. சொல்லப் போனால், காற்று, நீர், பூமி அனைத்துமே தூய்மையாகிவிடும் (மாசுபடுத்தும் எரிபொருள், வெப்பம் எதுவும் இல்லாத தொழில் நுட்பங்கள் வந்துவிட��ம், அது போல் மாசுபட்ட சுற்றுப் புறத்தை முழுதும் சரிசெய்துவிடும் தொழில்நுட்பமும் வந்துவிடும், சோ பொல்யூசனே இருக்காது)\n10. அதற்குள் ஒரு நட்சத்திர பெருவெடிப்பில் வெளியாகும் காமா கதிர்களால் உலகமே அழிந்து போயிருக்கலாம்... (பூமிக்கு அருகில் சுமார் 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரம் இறக்கும் தருவாயில் உள்ளது, இன்னும் 10 கோடி ஆண்டுகளுக்குள் அது வெடிக்கலாம் (பூமிக்கு அருகில் சுமார் 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரம் இறக்கும் தருவாயில் உள்ளது, இன்னும் 10 கோடி ஆண்டுகளுக்குள் அது வெடிக்கலாம்\nஇவை எனக்குத் தோன்றியவை, 1000 வருடங்கள் ரொம்பவே அதிகம்தான் இவை அனைத்தும் இன்னும் 200 வருடங்களுக்குள்ளேயே நடந்து விடலாம்.\nஉங்களுக்கும் ஏதாவது சொல்லத் தோனுமே..... பயப்படாம தைரியமா சொல்லுங்க... கட்டணம் கிடையாது....\nLabels: அனுபவம், நகைச்சுவை, படைப்பு, புனைவு, போட்டோப்பதிவு\nஆல் அல்லக்கைஸ்... வணக்கம்ங்... ஆங்.. படிங்கங்கோ.......\nஹலோ ஆப்பீசர், வந்தமா மேட்டர படிச்சமா கமென்ட் அடிச்சமான்னு இருக்கனும், அதவிட்டுப்புட்டு ஏதாவது எடக்கு பண்ணா, ங்கொக்காமக்கா அப்புறம் கெஜட்ல இருந்தே பேர எடுத்துடுவேன் ஆமா\n ஹூ இஸ் தி டிஸ்டப்பன்ஸ் தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்\nநான் ரொம்ப்ப பிசி, டெல்லி ப்ரோக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், பூஸ் ரெடியா காந்தக் கண்ணழகி... பூ மிதிக்கப் போவமா காந்தக் கண்ணழகி... பூ மிதிக்கப் போவமா\nநம்ம குருப்பு (அல்லக்கைகளுக்கு அனுமதி இல்லை\nங்ணா.... வெட்டி நாயம் பேசுறவங்க தெரியாம வந்துட்டீங்கன்னா அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டுக்குங்ணா...\nஉலகிலேயே காஸ்ட்லியான காபி எது தெரியுமா\nஅடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியுமா...\nஉங்களுக்காக ஒரு அதிரடி அரசியல் சர்வே....\nஅறுபத்து மூணு பேருக்கு என்ன பண்றது... \nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள் - பள்ளிப்படிப்பை முடித்து பல காலம் ஆன பின்பும், துள்ளிக் குதித்த நண்பர்களுடன் தொடர்ந்து நட்பிலிருப்பது வர...\nராப்பகலா கண்ணு முழிச்சி கடையத் தொறந்து வெச்சும் இவ்வளவுதானுங்க\nபலபேரு வந்து போற இடம்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nநீ தானே என் பொன் வசந்தம்..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nநான் உன்ன என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/the-level-of-freedom/", "date_download": "2019-09-17T19:42:25Z", "digest": "sha1:WGW6MEH6B5ISIDNWF2ORXAEHHBEZ3LOD", "length": 7085, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நிலையுள்ள சுதந்திரம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nமே 7 நிலையுள்ள சுதந்திரம் எபி 1:10-21\nசுதந்திரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து” (எபி 10 : 34)\nஒரு விசுவாசி நித்திய சுதந்திரத்திற்குப் பங்குள்ளவனாக இருக்கிறான் இந்த உலகத்தில் வாழும்போது, அவன் அந்த மேலான சுதந்திரத்தைக் குறித்து நிச்சயத்தோடு, வாழக்கூடியவனாகவும் காணப்படுகிறான். இந்த உலகத்தின் சுதந்திரம் பொய்யானது, நிலையற்றது. இதைச் சார்ந்து வாழும்படியாக அவன் அழைக்கப்படவில்லை. இந்த உலகத்துக்குரிய மக்கள் இந்த உலக வாழ்வை நம்பி, அதைச் சார்ந்து அவர்களுடைய தீர்மானங்களையும், குறிக்கோள்களையும் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் நிலையற்றது என்று அறிந்திருந்தாலும் அதற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையைக் குறித்து அறியாதவர்களாய் வாழுகிறார்கள்.\nஆனால் ஒரு விசுவாசி இந்த உலக வாழ்க்கையை நம்பி, அதையே அவன் தன்னுடைய குறிக்கோளாக கொண்டு ஒருபோதும் செயல்படமாட்டான். இந்த உலக மேன்மை, அனைத்தும் மறைந்து போகிறதென்பதை அவன் அறிவான். இது ஒரு பொய்யான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. உலகத்தின் மேன்மை என்று எண்ணப்படுகிற எதுவும், ஒரு இம்மியளவாகிலும் வரப்போகிற நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கு உதவாது என்பதை உணர்ந்திருக்கிறான்.\n வேதம் இந்த நித்திய ராஜ்யத்தைக் குறித்தும், அதின் மேன்மையைக் குறித்தும் அதிகம் சொல்லுகிறதை நீ அறிவாயா அதைக்குறித்து நீ எந்த அளவுக்கு ஆவிக்குரிய தாகத்தையும், வாஞ்சையையும் கொண்டிருக்கிறாய் அதைக்குறித்து நீ எந்த அளவுக்கு ஆவிக்குரிய தாகத்தையும், வாஞ்சையையும் கொண்டிருக்கிறாய் நித்தியத்தைக்குறித்து ஆழமான விசுவாசமும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இல்லாத ஒரு கிறிஸ்தவன், அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் சந்திக்கிற பல போ��ாட்டங்கள், நெருக்கங்கள் மத்தியில், மிகுந்த மகிழ்ச்சியோடு கடந்துச் செல்லமுடியாது. அவன் அடையப்போகிற சுதந்திரத்தைக்குறித்து சிந்திப்பவனாய் மாத்திரமல்லாது, அவனுக்கு இவ்வளவு பெரிய சிலாக்கியத்திற்கு பங்குள்ளவனாகும்படி தன்னையே ஒப்புக்கொடுத்த அவனுடைய ரட்சகரை அதிகமாய் நேசிப்பான். நித்தியத்தில் அவரைக்காண எப்பொழுதும் வாஞ்சையுடனிருப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/204049?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:16:15Z", "digest": "sha1:VHYMZ5TW7JFKWIBT4BDERNIEIRWJE6XC", "length": 7413, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "ஜேர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் கார் சோதனை வெற்றி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் கார் சோதனை வெற்றி\nஐந்து இருக்கைகளைக் கொண்ட பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜேர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது.\nவளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும், பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வானில் பறந்து செல்லும் ஏர் டாக்சிகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.\nஅந்த வகையில், ஜேர்மனியைச் சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் ஒன்று இந்த பணியில் இறங்கியுள்ளது. லிலியம் எனும் அந்த நிறுவனம், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் போக்குவரத்து சேவைக்கு பறக்கும் காரை அறிமுகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் 5 இருக்கைகளைக் கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை அந்நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த காருக்கு ‘லிலியம் ஜெட்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், தற்போதுள்ள பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பறக்கும் கார் மணிக்கு 300 கிலோ மீற்றர் வரை பறக்க இயலும் என தெரிவித்துள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/jobs/03/115452?ref=category-feed", "date_download": "2019-09-17T18:54:08Z", "digest": "sha1:JTY7CBYRTHXVQZHF7ORTXYWJL2JTHYGB", "length": 9339, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "கவர்ச்சிகரமான சம்பளம் கிடைக்கும் IT துறையில் ஐந்து தொழில்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகவர்ச்சிகரமான சம்பளம் கிடைக்கும் IT துறையில் ஐந்து தொழில்கள்\nஇன்றைய உலகில் பெரும்பாலானோர் வேலை தேடி அழைகின்றனர். அந்த நிலையில் அதிகமானோரால் விரும்பப்படுவது 'IT வேலை' சிலர் தங்களது வாழ்க்கையே IT வேலையை நம்பியே இருக்கிறார்கள். அதிக சம்பளம் பெறக் கூடிய IT சம்பந்தமான தொழில்கள் சில\nSoftware Developer (சாப்ட்வேர் டெவெலப்பர்)\nஇந்த வேலையை பெரும்பாலானோர் செய்கிறார்கள். இருந்தாலும், இதன் அடிப்படையான ஜாவா, .நெட், மொபைல் அப்ளிகேசன், ஷேர் பாயிண்ட், வெப் அப்ளிகேசன் என பல்வேறு துறைகள் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏதாவதொன்றை குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து, அதில் சிறப்பாக செயல்பட்டாலே போதும்.\nசிலர் இம்மாதிரியான வேலைவாய்ப்பு இருப்பதையே மறந்திருப்பார்கள். அல்லது தெரியாமலே இருக்கும். இதும் ஒரு நல்ல வேலைவாய்ப்புதான். சம்பளங்களும் நன்றாகவே இருக்கும்.\nஇந்த வேலையைப்பொருத்தவரை பெரிய தரவுகளுடன் நாள்தோறும் போராடவேண்டியிருக்கும். மற்றபடி அருமையான வேலை.\nTechnical Support (டெக்னிகல் சப்போர்ட்)\nஎப்பொழுதும் அதிகஅளவு வேலைவாய்ப்புகள் இருப்பது இந்தத்துறையில் தான். இதை உதாசீனப்படுத்தாமல் இருப்பது நலம்தரும். தக்க சமயங்களில் இம்மாதிரியான வேலைகள் கைகொடுக்கும்.\nSoftware Quality Assurance (சாப்ட்வேர் குவாலிட்டி அசூரன்ஸ்)\nசில நேரங்களில் இதை டெஸ்டிங் எனவும் சொல்கிறார்கள். குறைந்த அளவு வேலைவாய்ப்புகள் இருப்பினும், இதில் சற்றே அறிவுள்ளவராக இருந்தால் சம்பளங்கள் லட்சங்களில் என்பதும் வேலை பறிக்கப்பட வாய்ப்புகள் குறைவென்பதும் மறுக்க முடியாத உண்மை.\nSystem admin (சிஸ்டம் அட்மின்)\nவேலையும், வேலை வாய்ப்புகளும் குறைவுதான். ஆனாலும் மிகவும் நல்லவேலை. இதில் பல பிரிவுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் சிஸ்டம் அட்மின் ஆகவேண்டும் என நினைக்கும்பொழுது கூடவே நெட்வொர்க், செக்யூரிட்டி ஆகியவற்றிலும் கவனம்செலுத்தினால் உங்களை அசைத்துப்பார்க்க ஆளே இல்லை எனலாம்.\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/136521?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:05:19Z", "digest": "sha1:4TFRXFV3ELYQNMXLJ2ZNKIY3QMRTKTM5", "length": 7573, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானிய குடிமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய குடிமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nபிரித்தானிய நாட்டில் நாளை இரவு இவ்வருடத்தில் இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் வீசும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவித்துள்ளது.\nபிரித்தானிய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஐஸ்லாந்து நாட்டில் இல்லாத அளவிற்கு நாளை இரவு பிரித்தானிய நாட்டில் கடுமையான குளிர் வீசும்.\nஆர்க்டிக் பகுதியில் இருந்து மிகவும் குளிர்ந்த காற்று பிரித்தானிய எல்லைகளுக்கு அருகில் வீசும் என்பதால் குளிரின் தன்மை கடுமையாக காணப்படும்.\nஇன்றும் நாளையும் பல இடங்களில் பனிக்கட்டி மழை பொழிய வாய்ப்புள்ளது.\nகுறிப்பாக, நாளை இரவு நேரத்தில் சுமார் -8C என்ற அளவிற்கு கடுமையான குளிர் வீசும்.\nஇதே நேரத்தில் குளிர் பிரதேசமான ஐஸ்லாந்து நாட்டில் -4C முதல் 0C என்ற அளவிலேயே குளிரின் தாக்கம் இருக்கும்.\n2017-ம் ஆண்டில் பிரித்தானிய நாட்டில் இன்றும் நாளையும் கடுமையான குளிர் வீசும் நாட்களாக அமையும்.\nஎதிர்வரும் திங்கள் முதல் கிறிஸ்துமஸ் வரை பிரித்தானிய நாட்டின் பல பகுதிக��ில் குளிர்ந்த காற்று வீசும் என அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/03/03/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-09-17T19:24:05Z", "digest": "sha1:D5CVPCL22LI5MNVHO5GJLPHT5OGHWOCH", "length": 10079, "nlines": 136, "source_domain": "thetimestamil.com", "title": "கன்னையாவுக்கு ஜாமீன் கிடைத்ததைக் கொண்டாடும் சொந்த கிராமம்! – THE TIMES TAMIL", "raw_content": "\nஇந்தியா இந்துத்துவம் கன்னய்யா குமார்\nகன்னையாவுக்கு ஜாமீன் கிடைத்ததைக் கொண்டாடும் சொந்த கிராமம்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 3, 2016\nLeave a Comment on கன்னையாவுக்கு ஜாமீன் கிடைத்ததைக் கொண்டாடும் சொந்த கிராமம்\nதேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்ய குமாரின் குடும்பம் பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் மஸ்லன்புர்-பிஹத் என்ற கிராமத்தில் வசிக்கிறது. மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த கன்னய்யாவுக்கு புதன்கிழமை ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம். இதை கன்னய்யாவின் கிராமத்தினர் கொண்டாடினர். தங்களுடைய மகிழ்ச்சியை கன்னய்யா குடும்பத்தினருடன் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.\nகுறிச்சொற்கள்: இந்துத்துவம் கன்னய்யா குமார்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண��களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry “தமிழக அரசு நினைத்தால் இன்றே எழுவரை விடுவிக்க முடியும்; கடிதம் எழுதுவது ஏமாற்று வேலை”: நளினியின் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன்\nNext Entry #ஆசாதிகன்னய்யா: ஜேஎன்யூ வளாகத்தில் ஏபிவிபி நடத்திய ‘பெருந்திரள் கூட்டத்தில் கலந்துகொண்ட 32 மாணவர்களும் இரண்டு நாய்களும்\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tomavelev.com/app/nutrient.jsp?nutrient=23&l=ta", "date_download": "2019-09-17T19:44:08Z", "digest": "sha1:GHJN2NLUJCJ6CHW7WOA3XM6CXF46PWCI", "length": 27353, "nlines": 163, "source_domain": "tomavelev.com", "title": "ஊட்டச்சத்துக்கள் - வைட்டமின் B17", "raw_content": "\nபுற்றுநோய் . குணப்படுத்த குழிகளை மற்றும் கசப்பான பாதாம், apricots, peaches , செர்ரிகளில், பிளம்ஸ் , ஆப்பிள், திராட்சை விதைகள் , சில பயிறு மற்றும் மூலிகைகள் உள்ள வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது கருதப்படுகிறது\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது வைட்டமின் F\n, இரத்த நாளங்கள் பாதுகாக்கிறது கொழுப்பு . தேங்கியதால் கொழுப்பு சேமித்து மேலும் கார்போஹைட்ரேட் . எடுக்கும் போது அதை எடுத்து நல்லத�� . எரியும் ஊக்குவிக்கிறது தடைசெய்கிறது வைட்டமின் இ\nசெல்களில் ஆக்சிஜன் மற்றும் உடல் விநியோக ஆதரிக்கிறது அவர்களை rejuvenates , இரத்த அழுத்தம் . குறைக்கிறது இது இதய சோர்வு . பயனுள்ளதாக இருக்கும் வைட்டமின் B5\nமத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பங்கேற்கிறது , ஆற்றல் . தேவையான கோட்டை ஆன்டிபாடிகளை உற்பத்தி நோயெதிர்ப்பு ஒரு எதிர்க்கட்சியாக கொழுப்பு மற்றும் சர்க்கரை மாற்றுதல் அட்ரீனல் சுரப்பிகள் செயல்பாடுகளை அது சாத்தியம் . நச்சுகள் என்று உடல் கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது | (0)\nஇதய, செரிமான, நோய் எதிர்ப்பு, தசை மற்றும் நரம்பு மண்டலம் உட்பட - வைட்டமின் B6 செயல்பாடு மனித உடலில் பெரும்பாலானவற்றில் உதவுகிறது. வைட்டமின் B17\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது பாஸ்பரஸ்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை அஸ்பரஜின்\nஅஸ்பரஜின் மனித நரம்பு மண்டலத்தின் . தேவைப்பட்டால் தேவைப்படுகிறது , உடல் . செயற்கையாக கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வைட்டமின் B17\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் இ\nசெல்களில் ஆக்சிஜன் மற்றும் உடல் விநியோக ஆதரிக்கிறது அவர்களை rejuvenates , இரத்த அழுத்தம் . குறைக்கிறது இது இதய சோர்வு . பயனுள்ளதாக இருக்கும் வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது | (0)\nஉடலில் சிறிய அளவில் தேவை. விஷத்தன்மை அழுத்தம் மற்றும் இலவச தீவிரவாதிகள் உருவாக்கம் தடுக்கிறது, கட்டிடத்தில் தைராய்டு ஹார்மோன்கள் ஆதரிக்கிறது. வைட்டமின் B6\nஇதய, செரிமான, நோய் எதிர்ப்பு, தசை மற்றும் நரம்பு மண்டலம் உட்பட - வைட்டமின் B6 செயல்பாடு மனித உடலில் பெரும்பாலானவற்றில் உதவுகிறது. வைட்டமின் B17\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது பாஸ்பரஸ்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு திரியோனின்\nமனித வளர்சிதை . ஈடுபட்டு வைட்டமின் B5\nமத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பங்கேற்கிறது , ஆற்றல் . தேவையான கோட்டை ஆன்டிபாடிகளை உற்பத்தி நோயெதிர்ப்பு ஒரு எதிர்க்கட்சியாக கொழுப்பு மற்றும் சர்க்கரை மாற்றுதல் அட்ரீனல் சுரப்பிகள் செயல்பாடுகளை அது சாத்தியம் . நச்சுகள் என்று உடல் வைட்டமின் B3\nஅது செல்களின் ஆற்றல் உருவாக்கம் செயல்முறை செல் . உதவும் நொதிகள் . பகுதியாக வயிறு மற்றும் கணையம் . செயல்பாடு சீராக்க அவசியம் வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது | (0)\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது | (0)\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது | (0)\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது | (0)\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வைட்டமின் B17\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது வைட்டமின் இ\nசெல்களில் ஆக்சிஜன் மற்றும் உடல் விநியோக ஆதரிக்கிறது அவர்களை rejuvenates , இரத்த அழுத்தம் . குறைக்கிறது இது இதய சோர்வு . பயனுள்ளதாக இருக்கும் வைட்டமின் ஒரு\nவைட்டமின் பல செயல்பாடுகள் உள்ளன: இது வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , நோய் எதிர்ப்பு அமைப்பு பராமரித்தல் மற்றும் நல்ல பார்வை முக்கியமான ஒன்றாகும் . இரும்பு\nஇரும்பு ஒரு முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (0)\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்\nவைட்டமின் கே இரத்தம் உறைதல் மூலப்பொருள் அவசியம் கல்லீரல் ஒரு தேவை இருக்கிறது மற்றும் கால்சியம் . வெற்றிகரமாக பயன்படுத்துவதால் நீங்கள் அதை . அதிகமாக சாப்பிட வேண்டும் . இரத்தப்போக்கு - தடுக்கிறது வைட்டமின் B6\nஇதய, செரிமான, நோய் எதிர்ப்பு, தசை மற்றும் நரம்பு மண்டலம் உட்பட - வைட்டமின் B6 செயல்பாடு மனித உடலில் பெரும்பாலானவற்றில் உதவுகிறது. வைட்டமின் B17\nபுற்றுநோய் . கருதப்பட ஒரு சிகிச்சை வேறு எந்த வைட்டமின் . போன்ற, சிறிய அளவில் அதன் வழக்கமான பயன்பாடுகள் முற்காப்பு பரிந்துரைக்கப்படுகிறது பொட்டாசியம்\n. பங்கேற்கிறது ஆக்சிஜன் போக்குவரத்து , அதே போல் உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை பிரிப்பது மனித வளர்சிதை மாற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான உறுப்பு வைட்டமின் B5\nமத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பங்கேற்கிறது , ஆற்றல் . தேவையான கோட்டை ஆன்டிபாடிகளை உற்பத்தி நோயெதிர்ப்பு ஒரு எதிர்க்கட்சியாக கொழுப்பு மற்றும் சர்க்கரை மாற்ற���தல் அட்ரீனல் சுரப்பிகள் செயல்பாடுகளை அது சாத்தியம் . நச்சுகள் என்று உடல் வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . | (0)\nஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-46916723", "date_download": "2019-09-17T20:17:59Z", "digest": "sha1:DPBS4HIU7NJAKWB5ALUZOS7G3RDPVJ5Y", "length": 28803, "nlines": 164, "source_domain": "www.bbc.com", "title": "ஆஸ்திரேலிய சாம்ராஜ்யத்தை வீழ்த்திய இந்தியா - உலகக்கோப்பையை வெல்லுமா கோலியின் படை? - BBC News தமிழ்", "raw_content": "\nஆஸ்திரேலிய சாம்ராஜ்யத்தை வீழ்த்திய இந்தியா - உலகக்கோப்பையை வெல்லுமா கோலியின் படை\nசிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Darrian Traynor - CA\nமெல்பர்னில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியசாத்தில் வென்று, ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றிய இந்தியா, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.\nகடந்த நவம்பர் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.\nடெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்தியா ஏற்கனவே வென்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி தொடரில் இறுதி போட்டி கைவிடப்பட்ட நிலையில், இந்த தொடர் 1-1 என சமனில் முடிந்தது.\nஇந்நிலையில் ஒருநாள் போட்டி தொடரை இன்று (வெள்ளிக்கிழமை) வென்ற இந்தியா ஏராளமான பாராட்டுகளையும், எதிர்பார்ப்புகளையும் பெற்றுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Jewel SAMAD / AFP)\nநீண்ட காலமாக, ஆஸ்திரேலியா மட்டுமல்ல எந்த வெளிநாட்டு மண்ணிலும் இந்திய அணியினர் சிறப்பாக பங்களித்ததில்லை.\nபெரும்பாலும் இந்திய மண்ணில் பிரகாசிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் அயல்நாட்டு சுற்றுப்பயணங்களில் தடுமாறுவதுண்டு. ஓரிரு வேக பந்துவீச்சாளர்களை தவிர மற்ற வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது.\nஆனால், அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இவையனைத்தையும் மாற்றியது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தினர். பந்து வீச்சாளர்கள், குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை தங்கள் வேகத்தில் பயமுறுத்தினார்கள். தனது கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது.\nவரலாறு படைத்தது இந்தியா: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய சூறாவளிகள் யார்\nதோனியின் இடத்தை பூர்த்தி செய்கிறாரா ரிஷப் பந்த்\nஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை\nவெற்றிகரகமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு பின்னர், எதிர்வரும் ஐசிசி உலக கோப்பையை இந்தியா வெல்வது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணிகளில் தற்போதைய அணிதான் சிறந்த அணியா என்ற விவாதம் தொடங்கிவிட்டது.\nஇது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ​​முன்னாள் இந்திய வீரர் மதன் லால் \"தற்போதைய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மிக சிறப்பாக விளையாடியுள்ளது. பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் தொடரில் மிக சிறப்பாக விளையாடினர். இஷாந்த், பூம்ரா, ஷமி ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் நம்பிக்கையை சிதைத்தனர்'' என்று நினைவுகூர்ந்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n''டெஸ்ட் தொடரில் புஜாராவின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. அவருக்கு பக்கபலமாக கோலி மற்றும் மாயங்க் ஆகியோர் விளையாடினர். புஜாராவின் மூன்று சதங்களும் மிக அற்புதமானவை'' என்று அவர் கூறினார்.\nஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய அணி மீண்டும் திறன்பட விளையாட சிறிது காலம் தேவைப்படும் என்று ஆஸ்திரேலிய அணியின் செயல்திறன் குறித்து மதன் லால் பதிலளித்தார்.\nமறு அவதாரம் எடுத்த தோனி\nசில நாட்களில் தொடங்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தைப் ��ற்றி கேட்டபோது, ​​'நியூசிலாந்தை ஒரு சாதாரண அணி என்று எண்ணாதீர்கள். இந்தியா அந்த அணி குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இது ஒரு கடுமையான சுற்றுப்பயணமாக இருக்கலாம்'' என்றார்.\nதோனி, சாஹல் அபாரம் : ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nதோனியின் கடைசி ஓவர் சிக்ஸர், கோலியின் சதம் - இந்தியா வெற்றி\nஇந்த அம்சங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய விஜய் லோக்பாலி, ''இந்த தொடரில் மிக சிறப்பாக விளையாடிய இந்திய அணி நம்பிக்கையுடன் காணப்படுகிறது. மீண்டும் தோனி பிரகாசிக்க தொடங்கியது இந்திய அணிக்கு எதிர்வரும் போட்டிகளில் பெரும் லாபமாக அமையும். இறுதிக் கட்டங்களில் சிறப்பாக விளையாடும் தோனி மீண்டும் தன்னை அழுத்தமாக நிரூபித்துள்ளார்'' என்று குறிப்பிட்டார்.\nபடத்தின் காப்புரிமை JEWEL SAMAD\n''இதற்கு முன்னர் நடந்த ஆஸ்திரேலிய தொடர்கள் இந்திய வீரர்களின் நம்பிக்கையை குலைத்து, சிலரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துள்ளது. ஆனால், இந்த சுற்றுப்பயணம் எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியாவின் சிறப்பான பங்களிப்புக்கும், வரலாற்று வெற்றிகளுக்காகவும் பெரிதும் பேசப்படும்'' என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன் கூறினார்.\nஇந்த தொடரில் வெற்றி பெற விராட் கோலியின் பங்களிப்பு இந்தியாவுக்கு மகத்தானது. பெர்த்தில் மிகவும் போராடி அவர் அடித்த சதம், புஜாராவுடன் ஜோடி சேர்ந்து அவர் குவித்த ரன்கள், அடிலெய்டு ஒருநாள் போட்டியில் அவரது அற்புத இன்னிங்ஸ் ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.\nஎதிரணியினருடன் கோலி செய்த வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் எதிரான பல்வேறு விமர்சனங்களை பெற்றுத்தந்த போதிலும், அணியை விராட் வழிநடத்திய பாங்கு மற்றும் மாயங்க் போன்ற புதியவர்களை அவர் ஊக்குவித்தது ஆகியவை பெரும் கவனத்தை பெற்றுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமுன்னாள் இந்திய வீரர்கள் மட்டுமல்ல, டேரன் லீமன், மைக்கேல் வான் மற்றும் மைக்கேல் கிளார்க் போன்ற பல வெளிநாட்டு வீரர்களும் கோலிக்கு புகழ்மழை பொழிகின்றனர்.\n''கோலி தொடர்ந்து களத்தில் சிறப்பாக பங்களித்து வந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட போட்டியில் அவர் சிறப்பாக பேட் செய்யவில்லையென்றாலும் தனது கேப்டன்ஷிப் மற்றும் கள பங்களிப்பில் அதனை அவர் ஈடுகட்டுவார்'' என்றார் ரகுராமன்\n''டெஸ்ட் தொடரில் புஜாரா தவிர பல சந்தர்ப்பங்களில் கோலியும் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும், இந்தியா, வெளிநாடு என்று எங்கும் அவர் பிரகாசமாக மின்னுகிறார்'' என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமுன்பு, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இந்திய வேக மற்றும் மிதவேகப்பந்து வீச்சாளர்களால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலாது. பந்துவீச்சுக்கு சாதகமான களத்தில்கூட எதிரணி பேட்ஸ்மேன்கள் அவர்களின் பந்துவீச்சில் எளிதாக ரன் குவிப்பார்கள்.\nபாக்சிங் டே டெஸ்ட்: கோலியின் படை சரித்திரம் படைக்குமா\nடிம் பெய்னை கலாய்த்த ரிஷப் பந்த்- விக்கெட் கீப்பர்களுக்குள் நடந்த நீயா-நானா\nஅவர்களின் பந்துவீச்சு வேகம் எதிரணி வீரர்களை அச்சுறுத்துவதாக அமையாது.\nஆனால், எல்லாமே மாறியது இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில்தான். இந்த தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரீத் பூம்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய நால்வரின் பந்துவீச்சு எதிரணியினரை திகைக்கவைத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது.\n140 கி.மீட்டர் வேகத்தில் பந்துவீசி பூம்ரா, ஷமி மற்றும் உமேஷ் ஆகியோர் அசத்திவந்த நிலையில்,சராசரியாக 130 கி.மீட்டர் வேகத்தில் பந்துவீசும் இஷாந்த் சர்மா, எதிரணியினரை திகைக்க வைக்கும் விதமாக பவுன்சர்கள் வீசி விக்கெட்டுகளை குவித்தார்.\nபடத்தின் காப்புரிமை JEWEL SAMAD\nஅதேபோல் இந்திய சுழல்பந்துவீச்சளர்களும் அசத்தினர். ஒருநாள் போட்டிகளில் புவனேஸ்வர்குமார் சிறப்பாக பந்துவீசினார்.\nதொடரில் இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணமானது இந்திய ரசிகர்களுக்கு பல சாதகங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் அணி தேர்வு மற்றும் பேட்டிங் வரிசையை தீர்மானிப்பதில் தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு சில சவால்கள் காத்திருக்கின்றன.\n''டெஸ்ட் தொடரில் புஜாரா மற்றும் பூம்ரா மிக சிறப்பாக ஜொலித்த நிலையில், கோலி, மாயங்க் போன்றோர் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர். அதேபோல் ஒருநாள் தொடரில் தோனி, கோலி மற்றும் புவனேஷ்வர் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்'' என்று விஜய் லோக்பாலி கூறினார்.\n''மாயங்க் அகர்வா��்தான் இந்த தொடரின் கண்டுபிடிப்பு என்று கூறலாம். மெல்போர்னில் தனது அறிமுக போட்டியில் மாயங்க் விளையாடிய விதம் அவர் இன்னும் சில ஆண்டுகள் சிறப்பாக விளையாடி அணியில் தொடர்ந்து இடம்பெறுவர் என உணர்த்துகிறது'' என்று ரகுராமன் குறிப்பிட்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2019 உலகக்கோப்பை இந்தியா வசமாகுமா\nஒருநாள் தரவரிசை பட்டியலில் உலகின் இரண்டாம் நிலையில் உள்ள இந்தியா, நியூசிலாந்திற்கு எதிராக வரும் வாரத்தில் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியாவில் நடக்கும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.\nதற்போதைய தொடரில் இந்தியாவின் வெற்றிகள் மற்றும் ஒட்டுமொத்த அணியின் நம்பிக்கையுடன் கூடிய மனோபாவம் ஆகியவை தனது மூன்றாவது உலக கோப்பையை இந்தியா கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.\n என் பேட்டிங் பற்றி இன்றாவது ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா\n7 வயது சிறுவன் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன்\n2019 மே மாதத்தில் நடக்கும் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையில் இந்தியா ஏற்படுத்தவுள்ள சவால்கள் குறித்து பரந்த அளவில் விவாதங்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன.\n''ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வலுவான அணியாக உள்ளது. இந்த தொடர் மற்றும் சுற்றுப்பயணம் நிச்சயமாக இந்திய வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கும். எதிர்வரும் உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள வலுவான போட்டியாளராக இந்தியா திகழ்கிறது. உலகக் கோப்பைக்கு முன்னர் மீண்டும் தனது பழைய பாணியில் தோனி விளையாட ஆரம்பித்தது அணிக்கு நன்மை பயக்கும்'' என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை Mike Owen\n\"சிறந்த வேக பந்துவீச்சாளர்கள், கணிக்க முடியாத சுழல் பந்துவீச்சாளர்கள், கோலி மற்றும் தோனி ஆகியோரின் வழிகாட்டுதலுடன் களமிறங்கும் பேட்டிங் வரிசை என உலகக் கோப்பைக்கு மிகவும் வலுவான போட்டியாளராக இந்தியா தயராகி வருகிறது'' என்று மதன் லால் குறிப்பிட்டார்.\nமொத்தத்தில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சராசரி இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் என்று அவர்கள் மலை அளவு நம்புகின்றனர்.\nஆனால், இதேபோல் நிலைத்தன்மையுடன் கூடிய சிறப்பான பங்களிப்பு மற்றும் சூழலுக்கு ஏற்றார் போல் விளையாடும் பா���்கு ஆகியவை மட்டுமே இந்தியாவுக்கு அதன் மூன்றாவது உலகக்கோப்பையை பெற்றுத்தரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.\n10YearChallenge: 10 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறியுள்ளது\nதோனி, சாஹல் அபாரம் : ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nபொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. வழக்கு\n#10YearChallenge: நாம் ஏன் இந்த சேலஞ்சை தவிர்க்க வேண்டும்\nஉலகின் 2வது இளைய கிராண்ட் மாஸ்டரான தமிழ் சிறுவன்: இலக்கை எட்டியது எப்படி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/16/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3115048.html", "date_download": "2019-09-17T19:16:23Z", "digest": "sha1:FUMEBHSJ64JRRVCJJEMKAW3PSVDQK4O3", "length": 7400, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பேர்ணாம்பட்டு அருகே மானை வேட்டையாட முயன்றவர் கைது- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nபேர்ணாம்பட்டு அருகே மானை வேட்டையாட முயன்றவர் கைது\nBy DIN | Published on : 16th March 2019 11:48 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேர்ணாம்பட்டு அருகே மானை வேட்டையாட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.\nகுடியாத்தம் வனச்சரக அலுவலர் சங்கரய்யா, வனவர்கள் அரி, வேல்முருகன் ஆகியோர் தலைûயில் வனத் துறையினர் பேர்ணாம்பட்டை அடுத்த அத்திகுப்பம் வனப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, அங்கு நாட்டுத் துப்பாக்கியுடன் 3 பேர் மான் வேட்டையாட இருந்தது தெரிந்தது. வனத் துறையினரைப் பார்த்ததும் 2 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவர் பிடிபட்டார்.\nவிசாரணையில், அவர் கோட்டைச்சேரியைச் சேர்ந்த முரளி (38) என்பதும், தப்பியோடியவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ராமு (30), வெங்கடேசன் (35) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வனத் துறையினர் முரளியை கைது செய்து, அவர் வைத்திருந்தது உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/mar/17/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-3115404.html", "date_download": "2019-09-17T19:09:47Z", "digest": "sha1:4FQTLZMLBTBZN3PSGYO2WFEYIXHMDSTP", "length": 6636, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "மரச்சாமான்கள் தீக்கிரை- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nBy DIN | Published on : 17th March 2019 03:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதுறையூர் அருகே வீட்டின் பின்பகுதியில் தீப்பிடித்து மரச்சாமான்கள் நாசமாயின.\nகீரம்பூரைச் சேர்ந்த பி. கிருஷ்ணசாமி தனது வீட்டின் பின்புற தாழ்வாரத்தின் கீழ் பழைய மரச்சாமான்களை வைத்திருந்தார்.\nஇந்நிலையில் சனிக்கிழமை மதியம் மின் கசிவால் வீட்டின் பின்பகுதியில் தீப்பிடித்ததால் அந்த மரச் சாமான்கள் எரிந்தன.\nதகவலறிந்த துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையிலான வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் மரச்சாமான்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/14195401/Over-100-Docs-Resign-IMA-Calls-for-Nationwide-Strike.vpf", "date_download": "2019-09-17T19:49:44Z", "digest": "sha1:T7ZDZHVHL3FQX5QGDDAUZ6NFLOHC3HQ4", "length": 14578, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Over 100 Docs Resign, IMA Calls for Nationwide Strike on Monday || மேற்கு வங்காள அரசுக்கு கடும் எதிர்ப்பு 100க்கும் அதிகமான மருத்துவர்கள் ராஜினாமா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்கு வங்காள அரசுக்கு கடும் எதிர்ப்பு 100க்கும் அதிகமான மருத்துவர்கள் ராஜினாமா + \"||\" + Over 100 Docs Resign, IMA Calls for Nationwide Strike on Monday\nமேற்கு வங்காள அரசுக்கு கடும் எதிர்ப்பு 100க்கும் அதிகமான மருத்துவர்கள் ராஜினாமா\nமேற்கு வங்காள அரசுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்திவரும் மருத்துவர்கள் 100-க்கும் அதிகமானோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.\nகொல்கத்தா மருத்துவ கல்லூரியில் திங்களன்று நோயாளி ஒருவர் உயிரிழந்ததும் உறவினர்கள் பயிற்சி மருத்துவரை கொடூரமாக தாக்கினர். இதனால் அவர் நிலை குலைந்தார், அவருடைய தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மேலும் ஒரு அரசு பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அங்கு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே மம்தா பானர்ஜி இது பா.ஜனதா மற்றும் இடதுசாரிகளின் சதிதிட்டம் எனக் கூறினார். இதனையடுத்து கோபம் அடைந்துள்ள மருத்துவர்கள் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவர்களின் போராட்டம் தொடங்கியுள்ளது. இதனால் மருத்துவ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nமேற்குவங்க அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள் அன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு இந்திய மருத்துவ கவுன்சிலும் அழைப்பு விடுத்துள்ளது. மிகவும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள் தங்களுடைய பணியை ராஜினாமா செய்தும் வருகிறார்கள்.\nமேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேற்குவங்கத்தில் மருத்துவ துறையின் முன்னேற்றத்துக்கும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறந்த பணியாற்றி வந்தோம். ஆனால் இப்போதைய நிலையில் தொடர்ந்து எங்கள் பணியை செய்ய முடியாத சூழல் உள்ளது. எனவே பணியில் இருந்து விலகுகிறோம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\n1. மேற்கு வங்காள முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலையில் முன்னேற்றம்\nமேற்கு வங்காள முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n2. மேற்கு வங்காள சட்டமன்ற கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மோதல் ; மம்தா பானர்ஜி சமாதானப்படுத்தினார்\nமேற்கு வங்காள சட்டமன்ற கூட்டத்தில் காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மோதிக்கொண்டனர். அவர்களை முதல் மந்திரி மம்தா பானர்ஜி சமாதானப்படுத்தினார்.\n3. மேற்கு வங்காளத்தில் நடந்த முழு அடைப்பில் மீண்டும் வன்முறை மூண்டது - போலீஸ் அதிகாரி உள்பட 21 பேர் காயம்\nமேற்கு வங்காள பா.ஜனதா எம்.பி. தாக்கப்பட்டதை கண்டித்து ப��ாக்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதில் போலீஸ் அதிகாரி உள்பட 21 பேர் காயமடைந்தனர்.\n4. மேற்கு வங்காளம் முழுவதும் மலிவு கட்டண ஆஸ்பத்திரிகள் - மாநில அரசு திட்டம்\nமேற்கு வங்காளம் முழுவதும் மலிவு கட்டண ஆஸ்பத்திரிகள் அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.\n5. மேற்கு வங்காளத்தில் டீக்கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் 5 பேர் சாவு\nமேற்கு வங்காளத்தில் டீக்கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்\n3. டிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து\n4. நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்\n5. செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/5718.html", "date_download": "2019-09-17T18:54:00Z", "digest": "sha1:GEUNPKXTHOWD5XIEVFC43QQCA6OFEQTW", "length": 6811, "nlines": 109, "source_domain": "www.sudarcinema.com", "title": "முதலில் வெளியேறப்போவது யார்?- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ – Cinema News In Tamil", "raw_content": "\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nரசிகர்கள் எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சென்ற மாதம் 23ம் தேதி துவங்கியது. தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.\nஇந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷனுக்காக நாமினேஷன் இன்று நடந்தது.\nகவின், சாக்ஷி, சரவணன், பாத்திமா, சேரன், மீரா, மதுமிதா ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.\nயார் வெளியேறப்போவது யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை ��ெரியவரும்.\nமீராவுக்கு எதிராக 7 பேர், மதுமிதாவுக்கு எதிராக 6 பேர் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்\nபிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்\nபிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள் மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம்\nபள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\nவிஜய்யுடன் மோத வந்த முக்கிய படம் ரேஸிலிருந்து விலகியதா\nடிக் டாக், டிவி புகழ் பிரபலத்தின் அழகான பிறந்த குழந்தையின் புகைப்படத்திற்கு லைக்ஸ் எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய காதல் மலர்ந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-09-17T19:22:19Z", "digest": "sha1:TFAULSDY5EVOSQO5EXGAMDZKYCGVGMTI", "length": 7534, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "சென்ற |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nவெங்கையா நாயுடு சென்ற விமானத்தில் எந்திரகோளாறு\nபா.ஜ.க தலைவர்���ள் வெங்கையா நாயுடு, லலிதா குமார மங்கலம் ஆகியோர் இன்று ஒரு தனியார் விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி சென்றனர். இவர்களுடன் இந்த விமானத்தில் மேலும் 46பேர் பயணம் செய்தனர். ......[Read More…]\nFebruary,6,13, —\t—\tஎந்திரகோளாறு, சென்ற, விமானத்தில், வெங்கையா நாயுடு\nஅஜர்பைஜானில் ஜனநாயக மறுமலர்ச்சி உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள்-பேரணி நடத்தினர். அஜர்பைஜான் நாட்டில் சென்ற 2003ம் ஆண்டு முதல் அதிபர் இல்ஹாம் அலியேவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை-எதிர்த்து ......[Read More…]\nApril,3,11, —\t—\t2003ம் ஆண்டு, அஜர்பைஜானில், அஜர்பைஜான் நாட்டில், அதிபர், ஆட்சி நடைபெற்று, இல்ஹாம் அலியேவ், உருவாக வேண்டும், எதிர்கட்சி, எதிர்கட்சிகள், காம்பர் தொடர்ந்து, சென்ற, ஜனநாயக, ஜனநாயக மறுமலர்ச்சி, தலைநகர், தலைமையில், தலைவர் முஷாவத்இஷா, பாகூவில், பேரணி நடத்தினர், மறுமலர்ச்சி, வருகிறது எதிர்த்து, வலியுறுத்தி\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்ட� ...\nஇலவச’ வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு � ...\nகல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ள� ...\nசென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா � ...\nஇந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உய� ...\nஉலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்� ...\nவாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கி ...\nதுணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்க� ...\nதமிழகத்தில் மேலும் 4 புதிய ஸ்மார்ட் சிட ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/06/12/%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-09-17T19:25:22Z", "digest": "sha1:ITFKOGC27JBOD7Q2A6AQLDB55GEPREAN", "length": 9671, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "டத்தோ கோங் சிலை வழிபாடு - பிணையில் ஆடவர் விடுதலை | Vanakkam Malaysia", "raw_content": "\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஅமெரிக்க மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட கரு குவியல்\nநான்கு வயது சிறுவனை ஐந்து வயது சகோதரன் சுட்டு கொன்றான்\nதெங்கு அட்னானுக்கு லஞ்சம் – வர்த்தகருக்கு 15 லட்சம் அபராதம்\nஉலக டிரண்டிங்கில் மோடியின் பிறந்தநாள்\nபினாங்கின் செயற்கை தீவுகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு\nடத்தோ கோங் சிலை வழிபாடு – பிணையில் ஆடவர் விடுதலை\nபாகான் செராய், ஜூன் 12 – முஸ்லிம்களின் தொழுகை உடையணிந்து தஞ்சோங் பியான்டாங்கில் டத்தோ கோங் சிலை வழிபாட்டை மேற்கொண்ட நபர் நேற்று போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.\nஅவர் பாரிட் புந்தார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு தடுப்புக்காவல் நீக்கப்பட்டதாகக் கிரியான் போலீஸ் தலைவர் ஓமார் பக்தியார் யாக்கோப் தெரிவித்தார்.\nஅந்த நபரைப் பற்றிய விசாரணை முடிவுக்கு வந்ததால், அவர் பிணையில் விடுவிக்கப் பட்டார். அந்த நபர் நேற்று முன்தினம், கிரியான் போலீஸ் நிலையத்துக்குச் சென்று தாமாகவே சரணடைந்தார்.\nமீனவரான அவர், டத்தோ கோங் வழிபாடு நடத்தும் வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\n\"மலேசியா என்னை இந்தியாவுக்கு அனுப்பாது\" -ஸாக்கிர் உறுதி\nஓரினப் புணர்ச்சி: 'அந்த அமைச்சர்' -மகாதீரைச் சந்தித்தார்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\n2 வயது குழந்தை கொலை: நபர் மீது மரண தண்டனை சட்டத்தில் குற்றச்சாட்டு\n4 நெடுஞ்ச��லைகளை அரசு ஏற்க திட்டம்: இரவில் டோல் இல்லை\nநடுரோட்டில் திடீரென தீப்பற்றியப் பேருந்து\n6 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதல்: மோட்டோர் சைக்கிளோட்டி மரணம்\nஉயிருக்கு ஆபத்தென்றால் ஓடிவரும் வாகனமோட்டிகள்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/54871-stalin-said-this-is-a-shame-for-the-state-government.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-17T19:24:29Z", "digest": "sha1:666LVFYJEO25ZETCX6PDJHHRVZUPBTNS", "length": 12604, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இது தமிழக அரசுக்கு அவமானம் - ஸ்டாலின் கருத்து | stalin said This is a shame for the state government", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஇது தமிழக அரசுக்கு அவமானம் - ஸ்டாலின் கருத்து\nசில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அன���மதிக்கலாம் என்று அகர்வால் குழுவின் பரிந்துரை தமிழக அரசுக்கு ஏற்பட்டு இருக்கும் அவமானம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது.\nபசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னதாக இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஆய்வு மேற்கொண்ட அக்குழு சீல் இடப்பட்ட அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.\nஅந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கை நியதிக்கு முரணானது. முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம் என்று அகர்வால் குழுவின் பரிந்துரை தமிழக அரசுக்கு ஏற்பட்டு இருக்கும் அவமானம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் நீதிபதி தருண் அகர்வால் பரிந்துரைக்கு தமிழக அரசின் மெத்தனம்தான் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்படி நடக்கும் என்பதால் தான், அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன் எனவும் இனியாவது, தமிழக அரசு முறையான சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் தெரிவித்துள்ளார்.\n“நிரந்தரமாக மூடும்வரை ஸ்டெர்லைட் போராட்டம் ‌ஓயாது” : வைகோ\n2.0 நாளை வெளியீடு : படம் பார்க்க லீவு விட்ட அலுவலகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழன் தாழ்த்தவும் மாட்டான்; தாழவும் மாட்டான் - ஸ்டாலின் கடிதம்\nஇந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்\nஇந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் தயார் - ஸ்டாலின்\nமாணவர்களின் கல்விக் கனவை சீரழிக்க வேண்டாம் - ஸ்டாலின்\nஎப்படியாவது இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் பேனர் வைக்கக் கூடாது: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nஇன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது \nவளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - முதல்வர் பழனிசாமி\nஉள்ளூரில் நீரை சேமிக்க முடியாமல் இஸ்ரேல் செல்வதா \nRelated Tags : ஸ்டெர்லைட் , அனுமதி , அகர்வால் குழுவின் பரிந்துரை , அவமானம் , ஸ்டாலின் , Stalin , State government , Shame\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நிரந்தரமாக மூடும்வரை ஸ்டெர்லைட் போராட்டம் ‌ஓயாது” : வைகோ\n2.0 நாளை வெளியீடு : படம் பார்க்க லீவு விட்ட அலுவலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-17T18:55:59Z", "digest": "sha1:5QEWAUJMHHNQ6MZAWZZB3AQRK7RZIMAQ", "length": 8904, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உச்சநீதிமன்ற நீதிபதிகள்", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயார் - எஸ்.பி. வேலுமணி\nகுலாம் நபி ஆசாத் காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் - உச்சநீதிமன்றம்\n - பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்\n“விவாகரத்துக்கு மட்டுமே பேனர் வைக்கவில்லை” - நீதிபதிகள் கருத்து\nஎஸ்சி, எஸ்டி மறுசீராய்வு மனுவை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்\nவைகோ வழக்கு: உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார் அளித்த பெண் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கு முடித்து வைப்பு \n\"பேச்சுரிமையை பறிக்க தேசதுரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது\"- நீதிபதி தீபக் குப்தா\nசபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்\nப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசின்மயானந்தா வழக்கு: புகாரளித்த மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்ற உத்தரவு\n‘5-ஆம் தேதி வரை சிதம்பரத்திற்கு சிபிஐ காவல்’ - உச்சநீதிமன்றம்\n“தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை” - உச்சநீதிமன்றம்\nகர்நாடக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயார் - எஸ்.பி. வேலுமணி\nகுலாம் நபி ஆசாத் காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் - உச்சநீதிமன்றம்\n - பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்\n“விவாகரத்துக்கு மட்டுமே பேனர் வைக்கவில்லை” - நீதிபதி���ள் கருத்து\nஎஸ்சி, எஸ்டி மறுசீராய்வு மனுவை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்\nவைகோ வழக்கு: உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார் அளித்த பெண் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கு முடித்து வைப்பு \n\"பேச்சுரிமையை பறிக்க தேசதுரோக தடுப்பு சட்டம் பயன்படுத்தப்படுகிறது\"- நீதிபதி தீபக் குப்தா\nசபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்\nப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசின்மயானந்தா வழக்கு: புகாரளித்த மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்ற உத்தரவு\n‘5-ஆம் தேதி வரை சிதம்பரத்திற்கு சிபிஐ காவல்’ - உச்சநீதிமன்றம்\n“தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை” - உச்சநீதிமன்றம்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cryptobrain.info/ta/zavodskoe-oborudovanie-dlya-majninga-kriptovalyuty/", "date_download": "2019-09-17T19:29:06Z", "digest": "sha1:Y7O2N6NES4FVXRVYQFFSZ2CDVPDTA7KN", "length": 53616, "nlines": 148, "source_domain": "cryptobrain.info", "title": "சுரங்க Cryptocurrency க்கான ஆலை உபகரணங்கள்", "raw_content": "\nஉலக Cryptocurrency உங்கள் வழிகாட்டி\nசுரங்க Cryptocurrency க்கான ஆலை உபகரணங்கள்\n01.19.2019 0 ஆசிரியர் கிரிப்டோ\nஅமெரிக்காவில் இருந்து பேராசிரியர்கள் ஒரு புரட்சிகர Cryptocurrency வளர்ச்சியடைந்து வருவதால்\nசுரங்க உபகரணங்கள் | உயர்தர தகவல்களும் தேடுவது\nசுரங்க தொழில் Cryptocurrency என்ன\nசுரங்க Cryptocurrency தேவையான உபகரணங்கள்\nசுரங்க Bitcoins சிறந்த உபகரணங்கள்\n2017 இல் உபகரணங்கள் கண்ணிவெடிகளை\nசுரங்கம் மற்றும் Cryptocurrency Bitcoins உபகரணங்கள்: என்ன ...\nசுரங்க Cryptocurrency க்கான திட்டம் [முழு ஆய்வு]\nசெயலாக்கத்தில் ஒரு வேலை அந்த நிரலை\nஎன்ன திட்டங்கள் சுரங்க தேவைப்படும்\nசெயலாக்கத்தில் ஒரு திட்டம் தேர்வு எப்படி\nகிராபிக்ஸ் அட்டை செயலாக்கத்தில் திட்டம்\nசெயலி மீது செயலாக்கத்தில் திட்டம்\nசுரங்க நிரலுடன் இணைந்து அமைத்தல்\nசுரங்க Cryptocurrency சிறந்த திட்டங்கள்\nஅமெரிக்காவில் இருந்து பேராசிரியர்கள் ஒரு புரட்சிகர Cryptocurrency வளர்ச்சியடைந்து வருவதால்\nசுரங்க உபகரணங்கள் | உயர்தர தகவல்களும் தேடுவது\nCryptocurrency டாலர் மற்றும் பிற காகித நாணயங்கள் மற்றும் கூட தங்கம் சேர்த்து, கட்டணம் இதற்கு சமமான வழிமுறையாக கொண்டு உலகமெங்கும் பொருளாதாரத்தின் எதிர்காலம் என்று, ஆனால் இன்று மெய்நிகர் பணம் நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள், ஆற்றோரங்களில் பெற்று புகழ் பங்கு இல்லாமல் உருவாக்கப்பட்டது. நிச்சயமாக, உற்பத்தி (பிரித்தெடுத்தல்) Cryptocurrency வளர்ந்து ஆர்வத்தினால், சம்பாதிக்கும் ஒரு வழிமுறையாக, சுரங்க Cryptocurrency சிறப்பு உபகரணங்கள் உற்பத்தி செய்யும் ஒரு முழு தொழில் அதிகரிப்பதற்கு இணையாக.\nசுரங்க தொழில் Cryptocurrency என்ன\nகாகித பணம் வெவ்வேறு நாடுகளில் தொடர்புடைய முகவர் அச்சிடப்பட்ட என்றால், Cryptocurrency பணம் பிரச்சினை ஒரு மையத்திற்கு ஒரு கடினமான ஆப்பை இல்லாமல் கிட்டத்தட்ட உள்ளன. உற்பத்தி அல்லது பல்வேறு Cryptocurrency சுரங்க தொழில் உற்பத்தி அழைக்கப்படுகிறது, மற்றும் செயல்முறை வழக்கமான கணினிகள், சிறப்பு சாதனங்கள் அல்லது கணினி அமைப்புகள், என்று பண்ணைகள் சிறப்பு நெறிமுறைகளைப் பயன்படுத்தி சிக்கலான கணித பிரச்சினைகள் தீர்வு கட்டப்பட்டுள்ளது.\nகோட்பாடு சுரங்க செயல்முறை பிட்டோரென்ட் வலையமைப்பில் கோப்புகளைத் விநியோகம் ஒப்பிட்டு நோக்க வேண்டும். ஒவ்வொரு பயனர் உற்பத்தி முறை cryptocurrency இணைக்கப்பட்டுள்ளது, புதிய நாணயங்கள் பிரச்சினை மீது பணிகளில் ஈடுபட்டு வருகின்றது மற்றும் ஒரே நேரத்தில் சங்கிலி தகவல் நடைபெற்றது kriptovalyutnyh பரிவர்த்தனைகள் மீது சுமத்துவது, பிணைய ஆகியவற்றிடையே செயல்திறன் ஆதரிக்கிறது. இதன் விளைவாக, புதிய நாணயங்கள் உற்பத்தி ஆகியவற்றின் செயல்பாட்டையும், அத்துடன் பரஸ்பர தங்கள் மேற்கொண்டு பயன்படுத்த ஆயிரக்கணக்கான பயனர்கள் இடையே பெரிய அளவிலான விரவல் கணினி செயல்முறைகள் இழப்பில் பாதுகாப்பு மிக அதிக அளவில் கொண்டுள்ளன.\nஅது ஒரு உயர் பாதுகாப்பு காரணி இணைய இடத்தில் பணம் செலுத்தும் Cryptocurrency பிரபலமான வழிமுறையாக செய்தேன், முதல் ஒற்றை intuziasty அவற்றின் உற்பத்தி செயல்முறை, பெரிய நிறுவனங்கள் அதனைத் தொடர்ந்து ஈர்த்தது சுரங்க சிறப்பு உபகரணங்கள் தயாரிப்பு சிறப்பு உள்ளது.\nசுரங்க உபகரணங்கள் Cryptocurrency க்கான\nசுரங்க Cryptocurrency தேவையான உபகரணங்கள்\nஆரம்பத்தில், சுரங்க Cryptocurrency உபகரணங்கள் தயாரிப்ப�� Cryptocurrency உறுதி கணித பிரச்சினைகள் கணக்கிட CPU அல்லது கிராபிக்ஸ் அட்டை இயக்கும் திறன் பயன்படுத்துகிறது என்று ஒரு திட்டத்தை இயக்க எந்த ஒரு சாதாரண வீட்டில் பிசி தான். இந்த வழியில் மிகவும் பிரபலமான நாணயங்கள் உற்பத்தி செய்ய தொடங்கியது: விக்கிப்பீடியா மற்றும் litkoiny. அவற்றின் இருப்பிற்கு ஆரம்ப நாட்களில், சக்தி ஒரு PC தரவு தேவையான தொகுப்பைக் கையாள மிகவும் போதும் பெரும்பாலும், ஆனால் புதிய அலகுகள் shortchanging வழங்கப்பட்ட நாணய அளவு தொடர்ந்து அதிகரிக்கும் கூட மிகவும் உயர் செயல்திறன் கணினிகளில் புதிய நாணயங்கள் உருவாக்கம் விகிதம் ஒரு குறிப்பிடத்தக்க தடுப்பு வழிவகுத்தது என்று முயற்சி நிறைய கோரி தொடங்கியது. வெறுமனே, வைத்து நாணயத்தின் உற்பத்திச் செலவுகள் அதன் செலவு தாண்டியுள்ளது.\nஒருங்கிணைந்த மின்சுற்று-அமைப்பு - ஒருங்கிணைந்த மின்சுற்று மைனர்\nஇந்தச் சிக்கலைத் தீர்க்க வளர்ந்த சிப்களைக் கொண்ட ஒருங்கிணைந்த மின்சுற்று அமைப்புகள் மட்டுமே உற்பத்தி Cryptocurrency தொடர்புடைய கணக்கிடுதல்களில் மாற்றப்பட்டிருக்கக்கூடும். ஒரு நியாயமான அளவில் தங்கள் செலவுகளை குறைக்கும் ஒருங்கிணைந்த மின்சுற்று அமைப்புகள் உற்பத்தியாளர்கள் மத்தியில் அதே நேரத்தில் கட்டவிழ்த்துவிடுதல் போட்டி போன்ற உபகரணங்கள் தோற்றம் Litecoin விக்கிப்பீடியா சுரங்க பிரபல மதிப்பின் புதிய அலை, தொடங்கப்பட்டது மற்றும்.\nசுரங்க Bitcoins சிறந்த உபகரணங்கள்\n\"சுரங்க\" Cryptocurrency மத்தியில் மிக பெரிய தேவை சுரங்க Bitcoins உபகரணங்கள் பயன்படுத்துகிறது. சந்தையில் இன்று நிறுவனங்கள் டஜன் கணக்கான வேறுபட்டது தொழில்நுட்பத் தீர்வுகள் நூற்றுக்கணக்கான, ஆனால் KnCMiner மற்றும் CoinTerra சிறந்த நிரூபிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மின்சுற்று-அமைப்புகள் ரஷ்யாவில் உள்ளன.\nநிறுவனம் CoinTerra சுரங்க உபகரணங்கள் சந்தை வர முதன்மையானவர்களில் ஒருவராக அதன் சொந்த திரவ குளிர்ச்சி அமைப்பின் ஆயுதக்கிடங்கை மற்றும் ஈர்க்கக்கூடிய திறன் வழங்கும் சில்லுகள் ஒரு தொகுப்பில் கொண்ட ஒரு வரி TerraMiner சாதனங்கள் அறிமுகப்படுத்தியது. நேரம் சோதனை மற்றும் திறனின் அடிப்படையில், ஆனால் குறைவான ஆற்றல் செலவுகள் அடிப்படையில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் நிரூபிக்கப்பட்டுள்ளது இன் CoinTerra சாதனம்.\nKnCMiner நிறுவனம் சக்தி நாளொன்றுக்��ு குறைவாக 1.5 Bitcoins சம்பாதிக்க முதல் மாடலும் வெளியானது நேரத்தில் இயக்கப்படுகின்றன மிக அதிக செயல்திறன் சாதனங்கள் உருவாக்கி, சுய அபிவிருத்தி சில்லுகள் பயன்படுத்த முன்னோடியாக இருந்தனர். இவ்வாறு KnCMiner ஒருங்கிணைந்த மின்சுற்று அமைப்பு சுமார் 2 மடங்கு அதிகமாக விலை CoinTerra சாதனங்களைப் பயன்படுத்தும். எனினும், சாதனங்கள் உயர் விலை போதிலும், KnCMiner இருந்து அதாவது உபகரணங்கள் தற்போது புதிய நாணயங்கள் விக்கிப்பீடியா பிரச்சினை மிகவும் வழங்குகிறது. திறந்த விற்பனை KnCMiner உபகரணங்கள் நீங்கள் மட்டும் நிறுவனத்தின் இணையதளம் வழியாக முன்கூட்டிய ஆர்டரில் அது வாங்க முடியும், கிடைக்கவில்லை.\n: மேலும் படிக்க Cryptocurrency ஒரு அச்சிக்கலெண்ணுக்கும் இடைப்பட்ட\nசுரங்க சிறப்பு உபகரணங்கள் வழங்கும் பிற உற்பத்தியாளர்கள் மத்தியில் கறுப்புச் அம்பு மற்றும் UFOMiners உற்பத்தி கவனம் செலுத்துகிறேன். பட்டியலில் முதல் நிறுவனம் சந்தையில் ஒரு நீண்ட நேரம், மற்றும் UFOMiners வேகமாக சாதனங்கள் வெளியிட்டு, பிரபலமாகி வெறும் விக்கிப்பீடியா சுரங்க அல்லர், Litecoin உட்பட பிற பிரபலமான Cryptocurrency ஆனால் மேலும் உள்ளது.\n2017 இல் உபகரணங்கள் கண்ணிவெடிகளை\n2017 இல் உயர் செயல்திறன் கொண்ட சுரங்க சாதனங்கள் பெரிய அளவில் முன்னிலையில், போதிலும், அல்ட்ரா-ஹை வருமானம், அவர்கள் ஏனெனில் வெகுஜன விநியோகம் செய்ய மாட்டேன். உண்மையில், சுரங்க Cryptocurrency தற்போது நிலைமை ஒத்த ஒரு நிலைக்கு ஏற்ப சூரியன் மறையும் வழக்கமான PC களில் சுரங்க சகாப்தம் வந்தபோது. ஒரு வருடம் ஒரு சில நூறு டாலர்கள் சம்பாதிக்க முடியும், ஆனால் டாலர்கள் ஆயிரக்கணக்கான மூலம் அளவிடப்படுகிறது இலாப நன்மைகள், அறுவடை பொருட்டு, அது ஒருங்கிணைந்த மின்சுற்று சாதனம் பெரிய அளவில், ஒரு ஒற்றை கணினி வலையமைப்பு இணைக்கப்பட்டன கணினி அமைப்புகளாக குறிக்கும் சிறப்பு விவசாய Cryptocurrency பயன்படுத்த வேண்டும்.\nநாங்கள் 2017 இல் சிறந்த உபகரணங்கள் பற்றி பேசினால் செயலாக்கத்தில், கம்ப்யூட்டிங் பண்ணைகள் தயாரிக்க என்று கணக்கிடப்பட்டுள்ளது AntMiner S9 மற்றும் 600 ஒரு நல்ல ஆற்றல் திறன் மற்றும் $ 2,500 வரை நியாயமான விலை வகைப்படுத்தப்படும் பின்னர் போட்டி AntMiner S9 சாதனம் மற்றும் Avalon6 வெளியே விலை / செயல்திறன் அடிப்படையில் இருந்தது $ Avalon6 உள்ளது. ஒருங்கிணைந்த மின்சுற்று-சாதனத்தின் வாங்க���வதற்கு பணம் அல்ல மற்றும் Meiningen வேண்டும் என்றால், நீங்கள் கவனம் மேகம் சேவைகளில் வாடகைக்கு உபகரணங்கள் வழங்கும் செலுத்த வேண்டும். சுரங்க Cryptocurrency மேகம் துறையில் மிக வெற்றிகரமான மற்றும் நிரூபிக்கப்பட்ட நிறுவனம் ஆதியாகமம் சுரங்க தொழில் உள்ளது.\nசுரங்கம் மற்றும் Cryptocurrency Bitcoins உபகரணங்கள்: என்ன ...\nசுரங்க Cryptocurrency க்கான திட்டம் [முழு ஆய்வு]\nசுரங்க Cryptocurrency புதுவரவுகள் ஆழமான தொழில்நுட்ப அறிவு தேவை என்று சிக்கலான செயல்முறை தெரிகிறது. இருப்பினும், நடைமுறையில் அது முறையாக உள்ளமைப்பு மற்றும் செயலாக்கத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன இயக்க கீழே வருகிறது. இந்த கட்டுரையில் நாம் அது வேலை மற்றும் பிற மென்பொருள் Cryptocurrency தயாரிப்பு கொண்டுள்ளது எப்படி, தேவையான மென்பொருள் தேர்வு எப்படி விவாதிக்க வேண்டும்.\nசெயலாக்கத்தில் ஒரு வேலை அந்த நிரலை\nmayniga Cryptocurrency நிரலுடன் இணைந்து - தயாரிப்பு cryptocurrency வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு சிறப்பாக அமைக்கப்பட்ட மென்பொருள் உள்ளது. அவர்கள் இந்த நாணயங்கள் பயன்படுத்த வழிமுறைகளை அடிப்படையாக கொண்டவை. அல்கோரிதம்ஸ், பல உள்ளன மற்றும் மிகவும் நாணயங்களின் பயன்படுத்த பாதிக்கும் செயல்பாட்டு அம்சங்கள் பல்வேறு அவர்கள் மட்டுமே உற்பத்தி செயல்முறை மூலம் வேறுபடுகின்றன ஆனால்.\nஅறியப்படும், சுரங்க செயல்முறை ஒரு புதிய இணைய பிளாக்குகளின் உருவாக்க அவசியமாகும் வகையில் கணித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்த மிகவும் Cryptocurrency பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான அணுகுமுறை ஆகும்.\nஎளிய வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் வெறுமனே தங்களது பணியாளர்களிடையே கம்ப்யூட்டிங் சக்தியை வாடகைக்கு மற்றும் வடிவம் Cryptocurrency ஒரு வெகுமதி பெறுகிறது. இந்த வழக்கில், கணக்கீடு வேகம் உபகரணங்கள் நீங்கள் பயன்படுத்தும், அதன் தொழில்நுட்ப பண்புகள் மற்றும் செயல்திறன் பொறுத்தது.\nஇவ்வாறு, ஒரு வீட்டில் கணினியில் மத்திய மற்றும் கிராபிக்ஸ் செயலி வழங்கப்பட்ட சக்தி, ஒரு சிறப்பு Asik அல்லது பிற சாதனம் (உயர் சிக்கலான, எடுத்துக்காட்டாக, அல்லது விக்கிப்பீடியா Laytkoin நெட்வொர்க்குகளில் வழக்கில்). எனினும், ஒரே ஒரு இரும்புச்சத்து குறைபாடு மற்றும் செயல்முறை Cryptocurrency தயாரிப்பு சிறப்பு மென்பொருள், என்று அழைக்கப்படும் தொழிலாளர்கள் தேவைப்படுகிறது. அது கம்ப்யூட்டிங் சக்தி செய்ய யார் அவர்கள் சுரங்க வழிமுறை வேலை உள்ளது.\nஒரு வலுவான விவசாய நீங்கள் சேகரிக்கப்பட்ட எனில், அல்லது சுரங்க முயற்சிக்க வேண்டும், நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த விஷயம் - Cryptocurrency உற்பத்திக்கான ஒரு திட்டத்தின் பதிவிறக்குவது, நிறுவுவது மற்றும் கட்டமைப்பு செய்ய உள்ளது. இந்த செயல்முறை இப்படி நடைபெறுகிறது:\nkriptovalyutnogo பர்ஸ் உருவாக்குதல். அவற்றை தோண்டி நாணயங்கள் கணினியில் திட்டத்தின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது இது இழப்பில் வர வேண்டும். இது உங்கள் வன் அல்லது வெறுமனே பரிவர்த்தனை கணக்கில் உள்ள எல்லா blokcheyna ஏற்றும் ஒரு ஆன்லைன் பணப்பை முழு கணினிவழி தீர்வுகளை இருக்கலாம். எனினும், எல்லா பங்குச் சந்தைகளின் சுரங்க குளங்கள் இருந்து நேரடியாக நிதியை பரிமாற்ற ஆதரவு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅது ஒரு கணக்கை பதிவு தேவையில்லை என்றால், சுரங்க குளம் மீது பதிவு செய்ய அல்லது அதை தேர்வு மிகவும் அவசியமானதாகிறது. குளம் மற்றும் கட்டணம் நிலைமைகள் பற்றிய விமர்சனங்களையும் மீது ஒரு கண் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். விவசாய வெளியீடு குறைவாக உள்ளது மற்றும் குறைந்தபட்ச செலவின அதிகமாக இருந்தால், நீங்கள் விரைவில் முதல் பணம் கிடைக்கும். தனிப்பட்ட பயன்படுத்தி வருவாய் புள்ளி வழிவகுக்கும் உங்கள் கணக்கில் ஒரு விரிவான அனைத்து நடவடிக்கை பட்டியல், இருப்பு ஆகும்.\nமேலும் படிக்க: செயலாக்கத்திற்கான முதல் கிராபிக்ஸ் அட்டைகள்\nஅடுத்த படி Cryptocurrency உற்பத்தி மென்பொருளை நிறுவ வேண்டும். மிக நவீன பொருட்கள் திட்டம் பதிவிறக்க எங்கே அதன் சொந்த தீம் மற்றும் பங்கு bitcointalk githab பிரிவில் உள்ளது. விண்டோஸ் இயங்கு தளங்களுக்கு பதிப்புகள் இயங்கக்கூடிய கோப்புகளை வடிவில் வந்து எதையும் தொகுக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஅடுத்து நீங்கள் தேவையான அளவுருக்கள் உள்ளிட்டு திட்டம் அமைக்க வேண்டும். திட்டம் பல்வேறுபட்ட வழிமுறைகளை ஆதரித்தால், மற்றும் தரவு சுரங்க குளம், பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு அமைப்பு அமைப்புகளை, மற்றும் சில சந்தர்ப்பங்களில் கூட சக்தி செலவழித்து அவர்கள் மத்தியில், நாணயங்கள் உற்பத்தி தேர்வாக இருக்கும்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கடந்த விஷயம் - செயல்முறை தொடங்க உள்ளது. திரையில் நீங்கள் ஒரு பெஞ்ச்மார்க் பயன்படுத்த முடியும் தற்போதைய உற்பத்தி விகிதம், பார்ப்பீர்கள். அவ்வப்போது நான் வெப்பநிலை மற்றும் குளிர்விப்பு ரசிகர்கள் வேகம் காண்பிக்கும். பெரும்பாலும் சாத்தியம் குறுக்குவிசை வழியாக உடனடியாக தற்போதைய தரவு ஏற்படுத்தும்.\nமேலே குறிப்பிட்டபடி, சுரங்க மென்பொருள் அடிப்படை செயல்பாடு - கணித நடவடிக்கைகளை நிறைவேற்றுவது உள்ளது. காலப்போக்கில், வழிவகுக்கும் செயல்முறை அதிகரிக்கும் சிக்கலான, வெகுமதி குறைக்க மற்றும் வன்பொருள் தேவைகள் அதிகரிக்க.\nஅந்த துறையில் வருகிறது மென்பொருள் உருவாக்கியவர்கள் சில புதிய வாய்ப்புகளை கொண்டு உங்கள் திட்டங்கள் நவீன செயல்பாடு உருவாக்கம் சமாளிக்க முயற்சி ஏன் இது. இந்த ஒரு கிராபிக்ஸ் அட்டை overclocking விருப்பத்தை, பயன்படுத்தப்படும் சக்தி குறிப்பிட திறன், கிராபிக்ஸ் அட்டை, அதிகபட்ச சாத்தியம் வெப்பமூட்டும் உபகரணங்கள் மற்றும் மற்ற பயனுள்ள நன்மைகள் ஒரு அறிகுறியாகும் மாநிலத்தில் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு இருக்கலாம்.\nஎனினும், அது கண்ணிவெடிகளை மிக முக்கியமான திட்டங்கள் முழு திறன் உபகரணத்தின் பயன்படுத்த முடியும். அதனால்தான் மென்பொருள் வலது தேர்வு பண்ணையில் இருந்து உங்கள் சாத்தியமான வருமானம் பாதிக்கும் உள்ளது.\nஉதாரணமாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழிமுறைகளில் விநாடிக்கு 100 megaheshey வரை தயாரிக்க கூடிய ஒரு சக்திவாய்ந்த சக்திவாய்ந்த ஜி.பீ., வாங்கிய ஆனால் அமைக்க இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் முக்கியத்துவம் இணைக்கவும் மற்றும் விளைவிக்கும் வேண்டாம் மட்டுமே 60. பல புதிய தொழிலாளர்கள் வழங்க இந்த உபகரணங்கள் திறன் என்பது ஒரு எளிய நிரல் அவர்கள் இல்லையெனில் அதை விட குறைவான வருமானத்தைப். இது போன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் யதார்த்தமான மற்றும் கிட்டத்தட்ட சாத்தியமான அனைத்து சக்தி பாதி பயன்படுத்தப்படும் மாட்டார்கள். இவ்வாறு பெரும்பாலானவை நிரல் சரிவர விருப்பத்தை பொறுத்தது.\nஎன்ன திட்டங்கள் சுரங்க தேவைப்படும்\nஎனவே, சுரங்க நிரலுடன் இணைந்து கூடுதலாக, நீங்கள் வேறு சில பயன்பாடுகளை முன்னிலையில் வேண்டும். நிச்சயமாக, நவீன தொழிலாளர்கள் வெப்பநிலை மற்றும் விசிறி வேகம் காட்சி ஆதரவு, கொடுக்கப்பட்ட அளவுருக்கள் இன்னும் ���ிரிவான அறிமுகம் ஒரு குறுகிய மென்மையான பயன்படுத்த. கூடுதலாக, நீங்கள் வீடியோ அட்டை மற்றும் overclocking ஸ்திரத்தன்மை சோதிக்க ஒரு கோல்களாக overclock ஒரு பயன்பாடு தேவைப்படலாம். எனினும், இந்த மட்டுமே எங்களுடைய விரிவான வழிமுறைகளைப் படித்த பிறகு செய்யப்பட வேண்டும்.\nசெயலாக்கத்தில் ஒரு திட்டம் தேர்வு எப்படி\nநீங்கள் முடிவு செய்ய வேண்டும் முதல் விஷயம் - இந்த நீங்கள் முதன்மைக் வேண்டும் நாணய எந்தமாதிரியான. நீங்கள் தெரியும், சுரங்க வெவ்வேறு வழிமுறைகள் பயன்படுத்தி வித்தியாசமான செலாவணியில். Cryptonight - உதாரணமாக, இவ்வாறு பயன்படுத்துகிறது Cryptocurrency ZCash Equihash வழிமுறை, Ethereum Ethash, மற்றும் Monero பயன்படுத்துகிறது. இந்த திட்டங்கள் ஒவ்வொரு நாணயங்கள் தயாரிப்பு குறிப்பிட்ட திட்டம் தேவைப்படும் கீழ். அது சில திட்டங்கள் ஒரே நேரத்தில் பல வழிமுறைகள் ஆதரவு, அல்லது கூடுதல் தொகுதிகள் இணைக்க முடியும் என்பதை குறிப்பிடத் தகுந்தது.\nஇது கிடைக்க உபகரணங்கள் மற்றும் ஒரு திறமையான மென்பொருள் தேர்வு முழு நிறுவன மதிப்பீடு செய்ய பயனுள்ளது தான். உதாரணமாக, உங்கள் சாதனம் ஒவ்வொரு வினாடிக்கும் 10 megaheshey வழங்க முடியும். இந்த வழக்கில், பெரிய பண்ணைகளில் வேலை வடிவமைக்கப்பட்ட தீவிர பயன்பாடுகள் வைக்க, மற்றும் பல கூடுதல் அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன எந்த பயனும் இல்லை. இத்தகைய ஒரு முடிவை மட்டும் கணினியை மறுதொடக்கம் முடியும், ஆனால் ஆரம்ப செயல்முறை கடினமாக்கியுள்ளன. அல்லது நாம் கூட குறைவான லாபத்தை மிகவும் இலாபகரமான ஏற்கனவே இல்லை விவசாய செய்யும் என்று எளிய கருவிகள் எடுக்க வேண்டும்.\nகூடுதலாக, நீங்கள் அது சுரங்கப் உபகரணங்கள் வேண்டிய வழி முடிவு செய்ய வேண்டும். நீங்கள் இந்த வீடியோ அட்டை, சிபியு Asik அல்லது ஒரு வன் பயன்படுத்த முடியும். இந்த சாதனங்கள் ஒவ்வொன்றிலும் நீங்கள் ஒரு தனி நிரல் வேண்டும். ஒரே நேரத்தில் பிசி பல கூறுகள் ஆதரிக்க முடியும் என்று ஒரு உலகளாவிய மென்பொருள் உள்ளது. மேலும், இரண்டு நாணயங்கள் ஒரே நேரத்தில் உற்பத்திக்கு இது இடமளிக்கிறது தீர்வுகளை ஆனால் சில கட்டுப்பாடுகளுடன் உள்ளன.\nமேலும் படிக்க: எப்படி விக்கிப்பீடியா பரிவர்த்தனைகள் ரத்து செய்ய\nமேலே அனைத்து கூடுதலாக உங்களுக்கு அதிக கவனம் செலுத்த மற்றும் திட்டத்தின் அம்சங்கள் சில வேண்டும��. இந்த திட்டம் பல திறமைகளைக் வெவ்வேறு Cryptocurrency உற்பத்தி சாத்தியம் இருக்கலாம் அல்லது பல்வேறுபட்ட வழிமுறைகளை கூட ஆதரவு. நன்றாக-சரிசெய்ய க்கான தொழிலாளர்கள் விருப்பங்களை ஒரு நல்ல தொகுப்பு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த வழக்கில், திட்டம் பயனர் நட்பு இடைமுகம் மேலும் முக்கியமாக, நீங்கள் நிர்வகிக்க குறிப்பாக செயல்முறை ஒரு தொடக்க என்ற கேள்வியை எழுப்புகிறது.\nஇடைமுகம் சிறப்பு கவனம் வழங்கப்பட வேண்டும். ஆரம்ப, அது தகவல் வரைகலை இடைமுகம் மற்றும் ரஷியன் ஒரு பழக்கமான பயனர் வடிவம் காட்டப்படும் பயன்படுத்த விரும்பத்தக்கதாக, மற்றும் கட்டுப்பாடு இயக்க முறைமை இடைமுகம் நிலையான உறுப்புகள் மூலம் நடைபெறுகிறது.\nநிச்சயமாக, நன்றாக-சரிப்படுத்தும் அதிக பணம் அடிக்கடி நெடுங்கை தொழிலாளர்கள் கொடுக்க, ஆனால் இந்த நிலையில் உள்ள அனைத்தையும் தொடங்கப்படும்போது கட்டளைகளைப் பயன்படுத்தி வெளியே எழுத்துக்கூட்டப்பட்டுள்ளதை வேண்டும். ஆயினும், அணிப் வழக்கமாக உள்ளுணர்வு, மற்றும் பயன்பாட்டை ஒரு விளக்கம் மற்றும் பயன்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு உள்ளது என்று ஒரு குறுகிய உரை கோப்பு வருகிறது, மற்றும் சுரங்க குளங்கள் மிகவும் பிரபலமான தயாரிப்புகள் அனைத்தும் நிலையான கட்டமைப்பு வரி வழங்குகின்றன.\nகிராபிக்ஸ் அட்டை செயலாக்கத்தில் திட்டம்\nவீடியோ அட்டை பயன்படுத்தி கணக்கீடுகள் நிறைவேற்றுவதற்கான வடிவமைக்கப்பட்ட பயன்பாடுகளுடன் பொறுத்தவரை, மிக முக்கியமான வெப்பநிலை அமைப்புகளை பெரிய அளவில் முன்னிலையில் உள்ளது உள்ளது. எப்போதும் அடையும் பின்னர் செயல்முறை இடைமறிக்கப்படுகிறது, சுரங்க அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வெப்பநிலை குறிப்பிடுகின்றன. இந்த மாறிலி மேற்பார்வையின் தேவையில்லை என்று சுரங்க தானியங்கி சிகிச்சையளிப்பதற்கு உதவுகிறது. நீங்கள் ஒரு PC க்கு பல கார்டுகள் இருந்தால், திட்டம் அவர்களுடன் சமகாலப் பணியில் ஆதரிக்க வேண்டும். நீங்கள் ஒரு கிராபிக்ஸ் அட்டை மற்றும் AMD, மற்றும் என்விடியா இருந்தால், நீங்கள் இருவரும் உற்பத்தியாளர்கள் க்கான சுரங்க உபகரணங்கள் ஒரு திட்டத்தை வேண்டும்.\nசெயலி மீது செயலாக்கத்தில் திட்டம்\nஅட்டை மட்டுமே பணிகளை பல முறை பயன்படுத்தப்படுகிறது கொடுக்கப்பட்டால், CPU எப்போதும் இயக்கத��தில் இருக்கும். இதன் பொருள் முக்கிய கணினியில் செயலி சுரங்க வீடு, பயனர் கம்ப்யூட்டிங் ஆற்றலுடைய பகுதியை பயன்படுத்தப்படும், மேலும் இதனை வசதியாக வேலை பராமரிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய தேவைப்படும் போது என்று. இதை செய்ய, நீங்கள் சுரங்க வெளியீடு பயன்படுத்தப்படும் செயலி கட்டுப்பாட்டை அளிக்கும் மென்பொருளை கண்டுபிடிக்க வேண்டும். சில டெவலப்பர்கள் கருக்கள் எண் பயன்படுத்தப்படுகிறது, அல்லது வெவ்வேறு தாக்குதலுக்கும் மாறுபட்ட முறைகளின் கூட முன்னிலையில் தேர்ந்தெடுக்க முடியும் சேர்க்கப்பட்டது. இதே தீர்வுகளை பாதிக்கப்பட்ட சாதனத்தின் உரிமையாளராக இருந்து செயலி மீது அதிகப் பளுவை மறைக்க பொருட்டு ஆகாத பயன்படுத்தப்படுகின்றன.\nசுரங்க நிரலுடன் இணைந்து அமைத்தல்\nஒவ்வொரு நிரலும் வெவ்வேறு வழிகளில் செயலாக்கத்தில் வாடிக்கையாளர்களின் உள்ளது. பொதுவாக குளம் முகவரி திசையில் ஒரு பயனர் பெயர் (பெரும்பாலும் வெறுமென ஒரு பர்ஸ் முகவரி) அளிப்பது மிகவும் முக்கியம். மேலும் விரிவான அமைப்புகளை குளத்தின் தளத்தில் விவரித்தார் வேண்டும். நிர்வாகம் ஒரு குளம் சுட்டிக்காட்டப்படக்கூடும் படி, மேலும் சிறந்ததாகும், ஒரு திட்டத்தை அவருடன் வேலை. நீங்கள் மென்பொருள் அல்லது அதிகாரப்பூர்வ மன்றம் நூல் உள்ள கட்டமைப்பு ஆவணத்தில் ஒரு சரம் தேடலாம். அணிகள் வழக்கமாக கிட்டத்தட்ட அதே, மற்றும் ஒரு நேரத்திற்குப் பிறகு சுய-சரிசெய்ய நீங்கள் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூடாது.\nசுரங்க Cryptocurrency சிறந்த திட்டங்கள்\nகீழே பல்வேறு Cryptocurrency சுரங்க மிகவும் பிரபலமான திட்டங்கள் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பட்டியலில் இதுவரை முழுமையான பெறப்பட்டது, மேலும் போன்ற தொழிலாளர்கள் இன்னும் பல உள்ளன.\nசுரங்க Bitcoins க்கான திட்டம் நைஸ் ஹாஷ் மைனர் (மினி பல்வேறு வழிமுறைகள் அனுமதிக்கிறது மற்றும் bitcoin உள்ள பரிசு வழங்கப்படும்)\nசுரங்க ஆகாசம் க்கான திட்டம் cgminer\nக்ளேமோர்-Ethereum ன் இரட்டை AMD யின் + என்விடியா ஜி.பீ. மைனர் cpuminer\nசுரங்க ZCash க்கான திட்டம் ZCash ன் Claymore- / பிடிஜி ஏ.எம்.டி ஜி.பீ. மைனர் தான்\nEWBF இன் சீ.யூ.டி.ஏ Zcash சுரங்கத் nheqminer\nசுரங்க Dogecoin க்கான திட்டம் CUDAminer\nsgminer அனுராதபுரம் ன் cpuminer\nசுரங்க Litecoin க்கான திட்டம் CUDAminer\nசுரங்க Monera க்கான திட்டம் XMRig\nக்ளேமோர்-cryptonote ஜி.பீ. AMD யின் மைனர் தான் க்ளேமோர் ன் CryptoNote விண்டோஸ் சிபியு மைனர்\nஎனவே, இந்த கட்டுரையில் நாம் மிகவும் நன்கு அறியப்பட்ட பயன்பாடுகளில் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது என்ன தன்னுடைய குறிக்கோள்களை மற்றும் அது சுரங்க சரியான மென்பொருள் தேர்வு எவ்வளவு முக்கியமான உண்மை சமாளிக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு சுரங்க Bitcoins, Ethereum அல்லது மற்ற Cryptocurrency ஒரு திட்டம் வேண்டும் என்பதை நீங்கள் தலைப்பை புரிந்து தேவையான மென்பொருள் கண்டுபிடிக்க பொருட்படுத்தாமல் உண்மையை உதவ, இந்த பொருள் உங்கள் கேள்விகளுக்கு பதில் என்று நம்புகிறேன்.\nHeshreyt அட்டைகள்: அது என்ன எப்படி தெரியும் அவரை, [+ அட்டவணை]\nயார் அல்லது விக்கிப்பீடியா என்ன கொல்ல முடியும்: எதிர்காலத்தில் bitcoins\nஒரு லேப்டாப் சுரங்க தொழில் - குறிப்பாக பொருத்தமான [+ பயனர் அமைப்புகள்]\nதலைப்பு நீச்சல்குளங்கள் மற்றும் சேவைகளை\nஒரு மடிக்கணினி தயாரிப்பு வேலைகளை Bitcoins\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nரூபிள் விகிதம் இன்று இல் bitcoin SCHEDULE என\nஎன்ற முகவரியுடன் Bitcoin பெறுவது குறித்த\nவிக்கிப்பீடியா பிரமிடு அல்லது இல்லை\nசுரங்க Bitcoins ஒரு விவசாய உருவாக்க எப்படி\nயார் விக்கிப்பீடியா Cryptocurrency கண்டுபிடிக்கப்பட்டது\nஎப்படி பங்குச் சந்தை Cryptocurrency Poloniex மீது வர்த்தகம்\nவிக்கிப்பீடியா கிரேன்கள் 2018 மிகவும் இலாபகரமான\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasm-status/19862/", "date_download": "2019-09-17T18:49:09Z", "digest": "sha1:5PPX75GLVQHCLBNDT6QJDSPJM7FRBXMD", "length": 6046, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasm Status : விஸ்வாசம் படத்தின் நிஜ நிலவரம்", "raw_content": "\nHome Latest News தியேட்டர்களில் விஸ்வாசம் படத்தின் நிஜ நிலவரம் – தியேட்டர் உரிமையாளர் அதிரடி ட்வீட்.\nதியேட்டர்களில் விஸ்வாசம் படத்தின் நிஜ நிலவரம் – தியேட்டர் உரிமையாளர் அதிரடி ட்வீட்.\nViswasm Status : விஸ்வாசம் வசூல் வேட்டை குறித்து தியேட்டர் உரிமையாளர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய அந்த ட்வீட் சமூக வளையதளங்களில் பரவி வருகிறது.\nதல அஜித் நடிப்பில் உருவாகி இருந்த விஸ்வாசம் படம் கடந்த ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.\nஅஜித்தின் மகளை கொஞ்சும் தளபதி – முதல் முறையாக வெளியான வீடியோ.\nதமிழகம் முழுவதும் உள்ள மக்கள் குடும்பம் குடும்பமாக விஸ்வாசம் படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான தியேட்டர்களில் இன்று வரை ஹவுஸ் புல்லாகவே இருந்து வருகிறது.\nவிஸ்வாசம் எதிரொலி : சிவாவுக்கு கோரிக்கை வைத்த தளபதி ரசிகன் – இதை பாருங்க.\nஇந்நிலையில் நேற்று ரோகினி தியேட்டர் உரிமையாளர் திண்டிவனத்தில் உள்ள அவர்களது தியேட்டரில் விஸ்வாசம் படத்தின் நிலை குறித்து ட்வீட் செய்துள்ளார்.\nஇதோ அந்த ட்வீட் உங்களுக்காக\nPrevious articleவசூல் வேட்டையாடிய அஜித்தின் 5 படங்கள் – முதலிடத்தில் எது தெரியுமா\nNext articleசிம்புவுடன் மோதும் 3 படங்கள் – பிப்ரவரி 1 ரிலீஸ் லிஸ்ட்.\nஅஜித்தின் அடுத்தடுத்த 4 படங்கள் படைத்த சாதனை, அதிகாரபூர்வமாக அறிவித்த தியேட்டர் நிர்வாகம் – புகைப்படத்துடன் இதோ.\nதல நெனச்சாலே நாங்க செய்வோம் – அஜித் ரசிகர்கள் செய்த காரியத்தை பாத்திங்களா .\nசிறுவனை ஏன் நிறுத்தினார் காவல் அதிகாரி\nமீண்டும் வட சென்னை…பா.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா – ஹீரோ யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=9&id=5", "date_download": "2019-09-17T19:24:43Z", "digest": "sha1:YFVCIZMJ6ENLLNFUNFHBZVNT7LM6RVMQ", "length": 7702, "nlines": 70, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஉலகத்தின் புதிய கோட்பாடும் மனிதக் கேடயங்களும் – யோ. யோகி அவர்கள்\nமாவீரர் நாள் நினைவு கூறப்படுவதை ஏன் சிங்களம் தடுக்கவில்லை\nபசுபிக் ஆதிக்கப் போட்டியும் இந்தியாவும்\nஇரசிய விரிவாக்கத்திற்கு அஞ்சும் போல்ரிக் நாடுகள்\nஈழமுரசின் இவ்வார வெளியீடு - 60\nகல்லில் நார் உரிக்கின்றது சர்வதேசம் தமிழர்களுக்கு உரிமை கிடைக்குமா\nதமிழீழ விடுதலையை குறியீடு செய்து நிற்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்\nதுரோகத்தினால�� கைமாறும் மட்டக்களப்பு மாவட்டம் - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் மோதிக்கொள்ளும் இந்தியா-சீனா இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு பரபரப்பு\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/indian-celebrities-hobbies-023945.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-17T18:54:08Z", "digest": "sha1:T4VHIZEY5KWXJSNKPX3HYB6RJPYFK5WO", "length": 27730, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த நடிகர், நடிகைகள் ஃப்ரீயா இருந்தா என்ன பண்ணுவாங்க தெரியுமா? | Indian Celebrities Hobbies - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\n5 hrs ago ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\n5 hrs ago மழைக்காலத்தில உங்க குழந்தைகளை எப்படி பத்திரமா பார்த்துக்கணும் தெரியுமா\n5 hrs ago இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\n6 hrs ago இந்த ஒரு பொருள் மூட்டு வலியை மாயமாய் மறைய செய்யும் தெரியுமா\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த நடிகர், நடிகைகள் ஃப்ரீயா இருந்தா என்ன பண்ணுவாங்க தெரியுமா\nஸ்கூல், காலேஜ் கல்ச்சுரல்களில்... அலுவலகங்களில் கிறிஸ்தமஸ், நியூ இயர் கொண்டாட்டங்களில் நாம் ஆடலும், பாடலும் என கொண்டாட்டமாக இருந்திருப்போம். பல்வேறு துறைகளில் வேலை செய்து வரும் நமக்கு ஆடலும், பாடலும் ஒரு பொழுபோக்காக இருக்க வாய்ப்புகள் உள்ளன.\nஆனால், ஆடுவது, பாடுவது நடிப்பதையே தொழிலாக வைத்திருக்கும் இந்திய நடிகர், நடிகைகள் தங்கள் ஃப்ரீ டைமில் என்னவெல்லாம் செய்வார்கள். அவர்களது பொழுதுபோக்கு என்னென்னே என்று இந்த தொகுப்பில் காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடுத்ததும் அவருக்கு பார்ட்டி செய்ய பிடிக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். ஆம் சிம்புவிற்கு ஃப்ரீ டைமில�� பார்ட்டி செய்ய பிடிக்கும் தான். ஆனால், அதே அளவிற்கு சிம்புவிற்கு வீடியோ கேம்ஸ் விளையாடுவது, ஸ்டூடியோவில் தானே எழுதிய பாடல்களுக்கு இசை அமைப்பது போன்றவையும் மிகவும் பிடிக்கும்.\nஇது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். தலக்கு பிரியாணி செய்ய பிடிக்கும். இன்டீரியர் டிசைன் செய்வது பிடிக்கும். அனைத்திற்கும் மேலாக ஏரோ மாடலிங் செய்வதை தொடர்ந்து கற்றுக் கொண்டும் இருக்கிறார், கற்பித்துக் கொண்டும் இருக்கிறார். எல்லாம் தனியாக புத்தகம் வாசிக்க ரீட் ரூம் வைத்திருப்பார்கள். ஆனால், அஜித் தன் வீட்டில் தனது மெக்கானிஸம் வேலைகள் செய்வதற்காக தனி இடத்தையே ஒதுக்கி இருக்கிறார்.\nநடிகை த்ரிஷாவிற்கும் பார்ட்டி செய்ய பிடிக்கும் தான். ஆனால், தனக்கு நெருக்கமான தோழிகளுடன் சுற்றுலா செல்வதை மிகவும் விரும்புவார் த்ரிஷா. ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் போன்ற அட்வெஞ்சர் விளையாட்டுகள் என்றால் அம்மணிக்கு மிகவும் விருப்பம். இதற்காகவே சுற்றுலாக்கள் மேற்கொள்வார் என்றால் பார்த்துக்க் கொள்ளுங்கள்.\nஉடற்கட்டை பேணிக்காப்பதில் சமீப காலமாக மிகுந்த அக்கறை எடுத்து வருகிறார் அருண் விஜய். ஷூட்டிங் ஸ்பாட்டில் எத்தனை நேர தாமதம் ஆனாலும், உடற்பயிற்சி செய்யாமல் உறங்க செல்வதில்லை அருண் விஜய். அதிலும் சாதாரணமாக இவர் உடற்பயிற்சிகள் இவர் மேற்கொள்வதில்லை. இவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீங்கள் ஃபாலோ செய்தாலோ உடற்பயிற்சியில் இவர் எத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கிறார் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள முடியும். த்ரிஷாவை போலவே, ஸ்கை டைவிங், பாராசூட், ஸ்கூபா டைவிங் என அட்வெஞ்சர் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் இருப்பவர் அருண் விஜய்.\nசியான் விக்ரம் ஒரு நடிப்பு அரக்கன். அதே சமயத்தில் அஜித்தை போலவே புகைப்படங்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் விகாரம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீ டைம் இருந்தாலோ, ஷூட்டிங் ஸ்பாட்டில் பேக்கப் செய்துவிட்டாலோ அல்லது தானாக வெளியே எங்கே சென்றாலும் புகைப்படங்கள் எடுப்பதை தனக்கு பிடித்தமான வழக்கமாக வைத்திருக்கிறார் சியான்.\nசமீபத்திய கோலிவுட் அழகு பதுமை சாயிஷா தான். வளைவு நெளிவான உடல்வாகுடன் அவர் ஆடுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். நடிப்பை காட்டிலும் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சாயிஷா. தனது இன்ஸ்டா முகவரியில் அவ்வபோது தான் நடன பயிற்சி மேற்கொள்வதை பதிவிட்டுக் கொண்டே இருப்பார்.\nபாலிவுட் திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், தான் ஃப்ரீயாக இருக்கும் போது கவிதைகள் எழுத துவங்கிவிடுவார். இவர்களுக்கு கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஆரவல் உள்ளது. தான் எழுதும் கவிதைகளை தனக்கு நெருக்கமான தோழர், தோழிகளுடன் மட்டும் பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் வித்யா.\nகாதல் மன்னன் ரன்பீர் கபூருக்கு நடிப்பிற்கு அடுத்ததாக மிகவும் பிடித்தமானது கால்பந்தாட்டம். தான் ஃப்ரீயாக இருக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்தாட்டம் விளையாடுவார் ரன்பீர். அதுமட்டுமல்ல, இவருக்கு டிவிடிகளில் படங்கள் பார்ப்பது மற்றும் வீடியோ கேம் விளையாடுவதிலும் அதிக ஆர்வம் உள்ளது.\nஒருவரால் இப்படி எல்லாம் காதலிக்க முடியுமா இந்த அளவிற்கு காதலை வெளிப்படுத்த முடியுமா என்று பெண்கள் ஏங்கும் கனவு கண்ணன் ரன்வீர் சிங். தனக்கு நேரம் கிடைக்கும் போது ரன்வீர் சிங் ஃப்ரீ டைமில் தனது மொபைல் போனில் ராப் பாடல்கள் தானே எழுதி பாடி ரெகார்ட் செய்து வைத்துக் கொள்கிறார். தன் மொபைல் போனில் இப்படி பல ரெக்கார்ட் செய்த பாடல்களை வைத்திருக்கிறார் ரன்வீர். சிம்புக்கு போட்டியாளராக இருப்பாரோ.\nCharcoal Painting என்றால் அம்மணிக்கு மிகவும் பிடிக்குமாம். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் வீட்டில் தனியாகவோ, பொழுதுபோக்க நேரம் கிடைத்தாலோ உடனே Charcoal Painting செய்ய துவங்கிவிடுகிறார் ஆலியா பட்.\nஅழகு பதுமையான தியா மிர்சா ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல், புத்தகம் படிப்பது மற்றும் மண்பாண்ட பொருள்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். தனியாக யாரேனும் இவரை விட்டுவிட்டால் மண்பாண்ட பொருள் செய்ய ஆரம்பித்துவிடுவாராம். நிபுணத்துவம் பெற்றவர் என்று கூற முடியாது என்றாலும் மண்பாண்ட பொருள்கள் செய்வதில் என்னவோ அம்மணிக்கு அம்புட்டு ஆர்வம் பொங்கி வழிகிறது.\nஇந்தி சினிமாவின் ஸ்மார்ட் நடிகராக கருதப்படும் அபய் தியோலுக்கு மர கலை வேலைப்பாடுகள் என்றால் மிகவும் பிரியம். இதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்று தனியாக பயிற்சி பெற்று வந்திருக்கிறார் அபய் தியோல்.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி தனக்கு ஓய்வு நேரம் கிடைத்தால் செய்வதற்கு என்றே நிறைய ஹாபி வைத்திருந்திருக்கிறார். முக்கியமாக மகள்களை அக்கறையாக பார்த்துக் கொள்வதற்கு அடுத்ததாக, நிறைய நேரம் ஓவியம் வரைவதில் செலவிட்டு வந்திருக்கிறார் ஸ்ரீதேவி. Thoughts என்ற தலைப்பில் ஸ்ரீதேவி வரைந்த ஓவியங்கள் சர்வதேச அளவில் ஏலத்தில் விற்கப்பட்டதாக கூறப்படுகின்றன.\nபக்ஷி ராஜனாக 2.Oவில் மிரட்டிய அக்ஷை குமாருக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்பு கலையில் ஆர்வம் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். முக்கியமாக சீன தற்காப்பு கலையாக கருதப்படும் Tai Chiயில் பயிற்சி பெற்றவர் அக்ஷை குமார். தனக்கு நேரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை பயிற்சி செய்ய துவங்கி விடுகிறார் அக்ஷை. இதனால் மிகுந்த ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாய் நம்புகிறார் அக்ஷை.\nநடிப்பு, ஜிம்மில் பயிற்சி செய்வதை காட்டிலும் கிங் ஆப் கான் ஷாருக்கானுக்கு தொழில்நுட்ப வளர்சிகள் குறித்து அறிந்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். சந்தையில் எந்த ஒரு கருவி புதியதாக அறிமுகம் ஆனாலும் அதை உடனே வாங்கி வந்துவிடுவார். முக்கியமாக வீடியோ கேம்ஸ் மற்றும் Gadgets என்றால் ஷாருக் உடனே வாங்கிவிடுவார்.\nநமக்கு எப்படி நயன்தாராவோ அப்படி தான் பாலிவுட்க்கு கங்கனா ரனாவத். நயனுக்கு முன்னோடி கங்கனா. இளம் வயதில் இருந்தே சமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்தவர் கங்கனா. கங்கனாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு அவர் எத்தனை சிறந்த குக் என்பது தெரியும். தல அஜித்தை போல, ஒட்டுமொத்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் சேர்த்து சமைக்க கூறினாலும் இந்த மணிகர்ணிகா அசராமல் சமைப்பார்.\nசல்மான் கான் என்றாலே நடிப்பை காட்டிலும் பாடிபில்டிங் செய்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் தான் முந்திக் கொண்டு வந்து நிற்கும். சில சமயம் சிக்ஸ் பேக் வைக்க முடியாவிட்டாலும் வி.எப்.எக்ஸ் செய்தாவது சிக்ஸ் பேக் வைத்துக் கொள்வது சல்மான் கானின் பழக்கம். இந்த 50+ விர்ஜின் பாய்க்கு ஓவியங்கள் வரைவது மிகவும் பிடிக்கும். அதே போல, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இயலாதோருக்கு நன்கொடை அளிப்பதும் மனதார செய்வார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்ஜினியரிங் படித்துவிட்டு திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் தமிழ் பிரபலங்கள்\nஏற்கனவே திருமணமான ஆண்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்\nஇந்த நடிகர்கள் ஏன் அவங்க முதல் மனைவிய விவாகரத்து செஞ்சாங்கனு தெரியுமா\nஇவ்ளோ அழகா இருந்தும் முரட்டு சிங்கிளாதான் இருப்பேன்னு அடம்பிடிக்கும் நடிகைகள் யார்யார் தெரியுமா\nஉங்க பிரபல நட்சத்திரங்களோட அழகான பெண் செக்ரட்டரிகளை பார்த்திருகீங்களா\nசமீபத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பிரபலங்கள்... (புகைப்படங்கள் உள்ளே)\nஇந்திய நடிகர், நடிகைகளின் சீக்ரெட் க்ரஷ் ,லவ்\nஅரச குடும்பத்தில் மருமகளாக வாக்குப்பட்ட நடிகைகள்\nஇன்ஸ்டா-வில் போட்டோஷாப் செய்து, ஊரை ஏமாற்றும் இந்த நபரை பற்றி தெரியுமா..\n பிரபலங்கள் என்னெவெல்லாம் எதிர்பார்ப்பாங்க - சிறிய கற்பனை\nஇறந்த பிறகும் இந்த நடிகர், நடிகைகள் எப்படி பலநூறு கோடிகள் சம்பாதிக்கிறார்கள் தெரியுமா\nஅன்று ஏழை தாயின் மகன், இன்று 3,500 கோடிக்கு சொந்தக் காரர்... 3 நடிகைகள் மணந்த நடிகர்\nRead more about: celebrities facts india pulse பிரபலங்கள் உண்மைகள் இந்தியா சுவாரஸ்யங்கள்\nஇந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nமரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:22:39Z", "digest": "sha1:XDB64E6YONR4WR52E3STFWFRL5VCYEUU", "length": 19420, "nlines": 250, "source_domain": "thetimestamil.com", "title": "தமிழகம் – THE TIMES TAMIL", "raw_content": "\nசிறையாளி பத்மா அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குக: பியூசிஎல் அறிக்கை\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 21, 2018\nகோவையின் அடையாளம் ஈஷா மையமா\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 23, 2017\nகவின் கலை கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டம்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 14, 2017\nகாவல்துறையின் அரசாக தமிழகம் மறிவிட்டது: பியூசிஎல் அறிக்கை\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 14, 2017\nகேலிச்சித்திரம் ஆபாசமென்றால், கந்துவட்டி கொடுமையும் இசக்கிமுத்து குடும்பத்தின் நிர்வாணச் சாவும் ஆபாசமில்லையா\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 6, 2017\nநெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டியால் மூவர் தற்கொலை: மூவர் கைது\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 23, 2017\nவிசிக மாநில சுயாட்சி மாநாடு: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 21, 2017\nடிடிவி த���னகரன் எம்.எல்.ஏக்கள் 18பேர் தகுதிநீக்கம்: ‘ஜனநாயக படுகொலை’\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 18, 2017 செப்ரெம்பர் 18, 2017\nசெய்திகள் தமிழகம் தலித் ஆவணம்\nஅனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்\nBy timestamil செப்ரெம்பர் 2, 2017 செப்ரெம்பர் 4, 2017\nஅமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம்:அன்புமணி தேதி அறிவிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 8, 2017 ஓகஸ்ட் 8, 2017\nதமிழர்களுக்கு எதிராக பாஜக; தமிழகம் வளர முதல்படி என்கிறார் எஸ்.வி.சேகர்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 24, 2017\nதமிழகத்தில்தான் அரசு பேருந்துகள் அதிகம்; வருமானம்தான் இல்லை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 22, 2017\n“போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்”: முதலமைச்சர் எச்சரிக்கை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 20, 2017\nகரன்ஸி பாலிடிக்ஸில் நம்பிக்கை இல்லை என்று செங்கோட்டையனிடம் சொன்னேன்: பேரம்பேசியதை ஒப்புக்கொண்ட தமிமுன் அன்சாரி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 15, 2017 ஜூன் 15, 2017\nசமூக ஊடகம் செய்திகள் தமிழகம்\nகூவத்தூர் எம் எல் ஏக்கள் பேரம்; பரபரக்கும் சமூக ஊடகங்கள்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 13, 2017 ஜூன் 13, 2017\nகருப்புப் பணத்தை சம்பளமாக வாங்கியதில்லை என ரஜினி அறிவிப்பாரா\n“பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்: ஸ்டாலின் காட்டம்\nகுடும்பப் பிரச்னையால் தற்கொலை; வயது முதிர்வால் மரணம்: விவசாயிகள் மரணம் குறித்து தமிழக அரசு\nதமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்ட மக்களின் சோகக் கதை\n‘மட்டன் பாயா’ புகழ் அதிமுக எம்.எல்.ஏ.சத்யநாராயணனை சுற்றி வளைத்த மக்கள்\n‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின்\n”தற்போது பொதுத்தேர்தல் தான் தீர்வு\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 15, 2017\n”ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்”\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 15, 2017\n”ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்”\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 13, 2017 பிப்ரவரி 13, 2017\n’மாஃபியா’ பாண்டியராஜன் என்றவர்கள் ‘மாண்புமிகு’ பாண்டியராஜன் என்கிறார்கள்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 11, 2017\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும்: ஓ.பி.எஸ்.\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 8, 2017\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 7, 2017\n“நாங்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறோம்;சாகித்ய விருதை திருப்பி அளிக்கிறேன்”: எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 19, 2017\n”தேர்தல் லாபம் இல்லை என்பதற்காக தமிழக உரிமைகளை பறிக்கிறது மோடி அரசு\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 19, 2017\nநாளைய கடையடைப்புக்கு மக்கள் நல கூட்டியக்கம் ஆதரவு\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 19, 2017\nஏறுதழுவுதலுக்காக நடக்கும் இளைஞர் – மாணவர் எழுச்சி: தமுஎகச முழு ஆதரவு\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 19, 2017\nதிமுக செயல்தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்; ஓய்வுக்கு ஓய்வு தரும் தலைவருக்கு ஓய்வு தேவையென பேச்சு\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 4, 2017 ஜனவரி 4, 2017\nஅறிவிப்பு எதுவும் வெளியாகாமல் முடிந்தது தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 4, 2017\nதலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை: தமிழகத்திற்கு தலைகுனிவு\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 21, 2016 திசெம்பர் 21, 2016\nமுதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 5, 2016\n“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல்; மு.க.ஸ்டாலின்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 30, 2016\nகல்விக் கடன்களை ரத்துசெய்யக்கோரி எஸ்பிஐ வங்கி முற்றுகை\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 21, 2016 நவம்பர் 22, 2016\nமுதல்வர் இன்னமும் அவசர சிகிச்சை பிரிவில் தான் இருக்கிறார்: அப்போலோ\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 18, 2016\nதத்தளித்தாலும் ஓ.பன்னீர் … : ஸ்டாலின் சொல்லாட்டம்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 18, 2016 நவம்பர் 21, 2016\nஜல்லிக்கட்டு தடை நீக்கம் இல்லை: உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 17, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித�� தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/mar/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3114711.html", "date_download": "2019-09-17T18:55:51Z", "digest": "sha1:WZCPV5VKNLRIETGATEU6GEHFEGYWHJCV", "length": 7437, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "விருதுநகரில் பள்ளி மாணவர்களுக்கு ரயில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகரில் பள்ளி மாணவர்களுக்கு ரயில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nBy DIN | Published on : 16th March 2019 07:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் ரயில் நிலையத்தில், ரயில் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nரயில்வே காவல் ஆய்வாளர் குருசாமி தலைமையிலான போலீஸார் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது. ரயிலில் விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதை அறிந்தால் புதிய செயலியில் புகார் தெரிவிக்கலாம்.\nஇதுகுறித்து ரகசியம் காப்பதுடன், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுக்கும் விழிப்ப���ணர்வு ஏற்படுத்த வேண்டும் என ரயில்வே போலீஸார் விளக்கினர்.\nவிருதுநகர் ரயில் நிலையத்தில் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/mar/17/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3115532.html", "date_download": "2019-09-17T19:44:57Z", "digest": "sha1:QEWXVBBIWUAZNM6JIY6YBYWJJL57DCKL", "length": 6765, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "மணல் கடத்தல்: ஓட்டுநர் கைது- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nமணல் கடத்தல்: ஓட்டுநர் கைது\nBy DIN | Published on : 17th March 2019 05:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகள்ளக்குறிச்சி அருகே அனுமதி பெறாமல் ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டர் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.\nவரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளர் ஜவ்வாதுஉசேன் மடம் மணிமுக்தா ஆற்றுப் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஆற்றில் டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர்.\nஅவர்களிடம் விசாரித்தபோது, மணல் அள்ளுவதற்கான அனுமதி பெறவில்லை எனத் தெரிய வந்தது.\nஇதையடுத்து, மணல் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், டிராக்டர் ஓட்டுநரும், உரிமையாளருமான மாது (55) என்பவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/11/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-09-17T18:54:41Z", "digest": "sha1:PKEZ73AQRS76RNZ5WVGRFUQMJOPKFPMD", "length": 10354, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "சிம்பாப்வேயில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது இராணுவம்", "raw_content": "\nசிம்பாப்வேயில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது இராணுவம்\nசிம்பாப்வேயில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது இராணுவம்\nஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 ஆம் ஆண்டு முதல் அதிபராக இருக்கும் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nசிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980 ஆம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார்.\nஅதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாகக் கூறி அந்நாட்டு துணை அதிபர் எமர்சன் நாங்காவாவை கடந்த வாரம் முகாபே பதவி நீக்கம் செய்தார்.\nஇதனால், ஆளும் ஷானு – பி.எஃப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை தலைநகர் ஹரரேவை இராணுவப் பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான இராணுவ வீரர்க���் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டிருந்தனர். அந்நாட்டு அரச ஊடகத் தலைமையகத்தையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.\nபாராளுமன்றம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களையும் படிப்படியாக இராணுவம் முற்றுகையிட்டு, தன்வசம் கொண்டு வந்தது. அதிபர் மாளிகையை எப்போது வேண்டுமானாலும் இராணுவம் முற்றுகையிடலாம் என்ற நிலை நீடித்து வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n‘அரசைக் கைப்பற்றும் நோக்கமில்லை’ என இராணுவ செய்தி தொடர்பாளர் முன்னர் கூறியிருந்தார். குற்றவாளிகளை மட்டுமே இராணுவம் குறிவைத்துள்ளது எனவும் தெரிவித்திருந்தார். அதிபர் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் இராணுவத்தின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதற்கிடையே, ‘இரத்தம் சிந்தாமல் நடைபெற்ற மாற்றம்’ என ஆளும்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nசிம்பாப்வேயில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதால், தங்களது நாட்டவர்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படி அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன.\nதேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று முதல் அதிகாரம்\nமூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாகவிருந்த ரொபர்ட் முகாபே காலமானார்\nஇலங்கை இராணுவத்தின் போர்ப்பயிற்சிகள் ஆரம்பம்\nகல்விசார் ஊழியர் ஓய்வு வழங்கும் அதிகாரம் மாற்றம்\nசிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை\nஇலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய 12,299 பேர் பொது மன்னிப்புக் காலத்தில் சரண்\nதேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று முதல் அதிகாரம்\nஇலங்கை இராணுவத்தின் போர்ப்பயிற்சிகள் ஆரம்பம்\nகல்விசார் ஊழியர் ஓய்வு வழங்கும் அதிகாரம் மாற்றம்\nசிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு ICC தடை\nஇலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய 12,299 பேர் சரண்\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந��திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/15010822/1028710/crackers-election.vpf", "date_download": "2019-09-17T19:14:50Z", "digest": "sha1:ZNHDY62TPZL2X6BYQLXLAE6SYWELJG23", "length": 9689, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சரவெடிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த விவகாரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசரவெடிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த விவகாரம்\nதேர்தல் நேரத்தில் பட்டாசு விற்பனையில் சரிவு\nஉச்சநீதிமன்றம் சரவெடி தயாரிக்க தடை விதித்துள்ள நிலையில் வழக்கமாக, தேர்தல் காலங்களில் அதிகரித்திருக்கும் பட்டாசு விற்பனை இந்த ஆண்டு சரிவை சந்தித்துள்ளது. தேர்தலை பொறுத்தவரை, அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்க, சரவெடிகளை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சரவெடிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதன் தயாரிப்பு முற்றிலுமாக முடங்கியுள்ளது.கடந்த மக்களவை தேர்தலின் போது, சிவகாசியில் சரவெடி விற்பனை, 500 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது சரவெடிக்கு, உச்ச நீதிமன்றம் விதித்த தடை காரணமாக, பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக, விற்பனையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\n\"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்\" - அமித்ஷா\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.\nவேலூர் மக்களவை தொகுதியை முற்றுகையிட்ட அமைச்சர்கள் - அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம்\nகட்சிக்கு வந்துள்ள சோதனையில் இருந்து வெற்றி பெறவே அமைச்சர்கள் வேலூர் தொகுதியில் முகாமிட்டுள்ளதாக அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.\nஅ.ம.மு.க.வினர் தி.மு.க.வில் இணைவது சரியான முடிவு - ஆனந்தராஜ்\nஅமமுகவில் இருந்து விலகி பலரும் திமுகவில் இணைவது சரியான முடிவுதான் என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.\nமாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்\nதொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.\nதேர்வு கட்டண உயர்வு : அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nதேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுட்டனர்.\nஇன்று தி.மு.க. உதயமான நாள் - \"இருள் நீக்கி கொடுத்த இயக்கம் தி.மு.க.\"- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெருமிதம்\nஇன்று தி.மு.க. உதயமான நாள் - \"இருள் நீக்கி கொடுத்த இயக்கம் தி.மு.க.\"- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெருமிதம்\nபெரியார் பிறந்த நாள் - பினரயி விஜயன் தமிழில் பதிவு\nபெரியார் பிறந்த நாளையொட்டி, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகாடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு -பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்- விழாவில் குருவின் மகன் கனல் அரசன் பங்கேற்பு\nகாடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு -பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்- விழாவில் குருவின் மகன் கனல் அரசன் பங்கேற்பு\nசீன அதிபர் - பிரதமர் மோடி வருகை எதிரொலி : மாமல்லபுரத்தில் சாலையோர கடைகளை அகற்ற உத்தரவு\nஉலக பிரசித்தி பெற்ற சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு வருகிற அகடோபர்-11-ந்தேதி சீனஅதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் வருகை தர உள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்த���ல் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/955-2016-03-23-09-26-23", "date_download": "2019-09-17T18:59:53Z", "digest": "sha1:ZECSZXKGDMAXV7Y3LIW6KIV5KMAXDQR2", "length": 4964, "nlines": 35, "source_domain": "tamil.thenseide.com", "title": "தமிழ் - சொல்லாட்சி", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nபுதன்கிழமை, 23 மார்ச் 2016 14:55\nதமிழ் எனும் சொல்லாட்சி நமது இலக்கியங்களில் எவ்வாறு பயின்று வந்திருக்கிறது என்பதை முனைவர் ப. கிருஷ்ணன் எழுதிய \"தமிழ் நூல்களில் தமிழ்மொழி-தமிழ் இனம் - தமிழ் நாடு'' என்னும் நூலில் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்.\nகி.மு. 2500ல் தோன்றிய தொல்காப்பியத்தில் 5 இடங்களிலும் அதற்குப் பின் கி.பி. 200 வரை எழுந்த சங்க இலக்கியத்தில் 21 இடங்களிலும், கி.பி. 500 முதல் 900 வரை எழுந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் தேவாரப் பாடல்கள், நாலாயிரத் திவ்யபிரபந்தம், நந்திக் கலம்பகம், பாண்டிக்கோவை, பெருங்கதை, முத்தொள்ளாயிரம், சீவகசிந்தாமணி, கம்ப இராமாயணம், திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களில் 475 இடங்களிலும், கி.பி. 900 முதல் 1200 வரை எழுந்த கல்லாடம், பதினோராம் திருமுறை, பெரிய புராணம், அம்பிகாபதிக் கோவை ஆகிய நூல்களில் 381 இடங்களிலும், கி.பி. 1200 முதல் 1900 வரை இயற்றப்பட்ட திருவாரூர்க் கோவை, மதுரைக் கோவை, தஞ்சை வாணன் கோவை, குலோத்துங்க சோழன் கோவை, வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், குமரகுருபரர் பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி, தமிழ்விடுதூது, திருவருட்பா, திருவிலஞ்சி முருகன் பிள்ளைத் தமிழ், குளத்தூர் அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ், கோமதியம்பிகைப் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்களில் 341 இடங்களிலும் தமிழ் எனும் சொல்லாட்சி குறிக்கப்பட்டுள்ளது.\nதொல்காப்பியர் காலத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை தமிழ் எனும் சொல் மொழியை மட்டுமல்ல அம்மொழி பேசிய மக்களையும் குறித்தது.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/niti-aayog-announces-awards-on-digital-transactions/", "date_download": "2019-09-17T19:36:16Z", "digest": "sha1:CBV2ZZZIDBZG3Q77J5XNB24NX7LOI7YO", "length": 14618, "nlines": 96, "source_domain": "tamilentrepreneur.com", "title": "டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை���ை ஊக்குவிக்க பரிசுத் திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nடிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசுத் திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு\nடிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை செய்யும் வணிகர்கள், நுகர்வோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு இரண்டு புதிய பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது.\nபுழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. பணம் மதிப்பிழப்பு விவகாரத்தை அடுத்து நாட்டு மக்களை மின்னணு பணபரிவர்த்தனையை (digital payment) பயன்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.\nஇந்தநிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு (NITI Aayog | (National Institution for Transforming India)) மின்னணு பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் நுகர்வோர்களுக்கு ‘லக்கி கிரஹக் யோஜனா திட்டம்’ (Lucky Grahak Yojana) மற்றும் வணிகர்களுக்கு ‘டிஜி தன் வியாபார் யோஜனா திட்டம்’ (Digi Dhan Vyapari Yojans) என்ற இருவகையான பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.340 கோடிக்கு பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் காந்த் கூறுகையில், லக்கி கிரஹக் யோஜனா திட்டத்தின் கீழ், வரும் டிசம்பர் 25 முதல் 2017 ஏப்ரல் 14ம் தேதி வரை நுகர்வோர்களில் தினமும் 15,000 பேருக்கு தலா ரூ.1000 பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், வாரந்தோறும் 7 ஆயிரம் பேருக்கு ரூ.1 இலட்சம், ரூ. 10,000, ரூ. 5,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது\nஇதே போல் வியாபாரிகளுக்கான ‘டிஜி தன் வியாபார் யோஜனா’ திட்டத்தின் கீழ் வாரம்தோறும் 7 ஆயிரம் வணிகர்களுக்கு ரூ.50,000, ரூ.5,000 மற்றும் ரூ.2,500 மதிப்பிலான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபின்னர் 2017 ஏப்ரல் 14ம் தேதி மெகா பரிசு அறிவிக்கப்படும். நுகர்வோர்களுக்காக முதல் பரிசாக ரூ.1 கோடியும், இரண்டாம் பரிசாக ரூ.50 லட்சமும், 3வது பரிசாக ரூ.25 லட்சமும், வணிகர்களுக்காக ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், மற்றும் ரூ.5 லட்சம் அறிவிக்கப்படும்.\nஇந்த இரு திட்டத்தின் கீழ் ரூ.3,000-க்குக் கீழ் மற்றும் ரூ.50-க்கு மேலான மதிப்புடைய பணபரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு பரிசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nUPI, USSD, Aadhar Enabled Payment System (AEPS) மற்றும் RuPay cards போன்ற அனைத்து வகையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் இந்தப் பரிசு போட்���ிக்குத் தகுதியானவை என அவர் கூறியுள்ளார். The National Payment Corporation of India (NPCI) இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தும்.\nதொழிலுக்கான கிராபிக்ஸ், வடிவமைப்பு, வீடியோ, அனிமேஷன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பல தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் Fiverr.com\nதாழ்த்தப்பட்ட தொழில் முனைவோர்கள் நடத்தும் தொழில்களுக்கு முதலீட்டு நிதியை வழங்கும் : மத்திய அரசின் Venture Capital Fund for Scheduled Castes திட்டம் மத்திய பட்ஜெட் 2016-17: வேளாண்மைக்கு இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் மத்திய பட்ஜெட் 2016-17: தொழில் துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் இந்திய கிராமங்களுக்கு இணையதள வசதியை உருவாக்க வருகிறது GOOGLE-ன் PROJECT LOON திட்டம் 20 உற்பத்தி பொருட்களை சிறு குறுந் தொழில் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது\nமுன்னணி நிறுவனங்களின் உயர் நிர்வாகி : ஃபேஸ்புக் Messenger ன் உத்திகள் வகுக்கும் தலைவரான ஆனந்த் சந்திரசேகரன் →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட���டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2019-09-17T19:20:06Z", "digest": "sha1:TP4ONZYVYYA7GI73V4FVVB63DOT5A62N", "length": 7067, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "சமஸ்கிருதம் அறிவியல் பூர்வமாக பேசுவதற்கு எளிய மொழி |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசமஸ்கிருதம் அறிவியல் பூர்வமாக பேசுவதற்கு எளிய மொழி\nஅணுவையும், மூலக் கூறுகளை கண்டுபிடித்தது சாரக் என்ற ரிஷி என மனிதவள மேம்பாடு அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் கூறியுள்ளார். மும்பை ஐஐடி.யில் நடைபெற்ற 57வது பட்டமளிப்பு விழாவில் பேசியவர், எதிர் காலத்தில் நடக்கும் கணினியின் தகவல்பரிமாற்ற முறை என்பது, சமஸ்கிருததால் மட்டுமே சாத்தியம் என நாசா கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nசமஸ்கிருதம் விஞ்ஞானப் பூர்வமானமொழி என்றும், அறிவியல் பூர்வமாக பேசுவதற்கு எளிய மொழி என்றும் நாசா கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப…\nஎஸ்எம்.கிருஷ்ணா, பாஜக.,வில் இன்று அதிகாரப் பூர்வமாக…\nநீட் தேர்வை, ஆன்லைனில்' நடத்தும் முடிவு கைவிடப்பட்டது\nஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 80 ஆயிரம்…\nஇந்தியாவிலேயே சிறந்தபொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇன்றைய மற்றும் எதிர்கால பிரச்னைகளுக்கு அறிவியல்…\nசாரக் ரிஷி, ரமேஷ் பொக்ரியால்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/24879.html", "date_download": "2019-09-17T20:20:27Z", "digest": "sha1:IZY5JPQOGPSP6NFIAPTYVZQUJM6NCHNN", "length": 19422, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆஷஷ் சர்ச்சையில் சிக்கிய பனேசருக்கு அணியில் இடம்", "raw_content": "\nபுதன்கிழமை, 18 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஆஷஷ் சர்ச்சையில் சிக்கிய பனேசருக்கு அணியில் இடம்\nசெவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013 விளையாட்டு\nலண்டன், செப்.25 - ஆஷஷ் தொடரில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் மீண்டும் இடம் பிடித்துள்ளார். சர்ச்சையில் சிக்கியபோதிலும், அவருக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆஷஷ் தொடர் கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\n17 பேர் கொண்ட அணியில் பனேசரும் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் கிரீம் ஸ்வானுக்கு அடுத்தபடியாக சிறப்பான சுழற்பந்து வீச்சாளர் என்ற பெயரை பனேசர் பெற்றுள்ளார். ஆனால் கடந்த மாதம் நடந்த சம்பவத்தால் பனேசர் சர்ச்சையில் சிக்கினார். ஆகஸ்ட் 5-ம் தேதி பொது இடத்தில் சிறுநீர் கழித்த குற்றத்துக்காக போலீஸாரிடம் சிக்கினார் பனேசர். இதையடுத்து இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து தென் கடலோர கவுண்டி சஸ்ஸக்ஸ் அணியிலிருந்து, பனேசர் நீக்கப்பட்டார். ஆனாலும் இப்போது ஆஷஷ் தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். மொத்தம் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 25-ம் தேதி இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குச் செல்கிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நவம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது. அணி விவரம்: அலாஸ்டர் குக் (கேப்டன்), ஜோ ரூட், ஜோனதான் டிராட், கெவின் பீட்டர்சன், இயன்பெல், ஜானி பேர்ஸ்டோவ், மாட் பிரையர், ஸ்டூவர்ட் பிராட், கிரீம் ஸ்வான், ஜேம்ஸ் ஆன்டர்சன், ஸ்டீவன்பின், பாயிட் ரேங்கின், பென்ஸ்டோக்ஸ், மான்டி பனேசர், மைக்கேல் கார்பெர்ரி, கேரி பேலன்ஸ், கிறிஸ் டிரெம்லெட்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\nவானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி\nகுஜராத்தில் படேல் சிலை அருகே பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் - ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\n6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nச���ரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nபிரதமர் மோடிக்கு மலர்க்கொத்து அனுப்பி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார் - பென் ஸ்டோக்ஸ் சொல்கிறார்\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nதினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரியாணி கிடையாது: பயிற்சியாளர்\nஆசிய வாலிபால்: ஒலிம்பிக் தகுதி சுற்றில் விளையாட இந்தியா தகுதி\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஇஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்ட ...\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல்...\nதன் பயிற்சி காலத்தை ரவிசாஸ்திரி முதலில் முடிக்கட்டும்: கங்குலி\nகொல்கத்தா : முதலில் ரவிசாஸ்திரி தன் பயிற்சிக்காலத்தை முடிக்கட்டும். எப்படியிருந்தாலும் நான் ஏற்கெனவே ...\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\nசிகாகோ : அமெரிக்காவில் ஒரு டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ...\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துகிறோம்: அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதன்கிழமை, 18 செப்டம்பர் 2019\nபரணி மகாளயம், சதுர்த்தி விரதம்\n1அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\n26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவ...\n3காலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்...\n4பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tamil-language-should-be-added-to-the-list-of-languages-in-which-the-supreme-court-judgement-comes-stalin-vaij-175083.html", "date_download": "2019-09-17T19:45:36Z", "digest": "sha1:JLVHQAK5KGBLIZHZDXLO2XXEJQ4UA7MX", "length": 11743, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழிலும் வெளியாக வேண்டும்! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | Tamil language should be added to the list of languages in which the Supreme Court judgement comes: Stalin– News18 Tamil", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழிலும் வெளியாக வேண்டும்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\nஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழிலும் வெளியாக வேண்டும்\nஇந்திய அரசயில் சட்டத்தின் 8-வது அட்டவணையில் அலுவலக மொழி என்ற அந்தஸ்தில் செம்மொழியாம் தமிழ் மொழி ஆரம்பம் முதலே இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழியாக்கம் ச���ய்து வெளியிடுவது வரவேற்கத்தக்கது. அதே வேளையில், செம்மொழியாம் தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் பட்டியலில் இல்லாதிருப்பது வருத்தமளிக்கின்றது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலம் தவிர, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மாநில மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடவுள்ள முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நல்ல முயற்சி வரவேற்கத்தக்கது என்றார்.\nஇந்த முயற்சியின் விளைவாக ஆங்கிலம் தவிர கன்னடம் - தெலுங்கு உள்ளிட்ட 5 மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கும். அதே வேளையில், தமிழ் மொழி உச்ச நீதிமன்றத்தின் அந்தப் பட்டியலில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.\nஇந்திய அரசயில் சட்டத்தின் 8-வது அட்டவணையில் அலுவலக மொழி என்ற அந்தஸ்தில் செம்மொழியாம் தமிழ் மொழி ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. ஆகவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவது தமிழக மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் வரவேற்கத்தக்க சீரிய முயற்சியின் விளைவாகத் தமிழ் மொழியிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைத்திட வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேலும் படிக்க... வடஆற்காடு மக்கள் பெருந்தன்மையோடு வரவேற்பார்கள்: ஏசி சண்முகம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்க��்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/04/22180429/Case-of-trying-to-take-the-girl-students-to-the-wrong.vpf", "date_download": "2019-09-17T19:28:49Z", "digest": "sha1:IIVX7QIKUBVTZQ64KKAPO3PA2RCYSPSI", "length": 12787, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Case of trying to take the girl students to the wrong way; Nirmala Devi appeared in High Court Madurai branch || மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம் + \"||\" + Case of trying to take the girl students to the wrong way; Nirmala Devi appeared in High Court Madurai branch\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் ஆஜராகி நிர்மலா தேவி விளக்கம் அளித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை மேற்கொண்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. தொடர்ந்து அவருடைய ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் 12ந்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.\nஇதன்படி நிர்மலா தேவி விசாரணைக்கு இன்று மீண்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். நீதிபதியின் தனி அறையில் சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.\n1. நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து தியானம் செய்த நிர்மலாதேவி\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவி��்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.\n2. நடிகர் விஜய்யின் பிகில் பட தலைப்பு பற்றிய விளக்கம் வெளியானது\nநடிகர் விஜய்யின் பிகில் பட தலைப்பு குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.\n3. 2-வது திருமணம் செய்து கொண்டது ஏன்\n2-வது திருமணம் செய்து கொண்டது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கமளித்துள்ளார்.\n4. மழை, காற்றில் இருந்து தென்னை மரங்களை காக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் கலெக்டர் விளக்கம்\nகாற்று, மழையில் இருந்து தென்னை மரங்களை காக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து கலெக்டர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.\n5. கரூரில் மாதிரி வாக்குப்பதிவு பொதுமக்களுக்கு, அதிகாரிகள் விளக்கம்\nகரூரில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திய அதிகாரிகள் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. சென்னையில், 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது, 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n2. தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்\n3. ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்\n4. பூமிக்கடியில் சரிவர புதைக்கப்படாத கேபிள் சேதம்: மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி நண்பரை காப்பாற்ற போராடிய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி\n5. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/08/blog-post_24.html", "date_download": "2019-09-17T20:08:30Z", "digest": "sha1:7WLYQH3OYMRVIKBZIPKHD43LPA5XJXQ6", "length": 28771, "nlines": 275, "source_domain": "www.shankarwritings.com", "title": "பத்திரிகையாளர் மார்க்வெஸ்", "raw_content": "\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடுதல் பெருமையாகக் கருதிய காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய இதழியல் கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு ‘தி ஸ்காண்டல் ஆஃப் தி செஞ்சுரி அண்டு அதர் ரைடிங்க்ஸ்’.\n1982-ல் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்காக நோபல் பரிசை வாங்கி மாய யதார்த்தம் என்பதை உலகம் முழுக்கப் பிரபலமாக்கிய மார்க்வெஸ், அற்புதமான விஷயங்களையும் சாதாரண தொனியில் சொல்லக்கூடிய புனைகதைத் திறனை அவரது பாட்டியிடமிருந்து எடுத்துக்கொண்டதாகச் சொல்பவர். இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது அந்தத் திறனை அவருடைய பத்திரிகைப் பணியும் சேர்ந்தே அவரிடம் மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு செய்திக் கட்டுரையும் ஒரு சிறுகதையும் எந்த இடத்தில் பிரிகின்றன என்பதையும் பத்திரிகையாளராக மறுவரையறை செய்திருக்கிறார் மார்க்வெஸ்.\nஎண்கள், துல்லியமான அவதானிப்பு, விவரங்கள், அன்றாட எதார்த்தத்தினூடான இயல்பான ஊடாட்டம், நகைச்சுவை, மனத்தடையின்மையோடு தன் பத்திரிகை கட்டுரைகளைச் சிறந்த இலக்கிய அனுபவமாக்குகிறார். ஒரு விஷயத்தைச் சொல்லும்போது சற்று உயர்வுநவிற்சியோடு கூடுதலாக நேர்த்திப்படுத்திச் சொல்லும்போது கதைசொல்லியின் சுதந்திரத்தை மார்க்வெஸ் எடுத்துக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. எல்லாப் பெரிய ஆளுமைகளையும் போலவே மார்க்வெஸும் மார்க்வெஸ் என்ற ஆளுமையை, அவர்தான் முதலில் கண்டுபிடிக்கிறார்; அதைச் செம்மையாகவும் உறுதியாகவும் உருவாக்கிய பிறகு, அந்த ஆளுமை மீதே சவாரியும் செய்கிறார்.\n‘அமெரிக்கப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட முதல் நாள் இரவில், க்யூபாவில் 4,82,560 வாகனங்கள், 3,43,300 குளிர்சாதனப் பெட்டிகள், 5,49,700 ரேடியோக்கள், 3,03,500 தொலைக்காட்சிகள், 3,52,900 மின்சார இஸ்திரிப்பெட்டிகள், 2,86,400 மின்விசிறிகள், 41,800 சலவை எந்திரங்கள், 35,10,000 கைக்கடிகாரங்கள், 63 ரயில் எஞ்சின்கள், 12 வர்த்தகக் கப்பல்கள் இருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் கைக்கடிகாரங்களைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை’ என்று ஒர��� கட்டுரையைத் தொடங்குகிறார் மார்க்வெஸ். புரட்சிக்குப் பிறகு நுகர்வு என்பது அன்றாடத்தின் அலுப்பைக் குறைத்த நிலையில், அமெரிக்கப் பொருளாதாரத் தடை ஏற்படுத்திய விளைவுகளைப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களிலிருந்து மதிப்பிடுகிறார்.\nமக்களின் புரட்சி ஒடுக்கப்பட்ட ஹங்கேரிக்குப் பத்திரிகையாளராகச் செல்லும் பயணத்தில் தொடர்ந்த அரசு கண்காணிப்பிலிருந்து தப்பி, புதாபெஸ்ட் நகரத்தினூடாகப் பயணிப்பதன் வழியாக மக்களின் மனநிலையை அவரால் பிடிக்க முடிகிறது. எதிர்ப்பு மற்றும் அத்துமீறல் மனநிலைகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கழிப்பறைச் சுவர்களின் எழுத்துகள் வழியாக ஹங்கேரியச் சூழ்நிலையை மக்களின் வாக்குமூலமாக நம்மிடம் கடத்துகிறார்.\nசாதாரண மனிதர்கள், கொலையாளிகள், மந்திரவாதிகள், சர்வாதிகாரிகள், அதிபர்கள், பிரதமர்கள், உலகளாவிய அரசியல் நிகழ்வுகள், அற்புதங்களைப் பற்றிய செய்திகளைத் தன் கட்டுரைகளில் மார்க்வெஸ் எழுதும்போது ஒரு பிரத்யேக அம்சத்தைக் கடைப்பிடிக்கிறார். தனிப்பட்ட சாதாரணன் ஒருவனின் அன்றாடத்தை எழுதும்போது அவனை நெடிய, அரசியல், வரலாற்று, கலாச்சாரப் பின்னணியில் வைத்துவிடுகிறார். போப்பைப் பற்றி எழுதும்போதோ, இங்கிலாந்து பிரதமரைப் பற்றி எழுதும்போதோ அவர்களது பிரத்யேகமான அன்றாட நடவடிக்கைகள், பழக்கங்களின் பின்னணியில் கூர்மையான சாதாரண விவரங்களின் வழியாக தனது செய்தியை அதாரணத்தன்மைக்குள் கொண்டுசென்று விடுகிறார்.\nசோவியத் ஒன்றியத்தின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் நிகிதா குருசேவ், அமெரிக்க தொலைக்காட்சியில் தோன்றி, தங்களிடம் பூமியின் எந்த நாட்டின் மீதும் ஏவக்கூடிய ராக்கெட் இருப்பதை அறிவிக்கும் செய்தியைப் பற்றி எழுதுகிறார். அப்போதுதான், ஐரோப்பிய ஆண்களின் கனவுக்கன்னியான நடிகை ஜினா லொல்லோபிரிஜிடாவுக்கு முதல் குழந்தை பிறக்கிறது. நிகிதா குருசேவின் அச்சுறுத்தலை மேற்கு நாடுகள் சற்று மறந்திருக்க ஆறு பவுண்ட்கள் 99 கிராம் எடைகொண்ட அந்தப் புதிய பெண்சிசு உதவியது என்று சொல்லி முடிக்கிறார்.\n‘அன் அண்டர்ஸ்டேன்டபிள் மிஸ்டேக்’ (ஒரு புரிந்துகொள்ளக்கூடிய தவறு) கட்டுரையில் வார இறுதியில் குடிக்கத் தொடங்கி தொடர்ந்து குடித்து செவ்வாய்கிழமை காலையில் விழிக்கும் ஒரு இளைஞன், தன் அறையின் நடுவில் மீன் ஒன்று துள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்து, தொடர் குடியின் பீடிப்பால் பதற்றத்துக்குள்ளாகி மாடியிலிருந்து குதித்து விபத்துக்குள்ளாகிறான். அந்தச் செய்தியை மறுநாள் மருத்துவமனைக் கட்டிலில் ஒரு தினசரியில் படிக்கிறான். அவன் கண்ட மீன் பிரமையா, உண்மையா என்று அவனுக்கு விடுபடாத நிலையில், அதே தினசரியில் இன்னொரு பக்கத்தில், ஊருக்கு நடுவில் நூற்றுக்கணக்கான வெள்ளிநிற மீன்களை நகரத்தெருவின் நடுவில் பார்த்ததாக வந்த செய்தியையும் படிக்கிறான். தனிநபருக்கு ஒரு அற்புதம் நடக்கும்போது அது எப்படி புனைவாகிறது என்பதையும், கூட்டத்துக்கு நடக்கும்போது எப்படி செய்தியாகிறது என்பதையும் மார்க்வெஸ் இங்கே புரியவைத்துவிடுகிறார். விமானம் ஏறியதிலிருந்து இறங்கும் வரை, பக்கத்து இருக்கையில் உறங்கும் அழகியைப் பார்த்துக்கொண்டிருந்த கட்டுரை, ஒரு நேர்த்தியான சிறுகதையாகவே தமிழில் ஏற்கெனவே மொழிபெயர்ப்பாகியுள்ளது.\nகொலம்பியாவில் உள்ள பொகோடா நகரில், மக்கள் கூடும் முனையில், 1930-களில் ‘எல் எஸ்பெக்டடோர்’ மாலை தினசரிச் செய்தித்தாள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட ஒரு செய்திப் பலகையையும் அதில் 12 வயதில் செய்தி எழுத ஆரம்பித்த சிறுவனின் கதையையும் சொல்கிறது ஒரு கட்டுரை.\nசமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் மதியம் 12 மணிக்கும் ஐந்து மணிக்கும் இரண்டு செய்திகள் அந்தப் பிரம்மாண்ட பலகையில் எழுதப்படும். அங்கேயுள்ள மக்களின் மனநிலையை உடனடியாகப் பிரதிபலிக்கச் செய்யும் அந்தச் செய்திகளைக் கையால் எழுதிய சிறுவன் ஜோஸ் சல்காரின் ஐம்பதாண்டு பத்திரிகை வாழ்க்கை ஒரு கட்டுரையில் நினைவுகூரப்படுகிறது. புதுமைப்பித்தன் கதைகளைத் தான் வேலைபார்த்த அச்சகத்தில் அச்சு கோர்க்கும்போது படித்து நமது மொழியின் மகத்தான சிறுகதைகளைப் பின்னர் எழுதிய ஜெயகாந்தனின் குழந்தைப் பருவத்தை அந்தப் பன்னிரெண்டு வயதுச் சிறுவன், அதேபோல ஞாபகப்படுத்துகிறான்.\nஉண்மையான செய்திகள், பொய்யான செய்திகளுக்கிடையிலான எல்லைகள் தகர்க்கப்பட்டுவரும் காலத்தில், சாகசம் மிகுந்த செய்தியாளர்களின் பணிக்கு முக்கியத்துவமும் முதலீடுகளும் குறைந்துவரும் சூழலில் இதழியலின் ஒரு பொற்காலத்தை இந்தக் கட்டுரைகள் நினைவுபடுத்துகின்றன. எந்தச் செய்தியிலும் ம���ித அம்சத்தைக் கண்டுவிட முடியும் என்பதைச் சொல்லும் ஊடகப் பாடநூலாகவும் இது திகழ்கிறது\nLabels: கார்பிரியேல் கார்சியா மார்க்வெஸ்\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/6706.html", "date_download": "2019-09-17T19:10:47Z", "digest": "sha1:RBPYLYYLG4WWQZTWVTU2LBCYFQDW6IJH", "length": 7759, "nlines": 108, "source_domain": "www.sudarcinema.com", "title": "வயசுக்கு வந்த பெண்களை வைத்துகொண்டு பார்க்க முடியவில்லை- பிக்பாஸை கிழித்தெறிந்த பிரபல பாடகர் – Cinema News In Tamil", "raw_content": "\nவயசுக்கு வந்த பெண்களை வைத்துகொண்டு பார்க்க முடியவில்லை- பிக்பாஸை கிழித்தெறிந்த பிரபல பாடகர்\nபிக்பாஸில் பெண்கள் மிகவும் குட்டையான ஆடை அணிந்துகொண்டு சுற்றுவது ஆபாசமாக உள்ளது என பல சினிமா பிரபலங்கள் பிக்பாஸை நாறுநாறாக கிழித்தெறிந்ததை பேட்டிகளில் பார்த்திருப்போம்.\nஅதேபோல் தற்போது பிரபல தமிழ் பாடகர் அந்தோணி தாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸை வறுத்தெடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நம்ம ஊருக்கு பிக்பாஸ் தேவையில்லாத ஒன்று.\nஇவர்கள் உடுத்தும் உடை மிகவும் அசிங்கமாக இருக்கு, வயசுக்கு வந்த பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு அந்த நிகழ்ச்சியை வீட்டில் பார்க்க முடியவில்லை.\nபிக்பாஸில் மருத்துவ முத்தம், கட்டிபிடி வைத்தியம் ப���ன்ற கேவலமான கலாச்சாரம் பரபரப்படுகிறது. இனிவரும் காலங்களில் நான்கு சுவற்றில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை படம் போட்டு பிக்பாஸ் வீட்டில் காட்டி விடுவீர்களா\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்\nபிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்\nபிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள் மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம்\nபள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\nகர்ப்ப காலத்திலும் மாஸ் காட்டும் எமிஜாக்சன் தமிழ் பெண்களும் இதை லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளிய புகைப்படம்\nவிஜய்யின் பிகில் பட வியாபாரம் குறித்து தகவல் வெளியிட்ட பிரபலம்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nநடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டார்- அதிர்ச்சி தகவல் சொல்லும் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/7075.html", "date_download": "2019-09-17T19:30:46Z", "digest": "sha1:L3RKSJRTROV2KBJAUUQFSIZNQ3O2SMO7", "length": 6991, "nlines": 109, "source_domain": "www.sudarcinema.com", "title": "பிக்பாஸ் வீட்டில் இருக்கும் முகெனுக்கு கிடைத்த பிரபல விருது- வாழ்த்தும் மக்கள் – Cinema News In Tamil", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் முகெனுக்கு கிடைத்த பிரபல விருது- வாழ்த்தும் மக்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் முகென் ராவ் மலேசியாவை சேர்ந்தவர்.\nஹிப் ஹாப் பாடகரான இவர் இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார், இவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளார்கள் என்றே கூறலாம்.\nமுகெனுக்கு என்று மலேசிய மக்கள் பல ஆர்மிகள் உருவாக்கியுள்ளனர்.\nதற்போது இவருக்கு மலேசிய Mahsa பல்கலைக்கழகம் தேசம் ஊடக சாதனையாளர் விருதை கொடுத்துள்ளனர்.\nமுகென் ராவின் ஆர்மிகள் இந்த விஷயத்தை டிரண்ட் செய்து வாழ்த்து கூறி வருகின்றனர்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்\nபிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்\nபிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள் மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம்\nபள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\nபிக்பாஸ் போட்டியாளரின் வீட்டிற்கு சென்ற சரவணன்- யாரை பார்த்துள்ளார் தெரியுமா\nலொஸ்லியாவின் உண்மை முகம் என்ன நேர்காணலில் உண்ம���களை அம்பலப்படுத்திய சாக்க்ஷி\nரஜினிக்காக மனைவியின் தாலியை விற்று பணம் கொடுத்த தயாரிப்பாளர் மூஞ்சில முழிக்காத நாயே என திட்டிய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nee-thoongum-nerathil-song-lyrics/", "date_download": "2019-09-17T19:20:24Z", "digest": "sha1:HSSPILZGMU23QBNLIQVSRXVWCO3XVKP7", "length": 7241, "nlines": 215, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nee Thoongum Nerathil (Male) Song Lyrics", "raw_content": "\nஆண் : { நீ தூங்கும்\nநீ வேண்டும் என் உயிரே\nஆண் : பூ ஒன்று உன்\nஆண் : நீ தூங்கும்\nஆண் : ஆரிரோ ஆரிரோ\nஆண் : மடி மீது நீ\nஆண் : ஒரு மூச்சில் இரு\nஅன்றி வேராரோ நம் காதல்\nதாகம் கொல்லுதே ஓஹோ …\nஆண் : நீ தூங்கும்\nநீ வேண்டும் என் உயிரே\nஆண் : மதி பறிக்கும்\nமதி முகமே உன் ஒலி\nஎங்கே நீ சென்றாலும் அங்கே\nநீதான் நீதானே ஓஹோ …\nஆண் : நீ தூங்கும்\nஆண் : பூ ஒன்று உன்\nஆண் : நீ தூங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/225815?ref=viewpage-manithan", "date_download": "2019-09-17T20:01:24Z", "digest": "sha1:5TIGNZNQGHYGB4MPNJODDWKAL57F4ITG", "length": 13484, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "டிப்ளோமா ஆசிரியர்களுக்கு வெற்றிடங்களுக்கேற்ப நியமனம் வழங்கப்படவில்லை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nடிப்ளோமா ஆசிரியர்களுக்கு வெற்றிடங்களுக்கேற்ப நியமனம் வழங்கப்படவில்லை\nகல்வியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்களின் நியமிப்பு ஆட்சேர்ப்பானது பிரமாணக் குறிப்புகளுக்கு முரணானது எனவும் பிரதேச செயலாளர் பிரிவில் நிலவும் வெற்றிடங்களுக்கேற்ப அவர்களை நியமிக்கவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.\nகல்வியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகல்வியல் கல்லூரிகளிலிருந்து ���ெளியேறிய டிப்ளோமா ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பிற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி பத்திரிகைக்கு முரணாக குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் நிலவும் வெற்றிடத்திற்கு முரணாக நியமனம் செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.\n2015 மே மாதம் 8ஆம் திகதி 1914 இலக்கமிடப்பட்ட வர்த்தமானிப் பத்திரிகையின் உப பிரிவு 6.1.1இற்கு ஏற்ப 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு உள்ளீர்க்கப்படுவதற்கான அடிப்படையாக குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்தை அடிப்படையாகக் கொண்ட இஸட் புள்ளி அடிப்படையில் இக்கல்லூரி ஆசிரியர்கள் கல்வியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.\nவெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்த 4286 ஆசிரியர்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் தேசிய பாடசாலைகளுக்கு நியமிப்பு செய்யப்பட்டுள்ளார்கள். இது இலங்கை அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கையை மீறும் செயலாகும். பிள்ளையின் கல்வி உரிமைக்கான சவாலாக அமைந்துள்ளது.\nயுத்தம் முடிவடைந்த பின்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கல்வி மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்துள்ளதுடன் இம்மாகாணங்களில் பெரும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு (கல்குடா கல்வி வலயம்), ஏறாவூர்ப் பற்று (மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்) மற்றும் திருக்கோவில், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் சில பகுதிகளில் பெரும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதோடு தூரப் பிரதேச ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு மத்தியில் அர்ப்பணிப்பான சேவையில் உள்ளார்கள்.\nஇதனைக் கருத்திற்கொள்ளாத கல்வி அமைச்சு தான்தோன்றித்தனமாக வெளிமாவட்டங்களுக்கும், தேசிய பாடசாலைகளுக்கும் நியமிப்புக்களை வழங்கியுள்ளது.\nதேசிய கல்விக் கொள்கைகளுக்கும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கும் முரணாக செயற்படும் கல்வி அமைச்சின் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை பலதடவைகள் சுட்டிக்காட்டியும் அமைச்சு கவனத்தில் கொள்ளவில்லை.\nகல்வியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்களின் நியமிப்பு 1589/30 அதிவிஷேட வர்த்தமானியின் ஆட்சேர்ப்பு பிரமாண குறிப்புகளுக்கும், தாபன விதிக் கோவைகளின் சட்ட விதிகளுக்கு முரணாக அமைந்துள்ளமையால் ஆசிரியர்களின் நியமிப்பு தொடர்பாக குறிக்கப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவில் நிலவும் வெற்றிடத்தை கவனத்தில் எடுத்தல் வேண்டும்.\nஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாகாண கல்வி அமைச்சின் அதிகாரங்களை கவனத்தில்கொள்ளாத மத்திய அரசு எவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடிய அதிகாரம் வழங்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/education/2019/08/14/a-survey-about-school-student-punishment", "date_download": "2019-09-17T18:55:51Z", "digest": "sha1:IY3KLYXGYTL6MM4BDAWYTDO5W4Y3NNTR", "length": 5829, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "மாணவர்களை அடிக்கக்கூடாது என்பதால் கற்றல் திறன் குறைந்துவிட்டதா? #VikatanSurvey - A survey about school student punishment", "raw_content": "\nமாணவர்களை அடிக்கக்கூடாது என்பதால் கற்றல் திறன் குறைந்துவிட்டதா\nபள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கும் தண்டனை குறித்த சர்வே\nசமீபத்தில் கல்லூரி மாணவர்கள் அரிவாளால் வெட்டிக்கொண்டு சண்டைப் போட்டுக்கொண்டிருந்த வீடியோ வைரலாகப் பரவியது. அதைப் பார்த்தவர்கள் அந்த மாணவர்களைத் திட்டித்தீர்த்தனர். சிலர் அம்மாணவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பைக் குறை சொன்னார்கள். இன்னும் சிலரோ பள்ளிகளில் அடித்து, கண்டிப்போடு வளர்க்காததே பெரியவர்களான பிறகு வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும் சொன்னார்கள்.\nகல்வி உரிமைச் சட்டம், ஆசிரியர் மாணவர்களை அடிக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது. அதனையொட்டி கடந்த பத்தாண்டுகளாக பள்ளியில் மாணவர்களை, ஆசிரியர் அடிப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு முந்தைய தலைமுறையில் ஆசிரியர்களின் தண்டனைக்குப் பயந்து படிப்புக்கே முழுக்குப் போட்டவர்கள் ஏராளம். ஆனால், இந்தச் சட்டம் வந்தபிறகு அந்த நிலை மாறியிருக்கிறது என்றும் கல்வியாளர்கள் சொல்லிவருகின்றனர். ஆனபோதும் பொதுமக்கள் பார்வையில் ஆசிரியர், மாணவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே படிப்பில் கவனம் செலுத்துவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்த சர்வே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D(%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4)%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20-%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T20:23:37Z", "digest": "sha1:EMKJO7AHCKID7NTKRQS3CZOVDBXQZCPB", "length": 1928, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " எகிறி அடிக்(காத)கும் கேப்டன் - அரசாங்கம் திரை விமர்சனம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஎகிறி அடிக்(காத)கும் கேப்டன் - அரசாங்கம் திரை விமர்சனம்\nஎகிறி அடிக்(காத)கும் கேப்டன் - அரசாங்கம் திரை விமர்சனம்\nபொதுவாக நான் கேப்டன் படங்களை பார்ப்பேன், ஆனால் சுதேசி போன்ற படங்களை பார்த்து வெறுத்து போய் இருந்ததால் அதன் பிறகு படத்திற்கே போகவில்லை. சரி நண்பர்கள் பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறியதை அடுத்து போய் வரலாம் என்று முடிவு செய்து நானும் என் நண்பரும் யிஷுன் ல் உள்ள திரை அரங்கு சென்றோம். திரை அரங்கில் சொல்லிக்கொள்ளும் படி கூட்டம் இல்லை, வார இறுதி நாளாக இருந்தும். சிவாஜி...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/categories/posted-monthly-list-2017-6-5&lang=ta_IN", "date_download": "2019-09-17T20:05:57Z", "digest": "sha1:GNIFUZ5T7RSVMPRBSYV6PMBU7ZJSHU4E", "length": 5153, "nlines": 115, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2017 / ஜூன் / 5\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 9 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/newsdtl.php?newsid=4750", "date_download": "2019-09-17T19:43:56Z", "digest": "sha1:EYID52MEZEZMKL7MYZESE7XKPQHRUZCJ", "length": 2459, "nlines": 48, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி தபால் நிலையத்தில் ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்\nசிவகாசி தபால் நிலையத்தில் ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்\nதமிழகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய விரும்புவோர் ரெயில் நிலையம் மற்றும் அங்கீகார மையங்களில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது.\nஇந்த நிலையில் ரெயில் டிக்கெட்டுகளை இனிமேல் தபால் நிலையங்களிலும் முன்பதிவு செய்யலாம். அதற்கான வசதியை மதுரை ரெயில்வே கோட்டம் சிவகாசி தபால் நிலையத்தில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தி உள்ளது.\nஇங்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மதுரை கோட்டம் முழுவதும் அமல் படுத்தப்படும் என்று தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/956-2016-03-23-09-29-37", "date_download": "2019-09-17T19:24:26Z", "digest": "sha1:AG77GJCBR3SRDU7JODZLCGIKTB6VWXZT", "length": 4623, "nlines": 35, "source_domain": "tamil.thenseide.com", "title": "தமிழ்த் தேசிய உணர்வு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nபுதன்கிழமை, 23 மார்ச் 2016 14:58\nதமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டு மக்களுக்கும் தேசிய இன உணர்வு என்பது தொன்றுதொட்டு உருவாகி இருக்கவில்லை. கி.பி. 18ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக நவீன தேசிய இன உணர்வு என்பது தோன்றியது. எனவே தமிழர்கள் தேசிய இன உணர்வற்றவர்கள் என்று குற்றம் சாட்டுவது தவறானதாகும்.\nதொல்காப்பியம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரையிலும் மொழியுணர்வு மிக்கவர்களாக தமிழர்கள் விளங்கி வந்திருக்கிறார்கள். நூற்றாண்டுதோறும் பல்வேறு போராட்டங்கள், மாற்றங்கள் ஆகியவற்றுக்கு நடுவே இலக்கியப் படைப்பாக்கம் என்பதும் அவற்றை பாதுகாப்பது என்பதும் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. சங்ககாலம், காப்பிய காலம், சமய இலக்கிய காலம், உரையாசிரியர் காலம், சிற்றிலக்கிய காலம் என அடையாளப்படுத்தப்பட்ட பல்வேறு காலக்கட்டங்களிலும் ஏராளமான நூல்கள் உருவாக்கப்பட்டு மொழி அழியாமல் காக்கப்பட்டுள்ளது. புலவர்களுக்கும், பாணர்களுக்கும் மன்ன���்களும், மக்களும் புரவலர்களாக விளங்கினார்கள். நமது மொழியை உயிரோட்டம் கொண்டதாக நிலை நிறுத்தும் முயற்சியில் அனைவருக்கும் பங்கிருந்தது. இந்த மொழியுணர்வுதான் நவீன தமிழ்த் தேசிய உணர்வாக வடிவம் கொண்டு வளர்ந்தோங்கி வருகிறது\n(மனித குலமும்-தமிழ்த் தேசியமும் - பழ. நெடுமாறன், பக்கம் 58)\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/17469-2011-11-18-06-20-25", "date_download": "2019-09-17T19:34:14Z", "digest": "sha1:TF67KFUUE4RJ2COAJNSBFCECJSX6AXCQ", "length": 9878, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "ஈரேழு லோகமாம்!", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 17 நவம்பர் 2011\nகண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரேழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் அவன் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து கேள்வி கேட்கிறார்:\nஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும் புகைபோல் தெரிந்தனவா\n உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.\n இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை - பாரிஸ் வெங்கடாசல அய்யர் வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டு விடச் சொன்னால் போதும் அவசரமான லெட்டர், ஸ்டாம்பு வாங்கக் காசில்லை.\nபுரட்சிக் கவிஞர் - (பாரதிதாசன் கதை, பக்கம் 100)\nஅனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-17T20:00:03Z", "digest": "sha1:FYHUKMT2QIB2KBZ7IMLED6625ZD72L5Q", "length": 5473, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "எங்கள் எதிர்காலம் அரசின் கையில்: ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | GNS News - Tamil", "raw_content": "\nHome Business எங்கள் எதிர்காலம் அரசின் கையில்: ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஎங்கள் எதிர்காலம் அரசின் கையில்: ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் செயல்படுத்தி தங்களைக் காப்பாற்றுமாறு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று முன்தினம் தனது செயல்பாடுகள் முற்றிலுமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று திரண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவன பணியாளர்கள் நிறுவனத்தைக் காப்பாற்றுமாறு பதாகை ஏந்தி போராட்டத்தில்\nPrevious articleமைண்ட் ட்ரீ நிகர லாபம் 8.9 சதவீதம் உயர்வு\nNext articleஜெட் ஏர்வேஸ் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பு இல்லை\nசம்பளக் குறைப்பை எதிர்த்து ஜொமேட்டோ ஊழியர்கள் ஸ்டிரைக்\n40 வயதில் விருப்ப ஓய்வு கொடுக்க ஹீரோ நிறுவனம் திட்டம்;\n 100 கோடி டாலர் முதலீடு செய்கிறது ஆப்பிள்\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/04/20024919/I-will-not-cheat-the-fans-Ready-to-meet-the-assembly.vpf", "date_download": "2019-09-17T19:37:08Z", "digest": "sha1:2D7TO7ASXXZXRG5G42W26T2OPOQJT4TZ", "length": 18371, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will not cheat the fans Ready to meet the assembly election Interview with Rajinikanth || அரசியலில் குதிக்க ஆயத்தமாகிறார் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் “சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்” ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசியலில் குதிக்க ஆயத்தமாகிறார் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் “சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்” ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி + \"||\" + I will not cheat the fans Ready to meet the assembly election Interview with Rajinikanth\nஅரசியலில் குதிக்க ஆயத்தமாகிறார் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் “சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்” ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nதமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடவேண்டும் என்று அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில், கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடும் முன் அதற்காக வலுவான அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக அவர், தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தார்.\nகடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நடைபெற்ற மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசுகையில், “நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம், வருகிற சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நாம் நிற்போம்” என்று கூறினார்.\nஅதன்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு, நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை” என்று கூறி இருந்தார்.\nஇதனால் ரஜினிகாந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில், மும்பையில் ‘தர்பார்’ படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னை வந்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ‘டுவிட்டர்’ பக்கத்தில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ‘அடுத்த ஓட்டு ரஜினிக்கே’ என்ற ‘ஹேஷ் டேக்’கை உருவாக்கி இந்திய அளவில் அதை பிரபலப்படுத்தினார்கள்.\nதேர்தலில் வாக்களித்த ரஜினிகாந்த், மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று மும்பை சென்றார். மும்பை புறப்படும் முன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- டுவிட்டரில், ‘அடுத்த ஓட்டு ரஜினிகாந்துக்குத்தான்’ என்று உங்கள் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனரே\nபதில்:- அவர்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. கண்டிப்பாக அவர்களை ஏமாற்ற மாட்டேன்.\nகேள்வி:- தேர்தலில் வழக்கமான அளவுக்கு 70 சதவீத வாக்குப்பதிவே நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் பக்கம் குறை இருக்கிறதா இல்லை தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையா\nபதில்:- 70 சதவீதம் என்பது நல்ல ஓட்டு பதிவுதான். சென்னையில் மட்டும் 55 சதவீதம் வாக்கு பதிவானதற்கு காரணம், தொடர்ச்சியான 4 நாட்கள் விடுமுறையில் மக்கள் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் என நினைக்கிறேன்.\nகேள்வி:- வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா\nபதில்:- நிச்சயமாக நன்றாக இருக்கும்.\nகேள்வி:- தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று உள்ளது. மே 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் கட்சி அறிவிப்பு இருக்குமா\nபதில்:- மே 23-ந் தேதிக்கு பிறகு முடிவு செய்யலாம்.\nகேள்வி:- மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பு இருக்கிறதா\nபதில்:- மே 23-ந் தேதி தெரிந்துவிடப் போகிறது.\nகேள்வி:- தேர்தலின் போது அரியலூரில் நடைபெற்ற வன்முறையை எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்:- முன்பு நடைபெற்ற வன்முறை சம்பவங்களை விட இது மிகவும் குறைவுதான். கண்டிப்பாக இந்தமுறை மிகவும் நன்றாக செய்து இருக்கிறார்கள். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.\nகேள்வி:- தேர்தலில் பணபரிமாற்றம் அதிக அளவில் நடைபெற்று இருப்பதாகவும், தேர்தல் கமிஷன் இதில் தோல்வி அடைந்து இருப்பதாகவும் கருத்துகள் இருக்கிறதே\nபதில்:- அதை தேர்தல் கமிஷன்தான் பார்க்க வேண்டும். அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.\nகேள்வி:- நீங்கள் தேர்தலை சந்திப்பதை எப்போது எதிர்பார்க்கலாம்\nபதில்:- எப்போது சட்டசபை தேர்தல் வருமோ அப்போது எதிர்பார்க்கலாம்.\nகேள்வி:- தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று தி.மு.க. தரப்பில் கூறுகிறார்கள். ஒருவேளை மீண்டும் சட்டமன்ற தேர்தல் வந்தால் நீங்கள் உடனடியாக சந்திக்க தயாரா\nபதில்:- எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்.\nஇவ்வாறு ரஜினிகாந்த் பதில் கூறினார்.\nசட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று ரஜினிகாந்த் கூறி இருப்பது, அரசியலில் குதிக்க அவர் ஆயத்தமாகி வருவதையே காட்டுகிறது.\nஎனவே, அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் அவர் கட்சி தொடங்கி விடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. சென்னையில், 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது, 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n2. தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்\n3. ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்\n4. பூமிக்கடியில் சரிவர புதைக்கப்படாத கேபிள் சேதம்: மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி நண்பரை காப்பாற்ற போராடிய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி\n5. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/7085.html", "date_download": "2019-09-17T19:40:17Z", "digest": "sha1:BYYFX5Y5KHYRRFOUEZPAQNKFHWUZ5ZQU", "length": 7616, "nlines": 107, "source_domain": "www.sudarcinema.com", "title": "பிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள்! மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம் – Cinema News In Tamil", "raw_content": "\nபிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள் மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம்\nதொலைக்காட்சி நிர்வா‌கம் தன் மீது பொய்யான புகார் அளித்திருப்பதாக பிக்பாஸ் மதுமிதா குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதுகுறித்து நடிகை சாக்ஷி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஆடை வடிவமைப்பின் ஃபேஷன் ஷோ இன்று நடைபெற்றது. இதில் பிக்பாஸ் சாக்ஷி, மீரா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுமிதா செய்த செயல் மிகவும் தவறு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் காண்ட்ராக்டில் கையொப்பமிடும் போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறி 100 நாட்களுக்கு பின்னர்தான் ஊதியம் வழங்கப்படும் என்று தெளிவாக தெரியப்படுத்தி இருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. இதன் மூலம் எனக்கு அதிக ரசிகர்கள் கிடைத்துள்ளனர் என தெரிவித்தார்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்\nபிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்\nபள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க\nபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்படியுள்ளார் தெரியுமா\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\n விஜய்யிடம் கேட்கும் பிரபல நடிகர்\nசினிமா தயாரிப்பை கைவிட்ட காஜல், தமன்னா- காரணம் இதுதானா\n7ஜி ரொயின்போ காலானி கதிர்-அனிதா பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து எடுத்த புகைப்படம், எப்படி மாறிட்டாங்க பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2014/09/2_18.html", "date_download": "2019-09-17T18:58:29Z", "digest": "sha1:HVSLFNQUMH5KX6BIMFCFTVQRXF627MHF", "length": 78836, "nlines": 569, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : இதயத்தில் ஒரு யுத்தம் 2", "raw_content": "\nஇதயத்தில் ஒரு யுத்தம் 2\nகோசிக்காலனிலேயே மிகப்பெரிய மதில் சுவர் பிரம்மாண்டமான இரும்புக் கதவுகளை தாங்கி நின்றது. ஊதா நிற சீருடை அணிந்த காவலாளி கையில் நீண்ட துப்பாக்கியுடன் மதில் சுவரை ஒட்டியிருக்கும் தன்னுடைய சிறிய அறையில் நின்று தன் பணியை செய்து கொண்டிருந்தார். ஒரு நீண்ட கருப்பு நிற 'ஜாகுவார் XJ' கார் அந்த பெரிய மதில் சுவரை நோக்கி வந்தது. அந்த காரை பார்த்ததும், தன் அறையிலிருந்து வெளியே வந்த காவலாளி காருக்குள் இருந்தவருக்கு வணக்கம் வைத்துவிட்டு மரியாதையுடன் கதவை திறந்துவிட்டார். மதில் சுவருக்குள் நுழைந்த அந்த கார் இருபுறமும் பசுமையாக வளர்க்கப்பட்டிருந்த தோட்டத்தின் நடுவே போடப்பட்டிருந்த சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அந்த பெரிய மாளிகையின் முன் நின்றது. காரிலிருந்து இறங்கிய முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் வீட்டிற்குள் செல்லாமல் தோட்டத்துப்பக்கம் சென்றான். அங்கே நீச்சல் குளத்திற்கு அருகே இரண்டு ஆஜானுபாகுவான மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கியவன்\n\" என்று இந்தியில் கேட்டான். \"ஜி... தப்பு நடந்து போச்சு ஜி...\" என்று நடுக்கத்துடன் சொன்னான் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பேரில் ஒருவனான பவன். \"வண்டி ஓட்டும் போது குடிச்சிருந்தியா...\" அமைதியாக அழுத்தமாக கேட்டான் தீரஜ் பிரசாத். பதில் பேசாமல் தலை குனிந்தான் மற்றவன். நிமிடத்தில் தீரஜ்பிரசாத்தின் கை பவனின் கன்னத்தில் பதிய, அவன் நிலை தடுமாறி நீச்சல் குளத்தில் விழுந்தான். அனல் கக்கும் முகத்துடன் சுஜித்திடம் திரும்பிய தீரஜ் பிரசாத் \"இன்று இரவு பத்து மணிக்குள் கலக்ஷன் நமக்கு வந்து சேரனும். இல்லன்னா அவனோட கணக்கை முடித்து வீட்டுக்கு அனுப்பிடு \" என்று அங்கு நின்று கொண்டிருந்த சுஜித்திடம் சொல்லிவிட்டு வீட்டிற்குள் விரைந்தான். நீச்சல் குளத்திலிருந்து நீந்தி மேலே வந்த பவன், தன்னுடைய வாயிலிருந்து இரண்டு பற்களை கையில் எடுத்தான். \"என்ன பவன்.... சொத்த பல் இருந்ததா...\" அமைதியாக அழுத்தமாக கேட்டான் தீரஜ் பிரசாத். பதில் பேசாமல் தலை குனிந்தான் மற்றவன். நிமிடத்தில் தீர���்பிரசாத்தின் கை பவனின் கன்னத்தில் பதிய, அவன் நிலை தடுமாறி நீச்சல் குளத்தில் விழுந்தான். அனல் கக்கும் முகத்துடன் சுஜித்திடம் திரும்பிய தீரஜ் பிரசாத் \"இன்று இரவு பத்து மணிக்குள் கலக்ஷன் நமக்கு வந்து சேரனும். இல்லன்னா அவனோட கணக்கை முடித்து வீட்டுக்கு அனுப்பிடு \" என்று அங்கு நின்று கொண்டிருந்த சுஜித்திடம் சொல்லிவிட்டு வீட்டிற்குள் விரைந்தான். நீச்சல் குளத்திலிருந்து நீந்தி மேலே வந்த பவன், தன்னுடைய வாயிலிருந்து இரண்டு பற்களை கையில் எடுத்தான். \"என்ன பவன்.... சொத்த பல் இருந்ததா...\" என்று ஆதரவாக கேட்டான் சுஜித். அவனை பாவமாக பார்த்த பவன் \"இங்க வரும்போது தான் நல்ல நல்லி எலும்பா பார்த்து வாங்கி வீட்டுல கொடுத்து சமைக்க சொல்லிட்டு வந்தேன். போச்சு... எல்லாம் போச்சு...\" என்று கையில் பற்களை வைத்துக் கொண்டு புலம்பினான். \"வீட்டுல வாங்கிக் குடுத்த நல்லி எல்ழுபு வீணாப் போச்சேன்னு கவலைப்பட்டுகிட்டே சும்மா புலம்பிகிட்டு இருந்தா, நைட் பத்து மணிக்கு உன்னோட நல்லி எலும்ப பிரசாத்ஜி உருவிடுவார். ஒழுங்கா போயி கலக்ஷன் வசூல் பண்ணிக்கிட்டு வர்ற வழிய பாரு.\" என்று எச்சரித்தான் சுஜித். சுஜித் பேசி முடிப்பதற்குள் பவன் அந்த இடத்திலிருந்து கலக்ஷனை வசூல் செய்ய ஓடினான். # # # பிரபா சூர்யாவின் சிறுவயது தோழி. அவள் ஒரு ஆண்டிற்கு முன்பே கோசிகாலன் வந்துவிட்டாள். அவள் மூலம் தான் சூர்யாவிற்கு இங்கு வேலை கிடைத்துள்ளது. முதல் நாள் பயணக்களைப்பு தீர சூர்யாவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, பிரபா அலுவலகம் சென்றுவிட்டாள். காலை முழுவதும் ஓய்வெடுத்த சூர்யா மத்திய உணவிற்காக கீழே இறங்கி வந்தாள். உணவுக் கூடத்தில் அவளுக்கு கிடைத்த ரொட்டியும் வேகவைத்த காய்கறியும் குடலை புரட்டியது. 'இந்த குளிரான கிளைமேட்டுக்கு, வத்தல் குழம்பும் சுட்ட அப்பளமும் பருப்பு துவையலும் இருந்தால் எப்படி இருக்கும்....\" என்று ஆதரவாக கேட்டான் சுஜித். அவனை பாவமாக பார்த்த பவன் \"இங்க வரும்போது தான் நல்ல நல்லி எலும்பா பார்த்து வாங்கி வீட்டுல கொடுத்து சமைக்க சொல்லிட்டு வந்தேன். போச்சு... எல்லாம் போச்சு...\" என்று கையில் பற்களை வைத்துக் கொண்டு புலம்பினான். \"வீட்டுல வாங்கிக் குடுத்த நல்லி எல்ழுபு வீணாப் போச்சேன்னு கவலைப்பட்டுகிட்டே சும்மா புலம்பிகிட்டு இருந்தா, நைட் ��த்து மணிக்கு உன்னோட நல்லி எலும்ப பிரசாத்ஜி உருவிடுவார். ஒழுங்கா போயி கலக்ஷன் வசூல் பண்ணிக்கிட்டு வர்ற வழிய பாரு.\" என்று எச்சரித்தான் சுஜித். சுஜித் பேசி முடிப்பதற்குள் பவன் அந்த இடத்திலிருந்து கலக்ஷனை வசூல் செய்ய ஓடினான். # # # பிரபா சூர்யாவின் சிறுவயது தோழி. அவள் ஒரு ஆண்டிற்கு முன்பே கோசிகாலன் வந்துவிட்டாள். அவள் மூலம் தான் சூர்யாவிற்கு இங்கு வேலை கிடைத்துள்ளது. முதல் நாள் பயணக்களைப்பு தீர சூர்யாவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, பிரபா அலுவலகம் சென்றுவிட்டாள். காலை முழுவதும் ஓய்வெடுத்த சூர்யா மத்திய உணவிற்காக கீழே இறங்கி வந்தாள். உணவுக் கூடத்தில் அவளுக்கு கிடைத்த ரொட்டியும் வேகவைத்த காய்கறியும் குடலை புரட்டியது. 'இந்த குளிரான கிளைமேட்டுக்கு, வத்தல் குழம்பும் சுட்ட அப்பளமும் பருப்பு துவையலும் இருந்தால் எப்படி இருக்கும்....' என்று முதல் நாளே அம்மாவின் சமையலுக்கு ஏங்கினாள். ஒரு வழியாக உணவை முடித்துக் கொண்டு விடுதியின் தோட்டத்திற்கு வந்தாள். தோட்டத்தின் அழகு அவளுக்கு பிரசாத்ஜியை ஞாபகப்படுத்தியது. \"யார் இந்த பிரசாத்ஜி... எப்படி இருப்பார்' என்று முதல் நாளே அம்மாவின் சமையலுக்கு ஏங்கினாள். ஒரு வழியாக உணவை முடித்துக் கொண்டு விடுதியின் தோட்டத்திற்கு வந்தாள். தோட்டத்தின் அழகு அவளுக்கு பிரசாத்ஜியை ஞாபகப்படுத்தியது. \"யார் இந்த பிரசாத்ஜி... எப்படி இருப்பார் \" என்று சிந்தனையை ஓடவிட்டவள், ஒரு ஐம்பது வயது மனிதர் வெள்ளை ஜிப்பாவில் உயரமாக இருப்பது போல் கற்பனை செய்து கொண்டாள். அங்கு தோட்ட வேலை செய்து கொண்டிருந்த தோட்டக்காரனிடம் பிரசாத்ஜியை பற்றி விசாரித்தாள். இவள் பேச முயற்சிக்கும் இந்தி அவனுக்கு புரியவில்லை. அவன் பேச முயற்சிக்கும் ஆங்கிலம் இவளுக்கு புரியவில்லை. சிறிது நேரம் அவனுடன் சைகை பாஷையில் பேச முயற்சி செய்து அவனை கொன்றது மட்டும் அல்லாமல், சைகை பாஷையையும் ஒரு வழி செய்துவிட்டு, பின் அவளுக்கே முடியாமல் மீண்டும் செடி கொடிகளை வேடிக்கை பார்க்க துவங்கிவிட்டாள். அன்று தான் முதல் முதலாக சூர்யா அலுவலகத்திற்கு செல்கிறாள். பிரபாவின் வேலை நேரம் காலை எட்டு மணிக்கு என்பதால், சூர்யாவிடம் அலுவலகத்திற்கு வரும் வழியை தெளிவாக விளக்கி சொல்லிவிட்டு அவள் முன்பே அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள். பிரபா சொன்னபடியே ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்த சூர்யா, வழியில் மனிதர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே சென்றாள். சிறிது நேரத்தில் ஆட்டோ மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் போடப்பட்டிருக்கும் சாலையில் சென்று கொண்டிருந்தது. ஆட்டோவில் சூர்யாவை தவிர இரண்டு ஆண்களும் ஒரு ஆட்டோ ஓட்டுனரும் மட்டும் தான் இருந்தார்கள். லேசாக மழை தூறல் போட்டது. அந்த காட்டுக்குள் ஆட்டோ மக்கர் செய்தது. ஆட்டோ ஓட்டுனர் என்ன முயன்றும் அவனால் ஆட்டோவை சரி செய்ய முடியவில்லை. ஆட்டோவில் இருந்த மற்ற இரண்டு ஆண்களும் ஓட்டுனரிடம் சூர்யாவை பார்த்தபடியே இந்தியில் ஏதோ பேசினார்கள். சூர்யாவின் நெஞ்சுக்குள் இனம் புரியாத பீதி எழுந்தது. 'இவனுங்க என்ன பேசிக்கிரானுங்க. நம்மை பற்றி தான் ஏதோ பேசிக்கிரானுங்க போலருக்கே...' அவள் பயத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் மிரண்டாள். ஆனால் சிறிது நேரத்தில், ஆட்டோவில் வந்த ஆண் பயணிகள் இருவரும் கால்நடையாக செல்ல முடிவு செய்து நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆட்டோ ஓட்டுனரிடம் தனியாக மாட்டிக்கொண்ட சூர்யாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 'ஒருவேள இந்த டிரைவர் ஆட்டோ ரிப்பேர் என்று பொய் சொல்லி, ஆட்டோவில் வந்த மற்ற பயணிகளை அனுப்பிவிட்டு நம்மை கடத்த நினைக்கிறானோ...' என்ற எண்ணம் தோன்றியதும் சூர்யா அவசரமாக ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி நின்று கொண்டாள். மழை தூறிக் கொண்டிருந்தது. அந்த பக்கம் வேறு ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்த்துக் கொண்டே நின்றாள். அவளை ஏமாற்றாமல் தூரத்தில் ஒரு கருப்பு கார் வந்தது. லேசாக நனைந்த ஆடையுடன் முகத்திலும் கைகளிலும் நீர் திவளைகளுடன் மழையில் நனைந்த பளிங்கு சிலை போல் நின்ற சூர்யாவின் அழகு அந்த காரை இரண்டாவது முறையாக தயங்கி வேகத்தை குறைக்கச் செய்தது. ஆம் இரண்டாவது முறையாக... கார் மெதுவாக அருகில் வந்து கொண்டிருக்கும் போது சூர்யா கையை ஆட்டி காரை நிறுத்த முயன்றாள். அருகில் வந்து நின்ற காரை பார்த்ததும் ஆட்டோ ஓட்டுனர் பம்மியதை சூர்யா கவனிக்கவில்லை. காரின் கண்ணாடி இறக்கப்பட்டது. காருக்குள் இருந்தபடியே சூர்யாவை பார்த்த அந்த கம்பீரமான வாலிபன் புருவத்தை உயர்த்தி \"என்ன... \" என்று சிந்தனையை ஓடவிட்டவள், ஒரு ஐம்பது வயது மனிதர் வெள்ளை ஜிப்பாவில் உயரமாக இருப்பது போல் கற்பனை செய்து கொண்டாள். அங்கு தோட்ட வேலை செய்து கொண்டிருந்த தோட்டக்காரனிடம் பிரசாத்ஜியை பற்றி விசாரித்தாள். இவள் பேச முயற்சிக்கும் இந்தி அவனுக்கு புரியவில்லை. அவன் பேச முயற்சிக்கும் ஆங்கிலம் இவளுக்கு புரியவில்லை. சிறிது நேரம் அவனுடன் சைகை பாஷையில் பேச முயற்சி செய்து அவனை கொன்றது மட்டும் அல்லாமல், சைகை பாஷையையும் ஒரு வழி செய்துவிட்டு, பின் அவளுக்கே முடியாமல் மீண்டும் செடி கொடிகளை வேடிக்கை பார்க்க துவங்கிவிட்டாள். அன்று தான் முதல் முதலாக சூர்யா அலுவலகத்திற்கு செல்கிறாள். பிரபாவின் வேலை நேரம் காலை எட்டு மணிக்கு என்பதால், சூர்யாவிடம் அலுவலகத்திற்கு வரும் வழியை தெளிவாக விளக்கி சொல்லிவிட்டு அவள் முன்பே அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள். பிரபா சொன்னபடியே ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்த சூர்யா, வழியில் மனிதர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே சென்றாள். சிறிது நேரத்தில் ஆட்டோ மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் போடப்பட்டிருக்கும் சாலையில் சென்று கொண்டிருந்தது. ஆட்டோவில் சூர்யாவை தவிர இரண்டு ஆண்களும் ஒரு ஆட்டோ ஓட்டுனரும் மட்டும் தான் இருந்தார்கள். லேசாக மழை தூறல் போட்டது. அந்த காட்டுக்குள் ஆட்டோ மக்கர் செய்தது. ஆட்டோ ஓட்டுனர் என்ன முயன்றும் அவனால் ஆட்டோவை சரி செய்ய முடியவில்லை. ஆட்டோவில் இருந்த மற்ற இரண்டு ஆண்களும் ஓட்டுனரிடம் சூர்யாவை பார்த்தபடியே இந்தியில் ஏதோ பேசினார்கள். சூர்யாவின் நெஞ்சுக்குள் இனம் புரியாத பீதி எழுந்தது. 'இவனுங்க என்ன பேசிக்கிரானுங்க. நம்மை பற்றி தான் ஏதோ பேசிக்கிரானுங்க போலருக்கே...' அவள் பயத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் மிரண்டாள். ஆனால் சிறிது நேரத்தில், ஆட்டோவில் வந்த ஆண் பயணிகள் இருவரும் கால்நடையாக செல்ல முடிவு செய்து நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆட்டோ ஓட்டுனரிடம் தனியாக மாட்டிக்கொண்ட சூர்யாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 'ஒருவேள இந்த டிரைவர் ஆட்டோ ரிப்பேர் என்று பொய் சொல்லி, ஆட்டோவில் வந்த மற்ற பயணிகளை அனுப்பிவிட்டு நம்மை கடத்த நினைக்கிறானோ...' என்ற எண்ணம் தோன்றியதும் சூர்யா அவசரமாக ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி நின்று கொண்டாள். மழை தூறிக் கொண்டிருந்தது. அந்த பக்கம் வேறு ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்த்துக் கொண்டே நின்றாள். அவளை ஏமாற்றாமல் தூரத்தில் ஒரு கருப்பு கார் வந்தது. லேசாக நனைந்த ஆடையுடன் முகத்திலும் கைகளிலும் நீர் திவளைகளுடன் மழையில் நனைந்த பளிங்கு சிலை போல் நின்ற சூர்யாவின் அழகு அந்த காரை இரண்டாவது முறையாக தயங்கி வேகத்தை குறைக்கச் செய்தது. ஆம் இரண்டாவது முறையாக... கார் மெதுவாக அருகில் வந்து கொண்டிருக்கும் போது சூர்யா கையை ஆட்டி காரை நிறுத்த முயன்றாள். அருகில் வந்து நின்ற காரை பார்த்ததும் ஆட்டோ ஓட்டுனர் பம்மியதை சூர்யா கவனிக்கவில்லை. காரின் கண்ணாடி இறக்கப்பட்டது. காருக்குள் இருந்தபடியே சூர்யாவை பார்த்த அந்த கம்பீரமான வாலிபன் புருவத்தை உயர்த்தி \"என்ன...\" என்று கண்களால் கேட்டான். \"ஹலோ சார்... நான் கிருஷ்ணா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிடெட்' போகணும். உங்களால என்னை அங்க விட்டுட முடியுமா ப்ளீஸ்...\" என்று சரளமான ஆங்கிலத்தில் சூர்யா வினவ\nகாருக்குள் இருந்தவன் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் காரின் பின் கதவை திறந்துவிட்டு, கண்களால் சைகை காட்டி அவளை காரில் ஏற சொன்னான். அவன் திறந்துவிட்ட கதவை மூடிவிட்டு, காரை பின் பக்கமாக சுற்றி வந்து, மறு புற கதவை திறந்து காரில் ஏறி அமர்ந்தாள் சூர்யா. அப்படி அவள் காரை சுற்றி வரும் போது காரின் பதிவு எண்ணை மனதில் ஏற்றிக் கொண்டாள். அவள் காரில் ஏறி அமர்ந்ததும் கார் புறப்பட்டது. கார் நகர்கிறது என்பதையே சில நிமிடங்களுக்கு பிறகுதான் சூர்யா உணர்ந்தாள். \"வாவ்... ரொம்ப நல்ல கார்... ரொம்ப நல்ல டிரைவிங் சார்...\" என்று ஆங்கிலத்தில் கார் ஓட்டுபவனிடம் புகழ்ந்துவிட்டு, அவளுடைய தோழி பிரபாவிற்கு கைபேசியில் அழைத்தாள். \"ஹலோ... பிரபா...\" \"சொல்லு டி..\" \"நான் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள் பிரபா..\" என்று சுத்த தமிழில் பிரபாவிடம் பேச்சை ஆரம்பித்தாள் சூர்யா. \"என்னடி...\" \"என்ன நடந்தது என்பதை நான் பிறகு நேரில் விளக்கமாக உனக்கு சொல்லுகிறேன். என்னால் யாரையும் நம்ப முடியவில்லை.... ஆனால் நான் இப்போது ஒரு புதியவனுடன் மகிழ்வுந்தில் வந்து கொண்டிருக்கிறேன். அவனுடைய மகிழ்வுந்து பதிவு எண், மாதுரி, வண்ணம் அனைத்தும் உனக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன். நான் இன்னும் சிறிது நேரத்தில் அலுவலகம் வரவில்லை என்றால் நீ நேராக காவல் நிலையம் சென்று நான் உனக்கு கொடுத்த தகவல்களை அவர்களிடம் கொடுத்து என்னை காப்பாற்று.... இல்லை... இல்லை... வேண்டாம்.... பிரசாத்ஜியிடம் சென்று முறையிட்டு என்னை காப்பாற்று...\" \"ட்ரிட்....\" கார் ஒரு முறை பிரேக் அடிக்கப்பட்டு, மீண்டும் மிதமான வேகத்தில் கிளப்பப் பட்டது. அதை கவனிக்காத சூர்யா தோழியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் 'என்ன ஆச்சு இவளுக்கு... என்ன இது... புது இடத்துல மூளை எதுவும் குழம்பி போச்சா...' \"என்னடி உளறிகிட்டு இருக்க...' \"என்னடி உளறிகிட்டு இருக்க...\" பிரபா தலையும் புரியாமல் காலும் புரியாமல் கேட்டுவிட்டாள். \"உளறல் எல்லாம் எதுவும் இல்லை. கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தால் உளறல் என்று சொல்கிறாயே... முட்டாள்... சொல்வதை செய்... மறந்துவிடாதே... பிரசாத்ஜியிடம் உடனே சென்று முறையிட்டு எண்ணை காப்பாற்றிவிடு...\" \"ம்ம்ம்....\" அவள் சூர்யாவிடம் வாங்கிய வசவில் அவளை எதிர்த்து பேச துணிவின்றி குழப்பத்துடன் 'ம்ம்ம்' கொட்டினாள். \"சரிடி... மறந்துவிடாதே...\" என்று சொல்லிவிட்டு கைபேசியை அணைத்தவள், ஏதோ ஒரு பெரிய காரியம் செய்துவிட்டவள் போல் களைத்துப் போனாள். சிறிது நேரத்தில் \"கிருஷ்ணா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிடெட்\" என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதியிருந்த பெரிய நுழைவாயில் கண்ணில் பட்டது. அந்த நுழைவாயில் முன் தீரஜ்பிரசாத் காரை நிறுத்த, சூர்யா காரிலிருந்து கீழே இறங்கினாள். \"தேங்க் யு சோ மச் சார்...\" என்று சூர்யா ஆங்கிலத்தில் சொல்ல \"பரவாயில்லை. பத்திரமாக சென்று வாருங்கள். \" என்று தீரஜ்பிரசாத் சுத்த தமிழில் பேசினான். மிரண்டு விழித்த சூர்யா சுதாரிப்பதற்குள் அவன் கண்களில் சிரிப்புடன் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான். ஹேய்... சூர்யா... என்னடி ஆச்சு உனக்கு\" பிரபா தலையும் புரியாமல் காலும் புரியாமல் கேட்டுவிட்டாள். \"உளறல் எல்லாம் எதுவும் இல்லை. கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தால் உளறல் என்று சொல்கிறாயே... முட்டாள்... சொல்வதை செய்... மறந்துவிடாதே... பிரசாத்ஜியிடம் உடனே சென்று முறையிட்டு எண்ணை காப்பாற்றிவிடு...\" \"ம்ம்ம்....\" அவள் சூர்யாவிடம் வாங்கிய வசவில் அவளை எதிர்த்து பேச துணிவின்றி குழப்பத்துடன் 'ம்ம்ம்' கொட்டினாள். \"சரிடி... மறந்துவிடாதே...\" என்று சொல்லிவிட்டு கைபேசியை அணைத்தவள், ஏதோ ஒரு பெரிய காரியம் செய்துவிட்டவள் போல் களைத்துப் போனாள். சிறிது நேரத்தில் \"கிருஷ்ணா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிடெட்\" என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதியிருந்த பெரிய நுழைவாயில் கண்ணில் பட்டது. அந்த நுழைவாயில் முன் தீரஜ்பிரசாத் காரை நிறுத்த, சூர்யா காரிலிருந்து கீழே இறங்கினாள். \"தேங்க் யு சோ மச் சார்...\" என்று சூர்யா ஆங்கிலத்தில் சொல்ல \"பரவாயில்லை. பத்திரமாக சென்று வாருங்கள். \" என்று தீரஜ்பிரசாத் சுத்த தமிழில் பேசினான். மிரண்டு விழித்த சூர்யா சுதாரிப்பதற்குள் அவன் கண்களில் சிரிப்புடன் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான். ஹேய்... சூர்யா... என்னடி ஆச்சு உனக்கு காலையிலேயே வேலை பார்க்க விடாமல் ஃபோன் உளறிகிட்டு இருந்த... காலையிலேயே வேலை பார்க்க விடாமல் ஃபோன் உளறிகிட்டு இருந்த...\" பிரபா கான்டீனில் காலை பதினோருமணி இடைவேளையில் சூர்யாவிடம் அசட்டையாக வினவினாள். \"அதை ஏன்டி கேட்குற...\" பிரபா கான்டீனில் காலை பதினோருமணி இடைவேளையில் சூர்யாவிடம் அசட்டையாக வினவினாள். \"அதை ஏன்டி கேட்குற...\" \"என்ன விஷயம் என்று தெரிஞ்சுகிட்டு கிருஷ்ணா கெமிக்கல்ஸ் நோடீஸ் போர்ட்ல போடலாம் என்று தான் கேட்குறேன்... சொல்லு என்ன விஷயம்...\" \"நோட்டிஸ் போர்ட்ல போடுற அளவு பிரபலமாக வேண்டிய விஷயம் தாண்டி... ஆனா காமெடி ஷோல போடுற அளவு சொதப்பலா முடிஞ்சிருச்சு...\" \"இன்ட்ரஸ்டிங்... அப்படி என்னடி நடந்தது...\" பிரபா ஆர்வமாக கதை கேட்க ஆரம்பித்துவிட்டாள். \"ஆமாடி... எனக்கு ஒரு விஷயம் சொதப்பலா முடிஞ்சா உனக்கு இன்ட்ரஸ்டிங் தான்... துரோகி... \" என்று தோழிக்கு முதுகில் ஒரு அடியை கொடுத்துவிட்டு வரும் வழியில் நடந்த விஷயங்களை விளக்கினாள் சூர்யா. \"ஹா... ஹா... ஹா...\" சூர்யா சொன்னவற்றை கேட்ட பிரபா சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். \"ஏன்டி சிரிக்கிற...\" \"என்ன விஷயம் என்று தெரிஞ்சுகிட்டு கிருஷ்ணா கெமிக்கல்ஸ் நோடீஸ் போர்ட்ல போடலாம் என்று தான் கேட்குறேன்... சொல்லு என்ன விஷயம்...\" \"நோட்டிஸ் போர்ட்ல போடுற அளவு பிரபலமாக வேண்டிய விஷயம் தாண்டி... ஆனா காமெடி ஷோல போடுற அளவு சொதப்பலா முடிஞ்சிருச்சு...\" \"இன்ட்ரஸ்டிங்... அப்படி என்னடி நடந்தது...\" பிரபா ஆர்வமாக கதை கேட்க ஆரம்பித்துவிட்டாள். \"ஆமாடி... எனக்கு ஒரு விஷயம் சொதப்பலா முடிஞ்சா உனக்கு இன்ட்ரஸ்டிங் தான்... துரோகி... \" என்று தோழிக்கு முதுகில் ஒரு அடியை கொடுத்துவிட்டு வரும் வழியில் நடந்த விஷயங்களை விளக்கினாள் சூர்யா. \"ஹா... ஹா... ஹா...\" சூர்யா சொன்னவற்றை கேட்ட பிரபா ���த்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். \"ஏன்டி சிரிக்கிற...\" சூர்யா எரிச்சலாக வினவினாள். \"சிரிக்காம... ஹா... ஹா... சிரிக்காம என்ன செய்றது\" சூர்யா எரிச்சலாக வினவினாள். \"சிரிக்காம... ஹா... ஹா... சிரிக்காம என்ன செய்றது அது சரி... நீ அந்த ஆளுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைத்து பேசும் போது அவரோட முகம் எப்படி மாறியது... அது சரி... நீ அந்த ஆளுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைத்து பேசும் போது அவரோட முகம் எப்படி மாறியது... ஹா... ஹா...\" பிரபாவின் சிரிப்பு அதிகமானது. \"ரொம்ப முக்கியம்டி... நான் தான் பின் சீட்ல உக்கார்ந்திருந்தேனே... அவர் முகம் எப்படி மாறியதுன்னு... எனக்கு எப்படி தெரியும் ஹா... ஹா...\" பிரபாவின் சிரிப்பு அதிகமானது. \"ரொம்ப முக்கியம்டி... நான் தான் பின் சீட்ல உக்கார்ந்திருந்தேனே... அவர் முகம் எப்படி மாறியதுன்னு... எனக்கு எப்படி தெரியும்\" \"அது சரி... அவருக்கு தமிழ் தெரியும் என்று உனக்கு தெரிந்ததும் உன் முகம் எப்படி மாறியது....\" \"அது சரி... அவருக்கு தமிழ் தெரியும் என்று உனக்கு தெரிந்ததும் உன் முகம் எப்படி மாறியது.... ஒரே ஒரு தடவ எனக்கு அந்த ரியாக்ஷன் கொண்டு வந்து காமியேன். ஹா...ஹா...\" என்று பிரபா சூர்யாவை கிண்டலடிக்க, சூர்யா கையை ஓங்கிக் கொண்டு பிரபாவை அடிக்க துரத்தினாள். பேச்சு சுவாரசியத்தில் தோழிகள் இருவரும் தாங்கள் இருக்கும் இடத்தை மறந்து விளையாடியதால், தங்களை ரசனையுடன் கவனித்தபடியே தீரஜ்பிரசாத்தின் கார் அலுவலக நுழைவாயிலுக்குள் நுழைவதை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை. காலையில் சூர்யாவுக்கு லிஃப்ட் கொடுத்து அவளை அலுவலக நுழைவாயிலில் இறக்கிவிட்ட தீரஜ்பிரசாத், அவள் அடித்த கூத்தில் தன்னை சமனப்படுத்திக்கொள்ள தனிமையை தேடி சென்றுவிட்டான். ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தவன் உள்ளே நுழையும் போதே சூர்யாவை பார்க்க நேர்ந்தது. சூர்யா துள்ளி குதித்து, தன் தோழியை துரத்தி விளையாடியதை பார்த்தக் கொண்டே அலுவலக வளாகத்திற்குள் வந்த தீரஜ்பிரசாத், தனக்கென்று அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக வழியில் நுழைந்து அவனுடைய அறையை அடைந்து முதலாளி இருக்கையில் அமர்ந்தான். பள்ளி, கல்லூரி, நட்சத்திர ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று பல தொழில்களை நடத்தும் தீரஜ் பிரசாத்திற்கு 'கிருஷ்ணா கெமிக்கல்ஸ்' ஒரு முக்கியமான தொழில். மாதம் ஒரு முறை கிருஷ்ணா கெமிக்கல்ஸுக்கு வரும் தீரஜ் இன்றும் வந்தான். வரும் வழியில் ஒரு மாதத்திற்கு முன் சென்னையில் அவன் கண்ணில் பட்டு இன்று வரை அவ்வப்போது அவன் கனவில் வரும் அந்த முகத்தை மீண்டும் பார்த்தான். ஆம்.. அந்த முகம்... அதே முகம் சென்னையில் நீர் திவளைகளுடன் பேருந்து நிறுத்தத்தில் காரின் 'ஹெட் லைட்' வெளிச்சத்தில் பார்த்த அதே முகம், மீண்டும் கோசிகாலனில்... அதே நீர் திவளைகளுடன்...... அந்த நொடி முதல் அவன் அவனாக இல்லை. இப்போதும் குழந்தையாக மாறி அவன் கண் முன் ஓடியாடும் அவள் முகம் அவனை இம்சிக்கிறது. மீண்டும் மீண்டும் அவள் முகம் காண கண்கள் துடிக்கிறது. குழந்தை தனமான அவள் பேச்சை கேட்க செவிகள் ஏங்குகிறது. மனதில் ஏதோ ஒரு மெல்லிசை எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதுவரை அவன் அனுபவித்தறியாத புதுவித ஒரு மயக்கம் இது. சுகமான இந்த மயக்கம் இன்னும் வேண்டும் வேண்டும் என்று உள்ளம் கூக்குரலிடுகிறது. இது என்ன உணர்வென்று அவனுக்கு புலப்படவில்லை. இந்த போதையிலிருந்து எப்படி வெளி வருவதென்பதும் புரியவில்லை. # # #\nகாலை அவளுக்கு லிஃப்ட் கொடுத்த அந்த புதியவனின் முகத்தை மாலை வரை சூர்யாவிற்கு மறக்க முடியவில்லை. மாலை அலுவலகம் முடிந்து விடுதிக்கு செல்லும் போது, சிறுத்தை கொடிகட்டிய குவாலிஸ் கார் ஒன்றை சூர்யா வழியில் கண்டாள். உடனே காலை பார்த்த புதியவனின் முகம் மறந்து போய், பிரசாத்ஜியின் கற்பனை உருவம் மனதில் வந்து அமர்ந்து கொண்டது. பிரசாத்ஜியை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் ஷேர் ஆட்டோவில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தாள். \"உங்க சொந்த ஊர் இதுதானா \" ஆங்கிலத்தில் சூர்யா கேட்க \"ஆமாம்... நீங்க... \" ஆங்கிலத்தில் சூர்யா கேட்க \"ஆமாம்... நீங்க...\" என்று அந்த புதிய பெண் சிரித்தமுகத்துடன் சிநேகமாக சூர்யாவிடம் பதில் கேள்வி கேட்டாள். \"நான் வெளியூர்... இங்க வேலைக்கு வந்திருக்கேன். இந்த ஊர் பாதுகாப்பானதா...\" என்று அந்த புதிய பெண் சிரித்தமுகத்துடன் சிநேகமாக சூர்யாவிடம் பதில் கேள்வி கேட்டாள். \"நான் வெளியூர்... இங்க வேலைக்கு வந்திருக்கேன். இந்த ஊர் பாதுகாப்பானதா... \"பிரசாத்ஜி ஊர்ல இருந்துகிட்டு பாதுகாப்பை பற்றி கவலையே பட வேண்டாம்மா...\" அந்த பெண் சூர்யாவின் எதிர்பார்ப்பு படி பிரசாத்ஜியை பற்றி பேச்சை ஆரம்பித்தாள். \"யார் பிரசாத்ஜி... \"பிரசாத்ஜி ஊர்ல இருந்துகிட்டு பாதுகாப்பை பற்றி கவலையே பட வேண்டாம்மா...\" அந்த பெண் சூர்யாவின் எதிர்பார்ப்பு படி பிரசாத்ஜியை பற்றி பேச்சை ஆரம்பித்தாள். \"யார் பிரசாத்ஜி...\" சூர்யா தெரியாதவள் போல் கேட்டாள். \"மதுராவோட காவல் தெய்வம். அவருக்கு தெரியாம மதுரால ஒரு துரும்பு கூட அசையாது.\" \"நீங்க அவர பார்த்திருகீங்களா\" சூர்யா தெரியாதவள் போல் கேட்டாள். \"மதுராவோட காவல் தெய்வம். அவருக்கு தெரியாம மதுரால ஒரு துரும்பு கூட அசையாது.\" \"நீங்க அவர பார்த்திருகீங்களா\" \"ஓ... பார்த்திருக்கேனே... என்ன அழகு...\" \"ஓ... பார்த்திருக்கேனே... என்ன அழகு... என்ன கம்பீரம்... அவர் மாதிரி ஒரு ஆண் சிங்கத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப் போவது இல்லை.\" அந்த பெண் பேசுவதை கேட்ட சூர்யாவுக்கு எரிச்சல் வந்துவிட்டது. 'என்ன இந்த அம்மா... இந்த வயசுல இப்படி வழியுது...' என்று உள்ளுக்குள் பொருமினாலும் வெளியில் சிரித்துக் கொண்டு, \"அவர் எங்க இருப்பார்...\" என்று கேட்டாள். \"அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா அவர் வீடு கோசிகாலன்ல தான் இருக்கு...\" பிரசாத்ஜியின் வீடும் அவள் தங்கியிருக்கும் ஊரான கோசிகாலனிலே தான் இருக்கிறது என்ற செய்தி சூர்யாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. 'எப்படியும் ஒரு நாள் அந்த பிரசாத்ஜியை பார்த்தே ஆகவேண்டும்.' என்று நினைத்துக் கொண்டாள். இரண்டாம் நாள் சூர்யா அலுவலகத்திற்கு சென்றாள். அதே ஷேர் ஆட்டோ... அதே காட்டு வழி... நேற்று நின்ற அதே இடத்தில் இன்றும் ஆட்டோ நின்றது. ஆனால் இன்று ஆட்டோவை நிறுத்தியது சூர்யா. \" ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப் தி ஆட்டோ... \" ஆட்டோவை சடன் பிரேக் அடித்து நிறுத்திய ஆட்டோ டிரைவர் \"என்ன... என்ன ஆச்சு...\" என்று கேட்டாள். \"அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா அவர் வீடு கோசிகாலன்ல தான் இருக்கு...\" பிரசாத்ஜியின் வீடும் அவள் தங்கியிருக்கும் ஊரான கோசிகாலனிலே தான் இருக்கிறது என்ற செய்தி சூர்யாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. 'எப்படியும் ஒரு நாள் அந்த பிரசாத்ஜியை பார்த்தே ஆகவேண்டும்.' என்று நினைத்துக் கொண்டாள். இரண்டாம் நாள் சூர்யா அலுவலகத்திற்கு சென்றாள். அதே ஷேர் ஆட்டோ... அதே காட்டு வழி... நேற்று நின்ற அதே இடத்தில் இன்றும் ஆட்டோ நின்றது. ஆனால் இன்று ஆட்டோவை நிறுத்தியது சூர்யா. \" ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப் தி ஆட்டோ... \" ஆட்டோவை சடன் பிரேக் அடித்து நிறுத்திய ஆட்டோ டிரைவர் \"என்ன... என்ன ஆச்சு...\" இந்தியில் வினவினான். அவனது கேள்வியை ஓரளவு புரிந்துகொண்ட சூர்யா \"பர்ஸ்... பர்ஸ் மிஸ்ஸிங்...\" என்று கைகளில் அபிநயத்துடன் ஆட்டோ ட்ரைவருக்கு விஷயத்தை விலக்கிவிட்டு, ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி பர்சை தேடினாள். தேடினாள்... தேடினாள்... தீரஜ் பிரசாத்தின் கார் அந்த பக்கம் வரும் வரை, பத்து நிமிடம் தேடிக் கொண்டே இருந்தாள். கார் வந்ததும் தேடுதலை நிறுத்திவிட்டு காரை கைகாட்டி நிறுத்த முயன்றாள். சூர்யாவின் செயலை ஓரளவு எதிர்பார்த்த தீரஜ் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே காரை நிறுத்தினான். \"ஹலோ... சாரி சார்.... உங்களுக்கு தமிழ் தெரியும் என்று எனக்கு தெரியாது...\" அவள் சங்கடமாக அவனிடம் பேசினாள். \"தமிழ் தெரியலன்னா... உதவி செய்றவங்கள இப்படி தான் போலீஸ்கிட்ட மாட்டிவிடுவீங்களா\" இந்தியில் வினவினான். அவனது கேள்வியை ஓரளவு புரிந்துகொண்ட சூர்யா \"பர்ஸ்... பர்ஸ் மிஸ்ஸிங்...\" என்று கைகளில் அபிநயத்துடன் ஆட்டோ ட்ரைவருக்கு விஷயத்தை விலக்கிவிட்டு, ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி பர்சை தேடினாள். தேடினாள்... தேடினாள்... தீரஜ் பிரசாத்தின் கார் அந்த பக்கம் வரும் வரை, பத்து நிமிடம் தேடிக் கொண்டே இருந்தாள். கார் வந்ததும் தேடுதலை நிறுத்திவிட்டு காரை கைகாட்டி நிறுத்த முயன்றாள். சூர்யாவின் செயலை ஓரளவு எதிர்பார்த்த தீரஜ் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே காரை நிறுத்தினான். \"ஹலோ... சாரி சார்.... உங்களுக்கு தமிழ் தெரியும் என்று எனக்கு தெரியாது...\" அவள் சங்கடமாக அவனிடம் பேசினாள். \"தமிழ் தெரியலன்னா... உதவி செய்றவங்கள இப்படி தான் போலீஸ்கிட்ட மாட்டிவிடுவீங்களா\" அவன் கண்களில் குறும்புடன் குறுக்கு கேள்வி கேட்டான். \"நா எங்க மாட்டிவிட்டேன்... நீங்க என்னை கடத்தினா தானே மாட்டிவிட சொன்னேன்...\" அவன் கண்களில் குறும்புடன் குறுக்கு கேள்வி கேட்டான். \"நா எங்க மாட்டிவிட்டேன்... நீங்க என்னை கடத்தினா தானே மாட்டிவிட சொன்னேன்...\" அவள் அப்பாவியாக அவனுக்கு விளக்கம் சொன்னாள். \"என்னை பார்த்தால் உங்களுக்கு கடத்தல்காரன் மாதிரி தெரியுதா\" அவள் அப்பாவியாக அவனுக்கு விளக்கம் சொன்னாள். \"என்னை பார்த்தால் உங்களுக்கு கடத்தல்காரன் மாதிரி தெரியுதா\" \"இல்ல இல்ல... அப்படி இல்ல... அது... அது தான் சாரி சொன்னேனே...\" அவள் உளறி கொட்டினாள். \"என்ன இல்ல...\" \"இல்ல இல்ல... அப்படி இல்ல... அது... அது தான் சாரி சொன்னேனே...\" அவள் உளறி கொட்டினாள். \"என்ன இல்ல...\" \"உங்களை பார்த்தால் கடத்தல்காரன் மாதிரி தெரியல...\" \"எப்படி நம்புறது...\" \"உங்களை பார்த்தால் கடத்தல்காரன் மாதிரி தெரியல...\" \"எப்படி நம்புறது... \" \"என்ன சார் நீங்க.... உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா... \" \"என்ன சார் நீங்க.... உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா...\" \"எனக்கு நம்பிக்கை இருந்து என்னங்க செய்றது... உங்கள மாதிரி ஆளுங்களுக்கு நம்பிக்கை வரலன்னா ஆபத்தாச்சே...\" அவன் அவளை பார்த்து பயப்படுகிரானாம். அவளுக்கு பெருமை தாங்க முடியவில்லை... \"நானும் நபுறேன் சார்... நீங்க கவலை படாதிங்க...\" \"அதை தான் கேட்குறேன்... நீங்க என்னை நம்புறீங்கன்னு நான் எப்படி நம்புறது...\" \"எனக்கு நம்பிக்கை இருந்து என்னங்க செய்றது... உங்கள மாதிரி ஆளுங்களுக்கு நம்பிக்கை வரலன்னா ஆபத்தாச்சே...\" அவன் அவளை பார்த்து பயப்படுகிரானாம். அவளுக்கு பெருமை தாங்க முடியவில்லை... \"நானும் நபுறேன் சார்... நீங்க கவலை படாதிங்க...\" \"அதை தான் கேட்குறேன்... நீங்க என்னை நம்புறீங்கன்னு நான் எப்படி நம்புறது...\" \"ஓ...\" அவனுடைய கேள்வியை புரிந்து கொண்டாளாம்... நீட்டமாக ஒரு 'ஓ' போட்டுவிட்டு அவனுக்கு பதில் சொன்னாள். \"நான் தான் சொல்றேனே... நீங்க நல்லவர்...\" அவள் அழுத்தமாக சொன்னாள். \"அப்போ ஏறுங்க...\" என்று அவன் அவளுக்கு காரின் முன் பக்க கதவை திறந்துவிட்டான். முதலில் விழித்தவள் பின் \"ஆட்டோ எனக்காக நிக்குதே...\" என்றாள் தயக்கமாக. அவன் ஆட்டோ டிரைவரை அழைத்து இந்தியில் ஏதோ சொன்னான். அடுத்த நொடி ஆட்டோ அங்கிருந்து பறந்துவிட்டது. \"இப்போ ஏறுங்க...\" அவன் தன் வார்த்தையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து சொன்னான். அவள் அவன் திறந்துவிட்ட முன் பக்க கதவை மூடிவிட்டு பின் பக்க கதவை திறக்க முயன்றாள். பின் பக்க கதவு திறக்க மறுத்தது. இழுத்து இழுத்து பார்த்தவள், பின் அவனை பார்த்து பரிதாபமாக விழித்தாள். \"முன் பக்கம் மட்டும் தான் உங்களுக்கு அனுமதி...\" அவன் கண்களில் சிரிப்புடன் மீண்டும் முன் பக்க கதவையே திறந்துவிட்டான். ஆட்டோவும் சென்றுவிட்டது. நடுகாட்டில் தனியாகவும் நிற்க முடியாது. வேறுவழியின்றி முன்பக்க இருக்கையில் ஏறி அமர்ந்தாள் சூர்யா. \"நான் ஆட்டோவிலேயே போயிருப்பேனே...\" \"ஓ...\" அவனு��ைய கேள்வியை புரிந்து கொண்டாளாம்... நீட்டமாக ஒரு 'ஓ' போட்டுவிட்டு அவனுக்கு பதில் சொன்னாள். \"நான் தான் சொல்றேனே... நீங்க நல்லவர்...\" அவள் அழுத்தமாக சொன்னாள். \"அப்போ ஏறுங்க...\" என்று அவன் அவளுக்கு காரின் முன் பக்க கதவை திறந்துவிட்டான். முதலில் விழித்தவள் பின் \"ஆட்டோ எனக்காக நிக்குதே...\" என்றாள் தயக்கமாக. அவன் ஆட்டோ டிரைவரை அழைத்து இந்தியில் ஏதோ சொன்னான். அடுத்த நொடி ஆட்டோ அங்கிருந்து பறந்துவிட்டது. \"இப்போ ஏறுங்க...\" அவன் தன் வார்த்தையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து சொன்னான். அவள் அவன் திறந்துவிட்ட முன் பக்க கதவை மூடிவிட்டு பின் பக்க கதவை திறக்க முயன்றாள். பின் பக்க கதவு திறக்க மறுத்தது. இழுத்து இழுத்து பார்த்தவள், பின் அவனை பார்த்து பரிதாபமாக விழித்தாள். \"முன் பக்கம் மட்டும் தான் உங்களுக்கு அனுமதி...\" அவன் கண்களில் சிரிப்புடன் மீண்டும் முன் பக்க கதவையே திறந்துவிட்டான். ஆட்டோவும் சென்றுவிட்டது. நடுகாட்டில் தனியாகவும் நிற்க முடியாது. வேறுவழியின்றி முன்பக்க இருக்கையில் ஏறி அமர்ந்தாள் சூர்யா. \"நான் ஆட்டோவிலேயே போயிருப்பேனே...\" \"ம்ம்ம்.... நீங்க ஆட்டோல போவிங்க... வழில அது ரிப்பேர் ஆகும். அப்புரம் நீங்க வேர கார்ல லிஃப்ட் வாங்கி போவிங்க. அந்த கார்காரன் உங்கள கடத்திக்கிட்டு போவான்.... உங்க ஃப்ரன்ட் என்னோட கார் டீட்டெய்ல்ஸ போலிஸ்கிட்ட குடுத்து என்னை மாட்டிவிடுவாங்க. இதெல்லாம் எனக்கு தேவையா...\" அவன் பயந்தவன் போல பேசினான். \"இப்போ சரி... சாய்ங்காலம் நான் தனியா தானே போவேன். அப்போ என்னை யாராவது கடத்தினா என்ன செய்வீங்க\" \"ம்ம்ம்.... நீங்க ஆட்டோல போவிங்க... வழில அது ரிப்பேர் ஆகும். அப்புரம் நீங்க வேர கார்ல லிஃப்ட் வாங்கி போவிங்க. அந்த கார்காரன் உங்கள கடத்திக்கிட்டு போவான்.... உங்க ஃப்ரன்ட் என்னோட கார் டீட்டெய்ல்ஸ போலிஸ்கிட்ட குடுத்து என்னை மாட்டிவிடுவாங்க. இதெல்லாம் எனக்கு தேவையா...\" அவன் பயந்தவன் போல பேசினான். \"இப்போ சரி... சாய்ங்காலம் நான் தனியா தானே போவேன். அப்போ என்னை யாராவது கடத்தினா என்ன செய்வீங்க\" அவள் அவனை பேச்சில் மடக்கிவிட்டாளாம். 'இப்ப என்ன செய்வ...\" அவள் அவனை பேச்சில் மடக்கிவிட்டாளாம். 'இப்ப என்ன செய்வ...' என்பது போல் அவனை பார்த்தாள். \"இனி உங்களை தனியா விடவே முடியாது போலருக்கே... உங்களை கடத்தல்காரங்ககிட்ட இருந்து ப���துகாப்பது தான் இனி என்னோட முதல் வேலை.\" அவன் சளைக்காமல் பதில் சொன்னான். \"கடத்தல்லகாரவங்கலா...' என்பது போல் அவனை பார்த்தாள். \"இனி உங்களை தனியா விடவே முடியாது போலருக்கே... உங்களை கடத்தல்காரங்ககிட்ட இருந்து பாதுகாப்பது தான் இனி என்னோட முதல் வேலை.\" அவன் சளைக்காமல் பதில் சொன்னான். \"கடத்தல்லகாரவங்கலா... அது யாரு...\" அவள் குழம்பிவிட்டாள். \"நீங்க தானே யாரோ உங்களை கடத்த போவதா சொன்னீங்க... உங்களுக்கு தானே தெரியும்... எனக்கு எப்படி தெரியும்\" அவன் தெளிவாக அவளை குழப்பினான். \"அது நான் ஒரு சந்தேகத்துல சொன்னது...\"\n\"ஓ... சந்தேகம் தானா... நான் நிஜமோன்னு நினைத்து பயந்தே போய்ட்டேன்....\" அவன் நக்கலாக சொல்ல, அவனுடைய நக்கலை புரிந்து கொள்ளாமல், \"என்ன சார் நீங்க... சரியான தொடைநடுங்கியா இருக்கீங்க....\" என்று அவள் சீரியசாக பேசினாள். \"யாரு... நானு...\" \"ஆமா... பின்ன நானா...\" \"ஆமா... பின்ன நானா...\" அவள் அவனிடம் வாய்க்கு வாய் பேசிக் கொண்டு வந்தாள். பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருக்குமே இருபது நிமிட பயணம் இரண்டு நிமிட பயணமாக தோன்றியது. நேற்று அலுவலக வளாகத்திற்கு வெளியில் சிறிது தூரத்திலேயே இறக்கிவிட்டுவிட்டு சென்றவன், இன்று செக்யுரிட்டி அறைக்கு பக்கத்தில் காரை நிறுத்தினான். தீரஜ் பிரசாத்தின் காரை பார்த்ததும், வாயில் காவலன் தன் அறையிலிருந்து வெளியே வந்து சல்யூட் அடித்தான். அந்த சல்யூட் தனக்கு தான் என்று நினைத்த சூர்யா, கண்களில் பெருமை மின்ன தீரஜ் பிரசாத்தை ஒரு பார்வை பார்த்து வைத்தாள். அவன் சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டான். \"சரி... சரி... நீங்க கிளம்புங்க...\" காரிலிருந்து கீழே இறங்கிய சூர்யா தீரஜ் பிரசாத்தை துரத்தினாள். அவளுடைய செய்கைகள் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. அதை தொடர்ந்து ரசிக்க முடிவு செய்த தீரஜ், அலுவலகத்திற்குள் வராமல் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான். சூர்யா, தீரஜ் பிரசாத்தின் காரில் வந்து இறங்கிய செய்தி அலுவலகத்தில் தீயாக பரவியது. ஆயிரம் பேர் வேலை செய்யும் தொழிற்ச்சாலையில் இந்த செய்தி பிரபாவின் காதுகளுக்கு மட்டும் எட்டாமல் போனது தான் விதி... மாலை ஆறு மணிக்கு சூர்யா அலுவலகத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அவளுக்கு கிடைத்த அதீத மரியாதையில் கலைத்து போயிருந்தாள். அதிபுத்திசாலியான சூர்யாவுக்கே சந்தேகம் வந்துவிட்டத��. 'என்ன... பார்க்குறவன் எல்லாம் இப்படி கும்பிடு போடுரானுங்களே...\" அவள் அவனிடம் வாய்க்கு வாய் பேசிக் கொண்டு வந்தாள். பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருக்குமே இருபது நிமிட பயணம் இரண்டு நிமிட பயணமாக தோன்றியது. நேற்று அலுவலக வளாகத்திற்கு வெளியில் சிறிது தூரத்திலேயே இறக்கிவிட்டுவிட்டு சென்றவன், இன்று செக்யுரிட்டி அறைக்கு பக்கத்தில் காரை நிறுத்தினான். தீரஜ் பிரசாத்தின் காரை பார்த்ததும், வாயில் காவலன் தன் அறையிலிருந்து வெளியே வந்து சல்யூட் அடித்தான். அந்த சல்யூட் தனக்கு தான் என்று நினைத்த சூர்யா, கண்களில் பெருமை மின்ன தீரஜ் பிரசாத்தை ஒரு பார்வை பார்த்து வைத்தாள். அவன் சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டான். \"சரி... சரி... நீங்க கிளம்புங்க...\" காரிலிருந்து கீழே இறங்கிய சூர்யா தீரஜ் பிரசாத்தை துரத்தினாள். அவளுடைய செய்கைகள் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. அதை தொடர்ந்து ரசிக்க முடிவு செய்த தீரஜ், அலுவலகத்திற்குள் வராமல் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான். சூர்யா, தீரஜ் பிரசாத்தின் காரில் வந்து இறங்கிய செய்தி அலுவலகத்தில் தீயாக பரவியது. ஆயிரம் பேர் வேலை செய்யும் தொழிற்ச்சாலையில் இந்த செய்தி பிரபாவின் காதுகளுக்கு மட்டும் எட்டாமல் போனது தான் விதி... மாலை ஆறு மணிக்கு சூர்யா அலுவலகத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அவளுக்கு கிடைத்த அதீத மரியாதையில் கலைத்து போயிருந்தாள். அதிபுத்திசாலியான சூர்யாவுக்கே சந்தேகம் வந்துவிட்டது. 'என்ன... பார்க்குறவன் எல்லாம் இப்படி கும்பிடு போடுரானுங்களே... நம்பள யாருன்னு நெனச்சு இந்த குனி குனியிரானுங்க.... நம்பள யாருன்னு நெனச்சு இந்த குனி குனியிரானுங்க.... ஒருவேள நம்பள மாதிரி தெளிவாவும் தைரியமாவும் பேசுற பொண்ணுங்கள பார்த்திருக்கவே மாட்டானுங்களோ... ஒருவேள நம்பள மாதிரி தெளிவாவும் தைரியமாவும் பேசுற பொண்ணுங்கள பார்த்திருக்கவே மாட்டானுங்களோ...' என்று ஏதேதோ சிந்தனை செய்து கொண்டே வெளியே வந்தாள். அப்போது தீரஜ் பிரசாத்தின் கார் கண்ணில் பட்டது. 'ஹேய்... சொன்ன மாதிரியே நம்மள 'பிக் அப்' பண்ண வந்துட்டானே இவன்...' என்று ஏதேதோ சிந்தனை செய்து கொண்டே வெளியே வந்தாள். அப்போது தீரஜ் பிரசாத்தின் கார் கண்ணில் பட்டது. 'ஹேய்... சொன்ன மாதிரியே நம்மள 'பிக் அப்' பண்ண வந்துட்டானே இவன்...' என்று நினைத்த��க் கொண்டு வேகமாக காரை நோக்கி வந்தாள். \"சொன்ன மாதிரியே வந்துட்டீங்களே... வெரி குட்....\" என்று சொல்லிக் கொண்டே காரின் கடவை திறந்து அவனருகில் அமர்ந்தாள். \"வெரி குட் எல்லாம் நீயே வச்சுக்கோ... உன் பேர் என்ன...' என்று நினைத்துக் கொண்டு வேகமாக காரை நோக்கி வந்தாள். \"சொன்ன மாதிரியே வந்துட்டீங்களே... வெரி குட்....\" என்று சொல்லிக் கொண்டே காரின் கடவை திறந்து அவனருகில் அமர்ந்தாள். \"வெரி குட் எல்லாம் நீயே வச்சுக்கோ... உன் பேர் என்ன... அதை முதல்ல சொல்லு... பேரும் தெரியாமல் ஊரும் தெரியாமல் உனக்காக எவ்வளவு நேரமா வெயிட் பண்றது அதை முதல்ல சொல்லு... பேரும் தெரியாமல் ஊரும் தெரியாமல் உனக்காக எவ்வளவு நேரமா வெயிட் பண்றது உன்னை யாரோ தூக்கிகிட்டு போயிட்டாங்கலோன்னு பயந்துட்டேன்...\" \"ஹலோ... என்னை யாராலையும் அவ்வளவு சுலபமா தூக்க முடியாது. ஏன்னா........ நான் சூ...ர்யா... ஹா...ஹா...\" அவள் ஜோக் அடித்துவிட்டாளாம். அவள் அடித்த ஜோக்கிற்கு சிரிக்கவில்லை என்றாலும் அவள் சிரித்த சிரிப்பை பார்த்து தீரஜ் பிரசாத்திற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. \"ஆமாம்... என்னோட பேர கேட்டீங்களே... உங்க பேர் என்ன... உன்னை யாரோ தூக்கிகிட்டு போயிட்டாங்கலோன்னு பயந்துட்டேன்...\" \"ஹலோ... என்னை யாராலையும் அவ்வளவு சுலபமா தூக்க முடியாது. ஏன்னா........ நான் சூ...ர்யா... ஹா...ஹா...\" அவள் ஜோக் அடித்துவிட்டாளாம். அவள் அடித்த ஜோக்கிற்கு சிரிக்கவில்லை என்றாலும் அவள் சிரித்த சிரிப்பை பார்த்து தீரஜ் பிரசாத்திற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. \"ஆமாம்... என்னோட பேர கேட்டீங்களே... உங்க பேர் என்ன...\" \"தீரஜ்....\" \"நைஸ் நேம்...\" \"உன்ன வாங்க போங்கன்னு சொல்லி கூப்படறது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நமக்குள்ள இனி இந்த ஃபார்மாலிட்டீஸ் வேண்டாம் என்று நினைக்கிறேன்....\" \"ஆமாடா தீரஜ்... எனக்கும் உன்ன வாங்க போங்கன்னு நீட்டி முழக்க கஷ்ட்டமா தான் இருக்கு. நாம தான் ஃபிரன்ட்ஸ் ஆகிட்டோமே... நமக்குள்ள இனி என்ன ஃபார்மாலிட்டீஸ்...\" \"என்னது....\" \"தீரஜ்....\" \"நைஸ் நேம்...\" \"உன்ன வாங்க போங்கன்னு சொல்லி கூப்படறது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நமக்குள்ள இனி இந்த ஃபார்மாலிட்டீஸ் வேண்டாம் என்று நினைக்கிறேன்....\" \"ஆமாடா தீரஜ்... எனக்கும் உன்ன வாங்க போங்கன்னு நீட்டி முழக்க கஷ்ட்டமா தான் இருக்கு. நாம தான் ஃபிரன்ட்ஸ் ஆகிட்டோமே... நமக்குள்ள இ��ி என்ன ஃபார்மாலிட்டீஸ்...\" \"என்னது.... டா...வா...\" தீரஜ் பிரசாத் வாயை பிளந்தான். \"என்னடா இதுக்கு போயி இவ்வளவு பெரிய ரியாக்ஷன் குடுக்குற...\" \"ஏய்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்... நான் உன்னைவிட அஞ்சு ஆறு வயதாவது பெரியவனா இருப்பேன்....\" அவன் கிட்டத்தட்ட கெஞ்சினான். \"உனக்கு இப்போ என்ன வயது\" \"ஏய்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்... நான் உன்னைவிட அஞ்சு ஆறு வயதாவது பெரியவனா இருப்பேன்....\" அவன் கிட்டத்தட்ட கெஞ்சினான். \"உனக்கு இப்போ என்ன வயது\" \"ரொம்ப முக்கியம்... அது தெரிஞ்சா தான் மரியாதை குடுப்பியா...\" \"ரொம்ப முக்கியம்... அது தெரிஞ்சா தான் மரியாதை குடுப்பியா... \" என்று அலுத்துக் கொண்டே \"முப்பது...\" என்று பதில் சொன்னான். \"ஹா.. அப்படின்னா நீ என்னை விட எட்டு வயது தான் மூத்தவன். நான் கிருஷ்ஷையே வாடா போடான்னு தான் சொல்லுவேன். அவன் என்னை விட இருபத்தெட்டு வயது மூத்தவன்.\" \"யாரு அது கிருஷ்... \" என்று அலுத்துக் கொண்டே \"முப்பது...\" என்று பதில் சொன்னான். \"ஹா.. அப்படின்னா நீ என்னை விட எட்டு வயது தான் மூத்தவன். நான் கிருஷ்ஷையே வாடா போடான்னு தான் சொல்லுவேன். அவன் என்னை விட இருபத்தெட்டு வயது மூத்தவன்.\" \"யாரு அது கிருஷ்...\" அவன் எரிச்சலாக கேட்டான். \"என்னோட அப்பா...\" அவளுடைய பதிலை கேட்டு ஆளானப்பட்ட தீரஜ் பிரசாத்தே அடுத்து என்ன பேசி அவளை சமாளித்து அவளிடமிருந்து மரியாதையை பெறுவது என்று தெரியாமல் விழித்தான். \"என்னடா... பேச்ச காணும்...\" அவன் எரிச்சலாக கேட்டான். \"என்னோட அப்பா...\" அவளுடைய பதிலை கேட்டு ஆளானப்பட்ட தீரஜ் பிரசாத்தே அடுத்து என்ன பேசி அவளை சமாளித்து அவளிடமிருந்து மரியாதையை பெறுவது என்று தெரியாமல் விழித்தான். \"என்னடா... பேச்ச காணும்...\" கவனமாக கார் ஓட்டிக் கொண்டிருந்த தீரஜ், சூர்யாவின் 'என்னடா'-வை கேட்டதும் சட்டென திரும்பிப் பார்த்தான். அவனுடன் இந்த அளவு யாரும் சகஜமாக பேசியது இல்லை. தலையில் அடித்தது போல் அவள் அவனை பெயர் சொல்லி 'டா' போட்டு அழைப்பது கூட நன்றாகத்தான் இருந்தது... \"எங்கிருந்துடி இவ்வளவு பேச கத்துகிட்ட...\" கவனமாக கார் ஓட்டிக் கொண்டிருந்த தீரஜ், சூர்யாவின் 'என்னடா'-வை கேட்டதும் சட்டென திரும்பிப் பார்த்தான். அவனுடன் இந்த அளவு யாரும் சகஜமாக பேசியது இல்லை. தலையில் அடித்தது போல் அவள் அவனை பெயர் சொல்லி 'டா' போட்டு அழைப்பது கூட நன்றாகத்தான் இருந்தது... \"எங்கிர��ந்துடி இவ்வளவு பேச கத்துகிட்ட... வாயை மூடவே மாட்டியா\" \"நீ மட்டும் என்ன... வடநாட்டுகாரனா இருந்துகிட்டு தமிழ் இந்த போடு போடுற... வடநாட்டுகாரனா இருந்துகிட்டு தமிழ் இந்த போடு போடுற... நா பேசக் கூடாதா...\" \"என் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவங்க. என் அப்பா மட்டும் தான் வடநாடு. அதனால எனக்கு தமிழ் தெரியிறதுல ஆச்சர்யப்பட ஒன்னும் இல்ல...\" \"ஓ... உங்க அப்பா அம்மா காதல் திருமணம் பண்ணிகிட்டவங்களா நா பேசக் கூடாதா...\" \"என் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவங்க. என் அப்பா மட்டும் தான் வடநாடு. அதனால எனக்கு தமிழ் தெரியிறதுல ஆச்சர்யப்பட ஒன்னும் இல்ல...\" \"ஓ... உங்க அப்பா அம்மா காதல் திருமணம் பண்ணிகிட்டவங்களா\" \"ம்ம்ம்....\" \"சூப்பர்டா... நீ எப்படி...\" \"ம்ம்ம்....\" \"சூப்பர்டா... நீ எப்படி...\" 'நானும் ஒரு தமிழ் நாட்டு பெண்ணை தான் பார்த்துகிட்டு இருக்கேன்...' \"டேய்... என்னடா கனவு...\" \"ஹாங்... கனவா... அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ஒரு குட்டி பிசாசுகிட்ட மாட்டிகிட்டேன்.... அவகிட்டேருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிச்சேன்...\" \"சீக்கிரம் ஹாஸ்ட்டல்ல கொண்டு போய் நிறுத்து தப்பிச்சிடலாம்...\" அவளுடைய பேச்சு தீரஜ் பிரசாத்தை உற்சாகப்படுத்தியது. \"உங்க அப்பா என்ன பண்றாரு...\" 'நானும் ஒரு தமிழ் நாட்டு பெண்ணை தான் பார்த்துகிட்டு இருக்கேன்...' \"டேய்... என்னடா கனவு...\" \"ஹாங்... கனவா... அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ஒரு குட்டி பிசாசுகிட்ட மாட்டிகிட்டேன்.... அவகிட்டேருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிச்சேன்...\" \"சீக்கிரம் ஹாஸ்ட்டல்ல கொண்டு போய் நிறுத்து தப்பிச்சிடலாம்...\" அவளுடைய பேச்சு தீரஜ் பிரசாத்தை உற்சாகப்படுத்தியது. \"உங்க அப்பா என்ன பண்றாரு...\" தீரஜ் அவளுடைய குடும்பத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினான். \"அவர் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் ஆஃபீசர்\" சூர்யா பெருமையாக சொன்னாள்.\n\"ஓ... வெரி குட்... என்னவா இருந்தாரு...\" அவன் ஆர்வமாக கேட்டான். \"கான்ஸ்டபில்....\" அப்போதும் அவளுடைய பெருமைக்கு எந்த குறையும் இல்லை. \"ஓ......\" தீரஜ் பிரசாத்தின் இந்த 'ஓ' கொஞ்சம் நீட்டமாக வந்தது. \"உங்க அப்பா என்ன பண்றாரு\" அவன் ஆர்வமாக கேட்டான். \"கான்ஸ்டபில்....\" அப்போதும் அவளுடைய பெருமைக்கு எந்த குறையும் இல்லை. \"ஓ......\" தீரஜ் பிரசாத்தின் இந்த 'ஓ' கொஞ்சம் நீட்டமாக வந்தது. \"உங்க அப்பா என்ன பண்றாரு\" அவனுடைய 'ஓ'வில் இருந்த நக்கலை கண்டுபிடிக்காமல், ��வனை கேள்விக் கேட்டாள். \"அவர் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தார். இப்போ இல்ல... ஒரு விபத்துல அப்பா அம்மா ரெண்டுபேரும் போய்ட்டாங்க...\" \"ஓ... சாரி தீரஜ்... இப்போ நீ அவரோட பிசினஸ் தான் பார்த்துக்கிட்டு இருக்கியா... கார் எல்லாம் நல்லா ஓடுதா..\" அவனுடைய 'ஓ'வில் இருந்த நக்கலை கண்டுபிடிக்காமல், அவனை கேள்விக் கேட்டாள். \"அவர் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தார். இப்போ இல்ல... ஒரு விபத்துல அப்பா அம்மா ரெண்டுபேரும் போய்ட்டாங்க...\" \"ஓ... சாரி தீரஜ்... இப்போ நீ அவரோட பிசினஸ் தான் பார்த்துக்கிட்டு இருக்கியா... கார் எல்லாம் நல்லா ஓடுதா..\" \"கார் நல்லா ஓடுதாவா...\" \"கார் நல்லா ஓடுதாவா...\" அவன் புரியாமல் கேட்டான். \"ஆமாம்... நீ 'ட்ரவல்ஸ்' தானே நடத்துற\" அவன் புரியாமல் கேட்டான். \"ஆமாம்... நீ 'ட்ரவல்ஸ்' தானே நடத்துற\" \"ஆ... ஆமா..\" அவன் தட்டு தடுமாறி பதில் சொன்னான். \"மாத கடைசில என்னை நீ ஆபீஸ் கொண்டுவது விட்டுட்டு திரும்ப கூட்டிகிட்டு போறதுக்கு பணம் செட்டில் பண்ணிவிடுறேன்... ஆனா ஆட்டோவுக்கு கொடுப்பதை விட நூ....று ரூபாய் அதிகமா தர்றேன் வச்சுக்கோ...\" அவள் பெருமையடித்துக் கொண்டாள். \"நூ....று ரூபாய் அதிகமா கொடுக்க போறியா.... நீ ரொம்ப நல்லவ சூர்யா...\" \"ஆ... ஆமா..\" அவன் தட்டு தடுமாறி பதில் சொன்னான். \"மாத கடைசில என்னை நீ ஆபீஸ் கொண்டுவது விட்டுட்டு திரும்ப கூட்டிகிட்டு போறதுக்கு பணம் செட்டில் பண்ணிவிடுறேன்... ஆனா ஆட்டோவுக்கு கொடுப்பதை விட நூ....று ரூபாய் அதிகமா தர்றேன் வச்சுக்கோ...\" அவள் பெருமையடித்துக் கொண்டாள். \"நூ....று ரூபாய் அதிகமா கொடுக்க போறியா.... நீ ரொம்ப நல்லவ சூர்யா... ஆமா நான் ட்ரவல்ஸ் நடத்துறேன்னு எப்படி கன்னுபிடிச்ச ஆமா நான் ட்ரவல்ஸ் நடத்துறேன்னு எப்படி கன்னுபிடிச்ச\" \"சும்மா ஆட்டோல போயிகிட்டு இருந்தவள ஃபிரன்ட் புடிச்சு கஸ்டமர் ஆக்கிகிட்டியே... உன்னோட பிசினஸ் டாக்டிஸ் எனக்கு பிடிச்சிருக்கு... \" அவள் அவனை பாராட்டினாள் 'புத்தம் புது ஜாகுவார் காரை ட்ராவல்ஸ் பிசினஸ்க்கு யூஸ் பண்ணின முதல் ஆள் நான் தானா...' அவன் அவளுடைய புத்திசாலி தனத்தை நினைத்து சிரித்துக் கொண்டான். \"தேங்க்ஸ்... ரொ...ம்ப கரெக்ட்டா கெஸ் பண்ணியிருக்க...\" \"ஹா...... என்னோட கெஸ்ஸிங் தப்பாக முடியுமா...\" \"சும்மா ஆட்டோல போயிகிட்டு இருந்தவள ஃபிரன்ட் புடிச்சு கஸ்டமர் ஆக்கிகிட்டியே... உன்னோட பிசினஸ் டாக்டிஸ் எனக்கு பிட��ச்சிருக்கு... \" அவள் அவனை பாராட்டினாள் 'புத்தம் புது ஜாகுவார் காரை ட்ராவல்ஸ் பிசினஸ்க்கு யூஸ் பண்ணின முதல் ஆள் நான் தானா...' அவன் அவளுடைய புத்திசாலி தனத்தை நினைத்து சிரித்துக் கொண்டான். \"தேங்க்ஸ்... ரொ...ம்ப கரெக்ட்டா கெஸ் பண்ணியிருக்க...\" \"ஹா...... என்னோட கெஸ்ஸிங் தப்பாக முடியுமா... \" \"அது எப்படி தப்பாகும் சூர்யா... நீதான் மகா புத்திசாலியாச்சே...\" \"அது உனக்கும் தெரிஞ்சு போச்சா... \" \"அது எப்படி தப்பாகும் சூர்யா... நீதான் மகா புத்திசாலியாச்சே...\" \"அது உனக்கும் தெரிஞ்சு போச்சா... \" \"வேற யாருக்கு தெரிஞ்சிடிச்சு...\" \"வேற யாருக்கு தெரிஞ்சிடிச்சு...\" அவன் சந்தேகமாக கேட்டான். \"அதை ஏன் கேட்குற...\" அவன் சந்தேகமாக கேட்டான். \"அதை ஏன் கேட்குற... ஆபீஸ்ல நான் ஜாய்ன் பண்ணி ரெண்டு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள என்னோட திறமை எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். எல்லாரும் ரொம்ப மரியாதை குடுக்குறாங்க... யாருமே சகஜமா பேச மாட்டேங்கிறாங்க... என்னோட திறமைய இனிமே கொஞ்சம் மறச்சு வச்சுக்கணும் என்று முடிவு பண்ணியிருக்கேன்... என்னதான் நம்ம பெரிய அறிவாளியா இருந்தாலும் மத்தவங்க நம்மளோட ஃப்ரீயா பழகனும் பாரு... அதுக்காக தான்...\" என்று ரகசியம் பேசுவது போல் தீரஜ் பிரசாத்தின் காதோரம் சென்று கிசு கிசுப்பாக பேசினாள். அவள் பேசிய ரகசிய பேச்சில் தீரஜ் பிரசாத்திற்கு மூச்சே முட்டிவிட்டது. இன்று இதற்கு மேல் தாங்காது என்று நினைத்தவன் வண்டியை வேகமெடுத்து அடுத்த ஐந்தாவது நிமிடம் அவளுடைய விடுதியின் முன் காரை நிறுத்தினான். மாஃப்பியா தலைவனைப் போல் தனக்கென்று ஒரு பெரிய குழுவை வைத்துக் கொண்டு, மதுரா மாவட்டத்தை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் ஆட்டிப் படைக்கும் தீரஜ் பிரசாத், சூர்யாவிற்கு காலையும் மாலையும் டிரைவர் வேலை பார்த்தான். அதையும் அவன் மகிழ்ச்சியாகவும் உற்ச்சாகமாகவும் செய்தான். மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய முக்கிய தொழிலான 'கிருஷ்ணா கெமிக்கல்ஸ்'சை எட்டி பார்ப்பவன், இப்போதெல்லாம் தினமும் கிருஷ்ணா கெமிக்கல்ஸ்சே கதி என்று இருக்கிறான். இந்த மாயம் நிகழ காரணமாக இருந்த சூர்யாவோ அதை உணராமல், தீரஜ் பிரசாத்துடன் சகஜமாக பழகிக் கொண்டிருந்தாள்.\nஅன்று இரவு தீரஜ் பிரசாத்திற்கு உறக்கம் பிடிக்கவில்லை. அவன் காதோரம் சூர்யா பேசிய ரகசியம், கிசு கிசுப்பாக அவனுக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த அனுபவம் தந்த மயக்கம் அவனை உறங்கவிடாமல் துரத்தியது. இரவு பன்னிரண்டு மணிக்கு அவனது அறையோடு ஒட்டியிருக்கும் பால்கனியில் கூடை ஊஞ்சலில் அமர்ந்து, சோடியம் விளக்கு வெளிச்சத்தில் தோட்டத்து பூக்களை ரசிக்க முயன்றான். தோட்டத்து பூக்களெல்லாம் சூர்யாவாக மாறி அவனை பார்த்து சிரித்தது, முறைத்தது, 'போடா...' என்றது, 'வாடா...' என்றது, கண் சிமிட்டியது, உதட்டை சுழித்து அழகு காட்டியது, என்னென்னவோ செய்தது.... \"சூர்யா... சூர்யா... சூர்யா...\" அவனுக்கு இப்போதே சூர்யாவுடன் பேசவேண்டும் போல் இருந்தது. அது முடியாததால் சத்தமாகவே அவள் பெயரை சொல்லி புலம்பினான். அவனுடைய அறைக்கு அவன் அனுமதியின்றி யாரும் வர முடியாததால் அவனுடைய புலம்பல் ஒலி அந்த அறைக்குள்ளேயே காற்றில் கரைந்து மறைந்தது.\nஇதயத்தில் ஒரு யுத்தம் 9\nஇதயத்தில் ஒரு யுத்தம் 8\nஇதயத்தில் ஒரு யுத்தம் 7\nஇதயத்தில் ஒரு யுத்தம் 6\nஇதயத்தில் ஒரு யுத்தம் 5\nஇதயத்தில் ஒரு யுத்தம் 4\nஇதயத்தில் ஒரு யுத்தம் 3\nஇதயத்தில் ஒரு யுத்தம் 2\nஇதயத்தில் ஒரு யுத்தம் 1\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஜட்டி போடாமல் ஒரு வாரம் 5\nநான் குளித்து விட்டு அந்த சாமி அறைக்கு சென்று என் பேகை திறந்தேன். அதிலிருந்த சுடி அனைத்தும் அணிந்து அணிந்து சலித்து விட்டவைகள். எனக்கு அவ...\nகனவு கன்னி சுந்தரி 2\nசந்த்ரு வீட்டில் விடுமுறை நாட்களில் கூட ரிலாக்ஸ்சா இருக்க விடுவதில்லை. சும்மா அவனை படி படி என்று தொந்தரவு செய்தார்கள். இவர்களின் தொந்...\nமாமி விளக்கை அனைத்து விட்டு வந்து படுத்தால். அனைத்த சில நொடிகள் ஏதும் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் இருந்த தெருவிளக்கின் வெளிச்சம்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/beauty/03/203627?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:48:36Z", "digest": "sha1:GKDT6CBTJW5GNBVYIZCPQBLXCFIEBXFK", "length": 9328, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "பொடுகை மறைய செய்ய வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொடுகை மறைய செய்ய வேண்டுமா\nதலை வறண்டு காணப்படும்போது பொடுகு தோன்றும் அல்லது தலையில் பூஞ்சை தொற்று ஏற்படும்போது பொடுகு தோன்றும்.\nஇதனை நீக்க ஆன்டி டாண்ட்ரஃப் ஷாம்பு பயன்படுத்தலாம். அனால் அவற்றை பயன்படுத்தும்போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள இரசாயன பொருட்களால் தலை முடிக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தி விடுகின்றது.\nபொடுகை போக்க எளிதான சில வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.\nவிளக்கெண்ணெயைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து அலசினால், ஸ்கால்ப்பில் ஏற்பட்ட தொற்றுகள் நீங்கி, இரத்த ஓட்டம் அதிகரித்து, பொடுகு வருவது குறையும்.\nதயிர், எலுமிச்சை, தேன் இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச பொடுகு தொல்லை விலகும்.\nவேப்பிலையை ஒரு கையளவு எடுத்து, நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரால் ஷாம்பு போட்டு தலையை அலசிய பின் இறுதியில் வேப்பிலை நீரால் அலச, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.\n2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பொடுகு வருவது குறையும்\nபேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் பொடுகு வேகமாக மறையும்.\nகற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் நீரில் ஷாம்பு பயன்படுத்தாமல் வெறுமனே அலச வேண்டும். இதனால் பொடுகு நீங்குவதோடு, தலைமுடியும் நன்கு ஆரோக்கியமாகவும் பட்டுப்போன்றும் இருக்கும்.\n3 பங்கு நீரில், 1 பங்கு ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் தலைமுடியை அலசினால், பொடுகைப் போக்கலாம்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/181474?ref=archive-feed", "date_download": "2019-09-17T19:50:04Z", "digest": "sha1:QVZB2VSGIMETYJWLI6FMWIV3DSTMKFOY", "length": 8126, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "செல்லப்பெயரிட்டு அழைத்த இளைஞரிடம் கோபப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி: வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெல்லப்பெயரிட்டு அழைத்த இளைஞரிடம் கோபப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி: வீடியோ\nபொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை செல்லமாக மனு என்று அழைத்த ஒரு இளைஞரிடம் கோபப்பட்ட அவர் அந்த இளைஞருக்கு சீரியஸாக அறிவுரை வழங்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nமக்கள் கூட்டத்திடம் கைகுலுக்கிக் கொண்டிருந்த போது அந்த பதின்ம வயது இளைஞர் ஜனாதிபதியை மனு என்று செல்லப்பெயரிட்டு அழைத்து எப்படி இருக்கிறீர்���ள் எனக் கேட்கிறார்.\nஅத்துடன் அவர் தேசிய கீதத்துக்கு இணையான international socialist anthem என்னும் பாடலின் வரிகளையும் பாடிக்கொண்டிருந்ததை தொலைக்காட்சி ஒளிபரப்பியதை பிரான்ஸ் ஜனாதிபதி பார்த்திருந்தார்.\nஅதனால் சட்டென கோபமுற்ற இமானுவல் மேக்ரான், அந்த இளைஞரிடம், நீங்கள் ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறீர்கள், அதில் இப்படி நீங்கள் நடந்து கொள்ளக் கூடாது. நீங்கள் ஒரு கோமாளியைப் போல் நடந்து கொள்ளக்கூடாது, இந்தப் பாடலை பாடக்கூடாது.\nஅதுபோல என்னை ஜனாதிபதி அவர்களே என்றோ அல்லது சார் என்றோ அழைக்க வேண்டும் புரிகிறதா என்று சுருக்கென்று கேட்டார். அந்த பையன் தலை குனிந்து மன்னிப்புக் கேட்டான்.\nசாரி, ஜனாதிபதி அவர்களே என்றான் அவன். ஆனாலும் விடவில்லை மேக்ரான். தொடர்ந்து அறிவுரைகள் வழங்க ஆரம்பித்தார். விமர்சகர்கள் பிரான்ஸ் ஜனாதிபதி இப்படி நறுக்கென்று பேசுவது இது முதல் முறை அல்ல என்கிறார்கள்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF75%EF%BF%BC-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-09-17T19:22:19Z", "digest": "sha1:TSFTJCBNFOBEHXQQJOEIEIXOKRGBU4S4", "length": 25992, "nlines": 179, "source_domain": "thetimestamil.com", "title": "#முரசொலி75: கமலின் பூணுல் போடாத கலைஞன் பிரகடனமும் பேசாமல் போன ரஜினியும்! – THE TIMES TAMIL", "raw_content": "\n#முரசொலி75: கமலின் பூணுல் போடாத கலைஞன் பிரகடனமும் பேசாமல் போன ரஜினியும்\n#முரசொலி75: கமலின் பூணுல் போடாத கலைஞன் பிரகடனமும் பேசாமல் போன ரஜினியும்\nஇது வெறும் விழாவாக சிலருக்கு தெரியலாம். ஆட்சியை பிடிக்க எத்தனிக்கும் ஒரு கட்சி பெரியார், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, திராவிடக் கருத்தியல் ஆகியவற்றை மைய நீரோட்டத்தில் ஒலிக்க விடுவது கவனிக்கத்தக்கது. இந்துத்துவ கும்பலை இது நிச்சயமாக குழப்பமுற செய்யும்.\n1) முரசொலிக்கு விழா முக்கியம் போன்று அதனை கருத்தியல் ஆயுதமாக தொடர்ந்து நடத்துவதும் முக்கியம். அன்றாட அரசியலுக்கு அப்பால் திராவிட இயக்கக் கண்ணோட்டம் சார்ந்த கட்டுரைகளுக்கு பக்��ங்கள் ஒதுக்க வேண்டும். அதுவே அடுத்த தலைமுறையை தயார்படுத்தும்.\n2) முரசொலி விழாவில் பத்திரிகையாளர்கள் பலர் எவ்வித தயக்கமும் இன்றி வந்தது கவனிக்கத்தக்கது. திமுகவை கடுமையாக விமர்சிக்கவும் செய்பவர்கள் அவர்கள் என்பது திமுகவின் ஜனநாயகத்தின் மீது அவர்கள் நம்பிக்கையின் ஆதாரமாக அது இருந்தது.\n3) ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகள் அற உணர்வு மிக்க எவரையும் முகஞ்சுளிக்க வைக்கும். இந்துத்துவத்தை எதிர்க்கும் வலுவான மேடையாக திராவிட இயக்கத்தை கருதுவதை என். ராமின் உரை காட்டியது.\n4) ரஜினி இந்த கூட்டத்தில் பேசாமல் சென்றது எந்த இழப்பும் இல்லை. அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் கொண்ட அவரை இந்த நிகழ்ச்சி நன்முறையில் பாதிக்கட்டும்.\n5) கமல்ஹாசனின் உரையின் முத்தாய்ப்பு பூணூல் போடாத கலைஞன் என்ற அவருடைய பிரகடனம். இது பார்ப்பனர்களை கடுமையாக சினம் கொள்ள வைக்கும் ஒன்று. இந்துத்துவ கும்பலை அவர் கடுமையாக வெறுப்பது தெரிகிறது. கமல் உரையை இந்து ராம் ஆர்வமுடன் கவனித்து கொண்டிருந்தார்.\n6) இந்துத்துவ கும்பல் தம்மிடம் முழுவதுமாக ஒப்புக்கொடுக்காத பார்ப்பனர்களிடம் மிகவும் வன்மத்துடன் நடந்து கொள்ளும். தமிழிசை, கி.சாமி ஜென்மங்கள் மீது நமக்கு ஆத்திரம் வருவது போல.\n7) ஆனந்த விகடன் மீது என்னென்ன வசை சொற்கள் வீசப்படும் என்ற பட்டியலை சீனிவாசன் வாசித்தார். முசிலிம் மக்களை இன்னின்ன சொற்களில் ஆர்.எஸ்.எஸ் ஏசுகிறது என்று ஆர்.எஸ்.எஸ் மேடையில் சென்று பேச முடியுமா சீனிவாசன் பேசியதை தவறென கூறவில்லை. அதற்குரிய பதிலை சிநேகபாவத்துடன் யாரேனும் கூறியிருக்கலாம்.\n8) தினமலர் ரமேசின் உரையில் இருந்த நேர்மை தினமணி வைத்தியிடம் இருக்கவில்லை. தினமணியை இன்னமும் சீரியசான பத்திரிகை என்று எப்படி நம்ப முடிகிறது\n9) ஆர்தர் மில்லர், மார்குவேஸ் போன்ற எழுத்தாளர்களை குறிப்பிட்டு மிரட்டிய என். ராமின் உரையின் சிறப்புக்கு சற்றும் குறைவில்லாதது நக்கீரன் கோபாலின் உரை. ஜெயலலிதா கட்டவிழ்த்த பாசிசத்தை சமரசமின்றி எதிர்கொண்டவர் கோபால்.\n10) இது வெறும் விழாவாக சிலருக்கு தெரியலாம். ஆட்சியை பிடிக்க எத்தனிக்கும் ஒரு கட்சி பெரியார், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, திராவிடக் கருத்தியல் ஆகியவற்றை மைய நீரோட்டத்தில் ஒலிக்க விடுவது கவனிக்கத்தக்கது. இந்துத்துவ கும்பலை இது நிச்சயமாக குழப்பமுற செய்யும். அதற்காகவே இந்த விழா முயற்சி போற்றத்தக்கது.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nபயங்கரவாதிக்கு பயங்கரவாதி, தீவீரவாதிக்கு தீவீரவாதி, உதைக்கு உதை. மரியாதைக்கு மரியாதை எனும் நிலை வந்தால்தான் சமுதாயத்தில் சமரசம், சமநீதி, அமைதி நிலவும். திருக்குரானும் இதைத்தான் “உனக்கு உன் வழி, எனக்கு என் வழி” என அழகாக 1400 வருடங்களாக அறிவிக்கிறது.\n“ஒரு நேர்மையான இஸ்லாமியர் தெருவில் நடந்து சென்றால், அயோக்கியர்கள் பயந்து பின்னங்கால் பிடறியில் பட ஓடவேண்டும்” என பெருமானார்(ஸல்) உரைத்தார். போலீஸ்காரன் திருடனுக்கு தீவீரவாதியாய் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் நேர்மையான போலீஸ்காரன்.\n1. “தந்தை பெரியார் பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். ஆகையால், அவருடைய சிலையை நீ செருப்பால் அடி” என்று சொன்னால், “அய்யய்யோ, நேக்கு பயமா இருக்கு. அவா எங்கள ப்ரம்மஹத்தி செஞ்சுடுவா” என விழுந்தடித்து ஓடுகிறாய்.\n2. திருக்குரான் உன்னை காபிரென அறிவிக்கிறது. உனது சிலைவணக்கத்தை ஒழிக்க ஜிஹாத் செய்ய சொல்கிறது. ஆகையால் திருக்குரானை பார்லிமெண்டில் கொளுத்து என சொன்னால் “அய்யய்யோ, நேக்கு பயமா இருக்கு. அவா எங்க பாரத்மாதாவ ஒதச்சு இன்னொரு பாக்கிஸ்தான உருவாக்கிடுவா” என தலைதெறிக்க ஓடுகிறாய்.\n3. அரபித் தேவ்டியாமவன் இந்து பெண்களை கற்பழிக்கிறான். லட்சக்கணக்கான இந்துக்களை சம்பளமில்லாத அடிமைகள் போல் நடத்துகிறான். இந்துக்கள் இல்லாவிட்டால், அரபித் தேவ்டியாமவன் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவான். ஆகையால் அரேபியாவில் வாழும் 2 கோடி இந்துக்களை உடனடியாக வேலை நிறுத்தம் செய்யச்சொல். அவனை உதைத்து அரேபியாவில் ஒரு இந்து ராஷ்டிரத்தை உருவாக்கு என சொன்னால் “சுக்லாம்ப்ரதம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்” என சகட்டுமேனிக்கு உளருகிறாய்.\nதமிழகத்தில் தந்தை பெரியாரும் திருக்குரானும் உன்னை கிட்டத்தட்ட இந்துமதத்தின் விளிம்புக்கு கொண்டு வந்துவிட்டது. லைட்டா ஒரு உலுக்கு உலுக்கினால், உனது ஆர்யவர்த்தா போல் ஒட்டுமொத்தமாய் சுன்னத் செய்து புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு போய் விடுவாய், இன்ஷா அல்லாஹ்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// கமல்ஹாசனின் உரையின் முத்தாய்ப்பு பூணூல் போடாத கலைஞன் என்ற அவருடைய பிரகடனம். இது பார்ப்பனர்களை கடுமையாக சினம் கொள்ள வைக்கும் ஒன்று. இந்துத்துவ கும்பலை அவர் கடுமையாக வெறுப்பது தெரிகிறது. கமல் உரையை இந்து ராம் ஆர்வமுடன் கவனித்து கொண்டிருந்தார். //\n“ஒதடா பாப்பாரத் தேவ்டியமுண்ட பாரத்மாதாவ” – பாப்பார கும்பலை பிட்டத்தில் உதைத்து கதிகலங்க வைத்த இடிமுழக்கம் :\nகிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பெரியாரிஸ்ட் மீடியாவில் எழுதுகிறேன். நான் வருவதற்கு முன்னால், இஸ்லாமியர் என்றால் “முட்டாப் பயலுக, பிழைக்கத் தெரியாதவர், ஓட்டு வங்கி, வந்தேறி, ஒப்புக்கு சப்பானி, இந்துக்களின் தயவில் வாழ்பவர்” எனும் எண்ணம்தான் பொதுவாக தமிழக மீடியாவிலும், பெரியாரிஸ்டுக்களுக்கும் இருந்தது. அதிகம் போனால், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் என அவ்வப்போது சொல்லி, நோன்பு கஞ்சி குடித்து அல்வா தருவதற்கு மேல் எதுவும் தேவையில்லையெனும் மனநிலை இருந்தது.\n“ஒதடா பாப்பாரத் தேவ்டியமுண்ட பாரத்மாதாவ” எனும் இடி முழக்கத்தை நான் முன் வைத்ததும், பார்ப்பன மீடியா அதிர்ந்தது. பகுத்தறிவுவாதிகள் எழுந்து உட்கார்ந்தனர். “எங்களுக்காக பேச யாரவது வரமாட்டாரா” என ஏங்கிக்கொண்டிருந்த தமிழக இஸ்லாமியருக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும், நசுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு புத்தெழுச்சி வந்தது.\nஇன்று, “பார்ப்பனீயத்தை ஒழிக்க வந்த சூப்பர்பவர் இஸ்லாம், தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம், பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை மண்டியிட வைத்த மாவீரன் பாக்கிஸ்தான்” போன்ற கருத்துக்களை பெரியாரிஸ்டுக்களும் பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டது கண்கூடு.\nஇன்று “பாரத்மாதா” எனும் வார்த்தையை உச்சரிக்க பார்ப்பன மீடியா வெட்கப்படுகிறது. திராவிட பொது மேடைகளில், சிறப்பு பேச்சாளராக இஸ்லாமியர் முன்னிறுத்தப் படுகின்றனர். சீமான் போன்ற தலைவர்கள், “800 வருடங்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ ஆண்ட பரம்பரை முசல்மான்” எனும் உண்மையை உணர ஆரம்பித்து விட்டனர். புலித்தேவருக்கு உருவிவிட்டு குரு பூஜை செய்து, மேல்ஜாதி தலைவர்களுக்கு ஊத்திக்கொடுத்த உத்தமியெல்லாம் முதலமைச்சராகும் பொழுது, ஒரு நேர்மையான இஸ்லாமியர் ஆட்சிக்கு வரமுடியாதா எனும் கேள்வி முஸ்லிம்களின் மனதில் ஒலிக்க ஆரம்பித்து விட்���து.\nதமிழகத்தில் உமர் கலீபாவின் ஆட்சியை நிலைநாட்ட முடியும் இன்ஷா அல்லாஹ், எனும் நம்பிக்கை இஸ்லாமியருக்கு வந்துவிட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry அன்புள்ள மோடிஜீ… ஒரு மூத்த குடிமகனின் வலிமிக்க கடிதம்\nNext Entry #நிகழ்வுகள்: கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் அஞ்சலி கூட்டம்; நூல் வெளியீடு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/20175644/Ready-for-cooking-vegetables-a-year.vpf", "date_download": "2019-09-17T19:40:40Z", "digest": "sha1:VFN3ARFGDZDMX6O4GEXJT22IKYRHKOTZ", "length": 10715, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ready for cooking vegetables a year || ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி + \"||\" + Ready for cooking vegetables a year\nஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\nஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர், அடுத்த ஒரு வருட சமையலுக்கு தேவையான அத்தனை காய்றிகளையும் நறுக்கி, பிரிட்ஜில் பத்திரப்படுத்தியிருக்கிறார். அதிலிருக்கும் காய்கறிகளை சமைத்துதான், இரவு நேர உணவுகளை தயாரிக்கிறாராம்.\n‘‘கேரட்: சீவப்பட்டு, வதக்குவதற்கு ஏற்ப வெட்டப்பட்டு, வெவ்வேறு அளவுகளில் நறுக்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கு: வெட்டப்பட்டு, சீவப்பட்டு, பிசையும் பதத்தில் தயார்படுத்தப்பட்டுள்ளது. வெங்காயம்: வட்டமாக நறுக்கப்பட்டதுடன், சின்னதாகவும் வெட்டப்பட்டுள்ளது’’ என்று தன்னுடைய முன்னேற்பாடுகளை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டவர், ஒரு வருடத்திற்கு தேவையான மொத்த காய்கறிகளையும், மொத்த விலைக்கு வாங்கியிருக்கிறார்.\n20 கிலோ உருளைக்கிழங்குகள், 15 கிலோ கேரட், 15 கிலோ சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் 10 கிலோ தக்காளி... இவற்றுடன் வேறு சில காய்கறிகளையும், வெறும் 45 பவுண்டு செலவில் வாங்கியிருக்கிறார்.\n‘‘எனக்கு பல்கலைக்கழக வேலை இருக்கிறது. என்னுடைய இரு குழந்தைகளும் பள்ளி முடிந்ததும், விளையாட்டு வகுப்புகளுக்கு சென்றுவிட்டுதான் வீடு திரும்புவார்கள். அதனால் இரவு நேர சமையலுக்கு காய்கறி நறுக்க யாருக்குமே நேரமில்லை. அதனால்தான் முன்கூட்டியே நறுக்கி, சமைப்பதற்கு தயாராக வைத்துவிடுகிறேன். இவை முன்கூட்டியே சமைத்த காய்கறிகள் அல்ல. பச்சை காய்கறிகள்தான், சமைய லுக்கு ஏதுவாக நறுக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளன’’ என்கிறார் அந்த பெண்மணி.\nமொத்த காய்கறிகளையும் வெவ்வேறு வகையான உணவுகளுக்கு ஏற்ப, வெவ்வேறு அளவுகளில் நறுக்க, அவருக்கு மொத்தம் 11 மணிநேரம் தேவைப்பட்டதாம்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/22152557/Sirisena-said-will-be-seeking-foreign-assistance-to.vpf", "date_download": "2019-09-17T19:30:18Z", "digest": "sha1:MZSOMTCLNW7OQUIZRAIHCPHYO6XEGI4N", "length": 12589, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sirisena said will be seeking foreign assistance to help track international links || தாக்குதலில் வெளிநாட்டு நெட்வொர்க்கை கண்டறிய உலக நாடுகள் உதவியை நாடுகிறது இலங்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாக்குதலில் வெளிநாட்டு நெட்வொர்க்கை கண்டறிய உலக நாடுகள் உதவியை நாடுகிறது இலங்கை + \"||\" + Sirisena said will be seeking foreign assistance to help track international links\nதாக்குதலில் வெளிநாட்டு நெட்வொர்க்கை கண்டறிய உலக நாடுகள் உதவியை நாடுகிறது இலங்கை\nதொடர் வெடிகுண்டு தாக்குதலில் உள்ள வெளிநாட்டு நெட்வொர்க்கை கண்டறிய உலக நாடுகள் உதவியை நாடுகிறோம் என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியது இஸ்லாமிய அமைப்பு என அந்நாட்டு அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், \"3 குண்டு வெடிப்பை நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டு நெட்வொர்க் உதவ���யின்றி இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பு இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உள்ள வெளிநாட்டு நெட்வொர்க்கை கண்டறிய உலக நாடுகள் உதவியை நாடுகிறோம் என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.\nஇலங்கை முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்த சிறிசேனா, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் வெளிநாட்டு தொடர்ப்பை கண்டறிய உலக நாடுகளின் உதவியை இலங்கை கோரும் எனக் கூறியுள்ளார்.\n1. இலங்கை தொடர் குண்டு வெடிப்பு; கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.\n2. இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் : அதிர்ச்சி தரும் முகநூல் பதிவுகள்\nஇலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் ரியாஸ் அபுபக்கர் முகநூல் பதிவுகள் அதிர்ச்சி தருவதாக உள்ளன.\n3. இலங்கை குண்டுவெடிப்பு; சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நபர் ஒருவரை சுற்றி வளைத்த போலீசார்\nஇலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் ஒருவரை சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். #SriLankablasts\n4. இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த பாதுகாப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\n5. இலங்கை குண்டுவெடிப்பு; தமிழக கடற்பரப்பில் ரோந்து பணியில் இந்திய விமானப்படை, கடற்படை\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து தமிழக கடற்பரப்பில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். #SriLankablast\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. தாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் சாவு\n2. அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\n3. மெக்சிகோவில் பயங்கரம்: 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை\n4. 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா - விலை உயரும் அபாயம்\n5. “அமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்” - ஈரான் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/07/blog-post_8.html", "date_download": "2019-09-17T20:09:07Z", "digest": "sha1:62HLWKI2OSFRHI72CFAUP6QN2HWUB67G", "length": 25627, "nlines": 282, "source_domain": "www.shankarwritings.com", "title": "காதலர் நேசிக்கப்படுபவரும்தான் - நித்ய சைதன்ய யதி", "raw_content": "\nகாதலர் நேசிக்கப்படுபவரும்தான் - நித்ய சைதன்ய யதி\nஒரு உண்மையான காதலர், நேசிக்கப்படுபவரும்தான். காதலரும் காதலிக்கப்படுபவரும் இரு வேறு நபர்களல்ல. இரண்டுமே மாறக்கூடிய பதங்கள்தாம். உரிமை அல்லது ஒப்புக்கொடுக்கும் அகந்தையை அகற்றும் தெய்வீக நிலையால் அவனும் அவளும் அங்கே நெகிழ்ந்திருப்பவர்கள். அங்கே உங்களை நீங்கள் அடிமையாக ஒப்புக்கொடுக்கவில்லை, ஒரு உறுதிமொழியாக உங்களையே அளிக்கிறீர்கள்.\nநீங்கள் நேசிப்பவருக்கு உங்களையே தருவதில் மிகப்பெரும் ஆனந்தம் உள்ளது. அப்படியாக பரஸ்பரம் அத்தனை இயற்கையோடு அத்தனை சந்தோஷத்துடன் இன்னொருவருக்கு உதவி செய்கிறோம் என்ற எண்ணம் சிறுதுளி கூட படியாமல் நீங்கள் வழங்கிக்கொள்கிறீர்கள். அதேவேளையில், உங்களுக்கு உதவி செய்வதற்கும் பகிர்வதற்கும் சேவை செய்வதற்குமான வாய்ப்பும் வழங்கப்படுவதற்கான கவுரவத்தையும் உணர்கிறீர்கள்.\nஇந்தக் கொடுக்கல் வாங்கலில் மேல், கீழ் என்ற நிலை இல்லை. ஆசீர்வாதம் கொடுப்பதைப் போன்றே ஆசீர்வாதம் பெறுவதும் மகத்தானது. இந்த அடிப்படையில் தோழமை வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ளும்போது காதலை வெளிப்படுத்தும் சாத்தியமும் மேலும் விஸ்தீரணமாகிறது.\nநாம் காலையில் நடைப்பயிற்சி செல்லும்போது, நம்மைச் சுற்றி எத்தனையோ வகையான குட்டிக் குட்டி கிசுகிசுப்புகளைக் கேட்போம். வழியில் ஒரு ரோஜா பேசுகிறது. “ஹாய், எப்படி இருக்கிறீர்கள்”. நாம் ரோஜாவை நோக்கித் திரும்பி, “ஓ, நீ எப்படி இருக��கிறாய்” என்று பதிலளிப்பதைக் கேட்டு அதன் கீழேயிருக்கும் பசும்புல் ஒன்று நம்மிடம் சொல்கிறது: “நானும் இங்கேதான் இருக்கிறேன்.” என்று கவனத்தைத் திருப்புகிறது. “ஹாய், கொஞ்சம் கவனமாகப் போங்கள். என்னால் மெதுவாகத்தான் நகர முடியும்” என்று நத்தை எச்சரிக்கிறது.\nஎங்கு போனாலும் அங்கே வாழ்க்கை நுரைத்துக் கொப்பளிக்கிறது. உங்களை வெவ்வேறு விதமான அழகு வரவேற்கிறது. சூரிய ஒளி மேலிருந்து சுடர்கிறது. புராதனத்துக்கும் புராதனமான கடல்களிலிருந்து சில்லென்ற காற்று வீசுகிறது. காற்றே இசையாக உள்ளது. அனைத்துப் பறவைகளும் நமக்காகவே பாடிக்கொண்டிருக்கின்றன. அத்துணை அழகு, சந்தோஷம், அற்புதத்தை நாம் எங்கும் காண்கிறோம்.\nவாழ்வு என்று அழைக்கப்படும் இந்தச் சந்தோஷ யாத்திரை மற்றும் அணிவகுப்பில் நீங்கள் போய்க்கொண்டே இருக்கிறீர்கள். இது அத்தனையையும் உங்கள் நேசத்துக்குரியவருடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள முடியும். இந்த வகையான பகிர்வில், நண்பர்களாகவும், மலர்களாகவும், பறவைகளாகவும், தென்றலாகவும், பனித்துளிகளாகவும், கண்ணீர் துளிகளாகவும் உங்களைக் கவரும் எல்லாவற்றிலும் நேசத்தின் வெண்சாமரம் வீசும் சுயமே பிரதிபலிக்கிறது.\nகுழப்பங்கள், நம்பிக்கையின்மையின் மேகங்களைத் தாண்டி மிதக்கக்கூடிய மந்திரக் கம்பளியைத் தந்து தன் உறுதிமொழியால் தழுவுவதும் முத்துக்குளிக்கச் செய்வதும் ஆன்மாவுக்கு மிக விருப்பமான புல்வெளிப்பாதை கொண்ட பூர்விக நிலத்தைக் கண்டடையச் செய்வதும்தான் வாழ்க்கை. அதை அனுபவிக்கும் வேளையில், “ நான் என்னை அனுபவம் கொள்கிறேன்; நான் நேசத்தை அனுபவிக்கிறேன்; நான் எனது மெய்யான உயிரிருப்பின் மகத்தான சுதந்திரத்தை அனுபவிக்கிறேன்” என்று சொல்லிக்கொள்ள முடியும்.\nநீங்கள் ரோஜாவை நேசிக்கும்போது, அதனுடன் எந்த பிரத்யேக ஒப்பந்தமும் இட்டுக் கொள்வதில்லை. “ ஏ, ரோஜாவே, நாளை இதே நேரத்துக்கு வந்து, மீண்டும் உன்னை முத்தமிடுவேன்.” என்று சொல்ல முடியாது.\nஇல்லை. அப்படி உங்களால் ஒப்பந்தம் போட முடியாது. இயற்கை, மனிதர்களுடனான அனைத்து நேசப் பகிர்வுகளும், நம்மைக் கடந்துபோகும் எண்ணங்களும் தற்செயலானதும் ஆற்றொழுக்கானதுமே. கெட்டிப்படுத்தப்பட்ட வடிவங்களில் நாம் நமது உறவுகளை வரையறுக்காமல் இருக்கும்போது அதில் உயிர்ப்பு இருக்கும��.\nநமது பல்கலைக்கழகங்களில் ஒன்றைக் கற்றுக்கொடுக்க நாம் மறந்துவிட்டோம். மதிப்பீடுகளையும் பாராட்டுவதற்கான நுண்ணுணர்வை மக்களிடம் வளர்ப்பதற்கும் கற்றுக்கொடுக்கவேயில்லை. அழகு துலங்கும் இடத்தைப் பார்ப்பதற்கு நமது கண்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவேயில்லை. மிருதுவாக இருப்பதன் மேன்மையை எந்தப் பல்கலைக்கழகம் கற்றுக் கொடுக்கிறது கையால் மிருதுவாகத் தொடுவதன் மதிப்பு, மனதால் மிருதுவாக வருடுவதன் மேன்மை, கண்களால் மிருதுவாகக் காணும் மகத்துவம், மிருதுவான சொற்களால் ஆறுதல் கூறுவதன் அற்புதம் ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு எப்படிக் கற்றுக்கொடுக்கப் போகிறோம்\nவாழ்க்கை முழுவதற்குமான தோழமைத்துவத்தைக் கண்டுபிடிப்பதற்குக் கடவுள் தரும் வரங்களாகத்தான் காதலும் திருமணமும் பார்க்கப்பட வேண்டும். குழந்தைகள், நண்பர்கள், அண்டைவீட்டார், இயற்கை உட்பட எல்லாவற்றையும் பகிர்வதற்கான சிறந்த வாய்ப்பு அது. அப்படியான அர்த்தமுள்ள திருமணத்தில் வாழ்வதற்கு, நாம் நம்மை மறு-பயிற்றுவித்தலுக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான் நம்மிடம் ஆரோக்கியமான நடைமுறைகளும் ஆரோக்கியமான உறவுகளும் நிலவும்.\n(கேரளம் கொண்டாடும் அறிஞர்களில் ஒருவரும் நாராயண குருவின் சீடர் நடராஜ குருவின் மாணவருமான நித்ய சைதன்ய யதி எழுதிய ‘டபுள் லாஸ் டபுள் கெய்ன் இன் தி வொண்டர்லாண்ட் ஆப் கம்பேனியன்ஷிப்’ கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில்: ஷங்கர்)\nLabels: நித்ய சைதன்ய யதி\nஅய்யா, மேலும் சில பகுதிகளை மொழி பெயர்க்கலாமே\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ��ண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nபுவியரசு நேர்காணல் தாஸ்தாயெவ்ஸ்கி கொடுத்த ஞானம் அத...\nகாலியாக இருப்பதன் பெறுமானம் - நித்ய சைதன்ய யதி\nகாதலர் நேசிக்கப்படுபவரும்தான் - நித்ய சைதன்ய யதி\nமனம் மனம் மனம் முயல் முயல் முயல்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/07150018/1014386/TamilNadu-Erode-Temple-festival.vpf", "date_download": "2019-09-17T19:49:36Z", "digest": "sha1:C3ZWIQIWIE76QPSYA4QUGQ25XNFQFYSJ", "length": 4090, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "பண்ணாரியம்மன் கோயிலில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபண்ணாரியம்மன் கோயிலில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nஅமாவாசையை முன்னிட்டு, சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரிஅம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.\nஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். கோயில் முன்புள்ள குண்டத்தில் உப்பு, மிளகு தூவி தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். பொதுசுகாதாரத்துறை சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/old-evergreen-memories-of-a-village-man", "date_download": "2019-09-17T19:47:12Z", "digest": "sha1:5423GB7ZG33IJ32CFPBSI33OVHN4TG6E", "length": 12183, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "திரளியா அப்பத்தாவும் ஓசி பணியாரமும்! #MyVikatan | Old evergreen memories of a village man", "raw_content": "\nதிரளியா அப்பத்தாவும் ஓசி பணியாரமும்\nஅதிகாலையிலேயே அடுப்பு கனகனன்னு எரியும். அடுப்பு எரிக்க அப்பத்தா ஊதும் ஊதுகுழாய் ஓசை, குடிசைக்கு வெளியிலையும் கேக்கும்.\nகாலைல நாலு மணிக்கே அடுப்பு எரியுதுன்னா, அது எங்க திரளியா அப்பத்தா வீடுதான்.\nமாடக்குளம் மேலத்தெருவுல ரோட்டு மேல இருக்கும் எங்க அப்பத்தாவின் குடிசை. அதிகாலையிலேயே அடுப்பு கனகனன்னு எரியும். அடுப்பு எரிக்க அப்பத்தா ஊதும் ஊதுகுழாய் ஓசை குடிசைக்கு வெளியிலையும் கேக்கும்.\nமுற்றிலும் புகை சூழ்ந்து கருப்பாகிப்போன ஓலைகளால் ஆன குடிசை அது.\nநல்லா குனிஞ்சுதான் உள்ள போகணும். அதிகாலை குளிருக்கு அப்பத்தா குடிசை சொர்க்கமா இருக்கும்.\nஎனக்குத் தெருஞ்சு, ரவிக்கை இல்லாம ஒரு பச்சை கலர் நூல் சேலைய சுத்திக்கிட்டு அடுப்பு பக்கத்துலயே உக்காந்திருக்கும் அப்பத்தா.\nமண் சுவர் குடிசை அது. ஒரு பக்க சுவருல நாலு ஆணி இருக்கும். ஒண்ணுல முருகன் சாமி காலண்டர் அட்டை தொங்கிட்டு இருக்கும்\nரெண்டு சாமி போட்டா இருக்கும். புகை மண்டிப்போய் காய்ந்து உதிர்ந்துபோகக் காத்திருக்கும் பழைய பூ மாலைகள் இருக்கும்.\nஒரு ஆனியில மஞ்சப் பை ரெண்டுமூணு தொங்கிட்டு இருக்கும்.\nஒரு மூலையில மண் சட்டிகளும் மரக் கூடைகளும் இருக்கும். கூடவே நாலு ஈயப் பாத்திரமும். அவ்ளோதான் அந்த வீட்டுக்குள்ள நான் பார்த்தது.\nகுனிஞ்சு போற கூரையின் தலையில கூரைப் பூ சொருகி இருக்கும். அது ஒவ்வொரு தடவையும் தலையில தட்டும்.\nவீட்டுக்குள்ளயே கொல்லைப்புறம் இருக்கும். அங்க சுத்தி... தட்டி அடைச்சி, ஒரு கழிப்பிடம் இருக்கும்.\nகுளிக்க சிறுநீர் கழிக்க. அவ்ளோதான். அத ஒட்டி ஒரு கொய்யா மரம் இருக்கும்.\nஒருதரம் மட்டும்தான் நான் அங்கிட்டு போயிருக்கேன்.\nமத்தபடி எப்பவும் அப்பத்தாவின் அடுப்புகிட்ட இருக்கிற மிஞ்சி இருக்கும் கருப்பட்டி பால் சட்டி கிட்டத்தான், சேவல் கூவும் நேரமும் நான் அங்க இருக்கும் நேரமும் ஒண்ணா இருக்கும்.\nஒத்தரூவா கொண்டுக்கிட்டு போய்டுவேன். வேற எதுக்கு\nஅது, திங்கத் திங்க தேன்.\nசுடச்சுட அப்பத்தா சுடும் அந்த கருப்பட்டிப் பணியாரம் இருக்கே... செமையா இருக்கும்.\nஉள்ள போனதும் அப்��த்தா கேக்குற மொதோ கேள்வி, ஏலேய் கருவாயா, பல்லு விலக்குநியாடா தான்...\nநான் பதிலே சொல்றதில்ல. எப்பவும் அதுவும் திரும்ப கேக்குறதும் இல்ல.\nமுதல் ஆளா நான் போய்ட்டதுனால, எனக்கு அங்க அடுப்பெறிக்கிற வேலைய குடுக்கும் அப்பத்தா.\nஅது, மாவு கலக்கும். இல்ல... கருப்பட்டி காச்சும். நான் அடுப்புக்கு வெளில எரிஞ்சு வர்ற குச்சிய அடுப்புக்குள்ள தள்ளிவிடணும். அதான் நம்ம வேல.\nகொஞ்ச நேரத்துல வயலுக்குப் போறவங்க, நைட்டு பூராம் வயல்ல இருந்து காவ காத்துட்டு வர்றவங்க, மொதோ பஸ்ஸுக்கு போறவங்கன்னு நிறைய பேர் பணியாரம் வாங்க வந்திடுவாங்க.\nஅப்பத்தா பணியாரம் சுட்டு விக்க ஆரமிக்கும். இப்போ நம்ம வேல என்னன்னா...\nஅப்பத்தா, கருகிப்போய், பிஞ்சுபோய் வர்ற பணியாரத்த எல்லாம் விக்காம ஒரு தட்டுல போட்டுடும்.\nஅத எடுத்து, மிஞ்சி இருக்கிற கருப்பட்டி பால்ல தொட்டுத்தொட்டு திங்குறதுதான்.\nஇது, ஏழு மணி வரை தொடரும். அப்புறம், அப்பத்தா நான் கிளம்புறேன். பள்ளிகோடத்துக்கு போகணும்னு சொன்னதும்\nஅப்பத்தா கேக்கும், ஏண்டா பணியாரம் வாங்கலயான்னு.\nவேணாம் அப்பத்தான்னு சொன்னதும், ஏண்டா ஓசி பணியாரமே வயிறு நிரஞ்சுருச்சான்னு சொல்லி பொக்கைவாய காட்டி சிரிக்கும்.\nநானும் வெட்கப்பட்டுக்கிட்டே ஆமாத்தான்னு சொல்லிட்டு ஓடிருவேன்.\nநாளைக்கும், விடிஞ்சதும் வாடான்னு அப்பாத்தா சொல்றது காத்துல மெதுவா கேக்கும். ரெண்டு சந்து தாண்டி ஓடுற எனக்கு...\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/4-Apr/mele-a12.shtml", "date_download": "2019-09-17T19:58:57Z", "digest": "sha1:6MFNWKA64WB6Z4BVPN3RFYY5XBXG2IMC", "length": 39539, "nlines": 68, "source_domain": "www9.wsws.org", "title": "ஜோன் லூக் மெலோன்சோன் குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரைக்கு வாசகர் ஒருவர் இட்ட ஒரு பின்னூட்டத்திற்கான பதில்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஜோன் லூக் மெலோன்சோன் குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரைக்கு வாசகர் ஒருவர் இட்ட ஒரு பின்னூட்டத்திற்கான பதில்\n”பிரான்சின் ஜனாதிபதி வேட்பாளரான மெலோன்சோன் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர அழைப்புவிடுக்கிறார்” என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரையில் பின்வரும் பின்னூட்டம் பதிவானது. அதனைத் தொடர்ந்து அதற்கான அலெக்ஸ் லான்ரியர் இன் பதில் இடப்பட்டிருக்கிறது.\nஇந்தக் கட்டுரை பிழையான அறிக்கைகளாலும் பொய்யான தகவல்களாலும் நிரம்பியுள்ளது. முதலில் என் நேர்த்தியில்லாத ஆங்கிலத்திற்கு என்னை மன்னிக்கவும்.\n“வெளிநாடுகளிலான முக்கிய போர்களுக்கு பிரெஞ்சு இராணுவத்தை தயாரிப்பு செய்வதற்காக” அவர் [மெலோன்சோன்] “கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர விரும்புகிறார்”.\n>>>முற்றிலும் தவறு. தாம் சேவை செய்யப்போவது இராணுவமா, போலிசா, தீயணைப்பு படையா அல்லது குடிமைப் பாதுகாப்பு படையா என்பதை மக்கள் தெரிவு செய்து கொள்ள முடியும். ஒரு தலைமுறையை போர்களில் போரிடுவதற்காய் தயாரிப்பு செய்வதல்ல விடயம். அது பிரெஞ்சு இராணுவத்தின் பணியாகும்.\n--- “ ‘தேசிய காவற்படை’ என்ற முதலில் நவ-பாசிச தேசிய முன்னணியால் முன்மொழியப்பட்ட ஒரு அலகுக்குள் அவர்களுக்கு கட்டாய இராணுவ சேவையை அளிப்பதற்கு அவர் ஆலோசனையளிக்கிறார்.”\n>>> எப்படி நீங்கள் இத்தனை தவறாக இருக்க முடியும்: Garde Nationale\n--- “உண்மையில், மெலோன்சோன் ஒரு இராணுவவாத, தேசியவாத மற்றும் தொழிலாளர்-விரோத கொள்கைக்கு தயாரிப்பு செய்கிறார்.”\n>>> அச்சுறுத்தலுக்குள்ளாகி வரும் கிழக்கத்திய எல்லைகள் குறித்த பேச்சுவார்த்தைகளுடன் ஐரோப்பாவில் போர்களை தடுப்பதற்கான இராஜதந்திரரீதியான உச்சிமாநாடுகளையே மெலோன்சோன் விரும்புகிறார். நேட்டோவில் இருந்து விலகுவதற்கும், 75 சதவீத ரஷ்ய இராணுவக் கட்டமைப்புகளுக்கு ஒரு பொறுப்பற்ற அச்சுறுத்தலாக இருந்து, ஐரோப்பாவில் நாம் விரும்பாத அல்லது நமக்கு அவசியமில்லாத பதட்டங்களை தூண்டுவதாய் இருக்கின்ற ஐரோப்பாவிலான அமெரிக்க படைகளின் “பாலிஸ்டிக் நிலைநிறுத்த”த்தை தடைசெய்வதற்குமே அவர் விரும்புகிறார்.\n---- “மெலோன்சோன் தனது போர்-ஆதரவுக் கொள்கைகளை மறைப்பதற்கு அவற்றுக்கு ஒரு “தீவிரவாத” மறைப்பை வழங்கப் பார்க்கிறார்”.\n>>> எந்த போர்-ஆதரவுக்கொள்கைகளைக் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள் இது விடயத்தில் நீங்கள் என்ன கண்டுபிடித்தீர்கள் என்று காண நானுமே ஆவலாய் தான் இருக்கிறேன். அவை அவரது கொள்கைகளுக்கு நேரெதிரானவையாகும். மெலோன்சோன் “ஐரோப்பிய இராணுவம்” ஒன்றிற்கு எதிராய் இருப்பதற்குக் காரணமே அவர் போருக்கு எதிரானவர் என்பதால் தான். ஒரு பெரிய-அளவிலான மோதலைத் தவிர்ப்பதற்காக கிழக்கு ஐரோப்பிய எல்லைகள் தொடர்பான மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அமெரிக்கா ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தன்னுடைய படைநிறுத்தங்களைக் கொண்டு செய்யக் கூடிய கிறுக்குத்தனமான சூழ்ச்சிகளால் தூண்டிவிடப்படக்கூடிய மோதல்களில் ஐரோப்பா பங்குபெறுவதை அவர் விரும்பவில்லை.\n--- “இது பிற்போக்குத்தனமான பிரெஞ்சு தேசியவாதத்தை கிளறி விட மட்டுமே செய்கிறது.”\n>>>”தேசியவாதத்தையும் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான விருப்பத்தையும் குழப்பாதீர்கள். தேசப்பற்றையும் தேசியவாதத்தையும் போட்டுக் குழப்பாதீர்கள்.”\n----”இப்போது அவர் கருத்துக்கணிப்புகளில் மேலெழுகின்ற நிலையில், மெலோன்சோன், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் அச்சுறுத்தல்களை ஆதரித்து ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பேரழிவுகரமான உலகப் போருக்கு அடித்தளம் அமைக்கின்ற [இமானுவேல்] மக்ரோன் போன்றவர்களின் பின்னால் தன்னை அணிநிறுத்திக் கொள்கிறார்.”\n>>> அவர் நேட்டோவை விட்டு விலக விரும்புவதோடு ரஷ்யாவுக்கு எதிரான மிரட்டல்கள் உலகத்திற்கு பயங்கர ஆபத்தானவை என்றும் அது போரில் சென்று முடியும் என்றும் கூறுகிறார்.\nஊர்ஜிதமற்ற கூற்றுகள் நிரம்பிய கட்டுரைகளை, இந்த ஒன்று முழு அபத்தமானது, எழுதுவதை நீங்கள் நிறுத்துவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.\nகட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர பிரெஞ்சு அரசியல்வாதி ஜோன்-லூக் மெலோன்சோன் அழைப்பதை மேற்கோளிட்டு, போரின் அபாயம் குறித்தும் ஒரு போர்-ஆதரவு வேட்பாளராக மெலோன்சோனின் பாத்திரம் குறித்தும் எச்சரிக்கின்ற உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) கட்டுரை மீது இந்த வாசகர் இரண்டு அடிப்படை விமர்சனங்களை முன் வைக்கிறார்.\nமுதலாவதாய், மெலோன்சோன் போருக்கு எதிரானவர் என இந்த விமர்சகர் திட்டவட்டம் செய்கிறார். இரண்டாவதாய், பிற்போக்குவாதியாக மெலோன்சோன் மீது WSWS வைக்கும் விமர்சனங்களுக்கு, அவரது தேர்தல் வேலைத்திட்டத்தின் உள்பக்கங்களில் பட்டியலிடப்பட்டிருக்கும் வெளிப்படையான “தீவிரமயப்பட்ட” கோரிக்கைகளை இவர் எதிராக நிறுத்துகிறார்.\nஇந்த விமர்சனங்கள், தொழிலாள வர்க்கத்திற்கு முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகளை எழுப்புகின்றன, ஆயினும் அவை அடிப்படையாக பிழையானவை, மெலோன்சோன் குறித்த WSWS இன் மதிப்பீடுகள் சரியானவை ஆகும்.\nமுதல் விடயம், மெலோன்சோன் ஒரு போர்-ஆதரவு அரசியல்வாதியாக சாதனை படைத்துள்ளார், சில போர்கள் மீது அவர் வைத்த விமர்சனங்கள் பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கின்ற அடிப்படையிலேயே அமைந்தவை ஆகும். 2011 இல் லிபியா மீதான நேட்டோவின் போரை அவர் ஊக்குவித்தார், இதை அச்சமயத்தில் WSWS ஆவணப்படுத்தியிருக்கிறது, நேட்டோ நடத்தும் போர் ஒரு ஜனநாயகப் புரட்சிக்கு உதவிசெய்கின்ற ஒரு மனிதாபிமானப் போராகும் என்ற உத்தியோகபூர்வ பொய்களை பிரதிபலித்து அவர் அதை நியாயப்படுத்தினார். ஐயத்திற்கு இடமின்றி “லிபியாவில் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாய்” தான் இருப்பதை அறிவித்த அவர் கூறினார்: “புரட்சி அழிக்கப்படுவதை தடுக்க நாம் கொடுங்கோலனின் பிடியை உடைத்தாக வேண்டும்.”\nஉக்ரேனில் 2014 இல் நடந்த நேட்டோவின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு பின்னர் அவர் சிரியப் போரை விமர்சனம் செய்தார், காரணம் அந்த இரண்டு நாடுகளிலும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-ஜேர்மன் கூட்டு மோதலானது, ஜேர்மனி மீண்டும் இராணுவமயமாவதற்கும் ஐரோப்பாவெங்கிலுமான —பிரான்ஸுக்கு எதிரான என்பதும் இதில் உள்ளடங்கும்— தனது மேலாதிக்கத்தை திட்டவட்டம் செய்வதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கியது. அதன்பின் அவர் பிஸ்மார்க்கின் ஹேர்ரிங் (Le Hareng de Bismarck) என்ற ஒரு வசைமிக்க, தேசியவாத புத்தகத்தை 2015 இல் வெளியிட்டார். அந்த புத்தகம் கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கம் குறித்து எச்சரித்ததோடு ஒரு தேசிய இனமாக ஜேர்மனியர்கள் இப்போது பிரெஞ்சு மக்களை விடவும் அதிக குண்டானவர்களாக, குறைவாய் உழைப்பவர்களாக ஆகி விட்டிருந்தார்கள் என்று காட்டுகின்ற நோக்குடனான புள்ளிவிவரத்தையும் மேற்க��ளிட்டார். இப்போது, அவர் மீண்டும் ஒரு ஜேர்மன்-ஆதரவு ரஷ்ய-எதிர்ப்பு நிலைப்பாட்டுக்காய் திரும்புவதாய் தெரிகிறது.\nஅவரது போர்-ஆதரவு நிலைப்பாடுகள் தற்செயலானவை அல்ல; அவை சோசலிஸ்ட் கட்சியிலான அவரது பல-தசாப்த கால அங்கத்துவம் மற்றும் ஆதரவில் இருந்து பிறப்பவை ஆகும். PS இன் ஸ்தாபகர் பிரான்சுவா மித்திரோனின் கீழ், அவர் ஈராக்கிலான வளைகுடாப் போரை சற்று விமர்சித்தார். பிரான்சில் போர்-எதிர்ப்பு மனோநிலையை மித்திரோன் கைப்புரட்டு செய்கின்ற வரம்புகளுக்குள்ளாகவே இந்த விமர்சனம் மிகவும்கட்டுப்பட்டு இருந்தது, ஆனால், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அதன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் கொண்டுள்ள உறவுகளில் குறுக்கிட அதற்கு நோக்கம் இருக்கவில்லை. போர் மீதான அவரது விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளுமாறு ஒருசமயத்தில் மித்திரோன் அவரிடம் திரைமறைவில் கூறிவிட்ட பின்னர், மெலோன்சோன் அதற்கு கீழ்ப்படிந்தார்.\nஇன்று, முன்னணி ஜனாதிபதி வேட்பாளரான இமானுவேல் மக்ரோன் முன்எதிர்பார்க்கின்ற “பெரும் போர்களின்” காலகட்டத்திற்கு தயாரிப்பு செய்வதற்காகவோ அல்லது ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் முன்கணிக்கிற ரஷ்யாவுடனான “முழு அளவிலான போர்” அபாயத்திற்கு தயாரிப்பு செய்வதற்காகவோ இளைஞர்களை கட்டாய இராணுவ சேவையில் ஈடுபடுத்தும் அதிகாரத்தை மெலோன்சோன் இராணுவத்திற்கு வழங்கினார் என்றால், அடுத்ததாய் அவர் என்ன செய்வார் “மூலோபாயம் தான் உத்தரவிடுகிறதே தவிர, நிதிநிலை அல்ல” என்று மெலோன்சோன் அறிவிக்கிறார். இராணுவ மூலோபாயம் உத்தரவிடுகிறதென்றால், கட்டாய இராணுவச் சேவை பெற்ற இளைஞர்களை போருக்கு அனுப்புவதில் கணிப்பிடமுடியாத பில்லியன் கணக்கான யூரோக்கள் செலவிடப்படும் என்று சொல்வதாகத் தானே பொருள்.\nஉண்மைதான், வாசகர் சுட்டிக் காட்டுவதைப் போல, இந்த கட்டாய இராணுவ சேவையானது இராணுவமா, போலிசா, குடிமைப் பாதுகாப்பா என்று தெரிவு செய்து கொள்ள இளைஞர்களை அனுமதிக்கிறது என்று தான் மெலோன்சோனின் பிரச்சாரம் கூறுகிறது. அவரது வேலைத்திட்டத்தில் நேட்டோவை விட்டு விலகுவது, ஊதியங்களை அதிகரிப்பது, ஓய்வுபெறும் வயதைக் குறைப்பது, இத்யாதிகள் உள்ளிட்ட வாக்குறுதிகளின் ஒரு நெடிய பட்டியலும் கூடத் தான் இருக்கிறது. அப்பட்டமாய் சொல்வதென்றால், இத்தகைய வாக்குறுதிகள், வெற்று வாய்வீச்சின் ஒரு நெடிய மற்றும் பிற்போக்குத்தனமான வழக்கத்தில் இருந்து வருபவையாகும்.\nமெலோன்சோனின் வேலைத்திட்டம் மக்களுக்கு இவ்வளவு வாக்குறுதிகள் அளிக்கும்போது, உடலுழைப்புத் தொழிலாளர்களில் 44 சதவீதம் பேர் ஏன் நவ-பாசிச FNக்கு வாக்களிக்க திட்டமிடுகிறார்கள் PS சிதறுவது ஏன் ஏனென்றால் 1972 முதலாகவே, PSம் அதன் கூட்டாளிகளும் பதவிகளுக்கு போட்டியிடுகின்ற ஒவ்வொரு தடவையுமே, தாராளமாக இதுபோன்ற வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அவர்களிடம் இருந்து கேட்டு தொழிலாளர்களுக்கு காதுபுளித்து விட்டது. ஒவ்வொரு முறையும் அவர்கள் அதிகாரத்திற்கு வரும்போதும், இந்த வாக்குறுதிகள் அனைத்துமே பொய்களாய் நிரூபணமாகியிருக்கின்றன. PS வணிக-ஆதரவு, போர்-ஆதரவுக் கொள்கைகளைப் பின்பற்றியது. இப்போதைய PS ஜனாதிபதி ஹாலண்டின் கீழான சிக்கன நடவடிக்கை மற்றும் அவசரகாலநிலைக்கு பின்னர், தொழிலாளர்கள் இந்த வாய்வீச்சைக் கண்டு வெறுப்படைந்து போயுள்ளனர்.\n1972 இல் அப்போது ஒரு வருடம் பூர்த்தியான சோசலிஸ்ட் கட்சிக்கும் (PS) ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (PCF) இடையில் கையெழுத்திடப்பட்ட பொது வேலைத்திட்டமே (Programme Commun) இதன் மூல வடிவம் ஆகும். அரசு அதிகாரத்திலும் கல்வியறிஞர்களிலும் இருந்த ஏகாதிபத்திய ஆதரவு பிரிவுகளுக்காக —இதில் பலரது மூலங்கள் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சி வரை செல்கிறது— பேசுகின்ற ஒரு கட்சியாக இருந்த PSக்கு ஒரு போலியான, சோசலிச மேற்பூச்சைக் கொடுப்பதே இந்தக் கூட்டணியின் நோக்கமாய் இருந்தது. அப்போதிருந்த சோவியத் ஆட்சியின் முன்னணி பிரெஞ்சு கூட்டாளியான PCF உடன் PS கூட்டணி வைத்துவிட்டால், அதன் அர்த்தம் PS ஒரு சோசலிச அமைப்பாகத் தான் இருந்தாக வேண்டுமா\nஇது ஒரு வரலாற்று மோசடியாகும். 1968 பொது வேலைநிறுத்தம் போன்ற பிரான்சிலான புரட்சிகரப் போராட்டங்களை, தொடர்ந்து காட்டிக்கொடுத்து வந்திருக்கின்ற PCF, 1917 ரஷ்ய புரட்சியின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக ஸ்ராலினிசத்தையும் தேசியவாதத்தையுமே பிரதிநிதித்துவம் செய்தது. இந்த போலியான அடையாளப்படுத்தலானது மாஸ்கோ விசாரணைகளது இழிபுகழ் பெற்ற பொய்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. லியோன் ட்ரொட்ஸ்கியும் அப்போது ஜோசப் ஸ்ராலினால் கொல்லப்பட்ட 1917 புரட்சியின் அத்தனை சர்வதேச தலைவர்களுமே எதிர்ப்புரட்சிகரவாதிகள் அல்லது பாசிச ஏஜெண்டுகள், ஸ்ராலினும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய PCF இன் தலைமையில் இருந்த அவரது கூட்டாளிகளும் மட்டுமே புரட்சியாளர்கள் என்பதாய் பரந்த தொழிலாளர்களிடம் சொல்லப்பட்டது.\nதேசியமயமாக்கங்கள், வேலைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவது —இவையெல்லாம் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சி இல்லாமல்— ஆகியவையும் மோசடி வாக்குறுதிகளாகவே நிரூபணமாயின. ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து, முதலாளித்துவத்தை மீட்சி செய்வதை PCF ஆதரித்தது மட்டுமல்ல, அதிகாரத்துக்கு வந்த சிறிதுகாலத்திலேயே PS தனது வாக்குறுதிகளை ஆரவாரமில்லாமல் கைவிட்டு விட்டது. 1982 இல் மித்திரோன் தனது “சிக்கன நடவடிக்கை திருப்ப”த்தை தொடங்கியது முதலாக, அதாவது அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆண்டின் பின் தொடங்கி, பல தசாப்தங்களாய் PS சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவான ஒரு கட்சியாகவே தன்னை நிரூபணம் செய்திருக்கிறது.\nமெலோன்சோனுமே கூட லம்பேர் வாத OCI இல் (சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு- PS-PCF கூட்டணி, ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை உருவாக்கும் என்பதான போலியான, தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் இது ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து முறித்துக் கொண்டது) சிறிதுகாலம் உறுப்பினராக இருந்ததற்குப் பின்னர் 1976 இல் PS இல் இணைந்தார். ஒரு PS செனட்டராக தன் அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டு வலது திசையில் வெகுதூரம் நகர்ந்தார். ஆயினும், 1970களது பிரெஞ்சு குட்டி-முதலாளித்துவ ”இடது”களது வாய்வீச்சுக் கொடையை அவர் தக்கவைத்துக் கொண்டிருந்தார்.\nஇந்தக் காரணத்தால் தான், அவர் 2009 இல் PS ஐ விட்டு விலகிய பின்னரும் கூட, அந்த பொது வேலைத்திட்டத்தின் பாணியிலான வாக்குறுதிகள் நிரம்பிய வேலைத்திட்டங்களை அவர் இப்போதும் விநியோகிக்க முடிந்தது, அந்த வாக்குறுதிகளை மெலோன்சோன் உட்பட அரசியல் ஸ்தாபகத்தில் உள்ள எவருமே அத்தனை முக்கியமானதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆயினும், வெறுமையான, மேலோட்டமான வாக்குறுதிகளைக் கொண்டு PS இன் மீது அவர் பிரமைகளை தூண்டினாலும் கூட, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் அவசியங்களின் பின்னால் தான் அவர் தன்னை பிழையின்றி நிறுத்திக் கொள்கிறார்.\nஇதற்கான ஒரு உதாரணம் தான் வாசகர் குழப்பத்துடன் குறிப்பிட்டுக் காட்டுகின்ற தேசியக் காவற்படைக்கான மெலோன்சோனின் ஆதரவு. இது 1789 பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட நகரக் குடிமக்கள் காவற்படையின் ஒரு வகை என்பதுபோன்று சுட்டிக்காட்டுகின்ற ஒரு விக்கிபீடியா இணைப்பை வாசகர் இணைத்திருக்கிறார். ஆனால் அந்த தேசியக் காவற்படை என்பது 1871 மற்றும் பாரிஸ் கம்யூன் படுகொலைக்குப் பின்னர் கலைக்கப்பட்டு விட்டது, அதன் தேசியக் காவற்படை அலகு பிரெஞ்சு இராணுவத்தினால் நசுக்கி அழிக்கப்பட்டது. ஆனால் இப்போதைய தேசிய காவற்படையின் குணாம்சம் அதுவன்று. WSWS குறிப்பிட்டதைப் போன்று, இது சென்ற ஆண்டில் ஹாலண்டால் உருவாக்கப்பட்ட ஒரு துணை-இராணுவ பாதுகாப்பு அலகாகும், இது உருவாக்கப்பட வேண்டுமென FN கோரி வந்திருந்தது.\nகுறிப்பாக, தொழிலாளர்கள் பொதுஜனவாக்கெடுப்பில் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக பெருவாரியாக அளித்த முடிவை கழுத்துநெரித்து விட்டு அவர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளைத் திணித்த, அவரது கிரேக்க கூட்டாளியான சிரிசாவின் அரசாங்கத்தை மெலோன்சோன் உச்சிமோந்து பாராட்டியதற்குப் பின்னர், அவர் பாதுகாக்கின்ற வர்க்க நலன்கள் என்னவென்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அவர் வரலாற்றுப் பொய்மைப்படுத்தலை கொண்டு விளையாடுகின்ற, தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஏமாற்றி கழுத்துநெரிப்பதற்காக தேசியவாதத்திற்கு விண்ணப்பம் செய்கின்ற ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியாவார்.\nஆக, நமது விமர்சகர் மெலோன்சோனின் தேசியவாதத்தைப் பாதுகாத்து “தேசப்பற்றையும் தேசியவாதத்தையும் போட்டுக் குழப்பாதீர்கள்” என்று WSWS ஐ எச்சரிக்கை செய்கிறார். மெலோன்சோனை அம்பலப்படுத்துவதை WSWS விட்டுவிட வேண்டும் என்பதாக இது தொனிக்கிறது.\nமெலோன்சோனுக்குக் காட்டும் எதிர்ப்பைக் கைவிடும் எந்த எண்ணமும் WSWSக்கு இல்லை. ட்ரொட்ஸ்கிசத்துக்கும் மெலோன்சோன் போன்ற சக்திகளுக்கும் இடையில் பிரித்து நிற்கின்ற பிளவைத் தெளிவாக்கிக் காட்டுவதன் மூலமாக பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste), சர்வதேசரீதியாக அதன் சகோதரக் கட்சிகள் போன்று தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு மாற்றீட்டை கட்டியெழுப்புவதற்காக அது போராடுகிறது. பிற்போக்குத்தனம் குறைந்ததாய் காட்டுவதற்காக வாசகர் அதனை தேசப்பற்று என்று அழைத்தாலும் அல்லது அழைக்காமல் போனாலும், அவர் கூறிய அவரது சொந்த தேசியவாத நிலைப்பாட்டை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று WSWS ஊக்குவிக்கிறது.\nசோசலிசத்தையும் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு அரசியல் சுயாதீனமான பாத்திரத்தையும் மெலோன்சோன் பகிரங்கமாக நிராகரிப்பதையோ, அல்லது பிரான்சின் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய தேசியவாத அதிவலதுகளின் பாரம்பரியத்தை பாதுகாக்கின்ற பத்திரிகையாளர் எரிக் செமோர் அல்லது அரசியல் மூலோபாயவாதியான பாட்ரிக் பூய்ஸ்சோன் போன்ற வலது-சாரி ஆளுமைகளுடன் அவர் பரவலாய் நட்புறவு பாராட்டுவதையோ இந்த வாசகர் அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார். தெளிவாக இருப்பது என்னவென்றால், வரும்நாட்களில் PS இன் நிலைகுலைவுக்குப் பின்னர் மெலோன்சோன் இடது-சாரி அரசியலுக்காகப் போராடப்போவதில்லை, மாறாக தேசியவாதம் என்ற நஞ்சினை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை வெறுப்பேற்றவும் பிளவுபடுத்தவுமே அவர் முனைகிறார் என்பதற்கான ஒரு தெளிவான அடையாளக்குறியாய் இந்த உறவுகள் அமைந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-09-17T19:49:00Z", "digest": "sha1:TXG7QM3KJSYUBNANU7QHS2BOIJ6LH25S", "length": 1709, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " முதல் முறையா நான் ஓடிப்போன கதை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமுதல் முறையா நான் ஓடிப்போன கதை\nமுதல் முறையா நான் ஓடிப்போன கதை\nஎன்ன கொடுமை..ஓடிப்போனது இல்லாம முதல் முறையா வேறயா.. அப்ப எத்தனை முறை இது நடந்ததுன்னு தோனுமே...அது இப்பவே சொல்லிட்டா எப்படி. பதிவ படிங்க.ஆறு வருஷம் முன்னால லக்னோவுல ஒரு கருத்தரங்குக்கு போலாம்னு அலுவலக தோழிகள் 4 பேர் ஆசைப்பட்டோம். கருத்தரங்குல ஆசை இருக்கோ இல்லையோ ஊர விட்டு தூரமா போய், ஒரு வாரத்துக்கு சுத்தலாம்னு ஆசை தானுங்க. எப்படியோ வீட்ல நச்சி ட்ரெயின் டிக்கட் 25...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/newsdtl.php?newsid=4752", "date_download": "2019-09-17T19:43:46Z", "digest": "sha1:O7GIHKLQLKQC5VGGEMM7TV3R6QQGJT3G", "length": 4956, "nlines": 49, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிங்கப்பூர் வீரரின் உலக சாதனையை முறியடித்த சிவகாசி காளிராஜ்\n சிங்கப்பூர் வீரரின் உலக சாதனையை முறியடித்த சிவகாசி காளிராஜ்\nஉலக அரங்கில், தமிழக வீரர்கள் பல விளையாட்டுகளில் சாதனைகளை முறியடித்துவருகின்றனர். இதன் வரிசையில், இன்னுமொரு உலக சாதனை படைத்துள்ளார், சிவகாசி நடுவப்பட்டியைச் சேர்ந்த காளிராஜ் என்ற இளைஞர். சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் முன்னாள் மாணவர், காளிராஜ், வணிகவியலில் பட்டம் பெற்று, தற்போது சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிவருகிறார்.\nதினமும் உடற்பயிற்சி செய்யும் காளிராஜ், எப்படியாவது உலக சாதனை புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து வைர ரக தண்டால் ( Diamond Pushups) எனப்படும் தண்டாலை 120 முறை எடுத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன் சிங்கப்பூர் வீரர் ரெயின் கியூ கின்லே என்பவர் 82 தண்டால் எடுத்து புரிந்த சாதனையை காளிராஜ் தற்போது முறியடித்துள்ளார். நவம்பர் 30 அன்று சென்னையில் உலக சாதனை அமைப்பின் CEO முன்னிலையில் இச்சாதனை நடைபெற்றது. தொடர்ச்சியாக 120 தண்டாலை எடுத்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இது, Kalam Book of World Records புத்தகத்தில் இடம்பெறுகிறது.\nகாளிராஜ், சிவகாசி நடுவப்பட்டி எனும் சிறிய கிராமத்தில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், நண்பர்களின் ஊக்கத்தால், தினமும் உடற்பயிற்சி செய்யும்போதே நேர அளவை குறித்துக்கொண்டு பயிற்சிசெய்து இச்சாதனைக்காகத் தயாராகியுள்ளார். கல்லூரி நாள்களில் படிப்பில் ஆர்வமில்லாததால், விளையாட்டாகத் தொடங்கிய ஒரு முயற்சி என்கிறார் காளிராஜ்.\nகாளிராஜின் அண்ணன் ராமராஜ் இவ்வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாகத் தெரிவிக்கிறார். இளம் வயதில் உலக சாதனை புரிந்து மேலும் பல சாதனைகளை முறியடிக்கப்போவதாகக் கூறியுள்ளார் காளிராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/36498-28-2", "date_download": "2019-09-17T19:10:51Z", "digest": "sha1:6V5KML4EKU7VNDW7KDLYZPC4XNI6XOAG", "length": 9375, "nlines": 220, "source_domain": "www.keetru.com", "title": "ஆளுநர் அவர்களே, 28 ஆண்டுகள் போதாதா?", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு\nசிறைக்குள்ளே பேரறிவாளன் உறுதியுடன் ந���த்தும் சட்டப் போராட்டங்கள்\n\"என் மகனின் விடுதலை இனி மக்களின் கையில்\" - அற்புதம்மாளின் உறுதி\nஎழுவர் விடுதலையை வென்றெடுக்க மனிதச் சங்கிலி\nசொல் வேறு, செயல் வேறு\nஎழுவர் விடுதலை எப்போது தீரும் ஏக்கம்\nஅரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க\n7 பேர் விடுதலை: அடுத்தக் கட்ட நகர்வுகள் என்ன\nமக்களாட்சி மாண்பினைக் காத்திட எழுவரை உடனே விடுதலை செய்க\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 23 ஜனவரி 2019\nஆளுநர் அவர்களே, 28 ஆண்டுகள் போதாதா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/27804-2015-02-02-05-24-04", "date_download": "2019-09-17T19:09:22Z", "digest": "sha1:G4SBAJCMYIPK2W73W5RJBW4LP6VAYZ56", "length": 30834, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "'ஆராய்ச்சிப் பேரறிஞர்' க.நா.சிவராஜ பிள்ளை!", "raw_content": "\nதமிழ் இருக்கையில் எதைக் கட்டமைக்க நினைக்கிறீர்கள்\nதமிழர்களை, தமிழ்மொழியை இழிவுபடுத்திய பார்ப்பன விஜயேந்திரன்\nஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகுதல் - விதிகள்'\nதமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2015\n'ஆராய்ச்சிப் பேரறிஞர்' க.நா.சிவராஜ பிள்ளை\nதமிழ் இலக்கிய வளர்ச்சியில் வியத்தகு பணிபுரிந்த செம்மல்களுள் முக்கியமானவர் பேராசிரியர் க.நா. சிவராஜபிள்ளை. அவர் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், படைப்பாளர் எனப் பன்முகத் திறமை படைத்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வாழ்ந்து, நாற்பது ஆண்டுகள் தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டாற்றியவர்.\nகுமரி மாவட்டம் வீமநகரி என்னும் கிராமத்தில் நாராயணபிள்ளை – முத்தம்மை வாழ்விணையருக்கு 1879 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். கங்கை கொண்டான் கிராமத்தில் ஆரம்பப் பள்ளி படிப்பை முடித்தார். நாகர்கோவிலில் உயர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். பின்னர், கோட்டாறு ஆங்கில உயர் நிலைப் பள்ளியில் பயின்று மெட்ரிக்குலேசன் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றார். பின்னர், சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பில் தத்துவப் பாடத்தை சிறப்புப் பாடமாகக் கற்று, முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமை உடையவராக விளங்கி, 'நல்மாணவர்' என ஆசிரியர்களால் பாராட்டப்பட்டார்.\nதிருவிதாங்கூர் அரசின் காவல்துறை மேலதிகாரியாக நியமனம் பெற்றார். மேற்கொண்ட தொழிலில் சிறந்து விளங்கிய இவர் நேர்மை தவறாதவர். வெள்ளையர் ஒருவர் காலமான அன்று உண்மைக்கு மாறாகச் செயல்பட மறுத்த சிவராஜபிள்ளை தமது வேலையை உதறித்தள்ளினார். பின்னர், திருவனந்தபுரத்தில் பேராசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்த ‘மனோன்மணீயம்' சுந்தரம்பிள்ளையை தொடர்பு கொண்டார்.\nசிவராஜபிள்ளை 1926 – ஆம் ஆண்டு தமிழ் ‘லெக்சிகன்' பணிக்குச் சென்னை வந்தார். பின்பு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பதிப்பாசிரியராகத் தமிழ்த்துறையில் சேர்ந்தார். 1927 ஆம் ஆண்டு முதுநிலை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். தொடர்ந்து இணைப் பேராசிரியராகவும் பணியாற்றித் தமிழ்த் துறை தலைவரானார். அப்பணிக் காலத்தில் பாடநூல் குழு உறுப்பினர், ‘லெக்சிகன்’ கொளரவ உதவியாளர் எனப் பணியாற்றினார்.\n‘புறநானூற்றின் பழைமை' என்னும் ஆய்வு நூலைத் தமிழில் 1929-ஆம் ஆண்டு வெளியிட்டாh. மேலும், சென்னைப் பல்கலைக் கழகத்தின் மூலம் ஆங்கிலத்தில், ‘தமிழ் நாட்டில் அகத்தியர்’ (Agastya in Tamil Land) என்னும் நூலை 1930 ஆம் ஆண்டும், ‘பண்டைத் த��ிழரின் காலவரிசை' (The Chronology of the Early Tamils) என்னும் ஆய்வு நூலை 1932- ஆம் ஆண்டிலும் வெளியிட்டார். 1934- ஆம் ஆண்டு பணியிலிருந்து ஒய்வு பெற்றார்.\nநாகர்கோவில் தங்கி, ‘ஐனமித்திரன்’ என்னும் தமிழ் இதழை சில காலம் நடத்தினார். அப்பொழுது திருவிதாங்கூர் பல்கலைக் கழகம் உருவானது. இவரது ஆய்வுக்கு திருவிதாங்கூர் அரசு மாத ஊதியம் அளித்து வந்தது. நூல்களைக் கற்பது நூல்களை ஆய்வு செய்வது, கவிதைகள் எழுதுவது என இவரது தமிழ்ப் பணி தொடர்ந்தது.\n'நாஞ்சில் நேசன்' என்னும் தமிழ் வார இதழை நாகர்கோவிலிருந்து நடத்தி வந்தார். அக்காலத்தில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட கொடுமைகள் , அடக்கு முறைகள், லஞ்ச லாவண்யங்கள், ஊழல்கள் முதலியவைகள் குறித்து துணிச்சலுடன் செய்திகளை எழுதி வெளியிட்டார். அதனால், திருவிதாங்கூர் அரசு அடக்குமுறைகளைக் கையாண்டு , இதழ் வெளிவராமல் தடுத்தது. ‘நாஞ்சில் நேசன்' ஒராண்டு மட்டுமே வெளி வந்தது.\nதிருவனந்தபுரம் மன்னர் கல்லூரியில் பேராசிரியராக விளங்கிய ‘மணேன்மணீயம் 'சுந்தரம்பிள்ளை , சிவராஜபிள்ளையை இதழாசிரியர் பணிக்கு அழைத்து, அவர் நடத்தி வந்த 'people’s opinion' ( மக்கள் கருத்து) என்னும் ஆங்கில இதழுக்கு துணை ஆசிரியராகப் பணியமர்த்தினார். இவருக்கு இதழியலில் குருவாக விளங்கியவர் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு, மொழி ஆய்வு எனப் பல்துறையில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார். Malabar Quarterly Review (மலபார் காலாண்டு மீன் பார்வை) என்னும் ஆங்கில இதழைச் சுந்தரனாருடன் இணைந்து நடத்தினார். பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மறைவுக்குப் பின்பும் அந்த இதழை சிவராஜபிள்ளை தொடர்ந்து நடத்தி வந்தார். 1934 ஆம் ஆண்டு மீண்டும் நாகர்கோயிலிருந்து ‘ஐனமித்திரன்' என்றும் அரசியல் சமூக பண்பாட்டு இதழை நடத்தினார். ‘மதம்' என்னும் பொருள் குறித்து சிறந்த கட்டுரை ஒன்றை எழுதிப் பரோடா மன்னரிடம் ஜநூறு ரூபாய் பரிசிலும் பாராட்டும் பெற்றார்.\nதிருவனந்தபுரத்தில் இலக்கியக் கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், 'இந்திய சமூக விருப்பம் - ஒரு மீள் பார்வை' என்னும் பொருளில் ஆங்கிலக் கட்டுரை ஒன்றை வழங்கினார். பின்னர், 'குடிமக்கள் உரிமைச் சங்கம்' நடத்திய மாநாட்டில் 'இன்றைய சூழலில் மக்கள் கடைமையும் அரசின் கடமையும்’ என்னும் தலைப்பில் உரைநிகழ்த்தி அனைவரின் பாராட்டை��ும் பெற்றார்.\nபேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, 'மனோன்மணீயம் 'நூலின் இரண்டாம் பதிப்பை 1922 ஆம் ஆண்டு வெளியிட்டார். இப்பதிப்புக்கு பேராசிரியர் சிவராஜபிள்ளை ஆங்கிலத்தில் ஆய்வு மதிப்புரை எழுதி அளித்தார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தம் பதிப்புரையில் , “ஆய்வு மதிப்புரை எழுதியளித்த சிவராஜபிள்ளைக்கு ஒப்பான கல்வியாளர் தமிழ் நாட்டில் மிகச்சிலரே” என்று பாராட்டிப் புகழ்ந்துரைத்துள்ளார்.\nஇலங்கை யாழ்ப்பாண பொன்னம்பலம் இராமநாதன் கம்பராமாயணத்துக்கு ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரை நூலைச் சீர் செய்து அச்சிட வேண்டி இரண்டு ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் தங்கி அதனைச் சிறப்புறச் செய்து, அந்நூலுக்கு பதிப்புரையும் எழுதினார்.\nதிருவனந்தபுரம் செந்தமிழ்க் கழகத்தில் , 'தமிழ் கவிவாணருக்கு ஒரு விண்ணப்பம்' என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அச்சொற்பொழிவு 'செந்தமிழ்' இதழில் வெளியானது.\n'மேகமாலை' , 'நாஞ்சி வெண்பா' , 'வாழ்க்கை நூல்', 'கம்பராமாயணக் கௌஸ்துபம்' , 'சிறுநூற் தொகை' 'புது ஞானக் கட்டளை' முதலிய கவிதை நூல்களை வெளியிட்டார்.\n'நாஞ்சி வெண்பா' என்னும் கவிதை நூல் நாஞ்சில் நாட்டின் வரலாறு , நாட்டு எல்லை, இயற்கை அழகு, தெய்வங்கள், சாதிகள் , அரசு , ஆறுகள், ஏரிகள், அணைக்கட்டுகள், மக்களின் பழக்க வழக்கங்கள், நாணயங்கள் , விளையாட்டுகள், விழாக்கள், ஆசிரியர்கள் , பண்பாடு ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.\n‘வாழ்க்கை நூல்' – இந்நூலில் , பொதுவியல் , இல்லொழுக்கவியல், தன்னொழுக்கவியல், சமுதாய ஒழுக்கவியல் , இயற்கையியல் ஒழியியல் என ஆறு இயல்களை உடையது. இந்நூல் இதுவரை அச்சில் வெளிவரவில்லை.\nநாட்டுப்பாடல்கள் என்னும் தலைப்பில் , நாட்டுப்பற்று, சுதந்திர வேட்கை, சாதி வெறி, பெண்ணுரிமை முதலிய 26 தலைப்புகளில் பாடல்கள் எழுதியுள்ளார்.\nபேராசிரியர் சிவராஜபிள்ளையால் எழுதப்பட்ட 'The Derivation of the words Tamil' என்றும் ஆங்கில ஆய்வுக் கட்டுரையை சென்னைப் பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.\nமேலும், “மொழிகள் மற்றும் நாடுகளின் பெயர்கள் பெரும்பாலும் அந்த மொழிகளைப் பேசுகிற அல்லது அங்கு வாழ்ந்த மக்கள் அல்லது இனங்களின் பெயர்களிலிருந்தே தோன்றியுள்ளன. உலக நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பல எடுத்துக் காட்டுகள் இதற்கு ஆதராவாக உள்ளன. ஒரு மொழிப்பெயர் , நாட்டு இனப்பெயருக்கு காலத்தால் முந்தித் தோன்றியிருக்க வழியில்லை ; காரணம் ஒரு நாட்டின் வாழ்வில் எழுதும் கலையும் இலக்கியமும் பிறந்த பின்னரே மொழி முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ் மொழியைப் பொறுத்த வரையிலும் சங்கப்புலவர்கள், தமிழ் எனும் சொல் முதன் முதலாக மக்களையும் அவர்கள் நாட்டையும் குறிப்பிடுவதாகவே கொண்டுள்ளனர். தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து போன்ற கூற்றுகள், தமிழினஞ் சார்ந்த போர் வீரர்களைக் குறிப்பதெனில் , 'வையக வரைப்பில் தமிழகங்கேட்ப' போன்ற கூற்றுகள், தமிழர் வாழும் நாடாகக் குறித்து நிற்கின்றன. இவற்றால் 'தமிழ்' ஒரு இனப்பெயர் என்பது அது ஒரு மொழிப் பெயர் என்பதை விடக் காலப்பழமையானது என்று முடிவு கட்டமுடிகிறது. ” –என்று தமது ஆய்வுரையில் தெளிவுப்படுத்தி உள்ளார்.\nஉரைத்திறன் திறனாய்வுக்கும் வழிவகுக்க வேண்டும் என்ற கருத்தில் உரை காண முற்பட்ட முன்னோடிகளில் முதலிடத்தைப் பெறுபவர் சிவராஜபிள்ளை என்பது பதிப்பாசிரியர் மெய்யப்பன் கருத்து. அறிவியல் ஆய்வுமுறை இன்மையாலே பிறமொழிகள் அளவுக்குத் தமிழாய்வு சிறந்து விளங்கவில்லை என்பது சிவராஜபிள்ளையின் ஆதங்கம் \n“ 'சில தமிழ்ச்சொல்' ஆராய்ச்சி மூலம் சிவராஜபிள்ளை எழுபத்தொன்பது சொற்கள் குறித்து நுண்ணிய ஆராய்ச்சிக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இச்சொல்லாராய்ச்சியுடன் மேற்கோள் விளக்க முறை , பொருள் விளக்க முறை எனும் இரு சிறந்த கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். சிவராஜபிள்ளை, இந்நூலில் தம் நுண்மாண் நுழைபுலம் கொண்டு, சொற்களின் உண்மைப் பொருளைக் கண்டு அவற்றிற்குத் தக்க சான்றுகளும் காட்டித் தெளிவாக்கியுள்ளார்\" என இந்நூலின் முன்னுரையில் டாக்டர் மு. வ. குறிப்பிட்டுள்ளார்.\nசிவராஜபிள்ளை தமது ஆய்வினை கீழ்க்கண்டவாறு அமைத்துள்ளார்.\n1. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றி நன்கு அறிந்து தெளிதல்.\n2. ஆய்வுக்குரிய பொருளின் இலக்கியச் சான்றுகள் முடியும் வரையும் திரட்டித் தருதல். (அ) முதல் தரச்சான்றுகள் , (ஆ) இரண்டாம் தரச் சான்றுகள்\n3. ஆய்வுக்குரிய பொருளோடு தொடர்புடைய பிற கருத்துகளை ஆராய்தல் (ஒப்பீடு) .\n4. வரலாற்றுக் கண்ணோட்டத்துடன், வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளைப் பயன்படுத்தி ஆராய்தல்.\n5. கால ஆராய்ச்சி செய்தல்.\n6. சான்றுகளை முதலாவது இரண்டாவது என வகுத்தும், தொகுத்தும் ��ருதல்.\n7. தம்முடைய முடிவை முதலிலேயே கூறிவிட்டுப் பின்னர் அதற்குச் சான்றுகள் காட்டி நிறுவுதல்.\n8. மாறுபாடுடைய கருத்துகளைச் சான்றுகளுடன் மறுத்துத் தம் கருத்தை நிறுவுதல்.\n9. இலக்கியங்களில் காணப்படும் குறைகளை ஆழ்ந்து நோக்குதல்.\n10. அறிவியல் கண்கொண்டு இலக்கிய ஆராய்ச்சி செய்தல்.\nஇலக்கிய ஆய்வு செய்வோர்க்கு இக்கருத்துகள் ஒரு வழிகாட்டியாக என்றும் நிற்கும்.\nபேராசிரியர் சிவராஜபிள்ளை தமது 62 ஆவது வயதில் 1941 ஆம் ஆண்டு மறைந்தார்.\nதமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்த பேராசிரியர் சிவராஐபிள்ளை தமிழ் வரலாற்றில் ஒரு இலக்கியச் சிற்பி எனப் போற்றப்பட்டார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2013/05/a-history-of-violence2005-18.html", "date_download": "2019-09-17T19:51:45Z", "digest": "sha1:V66WQSBT2NCKMU4UYCJGNJLXHVYLBPRD", "length": 32783, "nlines": 131, "source_domain": "www.killadiranga.com", "title": "A History of Violence(2005) (18+) - பாட்ஷா ரீமேக்..?? - கில்லாடிரங்கா", "raw_content": "\nஇப்போ கொஞ்ச நாளா ஆஃபீஸ்-ல நிறய வேலை இருந்ததால இந்தப் பக்கமே வர முடியாம போயிடுச்சு. (இல்லன்னா மட்டும் வகை வகையா எழுதிக் கிழிச்சுருப்பாரு...) இனிமே ஒரு மாசத்துக்கு 2, 3 பதிவாவது எழுதனும்னு இருக்கேன்.(உன்ன தான் எதிர்பார்த்து காத்துக்கிட்டிருக்கோம் பாரு..) இனிமே ஒரு மாசத்துக்கு 2, 3 பதிவாவது எழுதனும்னு இருக்கேன்.(உன்ன தான் எதிர்பார்த்து காத்துக்கிட்டிருக்கோம் பாரு..) இங்க பதிவு தான் எழுதலயே தவிர நிறைய படங்கள் பாத்துட்டேன். தமிழ்-லயே கூட\n\"வத்திக்குச்சி\", \"உதயம்-NH4\" போன்ற படங்கள் பாத்துட்டு, பாராட்டி பதிவு எழுதனும்னும், \"கேடி பில்லா கில்லாடி ரங்கா\", \"சேட்டை\" படங்கள பாத்துட்டு வந்து காய்ச்சி எடுக்கனும்னும் தோனுச்சு. ஆல்ரெடி நம்ம \"கொழந்த\" அண்ணன் ஃபேஸ்புக்-லயே கழுவி கழுவி ஊத்திட்டார்னு விட்டுட்டேன்.\nஎக்கச்சக்கமான ஹாலிவுட் படங்களும் பாத்தேன்.(அப்போ ஆபிஸ்ல நிறய வேல இருக்குனு சொன்னதெல்லாம் பொய்யா..) எல்லாத்தயும் எழுதனும்னு ஆசயாதான் இருக்கு. ஆனா என்ன பண்றது நமக்கு முன்னாடியே பிரபல பதிவர்கள் எல்லாத்தயும் எழுதி வச்சுட்டாங்க. \"American Beauty(1999)\", \"Road to Perdition(2002)\", \"SkyFall(2012)\", \"Pan's Labyrinth(2006)\", \"The China Town(1974)\", \"A Fistful of Dollars(1964)\" இந்த படங்கள பாத்தவுடனே பதிவு எழுதனும்னு துடிச்சேன். அதுவும் நம்ம தலீவர் குவண்ட்டினோட \"Django Unchained(2012)\" பாத்த அடுத்த செகண்டு இதப் பத்தி எழுதிட்டு தான் மறுவேலைனு இருந்தேன். ஆனா பாருங்க நம்ம கருந்தேளண்ணன் Django Unchained (2012) – English இந்தப் பதிவுலயும், அப்புறம் நம்ம கீதப் ப்ரியன் ட்ஜாங்கோ அன்செய்ண்ட் இந்தப் பதிவுலயும் அக்குவேற ஆணிவேறா பிரிச்சு பேன் பாத்துருக்காங்க. அதனால எனக்கு எழுத வாய்ப்பில்லாமலே போயிருச்சு.(அடேயப்பா..) எல்லாத்தயும் எழுதனும்னு ஆசயாதான் இருக்கு. ஆனா என்ன பண்றது நமக்கு முன்னாடியே பிரபல பதிவர்கள் எல்லாத்தயும் எழுதி வச்சுட்டாங்க. \"American Beauty(1999)\", \"Road to Perdition(2002)\", \"SkyFall(2012)\", \"Pan's Labyrinth(2006)\", \"The China Town(1974)\", \"A Fistful of Dollars(1964)\" இந்த படங்கள பாத்தவுடனே பதிவு எழுதனும்னு துடிச்சேன். அதுவும் நம்ம தலீவர் குவண்ட்டினோட \"Django Unchained(2012)\" பாத்த அடுத்த செகண்டு இதப் பத்தி எழுதிட்டு தான் மறுவேலைனு இருந்தேன். ஆனா பாருங்க நம்ம கருந்தேளண்ணன் Django Unchained (2012) – English இந்தப் பதிவுலயும், அப்புறம் நம்ம கீதப் ப்ரியன் ட்ஜாங்கோ அன்செய்ண்ட் இந்தப் பதிவுலயும் அக்குவேற ஆணிவேறா பிரிச்சு பேன் பாத்துருக்காங்க. அதனால எனக்கு எழுத வாய்ப்பில்லாமலே போயிருச்சு.(அடேயப்பா..\nசரி.. யாருமே எழுதாத படமா பாத்து எழுதுவோம்னு இந்தப் படத்த தேர்ந்தெடுத்தேன். ஆனா இதயும் ஜாக்கி சேகர் அண்ணே (HISTORY OF VIOLENCE) 18+ திருந்தி வாழ்வது தவறா பதிவுல 2009 லயே எழுதிட்டாரு. சரி இருந்தாலும் பரவால. இப்படியே விட்டா அப்பறம் நாம எழுதறதுக்கு எதுவும் இருக்காதுனு முடிவு பண்ணி இந்தப் படத்தப் பத்தி எழுத ஆரம்பிச்சுட்டேன்.\nஇந்தப் படம் நம்ம \"பாட்ஷா\" படத்தோட ரீமேக்னு சொல்லலாம். அல்லது இன்ஸ்பிரேஷன்னு சொல்லி சந்தோஷப் பட்டுக்கலாம். ஆனா அது கொடுக்கற உணர்வு முற்றிலும் வேறானது. அது என்னனு கடசில பாக்கலாம். பாட்ஷா படத்தோட கதை என்னா அமைதியா தன்னோட குடும்பத்தோட சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்கற ஆட்டோ ட்ரைவர் ரஜினி. ஒரு கட்டத்துல லோக்கல் ரவுடிங்க தன் குடும்பத்துக்கு தொல்லை கொடுக்கும்போது அடி பின்றதுல இவரு கடந்த காலத்துல பெரிய டான்.. பாட்ஷா-னு தெரிய வருது. இதனால பழய வில்லன் ரகுவரன் மறுபடியும் வந்து தொல்லை கொடுக்கறாரு. ரஜினிக்கும், அவரு குடும்பத்துக்கும் நிம்மதி போயிடுது. கடசில வில்லன அழிச்சுட்டு வந்து மறுபடியும் தன்னோட அமைதியான வாழ்க்கைக்கு திரும்பிடறாரு.\nஇதே கதைதாங்க ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்துக்கும். மனைவி எடி(Edie), டீனேஜ்ல இருக்கற மகன் ஜாக்(Jack), குட்டிப் பொண்ணு சாரா(Sarah) இப்படி குடும்பத்தோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கறாரு டாம் ஸ்டால்(Tom Stall). ஒரு சின்ன ஹோட்டலையும் நடத்திக்கிட்டு வர்றாரு. அவரோட பையன் அவர விட ரொம்ப அமைதியானவனா இருக்கான். ஸ்கூல்-ல பேஸ்பால் விளையாடறப்ப எதிர் டீம்ல ஒருத்தன் அடிச்ச பால்-அ கேட்ச் பிடிச்சுடறான். இதனால கடைசி நிமிஷத்துல ஜாக்கோட டீம் ஜெயிச்சுடறாங்க. இதனால கோபப்படுற எதிர் டீம் ஆளு ஜாக்-கிட்ட வந்து \"நீ என்ன அவ்ளோ பெரிய ஹீரோவா\"னு கேட்டு வம்புக்கு இழுக்கறான். ஆனா சண்டை போட விருப்பமில்லாத ஜாக் அமைதியா பதில் சொல்லுறான். \"விளையாட்ட போயி ஏன் பெருசுபடுத்துற\" கேட்டுட்டு அவன் திட்டறதெல்லாம் அமைதியாவே கேட்டுக்கறான்.\nஇப்படி ரொம்ப சந்தோஷமான, எந்த பிரச்சனையுமில்லாத வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டுருக்கும் போது டாம் நடத்திட்டு வர்ற ஹோட்டல்-ல திடீர்னு ஒரு பிரச்சனை வருது. ஹோட்டலை மூடுற சமயத்தில ரெண்டு கொள்ளைகாரனுங்க உள்ள வந்து துப்பாக்கி முனையில கொள்ளையடிக்க முயற்சி பண்ணுறாங்க. அப்பவும் \"இங்க அவ்வளவா பணம் நாங்க வச்சுக்கறதில்ல\"னு அமைதியா பதில் சொல்லுறாரு டாம். கொஞ்ச நேரத்துல அங்க வேலை பாக்குற பொண்ண தொல்ல பண்ண ஆரம்பிச்சுடறாய்ங்க. துப்பாக்கி முனையில மிரட்டிகிட்டு இருக்கும்போது வேற வழியில்லாத டாம் தன்னோட சமயோசித புத்திய யூஸ் பண்ணி சண்டயெல்லாம் போட்டு அவங்க ரெண்டு பேரையும் கொன்னுடறாரு. எல்லாரும் டாமை ஒரு பெரிய ஹீரோவா கொண்டாடுறாங்க. லோக்கல் டிவி சேனல் எல்லாத்துலயும் டாம் பத்தின கவர் ஸ்டோரி தான். ரொம்ப பிரபலமாயிடறாரு. இருந்தாலும் மறுபடியும் தன்னோட அமைதியான எளிமையான வாழ்க்கைக்கு திரும்பிடறாரு டாம். ஆனா இதுக்கப்புறம் தான் பிரச்சனையே ஆரம்பிக்குது.\nஅடுத்த நாள் ஒரு பெரிய மாபியா தலைவன் கார்ல் ஃபோகர்ட்டி (Carl Fogarty) டாமோட கடைக்கு வந்து அவன ஜோயி க்யூசக்-னு (Joey Cusack) கூப்பிடறாரு. \"உன் பேரு டாம் கிடையாது. நீ ஒரு பெரிய கொள்ளைக்கூட்டத்த சேர்ந்தவன்\"னும் சொல்லுறாரு. தன் கூட ஃபிலடெல்ஃபியா வரைக்கும் வர சொல்லுறாரு. டாம், தான் நீங்க நினைக்கற ஆள் இல்லனு சொல்லி அவங்கள அனுப்பிடறாரு. ஆனா அத நம்ப மறுக்கற கார்ல் அப்போதைக்கு போயிட்டு மறுபடி மறுபடி வந்து தொல்லை கொடுக்கறாரு. இதுக்கிடையில ஜாக் தன்னோட ஸ்கூல்ல அந்த பேஸ்பால் பேட்ஸ்மேன் கூட சண்டை போட்டுடறான். இதுக்கு முன்னாடி அமைதியா இருந்தவன் இப்போ சண்ட போட்டதுக்கு காரணம், அவன் அப்பா டாம் ஸ்டால் அந்த கொள்ளைக்காரங்கள கொன்னது தான். இதனால ஸ்கூல்ல இருந்து சஸ்பெண்ட் பண்ணிடறாங்க. இப்படி கொஞ்ச கொஞ்சமா டாம் குடும்பத்து நிம்மதி போயிட்டு இருக்குது.\nகொஞ்ச நாள்ல டாம தேடி வீட்டுக்கே தன்னோட அடியாளுங்க கூட வந்துடறான் கார்ல். அப்போ ஜாக்-க பணயக்கைதியா வச்சுக்கிட்டு டாம வர சொல்லுறான். அந்த சமயத்தில வேற வழியில்லாம அவன் சொல்லுறதுக்கு ஒத்துக்கிட்டா மாதிரி நடிச்சு அவனோட அடியாளுங்க ரெண்டு பேரையும் கொன்னுடறாரு டாம். சுதாரிச்சுக்கிட்ட கார்ல் துப்பாக்கிய எடுத்து டாம சுடும்போது பின்னாடியிருந்து ஜாக், ஷாட்கன் மூலமா கார்ல்-அ சுட்டுக் கொன்னுடறான். இத பார்த்த எடி அப்படியே உறைஞ்சு போயிடறா.\nஅவளுக்கு உண்மையிலேயே டாம் ஒரு பெரிய டான் தானோ-னு சந்தேகம் வந்துருது.\n\"நீங்க அடிச்ச அடியில ரெண்டு பேரு செத்துப்போயிட்டாங்க. நாடி நரம்பு ரத்தம் சதையில சண்டை வெறி ஊறிப்போயிருக்கற ஒருத்தனால தான் இந்த மாதிரி அடிக்க முடியும். சொல்லுங்க.. நீங்க யாரு.. ஃபிலடெல்ஃபியா-ல என்ன பண்ணிட்டு இருந்தீங்க.. சொல்லுங்க...சொல்லுங்க..சொல்லுங்க..\"\nனு டாம கேக்குறாரு. அப்போ வேற வழியில்லாம டாம்\n\"என் பேரு டாம்.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு\"\nனு சொல்லி தன்னோட உண்மையான கடந்த காலத்த சொல்லுறாரு.(பாட்ஷா-ல மாதிரி ஃபிளாஷ்பேக்லாம் கிடையாது. சும்மா வாய்லயே சொல்லுறாரு)\nஇதனால அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையில ஒரு பிரிவு வருது. மறுபடியும் ஃபிலடெல்ஃபியால இருக்க டாமோட பிரதர் ரிச்சி க்யூசக்(Richi Cusack) (பிரதர் தான்..ஆனா ரெண்டு பேரும் எதிரிங்க) உடனே தன்னை வந்து பாக்க சொல்லுறாரு. இல்லனா உன் குடும்பத்தயே கொன்னுருவேனு மிரட்டுறாரு. சரி இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டியே ஆகனும்னு அங்க கிளம்பிப்போறாரு டாம். பிறகு என்ன நடந்தது டாம் அவரோட பிரதர்ட்ட இருந்து தப்பிச்சாரா டாம் அவரோட பிரதர்ட்ட இருந்து தப்பிச்சாரா தன் குடும்பத்தோட ஒண்ணு சேர்ந்தாரா தன் குடும்பத்தோட ஒண்ணு சேர்ந்தாரா மறுபடியும் அவர் வாழ்க்கையில நிம்மதி வந்ததா மறுபடியும் அவர் வாழ்க்கையில நிம்மதி வந்ததா \nஅவ்ளோதாங்க கதை. பாட்ஷா-க்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்னா பாட்ஷாவுல வன்முறை தவறானதாவே தெரியாது. ரஜினி முதல் முறையா சண்டை போடும்போது நமக்கு உற்சாகம் பொங்கும்.\nஆனா இங்க அப்டியில்ல. டாம் சண்டை போடும்போது 'அய்யோ அடுத்தடுத்து என்ன பிரச்சனையெல்லாம் வரப்போகுதோ..நிம்மதி போகப்போகுதோ'னு தோணும். வன்முறை வாழ்க்கை அல்ல. அது எப்படி மனித வாழ்க்கையின் நிம்மதியைக் கெடுக்கிறது என்பதை நல்லா உணர்த்துற ஒரு படம் இது.\nதேவையில்லாத காட்சிகள் எதுவுமே இல்லாத, தெளிந்த நீரோட்டம் போன்ற ஒரு திரைக்கதையைக் கொண்ட படம். கொஞ்சம்கூட ஒரு இடத்துலகூட சலிப்பே வராத சுவாரசியமான காட்சிகளக் கொண்ட திரைக்கதை. மொத்தமா ஒரு நல்ல ஃபுல் என்டர்டைனர் மூவி. கருத்தும் இருக்குது. வன்முறை தவறு தேவையில்லாதது. மனித வாழ்க்கையின் நிம்மதியை, சந்தோஷத்தைக் கெடுக்கக் கூடியது. இந்தக் கருத்தோட சேர்த்து ஒரு நல்ல ஆக்ஷன் படம்.\nஇந்தப் படம் முன்னாடியே இதே பேர்ல கிராபிக் நாவலா வந்துருச்சு. அதுலருந்து நிறைய மாறுதல்கள் பண்ணி படத்த உருவாக்கியிருக்காங்க. நாவல்ல வன்முறை இன்னும் ஜாஸ்தியாம். அதே போல டாமுக்கு நிறைய ஃபிளாஷ்பேக்-களும் உண்டாம். அவரு எப்படி பெரிய டான் ஆனாரு. அப்போ என்னலாம் பண்ணிட்டு இருந்தாருனு ஃபிளாஷ்பேக்ல சொல்லுவாங்கலாம். ஆனா படத்துல அந்த சீன் எதுவும் இல்ல. அவரு எப்படி கடந்த காலத்து வாழ்க்கையையும் இன்றைய நிம்மதியான வாழ்க்கையையும் கடந்து வர்றாரு, தான் பெரிய டான்-னு தெரிஞ்சப்பறம் குடும்பத்தோட, மனைவியோட குழப்பமான மனநிலையை எப்படி சமாளிக்கறாரு - இத தான் படத்துல முக்கியமா காமிச்சுருப்பாங்க. டாமோட வன்முறை அவரோட பையனை எப்படி பாதிக்குதுனு நாவல்ல இல்லியாம். படத்துல தனியா ஆட் பண்ணிருக்காங்க. அதே போல நாவல்ல க்ளைமாக்ஸ்ல அவர் எப்படி எதிரிகளை வயலன்ட்டா அழிக்கறாருனு மட்டும்தான் இருக்கும். ஆனா படத்துல மனச நெகிழ்ச்சிப் படுத்துற மாதிரி ஒரு க்ளைமாக்ஸ் இருக்கும். அந்த அனுபவத்த படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க.\nபடத்த தனியா உக்காந்து பாருங்க. குழ���்த குட்டிகளோட உக்காந்து பாத்து அடி வாங்குனா நான் பொறுப்பு கிடையாது இப்பவே சொல்லிட்டேன் ஆமா. படம் 18+ ரேட்டிங்க் வாங்குறதுக்கு வன்முறை சீன்கள் மட்டும் காரணமில்லை. உண்மையா பாத்தா வன்முறை ரொம்பக் கம்மிதான். ஆனா 18+ க்கு காரணமான ரெண்டு முக்கியமான சீன் இருக்கு. :) :) அதுல ஒரு சீன் டாம் குடும்பம் சந்தோஷமா வழ்ந்துட்டுருக்கும்போது வரும். இன்னொரு சீன் டாம் ஒரு டான்னு தெரிஞ்ச பிறகு வரும். இந்த ரெண்டாவது சீனை மிஸ் பண்ணாம பாருங்க. வயலண்ட் கலந்த செக்ஸ் சீன் அது. படிக்கட்டுல வெறித்தனமா உறவு கொள்கிற காட்சி அது.\nஅந்த சீன எடுக்கறதுக்கு முன்னாடி டைரக்டர் ரொம்ப கவலப்பட்டுருக்காரு. மரத்தால செய்யப்பட்ட படிக்கட்டுல நடிக்கும்போது() ரெண்டு பேருக்கும் அடிபட வாய்ப்பிருக்கேனு யோசிச்சு ஸ்டன்ட்மேன் கிட்ட எதாச்சும் ஸ்டன்ட்பேட் வச்சு படிக்கட்டுகள சாஃப்ட்டா ஆக்க முடியாதான்னு கேட்டுருக்காரு. அந்த ஸ்டன்ட்மேன் \"இதுவரைக்கும் எந்த டைரக்டருமே ஒரு மேட்டர்() ரெண்டு பேருக்கும் அடிபட வாய்ப்பிருக்கேனு யோசிச்சு ஸ்டன்ட்மேன் கிட்ட எதாச்சும் ஸ்டன்ட்பேட் வச்சு படிக்கட்டுகள சாஃப்ட்டா ஆக்க முடியாதான்னு கேட்டுருக்காரு. அந்த ஸ்டன்ட்மேன் \"இதுவரைக்கும் எந்த டைரக்டருமே ஒரு மேட்டர்() சீனுக்காக ஸ்டன்ட்பேட் கேட்டதே இல்ல. இதான் முதல் தடவ\"னு சொல்லி சிரிச்சி விட்டாராம். கடசில ஸ்டன்ட்பேட் இல்லாமலே அந்த சீன எடுத்துருக்காங்க. அதுல எடியா நடிச்ச Mario Bella வுக்கு முதுகில நிறைய அடி பட்டுச்சாம். அடுத்த சீன்ல அவங்க முதுகில அடிபட்ட காயம் தெரியும். ஆனா சீனுக்கு தேவைப்பட்டத விட நிறைய அடி பட்டதுனால அடுத்த சீன்ல மேக்கப் போட்டு காயத்த கம்மியா காமிச்சுருக்காங்க. என்னவொரு டெடிகேஷன் பாத்திங்களா..\nநடிப்ப பொறுத்தவரையில எல்லாருமே பின்னியிருக்காங்க. நிறைவான நடிப்பு. ஒளிப்பதிவு படத்துக்கு தேவையான அளவு இருந்தது. வில்லனா கடைசில வர்ற (டாமோட பிரதர்) William Hurt ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார். பத்தே நிமிஷம் வந்தாலும் பிரிச்சு மேய்ஞ்சிருப்பாரு. மொத்தம் அஞ்சே நாள்ல இவரு போர்ஷன எடுத்துட்டாங்களாம்.\nஇன்னொரு சீன நான் கண்டிப்பா சொல்லியே ஆகனும். படத்தோட முத சீனு. லாங் ஷாட்ல வர்ற அந்த சீன் எனக்கு குவண்ட்டின் டாரன்டினோவ ஞாபகப்படுத்துச்சு. சாதாரணமா ஒரு ஹோட்டல்ல இருந்து காலி பண்ணப்போற ரெண்டு பேரு சோம்பல் முறிச்சுக்கிட்டே அங்கேர்ந்து கெளம்புவாங்க. அப்படியே நார்மலா பேசிக்கிட்டே போகும்போது திடீர்னு அவங்க யார்னு உணர்த்தற மாதிரி காட்சி மாறும். அது என்னனு படத்துல பார்த்து தெரிஞ்சுக்கங்க. அது ஒன்னியும் அவ்ளோ பெரிய சஸ்பென்ஸ்லாம் இல்ல. குவண்ட்டின் படங்கள் பாக்குறவங்களுக்கெல்லாம் அது ஒரு பொருட்டாவே தெரியாது. இருந்தாலும் நல்ல சீன் அது.\nடைரக்டர் David Cronenberg இவரோட இன்னொரு படம் Crash(1996) இதுவும் ஹார்ட் டிஸ்க்ல இருக்கு. கார் ஆக்ஸிடண்ட் பண்ணி அது மூலமா கிளர்ச்சியடைஞ்சு செக்ஸ் வச்சிக்கற ஒரு குரூப் பத்தின டிஸ்டர்ப்பான படம். இந்தப் படத்தோட விமர்சனத்த நம்ம ஹாலிவுட் பாலா ஆல்ரெடி எழுதியாச்சி.\nCrash (1996) இங்கன க்ளிக் பண்ணிப் படிச்சுப் பாருங்க.\nஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் அந்தளவுக்கு இல்லனாலும் குடும்பத்தோட பாக்க ஏற்றது அல்ல. ஆனா குடும்பத்தின் நிம்மதியை, சந்தோஷத்தை, மனித உறவுகளை அலசற படம். பட் க்ரைம் த்ரில்லர்.\nஓக்கே ஃப்ரண்ட்ஸ் இப்போதைக்கு Bye. மீண்டும் சந்திப்போம்.\n(மறக்காம கீழ உங்க பொன்னான கருத்துக்கள கொட்டிட்டுப் போங்க.. எதாச்சும் தப்பா இருந்தா கண்டிப்பா திட்டிட்டாவது போங்க..\nஉங்க விமர்சனம் படம் பார்க தூதூதூதூண்டுகிறது\nகண்டிப்பா பாருங்க உங்களுக்கு 18 வயசு பூர்த்தியாயிருந்தா..\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nசூது கவ்வும் (2013) - செம ரகளை மாமா..\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும��� முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/07/blog-post.html", "date_download": "2019-09-17T19:55:53Z", "digest": "sha1:ADY2FDZA47U7COPZZZBIJKFFEGP7VMYW", "length": 7916, "nlines": 151, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "சஹர் மற்றும் இஃப்தார் நேர அட்டவணை « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » சஹர் மற்றும் இஃப்தார் நேர அட்டவணை\nசஹர் மற்றும் இஃப்தார் நேர அட்டவணை\nஇறைவனின் அருளால் வருகின்ற ரமலான் மாத சஹர் மற்றும் இஃப்தார் கொடிக்கால்பாளையம் நேர கால அட்டவணை MONTHLY HIJRI PRAYER TIMES TIRUVARUR, TAMIL NADU, INDIA\nTagged as: இஃப்தார், செய்தி\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56059-man-returns-rs-59-800-disgorged-by-atm.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-17T19:44:26Z", "digest": "sha1:7VSODMW7GTBAQM7KN5CFLW3JKO5BK7FR", "length": 9869, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேட்பாரற்று கிடந்த ரூ.59ஆயிரம்: காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபர் | Man returns Rs 59,800 disgorged by ATM", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்���ு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகேட்பாரற்று கிடந்த ரூ.59ஆயிரம்: காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபர்\nசென்னையில் ஏடிஎம் ஒன்றில் வாடிக்கையாளர் தவறவிட்ட ரூ.59 ஆயிரத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்\nசென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் கடந்த வெள்ளிக்கிழமை எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றிற்கு பணத்தை செலுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது பணம் செலுத்தும் இயந்திரத்தில் ஏற்கெனவே செலுத்தப்பட்ட 59,800 ரூபாய் பரிவர்த்தனை நடைபெறாமல் வெளியே வந்துள்ளது. ஏற்கெனவே ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்திய யாரோ ஒருவர் தான் பரிவர்த்தனை முடியும் முன்னே கிளம்பியிருக்க வேண்டும் என்று உணர்ந்த செந்தில், பணத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் வங்கியும் மூடப்பட்ட நிலையில் பணத்தை அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் செந்தில்.\nபணத்தை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் தலைவைசாமி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட பணம் அயனாவரத்தைச் சேர்ந்த சுகுமாருக்கு சொந்தமானது என்றும், தனது சொந்தக்காரருக்கு பணத்தை செலுத்த ஏடிஎம்க்கு வந்த அவர், பரிவர்த்தனை முடியும் முன்னரே கவனிக்காமல் கிளம்பிவிட்டது தெரியவந்தது. இதனை அடுத்து பணம் சுகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்நிலையில் ஏடிஎம்மில் கிடைத்த பணத்தை நேர்மையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்த செந்திலை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.\n21 குண்டுகள் முழங்க எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம்\nசமீபத்திய நிகழ்வுகள் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது - மிதாலிராஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கி அருகே பெண்ணிடம் 35 சவரன் நகை கொள்ளை\nஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதாக ஏமாற்றிய மாணவர் கைது\nகோயில் பூசாரி வீட்டில் மூட்டை மூட்டையாக பணம்\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் - நாள��� வெளியாகிறது பட்டியல்\n16 லட்சம் கொள்ளையடித்த நபரை பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்\n300 சவரன் நகை, 6 லட்சம் பணம் கொள்ளை - மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்\nகிருஷ்ண ஜெயந்திக்கு பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய வி.ஹெச்.பி அமைப்பினர் - வீடியோ\nஓட்டை பிரித்து தகரப் பொட்டிக்குள் இருந்த 48 சவரன் நகைகள் கொள்ளை\nபோலீஸ் எனக் கூறிக்கொண்டு பணத்தை அபேஸ் செய்தவர் கைது..\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n21 குண்டுகள் முழங்க எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் தகனம்\nசமீபத்திய நிகழ்வுகள் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது - மிதாலிராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/ajith+jayalalithaa?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-17T19:41:52Z", "digest": "sha1:REH5UQ26U6M7C67P4U6SBGXESNIYBQMD", "length": 8212, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ajith jayalalithaa", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n“இனி பேனர் வைக்க மாட்டோம்” - உறுதிமொழியெடுத்த அஜித் ரசிகர்கள்\n’தல 60’-ல் அஜீத்துக்கு வில்லனாகிறார் அஜய்தேவ்கன்\n’தல 60’-ல் அஜீத்துக்கு வில்லனாகிறார் அஜய்தேவ்கன்\n’தல 60’-ல் அ���ீத்துக்கு வில்லனாகிறார் அஜய்தேவ்கன்\nஅஜித் ஒரு சூப்பர் ஸ்டார் - த்ரிஷா பாராட்டு\n“குடிபோதையில் பேசும் போது தகராறு” - நண்பனை கொன்ற நண்பர்கள்\nபோலீஸ் அதிகாரியாக மீண்டும் நடிக்கிறார் அஜீத்\nதல60: இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படம்\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nஜெயலலிதா இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் - கருணாஸ்\nஜெயலலிதா இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் - கருணாஸ்\n‘அஜித் சொன்னால் அதிகம் பேரை அடையும்’ - ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன்\n'நேர்கொண்ட பார்வை'யின் வசூல் நிலவரத்தை வெளியிட்ட போனி கபூர்\nஇரண்டு நாட்களில் ‘நேர்கொண்ட பார்வை’ ரூ.30 கோடி வசூல்\n“இனி பேனர் வைக்க மாட்டோம்” - உறுதிமொழியெடுத்த அஜித் ரசிகர்கள்\n’தல 60’-ல் அஜீத்துக்கு வில்லனாகிறார் அஜய்தேவ்கன்\n’தல 60’-ல் அஜீத்துக்கு வில்லனாகிறார் அஜய்தேவ்கன்\n’தல 60’-ல் அஜீத்துக்கு வில்லனாகிறார் அஜய்தேவ்கன்\nஅஜித் ஒரு சூப்பர் ஸ்டார் - த்ரிஷா பாராட்டு\n“குடிபோதையில் பேசும் போது தகராறு” - நண்பனை கொன்ற நண்பர்கள்\nபோலீஸ் அதிகாரியாக மீண்டும் நடிக்கிறார் அஜீத்\nதல60: இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படம்\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nஜெயலலிதா இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் - கருணாஸ்\nஜெயலலிதா இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் - கருணாஸ்\n‘அஜித் சொன்னால் அதிகம் பேரை அடையும்’ - ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன்\n'நேர்கொண்ட பார்வை'யின் வசூல் நிலவரத்தை வெளியிட்ட போனி கபூர்\nஇரண்டு நாட்களில் ‘நேர்கொண்ட பார்வை’ ரூ.30 கோடி வசூல்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/202426?ref=category-feed", "date_download": "2019-09-17T19:12:31Z", "digest": "sha1:DV2POJNA5Q5PCRWBLB4ZO3C3DIAZJTCW", "length": 7851, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் தேவாலய தீ விபத்தில் 2 லட்சம் தேனீக்கள் உயிர் பிழைத்த அதிசயம்: ஆச்சரியத்தில் பாரிஸ் மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் தேவாலய தீ விபத்தில் 2 லட்சம் தேனீக்கள் உயிர் பிழைத்த அதிசயம்: ஆச்சரியத்தில் பாரிஸ் மக்கள்\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த தீ விபத்தில் அதன் மேற்கூரையில் வசித்த 2 லட்சம் தேனீக்கள் தீயில் சிதைந்ததாக கருதப்பட்ட நிலையில் அவை பத்திரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.\nபாரிஸ் நகரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கிய 850 வருட பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் கடந்த 15ஆம் திகதி தீவிபத்தில் சிக்கி சிதைந்து போனது.\nஇதை சீரமைக்க ஐந்து ஆண்டுகள் ஆகும் என நாட்டின் ஜனாதிபதி மேக்ரான் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த சோக நிகழ்விலும் தேவாலயம் தொடர்பாக அதிசயம் ஒன்று நடந்துள்ளது.\nஅதாவது, தேவாலயத்தின் மேற்கூரை மீது வசிக்கும் சுமார் 2,00,000 தேனீகள், தீயில் சிக்கி சிதைந்துவிட்டதாகக் கருதப்பட்டது.\nஆனால், அவை பத்திரமாக இருப்பதாக தேனீக்களைப் பராமரிப்பவர் தெரிவித்துள்ளார்.\nஇது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தீ விபத்து நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு அவை ரீங்காரமிட்டு வெளியே வந்ததாம்.\nதேனீக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அந்நாட்டு அரசு 2013-ம் ஆண்டு தேவாலயத்தின் மேற்கூரையில் தேனீக்களை வளர்க்க முடிவுசெய்ததோடு அதற்காக கீண்ட் என்பவரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%B0%AA%E0%B0%82%E0%B0%A1%E0%B1%81", "date_download": "2019-09-17T19:21:18Z", "digest": "sha1:4QDJRCX6JGTXJT4NB5DSRA5PPORGRE26", "length": 3915, "nlines": 58, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"పండు\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nపండు பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nకాయ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/mohammed-shami-is-big-asset-world-cup-2019-says-ashish-nehra-013175.html", "date_download": "2019-09-17T18:55:48Z", "digest": "sha1:C5NECQG6VJIIBP7466NOX3THODCPTMP6", "length": 15854, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆயிரம் தான் பும்ரா, புவனேஸ்வர் இருந்தாலும்.. இவர் தான் இந்திய அணியின் சொத்து!! அட யாருப்பா அவரு? | Mohammed Shami is big asset for World cup 2019 says Ashish Nehra - myKhel Tamil", "raw_content": "\nIRE VS SCO - வரவிருக்கும்\n» ஆயிரம் தான் பும்ரா, புவனேஸ்வர் இருந்தாலும்.. இவர் தான் இந்திய அணியின் சொத்து\nஆயிரம் தான் பும்ரா, புவனேஸ்வர் இருந்தாலும்.. இவர் தான் இந்திய அணியின் சொத்து\nமும்பை : இந்திய அணியின் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், பும்ரா தான் முன்னணியில் இருந்து வருகின்றனர்.\nபும்ரா ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். புவனேஸ்வர் குமார் ஸ்விங் பந்துவீச்சில் திறமை வாய்ந்தவராக விளங்குகிறார்.\nதஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கிட்டு உக்காந்துக்குங்க.. முன்னாள் வீரரை வளைத்து வளைத்து செய்த ரசிகர்கள்\nஆனால், முகம்மது ஷமியின் சமீப கால வளர்ச்சி இந்திய அணிக்கு தெம்பு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஷமி கடந்த ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு வந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்.\nஅதை தொடர்ந்து ஒருநாள் அணியில் இடம் பிடித்த ஷமி அதிரடியாக முன்னேறி வருகிறார். துல்லியமான பந்துவீச்சு, விக்கெட் வீழ்த்தும் திறன் என பல வகைகளிலும் பும்ரா, புவனேஸ்வர் இடத்தை நிரப்பி வருகிறார் ஷ��ி.\nஉலகக்கோப்பை தொடருக்கு முன் ஷமி முழுமையாக ஒருநாள் போட்டிகளுக்கு தயாராகி இருப்பது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு முடிவு வரை இந்திய அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி இருந்தது.\nஆனால், இப்போது புவனேஸ்வர், பும்ரா, ஷமி ஆகியோரை சுழற்சி முறையில் பயன்படுத்த அணி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நம்பிக்கைக்குரிய வீரராக மாறியுள்ளார் ஷமி. உடற்தகுதியிலும் முந்தைய காலத்தை விட தற்போது பல மடங்கு மெருகேறி உள்ளார்.\nஇந்த காரணங்களை குறிப்பிட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, ஷமி உலகக்கோப்பையில் இந்திய அணியின் சொத்தாக இருப்பார் என கூறி புகழ்ந்துள்ளார். கடந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த தென்னாப்பிரிக்க தொடர் முதல் ஷமி தொடர்ந்து நீண்ட நேரம் பந்து வீசுவது, உடற்தகுதியை மேம்படுத்துவது என ஈர்த்து வருகிறார் என்றார் நெஹ்ரா.\nஜெயிலுக்கு போக வேண்டிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.. நீதிமன்றம் பிறப்பித்த எஸ்கேப் உத்தரவு\nஅவருக்கு தான் பெரிய கிரிக்கெட்டருன்னு நினைப்பு.. இப்போ பாத்தீங்கல்ல.. அரெஸ்ட் வாரண்ட்..\nகைதாகிறார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.. ஏர்போர்ட்டில் அரெஸ்ட் பண்ண போலீஸ் வெயிட்டிங்..\nவெஸ்ட் இண்டீஸில் இருக்கும் ஷமிக்கு கைது வாரன்ட்.. மனைவி தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு\nஷமிக்கு ஏன் ஒரு ஓவர் கூட கொடுக்கலை அப்ப ஏதோ சதி நடக்குது.. பகீர் கிளப்பும் ரசிகர்கள்\nஷமிக்கு விசா கொடுக்க முடியாது.. மறுத்த அமெரிக்கா.. கடிதம் எழுதிய பிசிசிஐ.. கசிந்த அதிர்ச்சித் தகவல்\nவிக்கெட் எடுத்தாலும் ஷமிக்கு இடமில்லை.. விராட் கோலி பிடிவாதம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசெமி பைனலில் தினேஷ் கார்த்திக் வேண்டாம்.. இவங்க 2 பேரையும் கண்டிப்பா இறக்கணும்.. சச்சின் அதிரடி\nமோடி உத்தரவு... இலங்கை போட்டியில் இருந்து முகமது ஷமி நீக்கம்...\nரெண்டு பேருமே சொதப்புறாங்க.. செமி பைனல்ல என்ன பண்றதுன்னே புரியலையே.. கோலியை புலம்ப வைத்த இருவர்\nஇவர் விட்டாலும்.. அவர் விட மாட்டார்.. வேகத்தில் எதிரணிகளை மிரட்டும் இந்திய ஜோடி\nமுக்கிய இடத்தில் கோட்டை விட்ட ஷமி.. 5 விக்கெட் எடுத்து ஒரு புண்ணியமும் இல்லை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்.. அதிர்ச்சி தகவ��்\n5 hrs ago உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\n8 hrs ago பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\n10 hrs ago பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\n12 hrs ago அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு சதம் மட்டுமே அடித்த இந்திய வீரர்கள்\nகதறி அழுத ரொனால்டோ.. நெகிழ வைக்கும் காரணம்\nபாகிஸ்தான் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தார் மிஸ்பா உல் ஹக்-வீடியோ\nதோனியின் ஓய்வு வதந்திக்கு பின் திக் பின்னணி\nவெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/04/19122255/Hiding-the-money-during-the-election.vpf", "date_download": "2019-09-17T20:04:56Z", "digest": "sha1:GQIVDLUEGKAGPLQHTTPUTVRHQY3SB2AO", "length": 15469, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hiding the money during the election? || தேர்தலின் போது பிடிபட்ட பணத்தின் புகலிடம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேர்தலின் போது பிடிபட்ட பணத்தின் புகலிடம்\nதேர்தலின் போது பிடிபட்ட பணத்தின் புகலிடம்\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் முயற்சியில் வருமானத்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\nதமிழகத்தில் தேர்தல் தொடர்பாக நடந்த சோதனைகளில் ரூ.138.57 கோடி கை���்பற்றப்பட்டுள்ளது. கடந்த 16-ந் தேதி மட்டும் ரூ.3.16 கோடி பிடிபட்டது. இதில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் ரூ.1.41 கோடி சிக்கியது. வருமானத்துறையினர் மட்டும் மேற்கொண்ட சோதனையில் ரூ.56.55 கோடி சிக்கியுள்ளது. தேனியில் பிடிபட்ட பணம் இதில் இன்னும் சேர்க்கப்படவில்லை.\nஇதுவரை ரூ.43.54 லட்சம் மதிப்புள்ள மது ரூ.37.68 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆயிரத்து 22 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி உள்ளிட்ட மதிப்பு அதிகமுள்ள பொருட்களும் பிடிபட்டுள்ளன. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் பணபட்டுவாடாவின் போது கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nவாக்களிக்க பணம் கொடுப்பதும், வாங்குவதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுக்குரிய குற்றங்கள். இந்த குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனைக்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. சோதனையில் சிக்கும் பணம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்களை காட்டினால், எடுத்துச் சென்றவை தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டவை திரும்பக் கொடுக்கப்படுகின்றன. இதற்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், பல மாநில சட்டசபை தேர்தல்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் உரியவர்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் வருமானத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவார்கள். அவர்கள் பணத்திற்கு முறையாக வருமான வரி செலுத்தி இருக்கிறார்களா\nபறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.10 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் அந்த பணத்துக்கு யாரும் உரிமை கோராத பட்சத்தில் அந்தப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் அரசு கருவூலத்திற்கு அனுப்பி வைப்பார்கள். பறக்கும் படையினரிடம் சோதனையில் சிக்கும் பணம் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் அதன் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். அந்தப்பணத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காட்டாத பட்சத்தில் அந்தப்பணம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.\n- நீடாமங்கலம் கோபாலசாமி, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.\n1. தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்ச��களுடன் பேச்சு நடத்த தயார்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி\nதேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.\n2. 5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\n5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார் என அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடி பேசினார்.\n3. அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nஅரவக்குறிச்சியில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது என பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\n4. தமிழகத்தில் மாநில சுயாட்சியின் கீழ் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி அரவக்குறிச்சியில் வைகோ பேச்சு\nநீட் தேர்வு உள்ளிட்டவற்றில் பறிபோன உரிமைகளை மீட்டெடுக்க தமிழகத்தில் மாநில சுயாட்சியை முன்னிலைப்படுத்தி தி.மு.க. ஆட்சி அமையும் என அரவக்குறிச்சியில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசினார்.\n5. தேர்தலில் யாருக்கு ஓட்டு - இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் கருத்து\nதேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது என்பது குறித்து இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நிலவில் புதைந்து கிடக்கும் விலைமதிப்பில்லா உலோகங்கள்...\n2. தினம் ஒரு தகவல் : பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்\n3. தமிழக கூட்டுறவு வங்கிகளில் 1084 பணிகள்\n4. பொதுத்துறை வங்கிகளில் 12,075 கிளார்க் பணிகள்: ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு\n5. தெரிந்து கொள்வோமே...: ‘பாக்டீரியா விழுங்கி’ மருத்துவ சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quotes.tamilgod.org/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-09-17T19:52:46Z", "digest": "sha1:MXGQSCHKF2SCMFHLASW42RLX35X6FYEC", "length": 9448, "nlines": 389, "source_domain": "quotes.tamilgod.org", "title": "ஏழைச் சிறுவன் கல்வி | சுவாமி விவேகானந்தர் Inspirational Motivational Quotes", "raw_content": "\nHome » ஏழைச் சிறுவன் கல்வி\nஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.\nஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.\nநன்கு கற்றவரிடமும் அறியாமை இருக்கும்\nகல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்தவே\nஈ. வெ. இராமசாமி கல்வி\nகல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப்பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்.\nஈ. வெ. இராமசாமி கல்வி\nபகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக்கையை வளர்ப்பதுமான எந்த செய்தியும் கல்வியில் பாடமாக கற்பிக்கக் கூடாது.\nஈ. வெ. இராமசாமி கல்வி\nதேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது.\nஈ. வெ. இராமசாமி கல்வி\nஆசிரியர்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.\nஈ. வெ. இராமசாமி கல்வி\nஅறிவு முற்றும் வரையில் கற்பதிலேயே மாணவர்கள் மனத்தைச் செலுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.\nஈ. வெ. இராமசாமி கல்வி\nநமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல; பள்ளிக்கூடம்தான்\nஈ. வெ. இராமசாமி கல்வி\nகல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.\nஈ. வெ. இராமசாமி கல்வி\nஎவ்வளவு பெரிய கல்வியும், ஒரு கலையாகவும் தொழிலாகவும் போய்விட்டதே யல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை.\nஈ. வெ. இராமசாமி கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/935-2016-02-02-09-30-53", "date_download": "2019-09-17T18:59:12Z", "digest": "sha1:O4F3XY3CLLE5AMJ52ZTBCPULTXG7YRNR", "length": 49622, "nlines": 94, "source_domain": "tamil.thenseide.com", "title": "தமிழ்த் தேசியம் எதிர்நோக்கும் அறைகூவல்கள் - பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதமிழ்த் தேசியம் எதிர்நோக்கும் அறைகூவல்கள் - பழ. நெடுமாறன்\nசெவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 14:32\nமொழி, பண்பாடு, வரலாறு, இலக்கியச் செழுமை கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் வாழும் பல நாடுகளைக் கொண்டதே இந்தியத் துணைக்கண்டம் என்ற உண்மையை மறைத்து ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு நாடு, அதுதான் பாரதம் என்ற ஒரு மாயையைத் திணிக்கும் போக்குத் திட்டமிட்டு நடத்தப்பட்டது.\nதமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை மட்டுமல்ல இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பிற தேசிய இனங்கள் அனைத்தின் இறையாண்மையையும் பறிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் தேசிய இனங்களின் அடிமை முறிச் சட்டமாகும். இந்திய வல்லாதிக்க அரசமைப்பை நியாயப்படுத்தும் கருத்தியலாக இந்தியத் தேசியம் என்னும் மாயைத் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.\n1917-ஆம் ஆண்டில் ரஷ்யாவில் வெடித்தெழுந்த யுகப் புரட்சியின் விளைவாக ஜார் கொடுங்கோலாட்சி ஒழிக்கப்பட்டு, சோவியத் கூட்டாட்சி உருவானது. ஜார் ஆட்சியின் கீழ் இருந்த பல்வேறு தேசிய இனங்கள் வாழ்ந்த நாடுகள் தாமாகவே விரும்பி இணைந்து சோவியத் கூட்டாட்சியை உருவாக்கின. இதுகுறித்து லெனின் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார். \"தாமாகவே விரும்பி இணைந்த நாடுகளின் கூட்டாட்சியையே நாம் விரும்புகிறோம். பாரம்பரியமான நம்பிக்கை ஒன்றினையே அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து தாமாகவே முன்வந்த நாடுகளின் சம்மதத்துடன் தான் சோவியத் கூட்டாட்சி உருவாக்கப்பட்டது'' என்றார்.\nஆனால், இந்திய கூட்டாட்சி அமைக்கப்படும் போது அதில் அங்கம் வகித்த பல்வேறு தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த கூட்டாட்சியாக உருவாகவில்லை. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த தேசிய இனங்கள் கட்டுண்ட நிலையிலேயே இந்தியக் கூட்டாட்சிக்குள் கொண்டு வரப்பட்டன.\nஇந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் இறையாண்மையை ஆங்கிலேயர் பறித்தனர்; அடக்கி ஒடுக்கி ஆண்டனர். அவர்கள் வெளியேறும் போது அந்த இறையாண்மை அந்தந்த தேசிய இனங்களுக்கு உரிமையானதேயாகும். ஆனால், இந்த உண்மை மறைக்கப்பட்டு தேசிய இனங்களின் இறையாண்மை அந்த இனங்களின் ஒப்புதலின்றி இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.\n��ந்தியத் தேசியத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துத் தங்கள் தனித்தன்மையை நிலை நிறுத்தவும் காத்துக்கொள்ளவும் மொழி வழித் தேசியம் ஒன்றினால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து பல்வேறு தேசிய இனங்களும் தங்களின் தன்னுரிமையை வலியுறுத்திப் போராடி வருகின்றன.\nதமிழ்த் தேசிய இனமும் தனது மொழியை, பண்பாட்டை, மண்ணைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடி வருகிறது. இங்ஙனம் போராடும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் யாருக்கு எதிராகப் போராடுகிறோம் என்பதிலும் தமிழருடைய பகைவர்கள் யார் என்பதிலும் தெளிவாயிருக்க வேண்டும். அதில் எவ்வகையான தடுமாற்றத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது.\nமொழிவழித் தேசியத்தை மறுத்து இந்தியத் தேசியம் பேசும் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் நமது முதன்மையான எதிரிகளாவர்.\nஇந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்தால்தான் தங்களின் முழுச் சுரண்டலுக்கு எவ்வகைத் தடையும் இருக்காது என்ற காரணத்தினால் ஒற்றை இந்தியக் கொள்கைக்குப் பொருளியல் அடிப்படையில் ஆதரவு தரும் இந்தியப் பெருமுதலாளியமும் அதனுடன் கைகோர்த்து நிற்கும் பன்னாட்டு முதலாளியமும் நமது இரண்டாவது எதிரிகள் ஆவர்.\nசாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் மக்களைப் பிளவுபடுத்தி, இயற்கையான மொழி வழித் தேசிய உணர்வை அழிப்பதன் மூலம் தங்களின் சாதி-மத அடிப்படையிலான மேலாண்மையையும் சுரண்டலையும் நிலைநிறுத்திக்கொள்ள முயலும் பார்ப்பன சமற்கிருதப் பண்பாட்டுத் தேசியம் நமது மூன்றாவது எதிரியாகும்.\nஇந்த மூன்று பிரிவினரின் அடிப்படை நோக்கங்கள் ஒரே தன்மையுடையவை.\nமேற்கண்ட நோக்கங்கள் எல்லாவற்றிலும் காங்கிரஸ், சங்கப்பரிவாரம் மற்றும் பல அனைத்திந்தியக் கட்சிகள் ஒன்றுபட்டிருக்கின்றன. பதவிப் போராட்டங்களினால் அவை வேறுபட்டிருக்கின்றனவே தவிர அடிப்படையில் இக்கட்சிகளுக்கிடையே எத்தகைய வேறுபாடும் இல்லை.\nவரலாற்றுப் பெருமையும், தொன்மைச் சிறப்பும் மிகுந்த தமிழினத்தின் விடிவுக்காக நாம் போராடுகிறோம் என்பது நமது நினைவில் எப்போதும் இருக்க வேண்டும். நமது முழுக்கவனமும் தமிழ்த் தேசிய இன மீட்பு என்பதை நோக்கியே இருக்கவேண்டும். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அந்த இலக்கை நோக்கியே செல்வதாக அமைய வேண்டும்.\nதமிழர்களுக்கே உரிமையானதும் தொடர்ந்து பன்னெடுங்காலமாகத் தமிழகத்திற்கே சொந்தமாக விளங்கிவந்ததுமான பகுதிகள் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது ஆந்திர, கேரள, கருநாடக மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டன. இழந்த நமது பகுதிகளை மீட்டு, மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதும் இருப்பதைக் காப்பதும் நமது நீங்காக் கடமையாகும்.\nதிராவிட பதவி வெறிக் கட்சிகளின் அறைகூவல்\nஇந்திய தேசியத்தை எதிர்த்து திராவிடத் தேசியம் பேசிவந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடப் பதவிவெறிக் கட்சிகள் இந்தியத் தேசியத்திடம் பதவிகளுக்காக மண்டியிட்டு தங்கள் கொள்கைகளைக் கைவிட்டன. கடந்த 40 ஆண்டு காலமாக மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து மத்திய அமைச்சர் பதவிகளில் இரு கழகங்களும் மாறி மாறி அமர்ந்திருக்கின்றன. ஆனாலும் ஈழத் தமிழர் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாறுப் பிரச்சினை, மீனவர் பிரச்னை கச்சத் தீவுப் பிரச்சினை போன்ற தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டன.\nதமிழ்நாட்டில் 46 ஆண்டு காலத்திற்கு மேலாக திராவிட பதவிவெறிக் கட்சிகளின் ஆட்சியில் தமிழர்களின் உரிமைகள் பறிபோயின. தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சிபீடம் ஏறியவர்கள் தமிழை ஆட்சிமொழியாகவோ, பயிற்சி மொழியாகவோ ஆக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டைவிட்டு வெளியேறி 68 ஆண்டுகள் ஆன பிறகும் ஆங்கிலமே அரசோச்சுகிறது. ஆங்கில வழிக் கல்வி அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பரவி நிற்கிறது. இந்தி கூடவே கூடாது என முழங்கியவர்கள் என்றென்றும் ஆங்கிலமே என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்கள்.\nவள்ளுவரிலிருந்து வள்ளலார் வரையிலும் மற்றும் பல்வேறு தமிழ்ச் சான்றோர்களும் மது என்னும் தீமை குறித்து மக்களுக்கு உணர்த்தி மக்களை நல்வழிப்படுத்தினர். பெரியார் அவருடைய துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மையார் ஆகியோர் தமிழகத்தில் கள் ஒழிப்புக்காக ஆற்றிய பெரும் தொண்டினை காந்தியடிகளே பாராட்டியுள்ளார். அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது மது ஒழிப்பை இரத்து செய்ய உறுதியாக மறுத்தார். அத்தகையோர் வாழ்ந்த தமிழ் மண்ணில் மதுவை ஆறாக ஓடச் செய்து சில தலைமுறையினரை அதற்கு அ��ிமையாக்கி குடும்பங்களைச் சீரழித்தவர்கள் திராவிட பதவிவெறிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே.\nசகல துறைகளிலும் தமிழ்ப் பண்பாட்டைச் சீரழித்தவர்களும் திராவிட பதவிவெறிக் கட்சியினரே. தமிழகத்தில் இலஞ்சமும், ஊழலும் பரவி நிற்கின்றன. மல்லிகைத் தோட்டமாக விளங்கிய தமிழகத்தைக் கள்ளிக்காடாக மாற்றியவர்கள் இவர்களே. விரிப்பின் பெருகும்.\nவாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வாரி வழங்கியும், ஊழல் மூலம் திரட்டிய பணத்தின் ஒரு சிறு பகுதியை அள்ளி வீசியும் தமிழ் மக்களை தன்மானமற்றவர்களாகவும், இரு கை ஏந்தி இரந்து நிற்பவர்களாகவும் மாற்றியவர்கள் திராவிட பதவிவெறிக் கட்சியினரே என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் ஜனநாயகத்தை அழித்துப் பண நாயகத்தைத் தலைதூக்கச் செய்தவர்களும் இவர்களே.\nதிராவிட பதவிவெறிக் கட்சிகள் உருவாக்கியிருக்கிற கள்ளிக்காட்டை வெட்டி எறிந்து தமிழ் மண்ணைப் பண்படுத்த வேண்டிய கடமை தமிழ்த் தேசியர்களுக்கு உண்டு. நம்மால் மட்டுமே இதைச் செய்ய முடியும். வேறு யாரும் செய்ய முடியாது.\nதமிழக அரசியல் சந்தர்ப்பவாதமும், சுயநலமும், மேனாமினுக்கித் தனமும், ஊழல் மயமும் நிறைந்த அரசியலாக திராவிட பதவிவெறிக் கட்சிகளால் மாற்றப்பட்டுவிட்டது. இந்த தீமைகளைச் சுட்டெரிக்கும் தியாகத் தீயை மூட்டுவதற்குத் தமிழ்த் தேசியர்களால் மட்டுமே முடியும்.\nஇந்திய தேசியத்தை எதிர்க்கும் துணிவை இழந்ததோடு மட்டுமல்ல இந்தியத்தின் பின் ஓடும் கட்சிகளாக திராவிட பதவிவெறிக் கட்சிகள் மாறிவிட்ட நிலையில் தமிழக அரசியலில் திராவிடக் கட்சியினருக்கான தேவை தீர்ந்துவிட்டது. அகில இந்தியக் கட்சிகளுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் இடையே எத்தகைய வேறுபாடும் இல்லை. இனி அக்கட்சிகள் தொடர்வது தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் தீங்கு பயப்பதாகும்.\nஇந்துத்துவா வாதிகள் மொழிவழித் தேசிய உணர்வுக்கு எதிரானவர்கள். ஒரு நாடு - பாரதம், ஒரே மொழி - சமஸ்கிருதம், ஒரே பண்பாடு-பாரதப் பண்பாடு, ஒரே மதம் - இந்துமதம் என்பதே அவர்களின் கொள்கையாகும்.\nஇக்கொள்கைகளை படிப்படியாக நிறைவேற்ற பா.ஜ.க. ஆட்சி முயலும் என்பதில் ஐயமில்லை.\nதொல்காப்பியர் காலத்திலிருந்து இன்றுவரையிலும் இந்தியத் துணைக் கண்டத்தில் சமஸ்கிருத பண்பாட்டிற்கு எதிராகத் தொடர்ந்��ு போராடி தங்களின் தனிப் பண்பாட்டை நிலை நிறுத்திக்கொண்டுள்ள இனம் தமிழ் இனமேயாகும். எனவே பா.ஜ.க. ஆட்சியில் நமக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகமாகும்.\nசமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றை முதன் முதல் நிலை நிறுத்தியது தமிழகமே. ஆனால், இந்துத்துவாவாதிகள் இதற்கு எதிரானவர்கள்.\nவருணாசிரம தர்மத்தை கட்டிக்காப்பதிலும் படிமுறை சாதிக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதிலும், பார்ப்பனிய மேலாண்மையை மேலும் மேலும் ஓங்கச் செய்வதிலும் அழியாத நம்பிக்கை கொண்டவர்கள்.\nஆரிய இன வெறியை ஊட்டி ஜெர்மானிய மக்களே உலகை ஆளத் தக்கவர்கள் என்ற இட்லரின் தத்துவம் அவனது நாட்டை மட்டுமல்ல ஐரோப்பாவையே சுடுகாடாக்கிற்று. அந்த இட்லரைத் தங்களின் வழிகாட்டியாகக் கொண்டவர்கள் இந்துத்துவாவாதிகள்.\nஎனவே எதிர்காலத்தில் சிறிது சிறிதாக சகிப்புத் தன்மையையும், மத சார்பற்ற தன்மையையும் இறுதியாக சனநாயகத்தையும் அழித்து சர்வாதிகார ஆட்சியை நிலை நாட்டும் திட்டத்துடன் இந்துத்துவாவாதிகள் செயல்பட்டுவருகிறார்கள்.\nஇந்தியத் தேசியக் கருத்தாளர்களுக்கும், இந்து தேசியக் கருத்தாளர்களுக்குமிடையே அதிக வேறுபாடு கிடையாது. பல கூறுகளில் இருவரும் ஒன்றுபட்டே இருக்கிறார்கள்.\nபெருமுதலாளியம், பன்னாட்டு முதலாளியம், உலகவயமாதல் கொள்கை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளுவதில் இந்தியத் தேசியர்களுக்கும், இந்து தேசியர்களுக்குமிடையே வேறுபாடு இல்லை.\nகாங்கிரசுக் கட்சி உதட்டளவில் சமவுடைமை (சோசலிசம்) பேசியது; பா.ச.க. காந்தியச் சமவுடைமை பேசியது. அரசுத்துறை ஊடகங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதில் பேராயக் கட்சி அரசுக்கும், பா.ச.க. அரசுக்கும் வேறுபாடு இல்லை.\nவலுவான நடுவண் அரசு என்னும் கோட்பாட்டை காங்கிரசுக் கட்சி கடைப்பிடித்து மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்தது. பா.ச.க.விற்கும் இதில் மாற்றுக் கருத்து இல்லை.\nஇந்துக் குமுகாயத்தில் நிலவும் சாதிக்கொடுமை, தீண்டாமை போன்ற தீமைகளை ஒழிக்க காங்கிரசுக் கட்சி வெறும் உதட்டளவில் பேசியது. மண்டல் குழு அளித்த பரிந்துரைகளைக் கிடப்பில் போட்டது. பா.ச.க. மண்டல் குழுவை வெளிப்படையாக எதிர்த்தது.\nசமற்கிருதம் அரியணையில் அமரும் சூழ்நிலை வரும்வரை இந்தி அந்த இடத்தைப் பெறும் என்ற கருத்தோட்டத்தில், இந்தியத் தேசியத்திற்கும், இந்து தேசியத்திற்குமிடையே எத்தகைய வேறுபாடும் கிடையாது.\nமொழிவழித் தேசிய உணர்வை ஒடுக்குவதற்கு இந்தியத் தேசியர்கள் செய்த முயற்சிகளும். ஏவிய அடக்குமுறைகளும் நாடறிந்தவை. ஆனால், இந்துமதவெறியையூட்டி பல்வேறு மொழி பேசும் மக்களிடையே மதச்சண்டைகளை உருவாக்கி, மொழிவழித் தேசியத்தை அழிப்பதற்கு இந்து தேசியர்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள்.\nதமிழக மக்களுடன் தொப்புள்கொடி உறவு பூண்ட ஈழத் தமிழர் சிக்கலில் காங்கிரசுக் கட்சி சிங்கள அரசுக்குத் துணையாக நின்று தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தது. அதே பாதையில் இப்போது பா.ஜ.க. அரசும் செல்கிறது. ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு இரண்டு அரசுகளும் எல்லாவிதத்திலும் துணை நின்றன. நிற்கின்றன.\nதி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிட பதவிவெறிக் கட்சித் தலைவர்களுக்கு இதெல்லாம் புரியாமல்இல்லை. ஆனாலும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் தமிழ்நாட்டில் தங்களது ஊழல் ஆட்சியைத் தொடரவும் பா.ஜ.க.வுடன் கைகோர்க்க அவர்கள் முன்பும் தயங்கவில்லை. இனிமேலும் தயங்கப்போவதில்லை.\nபெரியார் அவர்கள் தனது பொதுவாழ்வில் நேர்மை, தூய்மை, எளிமை, தியாகம், கொள்கை உறுதிப்பாடு போன்ற நற்பண்புகளைக் கடைப்பிடித்தார். அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் திராவிட பதவிவெறி அரசியல் கட்சிகள் ஊழல், கொள்கையற்றச் சந்தர்ப்பவாதம், ஆடம்பர வாழ்க்கை, தில்லியை எதிர்த்துப்போராட துணிவற்ற கோழைத்தனம், தியாக உணர்வை கொச்சைப்படுத்துதல், மக்களை மதியாத தன்மை, அதிகாரவெறி, பதவியை வைத்துப் பணம், பணத்தை வைத்துப் பதவி என்ற நச்சுச் சுழலைச் சுற்றிச்சுற்றி வரும் போக்கு ஆகியவற்றை பின்பற்றுகிறார்கள்.\nபெரியாரை உண்மையாகப் பின்பற்றிய தொண்டர்கள். தங்கள் குடும்பம், சொத்து சுகம் ஆகியவற்றை இழந்து, தியாக உணர்வுடன் இலட்சியவாழ்வு வாழ்ந்தார்கள்.\nதிராவிட பதவிவெறிக் கட்சிகளின் தலைவர்கள் ஊழல் மற்றும் முறையற்ற வழிகளில் திரடடிய செல்வத்தின் மூலம் பெரும் கோடிசுவரர்களாகக் குறுகிய காலத்தில் மாறி சுகபோகங்களில் திளைத்து வருகிறார்கள்.\n40 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவரும் திராவிட பதவிவெறிக் கட்சிகள் தமிழை அரியணை ஏற்றுதல், சமதர்மத்தை ��ிலைநாட்டல், சாதிகளற்ற சமுதாயம் அமைத்தல், தூய்மையான ஆட்சி நடத்துதல் போன்ற எதையும் செய்யவில்லை. வாரிசு முறை அரசியலை கட்சியிலும், சர்வாதிகாரத்தை ஆட்சியிலும் கொண்டு வந்தனர்.\n\"அடைந்தால் திராவிடநாடு இல்லாவிட்டால் சுடுகாடு'' என மேடைதோறும் முழங்கியவர்கள். பிரிவினைத் தடைச்சட்டம் வந்தவுடன் திராவிடத்தை ஆழக் குழிதோண்டிப் புதைத்தார்கள். இப்போது தங்களது ஊழல் ஆட்சிக்கு எதிராக பொங்கி எழுந்த மக்களின் எதிர்ப்புவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும்போது தங்களைக் காப்பாற்றிக்கொள்ள \"திராவிடத்தைக் காப்போம்'' என கூக்குரல் எழுப்புகிறார்கள்.\nஆனால் அவர்கள் விரிக்கும் இந்தச் சூழ்ச்சிவலையைப் புரிந்துகொள்ளாத சில திராவிட அமைப்புகள் ஊழல் கட்சிகளுக்கு ஆதரவாக வரிந்துகட்டுகின்றன. புதைச்சேற்றில் சிக்கி ஓலமிடும் வஞ்சக நரியின் ஓலத்தைக் கேட்டு அதைக் காப்பாற்றப்போனவர்களும் புதைச்சேற்றில் சிக்கி சீரழிவதற்கு ஒப்பாகும் இது.\nதமிழர்கள் மீது சுமத்தப்பட்ட சூத்திரர் என்னும் இழிவுப்பட்டத்தைத் துடைத்து தமிழர்களைத் தலைநிமிர வைத்தவர் பெரியார் என்பதை நன்றியுள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.\nதமிழக அரசியலிலும் மற்றும் சகல துறைகளிலும் நிலவிய பார்ப்பனிய ஆதிக்கத்தைத் தகர்த்து தமிழர்களின் கரங்களில் அதிகாரம் கிடைக்கப்போராடியவர் பெரியார். அதன் விளைவை இன்று சகல துறைகளிலும் காண்கிறோம்.\nபார்ப்பனிய ஆதிக்கம், கடவுள் நம்பிக்கை, மத மூடநம்பிக்கைகள், சாதி ஏற்றத்தாழ்வுகள், மக்களை மடமையில் ஆழ்த்தும் புராணங்கள் ஆகியவற்றை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தி தமது வாழ்நாளிலேயே பெரும் வெற்றியைக் கண்ட பெருமைக்குரியவர் பெரியாரே. அவர் ஊட்டிய பகுத்தறிவு உணர்வின் விளைவாக தமிழகத்தில் மத நச்சரவங்கள் நுழைய முடியவில்லை. ஆனால் அந்த நச்சரவங்களைப் பல்லக்கில் சுமந்துவந்து தமிழ்நாட்டில் நுழையவிட்டுப் பால் ஊற்றி வளர்த்தவர்கள் திராவிட பதவிவெறி அரசியல் கட்சியினரே.\nபச்சைத் தமிழர் ஆட்சி என காமராசர் ஆட்சியை பெரியார் ஆதரித்ததற்கு, கல்வி, தொழில், வேளாண்மைத் துறைகளில் அவர் நிகழ்த்திய சாதனைகளின் விளைவாக ஒட்டுமொத்த தமிழர் சமுதாயம் ஏற்றமடைந்ததே காரணமாகும்.\nஆனாலும் தனது அடிப்படைக் கொள்கைகளுக்காகத் தொடர்ந்து போராடவும் சிறைசெல்லவும் அவர் தயங்கவில்லை. அரசியல் சட்ட எரிப்பு, தேசியக் கொடி எரிப்பு, தமிழ்நாடு நீங்கலாக தேசப்பட எரிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு, இராமன் பட அவமதிப்பு ஆகிய பெரும் போராட்டங்களை காமராசர் ஆட்சியில் நடத்த அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.இப்போராட்டங்களில் ஈடுபட்டு பெரியாரும் அவரது தொண்டர்களும் மாதக் கணக்கில் சிறைவாசம் மேற்கொண்டனர்.\nஆனால், காங்கிரசோடும், பா.ஜ.க.வோடும் கூடிக்குலாவி மத்திய ஆட்சியில் பதவிபெற்ற திராவிட கட்சிகள் அந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல கொடுமைகள் அரங்கேற்றப்பட்ட போது அவற்றைக் கண்டிக்கவோ முணுமுணுக்கவோகூட முன்வரத் துணியவில்லை.\nகாமராசர் ஆட்சியை ஆதரித்தபோதிலும் அந்த ஆட்சியில் பங்கேற்கவோ அல்லது தனது கட்சி யினருக்கு சில சலுகைகளைப் பெற்றுத்தரவோகூட ஒருபோதும் பெரியார் முன்வந்ததில்லை.\nஈழப்பிரச்சினை காவிரி-முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர் பிரச்னை போன்ற பிரச்சினைகளில் பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் தமிழர்களுக்குத் துரோகம் செய்தபோதிலும் திராவிட பதவிவெறிக் கட்சியினர். பதவி நாற்காலிகளில் பல்லிளித்தபடி வீற்றிருந்தனரே தவிர. தங்கள் பதவிகளைத் தூக்கி எறியத் துணியவில்லை. தாங்கள் புரிந்த ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது என்பதற்காக தமிழர்களின் நலன்களைத் தில்லியின் பலிபீடத்தில் காவுகொடுக்க திராவிட பதவிவெறிக் கட்சிகள் தயங்கவில்லை.\nஇத்தகைய பதவி வெறிபிடித்த திராவிட கட்சிகளைக் காப்பாற்றுவதற்கு பிற திராவிட அமைப்புகள் துடிப்பது ஏன் பொது வாழ்வில் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரரான பெரியாரைப் பின்பற்றுவதாக சொல்லுபவர்கள் ஊழல் சாக்கடையில் மூழ்கிக்கிடப்பவர்களைக் கைத்தூக்கிவிடவும், கட்டித் தழுவவும் முன்வருவது எப்படி\nதமிழ்த் தேசியத்தின் முதலும் முடிவான எதிரி இந்தியமே. இந்தியத்தை எதிர்த்துப்போராட திராவிட பதவிக்கட்சிகள் தயாராக இல்லை. எனவே, இந்தியத்தை அம்பலப்படுத்தும் தமிழ்த் தேசியவாதிகளை அடக்குமுறைச் சட்டத்தை ஏவி சிறையில் அடைத்தும், கட்சிகளைத் தடை செய்தும் ஒடுக்குகிற திராவிட பதவி வெறிக் கட்சிகள் தில்லி எஜமானனை திருப்திப்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்கின்றன என்பதை பிற திராவிட அமைப்புகள் உணர்ந்திருக்கின்றனவா\nஉலகத் தமிழ் இனம் இன்று பேரிடரின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் பெரும்பான்மை இனமான சிங்கள இனம், சிறுபான்மையினமான தமிழினத்தை வன்முறையால் அடக்கி ஒடுக்கியபோது, இங்கே ஏழரைக் கோடித் தமிழர்களைக் கொண்ட தமிழகம் எதுவும் செய்ய இயலாமல் தத்தளித்துத் தேம்பி நின்றது. மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், தென்னாப்பிரிக்கா, மொரீசியசு போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களை அங்குள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் அடக்கி ஒடுக்க முயல்வார்களானால், அந்தத் தமிழர்களைக் காப்பதற்குத் தாயகத் தமிழினத்தினால் இயலுமா என்ற ஐயம் உலகத் தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ளது இந்த ஐயத்தைப் போக்குவதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்\nஉலக மயமாக்கலின் விளைவாக பல மொழிகளும், தேசிய இனங்களும் அழிந்து வருவதை யுனசுக்கோவின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆங்கில வல்லாளுமையின் விளைவாக தமிழுக்கும் அந்நிலைமை நேரலாம் என்ற உண்மையை எத்தனைத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள் மொழிக்கு நேரவிருக்கும் பேரழிவினைத் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்யப்போகிறோம்\nதமிழகம் பன்னாட்டு நிறுவனங்கள், மார்வாடி, குசராத்தி, மலையாளிகள் ஆகியோரின் வேட்டைக் காடாக மாறி சூறையாடப்படுகிறது. வந்தேறிகளின் சுரண்டலைத் தடுத்து நமது பொருளியலை மீட்க நாம் என்ன செய்யப்போகிறோம்\nதமிழகத்தின் இயற்கை வளங்களான கனிமங்கள், கான் வளங்கள், ஆற்று மணல் போன்றவை சூறையாடப்படுவதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் நமது எதிர்காலத் தலைமுறை பாலையாகப் போன தமிழ்நாட்டில்தான் வாழநேரிடும் என்பதை உணர்ந்தோர் எத்தனைபேர் என்பது கேள்விக்குறியாகும்.\nஇன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அரசியல் சூழ்நிலை அடியோடு மாறியிருக்கிறது. நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், அரசியல் கட்சிகளின் பெயராலும், தமிழர்களாகிய நாம் பிளவுப்பட்டு நிற்போமானால், பேரழிவை நமக்குநாமே தேடிக்கொள்வோம் என்றுமில்லாத விழிப்புணர்வும், எச்சரிக்கை உணர்வும் நமக்குத் தேவை. இல்லையேல் நம்மைக் காக்கும் திறனை நாம் இழந்துவிடுவ��ாம். மொழியை மட்டுமல்ல இனத்தையும், நாட்டையும் பறிகொடுப்போம்.\nதொண்டு, துன்பம், தியாகம் ஆகிய அடித்தளங்களின் மீது தமிழ்த் தேசியம் கட்டப்படவேண்டும். தமிழக அரசியலில் இந்த உயர்ந்த நோக்கங்கள் காணாமல் போய்விட்டன. பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் பணம், பதவி, சுயநல நோக்கங்களை மட்டுமே மனதில் கொண்டு வருகிறார்கள். இதன் விளைவாக தமிழகப் பொது வாழ்க்கை மக்களிடம் மதிப்பிழந்துவிட்டது. பொது வாழ்க்கைக்கு வரும் எல்லோரையுமே மக்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை மாற்றவேண்டும் என்று சொன்னால் எத்தகைய தியாகமும் செய்ய தமிழ்த் தேசியர்கள் தயாராக இருக்கிறோம் என்பதை நாம் செயல் வடிவில் காட்டினால்தான் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை பிறக்கும். அத்தகைய தியாக வாழ்விற்குத் தயாராகும்படி தமிழ்த் தேசியர்களை வேண்டிக்கொள்கிறேன்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/236/articles/3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2019", "date_download": "2019-09-17T20:03:26Z", "digest": "sha1:WECQAPIPD6ZH3K2VZ43LM7AVSY3KGMHJ", "length": 4840, "nlines": 70, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | புத்தகக் கண்காட்சி 2019", "raw_content": "\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - ஒரு வேண்டுகோள்\nஸிடீஎன் / √5 ஆர் x க = ரபெ\nநெய்தல் வழங்கும் இரு விருதுகள்\nதேசிய உயர்கல்வி ஆணைய மசோதா: மொழிப் போராட்டத்தை உருவாக்கும்\nபோக விரும்பாத ஊருக்குப் போடப்பட்டிருக்கும் பாதை\nஎன்று தணியும் இடஒதுக்கீட்டுத் தாகம்\nபுறப்பொருள் வெண்பாமாலை: உ.வே.சா. பதிப்பும் வியப்பும்\nஒடுக்கப்பட்டோர் பதிப்பு முயற்சிகள்: நூற்றாண்டை எட்டும் சித்தார்த்தா புத்தகசாலை\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழ��க் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rohit-sharma-46-runs-away-from-entering-elite-list-013337.html", "date_download": "2019-09-17T19:18:18Z", "digest": "sha1:WGE252LDTVPR3GS3ALMRKJ6MOEMKB3VF", "length": 15500, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "தாதாவின் சாதனையை சமன் செய்வாரா ரோகித்...? இன்னும் 46 ரன்கள் தான் பாக்கி | Rohit sharma 46 runs away from entering elite list - myKhel Tamil", "raw_content": "\nIRE VS NED - வரவிருக்கும்\n» தாதாவின் சாதனையை சமன் செய்வாரா ரோகித்... இன்னும் 46 ரன்கள் தான் பாக்கி\nதாதாவின் சாதனையை சமன் செய்வாரா ரோகித்... இன்னும் 46 ரன்கள் தான் பாக்கி\nடெல்லி:ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தொடக்க வீரர் ரோகித் சர்மா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா,ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரை முடிவு செய்யும் கடைசி போட்டி, இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இரு அணிகளும் 2க்கு 2 என சமநிலை வகிப்பதால் இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே கோப்பையை கைப்பற்றும்.\nஇதற்கிடையே, இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான, ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்கள் என்னும் இலக்கை அடைய உள்ளார். அதற்காக, அவருக்கு இன்னும் 46 ரன்களே தேவை.\nஅதுமட்டுமல்லாமல், அவர் இப்போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தும் பட்சத்தில் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்து விடுவார். கங்குலி தனது 200வது இன்னிங்ஸில் தான் 8000 ரன்களை கடந்தார்.\nஅதேபோன்று, இன்று 200வது இன்னிங்சில் ரோகித் களமிறங்குகிறார். எனவே, அந்த சாதனை பட்டியலில் அவர் இணைவார் என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.\nஎட்டாயிரம் ரன்களை மிகக்குறைந்த இன்னிங்ஸில் கடந்தவர்கள் பட்டியலில், இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி(175 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார். தென் ஆப்ரிக்க வீரர் ஏ பி டிவில்லியர்ஸ்(182 இன்னிங்ஸ்) இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.\nரோகித் சர்மா இந்த தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் பெரிதாக ரன் குவிக்க தவறினார். ஆனால், கடைசியாக மொகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் தவானுடன் சேர்ந்து அவர் அதிரடியாக 95 ரன்கள் எடுத்தார். எனவே இந்த ஆட்டத்தில அவர் நிச்சயம் சாதிப்பார் என்று நம்பலாம்.\nசெம டி20 ரெக்கார்டு.. இன்னும் 85 ரன் அடிச்சா போதும்.. அந்த நியூசி. வீரரை மறுபடியும் ஓட விட்றலாம்\nரோஹித் அதை மட்டும் செஞ்சா போதும்.. கோலியே நினைச்சாலும் அவரை டெஸ்ட் டீமை விட்டு தூக்க முடியாது\nஎன்னாது ரோஹித் சர்மா இந்த டீமுக்கு கேப்டனா\nடெஸ்ட் அணியில் இடம் வேணுமா கத்துக்குட்டி வீரருடன் போட்டி போடுங்க ரோஹித்.. பிசிசிஐ அடாவடி திட்டம்\nஇவங்க ஆடுறதை பார்த்தா சாம்பியன் டீம் மாதிரியா இருக்கு சீக்கிரம் ஹிட்மேனை கூட்டிட்டு வாங்க\nமுதலில் நம்ம சொதப்புற தம்பிக்கு சான்ஸ்.. அப்புறம் தான் ரோஹித் எல்லாம்.. கோலி எடுக்கப் போகும் முடிவு\nசொதப்பிய இளம் வீரருக்கு ஆப்பு ரெடி.. வருகிறார் அதிரடி மன்னன்..\nஒரு கப் காபி.. கதை சொல்லும்.. சக வீரர்கள், பிசிசிஐயை வம்பிழுக்கும் பிரபல வீரர் சக வீரர்கள், பிசிசிஐயை வம்பிழுக்கும் பிரபல வீரர்\nஅந்த பையனை தூக்கிட்டு நம்மாளை விளையாட விடுங்க.. கங்குலி ஐடியாவுக்கு ‘ஜே’ சொன்ன கிரிக்கெட் எம்.பி\nஅவரு நல்ல பிளேயர்.. ஆனா தப்பு பண்றாரே.. துவக்க வீரரை பற்றி புட்டு புட்டு வைத்த முன்னாள் வீரர்\nஅந்த ஏமாந்து போற தம்பியை டீமை விட்டு தூக்குங்க.. ஹிட்மேனை ஆட வைங்க.. உண்மையை போட்டு உடைத்த கங்குலி\nஇவ்வளவு சாதனைகள் இருந்தும், இனிமே டெஸ்டில் நோ சான்ஸ்.. கடும் நெருக்கடியில் ஆளான இந்திய வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்.. அதிர்ச்சி தகவல்\n5 hrs ago உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\n8 hrs ago பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\n10 hrs ago பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\n12 hrs ago அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்��ு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு சதம் மட்டுமே அடித்த இந்திய வீரர்கள்\nகதறி அழுத ரொனால்டோ.. நெகிழ வைக்கும் காரணம்\nபாகிஸ்தான் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தார் மிஸ்பா உல் ஹக்-வீடியோ\nதோனியின் ஓய்வு வதந்திக்கு பின் திக் பின்னணி\nவெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-atk-vs-mumbai-city-fc-match-no-83-result-013080.html", "date_download": "2019-09-17T18:55:32Z", "digest": "sha1:ZFIQPI6F6NO26JTNIGHWPPIQ5CGJZWKJ", "length": 21637, "nlines": 377, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019 : ஏடிகே அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி!! | ISL 2019 - ATK vs Mumbai City FC match no 83 Result - myKhel Tamil", "raw_content": "\n» ISL 2019 : ஏடிகே அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி\nISL 2019 : ஏடிகே அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி\nகொல்கத்தா : கொல்கத்தாவில் பிப்ரவரி 22 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\n5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 83 ஆவது கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் ஸ்டேடியத்தில் ஏடிகே அணிக்கும், மும்பை சிட்டி எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஏடிகே அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.\nஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. முதல் 25 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்க முடியாத அளவுக்கு ஆட்டம் கடுமையாக இருந்தது.\nஇதையடுத்து ஆட்டத்தின் 26 ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் மொடுகு சோகு அற்புதமாக ஒரு கோல் அடித்தார். பின்னர் 31 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி அதை நழுவவிட்டது.\nஇதையடுத்து ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொடுகு சோகு மீண்டும் ஒரு கோல் அடித்தார்.\nபின்னர் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த இரண்டு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் மும்பை அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொடுகு சோகு 3 ஆவது கோலை அடித்தார். பின்னர் 65 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சக்ரபர்த்திக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\nஆட்டத்தின் 67 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஆண்ரி பிக்கி ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 68 மற்றும் 69 ஆவது நிமிடத்தில் மும்பை மற்றும் ஏடிகே அணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.\nஇதையடுத்து ஆட்டத்தின் 74 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ப்ரோனேக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 84 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மத்தியாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 88 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் செனாஜ் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\nஇதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த நான்கு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மும்பை சிட்டி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nISL 2019 : விறுவிறுப்பான போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது ஏடிகே அணி\nISL 2019 : ஏடிகே அணியை வீழ்த்துமா மும்பை\nISL 2019 : கோல் மழை பொழிந்த கோவா.. ஏடிகே அணி படு தோல்வி\nISL 2019: பிளே-ஆஃப் போகணும்னா ஏடிகே ஜெயிச்சே ஆகணும்.. கோவா அணியுடன் மோதல்\nISL 2019 : புனே மற்றும் ஏடிகே அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் டிராவில் முடிந்தது\nISL 2019 : 2 கோல் அடித்த மானுவல் லான்சரோட்.. ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது ஏடிகே\nISL 2019 : அந்த 4வது இடம் யாருக்கு பரபரக்கும் ஏடிகே - ஜாம்ஷெட்பூர் மோதல்\nISL 2019 : கோவா அணியை வீழ்த்தியது மும்பை\nISL 2019 : மும்பை அணியால் 6 கோல் அடிக்க முடியுமா பரபரப்பான நிலையில் கடைசி அரையிறுதி ஆட்டம்\nISL 2019 : கோல் மழை பொழிந்த கோவா அரையிறுதியில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றி\nISL 2019 : பயிற்சியாளர் கோஸ்டாவை நம்பி இருக்கும் மும்பை.. அரையிறுதியில் வெற்றி தேடித் தருவாரா\nISL 2019 : அரையிறுதியில் எஃப்சி கோவா அணி அதிக கோல்கள் அடித்து மும்பையை வீழ்த்தும்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்.. அதிர்ச்சி தகவல்\n3 hrs ago உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\n6 hrs ago பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\n9 hrs ago பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\n11 hrs ago அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nNews காஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஒரு சதம் மட்டுமே அடித்த இந்திய வீரர்கள்\nகதறி அழுத ரொனால்டோ.. நெகிழ வைக்கும் காரணம்\nபாகிஸ்தான் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தார் மிஸ்பா உல் ஹக்-வீடியோ\nதோனியின் ஓய்வு வதந்திக்கு பின் திக் பின்னணி\nவெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/technology/google-assistant-can-now-make-whatsapp-audio-and-video-calls-only-android-for-now-323659", "date_download": "2019-09-17T19:03:33Z", "digest": "sha1:Y5RCOKHT3U73H6DVJQS3TJIVW6NODZJL", "length": 17282, "nlines": 81, "source_domain": "zeenews.india.com", "title": "Android பயனர்களுக்கு புதிய அம்சம் கொண்டுவரும் Google Assistant! | Technology News in Tamil", "raw_content": "\nAndroid பயனர்களுக்கு புதிய அம்சம் கொண்டுவரும் Google Assistant\nபிரபலம���ன உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப் தற்போது கூகிளுக்கு ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது\nபிரபலமான உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப் தற்போது கூகிளுக்கு ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது\nஅதாவது வாட்ஸ்அப் பயனர்கள் தற்போது கூகிள் அசிஸ்டென்ட் மூலம் நேரடியாக வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகூகிள் அசிஸ்டென்ட் குறித்து நாம் அறிந்ததே., மூன்றாம் தரப்பு அரட்டை செயலிகள் மூலம் செய்திகளை அனுப்ப கூகிள் அசிஸ்டென்ட் உதவும். ஆனால், மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்க்கொள்ள இது நாள் வரை அனுமதித்ததில்லை. இந்நிலையில் தற்போது இந்த கூற்றை மாற்றியுள்ளது கூகிள் அசிஸ்டென்ட்.\nபயனர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்வதில் கூகிள் எப்போது ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது, கூகிள் அசிஸ்டென்ட் உதவியுடன் வாட்ஸ் அப் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதியினை பயனர்களுக்கு கொண்டுவந்துள்ளது.\nஇந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் 'Hey Google' உடன் 'Whatsapp Video (தொடர்பு பெயருடன்)' என்று கூற வேண்டும்.\nமுன்னதாக இந்த அம்சத்தை நாம் நமது மொபைலில் கூகிள் அசிஸ்டென்ட் கொண்டு பயன்படுத்த விரும்பினால்., கூகிள் அசிஸ்டென்ட் இயல்புநிலை வீடியோ அழைப்பிற்கு (கூகிள் டியோ) மற்றும் மொபைல் தரவைப் பயன்படுத்தும். கூடுதலாக, கூகிள் உதவியாளருக்கு ஆடியோ அழைப்பின் கட்டளை வழங்கப்பட்டால், அது கைபேசியின் அழைப்பு சேவையின் உதவியைப் நாடும். இந்நிலையில் தற்போது பயனர்கள் வீடியோ அழைப்பிற்கான மற்றொரு பயன்பாட்டின் விருப்பத்தைப் பெற்றுள்ளனர்.\nஇது குறித்து கூகிள் அசிஸ்டென்ட் தயாரிப்பு மேலாளர் கிறிஸ் கூறுகையில், 'கூகிள் அசிஸ்டென்ட் ஏற்கனவே பிரபலமான செய்தியிடல் சேவையுடன் வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது கூடுதலாக வாட்ஸ்அப் வீடியோ மற்றும் ஆடியோ கால்களையும் கூகிள் அசிஸ்டென்ட் மேற்கொள்ளும் அம்சம் பெறுகிறது. இதற்காக, பயனர்கள் 'Hey Google' உடன் 'Whatsapp Video (தொடர்பு பெயருடன்)' என்று மட்டுமே கூற வேண்டும்\" என தெரிவித்துள்ளார்.\nகிறிஸின் இந்த அதிகாரப்பூர்வ அறிக்கைக்குப் பிறகு, இந்த அம்சம் Android ஸ்மார்ட் போன்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. தற்��ோது, ​​ஐபோன்களுக்கான அம்சம் வழங்கப்படவில்லை. கூகிள் இந்த அம்சத்தை ஐபோன்களுக்குக் கிடைக்குமா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை.\nகூகிளின் இந்த புதிய அம்சத்தைப் பற்றியும், கூகிள் அசிஸ்டென்டின் புதிய சாதனங்களைப் பற்றியும் கிறிஸ் விரைவில் தகல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரின் சிக்னலை இழந்தது ISRO\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2013/08/four-brothers-2005.html", "date_download": "2019-09-17T19:53:24Z", "digest": "sha1:6TNKQIROADBABPFGBT7CFN3265TBMDYT", "length": 24059, "nlines": 182, "source_domain": "www.killadiranga.com", "title": "Four Brothers (2005) - கில்லாடிரங்கா", "raw_content": "\nஎவ்லின் மெர்சர் ஒரு வயதான பெண்மணி. இரவு நேரம், ஒரு கடையில் பொருட்கள் வாங்கிட்டுருக்கறப்போ, ஒரு சிறுவன் மிட்டாய் திருடுறத பாத்துடறா. அப்போ எவ்லின், அந்த சிறுவன் டார்னெல், கடைக்காரர் சமிர் இந்த 3 பேரத்தவிர வேற யாருமே இல்ல. சிறுவனை கையும் களவுமா பிடிச்ச எவ்லின்,\nஎவ்லின் : ஓகே டார்னால், அப்போ அந்த மிட்டாய் அதுவா உன் பாக்கெட்-குள்ள வந்துருச்சுனு சொல்றியா ஹங் எனக்கு அப்டி தோணலை.சமிர் இப்போ போலிஸ்க்கு கால் பண்ணப்போறார். சமிர், போலிஸ்.\nசிறுவன் : ப்ளீஸ், போலிசுக்கு கால் பண்ணாதீங்க, ப்ளீஸ்.\nஎவ்லின் : (சிறுவனுக்கு தெரியாதபடி போலிஸ்க்கு கால் பண்ணாதே என்று சமிருக்கு சைகை காமிக்கிறாள்) நீ திருடினா அதுதான் நடக்கும். பின்விளைவுகள சந்திச்சே ஆகனும்\nசிறுவன் : அது ஜஸ்ட் ஒரு மிட்டாய் தான். அதுக்காக நான் ஜெயிலுக்கு போக விரும்பலை.\nஎவ்லின் : சரி. இன்னிக்கு வேணா நீ தப்��ிக்கலாம். ஆனா பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்ற மாதிரி ஒரு நாள் நீ மாட்டிக்குவே. இப்டித்தான் உன் வாழ்க்கைய நடத்தனும்னு ஆசைப்படுறியா \nஎவ்லின் : நீ அப்டிப்பட்டவன் இல்லைனு நான் நம்பிட்டு இருக்கேன். உன் மேல நீயும் அந்த நம்பிக்கையை வைக்கனும்.\nசிறுவன் : புரியுது மிஸ் எவ்லின்\nஎவ்லின் : இனிமேல் திருடுவியா \nசிறுவன் : இல்லை. மாட்டேன்.\nஎவ்லின் : சரி. சமிர்கிட்ட மன்னிப்பு கேள்.\nசிறுவன் : இனிமே திருட மாட்டேன் சார். (சமிர் போனை கீழே வைக்கிறார்)\nஎவ்லின் : இன்னிக்கு நீ ரொம்ப லக்கி தம்பி. போயிட்டு வா. இனிமே நல்ல பையனா நடந்துக்கோ..\nசிறுவன் தன்னோட தவற உணர்ந்து, திரும்பி போகிறான். எவ்லின் கடைக்காரனை நோக்கி \"சின்னப்பையன்ல.. கொஞ்சம் எடுத்து சொன்னா திருந்திடுவான்\" என்றவாறே தனக்கு தேவையான பொருட்களை எடுக்க போகிறாள். அப்போ திடீர்னு முகமூடி போட்ட 2 பேர் கடைக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் கடைக்காரனை மிரட்டி பணம் பறிக்கிறாய்ங்க. இவய்ங்கள பாத்துட்டு ஒரு இடத்துல மறைவா ஒளிஞ்சுக்கறா எவ்லின். பணம் ஆட்டயப்போட்ட உடனே கடைக்காரனை சுட்டு கொன்னுடறாய்ங்க. சுடற சத்தம் கேட்டு பயந்து கத்திடறா எவ்லின். இந்த சத்தம் கேட்டு வர்ற திருடய்ங்க, அவளையும் சுட்டு கொன்னுடறாய்ங்க.\nஇதுதான் இந்தப்படத்தோட முதல் சீன். எப்பவுமே படத்தோட முதல் சீன், நமக்கு படம் பாக்கனும்ங்கற ஆர்வத்த தூண்டனும். அப்போ தான் அந்தப்படத்த தொடர்ந்து ஆர்வத்தோட பாக்க முடியும். சூப்பர் ஹிட்டான அத்தனை படங்களையும் எடுத்துப் பாருங்க. முதல் சீன் நம்மளை கவர்ற மாதிரி இருக்கும். உதாரணத்துக்கு, 'சிவாஜி' படத்துல வர்ற முதல் சீன். ரஜினியை கைது பண்ணி ஜெயில்ல போடுவாங்க. பொதுமக்கள்லாம் அதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாங்க. ஆனா அரசியல்வாதிகளும், பிஸினஸ்மேன்களும் ஆதரிப்பாங்க. இப்டி முதல் சீன்லயே ரசிகர்களுக்கு ஒரு ஆர்வத்த உண்டாக்கி, படத்த இன்னும் சுவாரசியப்படுத்தியிருப்பாரு இயக்குனர் சங்கர்.\nஇந்த முதல் 5 நிமிடம், படத்தோட உண்மையான தொடக்கமா இருக்கனும்னு அவசியம் இல்ல. 'சிவாஜி' படத்துல முதல் 5 நிமிடக்காட்சி, படத்தோட பாதிக்கு மேல வர்ற சீன். இருந்தாலும் முதல் சீனா வைக்கப்பட்டிருக்கும். இதே மாதிரி இன்னொரு படம், டக்குனு மனசுல வர்ற படம் \"Old Boy(2003)\" இதிலேயும் படத்தோட முதல் சீன், ஆக்சுவலா படத்தோட பாதியில வர்ற சீன்.\nஅப்டி இந்தப்படத்திலேயும் முதல் சீனே படத்த பாக்கனும்னு ஒரு ஆர்வத்த தூண்டுது. அந்த துப்பாக்கிச்சூட்டுல இறந்துபோற எவ்லினுக்கு மொத்தம் 4 பசங்க. உதவி தேவைப்படுறவங்கள தேடிப்போயி உதவி பண்ற எவ்லின் ரொம்ப நல்லவ. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவள். அவளை கொன்னதுல அவளோட பசங்க 4 பேரும் செம காண்டாயிடுறாங்க. தன்னோட அம்மாவ கொன்ன திருடய்ங்களை பழிவாங்கியே ஆகனும்னு களத்துல இறங்குறாங்க.\nஅந்த 4 பேருல ஒருத்தன் மட்டும் கண்டும் காணாத மாதிரி இருக்கான். மத்த 3 பேரும் தீவிர விசாரணைல இறங்குறாங்க. விசாரணைனா சும்மா வாயால கேக்குறது இல்ல. அடி உதையோட தான் கேள்வியே கேக்க ஆரம்பிப்பாங்க. அப்டி அதிரடி விசாரணையில இது சாதாரண திருட்டு + கொலை கிடையாது. தன்னோட அம்மாவை கொலை பண்ணறதுக்காகவே திருடற மாதிரி பிளான் பண்ணி கொன்னுருக்கறது தெரிய வருது.\nயாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத எவ்லினை கொலை பண்ணது யாரு \nஅந்த இன்னொரு பையன் ஏன் கண்டும் காணாத மாதிரி இருக்கான் \nநீங்க ஆக்சன் படங்களோட தீவிர விசிறினா, யோசிக்கவே வேண்டாம். உடனே இந்தப்படத்த பாருங்க. ஒரு நல்ல ஸ்டோரிலைனோட செம்ம ஆக்சன் தீனி கிடைக்கும். படம் பூரா ஏகப்பட்ட மாஸ் சீன்கள். தன்னோட அம்மாவை கொன்னவனை பழிவாங்குற சாதாரண கதை தான். தமிழ்லயே இந்தமாதிரி ஏகப்பட்ட படங்கள் இருக்கு. ஆனாலும் இந்தப்படம் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.\nபடத்துல வர்ற 4 பேரும் கூடப்பிறந்த அண்ணன் தம்பி கிடையாது. எவ்லின் 4 பேரையும் தத்து எடுத்து வளர்த்ததா காட்டுவாங்க. அதனால 2 பேரு வெள்ளையர்கள், 2 பேரு கருப்பர்களா இருப்பாங்க. அவங்க 4 பேரும் கொஞ்சம் முரடர்களா இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் பாசமா இருக்கறது பாக்க ரொம்ப நல்லா இருக்கும். எனக்கென்னவோ ஒரு தமிழ் படம் பாக்கற மாதிரி தான் இருந்துச்சு.\nஅதுல கடைசி 4வது தம்பிய, மத்த அண்ணன்கள்லாம் கிண்டலடிச்சுட்டே இருப்பாங்க. அதலாம் ரொம்பவே சுவாரசியமான காட்சிகள். அந்த 4 பேருக்கும் தனித்தனியா டேக்லைன் இருக்குது. தோ கீழே இருக்கற படத்துல பாருங்க.\nஅதுலயும் மூத்த அண்ணன்களா நடிச்சுருக்கற மார்க்கும் (Mark Wahlberg) டைரீசும் (Tyrese Gibson) செம்ம கெத்தா நடிச்சுருப்பாங்க. அவங்க படம் பூரா வர்ற தோரணைக்கே படம் உங்களுக்கு ரொம்ப பிடிச்சுப்போகும்.\nஇப்போதான் கொஞ்ச நாள் முன்னாடி, மார்க் நடிச்சு பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்குன \"பூகி நைட்ஸ்\" பாத்தேன். சும்மா மிரட்டலான படம் அது. போர்ன்(Porn) படம் எடுக்கறவங்களோட வாழ்க்கையை மையப்படுத்திய படம் அது. அதப்பத்தியும் கூடிய சீக்கிரமே எழுதுவேன்னு நினைக்கறேன். அப்பறம் இன்னொரு அண்ணன் டைரீஸ் பத்தி சொல்ல தேவையில்ல. ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ், டெத் ரேஸ், ஃபாஸ்ட் அண்ட் ஃபியுரியஸ்னு பல படங்கள்ல நடிச்சவரு. இவரும் இவரு பங்குக்கு கெத்த காமிக்குறாரு.\nஇந்தப்படம் ஒரிஜினல் படம் கிடையாது. 1965ல வந்த The Sons of Katie Elder படத்த தழுவி எடுத்திருக்காங்க. இந்தப்படத்த தழுவி தமிழ்ல யாராச்சும் எடுத்தா நல்லாருக்கும். தமிழ்ல காப்பியடிக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் இதுல இருக்கு. கூடிய சீக்கிரம் ஏ.எல்.விஜய் மாதிரியான ஆட்கள் இதைக் காப்பியடிக்கக் கடவாக. அப்டி எடுத்தா, 4 ஹீரோசுக்கு என்னோட சாய்ஸ் அஜித், விஜய், தனுஷ், ஜீவா.\nஅப்பறம் இசை நல்லா இருந்துச்சு, எடிட்டிங் சூப்பரா இருந்துச்சு, இயக்கம் அருமையா இருந்துச்சுனு மொக்கயப்போட விரும்பலை. பழிவாங்குற ஆக்சன் படங்கள் பிடிக்கும்னா தைரியமா என்னை நம்பி பாருங்க. பிடிக்கலனா அப்பறம் இங்க வாங்க. பேசிக்கலாம் (அப்பறம் பேச்சுலாம் கிடையாது மவனே..சங்குதான்னு சொல்றது எனக்கு கேக்குது).\nஇந்தமாதிரி படங்கள் எல்லாம் இப்பிடி எங்காச்சும் யாராவது அறிமுகப்படுத்தினாத்தான் பார்க்கமுடியுது. நன்றி தல\nஉஷ்.. சத்தம் போடாதிங்க. ஏ.எல் விஜய் காதில விழுந்திடப்போகுது. அப்புறம் சர்வநாசம்\n//உஷ்.. சத்தம் போடாதிங்க. ஏ.எல் விஜய் காதில விழுந்திடப்போகுது. அப்புறம் சர்வநாசம்//\nஇவர விட்டா பட்டி டிங்கரிங் பாக்கறதுக்கு வேற ஆளு இல்லன்றாங்க.. அதான்.. ஒருவேளை வெங்கட்பிரபு சரியா வருவாரோ என்னமோ..(இவரு காப்பி விஜய் காப்பிய விட நல்லாருக்குங்கறது என் கருத்து)\nஅந்த சிவாஜி முதல் சீன் மேட்டர் சுவாரஸ்யமா சொன்னீங்க நண்பா,இதை மலையாளத்தில் திருடி 2007ல் மம்முட்டி,மனோஜ் கே ஜெயன்,பாலா போன்றோரை வைத்து big b என்னும் படமாக எடுத்து விட்டனர்.http://en.wikipedia.org/wiki/Big_B_%28film%29\nஅப்போ நம்ம தான் லேட்டா.. அய்யகோ.. இந்த அவமானத்தை எங்குபோய் சொல்லுவேன்.. இந்த விடயம் ஏ.எல்.விஜய், வெங்கட்பிரபு, முருகதாஸ் போன்றோருக்கு உடனடியாக சென்று சேர்க்கப்பட வேண்டும் என ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன். :P :)\nநான் இந்தப்படத்தை பார்த்து வி���்டேன் என்று இருந்து விட்டேன்.\nபடித்த பிறகுதான் பார்க்கவில்லையெனப்புரிகிறது.இனி டிவிடியை தேடி பிடிச்சு பார்த்து விடுகிறேன்.\nஇந்தப்படம் உங்களுக்கு பிடிக்குமானு தெரியலியே ஐயா..\nமாஸ் காட்சிகள் நிறைஞ்ச ஃபுல் அண்ட் ஃபுல் கமர்சியல் படம் இது.\nபுடிக்கலனா என்ன சொல்லக்கூடாது பாத்துக்கோங்கோ..\nநாங்க TORRENT ல DOWNLOAD பண்ணி பார்த்து கொள்கிறோம். தேவை இல்லாமல் ரீமேக் செய்து எங்களை கொல்லாதீர்கள் என தமிழக இயக்குனர்களிடம் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nNow You See Me (2013) - நம்மை ஏமாற்றும் கண்கட்டி வ...\nஆதலால் காதல் செய்வீர் (2013)\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2012/04/blog-post_03.html", "date_download": "2019-09-17T19:55:49Z", "digest": "sha1:6NHZMIPU2MXR3P7NKINX3TCNAQWLRFJY", "length": 8124, "nlines": 112, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்கள் பொதுக்கூட்டம் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுக்கூட்டம் » கொடிக்கால்பாளையத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்கள் பொதுக்கூட்டம்\nகொடிக்கால்பாளையத்தில் எழுச்சி���ுடன் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்கள் பொதுக்கூட்டம்\nஅஸ்ஸலாமு அழைக்கும் இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 01-04-2012 அன்று மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் கிளை தலைவர் களிபதுல்லா அவர்கள் முன்நிலை வகிக்க மாவட்ட கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு மாவட்ட பேச்சாளர் அல்தாப் உசேன் அவர்கள் இஸ்லாமும் பாச்சோரும், என்ற தலைப்பிலும் அனிஸ் பாத்திமா அலிமா அவர்கள் செல் போனில் சீரழியும் பெண்களும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இதில் பெரும்திரளாக பெண்கள் கலந்து கொண்டனர் (அல்ஹம்துலில்லாஹ்)\nTagged as: செய்தி, பொதுக்கூட்டம்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/05/blog-post_14.html", "date_download": "2019-09-17T19:49:13Z", "digest": "sha1:NXTGX52OPYITSTAFF34C5H5URDIO4MLD", "length": 8069, "nlines": 113, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "தாவா பணி கூடமாக மாறிய இரத்த தான முகாம் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » பொதுவான செய்திகள் » தாவா பணி கூடமாக மாறிய இரத்த தான முகாம���\nதாவா பணி கூடமாக மாறிய இரத்த தான முகாம்\nமருத்துவ கல்லூரி மருத்துவமனைலிருந்து இரத்தம் எடுக்க வந்த மருத்துவர் அனைவருக்கும் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஹாசிக்கின் மற்றும் கிளை தலைவர் களிபதுல்லாஹ் அவர்கள் \" மாமனிதர் நபிகள் நாயகம் \" என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கொடிக்கால்பாளையம் TNTJ கிளை சார்பாக 12-02-2013 அன்று இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் தாவா பணியை தங்களது உயிர் மூச்சாக கருதும் நமது கொள்கை சகோதரர்கள் இரத்த தான முகாமிற்க்கு வருகை தந்திருந்த மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வரலாற்றை கூறி தாவா செய்து \" மாமனிதர் நபிகள் நாயகம் \" என்ற தலைப்பில் 04 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...\nTagged as: இரத்ததானம், கிளை செய்திகள், பொதுவான செய்திகள்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:36:48Z", "digest": "sha1:TUTC2JQ6CZMCKHGKLVPJAYN72WJ3GT55", "length": 8672, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் சிலம்பரசன்", "raw_content": "\nTag: actor aravindsamy, actor arun vijay, actor silambarasan, actor simbhu, actor str, actor vijay sethupathy, actress aishwarya rajesh, actress jayasudha, actress jyothika, cekka sivandha vaanam movie, cekka sivandha vaanam movie preview, director manirathnam, lyca productions, madras talkies, slider, இயக்குநர் மணிரத்னம், செக்கச் சிவந்த வானம் திரைப்படம், செக்கச் சிவந்த வானம் முன்னோட்டம், திரை முன்னோட்டம், நடிகர் அரவிந்த்சாமி, நடிகர் அருண் விஜய், நடிகர் சிம்பு, நடிகர் சிலம்பரசன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை ஜெயசுதா, நடிகை ஜோதிகா, மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடெக்சன்ஸ்\nமணிரத்னம் தயாரித்து இயக்கும் அடுத்த படம் ‘செக்கச் சிவந்த வானம்’..\nஇந்தியாவின் பெருமைமிக்க இயக்குநரான மணிரத்னத்தின்...\nசிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ 1000 தியேட்டர்களில் ரிலீஸாகிறது..\n‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ‘அஸ்வின் தாத்தா’ தீம் பாடல்\n‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ‘மதுரை மைக்கேல்’ தீம் பாடல்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்ப���ம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.finolexpipes.com/about-finolex-industries-2/leadership-team/?lang=ta", "date_download": "2019-09-17T19:11:29Z", "digest": "sha1:HXTOOP3VHW5PFKIHTWSBPYJHKUC7TTIB", "length": 6657, "nlines": 147, "source_domain": "www.finolexpipes.com", "title": "Finolex Leadership Team", "raw_content": "\nFinolex பற்றி அனைத்து அறிய\nவிவசாயத்திற்கான குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nவிவசாயத்திற்கான குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nகுழாய்கள் மற்றும் சுத்திகரிப்பு குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்\nஏஎஸ்டிஎம் குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nஃப்ளோகார்ட் சிபிவிசி குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nகொள்கைகள் மற்றும் நடத்தை விதி\nநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nஎங்கள் தலைமை அணி மூலோபாய திசையை வழங்குகிறது. அணி உள்ளடக்கியது:\nதிரு. பிரகாஷ் பி. சப்ரியா\n(அல்லாத நிர்வாக அல்லாத சுதந்திர இயக்குனர்)\nதிரு. தாரா என். தாமனியா\n(அல்லாத நிர்வாக அல்லாத சுதந்திர இயக்குனர்\nதிரு. ஸ்ரீகிருஷ்ணா என். இனாம்டர்\nதிரு. பிரபாகர் டி. கரண்டிகர்\nடாக்டர். சுனில் யு. பாத்தக்\nவிவசாயம் குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்\nகுழாய்கள் மற்றும் துப்புரவு குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்\nகொள்கைகள் & நடத்தை விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2018/05/29172319/1000421/IPL15MAY18.vpf", "date_download": "2019-09-17T19:15:24Z", "digest": "sha1:WKMJH5ZRKO5G75J4M33K4GJEZKLVA6FC", "length": 2876, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐ.பி.எல் திருவிழா - 15.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்ந���டு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐ.பி.எல் திருவிழா - 15.05.2018\nஐ.பி.எல் திருவிழா - 15.05.2018\nஐ.பி.எல் திருவிழா - 15.05.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/9-Sept/macr-s15.shtml", "date_download": "2019-09-17T20:23:51Z", "digest": "sha1:NDVOHNDB2NNSAVZEYREV4G47O5TW6LWP", "length": 24599, "nlines": 52, "source_domain": "www9.wsws.org", "title": "பிரான்சில் மக்ரோனின் சிக்கனக் கொள்கை நடவடிக்கைகளுக்கு எதிராக நூறாயிரக் கணக்கானவர்கள் அணிவகுக்கின்றனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரான்சில் மக்ரோனின் சிக்கனக் கொள்கை நடவடிக்கைகளுக்கு எதிராக நூறாயிரக் கணக்கானவர்கள் அணிவகுக்கின்றனர்\nபாரிய வேலைநீக்கங்கள், சம்பள மற்றும் சலுகை வெட்டுக்கள் மற்றும் வேலைகளை வேகப்படுத்தலுக்கு பாதை அமைக்கும் வகையில், பிரான்சின் தொழில் விதிமுறைகளைத் தகர்ப்பதற்கான ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் திட்டங்களுக்கு எதிராக நேற்று சுமார் 400,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்ரோனின் தொழில் \"சீர்திருத்தங்கள்\" பாரியளவிலான சிக்கன நடவடிக்கைகளின் மையத்திலிருக்கும் ஒரு சிறிய பகுதியாகும், அரசு ஓய்வூதிய நிதிகள் மற்றும் வேலைவாய்ப்பற்றோர் சலுகைகளை வெட்டுவதும் அவர் திட்டங்களில் உள்ளடங்கி உள்ளன.\nபாரீஸில் (தொழிற்சங்கங்களின் தகவல்படி 60,000 பேர்), மார்சைய்யில் (60,000 பேர்), துலூஸ் (16,000), நான்ந் (15,000), போர்தோ (12,000), லியோன் (10,000), ரென் (10,000), நீஸ் (5,000) மற்றும் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்பின் சொந்த நகரமான லு ஆவ்ர் (3,400 பேர்) என இவ்விடங்களில் பெரியளவில் போர��ட்டங்கள் நடந்தன. மே மாதம் மக்ரோன் தேர்வானதற்குப் பின்னர் இதுவே தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட முதல் போராட்டமாகும். பாரீஸில், 13 வது மாவட்டத்தில் போராட்டக்காரர்களைத் தாக்குவதற்கு பொலிஸ் நீர்பீய்ச்சிகளைப் பயன்படுத்தியது, அதேவேளையில் லியோன் மற்றும் நான்ந்தில் இளைஞர்களுக்கும் பொலிஸிற்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டன.\nபாரீஸ் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பதாகை: “எல்லாவற்றிலும் இசைந்து கொடுக்கும் நிலை, பாதுகாப்பு எங்கேயும் இல்லை\"\nமக்ரோனின் \"தொழில் சீர்திருத்தங்களை\", அமெரிக்கா மற்றும் ஜேர்மனி உட்பட உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் மீதான சர்வதேச தாக்குதல்களில் ஒரு புதிய சுற்றினது தாக்குமுகப்பாக பார்க்கின்றன. நியூ யோர்க் டைம்ஸ், \"பேராசை கொண்ட முதலாளித்துவவாதிகளுக்கு எதிராக நிரந்தர பாதுகாப்பு கோரும் தொழிலாளர்களின் எண்ணப்போக்கை\" மக்ரோனின் நடவடிக்கைகள் புரட்டி போடக்கூடியதாக பாராட்டியதுடன், “குறைந்தபட்சம் ஒரு கால் நூற்றாண்டாக, அடிப்படை சீர்திருத்தத்திற்கான ஒவ்வொரு முயற்சியும் மிகப் பிரமாண்டமான சிலவேளைகளில் வன்முறையான\" மக்கள் ஆர்ப்பாட்டங்களால் \"சீர்குலைக்கப்பட்டிருப்பதாக\" புலம்பியது.\nமக்ரோனின் செல்வாக்கு விகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெரும் பெரும்பான்மையினர் நாடாளுமன்ற வழிமுறைகளின்றி உத்தரவாணைகள் மூலமாக ஒரு சமூக எதிர்புரட்சியைத் திணிக்கும் அவர் திட்டங்களை எதிர்க்கின்றனர். இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலில் பாரியளவிலான மக்கள் வாக்களிக்கவில்லை என்பதோடு, பிரான்சின் பாரம்பரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், மக்ரோன் அத்தேர்தலில் நவ-பாசிசவாத மரீன் லு பென்னைத் தோற்கடித்து, ஜனாதிபதி பதவியை வென்று கொண்டார்.\nவிசாரணையின்றி மக்களை வீட்டுக்காவலுக்கு உள்ளாக்குவது உட்பட ஜனாதிபதி பதவிக்கு \"அசாதாரண அதிகாரங்கள்\" வழங்கும், பிரான்சின் அவசரகால நிலையின் பின்புலத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நவம்பர் 2015 இல் இருந்து நடைமுறையில் இருந்து வரும் இந்த அதிகாரங்கள், மக்ரோன் மற்றும் அவருக்கு முன்பிருந்த சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இருவராலும் தொழிற்சட்ட சீர்தி��ுத்தங்களை எதிர்ப்பவர்களை வழக்கில் இழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஉலக சோசலிச வலைத் தள (WSWS) செய்தி தொடர்பாளர்கள் பாரீஸ், மார்சைய், மற்றும் வடக்கு பிரான்ஸ் பகுதி போராட்டங்களில் பங்குபற்றினர். போராட்டக்காரர்கள் தொழில் விதிமுறைகளை அழிப்பதற்கு மட்டும் தங்களின் எதிர்ப்பைக் காட்டவில்லை, மாறாக போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கான உந்துதலையும் எதிர்த்தனர். பலரும், தொழிற்சங்கங்கள் மற்றும் தற்போதைய கட்சிகள் மீது அவர்களின் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர். நவ-பாசிசவாத மற்றும் ஒரு சுதந்திர சந்தை சித்தாந்தத்திற்கு இடையே ஏதாவதொன்றை தேர்வு செய்ய வேண்டியிருந்த தேர்தல்களுக்குப் பின்னர், அரசியல் அமைப்புமுறையே வெறுப்பாக இருப்பதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.\nபாரீசில் Nathanaël கூறுகையில், “எங்கள் மனக்குறையைக் காட்ட, போராடுவது மட்டுமே எங்களிடம் இருக்கும் ஒரே வழி. ஐந்தாம் குடியரசைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டன, அவை பல ஆண்டுகளாகவே தோல்வி அடைந்து வந்துள்ளன. நானொரு உயர்நிலை பள்ளி மாணவன். நான் வாக்களிக்கவில்லை, நான் வாக்களித்தாலும் கூட, அது எதையும் எனக்கு வழங்குமென நான் காணவில்லை. நான் ஏன் வாக்களிக்க வேண்டுமென எனக்கு தெரியவில்லை. சமூக பாதுகாப்பு இவ்வாறு செயல்படக்கூடாது, சட்டத்தின் ஆட்சி இவ்வாறு நடக்கக்கூடாது. … எங்கள் குரலை கேட்குமாறு செய்வதற்காக, இப்போது நாங்கள் வீதியில் இறங்கி போராட நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்,” என்றார்.\nபாரீஸின் பாஸ்டி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான முன்னோக்கில் அணிதிரட்டுவதற்கு தயாரிப்பு செய்ய, ஜனாதிபதி தேர்தல்களை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste) அழைப்புவிடுத்தமை குறித்து வினவிய போது, அவர் தெரிவித்தார்: “நான் பெரும்பாலும் அதனுடன் உடன்படுகிறேன். [நவ-பாசிசவாத] தேசிய முன்னணியின் இந்த கேடுவிளைவிக்கும், அபாயகரமான கருத்துக்களை நான் முற்றிலும் எதிர்க்கிறேன், ஆனால் வாக்களித்து யாரையாவது ஆதரிக்க வேண்டியுள்ளது. ஆனால் வாக்களிப்பது இந்த அமைப்புமுறையை, இந்த அமைப்புகளை ஆதரிப்பது என்றாகிறது.”\nNathanaël மே 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தைச் சுட்டிக்காட்டினார்: “தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது மட்டுமே செய்யக்கூடிய ஒரே காரியமாக உள்ளது. நாம் ஒரு தொழிற்சங்க போராட்டத்தில் இல்லை, மாறாக ஓர் அரசியல் போராட்டத்தில் உள்ளோம். … நாம் மே '68 போன்றவொரு போராட்டத்திற்கு நெருக்கத்தில் உள்ளோம்,” என்றார்.\nபிரான்சின் மிக ஒடுக்குமுறையான அவசரகால நிலை சட்டத்தை பொதுச்சட்டமாக எழுதுவதற்கான மக்ரோனின் திட்டங்களை அவர் கண்டித்தார்: “அது பொது சட்டத்தின் ஆட்சியை முற்றிலுமாக மீறுகிறது,” என்றார். “என் உயர்நிலை பள்ளியில் இதை நான் மிகத் தெளிவாக பார்க்கிறேன், அன்றாடம் அவர்கள் எங்கள் பைகளைச் சோதனையிடுகிறார்கள், எங்கள் அடையாள அட்டைகளை சரி பார்க்கிறார்கள், இராணுவத்தினர் காவலில் உள்ளனர், கம்பிகளால் அடைக்கப்பட்டுள்ளன, புதிய தந்திரங்கள் கையாளப்படுகின்றன. உயர்நிலைப் பள்ளி அல்லது இளநிலை உயர்கல்வி பள்ளி மாணவர்களுக்கான இந்த சூழல் ஆரோக்கியமானதல்ல. பள்ளிகளில் இருந்து கற்றுக் கொள்வது சுதந்திரமும் அல்ல பொதுச்சட்டத்தின் ஆட்சியும் அல்ல” என்றார்.\nபோர் அபாயத்தை முகங்கொடுத்துள்ள இளைஞர்களின் கவலையை வலியுறுத்த அவர் கொரிய நெருக்கடியை எழுப்பினார்: “என்னைப் பொறுத்த வரையில், வட கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவுகளை வைத்து பார்த்தால், அச்சுறுத்தல் அதிகளவில் வட கொரியாவிடம் இருந்து வரவில்லை. ட்ரம்ப் அகம்பாவத்துடன் பிடிவாதமாக உணர்ச்சிவயப்பட்டு செயல்படுகிறார், உண்மையில் இவரை விவரிப்பதற்காக நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு கூட, இவர் தகுதியுடையவர் கிடையாது.”\nஊடகங்கள் போராட்டக்காரர்களைச் சட்டம் ஒழுங்கை முன்னிறுத்தி குறைகூறுவதையும் Nathanaël எதிர்த்தார்: “நானொரு நாசகாரன் கிடையாது, நான் கடை முகப்புகள் மீது கற்களை வீசப் போவதில்லை. … ஆனால் ஊடக ஒலி/ஒளிபரப்புகளில் ஒட்டுமொத்தமாக இதுபோன்ற அதிவலது வாய்ச்சவடாலும் மொழிகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன.”\n“உங்களது உத்தரவாணைகள் என்னை சினம்கொள்ள வைக்கின்றன\"\nஉலக சோசலிச வலைத்தளம் சரா என்ற மற்றொரு மாணவியுடனும் பேசியது, அவர் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையை மற்றும் மக்ரோனின் கீழ் பிரான்ஸ் ஒடுக்குமுறைக்கு திரும்புவதை விமர்சித்தார்: “இவ்விதத்தில் சட்டங்களை நிறைவேற்றுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக தொழில்சார் பிரச்சினைகளில், நான் சிறிதும் மக்ரோன் தரப்பில் கிடையாது. அவரைப் பொறுத்தவரை, நாம் ஒன்றும் தெரியாத ஒரு நபரைக் கையாள வேண்டியுள்ளது. ஒப்பந்தங்களைக் கொண்டு அவர் என்ன செய்ய விரும்புகிறார் எங்கே 5 ஆண்டுகளுக்கு தற்காலிக ஒப்பந்தம் இருக்கிறது எங்கே 5 ஆண்டுகளுக்கு தற்காலிக ஒப்பந்தம் இருக்கிறது\nஅம்மாணவி தொடர்ந்து கூறுகையில், “மனிதவள மேம்பாட்டுத்துறையில் (Human Resources) பணியாற்ற நான் படித்து வருகிறேன். நான் சற்று அனுபவமில்லாதவள். வேலை சுலபமாக இருக்கும், தொழிலாளர்களுக்கு உதவுவதாக இருக்குமென நான் நினைத்தேன். ஆனால் இப்போது, நேரம் கடந்து கொண்டிருக்கிறது, நான் வயதில் சிறியவள் என்றாலும் வேலையிட உலகில், உறவுகள் உண்மையிலேயே வக்கிரமாக உள்ளன என்பதை நான் உணர்ந்து வருகிறேன். மக்ரோன் அந்த வக்கிரத்தன்மையை இன்னும் அடுக்கடுக்காக ஒருங்குவித்துக் கொண்டிருக்கிறார்,” என்றார்.\nஅவசரகால நிலை குறித்து அவர் கூறுகையில், “மக்களைப் பீதியூட்டுவது தான் அதன் முக்கிய நோக்கமென்று நினைக்கிறேன். அது மக்களை பயமுறுத்துகிறது, மேலும் வெளிப்படையாக சாதாரண இளைஞனாக, யுவதியாக பாஸ்டி சதுக்கத்திற்கு வரும்போது [இங்கே தான் ஆர்ப்பாட்டம் தொடங்கியது] … நாம் அடிப்படையில் ஒருவகையான சர்வாதிகாரத்தின் கீழ் உள்ளோம். இது, நாம் வரலாற்று புத்தகங்களில் இருந்து தெரிந்து கொண்ட சர்வாதிகாரங்களின் வகை இல்லை, மாறாக ஜனாதிபதி அவர் அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பார்த்தால், மிகவும் மோசமான விடயங்கள் நடந்து வருகின்றன என்று நினைக்கிறேன்,” என்றார்.\nஒருபுறம் போராட்டத்திற்குள் நுழையும் மாணவர்கள் இளைஞர்களுக்கும், மறுபுறம் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போலி இடது கட்சிகளுக்கும் இடையே ஒரு வர்க்க பிளவு உள்ளது. அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் (La France insoumise – LFI) ஜோன் லூக் மெலோன்சோன் போன்ற போலி இடது அரசியல் சக்திகளும் தொழிற்சங்கங்களும், ஹோலாண்டின் போர் கொள்கைகள் மற்றும் சிக்கன கொள்கைகளால் மதிப்பிழந்த சோசலிஸ்ட் கட்சியின் (PS) பொறிவுக்கு, போர்குணமிக்க மாற்றீடுகளாக தங்களை முன்வைக்க முயன்று வருகின்றன. ஆனால் உண்மையில் அவர்கள் இந்த அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஆழமாக ஒருங்கிணைந்துள்ளதுடன், பாட்டாளி வர்க்கத்தின் ஒரு புரட்சிகர போராட்டத்திற்க�� விரோதமாகவும் உள்ளனர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான Parti de l'égalité socialiste இன் நோக்கம் அவ்விதமான ஒரு போராட்டத்தை முன்னெடுத்து செல்வதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-5/", "date_download": "2019-09-17T20:09:45Z", "digest": "sha1:OPHBMK7C3WKNQ5SGA42J7A6LQCX5MX7F", "length": 3696, "nlines": 63, "source_domain": "airworldservice.org", "title": "சந்திப்பில் இன்று – எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஇந்தியாவின் செயலுத்திகளில் ஐரோப்பாவுக்கு மீண்டும் முன்னுரிமை.\nஅறிவியல் அரும்புகள் – தனிம அட்டவணை ஆண்டு\nசந்திப்பில் இன்று – எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்\nசந்தித்து உரையாடுபவர் – டாக்டர் என் சந்திரசேகரன்\nசஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருடன் சந்திப்பு\nசந்திப்பில் இன்று – டாக்டர் வேதா ப...\nசந்திப்பில் இன்று – டாக்டர் வனிதா ...\nஅம்பலமாகும் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடு.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-09-17T19:02:28Z", "digest": "sha1:GNRGDBFLW4SPRKC724QDZDV3FYPYA5VM", "length": 9994, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "திறமைமிக்க அம்பேத்கர், பார்லிமென்டுக்கு போகவேண்டும் என அவரை அனுப்பியவர், ஷியாம் பிரசாத்முகர்ஜி |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nதிறமைமிக்க அம்பேத்கர், பார்லிமென்டுக்கு போகவேண்டும் என அவரை அனுப்பியவர், ஷியாம் பிரசாத்முகர்ஜி\nஅரசியல் சாசனம் பற்றி பேச, காங்கி ரசுக்கு அருகதை இல்லை,'' என, பா.ஜ.க, மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.\nமுன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே எழுதிய, 'அம்பேத்கரும், இந்திய அரசியல்சாசனம் உருவான விதமும்' நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நுாலை வெளியிட்டார்.\nஅதில், இல.கணேசன் பேசியதாவது:அரசியல் சாசனம்பற்றி சிலர் பேசுகின்றனர். அதை உருவாக்கிய அம்பேத்கர், 1952ல் ���டந்த முதல் பொதுத் தேர்தலில், மும்பையில் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிராக வேட்பாளரைநிறுத்தி, தோற்கடித்தது காங்கிரஸ்.\nஆனால், திறமைமிக்க அம்பேத்கர், பார்லிமென்டுக்கு போகவேண்டும் என, வங்காளத்தில் உள்ளவர்களின் ஆதரவுடன், ராஜ்ய சபாவுக்கு அவரை அனுப்பியவர், ஷியாம் பிரசாத்முகர்ஜி.அவர்தான், பாரதிய ஜன சங்கத்தின் ஸ்தாபகர். பின்னாளில், காங்கிரஸ்கட்சியை, இந்திரா காங்கிரசாக மாற்றினர். 'எமர்ஜென்சி' காலத்தில், இதர காங்., கட்சிகள், ஜன சங்கம் மற்றும் சோஷலிஸ்ட் போன்ற பலகட்சிகள் கலைக்கப்பட்டு, ஜனதா கட்சி உருவானது. பின், அதில் இருந்து அனைத்து கட்சிகளும் வெளியேறின. அப்படி உருவானதே பா.ஜ.க, ஆனால், காங்., மட்டும், ஜனதாவில் ஐக்கியமாகி விட்டது. அதனால், தேசவிடுதலையில் பங்கெடுத்த, காங்., கட்சி இப்போது இல்லை. வி.வி.கிரி, இந்திரா போன்றோர் உருவாக்கிய இப்போதைய காங்கிரசை சேர்ந்தவர்களுக்கு, அரசியல்சாசனம் பற்றி பேச அருகதை இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.\nவட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியில், காங்கிரஸ்க்கு…\nநடிகர் கமல், டெங்குவுக்கு ஆதரவாளரா – இல.கணேசன்\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின்றி, காங்கிரஸ்…\nசாதிய வாதிகளுக்கு மதவாதத்தை பற்றிப் பேசும் அருகதை…\nவாரிசு அரசியல் காங்.,ன் கலாச்சாரம். இந்தியாவினுடையது அல்ல.\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nஅம்பேத்கர், ஷியாம் பிரசாத் முகர்ஜி\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nபேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியி� ...\nபிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுக ...\nதவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க ம� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/vaarthai-athu-niraiveyrum-lyrics/", "date_download": "2019-09-17T19:12:47Z", "digest": "sha1:5F4E6JH5KK6J2VLK2BDDSPY3HS5L25FE", "length": 5648, "nlines": 146, "source_domain": "thegodsmusic.com", "title": "Vaarthai Athu Niraiveyrum Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nவார்த்தை அது நிறைவேறும் – உம்\nவார்த்தை அது உருவாக்கும் – உம்\nவார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும்\nபெலனே மருந்தே எந்நாளும் எனக்கு – 2\n1. தாவீதுக்கு வார்த்தை நிறைவேறிற்று\nசவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்\nஉடன் இருதோரே கொள்ள முற்பட்டாலும்\nநிறைவேற ஏது இல்லாத போதும்\nநிறைவேற்ற வல்லவர் என்று சொல்லி\nதுதி செய்து விசுவாச வீரனானான்\n3. வாக்குத்தத்ததை நான் பற்றிக்கொண்டு\nதுதி செய்து மேற்கொண்டு சுதந்தரிப்பேன்\nவார்த்தை அது நிறைவேறும் – உம்\nவார்த்தை அது உருவாக்கும் – உம்\nவார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும்\nபெலனே மருந்தே எந்நாளும் எனக்கு – 2\n1. தாவீதுக்கு வார்த்தை நிறைவேறிற்று\nசவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்\nஉடன் இருதோரே கொள்ள முற்பட்டாலும்\nநிறைவேற ஏது இல்லாத போதும்\nநிறைவேற்ற வல்லவர் என்று சொல்லி\nதுதி செய்து விசுவாச வீரனானான்\n3. வாக்குத்தத்ததை நான் பற்றிக்கொண்டு\nதுதி செய்து மேற்கொண்டு சுதந்தரிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/loksabha-elections-2019/2019/mar/17/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-1951-52-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2014-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-3115225.html", "date_download": "2019-09-17T19:37:36Z", "digest": "sha1:TQY6POXJSZ5YIN5B4AYQH5SSZAZX65KQ", "length": 13768, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "பொதுத் தேர்தல்: 1951-52 முதல் 2014 வரை...- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு மக்களைவைத் தேர்தல் 2019\nபொதுத் தேர்தல்: 1951-52 முதல் 2014 வரை...\nBy DIN | Published on : 17th March 2019 01:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇன்று நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 69.23 சதவீதம் பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றனர். இந்தத் தேர்தலில் புதிதாக 8.55 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nகடந்த 1951-1952 இல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 21 வயது அல்லது அதற்கு அதிகமான வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்று விதிமுறை இருந்தது.\nஅதன் பிறகு, \"1988ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் (61-ஆவது திருத்தம்)' கொண்டு வரப்பட்டு வாக்களிக்க 18 வயது பூர்த்தியாகி இருந்தால் போதும் என்று விதிமுறை திருத்தப்பட்டது.\nஅந்தக் காலகட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எல்லாம் கிடையாது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இதன்காரணமாக, தேர்தல் பணிகள் என்பது பல மாதங்கள் வரை நீளும். முதல் பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவு கூட பல கட்டங்களாக பல மாதங்களாக நடைபெற்றது.\nகடந்த 1951ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி முதல், 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வரை 68 கட்டங்களாக 5 மாதங்கள் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுடன் தற்போதைய மக்களவைத் தேர்தலை ஒப்பிட்டால், 39 தினங்களில் 7 கட்டங்களாக 2019 பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.\nமுதலாவது பொதுத் தேர்தலில் 489 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. தற்போது, 543 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.\nமுதல் தேர்தலுக்கும், 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கும் இடையேவுள்ள மற்றொரு சுவாரசியமான வேற்றுமையைப் பார்ப்போம்.\nதேர்தல் ஆணையத்தின் தகவல்படி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,345. முதலாவது மக்களவைத் தேர்தல் காலத்தில் இருந்தது வெறும் 53 கட்சிகள் மட்டுமே.\nமுதல் தேர்தலில் 2,23,611 வாக்குச் சாவடிகள் மட்டுமே இருந்தன. அவற்றில் 27,527 வாக்குச்சாவடிகள் பெண்கள் வாக்களிப்பதற்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்தன.\nமுதல் பொதுத் தேர்தலில் 45.7 சதவீத வாக்குகள் பதிவாகின.\nஅதிகபட்சமாக இந்தியத் தேர்தல் வரலாற்றில் பதிவான வாக்குகள் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில்தான். அத்தேர்தலில் 66.4% வாக்குகள் பதிவாகியிருந்தன.\n1951-52 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 364 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சி மட்டும் 44.99 சதவீத வாக்குகளை அள்ளியது. அதற்கு அடுத்தபடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களை கைப்பற்றி 3.29 சதவீத வாக்குகளையும், சோஷலிஸ்ட் கட்சி 12 இடங்களில் வென்று 10.59 சதவீ�� வாக்குகளையும் பெற்றன. பாரதிய ஜன சங்கம் (பாஜகவின் முந்தைய வடிவம்) 3 இடங்களில் வென்று 3 சதவீத வாக்குகளை வசமாக்கியது.\nஇதர கட்சிகள் ஒரு சில இடங்களில் வென்று குறைந்த வாக்குவங்கியைப் பெற்றிருந்தன. சுயேச்சைகள் 37 இடங்களில் வெற்றி வாகை சூடினர்.\n2014 பொதுத் தேர்தலில் பாஜக 282 இடங்களில் வென்று 31.3 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் வென்று 19.5 சதவீத வாக்குகளையும் கைப்பற்றின.\nஅதிமுக (37 இடங்களில் வெற்றி; 3.3% வாக்குகள்), திரிணமூல் காங்கிரஸ் (34, 3.9%), பிஜு ஜனதா தளம் (20, 1.7%) பெற்றிருந்தன.\nஇதுவரை அதிகம் செலவான பொதுத் தேர்தல்\n1989 தேர்தல் ரூ.100 கோடி\n2004 தேர்தல் ரூ.1000 கோடி\n2014 தேர்தல் ரூ.3870 கோடி\nமுதலாவது தேர்தலை நடத்தி முடிக்க அரசு கருவூலத்துக்கு ரூ.10 கோடி செலவானது. கடந்த முறை நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு ஆன செலவு விண்ணை முட்டும் அளவுக்கு அதிகமானது. 2014இல் தேர்தலை நடத்த சுமார் ரூ.3,870 கோடி\nஇன்று ஒரு கட்சியின் வேட்பாளர் பிரசாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக தேர்தல் காலங்களில் செய்யும் செலவில், அந்தக் காலத்தில் பொதுத் தேர்தலே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது என்பது பலருக்கும் வியப்புடன் வேதனையும் அளிக்கும்.\n489 தொகுதிகள் 543 தொகுதிகள்\nவாக்குச்சீட்டு பதிவு முறை - மின்னணு வாக்குப் பதிவு\nவாக்களிக்கும் வயது 21 - வாக்களிக்க தகுதி 18 வயது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/06/10/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-09-17T18:57:53Z", "digest": "sha1:OJNCTJNI5XA546M3FBMYBPKXQO7UFGYI", "length": 13085, "nlines": 96, "source_domain": "www.newsfirst.lk", "title": "சீர்திருத்தப்பட்ட அமைச்சுக்களுக்கான விடயப் பரப்புக்கள் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிப்பு", "raw_content": "\nசீர்திருத்தப்பட்ட அமைச்சுக்களுக்கான விடயப் பரப்புக்கள் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிப்பு\nசீர்திருத்தப்பட்ட அமைச்சுக்களுக்கான விடயப் பரப்புக்கள் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிப்பு\nஅண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை சீர்திருத்தத்திற்கு அமைய அமைச்சுக்களுக்கான விடயப் பரப்புக்கள் அதிவிசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.\nநிதி மற்றும் வெகுசன ஊடகம், அபிவிருத்திப் பணிப் பொறுப்புக்கள், வெளிவிவகாரம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு ஆகிய அமைச்சுக்களுக்கான விடயப் பரப்புக்கள் இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇதற்கமைய, இதுவரை காலமும் நிதி அமைச்சின் கீழ் இருந்த அபிவிருத்தி லொத்தர் மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகியன வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇந்த விடயங்களுக்கு மேலதிகமாக வெளிநாடுகளில் உள்ள தூதரக குழுக்கள், லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள், தேசிய கடல்சார் செயற்குழுச் செயலகம் என்பனவும் வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.\nமங்கள சமரவீர அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் 33 நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇலங்கை மத்திய வங்கி அல்லது அரச வங்கிகள் அந்த அமைச்சின் கீழ் உள்வாங்கப்படாமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியன அந்த அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.\nதிறைசேரி, அரச நிதித் திணைக்களம், அரச கணக்குகள் திணைக்களம் என்பனவும் நிதி அமைச்சின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதேசிய கொள்கைத் திட்டத்திற்கு அமைய, அரச வரி மற்றும் நிதி வருமானம் என்பவற்றுக்கான திட்டங்களை வகுத்தல் மற்றும் தொடராய்வு என்பன நிதி அமைச்சுக்கு உரியவை என்ற போதிலும், தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களைத் தயாரிக்கும் விடயம் பிரதமரின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கு மேலதிகமாக வருமானம் சேகரித்தல், செலவு பற்றிய தொடராய்வு, வாழ்வாதார அபிவிருத்தியை இலக்காகக்கொண்ட தேசிய கொள்கைகளைத் தயாரித்தல் ஆகிய விடயப் பரப்புக்களும் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளன.\nஇதற்கு முன்னதாக இந்த விடயங்கள் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சிடம் இருந்தன.\nகந்தளாய் சீனி நிறுவனம் தொடர்ந்தும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு சொந்தமான நிறுவனமாக நீடிக்கும் என அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரச அச்சகத் திணைக்களம், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட அச்சகக் கூட்டுத்தாபனம் ஆகியன வெகுசன ஊடக அமைச்சிடமிருந்து நீக்கப்பட்டு, ரஞ்சித் மத்துமபண்டார அமைச்சராகப் பதவி வகிக்கும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஅமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சின் கீழ் கண்டி மரபுரிமை பாதுகாப்பு மற்றும் விருத்தி என்ற விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nதொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சிடம் சப்ரகமுவ மாகாணத்தினுள் விசேட கருத்திட்டங்களைத் திட்டமிடலும் செயற்படுத்தலும் கையளிக்கப்பட்டுள்ளன.\nஇந்த அமைச்சுக்குப் பொறுப்பாக அமைச்சர் W.D.J.செனவிரத்ன செயற்படுகின்றார்.\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி\nமுஸ்லிம் பிரதிநிதிகள் இராஜினாமா செய்தமைக்கான வர்த்தமானி வௌியீடு\nவன்முறையைத் தூண்டினால் கடும் சட்ட நடவடிக்கை: அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்\nபுதிய கூட்டு ஒப்பந்தத்திற்கான வர்த்தமானி வௌியீடு தற்காலிகமாக இடைநிறுத்தம்: மனோ கணேசன் தெரிவிப்பு\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி\nமுஸ்லிம் பிரதிநிதிகள் இராஜினாமா:வர்த்தமானி வௌியீடு\nவன்முறையைத் தூண்டினால் கடும் சட்ட நடவடிக்கை\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்\nகூட்டு ஒப்பந்தத்திற்கான வர்த்தமானி இடைநிறுத்தம்\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபத��த் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarcinema.com/5622.html", "date_download": "2019-09-17T19:04:55Z", "digest": "sha1:KL6XLWATASXCMWI2OQS3YK623ZM5BVDZ", "length": 6525, "nlines": 107, "source_domain": "www.sudarcinema.com", "title": "பிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல் – Cinema News In Tamil", "raw_content": "\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நாளில் எண்ட்ரீ கொடுத்து கலக்கி வருபவர் மீரா மிதுன். ஆனால், இவர் மீது பல பிரச்சனைகள் இருக்கின்றது.\nஅது உங்களுக்கே தெரியும், அதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம், ஆனால், தற்போது இவருடைய தாயார் ஒரு புகார் அளித்துள்ளார்.\nஅதில் அவர் கேரளாவை சார்ந்த ஒருவர் மீராவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவரை வெளியேற்ற, இப்படி பொய் செய்திகளை பரப்பி வருகின்றார் என புகார் கொடுத்துள்ளார்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்\nபிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம் மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்\nபிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள் மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம்\nபள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க\nபள்ளி பருவத்தில் இளைஞர்களின் பேவரட் லொஸ்லியா எப்���டியுள்ளார் தெரியுமா\nஇவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம் சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்\nடிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு\n- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\n கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்\nபொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு கொலை மிரட்டல், அதிர்ச்சி தகவல்\nஎன்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன் பிக்பாஸில் டென்சன் ஆன கவின்\n ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ\nஎனக்கு ஆண் துணை தேவையே இல்லை – ஓவியா\nஇனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு\nபிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் பெரும் சர்ச்சையில் சிக்கிய பாத்திமா பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/09/900.html", "date_download": "2019-09-17T20:10:52Z", "digest": "sha1:AM333FOZUNT2CLTJEQU4LQQJKQXVQEYP", "length": 3943, "nlines": 56, "source_domain": "www.yazhnews.com", "title": "போரா சர்வதேச மாநாடு நிகழ்வின் மூலம் இலங்கைக்கு 900 கோடி மேலதிக ரூபா வருமானம்! -சுற்றுலாத்துறை", "raw_content": "\nHomelocalபோரா சர்வதேச மாநாடு நிகழ்வின் மூலம் இலங்கைக்கு 900 கோடி மேலதிக ரூபா வருமானம்\nபோரா சர்வதேச மாநாடு நிகழ்வின் மூலம் இலங்கைக்கு 900 கோடி மேலதிக ரூபா வருமானம்\nபோரா சமூகத்தின் சர்வதேச மாநாட்டின் காரணமாக இலங்கைக்கு இதுவரையில் 900 கோடி ரூபாவுக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலவாணி கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை சுற்றுலாத் துறை அதிகார சபையின் தலைவர் கிசு கோமஸ் தெரிவித்தார்.\nபம்பலப்பிட்டிய போரா பள்ளிவாயலில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாட்டிற்காக 21 ஆயிரம் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்த மாநாட்டுக்கு வருகை தந்தவர்கள் கண்டி உட்பட நாட்டின் முக்கிய சுற்றுலாப் பிரதேசங்களுக்கும் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nபெட்டிகலோ கெம்பசை பட்டம் வழங்கக்கூடியதாக அங்கீகரிக்க முடியாது.\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/09/blog-post_14.html", "date_download": "2019-09-17T20:27:16Z", "digest": "sha1:RJFFYS3CJUZYAO2D5G4TD2LMRO3V33ZB", "length": 5383, "nlines": 57, "source_domain": "www.yazhnews.com", "title": "ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவிடம் சி.ஐ.டி விசாரணை!", "raw_content": "\nHomelocalஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவிடம் சி.ஐ.டி விசாரணை\nஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவிடம் சி.ஐ.டி விசாரணை\nஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவிடம் குற்றப் புலனயவுப் பிரிவினர் ஐந்து மணிநேர விசாரணையொன்றை முன்னெடுத்திருந்தனர்.\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்தி சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், எழுத்து மூலம் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைத்த உண்மை நிலைமைகள் மறைக்கப்பட்ட முறைப்பாட்டின் பின்னணியில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ உள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயம் தொடர்பில் இன்று அவரிடம் விஷேட விசாரணைகள் நடாத்தப்பட்டன.\nகுற்றப் புலனயவுப் பிரிவின் சமூக கொள்ளை குறித்த விசாரணை அறைக்கு இன்று அழைக்கப்ப்ட்ட சவேந்ர பெர்ணான்டோவிடன் அங்கு சுமார் 5 மணி நேரம் விஷேட விசாரணைகள் நடாத்தப்பட்டு சிறப்பு வககு மூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமுன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்னாகொட, சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்திய தகவல்களை மையபப்டுத்தி, கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட விஷேட உத்தரவுக்கு அமைய இன்று சவேந்ர பெர்னாண்டோவிடம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nபெட்டிகலோ கெம்பசை பட்டம் வழங்கக்கூடியதாக அங்கீகரிக்க முடியாது.\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/7-July/hist-j14.shtml", "date_download": "2019-09-17T19:39:44Z", "digest": "sha1:CE3YPSPH3QGHQGQG4WOYJSQTI76R4QMR", "length": 165102, "nlines": 137, "source_domain": "www9.wsws.org", "title": "1848 ன் புரட்சிகளும் மார்க்சிச மூலோபாயத்திற்கான வரலாற்று அடித்தளங்களும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\n1848 ன் புரட்சிகளும் மார்க்சிச மூலோபாயத்திற்கான வரலாற்று அடித்தளங்களும்\nஇந்த வாரத்தை முழுமையாக நிரந்தரப் புரட்சி தத்துவம் குறித்த ஒரு ஆய்வுக்காய் அர்ப்பணிப்போம். இந்த விடயத்தில் நமது கவனத்தை செலுத்துவதை நியாயப்படுத்துவது கடினமல்ல. கடந்த அரை வருட கால நிகழ்வுகள், அனைத்திற்கும் முதலாவதாக எகிப்திய புரட்சியானது இந்த தத்துவத்திற்கு ஒரு பெரும் பொருத்தத்தை அளிக்கின்றது. எகிப்திய நிகழ்வுகளின் சமூக இயக்கவியல், இந்த தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது. வழக்கம் போல, ஜனநாயகம் குறித்த வெற்று வாய்வீச்சுகளை கொண்டுதான் பல்வேறு முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ “இடது” அமைப்புகள் இந்த நிகழ்வுகளுக்கு தமது பிரதிபலிப்பை காட்டுகின்றன.\nஇவ்வாறே, சென்ற ஜனவரியில் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியானது (NPA), பசுமைக் கட்சியினர், ஒருமித்த இடது (Unitary Left), பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, இடது கட்சி, மற்றும் சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளும் கையெழுத்திட்டிருந்த ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திட்டது. அந்த அறிக்கை தெரிவிக்கிறது: “பிரெஞ்சு அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் துனிசிய ஆட்சிக்கான தமது வெளிப்படையான மற்றும் மறைமுகமான ஆதரவை நிறுத்திக் கொண்டு ஒரு உண்மையான ஜனநாயக உருமாற்றத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.” அதேநேரத்தில் [சார்க்கோசி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடனான] “உண்மையான ஜனநாயக உருமாற்றத்திற்கு” விடுக்கப்பட்டிருக்கும் இந்த பப்லோவாத2 அழைப்பிற்கு தூண்டுதலாக இருந்த சமூக நலன்கள் மனித உரிமைகளுக்கான துனிசிய லீக்கின் ஒரு அறிக்கையில் வெளிப்பாட்டை கண்டது. பாரிய ஆர்ப்பாட்டங்களின் நடுவில் வெளியான இந்த அறிக்கை அறிவித்தது:“சகிக்கமுடியாததாக்கி கொண்டிருக்கும் இந்த ’கொள்ளையின் வெடிப்பை எப்படி நாம் தடுக்கப் போகிறோம்’ என்பதே இப்போது நம் முன் இருக்கும் கேள்வியாகும். இந்தச் சிறுவர்கள் தாக்குவது ட்ராபெல்ஸி குடும்பத்தின் சொத்துகளை மட்டுமல்ல, மாறாக போலிஸ் நிலை���ங்களையும், எல்லோருடைய சொத்துகளையும் சேர்த்துத்தான்.”\n“துனிசியா: சமூக மற்றும் ஜனநாயகப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில் NPA வெளியிட்ட ஒரு அறிக்கை பிரகடனப்படுத்தியது:\nபுதியதொரு தேர்தல் நெறிமுறைகளின் கீழ் சட்டமன்றத்திற்கான சுதந்திரமான ஜனநாயகத் தேர்தலுக்கு தயாரிப்பு செய்வதற்கான பொறுப்புகொடுக்கப்பட்டுள்ள, Destourian ஆட்சியின் பிரதிநிதிகள் அற்ற, ஒரு இடைக்கால அரசாங்கத்தின் அரசியல்சட்டம் மட்டுமே துனிசிய மக்கள் தங்களது தலையெழுத்தை திரும்பப் பெறவும் பெரும்பான்மை மக்களுக்கு நியாயமானதும் நீதியும் உள்ள ஒரு ஒழுங்கை உருவாக்கவும் அனுமதிக்கும். ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் விரும்புகின்ற பட்சத்தில், அந்த விருப்பத்திற்கு விதி தலைவணங்கியே ஆக வேண்டும்\nஜனவரியில் கெய்ரோவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், எதிர்க்கட்சியின் தலைவரான முஸ்தபா ஒமாரின் நேர்காணல் ஒன்றை ISO வெளியிட்டது. எல்பரடேயின் “ஜனநாயகத்திற்கான புதிய இயக்கம்” அமைப்பிற்காகவும் அவரது மாற்றத்திற்கான தேசியக் கூட்டணிக்காகவும் (NAC) எல்பரடேயை ஒமார் புகழ்ந்து தள்ளியிருந்தார்.\nபிப்ரவரி 1 அன்று, புரட்சிகர சோசலிஸ்டுகள் இராணுவத்தின் மீதான பிரமைகளை ஊக்குவிக்க முனைந்து அறிவித்தனர்: “மக்களின் இராணுவம் என்பது புரட்சியை பாதுகாக்கின்ற இராணுவமாகும்.” அந்த அறிக்கை தொடர்ந்தது: “இராணுவம் மக்களுடன் இருக்கிறதா அல்லது மக்களுக்கு எதிராக இருக்கிறதா என்று எல்லோரும் கேட்கின்றனர். இராணுவம் என்பது ஒற்றைத் தொகுதி அல்ல. சிப்பாய்கள் மற்றும் இளநிலை அதிகாரிகளின் நலன்களும் வெகுஜன மக்களின் நலன்களும் ஒன்றேயாகும்.”4\nவரலாற்றை அலட்சியமாக மதிப்பிடுவது, குட்டி முதலாளித்துவக் கட்சிகளின் திட்டவட்டமான குணாம்சங்களில் ஒன்று. மகத்தான வரலாற்று அனுபவங்களை திறனாய்வு செய்வது, தங்களது சந்தர்ப்பவாத மற்றும் பிற்போக்குவாத அரசியலை குழப்பும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் புரட்சிகரப் போராட்டங்களின் வரலாறு குறித்த ஒரு முழுமையான அறிவு இல்லாமல், நடப்பு உலகின் சூழ்நிலையை புரிந்து கொள்வதும் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசப் புரட்சிக்கான ஒரு மூலோபாயத்தை உருவாக்குவதும் சாத்தியமில்லாததாகும்.\n��்ரொட்ஸ்கி: ஒரு வரலாற்று மனிதர்\nஇருபத்தோராம் நூற்றாண்டை நிரந்தரப் புரட்சியின் காலம் என்று நியாயபூர்வமாக விபரிக்க முடியும். சென்ற நூற்றாண்டின் மகத்தான புரட்சிகர எழுச்சிகளின் கீழே அமைந்திருக்கக் கூடிய புறநிலை சமூக தர்க்கத்திற்கான வரையறையாகவும் சரி, சர்வதேச தொழிலாளர்’ இயக்கத்தில் புரட்சிகர மூலோபாயம் குறித்த அத்தனை அரசியல் போராட்டங்களுக்கும் கீழமைந்திருக்கக் கூடிய மையமான தத்துவார்த்த மற்றும் மூலோபாய பிரச்சினையாகவும் சரி இருவகையிலுமே இது பொருத்தமானதாகும். 1937 ஏப்ரலில் மெக்சிகோ நகரத்தின் புறநகர்ப் பகுதியில் டுவி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது ட்ரொட்ஸ்கியுடனான தனது சந்திப்புகளை நினைவுகூர்ந்த ஒரு கட்டுரையில் அமெரிக்க நாவலாசிரியரான James T. Farrell இந்த மாபெரும் புரட்சியாளரை, “நாமெல்லாம் அப்படியிருக்கவில்லை, இருக்க முடியாது என்ற அர்த்தத்தில் அவர் ஒரு வரலாற்று மனிதர்” என்று வர்ணித்தார். ட்ரொட்ஸ்கி குறித்த இந்த வருணனையில், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் இந்த வரையறையில், ஒரு ஆழமான பார்வை அடங்கியிருக்கிறது.\nட்ரொட்ஸ்கி எந்த அர்த்தத்தில் “வரலாற்று மனிதர்” ஏனென்றால் இருபதாம் நூற்றாண்டின் பல மகத்தான நிகழ்வுகளில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். போல்ஷிவிக் கட்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவந்து வரலாற்றின் முதல் தொழிலாளர்’ அரசான சோவியத் ஒன்றியத்தின் ஸ்தாபகத்திற்கு இட்டுச் சென்ற 1917 அக்டோபர் புரட்சியின் முக்கியமான மூலோபாயவாதியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் ட்ரொட்ஸ்கி இருந்தார். 1918 இல் செம்படையின் தளபதியாக ஆன பின்பு மூன்றாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் எதிர்ப்புரட்சிப் படைகளை வெற்றிகாண்பதற்கு அதனை அவர் வழிநடத்தினார். 1923 இல், சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளான அரசியல் போராட்டத்திற்கு ட்ரொட்ஸ்கி முன்முயற்சி அளித்தார், அது முதலில் இடது எதிர்ப்பின் உருவாக்கத்திற்கும், பின்னர் நான்காம் அகிலத்தின் உருவாக்கத்திற்கும் இட்டுச் சென்றது. சென்ற நூற்றாண்டின் உச்சத்தில் இருந்த ஆளுமைகளில் ஒருவராக ட்ரொட்ஸ்கி இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை. அவர் தான் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான அரசியல் மனிதர் என்றும், வரலாற்றில் அவரது தாக்கம் தான் மிகவும் நெடிய ஒன்��ு என்றும் என்னால் வாதிட முடியும். இந்த நூற்றாண்டில் அபிவிருத்தி காணக் கூடிய தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜன சோசலிச இயக்கம், மிகப்பெரும் மட்டத்திற்கு, லியோன் ட்ரொட்ஸ்கியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் கருத்தாக்கங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.\nஆனால் ட்ரொட்ஸ்கியை ஒரு “வரலாற்று மனிதர்” என்று ஃபாரெல் வரையறை செய்தபோது, ட்ரொட்ஸ்கி வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதர் என்பதை மட்டும் அர்த்தப்படுத்தி அவர் கூறியிருப்பதாக நான் கருதவில்லை. வரலாற்றுடனான ட்ரொட்ஸ்கியின் உணர்வுபூர்வமான ஈடுபாடானது, ஒரு புறநிலைரீதியானதும் மற்றும் விதியினால் ஆளப்பட்ட ஒரு நிகழ்ச்சிபோக்காகும் என்பதன் மீது அவர் கவனத்தை செலுத்துகின்றார். அவரது சிந்தனையிலும் செயல்களிலும் மற்றும் அவரது ஆளுமையின் உருவடிவத்திலும் கூட அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பதைக் குறித்தும் அவர் பேசியிருக்க வேண்டும். ட்ரொட்ஸ்கி வரலாற்றைப் படைத்தது உண்மைதான்; ஆனாலும், அவ்வாறு செய்கையில், சமூக மாற்றத்திற்கான ஒரு பாரிய வரலாற்று நிகழ்ச்சிபோக்கில் அவர் தனது செயற்பாட்டின் இடம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் தன்னை முற்றாக அர்ப்பணித்துவிட்டிருந்த அவரது தோழர்கள் மற்றும் புரட்சிகர தொழிலாளர்’ இயக்கத்தை பற்றியும் சுய-உணர்மைமிக்க விழிப்புணர்வுடனும் வாழ்ந்தார். தான் வாழும் பூமியும் கூட, தான் அவதானிக்கின்ற ஒரு செறிந்த பிரபஞ்ச வெளிக்குள்ளான ஒரு இடமே என்பதை அறிந்த ஒரு வானியல் அறிஞர், மாலை வானத்தை நோக்குவதை போலத்தான், ட்ரொட்ஸ்கியும், எதற்குள்ளாக புரட்சிகர சோசலிச இயக்கத்தின் வேலையானது கட்டவிழ்ந்திருந்ததோ அந்த பல தசாப்த கால நீள, இன்னும் சொன்னால் பல நூற்றாண்டுகள் நீள பரந்த வரலாற்றுத் தொடர்ச்சி குறித்து நன்கு அறிந்து வைத்திருந்தார்.\nவரலாறு ட்ரொட்ஸ்கியினுள் வாழ்ந்தது. அவரது எழுத்துகளைப் பார்த்தால், அவர் ஏறக்குறைய 1793 இல், 1848 இல் மற்றும் 1871 இல் பாரிசில் வாழ்ந்தது போன்று உணர்ந்து எழுதியிருக்கிறார் என்று எனக்கு நம்பத் தோன்றும். வரலாறு குறித்த அவரது வாசிப்பு செயலூக்கமற்றதல்ல. டன்ரோனையும் ரோபெஸ்பியரையும் சமகாலத்தவர்கள் போல எண்ணி அவர்களுடன் இவர் தனது சிந்தனையில் விவாதித்தார். ட்ரொட்ஸ்கி தனது சொந்த நடவடிக்கைகளை வரலாற்றின் கண்ணாடி வழி அவதானித்தார் என்று லுனாசார்ஸ்கி கூறியது உண்மை. ஆனால் வரலாற்று நோக்குநிலை கொண்ட அவரது சுய-நனவில் அகநிலைவாதத்தின் அல்லது சுய-டாம்பீகத்தின் ஒரு சுவடைக் கூட காண முடியாது. தனது காலத்தின் போராட்டங்களில் முழுமனதுடன் ஈடுபட்டிருந்த அவர், சமகால நிகழ்வுகளை வரலாற்று அனுபவங்களுடன் தொடர்புபடுத்திக் கண்டார். மேலும், புரட்சிகரப் போராட்டத்தின் வருங்கால பரிணாமத்தில் எந்த வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளுக்காக அவர் போராடினாரோ அவற்றின் தாக்கம் மற்றும் தொடர்புபட்ட பிற விடயங்களை புரிந்துகொள்வதற்கு ட்ரொட்ஸ்கி முனைந்தார். நான்காம் அகிலத்தின் ஸ்தாபிதத்தின் போது அவர் கூறியதைப் போல, ஒரு புரட்சியாளர் “மனித குலத்தின் விதியின் ஒரு துகளை தனது தோள்களில் சுமக்கிறார்.” நிகழ்காலம், கடந்தகாலம், மற்றும் எதிர்காலம் குறித்து தனது சிந்தனையில் ஓயாமல் அவர் நடத்திய இந்த கருத்துப் பரிவர்த்தனைதான் ட்ரொட்ஸ்கியை ஒரு “வரலாற்று மனிதர்” ஆக ஆக்கியது.\nவரலாற்று அனுபவத்தின் மீது சளைக்காமல் மீண்டும் உழைப்பது என்பதை தமது தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலைக்கான அத்தியாவசியமான மூலபாகமாக கொண்டிருந்த புரட்சியாளர்களின் தலைமுறை ஒன்றின் பாகமாக ட்ரொட்ஸ்கி இருந்தார் என்பதையும் கூறியாக வேண்டும். ரிச்சார்ட் டே மற்றும் டானியல் கைடோ ஆகிய வரலாற்றாசிரியர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட மதிப்புமிகுந்த ஆவணச் சேகரமான நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டிருப்பதன் மூலமாக, ட்ரொட்ஸ்கி ரஷ்ய புரட்சியின் உந்து சக்திகள் குறித்து பகுப்பாய்வு செய்வதற்கும், போல்ஷிவிக்குகளின் வெற்றிக்கு ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு முன்பே ரஷ்ய எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிவது கிட்டத்தட்ட நேரடியாக தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிசப் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இட்டுச் செல்லும் என்ற ஒரு முடிவுக்கு அவர் வருவதற்கும் இட்டுச் சென்ற புரட்சிகர மார்க்சிச சிந்தனையின் பரிணாம வளர்ச்சியை மிக முழுமையாக நம்மால் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இந்தத் தொகுதியில் ட்ரொட்ஸ்கி எழுதியது மட்டுமல்ல, பிளெக்ஹானோவ், ரியாசனோவ், மேஹ்ரிங், லுக்சம்பேர்க், பர்வஸ் மற்றும் காவு��்ஸ்கி எழுதிய முக்கியமான கட்டுரைகளும் கூட இடம்பெற்றுள்ளன. 1905 புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட மிகவும் முன்னேறியதும் திறம்பட்டதுமான நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் சூத்திரமாக்கலின் அபிவிருத்தி குறித்த ஒரு ஆழமான புரிதலுக்கு இந்த ஆவணங்கள் பங்களிப்பு செய்கின்றன.5\nஇருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் ஆரம்ப வருடங்களில், இக்கட்டுரைகள், கட்டவிழ்ந்து கொண்டிருந்த ரஷ்ய புரட்சி குறித்த தமது பகுப்பாய்வை, அதற்கு முன்னோட்டமாக நிகழ்ந்த புரட்சிகர நிகழ்வுகளான 1789-94 வரையான மகத்தான பிரெஞ்சுப் புரட்சி, 1848 புரட்சிகள், மற்றும் 1871 இன் பாரிஸ் கம்யூன் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திக் காண விழைந்த விதம்தான் இக்கட்டுரைகளின் மிகவும் போற்றத்தக்க அம்சங்களாகும். 1905 ஆம் ஆண்டின் அனுபவத்தின் வழி கடக்க நேர்ந்த தலைமுறையை பொறுத்தவரை, பாரிஸ் கம்யூனோ 1848 புரட்சிகளோ அத்தனை ரொம்பவும் கடந்து விட்ட காலத்தின் நிகழ்வுகளாக இருக்கவில்லை. கால இடைவெளியை பொறுத்தவரை, ரொம் ஹெனஹன்6 படுகொலை செய்யப்பட்ட 1977 ஆம் ஆண்டிற்கும் இன்றைக்கும் இடையிலிருக்கும் இடைவெளியைக் காட்டிலும் பாரிஸ் கம்யூனுக்கும் 1905க்கும் இடையில் தூரம் குறைவு தான். இன்னும் 1848 ஆம் ஆண்டும் கூட அத்தனை தொலைவானதாய் கூறிவிட முடியாது. அதிசயங்களின் ஆண்டின் (annus mirabilis) புரட்சிகர எழுச்சிகளுக்கும் 1905 ஆம் ஆண்டிற்கும் இடையில் வெறும் 57 வருடங்கள் தான் இருந்தன. இன்னும் கொஞ்சம் காலத்தை நீட்டித்துப் போனால் ஐசனோவர் நிர்வாகத்தின் ஆரம்ப வருடங்களுக்குச் சென்று விடலாம். இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்திலான ஐரோப்பிய சோசலிச இயக்கத்தில், பாரிஸ் கம்யூனின் மூத்தசெயல்வீரர்கள் மட்டுமல்லாமல் 1848 புரட்சியில் பங்குபற்றியவர்களும் கூட இருந்தனர். ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சியை ஸ்தாபிப்பதில் பேபெலின் முன்னாள் சக-ஸ்தாபகராக இருந்தவரும் 1848 போராட்டங்களில் பங்கேற்றவருமான வில்ஹெல்ம் லிப்னெக்ட் 1900 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தார். மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸின் நெருங்கிய நண்பரும் ஜேர்மனியில் பாடென் எழுச்சியில் பங்குபெற்றவருமான அடோல்ப் சோர்ஜ் 1906 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தார்.\n1789-94 பிரெஞ்சுப் புரட்சியின் மூத்தசெயல்வீரர்கள் எல்லாம் வெகு காலத்துக்கு முன்னரே காட���சியில் இருந்து மறைந்து விட்டிருந்தனர் என்பது உண்மை தான். ஆனால் அந்த நிகழ்வின் தாக்கம் —பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக மற்றும் சித்தாந்தரீதியாக— அதன் நிழல் இன்னமும் ஐரோப்பாவை வியாபித்து நிற்குமளவுக்கு (இன்று வரை வியாபித்துள்ளது) மிகத் தீவிரமானதாய் இருந்தது. ஒரு அரசியல் அர்த்தத்தில் பார்த்தால், நவீன உலகம் என்பதே மகத்தான பிரெஞ்சுப் புரட்சியில் செதுக்கப்பட்டது தான் என்று நிச்சயமாகக் கூற முடியும். பங்கு பற்றியவர்கள் மகா தீரத்துடன் போராடிய அந்த மாபெரும் நிகழ்வின் மிகப்பெரும் போராட்டங்கள் தான் வருங்கால புரட்சிகரப் போராட்டங்களை முன்கணித்தன, அவற்றுக்குக் களம் தயாரித்தன. அந்தப் புரட்சியின் கொதிகலத்தில் இருந்துதான் நவீன சமூகப் போராட்டங்களின் அடிப்படையான வார்த்தைகளும் கூடப் பிறந்தன. “Mountain” என்று அழைக்கப்பட்ட தீவிர சமூக மாற்றத்திற்கான ஆதரவாளர்கள், பிரதிநிதிகள் மன்றத்தின் தலைமை அதிகாரிக்கு இடப்பக்கமாக அமர்ந்தனர்; பழமைவாதிகளும் பிற்போக்குவாதிகளும் வலப்பக்கமாக அமர்ந்தனர். “இடது” “வலது” ஆகிய வார்த்தைகள் மட்டுமின்றி “நிரந்தரப் புரட்சி” என்ற பிரயோகமும் கூட பிரெஞ்சுப் புரட்சியில் தான் மூலம் கொண்டிருக்கிறது. ரிச்சார்ட் டே மற்றும் டானியல் கேய்டோ நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள் என்ற புத்தகத்திற்கு அளித்த அறிமுகத்தில் சுட்டிக் காட்டியவாறு, நிரந்தரப் புரட்சி (“revolution en permanence”) என்ற கருத்தாக்கம், 1789 ஜூன் மாதத்தில் Third Estate இன் பிரதிநிதிகள் வெர்சாய் டென்னிஸ் மைதானத்தில் எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற சத்தியப் பிரமாணத்தில் இருந்து தோற்றம் பெற்றதாகும். ‘தேசிய அவையைக் கலைக்க முடியாட்சியாளர் எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் சரி அதன் அங்கத்தவர்கள் கூடும் இடங்களில் எல்லாம் தேசிய அவை உயிர் பெற்றிருக்கும்’ என்று அவர்கள் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் Third Estate இன் தேசிய அவை அதன் நிரந்தரத்தை அறிவித்தது\nபிரெஞ்சுப் புரட்சி, நவீன அரசியலின் வார்த்தை உருவாக்கங்களுக்கு பங்களிப்பு செய்ததை விட முக்கியமானது, அது நிலப் பிரபுத்துவத்தின் சமூக மற்றும் பொருளாதார அடித்தளத்தை அழித்ததும், ஒரு முதலாளித்துவ அரசை ஸ்தாபிக்கவும் முதலாளித்துவத்தின�� அபிவிருத்திக்குமான ஒரு பாதையைத் திறந்து விட்டதுமாகும். அதுவே தவிர்க்கவியலாமல் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்கும் நவீன வடிவத்தில் அமைந்த வர்க்கப் போராட்டத்தின் எழுச்சிக்கும் இட்டுச் சென்றது. இன்னும் சொன்னால், 1794 ஜூலையில் ஜாக்கோபின் சர்வாதிகாரம் அகற்றப்பட்டதற்கு பின்னர்தான் வருங்கால புரட்சிகளுக்கான முதல் உள்ளுணர்வு, கிராக்கூஸ் பாபேஃப் (Gracchus Babeuf) தலைமையிலான “சம உரிமை படைத்தவர்களின் சதி” யில் (Conspiracy of Equals) வெளிப்பாட்டை கண்டது. நனவான புரட்சிகர நடவடிக்கையின் மூலமாக சமூக சமத்துவத்தை அடைவதற்கான முதல் முயற்சியாக அது இருந்தது.\nஇந்த உரையிலேயே போதுமான அளவுக்கு பேசி விடக் கூடிய விடயமல்ல இது, ஆனால் புரட்சி, பிரான்சின் சமூகப் பொருளாதார உருமாற்றத்திற்கு மட்டும் இட்டுச் செல்லவில்லை என்பதை ஒருவர் குறித்துக் கொள்ள வேண்டும்; வரலாற்று அபிவிருத்தியின் புறநிலையான உந்து சக்திகளை விஞ்ஞானபூர்வமாக புரிந்து கொள்வதில் ஒரு மிகப்பெரும் முன்னேற்றத்திற்கான உத்வேகத்தை அது வழங்கியது. அந்த முன்னேற்றத்தில் இருந்து தான் மார்க்சிசம் எழுந்து வந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னர், அரசியல் வாழ்வின் பின்புலத்தில் சட நலன்கள், சொத்து மற்றும் வர்க்க மோதல் ஆகியவற்றின் தீவிர முக்கியத்துவம், மிக முன்னேறிய சிந்தனையாளர்களுக்கு அதிகரித்த அளவில் தெளிவாகியது.\nஎப்படியாயினும், தொழிற்துறைமயமாக்கம் உள்ளிட்ட பொருளாதார மாற்றங்களின் தாக்கம், புரட்சிக்கான முன்னுணர்வுகளை இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றிய சமூக மோதலின் புதிய வடிவங்களுக்கு இட்டுச் சென்றது. 1806 லேயே, கட்டிடத் தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தம் பாரிஸில் நடந்தது. 1817 ஆம் ஆண்டில் லியோனில் தொப்பி செய்யும் தொழிலாளர்கள் சம்பளக் குறைப்பை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர். 1825க்கும் 1827க்கும் இடையில் பாரிஸின் கைவினைஞர்கள் மற்றும் உற்பத்தித்துறை தொழிலாளர்கள் நடத்திய முக்கியமான வேலைநிறுத்தங்கள் நடந்தன. 1830 ஆம் ஆண்டில் பாரிசில் நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் பத்தாம் சார்ல்ஸ் மன்னரது வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. ஆனாலும் இந்தப் “புரட்சி”யில் நிதியாதாரம் அளித்தவர்கள்தான் ஆதாயம் பெற்றவர்களாக இருந்தனர். அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள், குறிப்பாக நெசவாளர்களின் நிலைமைகள், மோசமடைந்தது. சாமானிய மக்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டன, அவர்களின் சம்பளங்கள் குறைக்கப்பட்டன. பெருகிய கோபம், இறுதியில் 1831 நவம்பரில் லியோன் நகரத் தொழிலாளர்களின் ஆயுதமேந்திய எழுச்சியின் வடிவத்தில் வெடித்தது. பல நாட்களுக்கு அரசாங்க சிப்பாய்கள் நகரை விட்டுத் துரத்தப்பட்டனர். பல நாட்களுக்கு பின்னர் அரசாங்கம் கட்டுப்பாட்டை மறுஸ்தாபகம் செய்ய முடிந்தது என்றபோதும் கூட, புதிதாக உருவாகிய பாட்டாளி வர்க்கத்தின் எதிர்ப்பில் இருந்து எழுந்த வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியால் முதலாளித்துவ சொத்துடைமை நலன்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானதைக் கண்டு முதலாளித்துவ வர்க்கம் அதிர்ச்சியில் உறைந்தது.\nபிரான்சில் லூயி பிலிப் தலைமையிலான ஒரு முதலாளித்துவ முடியாட்சிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. முன்னதாக அவரது உத்தியோகபூர்வ பதவியின் பெயர் பிரெஞ்சு மன்னர் என்று இருந்தது. பிரெஞ்சுப் புரட்சியும் பதினாறாம் லூயி இன் தலைசீவப்பட்டதும், பின்னர் அவரது இளைய தம்பியான பத்தாம் சார்ல்ஸ் அகற்றப்பட்டதும் முற்றிலும் வீணாகி விடவில்லை என்பதன் மறைமுகமான ஒப்புதலே இது. லூயி பிலிப்பின் தந்தையான, துயரமான தலைவிதி கொண்ட பிலிப் எகாலிட்டே, பதினாறாம் லூயியின் உறவினராவார். இவர் புரட்சியின் போது அரச குடும்பத்தில் இருந்து முறித்துக் கொண்டு வந்ததோடு அரசர் கொல்லப்படுவதற்கும் ஆதரவாக வாக்களித்திருந்தார். ஆனாலும் அரசகுடும்ப வழி எதிர்ப்புரட்சியின் கருவியாக அவர் ஆகியிருக்கிறாரோ அல்லது ஆகக் கூடுமோ என்ற சந்தேகத்தில் இருந்து அவர் தப்ப முடியவில்லை. 1793 நவம்பரில் அவர் கில்லட்டின் மூலம் கொல்லப்பட்டார். எப்படியிருப்பினும் அவரது மகன் தான் இறுதியில் முடியாட்சிக்கு உயரப் பெற்றார், என்றபோதிலும் அது 1793க்கு முன்னர் நிலவியதற்கு முற்றிலும் மாறுபட்ட அரசியல் மற்றும் சமூக நிலைமைகளின் கீழ் நடந்ததாகும்.\nலூயி பிலிப் ஒரு மேலங்கி அணிந்துகொண்டு குடையுடன் காட்சியளித்து தனது ஆட்சியின் முதலாளித்துவ தன்மையை வலியுறுத்துவதற்கு முனைந்தார். ஆனால் அவரது “முதலாளித்துவ ஆட்சி” ‘சக்திவாய்ந்த நிதிய உயரடுக்கினர்’ என்ற முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரேயொரு பிரிவின் நலன்களு���்கு மட்டுமே விசுவாசத்துடன் சேவை செய்தது. இதனால் முதலாளித்துவ வர்க்கத்தின் மற்ற பிரிவுகள், குறிப்பாக தொழிற்துறை மற்றும் உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய பிரிவுகள் அதிருப்தியடைந்தன. நிதிய உயரடுக்கினரின் ஊழல் பிரான்சின் தொழிற்துறை அபிவிருத்தியை கீழறுக்கும் மட்டத்திற்கு எல்லையற்று விரிந்திருந்தது. லூயி பிலிப்பின் கீழ் பிரெஞ்சு சமூகம் எப்படி இருந்தது என்பதை பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் என்ற படைப்பில் காரல் மார்க்ஸ் விவரிப்பதைக் காட்டிலும் சிறப்பாக வேறெவராலும் விவரிக்க முடியாது:\nநிதிப் பிரபுத்துவம் தான் சட்டங்களை இயற்றியது என்பதால், அதுதான் அரசு நிர்வாகத்தின் தலைமையில் இருந்தது என்பதால், அதுதான் ஒழுங்கமைந்த பொது அதிகாரங்கள் அத்தனையையும் கையில் கொண்டிருந்தது என்பதால், அதுதான் நடைமுறை விவகாரங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் பொதுக் கருத்தில் மேலாதிக்கம் செலுத்தியது என்பதால் அதே விபச்சாரம், அதே வெட்கமற்ற ஏமாற்று, பணக்காரராவதற்கான அதே வெறிதான் நீதிமன்றத்தில் இருந்து பார்வையற்றோர் உணவகம் வரைக்கும் எல்லா இடங்களிலும் நடந்தது. பணக்காரராவது என்றால் உற்பத்தி செய்து அல்ல, மாறாக ஏற்கனவே அடுத்தவர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைக் கொள்ளையடிப்பதன் மூலமாக. ஆரோக்கியமற்ற மற்றும் அறஒழுக்கமற்ற வேட்கைகளின் கடிவாளமற்ற ஒரு உந்துதல், குறிப்பாக முதலாளித்துவ சமுதாயத்தின் உயர்பரப்பில், ஒவ்வொரு தருணமும் முதலாளித்துவ சட்டங்களுடனேயே மோதலுக்கு வந்தது. இந்த மோகங்களுக்குள்ளாக சூதாட்டத்தில் இருந்து சேர்த்த செல்வம் இயல்பாக தனது திருப்தியைத் தேடியது. இங்கு பணமும், அசிங்கமும், இரத்தமும் ஒன்றுகலந்தன. நிதிப் பிரபுத்துவம் என்பது அதன் சேர்க்கை வழிமுறையிலும் சரி அதன் இன்பங்களிலும் சரி, முதலாளித்துவ சமூகத்தின் உச்சப் பரப்பில் உதிரிப் பாட்டாளி வர்க்கம் மறுபிறப்பெடுத்ததாக இருந்தது தவிர வேறொன்றும் இல்லை எனலாம்.”7\nஆனால் நீதிமன்றத்திற்கும் பங்குச் சந்தைக்கும் அப்பால், ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு பிரான்சில் மட்டுமல்லாது ஐரோப்பா முழுவதிலும் தொடர்ந்து பெருகிக் கொண்டிருந்தது. 1815 இல் நெப்போலியன் இறுதியாக தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர், அரசியல் பிற்போக்குத்தனம் கண்டம் மு��ுவதிலும் நிலவியது. ஆஸ்திரிய பிரபுவான இளவரசர் மெட்டர்னிச்தான் பிற்போக்குத்தன அமைப்புமுறையை கட்டியமைத்தவராக இருந்தார். உள்ளபடியான நிலையை பாதுகாப்பதற்கான மெட்டர்னிச்சின் வழிமுறை “துப்பாக்கி முனைக் கத்திகளின் ஒரு குவியலைக் கொண்டதாக, விடயங்களுக்கு உள்ளபடி உடன்படுவதை கொண்டதாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை, இந்த வழியில் செல்வது என்பது நாம் புரட்சியாளர்களின் கரங்களில் சிக்கி விட்டிருக்கிறோம் என்பதைக் குறிப்பதாகும்” என்று ஒரு விமர்சகர் மெட்டர்னிச்சிடம் தெரிவித்தார்.8 ஆனால் சிதைந்து போன நிலையில் மரணித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு மெட்டர்னிச்சிற்கு வேறு எந்த வழியும் புலப்படவில்லை.\nவரலாற்றை திரும்பிப் பார்த்தால், புரட்சி நெருங்கிக் கொண்டிருந்ததன் அறிகுறிகள் எங்கெங்கும் தென்பட்டன. 1839 மே மாதத்தில், “Société des saisons” (SDS) 900 அங்கத்தவர்களுடன் ஒகுஸ்ட் பிளோன்ங்கி மற்றும் ஆர்மோன்ட் பார்பெஸ் தலைமையில் பாரிஸில் ஒரு கிளர்ச்சியை ஒழுங்கமைக்க முனைந்தது. நகர சபையை கைப்பற்றி ஒரு இடைக்கால அரசாங்கத்தை அறிவித்தனர். ஆனாலும் அவர்கள் எண்ணிப் பார்த்திருந்த உத்வேகத்துடன் ஒரு கிளர்ச்சி அங்கு நிகழாமல் போனது. அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். உறுதிபூண்ட போராளிகளின் சிறு சிறு எண்ணிக்கையிலானோரின் இந்த ஆரம்ப பரிசோதனைகளின் நேரடி விளைவைக் காட்டிலும் அவற்றின் தாக்கம் பொருளாதாரத் தத்துவம் மற்றும் மெய்யியல் துறையிலான புத்திஜீவித புரட்சிக்கு காரணமாய் இருந்தது. குறிப்பாக பியர்-ஜோசப் புருடோன் 1840 இல் வெளியிட்ட புத்தகத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இப்புத்தகத்தின் தலைப்பு சொத்து என்பது என்ன என்ற கேள்வியை முன்வைத்தது. அதற்கு “சொத்து என்பது திருட்டு” என்று இரத்தினச் சுருக்கமான மற்றும் சீண்டக் கூடிய ஒரு பதிலை அவர் அளித்தார்.\nஅரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனத்தின் பொருட் சுருக்கம் என்ற தலைப்பிலான இன்னொரு திருப்புமுனையான கட்டுரை 1843 இல் எழுதப்பட்டது.”வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு இயல்பான விளைபொருளாக அரசியல் பொருளாதாரம் தோன்றியது, அது தோன்றியதை அடுத்து ஆரம்பநிலையான மற்றும் விஞ்ஞானபூர்வமற்ற விற்பனை முறையானது உரிமம் பெற்ற மோசடியின் ஒரு அ���ிவிருத்தியடைந்த அமைப்புமுறையை கொண்டு, செழுமைப்படுத்திக் கொள்வதின் ஒரு ஒட்டுமொத்த விஞ்ஞானத்தை கொண்டு இடம்பெயர்க்கப்பட்டது”9 என்ற குறிப்புடன் இக்கட்டுரை ஆரம்பித்தது. 23 வயதான பிரெடரிக் ஏங்கெல்ஸ் தான் இதன் ஆசிரியர். விரைவிலேயே இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலை என்ற இன்னுமோர் மகத்தான படைப்பை அவர் எழுதவிருந்தார்.\nஇருப்பினும் 1840களின் புத்திஜீவித அபிவிருத்திகளில் மிக முக்கியமானது மெய்யியல் துறையில் நிகழ்ந்தது. இத்துறையில் ஹேகலின் கருத்துவாத மெய்யியலின் மீது இளம் காரல் மார்க்ஸ் அளித்த விமர்சனம் சிந்தனையில் ஒரு புரட்சியை உண்டுபண்ணியது. அதுவே பிற்பாடு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர இயக்கத்திற்கான புத்திஜீவித்தன சாரத்தை வழங்கியது. மார்க்சின் சொந்த எழுத்துகளே காட்டுவது போல், அவரது அரூபமான தத்துவார்த்த உழைப்புகளின் வெடிப்புமிகுந்த தாக்கங்கள் குறித்து, அவரது படைப்புகளின் மிக ஆரம்ப கட்டத்திலேயே அவர் அறிந்து வைத்திருந்தார். “விமர்சனம் என்ற ஆயுதம், ஆயுதங்களாலான விமர்சனத்தை இடம்பெயர்க்க முடியாது, சடரீதியான சக்தி சடரீதியான சக்தியைக் கொண்டே தூக்கியெறியப்பட்டாக வேண்டும் என்பது உண்மையே, ஆனால் தத்துவமும் கூட அது வெகுஜனங்களைப் பற்றிக் கொண்டவுடன் ஒரு சடரீதியான சக்தியாக மாறி விடுகிறது”10 என்று 1844 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அவர் எழுதினார். அடுத்த சில பக்கங்கள் தள்ளி மார்க்ஸ் மேலும் அறிவித்தார், “ஜேர்மன் விடுதலை என்பது மனித குல விடுதலை. இந்த விடுதலையின் தலையாக இருப்பது மெய்யியல், அதன் இருதயமாக இருப்பது பாட்டாளி வர்க்கம்.”11\n1845 ஆம் ஆண்டுக்குள்ளாக மார்க்சும் ஏங்கெல்சும் வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கத்தை அபிவிருத்தி செய்து விட்டிருந்தனர். புரட்சிகள் எல்லாம் தீர்மானமிக்க தலைவர்கள் மற்றும் அவர்களது சீடர்களால் நடத்தப்பட்ட நன்கு ஒழுங்கமைந்த சதித் திட்டங்களின் விளைபொருட்கள் அல்ல என்பதை அக்கருத்தாக்கம் நிறுவியது. உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியானது இதுவரை அவை எதற்குள்ளாக அபிவிருத்தியுற்று வந்திருந்தனவோ நிலவுகின்ற அந்த சமூக உறவுகளுடன் அடக்கமுடியாத மோதலுக்கு வருகின்ற ஒரு சிக்கலான சமூகப்பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் அவசியமான விளைவுகளே புரட்சிகள். ஆக, புரட்சியின் மூலத்தை சிந்தனைகளின் நகர்வில் காண முடியாது, மாறாக உற்பத்தி சக்திகளின் ஒரு குறிப்பிட்ட மட்டத்து அபிவிருத்தியால் பக்குவப்படுத்தப்பட்டிருக்கும் சமூகத்தின் சமூகப் பொருளாதார ஒழுங்கமைப்பில் தான் காணக் கூடியதாக இருக்கும். உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கும் நிலவும் சமூக உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடு வர்க்கப் போராட்டத்தில் தனது அரசியல் வெளிப்பாட்டைக் காண்கிறது. இதுதான் நவீன சமூகத்தில், உற்பத்தி சாதனங்களை உடைமையாகக் கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் உழைப்பு சக்தியை மட்டுமே உடைமையாகக் கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான மோதலின் பிரதான வடிவமாக உருவெடுக்கிறது.\n1847 ஆம் ஆண்டில் மார்க்சும் ஏங்கெல்சும் நீதிக் கழகத்தில் (League for the Just) இணைந்தனர், அது விரைவில் கம்யூனிஸ்ட் கழகம் என ஆனது. 1847 இன் பிற்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற வடிவத்தில் ஒரு வேலைத்திட்டத்தை எழுதுவதற்கு அவர்கள் கழகத்தால் பணிக்கப்பட்டனர். அது உலக வரலாற்றின் பாதையில் ஏற்படுத்திய மாற்றம் எத்தகைய முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான சமயத்திற்கெல்லாம், ஐரோப்பா அரசியல் வெடிப்பின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. சோசலிச தத்துவாசிரியர்களின் உழைப்புக்கு சுயாதீனமான வகையில், முதலாளித்துவமானது, உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுகளின் மீது ஒரு நாசகரமான தாக்கத்தைக் கொண்டிருந்த ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியின் வலியில் முனகிக் கொண்டிருந்தது. 1846-47 ஆம் ஆண்டுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முந்தைய வேறெந்த காலத்தின் சமயத்தை விடவும் பெரியதொரு அளவில் மனிதத் துயரத்தை கண்ணுற்றன. விளைச்சலில்லாமல் போய் பரவலான பஞ்சம் தோன்றியதும் பொருளாதார நெருக்கடியை இன்னும் சிக்கலாக்கியது. அயர்லாந்தில் 21,000க்கும் அதிகமான மக்கள் பட்டினியால் உயிர்விட்டனர். நூறாயிரக்கணக்கிலான மக்கள் டைபஸ் மற்றும் காலரா போன்ற நோய்களுக்குப் பலியாயினர். இறந்து போன விலங்குகளின் மாமிசத்தை உண்டு உயிர்பிழைக்க மக்கள் தள்ளப்பட்டனர். பெல்ஜியத்தில், 700,000 மக்கள் பொது நிவாரண ஏற்பாட்டில் உயிர்வாழ்ந்து கொண்டிருந்தனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் தானதருமத்தை நம்பி வாழ���ந்தனர். பேர்லினிலும் வியன்னாவிலும் கதியற்ற நிலைமைகளால் மக்களுக்கும் ஆயுதமேந்திய அதிகாரிகளுக்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தன. பிரான்சில் ரொட்டியின் விலைகள் கடுமையாக உயர்ந்தன, உருளைக்கிழங்கின் விலைகள் இரட்டிப்பாயின. வேலைவாய்ப்பின்மை விகிதம் விண்ணைத் தொட்டது.\nபிரான்சின் மக்கள் கிளர்ச்சி, லூயி பிலிப்பின் ஆட்சிக்கும் பல்வேறு முதலாளித்துவ அரசியல் போக்குகளைக் கொண்ட (நிதி நலன்களின் சர்வாதிகாரத்திலும் அதிகார நிலைகளில் இருந்து தொழிற்துறை நலன்கள் விலக்கப்பட்டதிலும் அதிருப்தியடைந்த தாராளவாதிகள், மற்றும் சற்றேறக் குறைந்த மட்டத்தில் ஒரு குடியரசை உருவாக்க ஆதரித்த கூடுதல் ஜனநாயகத்தன்மை படைத்த போக்குகள் ஆகியவை இதில் இருந்தன) பெருகி வளர்ந்த எதிர்ப்பு இயக்கத்திற்கும் இடையிலான அரசியல் பதட்டங்களைத் தீவிரமாக்கியது. இந்தப் போக்குகளின் நன்கறிந்த, கூடுதல் தீவிரமான பிரதிநிதிகளில் ஒருவர் தான் அலெக்சாண்டர்-ஒகுஸ்ட் லுதுரு-ரோலன் (1807-1874). இவர் 1848க்கு முன்னதாக ஆட்சியை தனது பேச்சில் மிக ஆவேசமாகத் தாக்குவார் என்பதால், பிரெஞ்சுத் தொழிலாளர்களின் ஆதரவு இவருக்குக் கிட்டியது. இவர் நிறுவிய La Réforme என்ற ஒரு செய்தித்தாள் கணிசமான வாசகர்களைப் பெற்றது. மக்கள் ஆதரவைப் பெற்ற இன்னொரு மனிதர் லூயி பிளோன்ங் (1811-1882). இவர் ஒரு சோசலிஸ்ட் என்றே அறியப்பட்டார் என்றாலும் சோசலிசம் குறித்த இவரது கருத்து ராபர்ட் ஓவன், செயிண்ட் சீமோன் மற்றும் எத்தியான் கபே போன்ற கற்பனாவாத சிந்தனையாளர்களின் செல்வாக்கையே பிரதிபலித்தது. முன்னேற்றம் என்பது மனிதனின் தூய்மை நோக்கும் தன்மையில் இருந்து இயல்பாகப் பாய்வதாக அவர் கருதினார். சோசலிசம் என்பது வன்முறை மிகுந்த புரட்சியால் தோன்றும் என்பதை அவர் எதிர்த்தார். மாறாக அவரது பேச்சில் இருக்கும் அசைக்க முடியாத காரண நியாயத்தில் இருந்தும் தூண்டும் சக்தியில் இருந்தும் தான் தோன்றும் என்று கருதினார். புரட்சி வெடிப்பதற்கு முன்னதாக, பிளோன்ங்க் அவ்வப்போது ஏங்கெல்ஸையும் சந்தித்து வந்தார். ஏங்கெல்சுக்கு இவருக்கும் இவரது கூட்டுக்கலவை யோசனைகளுக்கும் முழுக் கவனம் அளிப்பது என்பது கடினமான வேலையாக இருந்தது. 1847 மார்ச்சில் மார்க்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஏங்கெல்ஸ், பிளோன்ங் எழுதிய பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு குறித்து பின்வரும் கருத்தைக் கூறுகிறார்:\n“சரியான ஊகங்களும் எல்லையற்ற பேரார்வமும் விகிதமற்றுக் கலந்த கலவை இது. சார்சலில் இருக்கும்போது முதல் தொகுதியில் பாதி மட்டுமே படித்தேன்... ஆர்வக்கோளாறின் சித்திரத்தையே அது கொடுக்கிறது [Ça fait un drôle d’effet]. ஏதேனும் நல்லதொரு அவதானத்தைக் கொண்டு ஒருவரை அப்போது தான் ஆச்சரியப்படுத்தியிருப்பார், அதற்குள்ளாக மிகப் பயங்கரமான கிறுக்குத்தனத்தில் தலைக்குப்புற விழுந்து விடுகிறார்.” 12\n1847-48 இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தின் போது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதலாளித்துவப் போக்குகள் எல்லாம் மக்கள் ஆதரவை ஈர்க்க “நிதிதிரட்டல் விருந்து”களுக்கு —ஒரு தட்டு 10 டாலர் நிர்ணயிக்கும் இன்றைய விருந்துகளின் ஆரம்ப வடிவம்— ஏற்பாடு செய்தன. மக்கள் வருகையை அதிகரிக்க விலை தொடர்ந்து குறைக்கப்பட்டது. தீவிர நிலை கொண்டவரான லுதுரு-ரோலனும் சோசலிஸ்டான லூயி பிளோன்ங்கும் பரந்த நடுத்தர வர்க்கத்தையும் தொழிலாள வர்க்கப் பங்கேற்பையும் ஈர்க்கும் வண்ணம் தமது சொந்த விருந்துகளுக்கு கூட்டாக ஏற்பாடு செய்தனர். எதிர்த்தரப்பிலிருந்த வசதியான மற்றும் பழமைவாத முதலாளித்துவ பிரிவினர் இந்த விருந்துப் பிரச்சாரத்தில் மொத்தமாய் அதிருப்தி கண்டனர். லூயி பிலிப்புடன் ஒரு பகிரங்கமான மோதலின் சாத்தியத்தை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை, குறிப்பாக இந்த விருந்துகள் தங்களின் விவேக உணர்வுக்கு மாறாக, சொத்துடைமை நலன்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே நிகழ்கின்ற மக்கள் போராட்டங்களுக்கு ஊக்குவித்து விடும் என்று அவர்கள் அஞ்சினர். அடோல்ப் தியேர் (இறுதியில் பாரிஸ் கம்யூனின் சமரசமற்ற எதிரியாக வரலாற்றில் இடம்பிடித்தவர்) விருந்து மேசை விரிப்புகளின் கீழே புரட்சியின் செங்கொடி இருப்பதை தான் உணர்வதாக எச்சரித்தார் முதலாளித்துவ வர்க்கமானது, ஜனநாயகச் சீர்திருத்தத்தின் ஏதேனுமொரு வடிவத்தை வலியுறுத்தியபோதிலும், அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் தலையீடு செய்யக் கூடும் என்று அஞ்சியது.\nமுதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளுக்குள் இருந்த இந்த அச்சமானது 1789-94 பெரும் புரட்சிக்குப் பிந்தைய பிரெஞ்சு சமூகத்தின் (இன்னும் விரிவாய் ஐரோப்பிய சமூகத்தின்) கட்டமைப்பிலான ஆழமான மாற���றங்களின் வெளிப்பாடாக இருந்தது. 1789 இல் Third Estate இன் பிரதிநிதிகள் வெர்சாயில் கூடியபோது, நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கான வெகுஜன எதிர்ப்புக்குள் இருந்த வர்க்கப் பிளவுகள் அபிவிருத்தியடையாமல் இருந்தன. பதினாறாம் லூயியுடனான மோதலின் போது, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச எதிர்ப்பின், அதாவது நிலப் பிரபுத்துவ சொத்துடைமையை மட்டுமல்லாமல் முதலாளித்துவ சொத்துடைமையையும் அச்சுறுத்திய ஒரு எதிர்ப்பின், பயங்கரத்தை முதலாளித்துவம் எதிர்கொள்ளவில்லை. அதனால் தான் 1790களில் பழைய ஆட்சியை நோக்கிய முதலாளித்துவ வர்க்கத்தின் புரட்சிகர மனோபாவம் அதற்கு அரை நூற்றாண்டு பிந்தைய காலத்தை விடவும் மிக மிகத் தீர்மானகரமானதாக இருந்தது. ஆயினும் ஒன்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். பெரும் புரட்சியின் அதீத தீவிரமயம் என்பது, பொதுவாக பதினாறாம் லூயியுடன் ஒரு அரசியல் சமரசத்திற்காய் முனைந்து வேலை செய்து கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து உருவானதில்லை, மாறாக sans culottes என்று அழைக்கப்பட்ட நகர்ப்புறத்தின் பரந்த வெகுஜன மக்களிடம் இருந்தே உருவானதாகும். அவர்களிடம் இருந்துதான் ஜாக்கோபின் தலைவர்கள் தங்களுக்கான பிரதான ஆதரவினைப் பெற்றனர். அவர்களது தொடர்ந்த கலக எழுச்சிகளால்தான் புரட்சி மேலும் மேலும் இடது நோக்கித் தள்ளப்பட்டது.\n1848 ஆம் ஆண்டுக்குள்ளாக, நாம் இதுவரை விவாதித்தவாறு, லூயி பிலிப்பின் ஆட்சிக்கும் முதலாளித்துவ ரீதியான எதிர்ப்பு அணிக்கும் இடையிலான அரசியல் மோதல் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியால் மேலும் தீவிர சிக்கலுற்றது. பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய சமூகத்திலான இந்த மாற்றம் 1848 இன் புரட்சிகளில் ஒரு தீர்மானகரமான முக்கியத்துவம் படைத்ததாய் நிரூபணமானது. முதலாளித்துவ தாராளவாதிகள் நடப்பு ஆட்சிகளுக்கான எதிர்ப்பாளர்களாய் தங்களைக் கண்டனர் என்ற போதிலும், அவர்களது எதிர்ப்பையும் ஜனநாயகத்திற்கான அவர்களது உறுதிப்பாட்டையும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச அபிலாசைகள் குறித்த அவர்களது மாபெரும் அச்சம் சூழ்ந்து கொண்டது. இந்த முரண்பாடுகள் தான், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் ஜனநாயகப் பாசாங்குகளுக்கும் அவர்களது சடரீதியான நலன்களுக்கும் இடையிலானதும், முதலாளித்துவ சொத்துடைமையைப் பாதுகாப்பதற்கு உ���ுதிபூண்ட முதலாளித்துவ வர்க்கத்திற்கும் சொத்தற்ற தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலானதுமான முரண்பாடுகள் தான், 1848 புரட்சிகளின் முடிவுகளை தீர்மானித்தன.\nலூயி பிலிப் ஆட்சியின் அரசியல் நெருக்கடி வெகுகாலமாய் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆட்சி, புரட்சிக்கு வித்திட்டுக் கொண்டிருந்தது என்ற ஒரு தீர்க்கதரிசன எச்சரிக்கையை 1848 ஜனவரியில் டு ரொக்குவில் கூறியிருந்தார். என்றபோதிலும் மூன்று நாள் கிளர்ச்சி வன்முறையிலேயே ஒட்டுமொத்தமான இற்றுப் போன கட்டமைப்பும் நிலைகுலைந்து விடும் என்பதை வெகுசிலரே எண்ணிப் பார்த்திருந்தனர். டு ரொக்குவில் இன் எச்சரிக்கையை மன்னரே கூட கேலி செய்தார்:“பாரிஸ்காரர்கள் குளிர்காலத்தில் புரட்சியை தொடங்குவதில்லை” என்றார் அவர்.“சூடான சூழலில் தான் அவர்கள் கட்டுமீறுவார்கள். பாஸ்டியில் ஜூலையில் கட்டுமீறினார்கள், பூர்போன் அரியணையை ஜூனில் மீறினார்கள். ஆனால் ஜனவரி பிப்ரவரியில் எல்லாம் அப்படி செய்ய மாட்டார்கள்.”13\n1848 பிப்ரவரி 22 அன்று எதிர்ப்பாளர்கள் நடத்த திட்டமிட்டிருந்த ஒரு மாபெரும் விருந்தினை தடுப்பதற்கு, அரசாங்கம் முயற்சித்ததில் தான் பிரச்சினை தொடங்கியது. அதனையடுத்து கூட்டத்தை ஈர்ப்பதற்கு விருந்தின் கட்டணமும் குறைக்கப்பட்டது. அதனால் பின்வாங்கிய அரசாங்கம், விருந்தினை சாம்ப்ஸ்-எலிசே (Champs-Elysées) அருகில் ஏதேனும் ஒரு செழிப்பான பகுதியில் நடத்திக் கொள்ளலாம் என்று உடன்பட்டது, ஆனாலும் விருந்து முடிந்தவுடன் உடனே கலைந்து விட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்த அவமதிப்பான நிபந்தனையை ஏற்றுக் கொள்வதற்கும் முதலாளித்துவ வர்க்கத்தை சேர்ந்த ஏற்பாட்டாளர்கள் பலரும் விருப்பத்துடன் இருந்தனர், காரணம் அவர்கள் ஆட்சியைக் கண்டு பயந்தார்கள் என்பதால் மட்டுமல்ல, மாறாக பெரும் கூட்டம் களத்தில் நிற்பது குறித்த அச்சம் அவர்களுக்கேயும் இருந்தது என்பதாலும் தான். ஆனாலும் லுதுரு-ரோலன் மற்றும் Réforme குழுவில் இருந்த அவரது ஆதரவாளர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தனர். பிப்ரவரி 22 அன்று காலை பிளாஸ் டு லா மட்லன் (Place de la Madelaine) இல் கூடுவதற்கும் பின் அங்கிருந்து சாம்ப்ஸ்-எலிசே வழியாக விருந்து நடைபெறும் இடத்திற்கு கூட்டமாக ஊர்வலம் செல்வதற்கும் அவர்கள் பாரிஸ் மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். முதலாள���த்துவ எதிர்ப்புடன் அடையாளம் காணத்தக்க ஏறக்குறைய அத்தனை செய்தித்தாள்களுமே இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மொத்த விடயமுமே ஆட்சியுடன் ஒரு மோதலுக்கு இட்டுச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை குருதியாற்றில் அடக்கி ஒடுக்குவதில் முடியக் கூடிய ஒரு சாகச முயற்சி என்பதாக அவை கருதின.\nஒரு மோதல் நடந்தது. கட்டுக்கடங்காத கூட்டம் பேருந்துகளை புரட்டிப் போட்டது, தெரு விளக்குகளை உடைத்தது. ஆயினும் போலிசும், தேசியக் காவல் படையும் சூழ்நிலையைக் கையாளும் திறம்படைத்திருந்ததாகவே தோன்றியது. 22ம் தேதி மாலை, சூழ்நிலை கட்டுப்பாட்டில் இருப்பதான நம்பிக்கையிலேயே லூயி பிலிப் இருந்தார். ஆனால் அடுத்த நாள் கூட்டம் இன்னும் பெரிதாக இருந்தது. தேசியக் காவல் படைக்குள்ளும், குறிப்பாக ஏழை மாவட்டங்களில் இருந்தான பிரிவுகளுக்குள், கிளர்ச்சியின் அறிகுறிகள் பெருகின. அடுத்ததாக, பிப்ரவரி 23 அன்று மாலை, பாரிஸ் தொழிலாளர்கள் கலகத்தில் இறங்கினர். எட்டு மில்லியனுக்கும் அதிகமான நடைபாதைக் கற்களை சேகரித்து விட்டனர், 400,000க்கும் அதிகமான மரங்களை வெட்டி வீழ்த்தினர். பிப்ரவரி 24 ஆம் தேதி காலைக்குள்ளாக, சுமார் 1500 தடுப்பு ஏற்பாடுகள் நகரெங்கிலும் நிலைநிறுத்தப்பட்டிருந்தன. தனது பிரதமர் பிரான்சுவா கிசூ வை பதவிநீக்கம் செய்வதன் மூலமாக ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தலாம் என்று லூயி பிலிப் நம்பினார். ஆனால் இந்த நடவடிக்கை தாமதமான ஒன்றாகி விட்டது. பாரிஸ் சூழ்நிலையை மதிப்பிட்டதுடன் சென்ற புரட்சியில் தனது புகழ்பெற்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதியையும் எண்ணிப் பார்த்த லூயி பிலிப் பதவியைத் துறந்து விட்டு நாட்டை விட்டு ஓடினார். புரட்சி வெற்றி பெற்று விட்டது, 500 உயிர்களுக்கும் குறைவாகவே அதற்கு விலை கொடுக்கப்பட்டிருந்தது\nஆனால் அகற்றப்பட்ட முடியாட்சியின் இடத்தை யார் அல்லது எது பிடிக்கப்போகின்றது முதலாளித்துவ வர்க்கத்தையும் நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளையும் பொறுத்தவரை, வெற்றியை உண்மையிலேயே வரவேற்கிறார்களா என்பதிலேயே அவர்கள் நிச்சயமாக இல்லை. லூயி பிலிப் மீது அழுத்தம் கொடுத்து அவரை சிலவகை தேர்தல் சீர்திருத்தத்திற்கு நிர்ப்பந்திக்கவே முதலாளித்துவத்தை சேர்ந்த எதிர்ப்பாளர்கள் முயன்று வந்திருந்தனர். இப்போதோ அவ���்கள் கையில் புரட்சி வந்து நிற்கிறது, அதனுடன் லூயி பிலிப்பை வெற்றிகரமாகத் தூக்கியெறிந்ததில் உற்சாகமடைந்த பரந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளும் அபிலாசைகளும் முன்நின்று கொண்டிருக்கின்றன. தாராளவாத முதலாளித்துவத்தை சேர்ந்த எதிர்ப்பாளர்களின் மிகவும் நன்கறியப்பட்ட பிரதிநிதிகளில் அநேகரும் விடயங்களின் இந்த துரித மாற்றங்களால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து விட்டனர். சமாளித்து தமது அரசியல் சமநிலையைப் பராமரித்துக் கொண்டிருந்த ஒரு சிலரில் ஒருவர் தான் அல்போன்ஸ் டு லமார்டின், பிரபல காதல் கவிஞர். பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் மழுங்கிய மற்றும் சுயநலமான அபிலாசைகளை பரவசமான வாய்வீச்சில் வெளிப்படுத்துவதற்கு தமது இலக்கியத் திறன்களைப் பயன்படுத்தியவர்.\nவழக்கமான வெற்றாவேசப் பேச்சுகளுக்கும் ஆழமான உரையைப் போன்றதொரு தோற்றத்தை வழங்கக் கூடிய கைதேர்ந்த வாய்வீச்சு வித்தகர்கள் போன்ற இத்தகைய மனிதர்கள் ஒவ்வொரு புரட்சியின் ஆரம்ப கட்டங்களிலுமே மேலெழுச்சி காண்பது வழக்கம். எழுபது வருடங்கள் தாண்டி ரஷ்ய புரட்சியில் அதே பாத்திரத்தை அலெக்சாண்டர் கெரன்ஸ்கி ஆற்றினார். லூயி பிலிப் பதவி துறந்து பறந்து விட்ட பின்னர் இருந்த பெரும் குழப்பத்திற்கு இடையேயும் மக்களிடம் இருந்து வந்த தீவிர அழுத்தத்தின் கீழும், லமார்ட்டின் நகரசபை (Hôtel de Ville) மொட்டை மாடியில் இருந்து இரண்டாம் குடியரசின் ஸ்தாபகத்தை பிரகடனம் செய்தார். உண்மையில் குடியரசுப் பிரகடனத்தை லமார்ட்டின் எதிர்த்தார். ஆனால், 1830 இல் பத்தாம் சார்ல்ஸ் தூக்கியெறியப்பட்டதில் எந்தப் பலனும் காணவில்லை என்பதை நன்கறிந்திருந்த பாரிஸ் மக்கள் மறுபடியும் வெற்றியின் பலன்கள் கிட்டாமல் ஏமாந்து விடக்கூடாது என்பதில் தீர்மானகரமாய் இருந்தனர்.\nதேர்தலுக்குப் பின்னர் அதிகாரத்தை பெறுவதற்காய் இருந்த புதிய இடைக்கால அரசாங்கத்தில் முதலாளித்துவத்தின் பழமைவாத பிரதிநிதிகள்தான் ஏறக்குறைய ஒட்டுமொத்தமாய் இருந்தனர். தீவிரமய அடையாளத்துடன் இருந்த ஒரேயொரு மனிதர் அலெக்சாண்டர் லுதுரு-ரோலன் மட்டுமே. லுதுரு-ரோலன் ஐ அரசாங்கத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிய லூயி பிளோன்ங், கடைசியில், தன்னையும் ஆல்பேர்ட் என்று அழைக்கப்பட்ட ஒரு தொழிலாளியையும் இடைக்கால அரசாங்கத்தின் செயலர்களாக நியமித்துக் கொள்ள மட்டுமே இயன்றது.\nமுதலாளித்துவ வர்க்கத்தை பொறுத்தவரை, புதிய குடியரசு என்பது அடிப்படையில் தனது வர்க்க நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கவிருக்கும் ஒரு அரசியல் கட்டமைப்பு என்றே கருதியது. ஆனால் தொழிலாள வர்க்கமோ, உழைக்கும் மக்களின் நலன்களுக்கு ஏற்ற வகையில் சமுதாயத்தை மறுகட்டுமானம் செய்கின்ற ஒரு சமூக குடியரசின் தன்மைகளை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று கோரியது. புதிய குடியரசானது உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தப் பாடுபடும் என்றே இடைக்கால அரசாங்கம் ஆரம்பத்தில் நம்பிக்கையை, அல்லது பின்னர் நிரூபணமானது போல் பிரமைகளை, விதைத்தது. பிப்ரவரி 25 அன்று புதிய அரசாங்கமானது “தொழிலாளர்களுக்கு வாழ்க்கைக்கான ஊதியத்திற்கு உத்திரவாதமளிக்க” உறுதி பூண்டது. “ஒவ்வொரு மனிதருக்கும் வேலைக்கான உரிமைக்கு உத்தரவாதமளிக்க இது வாக்குறுதியளிக்கிறது.” இந்த அறிவிப்பு பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. புருடோன் எழுதினார்: “1848 புரட்சியே உன் பெயர் என்ன” பதில் “என் பெயர் வேலை செய்வதற்கான உரிமை.”\nஒரு வாரம் கழித்து, மார்ச் 2 அன்று, பாரிஸில் 10 மணி நேர வேலைநாளையும் நாட்டின் பிற பகுதிகளில் பதினொரு மணி நேர வேலைநாளையும் நிலைநிறுத்திய இன்னொரு சட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியது. அடுத்து இன்னொரு சட்டம் “கொத்தடிமை உழைப்பை” (sweated labour) —ஒரு தொழில் ஒப்பந்ததாரர் குறிப்பிட்டதொரு விலையில் வேலையை பெறுவார், பின் அந்த வேலையை இன்னும் குறைந்த ஊதியத்தில் செய்து கொடுப்பதற்கு தொழிலாளர்களை தற்காலிக அடிப்படையில் பணியமர்த்திக் கொள்வார், இதன்மூலம் ஒப்பந்ததாரர் அடுத்தவர் உழைப்பில் பெரும் இலாபம் ஈட்டிக் கொண்டிருந்தார்— ஒழித்தது. இப்போது வணிகத்தில் ஒரு பரவலான வழிமுறையாக மாறி விட்டிருக்கின்ற, இன்னும் சொன்னால், “தற்காலிக தொழிலாளர் முகமைகள்” என்ற பெயரில் எண்ணிலடங்கா இலாபகர வணிகங்கள் ஸ்தாபிக்கப்பட இட்டுச் சென்றிருக்கின்ற ஒரு நடைமுறை, 175 வருடங்களுக்கு முன்னால் சகிக்க முடியாத ஒன்றாகக் கருதப்பட்டதை நாம் காண்கிறோம்.\nஇந்த சீர்திருத்த நடவடிக்கைகள் எல்லாம் பெரும் வரவேற்பை பெற்றன, ஆனால் இவற்றை எல்லாம் செயல்படுத்துவதற்கான எந்த திறம்பட்ட வழிமுறையையும் இடைக்கால அரசாங்கம் ஸ்தாப��க்கவில்லை. உழைப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அமைச்சகத்தை ஸ்தாபிக்க ஆரம்பத்தில் லூயி பிளோன்ங் (Louis Blanc) அழைப்பு விடுத்திருந்தார். இதனை இடைக்கால அரசாங்கம் நிராகரித்தது. அதற்குப் பதிலாக ஒரு சமரச நடவடிக்கையாக, லூயி பிளோன்ங்கின் வழிகாட்டலின் கீழ் உழைப்பாளர் ஆணையத்தை அது உருவாக்கியது. இந்த ஆணையம் லுக்சம்பேர்க் அரண்மனையில் சந்தித்ததால் பொதுவாக லுக்சம்பேர்க் ஆணையம் என்றே அழைக்கப்பட்டது. தொழிலாளர்களின் நிலைமைகளை விசாரிப்பதற்கும் ஆலோசனையளிப்பதற்கும் மட்டுமே இந்த ஆணையம் அதிகாரம் படைத்ததாக இருந்தது. வாரங்கள் செல்லச் செல்ல, இந்த ஆணையத்தின் கையாலாகாத்தனத்தால் தொழிலாளர்களின் வெறுப்பு தொடர்ந்து அதிகரித்துச் சென்ற வண்ணம் இருந்தது.\nவேலைகள் விடயம் தான் இடைக்கால அரசாங்கத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதலுக்கு மையமான மூலாதாரமாய் எழுந்தது. லூயி பிளோன்ங் அர்த்தமுள்ள வேலைகளை வழங்குகின்ற கூட்டுறவு வகைப்பட்ட ஒன்றை ஆரம்பத்தில் கற்பனை செய்து வைத்திருந்தார். அந்த “சமூகப் பட்டறைகளை” (Social Workshops) உருவாக்க அவர் வலியுறுத்தினார். தேசிய பட்டறைகள் எல்லாம் வேலை வழங்கினால் கூட அவை ”ஒப்புக்கான வேலை”யாய் இருந்ததே தவிர உருப்படியாய் எந்த வேலையும் வழங்கவில்லை. தொழிலாளர்களை திருப்திப்படுத்தும் ஒரு வகையில் இந்த வேலைப் பிரச்சினை நிவர்த்தி செய்யப்படத் தவறிய நிலையில், இந்தத் திட்டமானது பாரிசுக்கு வெளியே அதிருப்தியைச் சம்பாதித்தது. குறிப்பாக பாரிஸ் தொழிலாளர்கள் சும்மாயிருப்பதற்கு மானியமளிக்கவே தமது வரிகள் பயன்படுவதாக பரந்த கிராமப்புற மக்கள் நம்பத் தொடங்கினர். வாரங்கள் செல்லச் செல்ல, இந்த விடயம் பிற்போக்கான முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கையில் சிக்கி, அவர்கள் கிராமப்புற வெகுஜன மக்களை நகர்ப்புற தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தூண்டி விட முனைந்தனர்.\nஊக்கத்தின் முதல் ஆரவார அலை வடிந்து விட்ட நிலையில், அரசியல் சூழல் மேலும் மேலும் தொழிலாளர்களுக்கு எதிரானதாய் திரும்பியது. பிப்ரவரி புரட்சி விடுவித்த சமூக சக்திகளால் மிரண்டு போயிருந்த லமார்ட்டின் மற்றும் பிற முதலாளித்துவ அரசியல்வாதிகள் எல்லாம் தொழிலாளர்களுக்கு எதிராக இடைவிடாது வேலை செய்தனர். ஒரு வரலாற்றாசிரியர் எழுதினார், லமார்ட���டின் (முதலாளித்துவத் தலைவர்): முதல் யுத்தங்களை தன்னம்பிக்கை மற்றும் சிறுபிள்ளைத்தனம் ஆகியவற்றின் ஒரு கலவையில் மூழ்கடித்திருந்தார். ஆனால் அதற்கு சிறிது காலத்திலேயே அவர் ஏழைகளையும், பரிதாபகரமான பாட்டாளி வர்க்கத்தையும் ஒரு தீவிர எதிரியாக கருதத் தொடங்கி, தனது முயற்சிகளை எல்லாம் மக்களுக்கு உறுதியூட்டுவதற்காய் அல்லாமல் அவர்களை மயக்குவதற்காய் செலுத்தத் தொடங்கி விட்டிருந்தார்.... வெகுஜனங்கள் குறித்த ஒரு திகில் அவருக்கு உண்டாகி விட்டிருந்தது.....14\nஆரம்பத்தில், தொழிலாளர்கள் தேர்தலை, தேசிய அவையில் தங்களுக்கு அனுதாபமான பிரதிநிதிகளைக் கொண்டு வருவதற்கான ஒரு வழிமுறையாகவே கண்டனர். ஆயினும், கிராமப்புற மக்களின் நனவில் புரட்சி செல்வாக்கு செலுத்துவதற்கு இன்னும் காலம் பிடிக்கும் என்ற நிலையில், முன்னதாகவே தேர்தல் நடந்தேறுமானால், முடிவுகள் மிகவும் சாதகமற்று இருக்கும் என்பதை அவர்கள் விரைவிலேயே கண்டுகொண்டனர். முதலாளித்துவவாதிகளும் இதே கணக்கை கண்டுகொண்டனர் என்பதால் தேர்தலை முடிந்த அளவுக்கு சீக்கிரம் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். தேர்தலை தாமதப்படுத்த இடைக்கால அரசாங்கத்திற்கு நெருக்குதலளிக்கும் நோக்கத்துடன் மார்ச் 17 அன்று தொழிலாளர்கள் ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இடைக்கால அரசாங்கம் தேர்தலை இரண்டு வார காலம் தள்ளி வைக்க ஒப்புக் கொள்ளச் செய்வதற்கே அவர்களால் முடிந்தது. தேர்தல்கள் நடந்தபோது, தொழிலாளர்கள் பயந்திருந்ததைப் போலவே, மிகப்பெருமளவில் பழமைவாத முடிவுகளே வந்தன. ஏப்ரல் 23 அன்று வாக்களிக்கச் சென்ற பாரிய விவசாயிகள், உள்ளூர் பெரும்புள்ளிகளும் மதகுருக்களும் சொல்லியவாறு வாக்களித்தனர்.\nஅரசியல் சூழல் கூர்மையாக வலது நோக்கித் திரும்பியது. தொழிலாளர்களது கோரிக்கைகளாலும் அவர்களது சோசலிச முழக்கங்களாலும் கோபமடைந்திருந்த முதலாளிகளின் மனோநிலையை குஸ்டேவ் ஃபிளாபேர் தனது Sentimental Education என்ற நாவலில் படம்பிடித்துக் காட்டுகிறார்.\nசோசலிசத்தில் நல்லது கெட்டது என இரண்டு வகை இருப்பதை நிரூபிக்க ஆர்னூ முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் தொழிலதிபரால் அவற்றுக்கு இடையே எந்த வித்தியாசத்தையும் கண்டறிய முடியவில்லை, ஏனென்றால் ‘சொத்து’ என்ற வார்த்தை அவரை பெரும் ஆவேசத்துக்குள் தள்ளியது.\n‘இது இயற்கை ஆஸ்தியளித்த ஒரு உரிமை. குழந்தைகள் அவர்களது விளையாட்டுப் பொம்மைகளை விடாமல் பற்றிக் கொள்ளும்; பூமியில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விலங்கும் நான் சொல்வதைப் புரிந்து கொள்வார்கள்; ஒரு சிங்கமாக இருந்தாலும், அதற்கு பேசும் சக்தி இருந்தால், அது தன்னை அந்த நிலத்திற்கு அதிபதி என்று கூறும் என்னுடைய கதையையே எடுங்கள் கனவான்களே: பதினைந்தாயிரம் பிராங்குகள் மூலதனத்துடன் தொடங்கினேன். உங்களுக்கெல்லாம் தெரியும், தினசரி காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன், முப்பது வருடங்களாக என்னுடைய கதையையே எடுங்கள் கனவான்களே: பதினைந்தாயிரம் பிராங்குகள் மூலதனத்துடன் தொடங்கினேன். உங்களுக்கெல்லாம் தெரியும், தினசரி காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன், முப்பது வருடங்களாக என்னுடைய செல்வத்தை உருவாக்க நான் பேய் போல் வேலை செய்திருக்கிறேன். இப்போது என்னடாவென்றால் இவர்கள் வந்து என்னிடம் சொல்கிறார்கள், அதனைக் கொண்டு நான் விரும்பியதைச் செய்ய முடியாதாம், என் பணம், என் பணம் அல்லவாம், சொத்து என்பது திருட்டாம் என்னுடைய செல்வத்தை உருவாக்க நான் பேய் போல் வேலை செய்திருக்கிறேன். இப்போது என்னடாவென்றால் இவர்கள் வந்து என்னிடம் சொல்கிறார்கள், அதனைக் கொண்டு நான் விரும்பியதைச் செய்ய முடியாதாம், என் பணம், என் பணம் அல்லவாம், சொத்து என்பது திருட்டாம்\n‘ஆ, புருடோன் பற்றி என்னிடம் பேசாதீர்கள் அவர் மட்டும் இங்கிருந்தார் என்றால் அவரின் கழுத்தை நெரித்திருப்பேன் அவர் மட்டும் இங்கிருந்தார் என்றால் அவரின் கழுத்தை நெரித்திருப்பேன்\nஉண்மையிலேயே அவர் கழுத்தை நெரித்திருப்பார் தான். குறிப்பாக கொஞ்சம் மது உள்ளே சென்று விட்ட பின்னர், ஃபுமிசோனை தடுத்த நிறுத்த எதுவுமிருக்கவில்லை. கோபம் கொந்தளித்த அவர் முகம் வெடிக்கவிருக்கும் எறிகுண்டின் நிலைமையில் காட்சியளித்தது.15\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய அவை இன்னும் கூடுதலான குரோத நடவடிக்கைகளைக் கொண்டு தொழிலாளர்களை ஆத்திரமூட்டியது. வலதுசாரி கிளர்ச்சிக்கான மத்திய புள்ளியாக தேசிய பட்டறைகள் ஆகின. பிரான்சு முகம் கொடுக்கும் அத்தனை பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் காரணம் தேசியப் பட்டறைகளும் தொழிலாளர்களின்’ மட்டமான கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுப்பதும் தான் என்பதாக பொதுமக்கள் நம்ப வைக்கப்பட்டனர். ஜூன் மாதத்திற்குள்ளாக, “இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது” என்பது எண்ணற்ற முதலாளிகள் மற்றும் குட்டி முதலாளிகளின் உதடுகளில் குடிபுகுந்தது. தொழிலாளர்களுடன் ஒரு மோதலுக்கு அரசாங்கம் தயாரிப்பு செய்தது. தொழிலாளர்களை எப்படிக் கையாளுவது எனத் தெரியும் என்று லமார்ட்டின் கொண்டிருந்த நம்பிக்கைக்கு உறுதுணையாக, தொழிலாள வர்க்கத்துடன் அரசாங்கம் மோதலுறும்போது அரசாங்கத்தின் பக்கம் நிற்பதாக லுதுரு-ரோலன் அளித்த வாக்குறுதிகள் இருந்தன.\nதேசிய பயிற்சிப்பட்டறைகளில் இருந்த 18 முதல் 25 வயதுக்குள்ளான தொழிலாளர்கள் கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஜூன் 21 அன்று அரசாங்கம் அறிவித்தது. மற்ற தொழிலாளர்களில் பாரிஸில் ஆறு மாதத்திற்கும் குறைவாய் வசித்தவர்கள் தேசிய பயிற்சிப்பட்டறைகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு நகரை விட்டு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்களை பட்டினியால் அச்சுறுத்தின. ஜூன் 23 அன்று பாரிஸில் பகிரங்கமான மோதல்கள் வெடித்தன. நகரம் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இவற்றின் பெரும்பாலானவை கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. போராடியவர்களுக்கு தீர்க்கமான சோசலிச முன்னோக்கு எதுவும் இல்லை. நிர்க்கதியான நிலைமையால் போராட்டத்திற்குள் செலுத்தப்பட்டவர்களாக அவர்கள் இருந்தனர். இந்த சண்டை நான்கு நாட்கள் உக்கிரமாக இருந்தது. தேசிய காவற்படையானது ஜெனரல் கவாய்னாக்கின் தலைமையில் இருந்தது. இப்படைக்கு பிரான்சின் சகல பகுதிகளில் இருந்தும் அணிதிரட்டப்பட்டு அவர்கள் நகருக்கு இரயில் மூலம் அழைத்து வரப்பட்டு வந்தார்கள். ஜெனரலை பொறுத்தவரை அவர் குடியரசின் ஆதரவாளராய் இருந்தார், தன்னை ஒரு பிற்போக்குவாதியாக அவர் கருதிக் கொள்ளவில்லை. ஆனால் தனது ஆயுத பலத்தை தடுப்புகளை நோக்கித் திருப்புவதற்கு அவர் தயங்கவில்லை. சுமார் 500 கிளர்ச்சியாளர்கள் இந்தச் சண்டையில் கொல்லப்பட்டனர். 1,000 தேசிய காவற் படை வீரர்கள் வரை போரில் உயிரிழந்தனர். ஆனால் மோசமான விடயம் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டதற்கு பின்னர்தான் வந்தது. கிளர்ச்சி செய்தவர்கள் வேட்டையாடப்பட்டு 3,000 பேர் வரை ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். இன்னுமோர் 12,000 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோர் இறுதியில் அல்ஜீரியாவில் இருந்த வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.\nபாரிஸ் படுகொலையை அவதானித்த ஆரம்பகால ரஷ்ய சோசலிஸ்டுகளில் ஒருவரான அலெக்சாண்டர் ஹேர்சன் ஜூன் நிகழ்வுகள் பற்றி இப்படி எழுதினார்: “அந்நாட்களில் கொலை செய்வது கடமையாக ஆகிவிட்டது; யார் பாட்டாளி வர்க்க குருதியில் கை நனைக்கவில்லையோ அவர் மீது முதலாளித்துவ வர்க்கத்தின் சந்தேகக் கண் விழும்படி நிலை இருந்தது.”16 அவர் இன்னொரு இடத்தில் சொன்னார்: “இது மாதிரியான தருணங்கள் ஒருவரை முழு தசாப்த வெறுப்புக்குள் தள்ளி விடுகிறது, ஒருவரின் ஆயுள் முழுக்க பழி வாங்கக் காத்திருக்கும்படி செய்கிறது. இத்தகைய தருணங்களை மன்னிப்பவர்களுக்கு துயரம் தான்\nபடுபயங்கரமான ஜூன் நாட்கள் முதலாளித்துவ சகாப்தத்தில் சமூக உறவுகளின் உண்மை நிலையையும், முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாளிக்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தையும் அம்பலப்படுத்தியது. ஜனநாயகம், குடியரசு, சுதந்திரம் ஆகிய அழகிய முதலாளித்துவ முழக்கங்களுக்கு பின்னால் மறைந்து கிடந்த வர்க்க மோதலின் மூர்க்கமான யதார்த்தத்தை பிரான்சில் 1848 இல் நடந்த நிகழ்வுகள் வெளிக் கொண்டு வந்தன. ஹேர்சென், முதலாளித்துவ தாராளவாதிகளின் சமூக உளவியலை ஆராய்ந்து, 1849 இல் எழுதினார்:\nதாராளவாதிகள் புரட்சி என்ற கருத்துடன் நீண்டகாலமாக மகிழ்ச்சியுடன் விளையாடி வந்திருக்கின்றனர். அவர்களது நாடகத்தின் முடிவு பிப்ரவரி 24 அன்று நடந்தது. அவர்கள் இதுவரை எங்கே போய்க் கொண்டிருந்தார்கள், மற்றவர்களை எங்கே வழிநடத்தியிருந்தார்கள் என்பதெல்லாம் கண்களுக்கு நன்கு புலப்படும் வகையில் ஒரு உயரமான மலையுச்சியின் மேலே மக்கட் சூறாவளி அவர்களை சுழற்றியடித்துக் கொண்டுவந்து விட்டிருந்தது. குனிந்து பார்க்கையில், கண்முன்னே விரிந்த பாதாளத்தைக் கண்டு அவர்கள் வெளிறிப் போயினர். தாங்கள் காமாலைக் கண்ணோட்டங்கள் என்று கருதி வந்திருந்தவை மட்டுமல்லாமல், அத்துடன் சேர்ந்து, உண்மையானது என்றும் நிலையானது என்றும் தாங்கள் கருதி வந்ததும் கூட தங்கள் கண்முன்னே நொருங்கிக் கொண்டிருந்ததை அவர்கள் காண நேர்ந்தது. சிலர் சரிந்து செல்கின்ற சுவரைப் பிடித்துத் தொங்கிக�� கொண்டிருந்ததையும், இன்னும் சிலர் பாதி வழியில் நின்று கொண்டு வருந்திக் கொண்டு போவோர் வருவோரிடம் எல்லாம், இதுவல்ல அவர்கள் விரும்பியது என்று சத்தியம் செய்து கொண்டிருந்ததையும் பார்த்து அவர்கள் மிரண்டு போனார்கள். இதனால் தான் குடியரசை பிரகடனம் செய்த மனிதர்கள் சுதந்திரத்தின் படுகொலையாளர்களாக ஆனார்கள்; இதனால்தான் பல ஆண்டுகளுக்கு நமது காதுகளில் ஒலித்திருந்த தாராளவாதப் பெயர்கள் இன்று பிற்போக்குத்தன பிரதிநிதிகளின், துரோகிகளின், விசாரணையாளர்களின் பெயர்களாக மாறியிருக்கிறது. அவர்களுக்கு சுதந்திரமும், இன்னும் சொன்னால் ஒரு குடியரசும் கூட வேண்டும் எப்போதென்றால் அது அவர்களது சொந்த வளர்த்தெடுக்கப்பட்ட வட்டத்திற்குள் அடங்கியதாக இருந்தால் மட்டுமே...\nமுடியாட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ ஒழுங்கை, அதிர்ஷ்டமற்றவர்களின் கண்ணீரை, ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தை, ஏழைகளின் பட்டினியை சமத்துவத்தின் பெயரால் ஒழித்துக் கட்டுவதற்கு மீட்சிக் காலம் (Restoration) முதல் அனைத்து நாடுகளின் தாராளவாதிகளும் அழைப்பு விடுத்து வந்திருக்கின்றனர். சாத்தியமற்ற தொடர்ந்த பல கோரிக்கைகளைக் கொண்டு பல்வேறு மந்திரிமாரை வேட்டையாடி மகிழ்ந்திருக்கின்றனர்; நிலப் பிரபுத்துவ தூண்கள் ஒன்று மாற்றி ஒன்றாக சரிந்தபோது அவர்கள் குதூகலித்திருக்கின்றனர். இறுதியில் அவர்களது விருப்பங்கள் வெளித்தெரிய உரிந்து வருகின்ற வரை மிகவும் உற்சாகமடைந்து வந்திருக்கின்றனர். பாதி சிதைந்த சுவர்களின் பின்னால் இருந்து, பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி, கையில் அவனது கோடரியுடனும் கருப்படைந்த கைகளுடன், பட்டினியுடனும் கோபம் கொப்புளிக்க அரை நிர்வாணமாக —புத்தகங்களிலோ அல்லது நாடாளுமன்ற அரட்டைகளிலோ அல்லது கருணைபொங்கும் வார்த்தைப் பிரயோகங்களிலோ கண்டது போல் அல்லாமல் யதார்த்தத்தில்— வந்து நின்ற போதுதான் அவர்கள் தம் உணர்வுக்கு திரும்பினர். யாரைப் பற்றி நிறைய பேசப்பட்டதோ, யார் மீது அளவுகடந்த பரிதாபம் இறைக்கப்பட்டதோ, அந்த “அதிர்ஷ்டமற்ற சகோதரன்” இறுதியில் கேட்டான், இந்த அத்தனை அருட்கொடைகளிலும் அவனுடைய பங்கு எவ்வளவு என்று, எங்கே அவனது சுதந்திரம், எங்கே அவனது சமத்துவம், எங்கே அவனது சகோதரத்துவம் என்று தொழிலாளியின் மரியாதைக்குறைவை���ும் விசுவாசமின்மையையும் கண்டு தாராளவாதிகள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். பாரிஸ் தெருக்களில் தாக்குதல் கொண்டு களமிறங்கினார்கள், அவர்களைக் கொளுத்தி கரிக்கட்டைகளாக்கினார்கள், பின் நாகரீகத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் முயற்சியில் இராணுவச் சட்டத்தின் துப்பாக்கி கத்திமுனைகளுக்குப் பின்னால் அவர்களது சகோதரனின் கண்களில் இருந்து மறைந்து கொண்டார்கள் தொழிலாளியின் மரியாதைக்குறைவையும் விசுவாசமின்மையையும் கண்டு தாராளவாதிகள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். பாரிஸ் தெருக்களில் தாக்குதல் கொண்டு களமிறங்கினார்கள், அவர்களைக் கொளுத்தி கரிக்கட்டைகளாக்கினார்கள், பின் நாகரீகத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் முயற்சியில் இராணுவச் சட்டத்தின் துப்பாக்கி கத்திமுனைகளுக்குப் பின்னால் அவர்களது சகோதரனின் கண்களில் இருந்து மறைந்து கொண்டார்கள்\nமார்க்சை பொறுத்தவரை, பாரிஸில் தொழிலாள வர்க்கம் நசுக்கப்பட்டதானது உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவமாக இருந்தது. நவீன சமூகத்தின் இரண்டு மாபெரும் வர்க்கங்களுக்கு இடையிலான இந்த மோதல் அவற்றின் நலன்களது சமரசத்திற்கு இடமற்ற தன்மையில் இருந்து எழுந்ததாகும். சமூகக் குடியரசு என்பது ஒரு கற்பனை ஊகமாகவே இருந்தது. “முதலாளித்துவம், ஆயுதங்களைக் கைகளில் தாங்கி, பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை மறுக்க வேண்டியிருந்தது” என்று மார்க்ஸ் எழுதினார். “அத்துடன் முதலாளித்துவக் குடியரசின் உண்மையான பிறப்பிடம் பிப்ரவரி வெற்றியல்ல, மாறாக ஜூன் தோல்வி தான்.”19 மார்க்ஸ் மேலும் எழுதினார்: “தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகள் முதலாளித்துவக் குடியரசை அதன் தூய வடிவத்தில், அதாவது மூலதனத்தின் ஆட்சியை உழைப்பை அடிமைப்படுத்துவதின் ஆட்சியை பாதுகாப்பது என்ற ஒப்புக்கொண்ட இலக்குடனான அரசாக, வெளிவருவதற்கு தள்ளியிருக்கிறது. அத்தனை தளைகளில் இருந்தும் விடுபட்ட நிலையில் உள்ள முதலாளித்துவ ஆட்சியானது, ஆறாத வடுக்கள் கொண்ட, சமரசமற்ற மற்றும் வெல்ல முடியாத தன் எதிரியை — வெல்ல முடியாத என்று சொல்வதற்கு காரணம், அவர்தம் இருப்பே இதன் சொந்த வாழ்க்கைக்கான நிபந்தனையாக இருக்கிறது— கண்முன்னாலேயே எப்போதும் காண நேரும் நிலையில், முதலாளித்துவ பயங்கரவாதமாக மாறத் தலைப்படுகிறது.”20\nபிரான்சிலான நிகழ்வுகள் ஒரு மகத்தான வரலாற்றுத் திருப்புமுனையை குறித்து நின்றன. 1848 பிப்ரவரிக்கு முன்பாக, புரட்சி என்றால் வெறுமனே அரசாங்க வடிவத்தை தூக்கியெறிவதை குறிப்பதாய் இருந்தது. ஆனால் ஜூனுக்குப் பின்னர், புரட்சி என்பதன் அர்த்தம், மார்க்ஸ் அறிவித்தவாறு, “முதலாளித்துவ சமூகத்தை தூக்கியெறிவது”21 என்றானது.\nஎந்தவொரு சாதாரணமான வருடத்திற்கும், பிரான்சில் உண்டான புரட்சியே போதுமான அரசியல் சம்பவ வரிசையை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 1848, சாதாரண ஆண்டு அல்லவே. பிப்ரவரி புரட்சி ஐரோப்பா முழுவதும் மக்களுக்கு உணர்ச்சியூட்டி, இத்தாலியிலும், ஜேர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் மற்றும் ஹங்கேரியிலும் பாரிய மக்கள் போராட்டங்களின் அதுவரை கண்டிராத ஒரு அலைக்கு இயக்கமளித்தது. சுவிட்சர்லாந்து, டென்மார்க், ருமானியா, போலந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் கணிசமான அமைதியின்மை தோன்றியது. முதலாளித்துவ ஆட்சியின் கோட்டையான இங்கிலாந்திலும் கூட, சார்ட்டிஸ்டுகளின் (Chartists) தீவிரப்பட்ட இயக்கம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியது.\nஇந்த அத்தனை போராட்டங்களும் மகத்தான வரலாற்று முக்கியத்துவம் உடையவை, அத்துடன் அவற்றின் முடிவுகளும் ஐரோப்பாவின் அரசியல் மற்றும் சமூகப் பரிணாம வளர்ச்சிக்கு நீண்டகாலத்திற்கான பின்விளைவுகளைக் கொண்டதாக இருந்தன. ஆயினும், நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் தோற்றுவாய்கள் மற்றும் அபிவிருத்தியின் கோணத்தில் இருந்து பார்த்தால், ஜேர்மனியின் நிகழ்வுகள் தான் மகத்தான முக்கியத்துவம் பெற்றவை ஆகும்.\nநேரத்தைக் கருத்தில் கொண்டு, இன்று ஜேர்மன் புரட்சி குறித்து மிகச் சுருக்கமான குறிப்புகளை மட்டுமே சொல்ல இயலும். பாரிஸின் பிப்ரவரிப் புரட்சி தான் பேர்லினில் மார்ச் மாதம் நடந்த எழுச்சிக்கான அரசியல் மற்றும் தார்மீக உத்வேகத்தை வழங்கியது என்பதில் சந்தேகமில்லை. இந்த எழுச்சி வியன்னாவில் நடந்த எழுச்சிக்கு ஒரு சில நாட்கள் தள்ளி நிகழ்ந்தது என்பதையும் இங்கு சுருக்கமாகக் குறித்து வைத்துக் கொள்வோம். பிரஷ்யாவில் இருந்த ஹோஹென்ஸோல்லெர்ன் (Hohenzollern) வம்சம் ஆழமாய் ஆட்டம் கண்டது. 1789-94 பெரும் பிரெஞ்சுப் புரட்சியின் போக்கு திரும்ப நடைபெறுவதாக இருந்தால், ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் முதலாளித்துவப் புர���்சியின் அடிப்படையான கடமைகளை —அதாவது, முடியாட்சியையும் நிலப் பிரபுத்துவத்தின் அத்தனை அரசியல் எச்சசொச்சங்களையும் தூக்கியெறிவது, பழைய குறுமன்னராட்சி மாகாணங்களை கலைத்து விட்டு ஜேர்மன் மக்களை ஒரு பெரிய தேசிய அரசாக ஐக்கியப்படுத்துவது, மற்றும் ஒரு ஜனநாயகக் குடியரசை ஸ்தாபிப்பது ஆகியவை— மேற்கொள்ளும் பொருட்டு அரசகுல ஆட்சிக்கு எதிரான அதன் போராட்டத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும்.\nஆனால், என்ன நடந்தது என்றால், இந்தக் கடமைகளில் எதையுமே செய்வதற்கு ஜேர்மன் முதலாளித்துவம் திறனற்றதாகவும் விருப்பமற்றதாகவும் இருந்தது என்பது நிரூபணமானது. முதலாளித்துவப் புரட்சி ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டது தான் 1848 இல் ஜேர்மனியில் நடந்த கதை ஆகும். இந்த காட்டிக் கொடுப்பின் கீழ் என்ன இருந்தது வில்லியம் லாங்கர் என்ற பிரபலமான வரலாற்றாசிரியர் எழுதியிருக்கிறார்:\nமார்க்சும் ஏங்கெல்சும், 1848 ஜனவரியில் ஜேர்மன் சூழலைப் பார்த்து, எந்தவொரு நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் நடப்பு ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்தை நடத்துவதற்கு இதைவிட ஒரு அருமையான நிலை வாய்த்திருக்குமா என்று தமக்குத் தாமே கேட்டுக் கொண்டனர். பரவலாய் இருந்த அமைதியின்மை மற்றும் அதிருப்தி, அத்துடன் தாராளவாதிகள் தமக்கிருந்த வாய்ப்பை அனுகூலமாக்கிக் கொள்ளத் தவறியமை இவற்றைத் தான் அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பது வெளிப்படை. ஆனால் இந்தத் தாராளவாதிகள் — முற்போக்கு அலுவலர்கள், புத்திஜீவிகள், தொழில் நிபுணர்கள் ஆகியோரின் உயர் அடுக்கு மற்றும் குறிப்பாக புதிய வணிக அடுக்கு — வேறெங்கிலும் போலவே ஜேர்மனியிலும் புரட்சியை தூண்டுவதற்கு மிகவும் தயக்கம் காட்டினர். பிரான்சில் 1793 பயங்கரத்தின் அதீதங்களை எண்ணிப் பார்த்த அவர்கள், ஒரு முக்கியமான எழுச்சியை ஏறக்குறைய அரசர்களும் பிரபுக்களும் கடந்து செல்வது போல் கடந்து சென்றனர்.22\nஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தைப் பயமுறுத்தியது வெறுமனே 1793-94 சம்பவங்களின் உதாரணம் மட்டுமல்ல. பிரான்சின் சமகால அபிவிருத்திகளும் முதலாளித்துவ சொத்துகளையும் முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளங்களையும் அச்சுறுத்திய ஒரு சோசலிசப் புரட்சியின் அச்சத்தை மிகத் தெள்ளத் தெளிவாக எழுப்பியது. ஜேர்மன் மு��லாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள், அத்துடன் ஜேர்மன் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் மிகத் தீவிரப்பட்ட பிரதிநிதிகள் இவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளுமே பாட்டாளி வர்க்கம் குறித்த அவர்களது அச்சத்தால் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பில் நிலப் பிரபுத்துவத்தின் எச்சங்கள் அனைத்திற்கும் எதிராய், அத்துடன் ஜேர்மன் மாநிலங்களை ஜனநாயக அடிப்படையில் தேசிய அளவில் ஐக்கியப்படுத்துவதை நோக்கி செலுத்தப்படுவதாய் இருக்கக் கூடிய ஒரு தீர்மானகரமான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் புரட்சிகரரீதியாக அணிதிரட்டுவது முதலாளித்துவ வர்க்கத்திற்கு அவசியமாக இருந்தது. ஆனால் முந்தைய அரை நூற்றாண்டு காலத்தில் முதலாளித்துவம் மற்றும் தொழிற்துறை தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியை கொண்டு பார்க்கையில், அத்தகையதொரு அணிதிரட்டல் முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களுக்கு மிகப்பெரும் ஒரு அபாயத்தை கண்முன் நிறுத்தியது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் காவு கொடுத்து பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து கொள்வதையே முதலாளித்துவ வர்க்கம் விரும்பியது.\nசெயிண்ட் போல் தேவாலயத்தில் கூடிய பிராங்பேர்ட் நாடாளுமன்றத்தை முதலாளித்துவ தாராளவாத கோழைத்தனத்தின் உச்சம் என்று சொல்லலாம். ஏராளமான பேராசிரியர்களையும் வழக்கறிஞர்களையும் கொண்ட அதன் பிரதிநிதிகள் முடிவின்றிப் பேசினர், ஆனால் முக்கியமான எதையும் சாதிக்கவில்லை. பாராளுமன்றம், முன்முயற்சி எடுப்பதை பிரஷ்ய பிரபுத்துவத்திடம் வலிந்து ஒப்படைத்ததுடன், ஜேர்மனியை ஐக்கியப்படுத்துவதற்கு புரட்சிகர நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதையும் நிராகரித்தது. இதனால் இந்தப் பணி பிற்போக்குத்தனமான பிரஷ்ய ஆட்சியிடம் விடப்பட்டு, அது பின்னர் பிஸ்மார்க்கின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டது.\nமுதலாளித்துவ வர்க்கம் அதன் “சொந்த” முதலாளித்துவ புரட்சியை காட்டிக் கொடுத்ததில், போராட்டத்தின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் திரும்பிய இடது வார்த்தையாடும் குட்டி முதலாளித்துவ தீவிரப் பிரிவினர் ஆற்றிய பாத்திரத்தை மார்க்சும் ஏங்கெல்சும் கடுமையாகக் கண்டனம் செய்தனர். 1848-49 நிகழ்வுகளில் அ��ர்களின் பாத்திரம் குறித்து ஏங்கெல்ஸ் எதனையும் தவறவிடாத துல்லியத்துடன் விவரித்தார்:\nஇந்த வர்க்கமானது ஆபத்து எதுவும் அதன் கண்ணில் புலப்படாத வரைக்கும் முழுநீள சவடால்களும் உரத்த குரல் ஆர்ப்பாட்டங்களும் —வெறும் பேச்சு விடயம் என்றால் எந்த மட்டத்திற்கும் இது நீளும்— நிறைந்ததாய் இருக்கும்; ஏதோ சின்னஞ்சிறிய அபாயம் கண்ணில் தட்டுப்படுகிறதென்றால் கூட மனம் கலங்கும், எச்சரிக்கை கூடும், கணக்குப் போட ஆரம்பித்து விடும்; அது தூண்டிய இயக்கம் மற்ற வர்க்கங்களால் கைப்பற்றிக் கொள்ளப்படுகிறது, தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றவுடன் மிரண்டு போய்விடும், உஷாராகி விடும், நடுங்கத் தொடங்கும்; கையிலிருக்கும் ஆயுதங்களைக் கொண்டு போராடுவதைப் பற்றிய ஒரு கேள்வி வந்தவுடன் அதன் குட்டி-முதலாளித்துவ இருப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மொத்த இயக்கத்துக்கும் துரோகமிழைக்கும்; இறுதியில் அதன் முடிவெடுக்க இயலா நிலையின் காரணத்தால் பிற்போக்குத்தனமான தரப்பு வெற்றியைச் சாதித்து விட்ட பின்னர், பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு மோசமாக நடத்தப்படும் என்பதை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் போலவே ஜேர்மனியிலும் 1830 முதலான அனைத்து அரசியல் இயக்கங்களின் வரலாறும் காட்டுகிறது.23\n1850 மார்ச்சில், “கழகத்தின் மத்திய குழுவிற்கு வழங்கிய உரை” என அழைக்கப்படும் ஒரு ஆவணத்தில் மார்க்சும் ஏங்கெல்சும் 1848 புரட்சியின் அரசியல் படிப்பினைகளை சுருங்கக் கூறியிருந்தனர். இந்த அசாதாரணமான ஆவணம், முந்தைய இரண்டு ஆண்டுகளின் புரட்சிகர அனுபவங்களின் அடிப்படையில், ஜனநாயகப் புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்கள் மற்றும் வரலாற்றுப் பாத்திரத்தை ஸ்தாபிக்க முனைந்தன. தொழிலாள வர்க்கம், எல்லா நிலைமைகளின் கீழும், முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து மட்டுமல்லாமல் ஜனநாயக குட்டி முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்று மார்க்சும் ஏங்கெல்சும் வலியுறுத்தினர். தொழிலாள வர்க்கம், நடுத்தர வர்க்க ஜனநாயகவாதிகளுக்கு எதிராக நிற்பதன் கீழமைந்த சமூக மோதலை அவர்கள் வலியுறுத்திக் காட்டினர்:\nமொத்த சமூகத்தையும் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தினருக்காய் உருமாற்றுவதற்க��ன விருப்பத்தில் இருந்து எல்லாம் வெகு தூரத்தில், ஜனநாயக குட்டி முதலாளித்துவவாதிகள் அவர்களால் முடிந்த அளவுக்கு நடப்பு சமூகத்தை அவர்களுக்கு சகித்துக் கொள்ள முடிவதாகவும் வசதியாகவும் இருக்கும்படி ஆக்குகின்ற வழிமுறையாக சமூக நிலைமைகளிலான ஒரு மாற்றத்திற்காக பாடுபடுகிறார்கள்.......\nஜனநாயக குட்டி முதலாளித்துவவாதிகள், புரட்சியை முடிந்த அளவுக்கு சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் என்ற வேளையில் ... சற்றேறக்குறைய உடைமை வர்க்கம் மொத்தமும் அவர்களது மேலாதிக்க நிலையில் இருந்து விரட்டப்பட்டு, பாட்டாளி வர்க்கம் அரச அதிகாரத்தைக் கைப்பற்றி, ஒரு நாட்டில் மட்டுமல்லாமல் உலகின் முக்கியமான நாடுகள் அத்தனையிலுமே அவற்றின் பாட்டாளி வர்க்கத்திற்கு இடையிலான போட்டி மறைந்து குறைந்தபட்சம் தீர்மானகரமான உற்பத்தி சக்திகளேனும் பாட்டாளி வர்க்கத்தின் கரங்களில் குவிகின்ற அளவுக்கு பாட்டாளி வர்க்கத்தினரின் ஐக்கியம் முன்னேறுகின்ற வரை புரட்சியை நிரந்தரமாக ஆக்குவது நமது நலனும் நமது கடமையும் ஆகும்.24\n“நிரந்தரமான புரட்சி”25 என்பதே பாட்டாளி வர்க்கத்தின் யுத்த முழக்கமாக இருக்க வேண்டும் என்ற அறிவிப்புடன் மார்க்சும் ஏங்கெல்சும் தமது உரையை முடித்தனர். அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இரண்டாம் அகிலத்தின் மகத்தான தத்துவாசிரியர்கள், ரஷ்ய புரட்சியின் அரசியல் இயக்கவியலையும் வரலாற்றுக் கடமைகளையும் புரிந்து கொள்ள முனைந்தபோது, 1848 இன் அனுபவங்களையும் படிப்பினைகளையும் ஆய்வு செய்வதிலும் அதில் மீண்டும் உழைப்பதிலும் இறங்கினர்.\n2 பப்லோவாதம் என்பது 1950 களின் முற்பகுதியில் உருவான ஒரு குட்டி முதலாளித்துவ சந்தர்ப்பவாத போக்கு ஆகும். இது, 1953 இல் நான்காம் அகிலத்தில் இருந்து பிளவுற்றது. இந்த குழுவின் வரலாற்றை பற்றிய மதிப்பானது அத்தியாயம் 11, பக். 274-275 ல் வழங்கப்பட்டுள்ளது.\n7 [மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தேர்வு நூல் திரட்டு, தொகுதி. 11, பக் 50-51]\n8 [1848: புரட்சியின் ஆண்டு, ஆசிரியர் - மைக் ராப்போர்ட் (நியுயோர்க், 2008), பக். 13]\n9 [மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தேர்வு நூல் திரட்டு, தொகுதி 3, பக். 418].\n13 Boris Nicolaevsky and Otto Maenchen-Helfen, Karl Marx: [மேற்கோள் காட்டப்பட்டது,’காரல் மார்க்ஸ்: மனிதனும் போராளியும்’ போரிஸ் நிகோலாவ்ஸ்கி மற்றும் ஓட்டோ மேன்சென் எழுதியது (பென்குவின் புக்ஸ், 1973), பக்.149]\n14 Georges Duveau, [1848: ஒரு புரட்சியின் உருவாக்கம், ஆசிரியர் ஜோர்ஜ் டுவோ (நியூயோர்க்: 1967), பக். 85]\n[இன்னொரு கரையில் இருந்து [இலண்டன்: 1956], பக். 59-60)]\n20 [அதே புத்தகம், பக். 69]\n21 [அதே தொகுதி. பக். 71]\n22 William L. Langer, [நவீன ஐரோப்பாவின் எழுச்சி: அரசியல் மற்றும் சமூக எழுச்சி, 1832-1852, ஆசிரியர் வில்லியம் எல். லாங்கர் (நியூயோர்க்: 1969) பக். 387]\n24 [தேர்வு நூல் திரட்டு. தொகுதி. 10, பக். 280-281]\n25 [அதே தொகுதி. பக்.287]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/vetrivel-saravana-cinemas/", "date_download": "2019-09-17T20:09:04Z", "digest": "sha1:BI5KCMVYTK74D5Z3MQUS7PN7TN62KH73", "length": 5639, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "Vetrivel Saravana Cinemas | இது தமிழ் Vetrivel Saravana Cinemas – இது தமிழ்", "raw_content": "\nTag: BIG PRINT PICTURES, Done Media, Vetrivel Saravana Cinemas, அஷ்வின் சந்திரசேகர், இசையமைப்பாளர் K.S. சுந்தரமூர்த்தி, இயக்குநர் V.J.கோபிநாத், கருணாகரன், தயாரிப்பாளர் மு.வெள்ளபாண்டியன், பாபுதமிழ், மைம் கோபி, மோனிகா சின்ன கோட்ளா, ரமா, ரோகிணி, வெற்றி\nஅறிவுஜீவி, புத்திஜீவி என்பதன் சுருக்கமாகத் தலைப்பினைப்...\nஜீவி – விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே\nபார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு\nஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:54:37Z", "digest": "sha1:3QG3CRMD6OD5YPWD5GDEVMT4ZQHTF2KV", "length": 1686, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தசாவதாரம்:இருகடிதங்கள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஅன்புள்ள ஜெயமோகன் தசாவதாரம் பற்றிய உங்கள் கட்டுரை/கடி��த்தைக் கண்டேன். மேலோட்டமான ஒரு நல்லெண்ணப் பார்வையை அளித்து எழுதப்பட்ட ஒரு கட்டுரை அது. அந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு வைணவ அடிபப்டைவாத நோக்கு கொண்ட படம் என்பதே உண்மை. கமல் அவரது மேலோட்டமான நாத்திகவாதம், நோகாத கிண்டல் ஆகியவற்றின் மூலம் தனது வைணவவாதத்தை மூடிவைத்திருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். இதில்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015/10/15.html", "date_download": "2019-09-17T19:13:19Z", "digest": "sha1:Q4D6AI34LLY3DF6QHCZJIALHC7EEMPYL", "length": 42260, "nlines": 638, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : சங்கீதா மேடம் - இடை அழகி 15", "raw_content": "\nசங்கீதா மேடம் - இடை அழகி 15\nசங்கீதா... please அழாதீங்க... என்ன மாதிரி strong lady நீங்க... இதுக்கு போய் அழுவுறீன்களே... வர வர சின்ன குழந்தை ரஞ்சித் செய்யுற attrocity விட பெரிய குழந்தை சங்கீதா செய்யுற attrocity அதிகமா இருக்கே... பெரிய குழந்தை வாயிலையும் எதாவது artificial nipples வைக்கணும் போல தெரியுதே.... - ராகவ் சற்று அதிகம் பேசுகிறோம் என்று உள்ளுக்குள் உணர்ந்தாலும், சங்கீதாவின் முகத்தில் சிரிப்பை வரவைக்க மனதில் எது தோன்றியதோ அதை உடனடியாக பேசினான்..\nஇஸ்ஸ்ஹ்ஹ்.. இஸ்ஸ்ஹ்ஹ்.. (என்று மூக்கில் லேசான சத்தத்துடன் விம்மிக் கொண்டிருந்தவளுக்கு சிரிப்பு டக்கென வந்தது..) ஹேய்ய்ய்..... ஹஹ்ஹா... ச்சீ naughty... நான் ஒன்னும் என் குழந்தைக்கு artificial nipples எல்லாம் தர்றது இல்ல... - ஒரு நிமிடம் இதை சொல்லி விட்டு seriously ஏன் இதை சொன்னோம் என்று மிகவும் வெட்கப்பட்டு \"ஹையூ...\" என்று அடித்தொண்டையில் லேசாக கத்தி சொல்லி ஒரு நிமிடம் குனிந்தால் (with embarassment) சில நொடிகள் இரு புறமும் மௌனம்.. பிறகு சங்கீதா நிமிர்ந்து கண்ணாடியில் தனது வெண்மையான அழகான கண்களில் கண்ணீரால் லேசாக களைந்த மையை ப் பார்த்தாள்....\nகூந்தலில் மல்லிகை தனது திறந்த மார்பின் மீது படர்ந்து இருந்தது.. அழுத கன்னங்கள் சிவந்து இன்னும் அவளுடைய அழகுக்கு cherry topping வைத்தது போல இருந்தது... ஒரு நிமிடம் ராகவிடம் phone ல் அவசரமாக \"artificial nipples குடுக்குரதில்லை\" னு சொன்னதை நினைத்து வெட்கப்பட்டு கண்ணாடியில் நேருக்குநேர் இருக்கும் சங்கீதாவின் முகத்த்தை பார்த்து \"என்னடி ஆச்சு உனக்கு\nஅப்போ நீங்க என்ன artificial சங்கீதா வா என்று phone ல் மறு முனையில் சத்தம் கேட்க உடனே சுதாரித்துக்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் \"ஆங்..\" என்று சொன்னாள் சங்கீதா.. முனு முனுத்ததை கூட கேட்டிருபானோ என்று phone ல் மறு முனையில் சத்தம் கேட்க உடனே சுதாரித்துக்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் \"ஆங்..\" என்று சொன்னாள் சங்கீதா.. முனு முனுத்ததை கூட கேட்டிருபானோ... என்று மனதில் நினைக்கையில் வெட்கம் பிடுங்கி தின்னது சங்கீதாவுக்கு..அய்யோ.... மேல மேல மானம் போகுதே... என்று எண்ணிக்கொண்டாள்..\n, - ராகவுக்கு ஏன் சங்கீதா பேச தடுமாறுகிறாள் என்று நன்றாகவே தெரியும். இருப்பினும் அவனுக்கும் அடுத்து என்ன பேசுவதென்று தயக்கம் இருந்தது...\nஒன்னும் இல்ல... ரஞ்சித் சேட்டை பண்ணிகுட்டு இருக்கான்.. என்று சொல்லி லேசாக அவனது முதுகில் மென்மையாக தட்ட அவனது பிஞ்சு இதழ்கள் அவளது முலைக்காம்பை ஒரு நொடி கொஞ்சம் அழுத்தமாகவே கடிக்க, \"ஸ்ஸ்ஸ்\" என்று லேசாக அவள் சத்தம் குடுத்தாள்..\nஉடனே ராகவ் \"ஐயோ என்ன ஆச்சு என்று கேட்க\".. ரகாவின் அக்கறையான கேள்வியில் வந்த வசீகர க் குரல் அவளுக்கு மனதில் இதம் குடுத்தது. கூடவே ரஞ்சித்தின் ஈரமான உதடுகள் அவளின் முளைக்கம்பினில் பதிய, லேசாக சிலிர்த்தது அவளது உடல்..\n\"ஒன்னும் இல்ல ராகவ்...\" என்று சொல்லி தனது இரு கண்களையும் மூடி தலையை மேல்நோக்கி நிமிர்ந்து இருபுறமும் மெதுவாக ஆட்டினாள்... \"whats happening sangeetha.... என்று அவளின் ஆழ் மனது கேட்க்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்பது போல....\"\nசங்கீதா.. நான் ஒன்னு சொல்லட்டுமா\nசொல்லு ராகவ்... கேட்டுகுட்டே இருக்கேன்... - மெதுவான குரலில் இமைகளின் ஓரத்தில் இருக்கும் கண்ணீர் த் துளியை அவளது அழகிய விரல் நுனியால் துடைத்தவாறு கூறினாள்.\nநீங்க நினைச்சா வேற ஒரு வாழ்கைய அமைச்சிகலாமே.. ஏன் இப்படி கஷ்டப்படனும்\nபசங்க எதிர்காலம் முக்கியம் இல்ல... அது மட்டும் இல்லாம தொட்டு தாலி கட்டினவர் ராகவ்... அவர் மூலமா ரெண்டு பசங்கள பெத்து இருக்கேன்.... நினைச்ச மாதிரி நீ சொல்லுறதை செய்ய முடியாது இந்த society ல. நல்லவரோ கேட்டவரோ, அவரோடதான் நான் வாழனும்....\nஉன் வயசுக்கு அப்படித்தான் இருக்கும் கேட்க்கும்போது.. அதான் உன் கிட்ட நான் இதெல்லாம் பேசுறது இல்ல.. - லேசாக மீண்டும் விசும்பினாள்...\nசரி சரி.... ஒன்னு சொன்னா தப்பா நினைக்க கூடாது ப்ளீஸ்...\nஉங்க காதலன் னு யாரோ ஒருத்தனை சொன்னீங்களே... யாரு அது..\nப்ளீஸ் ராகவ், கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு.. அவர் பெரு ரமேஷ்...\nஒரு சிம்பிள் question, என்னோட எதிர் வீட்டு ஆண்டி வசதியா நல்லா இருக்காங்க னு சொல்லிட்டு அவங்க மடியில நான் அம்மா னு சொல்லிகுட்டு போய் உறவு கொண்டாட முடியுமா\nஹஹ்ஹா...முடியாது... எதுக்கு இந்த statement - சிரித்து பதில் கூறினாள் சங்கீதா..\nஅந்த மாதிரி ஒருத்திய மனசுல commit பண்ணிட்டு இன்னொருத்திய கல்யாணம் பன்னுறவன் ஆம்பலையே இல்ல.... very sorry to say, but மனசுல தோணினத சொல்லாம இருக்க முடியல...\nஇவ்வளவு அழுத்தமாக இன்று வரை யாரும் சங்கீதாவிடம் பேசியதில்லை... அதே சமயம் ரமேஷை யாரவது தவறாக பேசி அவள் அதை கேட்டு சும்மா இருந்ததும் இல்லை... வாழ்கையில் சில நேரங்களில் நம் மனதுக்கு ஏன் எதற்கு சில விஷயங்கள் நிகழ்கிறது என்று நமக்கே தெளிவாக தெரியாது... அது போல ராகவ் ரமேஷை பற்றி இப்படி பேசியும் இன்னும் அவள் மெளனமாக ஏன் இருக்கிறாள் என்று சந்கீதவுக்கே தெரியவில்லை... இன்னும் மௌனம் தொடர்ந்தது...\nநான் பேசிக்குட்டு இருக்கேன் சங்கீதா.... - ராகவ் குரல் ஒரு நிமிஷம் மயக்கத்தில் இருந்தவளை உலுக்கியது...\nஆங்.. நான் கேட்டுகுட்டு இருக்கேன் ராகவ்....\nso அந்த மாதிரி ஒரு ஆளை நினைச்சி நீங்க கஷ்டப்படுறது அசிங்கம்... தயவு செய்து அது மாதிரி செய்யாதீங்க..... கண்ணீர் ரொம்ப புனிதம்... அதை வேற எதாவது நல்ல விஷயத்துக்கு பயன் படுத்துங்க... அனாவசிய காரியத்துக்கு வேண்டாம்....\nசில நொடிகளுக்கு பிறகு... மௌனம் களைந்து இஸ்ஸ்ஹ்ஹ் என்ற விசும்பலுடன் \"ஹ்ம்ம்....\" என்று பதில் வந்தது சந்கீதவிடமிருந்து....\nஅப்புறம் விட்டீன்களே இன்னொரு சொற்பொழிவு... கணவன் மார்களை வெச்சி... நல்லவரா இருந்தாலும் கேட்டவர இருந்தாலும் அவருக்கே hand kerchief அ வாழணும்னு....\nஹஹாஹ் ஹா ஹா ஹாஹ் - அவள் பேசிய வார்த்தைகளை ராகவ் மாற்றி பேசிய விதத்தைக் கேட்டு சத்தமாகவே ஒரு நிமிடம் அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் சங்கீதா....\n... இந்த குழந்தைய சிரிக்க வைக்க நான் இப்படியெல்லாம் பேச வேண்டியதா இருக்கே.... ச்சா - ராகவும் சிரித்துக்கொண்டே பேசினான்..\nஹேய்... போடா... எப்போவுமே கிண்டல்தான் உனக்கு... - என்று சங்கீதா சிணுங்க...\nஹஹ்ஹா - என்று ராகவும் கொஞ்சம் சத்தமாக அதே சமயம் வசீகரமாகவும் சிரித்தான்....\nசரி சரி நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்.... - என்றான் ராகவ்..\nஹ்ம்ம் சொல்லு... - என்றாள் சங்கீதா..\nTie கட்டினவன் எல்லாம் உண்மையான professional கிடையாது.\nதாலி கட்டினவன் எல்லாம் உண்மைய��ன புருஷனும் கிடையாது.\nஇந்த விஷயத்தை நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க.... உண்மையா மனசார ஒரு பொம்பள யாரை ஆழ் மனசுல நேசிக்கிறாலோ அவன் தான் உண்மையான கணவன்.\nwow...super raghav.. இது ரொம்ப புது மொழியா இருக்கே... ஹஹஹாஹ் - மீண்டும் சத்தமாக சிரித்தாள் சங்கீதா...\nராகவும் அவளுடன் இணைந்து சிரித்தான்...\nசிரிப்பொலிகள் இரு முனையிலும் அடங்கிய பிறகு சில நொடிகள் மௌனத்திற்கு அப்புறம் சங்கீதா மெதுவான குரலில் ஆரம்பித்தாள்....\nஉன் கூட பேசுற நேரத்துல மனசுக்கு சந்தோஷமா இருக்குடா... என்னனு சொல்ல தெரியல... உன் குரலா... இல்ல உன் வார்த்தைகளா... இல்ல உன் வார்த்தைகளா னு தெரியல, ஏதோ ஒன்னுதுல மந்திரம் இருக்குடா.... நெஞ்சுல இருக்குற பாரம் எல்லாத்தையும் இறக்கி வெச்சு ரொம்ப லேசா இருக்குறா மாதிரி ஒரு feeling ராகவ்....\nராகவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை....\nரஞ்சித் லேசாக சங்கீதாவின் தொப்புளை தனது விரலால் உரச, சட்டென்று ஒரு நிமிடம் ரஞ்சித் எழுந்துவிட்டானா... என்று எண்ணி கடிகாரத்தை ப் பார்த்தாள் சங்கீதா.. சற்று திடுக்கிட்டாள்...\nராகவ்... மணி இப்போ காலைல 5:00, நேத்தும் இப்படிதான் நாம பேசிக்குட்டே இருந்ததுல என்னால தூங்க முடியாம half-a-day permission எடுத்துட்டு வந்தேன்...இப்போ என்னடான திரும்பவும் அப்படியே ஆகுது..\nஹஹ்ஹா.... நேத்து எனக்கும் அதேதான் ஆச்சு சங்கீதா... என்னோட cabin உள்ள இருக்குற personal ரூம்குள்ள நல்லா தூங்கினேன்..\nசரி அப்போ நாம ரெண்டு பெரும் இப்போதிக்கு கொஞ்சம் 3 hours தூங்கலாம், அதுக்கு அப்புறம் நான் காலைல IOFI வரணும்.... ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும்.. security கிட்ட advanced அ inform பண்ணி வெச்சிடு.\nsure, CEO guest னு சொல்லுங்க... யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க... - என்று ராகவ் சற்று கெத்து காமிக்க, விடுவாளா சங்கீதா...\n\"Senior Manager னு சொன்னா சும்மா இல்ல, சலாம் போட்டு உள்ள விடுவாங்க... உக்கும்\" என்று சங்கீதாவும் பதிலுக்கு கெத்து காண்பித்தாள்.\nI in turn had a super time sangeetha... but நாளைக்கு உங்களை நான் சிரிக்க வெச்சதுக்கு fees குடுக்கணும்...\nஹஹ்ஹா... sure sure.. - என்று சிரித்து இருவரும் goodnight சொல்லி முழு மனதில்லாமல் phone cut செய்தார்கள்....\nசங்கீதா எழுந்து நிற்க அவளது முலை சதைகளுக்கு க் கீழ் நேற்று மதியம் நிர்மலா மஞ்சளை உருட்டி வைத்தது காய்ந்து அங்கிருந்து அவளது பாவாடையின் மீது தூளாக விழுந்து இருந்தது... அதை சற்று குனிந்து தட்டி விட்டு, கண���ணாடியில் dim light வெளிச்சத்தில் ஒரு முறை தன்னையும், பிறகு ரஞ்சித் அட்டை பூச்சி மாதிரி அவளது முளைக்கம்புகளின் மீது வெச்ச வாயை எடுக்காமல் அவளின் மார்புகள் மீது ஒட்டிக்கொண்டு தூங்குவதையும் பார்த்து லேசாக அவனது நெத்தியில் மென்மையாக முத்தம் குடுத்து சிரித்துவிட்டு light அனைத்து விட்டு தூங்க சென்றாள் சங்கீதா..\nசரியாக சொன்னா நேரத்துக்கு IOFI வந்தடைந்தாள் சங்கீதா.\nராகவ் வருவதற்கு சற்று தாமதம் ஆனது... அவனது cabin க்கு முன் waiting area வில் காத்திருந்தாள் சங்கீதா... ரகாவின் BMW கார் வந்ததை ப் பார்த்து நேற்று இரவு முழுக்க பேசியதெல்லாம் ஒரு நொடி எலெக்ட்ரிக் train ஓடுவது போல மின்னல் வேகத்தில் மனதில் ஓடியது அவளுக்கு.. வேகமாக கைகளை அசைத்து டக் டக் என்று அவனது பூட்ஸ் சத்தம் கேட்க நடந்து வருவதை பார்த்து அவனது personalityயை பல முறை வியந்திருந்தாலும் இன்றைக்கு கொஞ்சம் நன்றாகவே கூர்ந்து கவனித்து ரசித்தாள் சங்கீதா....\nசங்கீதா dark brown நிறத்தில் shiffan சேலை கட்டி விரித்த கூந்தலில் மல்லிகை வைத்து காற்றில் ஆடும் அவளது அழகிய முடியை நெற்றியில் இருந்து அவளது அழகிய nail polish வைத்த விரல்களால் தள்ளிவிடும் அந்த காட்சியை ராகவ் எப்பொழுதும் ரசிக்க க் தவறுவதில்லை....\nஇருவரும் ஒருவருக்கொருவர் பார்துக்கொள்ளும்போது நேற்றைய இரவு நடந்த phone உரையாடலை நினைத்து மென்மையாக புன்னகைத்து க் கொண்டனர்....\nஇருவரும் ராகவின் cabin உள்ளே சென்றார்கள். சென்றவுடன், ராகவுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வைத்திருந்தாள் சங்கீதா...\nஎன்னது அந்த முக்கியமான விஷயம் சங்கீதா....\n.... - லேசான பதட்டம் கலந்த குரலில் கேட்டான் ராகவ்..\nஉங்க IOFI வளகத்துகுள்ள ஏதோ ஒரு team கள்ள நோட்டு அடிக்கிறாங்க... அதுக்கு உபயோகப்படுத்துற பொருள்தான் அந்த wooden piece, actually its not wood, its sodium monoxide kraft piece which helps to make the thick fibrous feeling in notes with the mixture of titanium oxide. இந்த விஷயத்தை நேத்து என் friend ரம்யாவின் கணவர் ஷங்கர் சொன்னார்... பட் என்னோட personal suspection was fake currency. ரொம்ப ரொம்ப நேர்த்தியான ரூபாய் நோட்டுகள்... அதை confirm பண்ணிக்கலாம் னு யோசிச்சி நீ வரதுக்குள்ள IOFI உள்ள இருக்குற ATM machine கிட்ட போயி ஒரு 5000 rupees க்கு 100 ரூபா நோட்டா எடுத்தேன்... மொத்தமா 50 நோட்டு வந்துது... அதுல கிட்டத்தட்ட 37 நோட்டு கள்ள நோட்டு..\nஒரு நிமிடம் அதிர்ந்தான் ரக்காவ்.... highly shocking.... எப்படி கண்டுபுடிச்சீங்க ¬- என்றான் தனது சீட்டில் மெதுவாக அமர்ந���தபடி..\nசங்கீதாவின் வார்த்தைகள் அவனுக்கு மிகவும் உந்துதலாக இருந்தது... முகத்தில் சற்று லேசாக சிரிப்பு வந்தது... \"Thanks sangeetha... நன்றிக்கு அதை விட best word இருக்கனு தெரியல....\" என்று கண்ணில் நன்றிகள் பொங்க கூறினான் ராகவ்....\nசரி, நான் இப்போ bank க்கு கிளம்புறேன், டைம் கரெக்டா இருக்கும்.. - என்று சொல்லி சங்கீதா அந்த இடத்திலிருந்து கிளம்ப ராகவ் ஒரு நிமிடம் சங்கீதாவை நிற்க சொன்னான்...\nசங்கீதா ஒரு நிமிஷம் இருங்க...\nஅவளை இரு முறை சுத்தி சுத்தி வந்து தலை முதல் கால் வரை ப் பார்த்தான் ராகவ்....\n... - சற்று பயமுடன் கேட்டாள் சங்கீதா, ஏனென்றால் ரகாவின் பார்வை அவளது தலையில் இருந்து கால் வரை ஊடுருவி ப் பார்த்ததை அவளும் கவனித்தாள்.\nராகவ் கடைசியாய் அவள் கிளம்பும்போது ஒரு பெரிய envelope cover ஒன்றை குடுத்து, This is a surprise, இதை வீட்டுக்கு ப் போயி படிச்சி பாருங்க... என்று சொல்லி குடுத்து அனுப்பினான்...\nசரி எதுக்கு இப்போ சுத்தி சுத்தி பார்த்த.. ஒதை வாங்குவா.. ஏன் அந்த envelope நான் இங்கே பார்க்கக்கூடாதா.. ஒதை வாங்குவா.. ஏன் அந்த envelope நான் இங்கே பார்க்கக்கூடாதா\nNo, please its my request. - என்று புன்னகைத்தான் ராகவ்.\nokay..என்று சொல்லி புறப்படும்போது ஏதோ நினைவுக்கு வந்து சங்கீதா திரும்பி பார்த்து ரகாவிடம் \"உன்னோட அந்த cheatig girl friend எங்கே இருக்கா சொல்லு நானும் ஒரு பார்வை பார்க்கணும்...\" என்று சொல்ல\nஎதுக்கு - என்று ராகவ் கேட்க...\nஅங்கே - என்று தனது ஆள்க்காட்டி விரலால் சங்கீதாவை இறக்கி விடும் வண்டியின் அருகே காமித்தான்...\nராகவ் கை காமித்த இடத்தில் நின்றுகொண்டிருந்தது சஞ்சனா..\nசங்கீதா மேடம் - இடை அழகி 15\nசங்கீதா மேடம் - இடை அழகி 14\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'���ரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஜட்டி போடாமல் ஒரு வாரம் 5\nநான் குளித்து விட்டு அந்த சாமி அறைக்கு சென்று என் பேகை திறந்தேன். அதிலிருந்த சுடி அனைத்தும் அணிந்து அணிந்து சலித்து விட்டவைகள். எனக்கு அவ...\nகனவு கன்னி சுந்தரி 2\nசந்த்ரு வீட்டில் விடுமுறை நாட்களில் கூட ரிலாக்ஸ்சா இருக்க விடுவதில்லை. சும்மா அவனை படி படி என்று தொந்தரவு செய்தார்கள். இவர்களின் தொந்...\nமாமி விளக்கை அனைத்து விட்டு வந்து படுத்தால். அனைத்த சில நொடிகள் ஏதும் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் இருந்த தெருவிளக்கின் வெளிச்சம்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/subramaniam/", "date_download": "2019-09-17T19:39:01Z", "digest": "sha1:6R6BM4LB7ZHUDPLG4HDOZJY2NANAPKCT", "length": 6803, "nlines": 106, "source_domain": "vanakkammalaysia.com", "title": "subramaniam Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஅமெரிக்க மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட கரு குவியல்\nநான்கு வயது சிறுவனை ஐந்து வயது சகோதரன் சுட்டு கொன்றான்\nதெங்கு அட்னானுக்கு லஞ்சம் – வர்த்தகருக்கு 15 லட்சம் அபராதம்\nஉலக டிரண்டிங்கில் மோடியின் பிறந்தநாள்\nபினாங்கின் செயற்கை தீவுகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு\nரிம. 2 மில்லியன் மோசடி; குற்றச்சாட்டை மறுத்தார் ‘டத்தோஶ்ரீ’\nபயங்கரவாதம்: மசூத் அசாருக்கு தடை விதிக்க ஐ.நா.வில் ஆதரவு\nசுங்கை செமிஞ்சே நீர் தூய்மைக் கேடு – தொழிற்சாலையை மூட உத்தரவு\nஅறிவியல் போட்டியில் வென்ற பினாங்கு மாணவர்கள் பெயர் விண்கல்லுக்கு சூட்டப்படும்\nமொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும்\nநிலச்சரிவு அபாயம் ; தயார் நிலையில் கேமரன்மலை மீட்புப் படை\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-photo-story?q=ta-photo-story&page=2", "date_download": "2019-09-17T19:53:45Z", "digest": "sha1:NB2OFQMP4B7GGXR3CMXDZANTEBXIQA2C", "length": 10594, "nlines": 139, "source_domain": "www.army.lk", "title": " புகைப்படக் கதை | Sri Lanka Army", "raw_content": "\nவிமானப்படைத் தளபதி இராணுவ தளபதியை இராணுவ தலைமையகத்தில் சந்திப்பு\nபுதிதாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதியான எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் இம் மாதம் (01) ஆம் திகதி சந்தித்தார்.\nபடையினரது நலன்புரி நிமித்தம் தங்குமிட புதிய விடுதிகள் திறந்து வைப்பு\nஇராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் மருத்துவ நோக்கங்களுக்காக கொழும்பிற்கு வரும் படையினரது நலன்புரி நிமித்தம் தங்குமிட விடுதிகள் கொழும்பு – 5 இல் அமைந்துள்ள மெனிங்டவுன் பிரதேசத்தில் ஜூலை மாதம் (31) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.\n‘தலதா மாளிகை பெரஹரவை’ முன்னிட்டு இடம்பெற்ற ‘ கொப்பரா’ பூஜைகள்\nகண்டி ஶ்ரீ தலதா மாளிகை பெர���ரவை முன்னிட்டு இலங்கை விஜயபாகு காலாட் படையணியினால் தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக 5 டொன் தேங்காய்கள் பெரஹரவின் பாவனைகளின் நிமித்தம் இம் மாதம் (29) ஆம் திகதி காலை வழங்கி வைக்கப்பட்டன.\n‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலை நிகழ்வு கிளிநொச்சி மைதானத்தில்\nஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட 'அங்கம்பொ' தற்பாதுகாப்பு கலையில் இலங்கை இராணுவம் அதன் புகழ்பெற்ற அறிவையும், உள்நாட்டு இலங்கை தற்காப்புக் கலையின் தொடர்ச்சியான மறுமலர்ச்சியையும் வழங்கியுள்ளது.\nஇலங்கை சந்தைப்படுத்தல் 2020 ஆம் ஆண்டு கல்வி நிலையத்தின் வருடாந்த நிகழ்வு\nஇலங்கை சந்தைப்படுத்தல் கல்வி நிலையத்தின் ‘IGNITE – 2020 வருடாந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் வருகை தந்து அங்கு தேசிய பாதுகாப்பிற்கான பொருளாதாரத்தின்....\nவிஷேட தேவையுடைய படை வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற கதிர்காம யாத்திரை\nமொத்தமாக 129 விஷேட தேவையுடைய படை வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்ற கதிர்காம யாத்திரையானது இம் மாதம் ஜூலை மாதம் 23 – 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.\n“சத்விரு அபிமான்” நலன்புரி திட்டத்தின் கீழ் முப்படையினர்களுக்கு உதவிகள்\nபாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் “சத்விரு அபிமான்” நலன்புரி திட்டத்தின் கீழ் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்து அவயங்களை இழந்த படையினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரினது வாழ்வாதாரம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன்....\nஇராணுவ விளையாட்டு சாதனையாளர்களை கௌரவிக்கும் ‘வர்ண இரவு’ நிகழ்ச்சி\nஇலங்கை இராணுவத்தில் 2017/ 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு துறையில் சாதனைகளை நிலைநாட்டிய சாதனையாளர்களை கௌரவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ‘வர்ண இரவு’ நிகழ்ச்சி இம் மாதம் (19) ஆம் திகதி மாலை கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்றது.\nஅங்கவீனமுற்ற சிறார்களுக்காக இலங்கையில் முதல் முறையாக இராணுவத்தினரால் அமையப்பெற்ற அயதி சிறுவர் நிலையம்\nஇலங்கை இராணுவத்தினரின் தேசிய திட்டத்திற்கான மற்றுமோர் அங்கமாக அங்கவீனமுற்ற சிறார்களுக்கான நலன்புரித்திட்டத்திற்கு அமைவாக இராணுவத்தினரால் கட்டப்பட்ட மூன்று மாடிக் கட்ட அமைப்பிலான அயதி சிறுவர் மையமானது களனி பல்கலைக்கழக வைத்தியப்பிரிவில் இன்று காலை (18) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் ஐக்கிய நாட்டு நிரந்தர பிரதிநிதி இராணுவ தளபதியை சந்திப்பு\nஇலங்கையின் ஜக்கிய நாட்டு நிரந்தர பிரதிநிதியும் நியுஜோக்கை வதிவிடமாக கொண்ட தூதுவர் திருமதி கேசேனுகா செனவிரத்ன அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை இன்று காலை (15) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/do-you-visit-athirapally-falls-at-once-in-your-life-esr-167167.html", "date_download": "2019-09-17T19:17:36Z", "digest": "sha1:SHDFHM5GANH3BIJX443IS7JR6UWVFN5Q", "length": 9349, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவின் நயாகராவை ஒரு முறையேனும் பார்த்ததுண்டா ? | do you visit athirapally falls at once in your life ? esr– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » பயணம்\nஇந்தியாவின் நயாகராவை ஒரு முறையேனும் பார்த்ததுண்டா \nசொர்க்க பூமியில் அசர வைக்கும் அதிரப்பள்ளி..\nஇயற்கை சூழ்ந்த சொர்க்க பூமி என்றால் அது கேரளாதான். இயற்கை விரும்பிகள் கட்டாயம் வாழ்க்கையில் ஒரு முறையேனும் ரசிக்க வேண்டிய இடம். வாழ்க்கையின் மற்றொரு அழகைக் காண அதிரப்பள்ளிதான் சிறந்த இடம்.\nஅண்ணாந்து பார்த்தாலே கழுத்து வலிக்கும் அளவிற்கு 82 அடி உயரத்திலிருந்து கொட்டும் அருவி கண்களைப் பிரமிக்க வைக்கிறது. திருச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு அருகில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி இந்தியாவின் நயாகரா எனச் செல்லமாக அழைக்கப்படுகிறது.\nமேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகி சாலக்குடி ஆற்றின் குருக்கே பாய்ந்து வந்து , வழச்சல் காட்டுப்பகுதியில் வழிந்து அருவியாகக் கொட்டுகிறது.\nஇதைச் சுற்றிலும் காடுகள் சூழ பச்சை பசேல் என கண்களுக்கு குளிர்ச்சியாகவும் , மனதிற்கு இதமாகவும் இருக்கிறது.\nஇந்த அருவியை மேலிருந்து அதன் வருகையையும் கீழே சென்று கொட்டும் நீர் சாரலில் நனைந்து மகிழலாம். குறிப்பாகக் குழந்தைகளுக்கு இந்த அருவி குதூகலமாக இருக்கும்.\nஇந்த அருவியில் கமலஹாசனின் புன்னகை மன்னன் படத்தில் ஒரு காட்சி எடுக்கப்பட்டதால் இதைப் புன்னகை மன்னன் அருவி என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.\nராவணன் , கும்கி, பாகுபலி எனப் பல தமிழ்ப் படங்கள் மற்றும் மலையாள படங்களிலும் இந்த அருவி இடம் பெற்றுள்ளது.\nநிச்சயம் நீங்களும் சளிப்படையும் தொடர் வாழ்க்கை முறையில் ஒரு புத்துணர்ச்சி அளிக்க ஒரு முறையேனும் இந்த இடத்திற்குச் சென்று வாருங்கள்.\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/11034435/In-prisons-in-India-Overflowing-Prisoners-position.vpf", "date_download": "2019-09-17T19:56:01Z", "digest": "sha1:K3OTQ45OHP3YD2JIEESZENFME7EYAS5Z", "length": 9388, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "In prisons in India Overflowing Prisoners position Exploratory board || இந்தியாவில் உள்ள சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள் நிலை ஆராய குழு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் உள்ள சிறைகளில் நிரம்பி வழியும் கைதிகள் நிலை ஆராய குழு\nஇந்திய சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nநீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதி மதன் பி.லோகுர் கருத்து தெரிவிக்கையில், “இது மனித உரிமைகள் விவகாரம். கோர்ட்டுகள் ஜாமீன் வழங்கியும்கூட கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்” என கூறினார்.\nமேலும் சிறைகளில் நிரம்பி வழிகிற கைதிகளின் நிலை குறித்து ஆராய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டார்.\nஇந்த குழுவில் அரசு அதிகாரிகள் இடம் பெறுவார்கள்; அவர்கள் நீதிபதியுடன் ஒருங்கிணைந்து செ��ல்படுவார்கள்; கூட்டம் நிரம்பி வழிகிற சிறைகளில் உள்ள கைதிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆலோசனைகள் தெரிவிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக மத்திய அரசு சார்பில் வாதிட்ட அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், “ நம்மிடம் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. நிதி, மிகப்பெரிய தடையாக உள்ளது. அதில் இருந்து கடந்து வருவதற்கு முயற்சி செய்கிறோம்” என்று குறிப்பிட்டார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்\n3. டிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து\n4. நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்\n5. செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.finolexpipes.com/sustainability/?lang=ta", "date_download": "2019-09-17T18:56:28Z", "digest": "sha1:FGYM6P3H4NPES2I4CRX5NXIV3ABTEMOJ", "length": 30169, "nlines": 166, "source_domain": "www.finolexpipes.com", "title": "பேண்தகைமைச்", "raw_content": "\nFinolex பற்றி அனைத்து அறிய\nவிவசாயத்திற்கான குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nவிவசாயத்திற்கான குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nகுழாய்கள் மற்றும் சுத்திகரிப்பு குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்\nஏஎஸ்டிஎம் குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nஃப்ளோகார்ட் சிபிவிசி குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nகொள்கைகள் மற்றும் நடத்தை விதி\nநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nஒரு நிறுவனமாகவும், நாங்கள் எப்படி வியாபாரம் செய்கிறோம் என்பதற்கும் நீடிப்பு திறன் ஒரு முக்கிய பாகம். நாங்கள் தயாரிக்கும் பொருட்கள் மட்டுமல்ல, சுற்றுசூழல், சமூகப் பொறுப்பு, மற்றும் ஆளுமையின் பொது கோட்பாடுகளுடன் நாங்கள் ஒத்திருக்க வேண்டும். எனர்ஜிக்கும், வளங்களை சேமிப்பதற்கும் ஃபினோலெக்ஸ் மிகுந்த கவனம் செலுத்துகிறது. எனர்ஜியை சேமிப்பதில் அல்லது உகந்த வழியில் பயன்படுத்துவதிலும் நீடிப்புதிறனை முழுமையாக அடையா நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம். மாநில மற்றும் தேசிய அளவில் விருதுகளை தந்து கடந்த காலத்தில் எங்கள் அணுகுமுறை அங்கீகரிக்கப்பட்டது.\nக்ரீன் தயாரிப்பு எக்ஸலென்ஸ் விருது 2014 :மெரிட் சான்றிதழ், பிலீவர்ஸ் கேடகரி ஃப்ராஸ்ட் & சலிவனிடமிருந்து\nநேஷனல் சிஎஸ்ஆர் லீடர்ஷிப் காங்கிரஸ் மற்றும் விருதுகள் வழங்கிய வாட்டர் கம்பெனி ஆஃப் தி இயர் விருது\nப்ளூடார்ட் குளோபல் சி எஸ் ஆர் எக்சலன்ஸ் மற்றும் லீடர்ஷிப் விருதுகள் வழங்கிய “சப்போர்ட் & இம்ப்ரூவ்மென்ட் இன் குவாலிடி ஆஃப் எடுகேஷன் விருது\nஃபினோலெக்ஸில் சுற்றுப்புற சமச்சீர் நிலைக்கு மரியாதை தந்து, பாதுகாத்து, அதனை பராமரிக்கும் முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம். எங்கள் செயல்களில் சுற்றுசூழல் பாதுகாப்பு ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அடிக்கடி ஆடிட் செய்வதன் மூலம் எல்லா களங்களிலும் சுற்றூசூழல் காரணிகளை கண்காணித்து பாதுகாக்க ஒரு சுற்றுசூழல் பராமரிப்பு குழு இயங்குகிறது. அந்த ஆடிட்டுகள் மேலாண்மையால் பரிசீலிக்கப்படுகின்றன. எங்கள் ரத்னகிரி தொழிற்சாலை ஜெர்மனியின் டியூவிடமிருந்து ஐஎஸ்ஓ 14001:2015 சான்றிதழ் பெற்ற ஒன்றூ. உலோகத்தின் தேவையை எங்கல் பாலிமர் தயாரிப்பு பூர்த்தி செய்து, மேல்பறப்பில் அரிப்பு ஏற்படுவதை பாதுகாத்து, சுத்தமான, அரிப்பில்லாத, ஆற்றல்மிக்க சக்தியுடன் கூடிய நீடித்துழைக்கும் நீர் போக்குவரத்து அமைப்பை வழங்குகிறது.\nஎங்கள் பிவிசி ரெசின் தொழிற்சாலை கம்ப்யூட்டர் கட்டுப்பாடுடன் கூடிய மூடிய அமைப்பில் இயங்குகிறது. சுத்திகரிக்கப்படாத வெளியேற்றங்கள் எதுவும் வெளியே விடப்படுவதில்லை. தேங்கி இருக்கும் வாயுக்கள் மற்றும் புகைப் போக்கிகள் மதிப்புமிக்க தனியார் நிறுவனங்களால் ஒழுங்காக கண்காணிக்கப்படுகின்றன. தொழிற்சாலையிலிருந்து வரும் ஃப்ளு கேஸ் மற்றும் தேங்கிய வாயுவும் நீர் கழிவுகளும் மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சர்வர்களுடன் நேராக இணை���்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தேசிய தரப்படி சுற்றுப்புற காற்று பராமரிக்கப்படுகிறது. சிறந்த நடவடிக்கைகளை பின்பற்றி ஆண்டு முழுவதும் தொடர்ந்து காற்றின் சாம்பிள்கள் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்படுகின்றன.\nரத்னகிரி தொழிற்சாலையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் தோர்லி நதியில் ஃபினோலெக்ஸ் அணை கட்டி இருக்கிறது. கடலுக்கு பாய்ந்திருக்கக் கூடிய மழை நீரை பிடித்து வைக்க இந்த அணை உதவுகிறது. சுற்றுப்புற பகுதிகளில் தரையடி நீர்மட்டத்தை உயர்த்த இது உதவியது.\nஃபினோலெக்ஸ் ஜியோமெம்பிரேன் ஓரங்கள் உள்ள இரு மிகப்பெரிய கொள்ளளவுள்ள மேல்பறப்பு நீர் தேக்கங்களை 3 லட்சம் கன மீட்டர் உள்ள எங்கள் ரத்னகிரி தொழிற்சாலையில் கட்டியுள்ளோம். இயற்கையான மேற்பரப்பை பயன்படுத்தும் இந்த தேக்கங்கள் மழை நீர் சேமிப்பில் அதிக அளவு உதவுகின்றன.\nரத்னகிரியில் தினமும் உற்பத்தியாகும் 3000 கன மீட்டர் திரவ கழிவுப் பொருளில் கிட்டத்தட்ட 50% வரை பாய்லர் ஃபீட் தர நீராக சுத்திகரிக்கப்பட்டு, தொழிற்சாலையில் மறுபயன்படுத்தப்படுகிறது\nமீதமுள்ள கழிவு, பிரதான, இரண்டாவது, மூன்றாவது சுத்திகரிப்பு வசதிகள் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பமுள்ள சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் மஹாராஷ்ட்ரா மாசுக்கட்டுப்பாடு ஆணையத்தின் விதிகளுக்கு ஏற்ப முழுமையாக சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் தொழிற்சாலையின் வளாகத்தில் 150 ஏக்கர்கள் பரவியுள்ள எங்கள் தோட்டத்தில் நீர்பாசனத்திற்கு பயன்படுத்துகிறது.\nஃபினோலெக்ஸ் தங்கள் தொழிற்சாலைகளில் பூஜ்யக் கழிவு எனும் கோட்பாட்டை எடுத்துக் கொண்டுள்ளது. எங்கள் தொழிற்சாலையிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவு எதுவுமே வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. தொழிற்சாலையில் இரவு பகலாக இது கண்காணிக்கப்படுகிறது.\n1990ருக்கு முன் ஒரு பழைய தரிசு நிலமாக இருந்த தொழிற்சாலை இடம் இன்று ஒரு பசுமை வளையமாகிவிட்டது. மாங்காய், முந்திரி, தேங்காய், பாக்கு உள்பட 50000துக்கு மேற்பட்ட பல வகை மரங்கள் 150 ஏக்கர் பரந்துள்ள பகுதியில் நடப்பட்டுள்ளன.\nஃபினோலெக்ஸ் தன் தொழிற்சாலையில் உலக தரம் வாய்ந்த திடக்கழிவு பராமரிப்பிற்கு உறுதி எடுத்திருக்கிறது. கேடு விளைவிக்கும் கழிவு அங்கீகரிக்கப்பட்ட கேடு விளைவிக்கும் கழிவு நீக்கும் நிலையம�� தலோஜாவில் மும்பை கழிவு பராமரிப்பின் மூலம் நீக்கபப்டுகிறது. எலக்ட்ரானிக் கழிவு மஹாராஷ்ட்ரா மாசுக்கட்டுப்பாடு ஆணையத்தினால் அங்கீகரிக்கபப்ட்ட நிலையமான ஈகோ ரீஸைக்கிளிங்க் லிமிடெட்டால் நீக்கப்படுகிறது.\nமக்கக் கூடிய சமையலறை கழிவு இயந்திரங்களின் மூலம் வீணான உணவு உயிரியல் உரமாக மாற்றப்படுகிறது. தாவரக் குப்பை நசுக்கப்பட்டு, பெல்லட்டுகளாக மாற்றப்பட்டு, சமையலறையில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.\nஅந்தந்த மாநில ஆணையங்களால் குறிப்பிடப்பட்ட அளவுகளில் ஒலியை பராமரிப்பதை தொழிற்சாலை உறுதி செய்கிறது. தொழிற்சாலையில் பல்வேறு இடங்களில் ஒலி கண்காணிக்கப்படுகிறது. அதிக ஒலியுள்ள பகுதிகளில், உதாரணமாக கம்ப்ரெஸ்ஸர் மற்றும் ப்ளோயர் ஹவுஸ்களில் காதுகளை பாதுகாக்க ( காது மஃப்ஃபுகள் மற்றும் காது ப்ளக்குகள்) எச்எஸ்ஈ வழிகாட்டுதலின் படி கட்டாய தேவையாக உள்ளன.\nஎனர்ஜி சேமிப்பு மற்றும் ஏனைய முயற்சிகள்\nகச்சாப் பொருள் மற்றும் ரசாயன உபயோகம் கவனமாக கண்காணிக்கப்பட்டு, நஷ்டம் குறைந்தபட்சமாக வைக்கப்படுகிறது. ஃபினோலெக்ஸ் பயன்பாடு அளவுகள் உலகம் முழுவதும் இது போன்ற தொழிற்சாலையின் அளவுடன் ஒப்பிடக் கூடியதாக உள்ளது.\nஎங்கள் விளக்குகளை மின்சாரத்தை சேமிக்கும் எல்ஈடிக்களாக மாற்றுவதுடன், புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் உற்பத்திக்காக சோலார் பேனல்களை பொருத்தும் சாத்தியகூறையும் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்.\nஊழியர் ஆரோக்கியமும், உடல்நலனும் ஃபினோலெக்ஸில் பெரும் முக்கியத்துவம் கொண்டுள்ளது. புதிதாய் வேலையில் சேரும் அனைவருக்கும் வேலைக்கு முன்னதாக மருத்துவ சோதனையுடன் ஆரம்பிக்கும் இந்த பயணத்தில் பொது சோதனை, ஹீமோகிராம், லிவர் ஃபன்க்ஷன் சோதனை, ரத்த சர்க்கரை அளவு கண்காணிப்பு போன்றவை அடங்கும்.\nஊழியரின் நலனை பராமரிக்க பொதுவாக நாங்கள் வருடாந்திர காலெண்டரை பின்பற்றுகிறோம். மருத்துவ ஆலோசனையுடன் பணிபுரியும் ஊழியர்களின் சுயவிவரத்தை அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய நோயறியும் பரிசோதனைகள் கிடைக்கின்றன. எங்கள் தொழில் சுகாதார மையத்தில் அவர்களின் நலன் கண்காணிக்கப்படுகிறது. ரத்னகிரி மையம் ஒரு ஆம்புலன்ஸ், 6 படுக்கைகள் மற்றும் பயிற்சி பெற்ற ஆண் நர்ஸ்களின் 24 மணி நேர சேவைகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. டாக்டர்கள் 24 மணி நேரமும் அங்கே உள்ளனர்.\nஅவசரகால முன்னேற்பாட்டிற்கு, போலிப்பயிற்சிகளும், நெருப்பு பயிற்சிகளும் அடிக்கடி நடத்தப்படுகின்றன. ஃபினோலெக்ஸ் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத்துறையில் நவீன தீயணைப்பு உபகரணங்களும், சுய பாதுகபபு உபகரணங்களும் உள்ளன. சுலபமாக அணுக மேனுவல் கால் பாயின்டுகள் (எம் சி பி) பல இடங்களில் உள்ளன. விபத்தை சமாளிக்க முழுமையான உபகரணங்கள் கொண்ட மூன்று தீயணைப்பு வண்டிகள் 24 மணி னேரமும் தயார் நிலையில் உள்ளன. வளாகம் முழுவது அழுத்தம் கொடுக்கப்பட்ட தீயணைப்பு நீர் நெட்வொர்க் ஓடிக்கொண்டிருக்கிறது. உகந்த தீயணைப்பு நீர் பம்புகள் தயர நிலையில் உள்ளன, ஹெட்டர் பிரஷர் குறைவதற்கேற்ப அடுத்தடுத்து இயங்க தயாராக உள்ளன. கள அவசரநிலை மேலாண்மை திட்டம் அடிக்கடி பயிற்சி செய்யப்படுகிறது.\nஉள்ளார்ந்த வளர்ச்சியை நாங்கள் நம்புகிறோம், ஃபினோலெக்ஸிற்கு சுற்றுப்புறமுள்ள பகுதிகளில் வாழும் சமூகங்களும் வளர்ந்து செழிக்க வேண்டும். ரத்னகிரியிலுள்ள 600 றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள தொழிற்சாலையில் 70% வேலை வாய்ப்பு ரத்னகிரி மாவட்டம் மற்றும் கொங்கன் மண்டல உள்ளூர் பகுதியிலுள்ளவர்க்கே வழங்கப்பட்டுள்ளது.\nபெரும்பாலான வேலைவாய்ப்புகள் எங்கள் சுற்றுச்சூழலின் செழுமைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றன.\nதிறமையான மற்றும் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் செயல்திறன் வசதிகளுடன் நாட்டின் 2 வது மிகப்பெரிய PVC உற்பத்தி தொழிற்சாலை இயங்குகிறது. அதனால்தான், ஃபினோலெக்ஸ் நிறுவனத்திற்கு அதன் மனிதவளம் கல்வி மற்றும் தகுதி வாய்ந்ததாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதை உறுதி செய்வதற்கு, நாங்கள் முக்கிய தொழில்நுட்ப திறனிலுள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து, உள் / வெளிப்புற பயிற்சி திட்டங்களின் மூலம் சரியான பயிற்சி உள்ளீடுகளுடன் அந்த இடைவெளிகளை நிரப்புகிறோம்.\nஎங்கள் சிஎஸ் ஆர் நடவடிக்கைகள் கல்வி, உடலாரோக்கியம், சமூக மேம்பாடு மற்றும் நீர்வரத்தில் கவனம் செலுத்துகின்றன. ரத்னகிரியில் தொழிற்சாலைக்கு அருகே ஃபினோலெக்ஸ் ஒரு பொறியியல் கல்லூரியையும், ஆங்கில வழி பள்ளிக்கூடத்தையும் நடத்தி வருகிறது. அருகிலுள்ள பள்ளிகளுக்கும் நாங்கள் நிதி உதவியை வழங்குகிறோம்.\nஎங்கள் நிலயத்தை சுற்றி அடிப்படை உடல்நலத்தை ஊக்குவிக்க மருத்துவ முகாம்களை நடத்துகிறோம், மம்மோகிராஃபி மையங்களை இயக்குகிறோம், செரபரல் பால்ஸிக்கு ஃபிஸியோதெரபி மையங்களை நடத்துகிறோம்.\nமகளிருக்கான திறன் மேம்பாடு, கோவில்களை கட்ட நங்கொடை போன்று சுற்றுப்புற கிராமங்களில் பல வித சமூக மேம்பாட்டு திட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. ராஷ்ட்ரிய கிராமின் பே ஜல் திட்டத்திற்கு நாங்கள் நிதி வழங்கி, எங்கள் சுற்றுப்புறத்தில் சுத்தமான குடி நீரை வழங்க உதவுகிறோம்.\nஎங்கள் நிர்வாக ஆளுமை எங்கள் கலாச்சாரம், கொள்கைகள் மற்றும் பங்குதாரர்களுடன் எங்கள் உறவு போன்றவற்றில் எங்கள் மதிப்பீடு முறையை பிரதிபலிக்கிறது. எல்லா சமயங்களிலும் எங்கள் பங்குதாரர்களின் நம்பிக்கையை பெற்று அதனை தக்க வைத்துக்கொள்வதை உறுதி செய்ய எங்கள் நிர்வாக ஆளுமை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருப்பது அவசியம்.\nசரியான நேரத்தில் நாங்கள் எங்கள் நிதி மற்றும் செயல்திறனை பற்றிய துல்லியமான தகவலையும், ஃபினோலெக்ஸின் தலமை மற்றும் ஆளுமை சம்பந்தப்பட்ட தகவல்களையும் பகிர்ந்து கொள்வதை எங்கள் நிர்வாக ஆளுமை அமைப்பு உறுதி செய்கிறது. நிர்வாக மேலாண்மையில் உயர் தரத்தை உறுதி செய்ய சுறுசுறுப்பான, விவரம் அறிந்த சுதந்திரமான போர்ட் அவசியம் என்று நாங்கள் எண்ணுகிறோம். ஃபினோலெக்ஸில் எங்கள் நிர்வாக ஆளுமை நடவடிக்கைக்கு போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் மையமாக உள்ளனர். மேலாண்மை செயல்பாடுகளை போர்ட் கவனித்து எங்கள் பங்குதாரர்களின் நீண்டக்கால நலன்களை பாதுகாக்கிறது.\nவிவசாயம் குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்\nகுழாய்கள் மற்றும் துப்புரவு குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்\nகொள்கைகள் & நடத்தை விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/01/11/86491/", "date_download": "2019-09-17T19:03:00Z", "digest": "sha1:7YURF3CTR74SCRDS3NF5EYSQUMPTG5QO", "length": 7102, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "கண்டி நகரிலுள்ள உணவகமொன்றில் தீ - ITN News", "raw_content": "\nகண்டி நகரிலுள்ள உணவகமொன்றில் தீ\nசஹ்ரானுடன் தொடர்பைக் கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தில் வெலிமடையைச் சேர்ந்த ஒருவர் கைது 0 17.ஜூன்\nகல்கிஸ்ஸயில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி கொலை 0 23.ஜூன்\nமின்சாரத்திற்கான கேள்வி வருடாந்தம் அதிகரிப்பு 0 25.மார்ச்\nகண்டி நகரிலுள்ள உணவகமொன்றில் தீ பரவியுள்ளது. விலியம் கோபல்லவ மாவத்தையிலுள்ள உணவகமொன்றிலேயே தீச்சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவகத்திற்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் மற்றும் மர தளபாடங்களை ஊழியர்கள் வெளியில் எடுத்துவந்துள்ளனர். இதனால் ஏற்படவிருந்த பாரிய சேதம் தடுக்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/14075217/1021707/Chennai-Bhogi-Festival.vpf", "date_download": "2019-09-17T18:55:25Z", "digest": "sha1:NHM6FIIEYVIWVP7UZUYHPNNLQZHRH4LI", "length": 5347, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "வழக்கமான உற்சாகத்துடன் இன்று போகி கொண்டாட்டம் : சென்னையில் இரவு நேர ரோந்து பணியில் 30 குழுக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவழக்கமான உற்சாகத்துடன் இன்று போகி கொண்டாட்டம் : சென்னையில் இரவு நேர ரோந்து பணியில் 30 குழுக்கள்\nபோகிபண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மாசு ��ட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் 30 குழுக்காக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபோகிபண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பழைய பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், டயர், டியூப் உள்ளிட்ட ரப்பர் பொருள்கள், காகிதப் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருள்கள் ஆகியவற்றை எரிப்பதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சென்னை நகர் முழுவதும் 30 குழுக்காக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த ஆண்டு போகி பண்டிகையின் போது காற்றின் மாசு 386 கன மீட்டர் வரை அதிகரித்து காணப்பட்டது. இந்தாண்டு காற்று மாசுவை குறைக்கும் வகையில் நள்ளிரவு முதல் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/policies/148950-rupees-5-crores-worth-expired-pesticides-captured-near-minjur", "date_download": "2019-09-17T19:23:15Z", "digest": "sha1:BP7J2SCLZ6SDVFNO35AK36IHJTM3QRXZ", "length": 7607, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "மீஞ்சூர் அருகே காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்து குடோன் கண்டுபிடிப்பு! - ரூ.5 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல் | Rupees 5 crores worth expired pesticides captured near Minjur", "raw_content": "\nமீஞ்சூர் அருகே காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்து குடோன் கண்டுபிடிப்பு - ரூ.5 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்\nமீஞ்சூர் அருகே காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்து குடோன் கண்டுபிடிப்பு - ரூ.5 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்\nமீஞ்சூர் அருகே நாலூரில் காலாவதியான பூச்சிக் கொல்லி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக மீஞ்சூர் போலீஸார் இருவரைக் க���து செய்திருக்கிறார்கள்.\nதிருவள்ளுர் மாவட்டத்தில் நெற்பயிர்களுக்குத் தெளிக்கும் தரமற்ற காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் உரம் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனை வாங்கிப் பயன்படுத்துவதால் நெற்பயிர், வேர்க்கடலை, வாழை போன்ற பயிர்கள் கருகிபயனற்று போவதோடு மண் வளமும், நிலத்தடி நீரும், மாசடைந்து விட்டதாக விவசாயிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவுப்படி, அதன் பேரில் மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையிலான தனிப் படையினர் விசாரணை நடத்தினர்.\nஇதில், மீஞ்சூர் அடுத்த நல்லூர் ஏரிக்கரைப் பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் உரங்கள் ஆகியவை பதுக்கிவைத்து, புதிதாக அதன்மீது லேபிள் ஒட்டி மறு விற்பனைக்காக சந்தைக்கு அனுப்புவது தெரியவந்தது. இதனையடுத்து பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாச்சியர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் அங்கு வருவாய் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் அங்கு விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் காவல்துறையினர், கிடங்கின் மேற்பார்வையாளர் ஜஸ்வந்த் சிங் மற்றும் காவலாளி ரஹீமின் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கிடங்கின் உரிமையாளர் ராகுல் சஞ்சயை போலீஸார் தேடிவருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/other-sports-pv-sindhu-won-silver-in-indonesia-open-2019-badminton-final-pv-183253.html", "date_download": "2019-09-17T19:16:50Z", "digest": "sha1:LV3P3JTHR32L2UGKW6ZMMCVBDYHFTH6W", "length": 8858, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்... வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து– News18 Tamil", "raw_content": "\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்... வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து\n'31 வருடங்களுக்கு முன் நடந்த துயரச் சம்பவம்'' - பென் ஸ்டோக்ஸைக் காயப்படுத்திய பிரபல நாளிதழ் கட்டுரை\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உண���ு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\n''தோனியின் ஒய்வு குறித்து கோலி முடிவெடுக்க வேண்டும்'' - சவுரவ் கங்குலி\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்... வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து\nஜப்பானின் அகனே யமகுஷியுடன் இறுதிபோட்டியில் இன்று மோதினார் இந்தியாவின் பி.வி.சிந்து\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து.\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகர்தாவில் நடந்து வருகிறது. சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் சீனாவின் சென் யூவை 21-19, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nஇதையடுத்து பி.வி.சிந்து ஜப்பானின் அகனே யமகுஷியுடன் இறுதிபோட்டியில் இன்று மோதினார்.\nமுதல் சுற்றில் ஜப்பானின் அகனே அகனே யமகுஷி 21-15 என்ற செட் கணக்கில் வென்றார். இரண்டாவது சுற்றில் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் போராடினார் பி.வி.சிந்து. ஆனால் 21-16 என்ற செட் கணக்கில் மீண்டும் தோல்வியடைந்தார் பி.வி.சிந்து.\nதங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D/productscbm_871418/40/", "date_download": "2019-09-17T19:55:11Z", "digest": "sha1:ZKIMZXGHQPZMCTML5WGSX6V4OM6OHKWI", "length": 40660, "nlines": 129, "source_domain": "www.siruppiddy.info", "title": "பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் - :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -\nபறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -\nலண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது.\nஅதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nஅருகில் வசித்த மக்கள் அப்பகுதியில் கூடினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரிக்கையில், கென்யா ஏர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நெய்ரோபி விமான நிலையத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹீத்ரோ பகுதிக்குச் சென்றுள்ளது.\nஅந்த விமானத்தில் இருந்துதான் இந்த சடலம் விழுந்துள்ளது என்பதை கண்டறிந்தனர்.\nஇச்சம்பவம் குறித்து கென்யா ஏர் விமான நிறுவனம், 'இறந்த நபர் அனுமதியின்றி லேண்டிங் கியரில் அமர்ந்து வந்துள்ளார். அவரது பை, உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை லேண்டிங் கியருக்கு அருகில் உள்ளது' என கூறியுள்ளது.\nஇந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து கார்டனுக்கு அருகில் இருந்தவர்கள் கூறுகையில், 'கார்டனில் யாரோ தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தோம்.\nகூட்டம் வரவே, அருகே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானோம்' என கூறியுள்ளார்.\nஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்\nஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இ���ங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\nபிரெக்ஸிட்டிற்க்கு பின்னர் சுவிட்சர்லாந்துடன் இணையும் பிரித்தானியா\nபிரெக்சிட்டில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, திடீர் திருப்பமாக, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி, சுவிட்சர்லாந்தின் 27ஆவது சுய இறையாண்மை கொண்ட மாகாணமாக இணைய இருப்பதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், பிரித்தானிய அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர்,...\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி: இப்போது அவரின் நிலை,சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.குறித்த சாதனை தொகையை அள்ளிய அந்த நபரின் பெயர் விவரங்களை ரகசியமாக...\nவெளிநாட்டவர்களை சுவிட்சர���லாந்து எப்படி பார்க்கிறது\nசுவிட்சர்லாந்தின் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.வெளிநாட்டவர்கள் பொருளாதாரம் செம்மையாக இயங்குவதற்கும் சமூக பாதுகாப்பின் பொருளாதார தேவைகளுக்காகவும் அவசியம் என...\nவெளிநாடு ஒன்றில் தீ விபத்து இலங்கையர் உட்பட பலர் உடல் கருகி பலி\nகட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் டாக்கா நகரில் மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த...\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வரும் புதிய தடை\nஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். உறிஞ்சு குழல்கள், முள்கரண்டிகள், காது குடையும் குச்சிகள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருள்களில்...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தா��்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் வில���யை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை ��ொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின�� தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில�� உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/privacy-statement", "date_download": "2019-09-17T20:04:06Z", "digest": "sha1:ZZIUDBZPOU4TUXOFEH6KZNMX7GUBCABA", "length": 20108, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "Privacy Statement | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nஉ.பி. மாநில காங். தலைவராக பிரியங்கா விரைவில் நியமனம்\n6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nபா.ஜ.க.வின் அகண்ட பாரத கனவு ஆக. 5-ல் நனவானது: அமித்ஷா\nபிறந்த நாளில் தாயை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி\nவீடியோ : வீரபாண்டிய கட்டபொம்மன் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பயில்வான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மரங்களில் ஆணி அடித்தால் என்ன ஆகும்..\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்க ரூ. 20,000 கட்டணம்: திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nகாலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி\n141-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nஅமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்\nஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி கோரவில்லை: மலேசிய பிரதமர்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\nகூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி உலக சாம்பியன்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nதங்கம் விலை சற்று சரிவு: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 28,944-க்கு விற்பனை\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் மீது வழக்கு\nஇஸ்லாமாபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்ட ...\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல்...\nஅமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண���டுபிடிப்பு\nசிகாகோ : அமெரிக்காவில் ஒரு டாக்டர் வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் ...\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nசபரிமலை: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது\nவாஷிங்டன் : சவுதியில் எண்ணெய் வயலில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உற்பத்தி குறைந்ததையடுத்து, சர்வதேச ...\nவீடியோ : எங்களுடைய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது; ஸ்டாலின் மாற்றி சொல்லி இருக்கிறார் - ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : உணவு பாதுகாப்பு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் சிறப்பாக செயல்படுத்துகிறோம்: அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019\n1தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு நூறு சதவீதம் வரி விலக்க...\n2ஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\n3அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கருக் குவியல் கண்டுபிடிப்பு\n46 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/District_Temple.php?id=70&Page=2", "date_download": "2019-09-17T19:38:08Z", "digest": "sha1:P5NXLACW2OWSSWMYB6ORHFETMC375WJ6", "length": 12305, "nlines": 170, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Tamilnadu District Temples | Madurai, Kanchipuram & Thiruvarur Temples", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆத��னம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திம்மராஜபுரம், திருநெல்வேலி\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோடகநல்லூர், திருநெல்வேலி\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், முறப்பநாடு, திருநெல்வேலி\nஅருள்மிகு அம்மநாதர் திருக்கோயில், சேரன்மகாதேவி, திருநெல்வேலி\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தென்திருப்பேரை, திருநெல்வேலி\nஅருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில், கடையம், திருநெல்வேலி\nஅருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், கீழப்பாவூர், திருநெல்வேலி\nஅருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில், மேலமாட வீதி, திருநெல்வேலி\nஅருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், காரையார், திருநெல்வேலி\nஅருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி, திருநெல்வேலி\nஅருள்மிகு ராமர் திருக்கோயில், குத்துக்கல் வலசை, திருநெல்வேலி\nஅருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், கிளாங்காடு, திருநெல்வேலி\nஅருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில், கீழ பத்தை, திருநெல்வேலி\nஅருள்மிகு மூன்றீசுவரர் திருக்கோயில், அத்தாளநல்லூர், திருநெல்வேலி\nஅருள்மிகு கடகாலீஸ்வரர் திருக்கோயில், கடையநல்லூர், திருநெல்வேலி\nஅருள்மிகு சப்தகன்னியர் திருக்கோயில், பெட்டைக்குளம், திருநெல்வேலி\nஅருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில், பாப்பான்குளம், திருநெல்வேலி\nஅருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில், கொழுந்துமாமலை, திருநெல்வேலி\nஅருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், கீழ ஆம்பூர், திருநெல்வேலி\nஅருள்மிகு செல்லி அம்மன் திருக்கோயில், வடக்கு வாசல், திருநெல்வேலி\nஅருள்மிகு பகளாமுகி திருக்கோயில், தெற்கு பாப்பாங்குளம், திருநெல்வேலி\nஅருள்மிகு வெயிலுகந்த அம்மன் திருக்கோயில், கரிவலம்வந்தநல்லூர், திருநெல்வேலி\nஅருள்மிகு சிவசைலநாதர் திருக்கோயில், சிவசைலம், திருநெல்வேலி\nஅருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில், பாப்பான் குளம், திருநெல்வேலி\nஅருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி\nஅருள்மிகு குலசேகர நாதர் திருக்கோயில், களக்காடு, திருநெல்வேலி\nஅருள்மிகு நவநீத கிருஷ்ணன் திருக்கோயில், மேலச்செவல், திருநெல்வேலி\nஅருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோயில், தோரணமலை, திருநெல்வேலி\nஅருள்மிகு வெங்கடாஜலபதி (சக்கரத்தாழ்வார்) திருக்கோயில், கரிசூழ்ந்த மங்கலம், திருநெல்வேலி\nஅருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், வீரவநல்லுார், திருநெல்வேலி\nஅருள்மிகு கோதபரமேஸ்வரா் (எ) கைலாசநாதர் திருக்கோயில், குன்னத்தூா், திருநெல்வேலி\nஅருள்மிகு பட்டமுடையார் சாஸ்தா திருக்கோயில், நாகல்குளம், திருநெல்வேலி\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-09-17T19:57:13Z", "digest": "sha1:BLCZZSV2VIX7JU65YMZZQADQP4PMLWNA", "length": 5673, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "ஏற்கனவே பயன்படுத்திய சாம்சங் லேப்டாப் மாடலை ஒருவர் ரூ.9 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார் | GNS News - Tamil", "raw_content": "\nHome Technology ஏற்கனவே பயன்படுத்திய சாம்சங் லேப்டாப் மாடலை ஒருவர் ரூ.9 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்\nஏற்கனவே பயன்படுத்திய சாம்சங் லேப்டாப் மாடலை ஒருவர் ரூ.9 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்\n2008 ஆம் ஆண்டின் சாம்சங் லேப்டாப்பை ஒருவர் ரூ.9 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார். இவர் வாங்கியிருக்கும் லேப்டாப்பில் தீங்கு விளைவிக்கும் உலகின் மிக மோசமான மென்பொருள் நிறுவப்பட்டு இருக்கிறது. தி பெர்சிஸ்டன்ஸ் ஆஃப் சௌஸ் (The Persistence of Chaos) என அழைக்கப்படும் இந்த மென்பொருளை சீனாவை சேர்ந்த இணைய நிபுணர் குவோ ஒ டாங்\nPrevious articleபிரேசில் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நெய்மார் நீக்கம்\nNext articleஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய பிராசஸருடன் 2019 ஐபாட் டச் மாடலை அறிமுகம் செய்துள்ளது\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/01/04/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-09-17T19:32:52Z", "digest": "sha1:XIYOLSDJGNMCYEVCMADNSYB2GDHHF223", "length": 9063, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "பர்வேஸ் முஷாரப்பிற்கு வெளிநாட்டில் சிகிச்சை - Newsfirst", "raw_content": "\nபர்வேஸ் முஷாரப்பிற்கு வெளிநாட்டில் சிகிச்சை\nபர்வேஸ் முஷாரப்பிற்கு வெளிநாட்டில் சிகிச்சை\nபாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பை மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.\nராவல்பிண்டி இராணுவ வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் முஷாரபிற்கு பாரதூரமான நிலைமை ஏதும் ஏற்படவில்லை என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஎனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ராவல்பிண்டி வைத்தியசாலை தெரிவிக்கின்றது.\nமருத்துவ அறிக்கைகளை நாளை பெற்றுக்கொள்வதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் முஷாரப்பின் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅத்துடன் வைத்தியர்களின் அறிவுரைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nபர்வேஸ் முஷாரப் மீதான தேசதுரோக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த வியாழக்கிழமை இடம்பெறவிருந்தன.\nநீதிமன்றத்திற்கு அழைத்து செல்கின்ற வழியில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியினால் முஷாரப் ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி முஷாரப், ஏற்கெனவே இரண்டு தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வழக்கில் முஷாரப் கைது செய்யப்படலாம் என கூறப்படுவதால் நீதிமன்றத்தில் ஆஜராகுவதை அவர் தவிர்த்து வருவதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஸிம்பாப்வேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் எதிர்ப்புப் போராட்டம்\nதாக்குதலின் பின்னணியில் ஈரான்; ஆதாரங்களை வௌியிட்டது அமெரிக்கா\nகொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது\nகிணறொன்றிலிருந்து 44 சடலங்கள் கண்டுபிடிப்பு\nசவுதியின் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெட்ரோல் கிணறு மீது ஆளில்லா விமானங்கள் தாக்குதல்\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஸிம்பாப்வேயில் வைத்தியர்கள் எதிர்ப்புப் போராட்டம்\nசவுதி அரேபிய தாக்குதலின் பின்னணியில் ஈரான்\nகொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது\nகிணறொன்றிலிருந்து 44 சடலங்கள் கண்டுபிடிப்பு\nஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/20183408/1026138/Chittoor-district-moving-home-road-elaboration.vpf", "date_download": "2019-09-17T19:03:25Z", "digest": "sha1:ZTSTXM45L4KHUT3VEOCVDL4NZMHYVINO", "length": 5342, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "அஸ்திவாரத்துடன் வீட்டை மற்றொரு இடத்துக்கு நகர்த்தும் பணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅஸ்திவாரத்துடன் வீட்டை மற்றொரு இடத்துக்கு நகர்த்தும் பணி\nசித்தூரில் அஸ்திவாரத்துடன் ஒரு வீட்டை மற்றொரு இடத்துக்கு நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.\nஅங்குள்ள முருக்கம்பட்டு என்ற இடத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. அப்பகுதியில் சாலை விரிவுப்படுத்தும் பணி நடைபெறுவதை தொடர்ந்து, இவரது வீடு இடிபடும் சூழல் உருவானது. இதற்கு நஷ்ட ஈடு வழங்க அரசு உத்தரவிட்டும் கூட தான் பார்த்து கட்டிய வீட்டை இழக்க மனமில்லாத அவர், சென்னையை சேர்ந்த பாபு என்ற தனியார் நிறுவனத்தின் உதவியுடன், அவரது வீட்டை அஸ்திவாரத்துடன் மற்றொரு இடத்துக்கு நகர்த்தும் பணியில் ஈடுபட்டார். அதன் அடிப்படையில், ஜெர்மானிய தொழில்நுட்பத்தில் சுமார் 200 ஜாக்கிகள் அமைத்து, தினமும் 6 அடி வீதம் கடந்த 2 மாதங்களாக வீட்டை நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை சிறு சேதாரமின்றி வீடு நகர்த்தப்பட்டு வரும் நிலையில், இந்த பணி ஒரு மாதத்தில் நிறைவு பெறும் என்று அதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து ஏராளமான மக்கள் இப்பகுதிக்கு வந்து இந்த பணியை பார்த்து செல்கின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:51:56Z", "digest": "sha1:BH2GYGXGRU772JIYF4BWOL5TYM7XQB4C", "length": 5523, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "தனது நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி | GNS News - Tamil", "raw_content": "\nHome world தனது நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி\nதனது நாட்டு வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அனுமதி\nஇஸ்லமாபாத், காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ��ந்த தாக்குதலில் 40 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகள் வீசின. இதனால், பாகிஸ்தான் வான்வழிப் பகுதி கடந்த பிப்ரவரி\nPrevious articleஅத்வானி, ஜோஷி, கல்யாண்சிங் மீதானபாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்க மேலும் 6 மாத அவகாசம் தேவைசுப்ரீம் கோர்ட்டில் தனி நீதிபதி கோரிக்கை\nNext articleபெண் எம்.பி.க்களுக்கு எதிராகஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இனவெறி கருத்துகண்டனம் வலுக்கிறது\nகொலம்பியாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது;\nடிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-09-17T19:23:51Z", "digest": "sha1:R42KT2GMGVNEAPHDVLIQAHYRG2ODXD27", "length": 16526, "nlines": 163, "source_domain": "thetimestamil.com", "title": "#நிகழ்வுகள்: ஹிரோசிமா நினைவுகள் – THE TIMES TAMIL", "raw_content": "\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 6, 2017 ஓகஸ்ட் 6, 2017\n#நிகழ்வுகள்: ஹிரோசிமா நினைவுகள் அதற்கு 2 மறுமொழிகள்\nஹிரோசிமா… ஏகாதிபத்திய போர் வெறியாட்டத்தின் அழிக்க இயலா வடு. உலகை மறு பங்கீடு செய்துகொள்வதற்கான ஏகாதிபத்திய நாடுகளின் போர்கள் கோடிக்கணக்கான அப்பாவி மக்களை கொல்கிறது…\nபேரழிவு ஆயுதங்களைக் கொண்டு ஆயுதமற்ற மக்களை கொல்கிறது…\nஏகாதிபத்திய நாடுகள் நீடிக்கிற வரையில், அது பரப்புகிற போர் வெறிக் கூச்சல் ஓய்கிற வரையில் போரின் அவலத்தை, அணு ஆயுதங்களின் கோர விளைவுகளை, தலைமுறை தலைமுறையாக சுமந்து நிற்கிற ஹிரோஷமா நாகசாகி நினைவுகளை\nபோரற்ற உலகை படைக்க போராடுவோம் \nஹிரோசிமா நினைவுகள் ஆகஸ்டு 6 மாலை மணிக்கு அனைவரும் வருக….\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கே கே நகர், சென்னை.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// உலகை மறு பங்கீடு செய்துகொள்வதற்கான ஏகாதிபத்திய நாடுகளின் போர்கள் கோடி��்கணக்கான அப்பாவி மக்களை கொல்கிறது… பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு ஆயுதமற்ற மக்களை கொல்கிறது… //\n – பேரறிஞர் மௌதூதி சாஹிப்:\n“இஸ்லாமிய கொள்கைக்கு எதிரான அனைத்து ஆட்சி அதிகாரங்களையும் ஒழிக்கவே இஸ்லாம் விரும்புகிறது. பெயரளவில் இஸ்லாமிய தேசமென சொல்லிக்கொண்டு இஸ்லாமிய கொள்கையை பின்பற்றாத தேசங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம் வழங்க வந்ததே இஸ்லாம். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முழுமையான சித்தாந்தமே ஜிஹாத். இஸ்லாமிய ஜிஹாத்தின் குறிக்கோள், இஸ்லாமல்லாத ஆட்சியை நீக்கி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுதலேயன்றி வேறெதுவுமில்லை”.\n“யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன. நான் ரொம்ப யோக்கியன். தீமையை கண்டால் கண், காது, வாய் ஆகிய அனைத்தையும் காந்தி குரங்கு போல் பொத்திக்கொண்டு போய்விடுவேன்” என சொன்னால், “அநீதியை மனதளவில் கூட எதிர்க்காதவன், சொர்க்கம் புகமாட்டான்” என திருக்குரான் அறிவிக்கிறது.\nஅப்படியிருந்திருந்தால், அண்ணல் நபியை “ஹீரா குகையிலே உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு என்னை தவம் செய்யுங்கள்” என அல்லாஹ் விட்டிருப்பான். திருக்குரானை அவர் கையில் கொடுத்து, “மனித குலத்துக்கு நல்வழி காட்டுங்கள். அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்யுங்கள்” என அல்லாஹ் கட்டளையிட்டிருக்க மாட்டான்.\nஷஹாதா சொல்லி இஸ்லாத்தை தழுவியதும், ஜாதி வெறி, இன வெறி, குல வெறி, நிற வெறி எல்லாம் தவிடுபொடியாகி காணாமல் போய்விட்டது. சிவதாசனாக இருந்த பள்ளர் அப்துல்லாஹ்வாக மாறி, திருக்குரானை அழகாக கனீர் குரலில் ஓதி இமாமாக முன்னின்று பள்ளியில் தொழ வைக்கிறார். அவருக்குப் பின்னால் ப்ராஹ்மணர், தேவர், செட்டியார், ரெட்டியார், பள்ளர், பறையர், கவுண்டர், முதலியாராக இருந்த ஹிந்து சகோதரர்கள் எல்லாம் முசல்மானாக மாறி, தோளோடு தோள் சேர ஒரே அணியில் நின்று தொழுகின்றனர். ஒரே தட்டில் பிரியாணி, ஒரே கோப்பையில் நோன்பு கஞ்சி குடித்து அண்ணன் தம்பிகளாக வாழ்கின்றனர்.\nஇந்தியாவில் எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழ, ஒரே வழி இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவதே \nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nசவூதி ஷேக் அரண்மணை பள்ளிவாசல்களில் தொழ வைக்கும் பல இந்திய இமாம்கள், தலித் ஜாதியிலிருந்து இஸ்லாத்தை தழுவியவர். பெருமானார்(ஸல்) காபாவை கைப்பற்றியதும், அதன் கூரை மீது ஏறி நின்று தொழுகை அழைப்பு தந்த முதல் மனிதர் ஹஜ்ரத் பிலால்(ரலி) எனும் கருப்பு தலித் அடிமை.\nகறுப்புக்கொடி ஏந்திய அண்ணல் நபியின்(ஸல்) படை, காபாவை கைப்பற்றி 360 சிலைகளை உடைத்தெறிவதை பாரீர். பார்ப்பனீயத்தின் குறியீடு ப்ரஹ்ம்மாவின் சிலையை நபிகள் நாயகம் முதலில் உடைப்பதை பாரீர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry #நிகழ்வுகள்: பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது\nNext Entry ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை ஆதரித்து கையெழுத்து இயக்கம்\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/07/23/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-09-17T18:56:31Z", "digest": "sha1:FBNWODZ2Z7VSFUB6I2EPZHGNFAUBVINK", "length": 7127, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி - Newsfirst", "raw_content": "\nகனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nகனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nகனடாவின் டொரொன்டோ (Toronto) நகரில் நேற்று (22) இரவு, நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது மாறி மாறி நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் துப்பாக்கிதாரியும் பலியாகியுள்ளார்.\nதுப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிலர் உள்ளூர் வைத்தியசாலைகளிற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ள அதேநேரம், ஏனையோருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகின்றது.\nதுப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் தெரியவில்லை.\nகழிவுப் பொருட்களைத் திருப்பியனுப்பும் கம்போடியா\nசுறா மீன் துடுப்புகளின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்தது கனடா\nசர்ச்சைக்குரிய Trans Mountain குழாய்ப்பதிப்புத் திட்டத்திற்கு கனடா ஒப்புதல்\nமீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக்கிற்கு தடை\nகனடா செல்ல முயன்று கிளிநொச்சியில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகனடா செல்ல முயன்று கிளிநொச்சியில் கைதானவர்களுக்கு 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nகழிவுப் பொருட்களைத் திருப்பியனுப்பும் கம்போடியா\nசுறா மீன் துடுப்பு ஏற்றுமதி இறக்குமதிக்கு கனடா தடை\nTransMountain குழாய்ப்பதிப்பு திட்டத்திற்கு அனுமதி\nமீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக்கிற்கு தடை\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/environment-activist-against-the-tree-plantation-in-marsh-lands", "date_download": "2019-09-17T18:56:28Z", "digest": "sha1:FQ6P2E2YASOXYGKW6ZO5B65GLJV7JCBS", "length": 10924, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`சதுப்பு நிலத்துல மரத்த நட்டுட்டு போயிட்டாங்க!’ - ஜல் சக்தி அபியானால் சூழலியலாளர்கள் வேதனை | Environment activist against the tree plantation in marsh lands", "raw_content": "\n`சதுப்பு நிலத்துல மரத்த நட்டுட்டுப் போயிட்டாங்க’ - ஜல் சக்தி அபியானால் சூழலியலாளர்கள் வேதனை\nஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் மரம் நட்டே ஆக வேண்டும் என கோத்தகிரி பேரூராட்சி சதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த சம்பவம் அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nசதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஊழியர்கள் ( கே.அருண். )\nவிண்ணை முட்டும் மலைத்தொடர்கள், மழைப் பொழிய குளிர்ந்த காற்றைத் தரும் சோலை மரங்கள், நீரை சேமிக்கும் புல்வெளிகள், இயற்கையின் நீர் வங்கிகளான சதுப்பு நிலங்கள் என மிக நேர்த்தியான தகவமைப்பை பெற்றுள்ளது நீலகிரி. அதிலும் குறிப்பாக சதுப்பு நிலங்கள் நீர் சேமிப்பு மட்டும் அல்லாது காற்றையும், நீரையும் தூய்மையாக்கும் தன்மை கொண்டது. மேலும், வெட் லேண்ட் எனப்படும் சதுப்பு நிலங்கள் நீரை சேமித்து கடும் வறட்சியிலும் நீரை கசியச் செய்து பல்லுயிர்களின் தாகம் தீர்க்கும்.\nசதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஊழியர்கள்\nபணப்பயிர் சாகுபடி, கட்டுமானங்கள், சாலை விரிவாக்கம், மக்கள்தொகை பெருக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த அமைப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுவருகின்றன. மலைக்காய்கறி, வீட்டுமனை போன்றவையால் கடந்த 20 ஆண்டுகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதேபோல் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேர்பெட்டா ரைபிள் ரேஞ் பகுதியில் சதுப்பு நிலம் ஒன்று உள்ளது. 120 ஏக்கர் பரப்பளவில் இருந்ததாகக் கூறப்படும் இந்த சதுப்பு நிலம் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தற்போது 8 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது என சூழலியலாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர்களின் வேதனையை கூட்டும் வகையில் தற்போது கோத்தகிரி பேரூராட்சி சார்பில் ஜல் சக்தி அபியான் திட்டம் என்ற பெயரில் சதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர்.\nஇது குறித்து கோத்தகிரி லாங்வுட் ஷோலா பாதுகாப்புக் குழு ராஜு கூறுகையில், ``இயற்கை ஆர்வலர்கள் மூலம் கலந்தாலோசித்து மரங்களை நடுவதும், இயற்கை நில அமைப்புக்கு, கால சூழலுக்கு, மண் வளத்துக்கு ஏற்ற மரங்களை நடவேண்டியது அவசியம். பெயரளவிற்கு, கணக்கு காண்பிக்க மரம் நடுவது இயற்கையை அழிப்பதற்கு சமம். மரம் நடுவது இயற்கையை காக்கவும், சுற்றுச் சூழலை மேம்படுத்தவும்தான். ஆனால், கோத்தகிரியில் நடப்பட்ட 600 மரங்களில் ஒன்று கூட நீலகிரியில் வளரக் கூடிய பாரம்பர்ய மரங்களாக இல்லை. இவற்றால் சுற்றுச் சூழல் மாசுபடுமே தவிர பாதுகாக்கப்படாது. சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்ததும் ஜெகரண்டா, போடோகோர்ப்ஸ் போன்ற வெளிநாட்டு மரங்கள் சதுப்பின் தன்மையை அழித்துவிடும்” என்றார்.\nசதுப்பு நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஊழியர்கள்\nகோத்தகிரி பகுதியைச் சேர்ந்த சங்கீதா கூறுகையில், ``மீதம் இருக்கும் இந்த சதுப்பு நிலத்தில் 7 கிணறுகள் அமைக்கப்பட்டு இதன் மூலம் கிடைக்கும் நீர் கோத்தகிரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. சதுப்பு நிலங்களில் பல்வேறு வகை புற்கள், தவளைகள், பூச்சிகள் காணப்படும். தற்போது இந்த மரங்களை நடவு செய்ததன் மூலம் இந்த சதுப்பு நிலம் அழிக்கப்பட உள்ளது\" என்றார்.\nசதுப்பு நிலத்தில் மரக்கன்றுகள் நடவுசெய்தது தொடர்பாக கோத்தகிரி பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``கோத்தகிரி பகுதிகளில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம்.\nகோத்தகிரி சதுப்பு நில பகுதி\nசதுப்பு நிலத்தில் சுமார் 500 மரக்கன்றுகளை நடவு செய்தோம். ஆனால், சூழலியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே தாவரவியலாளர்களைக் கொண்டு தேவையற்ற மரங்கள் அகற்றப்படும்” என்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zengrit.com/ta/risk-free/", "date_download": "2019-09-17T20:00:45Z", "digest": "sha1:RILBFEHQFTSPL7G6VE6Z5YWQYP77BA3M", "length": 5986, "nlines": 156, "source_domain": "www.zengrit.com", "title": "", "raw_content": "Zengrit மெஷின் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் - இலவச இடர்\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nஇருக்கிறீர்களா துவைப்பிகள் வாங்கும் போது, ஷிம்களின், முத்திரைகள், கேஸ்கட்கள், ஸ்பேசர்கள், மற்றும் பிற சிறப்பு முத்திரையிடும் மற்றும் இயந்திரமாக்க பாகங்கள் நீங்கள் ஆபத்து அனைத்து எடுத்து சோர்வாக\nநீங்கள் அதை ஒரு நியாயமான இடர்ப்பாடற்ற உத்தரவாதம் கண்டுபிடிக்க எவ்வளவு கடினம் கவனித்தீர்களா உற்பத்தி தொழில் விருப்ப பகுதிகளில் நிறுவனங்கள் உங்கள் வணிக வேண்டும், ஆனால் ஆபத்து தங்களை எந்த எடுத்து விரும்பவில்லை.\nZengrit : நாங்கள் உள்ளடக்கியது என்று ஒரு மூன்று வழி உத்தரவாதம் வழங்க போன்ற சிறப்பு தயாரிப்பு கம்பெனி, வேறுபட்டது\nபாகங்கள் உங்கள் குறிப்புகள் உற்பத்தி - தரம்.\nடெலிவரி - உங்கள் பொருட்களை ஆர்டர் நேரத்தில் வழங்கப்பட்ட தேதி மீது ஷிப் செய்வோம்.\nவிலை - நமது விலை கிட்டத்தட்ட அதே தரம் சீனா குறைவு ஆகும்.\nகப்பல் -நாம் குயிங்டோவில் நகரத்தில் பிறந்து மிகவும் குயிங்டோவில் போர்ட் .. அருகில் இருக்கும்\nசுவிட்ச் மற்றும் அனுபவம் உலகத்தரம் வாய்ந்த சேவை செய்ய - இந்த துறையில் வேறு எந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆபத்து இலவச வாக்குறுதி வழங்குகிறது.\nகூடுதல் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுயிங்டோவில் Zengrit மெஷின் கோ, லிமிடெட்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1306785.html", "date_download": "2019-09-17T18:55:32Z", "digest": "sha1:R3YOSX3SH5FCSZR44JMTTZ4RJOVWGNBW", "length": 6804, "nlines": 69, "source_domain": "www.athirady.com", "title": "இதய நோய் வராமல் இருக்கணுமா? (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஇதய ந��ய் வராமல் இருக்கணுமா\nஇவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். பல நோய்களை விரட்டி விடலாம்.\nபாதாம் பருப்பு: இது கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையையும் குறைக்கும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கு: கேன்சரை எதிர்க்கும் காரணி இதில் அதிகம். ராஜபிளவுக்கு நல்லது. எதிர்க்கும் ஊட்டச்சத்தையும் இது தரும்\nபூசணி விதைகள்: இதனை சாப்பிடுவதின் மூலம், மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சிறப்பாக செயல்பட வைக்கும்\nமுட்டைகள்: அதிக தரம் கொண்ட புரோட்டின் உள்ளது. வைட்டமின் ஏ, டி, கூடுதல் நார்ச்சத்து உடலை சீராக வைத்திருக்கும்.\nஅவரை வகை செடிகள்: ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்காமல் வைத்திருக்கும். இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தில் ரத்தத்தை குறைத்து, ஆரோக்கியமான வாழ்வைத் தரும்.\nபப்பாளி: இதில் ஆரஞ்சை விட இரண்டு மடங்கு வைட்டமின் சி சத்து உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது சாப்பிடலாம்.\nதக்காளி: நமது தினசரி தேவையான வைட்டமின் களில் பாதியை தந்து விடும். வலி, சுருக்கங்கள், கருப்பு வளையங்கள் விழுவதை தடுக்கும்.ஆப்பிள்: கேன்சர் வராமலிருக்க ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஹைபர் டென்ஷன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வராமல் கூடுதலாக தடுக்கும்.\nமலை ஏறுங்க… அல்லது நடங்க…மலை ஏறினாலும் சரி… அல்லது நடந்தாலும் சரி, நமது எடைக்கு ஏற்ப, ஒரு மணி நேரத்தில் எத்தனை கலோரி எரிந்து நமக்கு உதவும் என தெரிந்துகொள்வோம்.\n1) உடலை சிக்கென வைத்திருக்க உதவும்.\n2) மொத்த உடலுக்கும் பயிற்சி, வேலை கிடைக்கும்.\n4) இதன்மூலம் இதயம் & நுரையீரல் இயக்கம் கூடும்.\n5) மன அழுத்தத்தைக் குறைக்கும்.\n6) மன வருத்தத்தை விரட்டும்.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actress-lovelyn-chandrasekar-stills/", "date_download": "2019-09-17T19:32:13Z", "digest": "sha1:J7XELF3QZXIB2VOFFUIP6O7HIOQVVT7U", "length": 7705, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\nactress lovelyn actress lovelyn chandrasekar actress lovelyn chandrasekar stills actress lovelyn stills house owner movie நடிகை லவ்லின் நடிகை லவ்லின் சந்திரசேகர் நடிகை லவ்லின் சந்திரேசேகர் ஸ்டில்ஸ் நடிகை லவ்லின் ஸ்டில்ஸ் ஹவுஸ் ஓனர் திரைப்படம்\nPrevious Post100 – சினிமா விமர்சனம்.. Next Post‘கொம்பு வச்ச சிங்கம்டா’ - செப்டம்பரில் வெளியீடு\nஹவுஸ் ஓனர் – சினிமா விமர்சனம்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sourav-ganguly-says-rishabh-pant-is-better-than-dinesh-karthik-013407.html", "date_download": "2019-09-17T18:56:00Z", "digest": "sha1:FYGF5JR7CJFV3Z6I67T2Y3F5GZP2PHGM", "length": 16704, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்.. 2 பேருமே வேர்ல்டு கப் ஆட மாட்டாங்க! குண்டை தூக்கிப் போட்ட கங்குலி | Sourav Ganguly says Rishabh Pant is better than Dinesh Karthik - myKhel Tamil", "raw_content": "\nIRE VS SCO - வரவிருக்கும்\n» தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்.. 2 பேருமே வேர்ல்டு கப் ஆட மாட்டாங்க குண்டை தூக்கிப் போட்ட கங்குலி\nதினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்.. 2 பேருமே வேர்ல்டு கப் ஆட மாட்டாங்க குண்டை தூக்கிப் போட்ட கங்குலி\nமும்பை: இந்திய அணியில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இடையே உலகக்கோப்பை அணிக்கு தேர்வாகப் போவது யார் என்ற போட்டி உள்ளது.\nஇந்நிலையில், ரிஷப் பண்ட்டிற்கு தான் ஆதரவு என கூறிய கங்குலி, இருவருமே உலகக்கோப்பை ஆட மாட்டார்கள் எனக் கூறி அதற்கான காரணத்தை கூறினார்.\nகங்குலி : இந்த வீரர் தான் ஒரே தீர்வு.. அவர் யாருன்னு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.. நம்பவே மாட்டீங்க..\nகங்குலி முதலில் தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட் தான் அணிக்கு தேவை என்பது குறித்து பேசினார். \"தினேஷ் கார்த்திக் நிறைய கடைசி நேர கேமியோ ஆட்டங்கள் ஆடி இருக்கிறார். ஆனால், கேதார் ஜாதவ் போல நீண்ட இன்னிங்க்ஸ் ஆடியதில்லை. எனவே, ரிஷப் பண்ட் எதிர்கால வீரர் என்ற அடிப்படையில் அவரை தான் தேர்வு செய்வேன்\" என்றார்.\nஅடுத்து பெரிய குண்டை தூக்கி வீசினார். தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவருமே உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது எனக் கூறினார் கங்குலி.\nஅதற்கு காரணம் விஜய் ஷங்கர் தான் எனவும் கூறினார். விஜய் ஷங்கருக்கு நியூசிலாந்து தொடர் முதல் முக்கியத்துவம் அள��க்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றார்.\nஎனவே, விஜய் ஷங்கரை தேர்வு செய்யும் பட்சத்தில் இரண்டு மாற்று விக்கெட் கீப்பர்கள் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரும் அணியில் தேர்வு செய்யப்படாமல் போக வாய்ப்புள்ளது. அப்படி என்றால், தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் யார்\nகூடுதல் விக்கெட் கீப்பர் யார்\nமாற்று துவக்க வீரராக அணியில் வலம் வரும் கே எல் ராகுல்,விக்கெட் கீப்பிங்கும் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை அணியில் எடுத்தால், கூடுதல் விக்கெட் கீப்பர் பிரச்சனையும் தீர்ந்து விடும்.\nஇது குறித்து பேசிய கங்குலி, \"விஜய் ஷங்கர் தேர்வானால், தினேஷ், ரிஷப் அல்லது ராகுல் மூவரில் ஒருவர் தான் அணியில் இடம் பிடிப்பார்கள் என்றார். கங்குலி சொல்வதும் சரி தான். இந்திய அணி 15 வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும். கூடுதல் பந்துவீச்சாளர்கள் தவிர 1-2 இடம் தான் பேட்ஸ்மேன்களுக்கு இருக்கும். எனவே, உலகக்கோப்பை அணியில் தினேஷ் - ரிஷப் இடம் பெறுவதும் சந்தேகமே\nஅந்த பையனை தூக்கிட்டு நம்மாளை விளையாட விடுங்க.. கங்குலி ஐடியாவுக்கு ‘ஜே’ சொன்ன கிரிக்கெட் எம்.பி\nதோனியை இனிமே டீம்ல சேர்க்க இது ஒண்ணுதான் வழி… ஆனா, இவங்க 2 பேரும் மனசு வைக்கணும்…\nவாய்ப்பே இல்லாமல் அல்லாடிய ஜடேஜா.. இன்னைக்கு மக்கள் ஹீரோ.. அந்த 2 மேட்ச் பற்றி சொன்ன கங்குலி\nசோலி முடியப் போகுது.. அவரால் அவ்வளவா ஆட முடியாது.. ரெடியா இருந்துக்குங்க.. ஷாக் கொடுத்த கங்குலி\n7.60 கோடி கொடுத்து அஸ்வினை தூக்கிட்டு வந்துருங்க.. பரபரக்கும் கங்குலி, பாண்டிங்.. ரகசியம் இது தான்\nஎன்ன நினைச்சுட்டு இருக்கீங்க.. பிசிசிஐ மீது காண்டான கங்குலி.. காரணம் இவர் தான்..\n11 பேரை கரெக்டா செலக்ட் பண்ண தெரியல.. நீங்க எல்லாம் ஒரு கேப்டன்.. நீங்க எல்லாம் ஒரு கேப்டன்.. கோலியை வாரி விடும் ஜாம்பவான்\nஅவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nஉயிரோட இருக்க அது தான் காரணம்.. எதை சொல்கிறார் கங்குலி\nசச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்த கிங் கோலி.. கங்குலியின் ரெக்கார்டை தூக்கி அடித்தார் - முழு விவரம்\nடிராவிட்டுக்கும் சிஎஸ்கேவுக்கும் கனெக்ஷன் இருக்கு.. பிசிசிஐ நோட்டீஸ்.. கொந்தளிக்கும் வீரர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்.. அதிர்ச்சி தகவல்\n5 hrs ago உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\n8 hrs ago பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\n10 hrs ago பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\n12 hrs ago அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு சதம் மட்டுமே அடித்த இந்திய வீரர்கள்\nகதறி அழுத ரொனால்டோ.. நெகிழ வைக்கும் காரணம்\nபாகிஸ்தான் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தார் மிஸ்பா உல் ஹக்-வீடியோ\nதோனியின் ஓய்வு வதந்திக்கு பின் திக் பின்னணி\nவெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/24095537/1257793/Sathyamangalam-and-gobi-heavy-rain.vpf", "date_download": "2019-09-17T20:22:51Z", "digest": "sha1:FYM6DQN2F7OQWSNWREDUCAO6KHZ76QG4", "length": 15225, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தியமங்கலம்-கோபியில் கொட்டிய பலத்த மழை || Sathyamangalam and gobi heavy rain", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்தியமங்கலம்-கோபியில் கொட்டிய பலத்த மழை\nசத்தியமங்கலம் மற்றும் கோபியில் பலத்த மழை பெய்தது.\nசத்தியமங்கலம் மற்றும் கோபியில் பலத்த மழை பெய்தது.\nஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.\nசத்தியமங்கலத்தில் சுமார் 1½ மணி நேரம் பெய்த மழையால் ரோட்டில் மழை தண்ணீர் ப���ருக்கெடுத்து ஓடியது.\nஇதனால் மழை வெள்ளம் வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் மேற்கு வீதியில் 3 வீடுகளுக்குள் புகுந்தது. மழையால் அந்த வீடுகளின் மேற்கூரையும் சேதம் அடைந்தது. வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்படன் வெளியேறினர்.\nசத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தவசியப்பன் நேரில் வந்து பார்வையிட்டார். சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 45 மி.மீ. மழை பெய்தது.\nஇதேபோல் கோபி, கொடிவேரி, வரட்டுப்பள்ளம் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் தெருக்களில் மழை தண்ணீர் ஓடியது.\nமேலும் நம்பியூர், பவானிசாகர், கவுந்தப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பெய்த பலத்த மழையால் இன்று காலை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று 500 கனஅடியாக வந்த தண்ணீர் இன்று 3586 கனஅடியாக அதிகரித்துள்ளது.\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nகடவூருக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு பொது மக்கள் மனு\nதிருட்டு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது\nநாமக்கல்லில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்\nசிங்கம்புணரி, தேவகோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி ஆய்வு\nகழுகுமலை அருகே அதிக மாத்திரைகள் தின்று பிளஸ்-1 மாணவி தற்கொலை\nபலத்த மழை - குப்பநத்தம் அணை நிரம்பி வருகிறது\nடெல்டா மாவட்டங்களில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை- விவசாயிகள் மகிழ்ச்சி\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதிண்டுக்கல்-தேனி மாவட்டத்தில் பரவலாக க��மழை\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/08/page/24/", "date_download": "2019-09-17T19:28:29Z", "digest": "sha1:VTJ7LNESDUL2CTKU27FCR75474GRGCBF", "length": 7841, "nlines": 115, "source_domain": "www.newsfirst.lk", "title": "August 2018 - Page 24 of 25 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇலங்கை வைத்திய சங்கத் தலைவர் இராஜினாமா\nமாணவர்களின் விசா மோசடி குறித்து பரிசீலனை\nமாணவர்களுக்காக சிசுசெரிய பஸ் சேவை..\nஸிம்பாப்வே தேர்தல்: துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி\nஇருதய நோயால் நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு\nமாணவர்களின் விசா மோசடி குறித்து பரிசீலனை\nமாணவர்களுக்காக சிசுசெரிய பஸ் சேவை..\nஸிம்பாப்வே தேர்தல்: துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி\nஇருதய நோயால் நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு\nகொழும்பில் அதிகமாகப் பதிவாகும் சிறுவர் வன்முறைகள்\nபொய் வாக்குறுதிகளை நம்பி ஊடகங்கள் ஏமாறுமா\nஉழைக்கும்வர்க்கத்தின் பணத்தை சூறையாடும் திருடர்கள்\nபொய் வாக்குறுதிகளை நம்பி ஊடகங்கள் ஏமாறுமா\nஉழைக்கும்வர்க்கத்தின் பணத்தை சூறையாடும் திருடர்கள்\nஎழுச்சி பெறும் பொலன்னறுவை செயற்திட்டம் கையளிப்பு\nசம்பந்தனுக்கு எவ்வித இயலுமையும் இல்லை\nசாந்தி பகிரதனுக்கு சிறந்த பெண் தலைமைக்கான விருது\nMTD Walkers-இற்கு கடன��: மக்கள் வங்கி தௌிவூட்டல்\nகாமினி செனரத் உள்ளிட்டோரை ஆஜர்படுத்துமாறு உத்தரவு\nசம்பந்தனுக்கு எவ்வித இயலுமையும் இல்லை\nசாந்தி பகிரதனுக்கு சிறந்த பெண் தலைமைக்கான விருது\nMTD Walkers-இற்கு கடன்: மக்கள் வங்கி தௌிவூட்டல்\nகாமினி செனரத் உள்ளிட்டோரை ஆஜர்படுத்துமாறு உத்தரவு\n3ஆம் நூற்றாண்டில் பிரபல்யமடைந்திருந்த யாழ்ப்பாணம்\nஇந்தியாவில் 50வீத நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது\nகுலாப் ஜாமூனுக்காக இணையும் ஐஸ்வர்யா - அபிஷேக்\nஹெரோயின் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு\nஇந்தியாவில் 50வீத நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது\nகுலாப் ஜாமூனுக்காக இணையும் ஐஸ்வர்யா - அபிஷேக்\nஹெரோயின் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு\nசந்தைகளில் தரம் குறைந்த பருப்பு விற்பனை\nசிகரெட் மீதான கலால் வரி அதிகரிப்பு\nமெக்ஸிகோ விமான விபத்தில் 85 பேர் காயம்\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nபயிற்சிக்காக சேவையில் இணைக்கப்படவுள்ள பட்டதாரிகள்\nசிகரெட் மீதான கலால் வரி அதிகரிப்பு\nமெக்ஸிகோ விமான விபத்தில் 85 பேர் காயம்\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nபயிற்சிக்காக சேவையில் இணைக்கப்படவுள்ள பட்டதாரிகள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/63057-earthquake-in-papua-new-guinea.html", "date_download": "2019-09-17T19:58:18Z", "digest": "sha1:3HYCTLLHC5GFAWCEI6TXW4SMXDOLCHII", "length": 8995, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "பப்புவா நியூ கினியாவில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ! | Earthquake in Papua New Guinea", "raw_content": "\nபாக்., கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி\nஎன்.ஜி.ஓக்களுக்கு அமித் ஷா கிடுக்கிப்பிடி: இனி மதமாற்றத்தில் ஈடுபடமுடியாது\nஇந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர்\nஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகு��்காந்தி வலியுறுத்தல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு\nபப்புவா நியூ கினியாவில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் \nபப்புவா நியூ கினியா நாட்டின் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகாக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபப்புவா நியூ கினியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 அலகாக பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 எனப் பதிவு\nசீனாவில் நிலநடுக்கம்: ஒருவர் பலி; 63 பேர் காயம்\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nதந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nகுடிபோதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை\nபோலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\nடி.கே.சிவகுமாரின் காவல் அக்டோபர் 1 வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/11170327/1025104/collector-madurai-police.vpf", "date_download": "2019-09-17T19:55:18Z", "digest": "sha1:LDY3V5PYU7EBE6TUDE3EVCNVIC6ASHGT", "length": 4845, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி\nஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி .புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு.குடும்ப பிரச்சனை - குழந்தைகளுடன் தாய் விபரீத முடிவு\nகுடும்ப பிரச்சனை காரணமாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை நெடுங்குளத்தை சேர்ந்த பஞ்சவர்ணம், கணவர் உயிரிழந்த நிலையில், தனது தந்தையின் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது சொந்த சகோதர்களே வீட்டை விட்டு விரட்டியதாக பஞ்சவர்ணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆட்சியர் அலுவலகம் முன்பு, குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பஞ்சவர்ணம் தீ குளிக்க முயற்சித்துள்ளார். அவரை தடுத்த காவல் துறையினர், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/10-oct/sril-o19.shtml", "date_download": "2019-09-17T20:03:57Z", "digest": "sha1:JUIMHAVI5ELDBLL5CYJTNVP3ALETVBSF", "length": 28754, "nlines": 59, "source_domain": "www9.wsws.org", "title": "இலங்கை ஜனாதிபதி எதேச்சதிகார நடவடிக்கைகளை எடுப்பதாக எச்சரிக்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை ஜனாதிபதி எதேச்சதிகார நடவடிக்கைகளை எடுப்பதாக எச்சரிக்கிறார்\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலஞ்ச ஆணைக்குழுவும் பொலிசும் \"அரசியல் நிகழ்ச்சி நிரலின்\" படி வேலை செய்வதாக குற்றம் சாட்டி, அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக, அவருக்கு கீழ் இயங்கிவரும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தலைமையிலான அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த புதன் கிழமை கொழும்பில் நடந்த ஒரு இராணுவ விழாவில் உரையாற்றிய சிறிசேன, இளைப்பாறிய மூன்று கடற்படை தளபதிகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல இலஞ்ச ஆணைக்குழு எடுத்த முடிவை தான் எதிர்ப்பதாக அறிவித்தார். செப்டம்பர் 30, அவர்கள் அவன்கார்ட் என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு கிட்டத்தட்ட 11 பில்லியன் ரூபாய்கள் (US74.9 மில்லியன்) நஷ்டத்தை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். முன்நாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க, இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.\nசிறிசேன, முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்கள் நிதி துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரித்துக்கொண்டிருக்கும் நிதி குற்ற விசாரணைப் பிரிவையும் (FCID) கண்டனம் செய்தார். பத்திரிகையாளர் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் நான்கு இராணுவப் புலனாய்வாளர்களை 16 மாதங்கள் தடுத்து வைத்துள்ளமை தொடர்பாகவும் சிறிசேன போலீஸ் குற்ற புலனாய்வுப் பிரிவை (சி.ஐ.டி) விமர்சித்தார்.\n\"நான் இராணுவத்தைப் பலவீனப்படுத்த எதையும் செய்யமாட்டேன். நான் இராணுவம் பலவீனமடைய அனுமதிக்க மாட்டேன்,” என ஜனாதிபதி சபதம் செய்தார். தான் கடந்த காலத்தில் அமைதியாக இருந்ததாக கூறிய அவர���, ஆனால் இப்போது “அதைப்பற்றி பகிரங்கமாக பேசத் தள்ளப்பட்டுள்ளேன், நான் வெளிப்படையாக நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்\" என்றார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க., கொழும்பு ஐக்கிய அரசாங்கத்தின் முக்கிய கட்சியாகும். இதில் சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.) ஒரு பங்காளியாக உள்ளது. மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க.யின் ஒரு கன்னை, ஆளும் கூட்டணியை எதிர்ப்பதோடு கூட்டு எதிர்க்கட்சி என அழைக்கப்படும் ஒன்றையும் அமைத்துள்ளது.\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்பு திருத்தத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையினால் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்குவின் கீழேயே இலஞ்ச ஆணைக்குழுவும் பொலிசும் செயல்பாடுகின்றன.\nஅது சாதாரண தேர்தல் அல்ல. மாறாக அது மஹிந்த இராஜபக்ஷவை நீக்குவதற்காக, விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினதும் ஆதரவுடன், ஒபாமா நிர்வாகத்தால் இயக்கப்பட்ட திட்டமிட்ட ஆட்சி மாற்றமாகும். இராஜபக்ஷ மீதான அமெரிக்காவின் விரோதமானது அவரது எதேச்சதிகார ஆட்சி மற்றும் ஜனநாயக உரிமை மீறல்கள் பற்றிய அக்கறையினால் தோன்றியதல்ல. மாறாக, அவர் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்துகொண்டதற்கு எதிரானதாகும்.\nதேர்தல் பிரச்சாரத்தின்போது, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட நீண்டகால யுத்தத்தின் பின்னர், நல்லாட்சி, ஜனநாயக உரிமைகள், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் காப்பாளனாக சிறிசேன தன்னைக் காட்டிக் கொண்டார்.\nவிக்கிரமசிங்க, குமாரதுங்க மற்றும் பல தமிழ் கட்சிகளின் மட்டுமன்றி, சிறிசேனவை ஜனநாயகவாதி என்று பிரகாசமான வண்ணங்களில் சித்தரித்த ஒரு தொகை போலி இடது அமைப்புக்கள் மற்றும் பிரஜைகள் சக்தி போன்ற மத்தியதர வர்க்க குழுக்களினதும் உதவியுடனேயே இந்த அரசியல் மோசடியை அவரால் செய்ய முடிந்தது.\nஉண்மையில், தேர்தல் அறிவிக்கப்படும் வரை, இராஜபக்ஷவின் அமைச்சரவையில் சிறிசேன ஒரு முக்கிய உறுப்பினராக இருந்து, அதன் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அனைத்துக்க��ம் அரசியல் ரீதியில் பொறுப்பாளியாக இருந்தார். விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, முந்தைய ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கங்களில் ஒரு அமைச்சராக இருந்து யுத்தத்தை தொடங்கி வைத்தமைக்கு பொறுப்பாளியாக இருந்ததுடன் இராஜபக்ஷவைப் போலவே எதேச்சதிகாரியாக இருந்தார்.\nசிறிசேன, விக்கிரமசிங்க இருவரும், அரசியல் எதிரிகள் மீதான, குறிப்பாக இராஜபக்ஷவின் கூட்டு எதிர்க்கட்சி மீதான ஒரு வேட்டையாடலுக்காகவே இலஞ்ச ஆணைக்குழு, அத்துடன் எஃப்.சி.ஐ.டி. மற்றும் சி.ஐ.டி.யையும் பயன்படுத்தி வருவதுடன் அரசாங்கத்தின் மீதான மக்களின் பெருகிவரும் அதிருப்தியில் இருந்து கவனத்தை திசை திருப்பும் ஒரு வழிமுறையாகவும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.\nஎனினும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு ஆட்சியின் பின்னர், நல்லாட்சிக்கான உதாரணங்களாக தானே உதவி செய்து உருவாக்கிய நிறுவனங்களில் இருந்தும் ஊழலுக்கு எதிராகப் போராடுவதில் தன் அர்ப்பணிப்பில் இருந்தும் தன்னை தூர விலக்கிக்கொள்ள முயற்சிக்கும் சிறிசேனவின் கடந்த வார கருத்துக்கள், ஐக்கிய அரசாங்கம் என்று அழைக்கப்படுவதனுள் காணப்படும் கூர்மையான பதட்டங்களை வெளிப்படுத்துகிறது.\nஅரசாங்கம் வெடித்துச்சிதறும் அரசியல் நிலைமையை எதிர்கொள்கிறது. இது பெருந்தோட்டங்களில் 200,000 தொழிலாளர்கள் ஈடுபடும் நடப்பு போராட்டங்கள் மற்றும் ஆங்காங்கேயான வேலை நிறுத்தங்களில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. ஜூன் மாதத்தில் தொழிலாளர் மற்றும் ஏழைகள் மத்தியில் வெகுஜன எதிர்ப்பு வளர்ச்சியடைந்ததன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஒத்திவைக்கும் கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. எனினும், தற்போது அது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும், இல்லையேல் சர்வதேச நாணய நிதியம் வாக்குறுதியளித்த கடனை நிறுத்தி வைப்பதை எதிர்கொள்ள நேரும். அத்தகைய ஒரு நிலைமை பிரமாண்டமான நிதி பிரச்சினைகளை உருவாக்கி விடும்.\nஇராஜபக்ஷவும் அவரது கூட்டு எதிர்க்கட்சியும், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பவர்களாக காட்டிக் கொண்டு அரசாங்கத்தின் மீது பெருகிவரும் அதிருப்தியை சுரண்டிக்கொள்ள முயற்சித்து வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்���மை சம்பந்தமான யுத்தக் குற்றங்களுக்கு அவரது அரசாங்கம் பொறுப்பு அல்ல என்று தீவிரமாக மறுத்துள்ளார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர் இராணுவத்தினதும் அதன் \"யுத்த வீரர்களதும்\" பாதுகாவலனாக தன்னை காட்டிக் கொள்கின்றார்.\nசிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் போர்க் குற்றங்கள் பற்றிய கடுமையான விசாரணையை தடுக்க முயற்சிப்பதோடு, வாஷிங்டனின் உதவியுடன் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஸ்தாபிக்கும் முயற்சியை முடக்கிவிட்டது. அரசாங்கத்தின் சொந்த விசாரணை, ஒரு பூசிமறைப்பதாகத்தான் இருக்கும் என்ற உண்மை ஒருபுறம் இருக்க, அரசாங்கம் இராணுவத்தை தண்டிக்க முயற்சிப்பதாக இராஜபக்ஷ தொடர்ந்தும் கண்டனம் செய்கின்றார்.\nஇந்த சூழலில், சிறிசேன இப்போது இராணுவத்தின் காப்பாளனாக தன்னை காட்டிக்கொள்ள விரும்புவதுடன், கடந்த ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் தானே எதிர்த்துப் பிரச்சாரம் செய்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் எதேச்சதிகார அதிகாரங்களை பயன்படுத்த அச்சுறுத்தி வருகிறார்.\nஇலஞ்ச ஆணைக்குழு மற்றும் பொலிசும் சுயாதீன ஆணைக்குழுவின் கீழ் செயல்பட்டாலும் அவற்றின் முடிவுகளை தனக்கு அறிவிக்க வேண்டும் என தனது உரையில் சிறிசேன அறிவித்தார். தான் \"நாட்டின் நிர்வாகி என்ற வகையில், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டியது ஆணைக்குழு தலைவர்களின் கடமை,\" என்று அவர் வலியுறுத்தினார்.\n\"விசேட நிலைமையை கருத்தில் கொண்டு அரசை முகாமைத்துவம் செய்வதில் விசேட அக்கறை தேவைப்படுகிறது\" எனக் கூறி, சிறிசேன தான் அந்த அதிகாரங்களை பயன்படுத்துவதை நியாயப்படுத்தினார். உண்மையில் அவர் சுயாதீன ஆணைக் குழுக்களை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிற்சேர்க்கையாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்.\nதனது உரைக்கு முன்னதாக, சில அமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கும் தனது கருத்தை தெரிவித்த சிறிசேன, இலஞ்ச ஆணைக்குழு மீதான தனது விமர்சனத்துடன் \"ஒன்றிப்\" போவதாக வலியுறுத்தியதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. அரசாங்கம் வலுவாக உள்ளது, யாரும் அதை கவிழ்க்க முடியாது, என்று கூறியே சிறிசேன தனது உரையை முடித்தார். தற்போது ஐ.தே.க. அமைச்சரின் மேற்பார்வையில் உள்ள போலீசின் கட்டுப்பாட்டை ஜனாதிபதி எடுத்துக் கொள்ளக் கூ��ும் என்று ஊடகங்கள் ஊகித்துள்ளன.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ, சிறிசேனவின் உரையினால் \"ஆச்சரியமடைந்தாலும்\" காலதாமதமான மனமாற்றமும் நன்மையானதுதான் என்று அறிவித்தார். அவர் சந்தேகத்திற்கிடமின்றி அரசாங்கத்தின் நெருக்கடியை பயன்படுத்திக்கொள்ள முயல்வார். ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஒரு புதிய நிர்வாகத்தை நிறுவுவதற்காக அரசாங்கத்தை சவால் செய்யத் தயார் என்று இராஜபக்ஷ வெளிப்படையாக அறிவித்தார்.\nசிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஜனநாயகத்தின், நல்லாட்சியின், ஊழல் அற்ற ஆட்சியின் சாம்பியன்கள் என்று கூறிய போலி-இடதுகள் மற்றும் பல மத்தியதர வர்க்க சிவில் சமூகக் குழுக்களதும் கூற்றினை சிறிசேனவின் அறிக்கைகள் முற்றிலும் அம்பலப்படுத்தியுள்ளன.\nகடந்த ஆண்டு சிறிசேனவின் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்த புரவசி பலய அல்லது பிரஜைகள் சக்தி, கபடத்தனமாக அவரை கண்டனம் செய்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அழைப்பாளருமான சரத் ​​விஜேசூரிய, இராணுவ உளவுத்துறை தலைவர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரால் ஜனாதிபதி தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் என்று கூறி, அவர்களை உடனடியாக பதவி நீக்கக் கோரினார். இது சிறிசேன குற்றவியல் தீய தனிநபர்களினால் பாதிக்கப்பட்ட அப்பாவி என சித்தரிப்பதற்கும் மற்றும் அவரது அச்சுறுத்தல்களின் உண்மையான அரசியல் காரணங்களை மூடி மறைக்கவுமான ஒரு அநாகரிகமான முயற்சியாகும்.\nமக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அறிக்கை அறிவித்ததாவது: \"இராஜபக்ஷ ஆட்சியின் போது மோசடி, ஊழல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜனவரி 8 அன்று நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்துக்காக வாக்களித்த 6.2 மில்லியன் மக்களின் விருப்பத்தை ஜனாதிபதி சவால் செய்வதாகத் தெரிகிறது.\" சிறிசேனவின் கருத்துக்கள், \"மோசடி, ஊழல் மற்றும் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை பலவீனப்படுத்துகிறது, மற்றும் ... மக்கள் ஆணையின் உள்ளர்த்தத்துக்கு எதிராக செல்கின்றது,” என்று அது மேலும் கூறியது.\nஜே.வி.பி., \"இராஜபக்ஷ சர்வாதிகாரத்துக்கு” மாற்றாக சிறிசேனவுக்காக பிரச்சாரம் செய்த மற்றொரு கட்சி ஆகும். சிறிசேன ஆட்சியின் முதல் நான்கு மாதங்களில், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ���ிறிசேன அமைத்த தேசிய செயற்குழுவில் ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க உறுப்பினராக கலந்து கொண்டார். ஒரு ஜனநாயகவாதியாக சிறிசேனவை ஊக்குவிக்க உதவிய ஜே.வி.பி., இப்போது அரசாங்கத்தின் மீதான பெருகிய எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள முயல்கிறது.\nகுறைந்தது தற்போதைக்கு சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க உறவுகளை சரிசெய்துகொள்ள முடிந்துள்ளதாக தோன்றுகிறது. கடந்த வியாழக்கிழமை சிறிசேனவுடன் பேசிய பின்னர், ஐ.தே.க. கபீர் ஹாசிம், ஜனாதிபதியும் மற்றும் விக்கிரமசிங்கவும் \"ஒரே பக்கத்தில்\" உள்ளனர், \"வலுவான அரசாங்கத்தின்\" தேவையை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nமோசமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பின் கீழ், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் கும்பல்கள், மேலும் மேலும் எதேச்சதிகாரமான ஆட்சி முறைகளை நோக்கி திரும்புகின்றன. உடனடி காரணம் என்னவாக இருந்தாலும், இலங்கை ஆளும் வர்க்கம் கடந்த காலத்தை போலவே, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பு வளர்ச்சி காணும் போது அதற்கு எதிராக பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்தும் என்பதையே சிறிசேனவின் கருத்துக்கள் எச்சரிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26771/", "date_download": "2019-09-17T19:54:00Z", "digest": "sha1:74EYRKI4RX7LINQNAVO6YIIMOXGDCBDO", "length": 9436, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.தே.க வின் எதிர்ப்பை மீறி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது? – GTN", "raw_content": "\nஐ.தே.க வின் எதிர்ப்பை மீறி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது\nஐக்கிய தேசியக் கட்சியின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் மாற்றம் செய்யத் தீர்மானித்துள்ளார். அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கருத்து முரண்பாடு காரணமாக அமைச்சரவை மாற்றம் சில மாதங்களாக காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் ஜனாதிபதி விரைவில் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTagsஅமைச்சரவை எதிர்ப்பை மீறி ஐ.தே.க கருத்து முரண்பாடு மாற்ற��்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nமலையக தேசப்பிதா நடேசையரின் கனவை நாம் நிறைவேற்றியே தீருவோம் – மனோ கணேசன்:-\nஐ.தே.க உடனான உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-09-17T19:49:12Z", "digest": "sha1:RT7IXH3UIGFFZKYSCN57BFAGYPLJCNA2", "length": 5770, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏற்படாதவரை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இனமுரண்பாடுகளை களைவது சாத்தியப்படாது\nமனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இலங்கையில்...\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2019-09-17T19:03:14Z", "digest": "sha1:G33JBSS5CEH75A6CSW5NG6ILTG5T53XR", "length": 8207, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "மவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட்டம் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nமவுரியா சதுக்கத���தில் தொடரதர்ணா போராட்டம்\nகர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம், சந்தூரில் 3,700 ஏக்கர் நிலத்தை ஜிந்தால் (ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்) நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதில் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக, பெங்களூருவில் உள்ள மவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நேற்று முன்தினம் தொடங்கிய போராட்டத்தில் கட்சி எம்.பி., எம்எல்ஏ, எம்எல்சிக்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nபோராட்ட பந்தலிலேயே படுத்துதூங்கி போராட்டத்தை தொடர்ந்தனர். 2-வது நாளாக நேற்றும் எடியூரப்பா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஎடியூரப்பா பேசுகையில், “ஜிந்தால் குழுமத்துக்கு கனிமவளம் நிறைந்த நிலத்தை மிக குறைந்த விலைக்கு தாரைவார்க்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரியளவில் ஊழல் நடந்துள்ளது. ஜிந்தால் குழுமத்துக்கும் காங்கிரஸுக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் கர்நாடக அரசின் நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு விற்பதை அனுமதிக்கமுடியாது” என்றார்.\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல்…\nஎடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைப்போம்\nஎடியூரப்பா தலைமையில் வரும் கர்நாடக சட்டப் பேரவை…\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்\nகர்நாடக மாநிலம் முழுவதும் பா.ஜ.க. பரிவர்த்தனை பேரணி\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளைப் பதவியேற்பு\nஜிந்தால், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பெல்லாரி\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-17T19:23:12Z", "digest": "sha1:LGUX7RMSVZ23UQASGSZAQUYDE62CEOBD", "length": 7369, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "மாணவிகளுக்கு |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nமாணவ மாணவிகளுக்கு வாசிக்க சொல்லிதரும் முதல்வர் நரேந்திர மோடி\nகுஜராத் மாநிலத்தின் வதோரா கிராம பகுதிக்கு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி பயணம் செய்தார், அப்போது அங்கு உள்ள நடுநிலை பள்ளிக்கு சென்றார், நடுநிலை பள்ளியின் செயல் பாடுகளை பார்வையிட்ட ......[Read More…]\nDecember,10,10, —\t—\tmody daily tamil, news, குஜராத் மாநிலத்தின், சொல்லி தந்தார், பகுதிக்கு அம்மாநில, பயணம் செய்தார், மாணவ, மாணவிகளுக்கு, முதல்வர் நரேந்திர, மோடி, வதோரா கிராம, வாசிக்க\nமாணவ மாணவிகளுக்கு வாசிக்க சொல்லிதரும் முதல்வர் நரேந்திர மோடி\nகுஜராத் மாநிலத்தின் வதோரா கிராம பகுதிக்கு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி பயணம் செய்தார், அப்போது அங்கு உள்ள நடுநிலை பள்ளிக்கு சென்றார், நடுநிலை பள்ளியின் செயல் பாடுகளை பார்வையிட்ட ......[Read More…]\nDecember,10,10, —\t—\tmody daily tamil, news, குஜராத் மாநிலத்தின், சொல்லி தந்தார், பகுதிக்கு அம்மாநில, பயணம் செய்தார், மாணவ, மாணவிகளுக்கு, முதல்வர் நரேந்திர, மோடி, வதோரா கிராம, வாசிக்க\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் மோடி துவக்க ...\nசர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை ...\nவளர்ச்சி மற்றும��� மாற்றத்திற்கான அரசு\nமோடியின் பிறந்தநாளை மக்கள்சேவை வாரமாக ...\nகாஸ்மீரில் முதலீடு செய்யுங்கள் ராஜதந் ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\nபொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/18893-kitchen-cabinet-06-10-2017.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-17T18:56:16Z", "digest": "sha1:NYOWJR4Z7ZDK6YV3M3LVUQJX53X7CCBA", "length": 4322, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 06/10/2017 | Kitchen Cabinet - 06/10/2017", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகிச்சன் கேபினட் - 06/10/2017\nகிச்சன் கேபினட் - 06/10/2017\nகிச்சன் கேபினட் - 17/09/2019\nகிச்சன் கேபினட் - 16/09/2019\nகிச்சன் கேபினட் - 13/09/2019\nகிச்சன் கேபினட் - 12/09/2019\nகிச்சன் கேபினட் - 11/09/2019\nகிச்சன் கேபினட் - 10/09/2019\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/districts/1157-complaint-about-lack-of-basic-amenities-and-sewage-mixing-with-wells-in-the-residences-at-millerpura.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-17T19:27:48Z", "digest": "sha1:HO3UNVGM5IDTDLXU5RPSE4N4YQRBB2CI", "length": 4750, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூத்துக்குடி மாநகராச்சியில் 3வது வார்டில் அடிப்படை வசதிகள் இல்லையென புகார் | Complaint about lack of basic amenities and sewage mixing with wells in the residences at Millerpura", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதூத்துக்குடி மாநகராச்சியில் 3வது வார்டில் அடிப்படை வசதிகள் இல்லையென புகார்\nதூத்துக்குடி மாநகராச்சியில் 3வது வார்டில் அடிப்படை வசதிகள் இல்லையென புகார்\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/201646?ref=section-feed", "date_download": "2019-09-17T19:43:39Z", "digest": "sha1:PMBUU4NZJOUQ7LQH55IKEZ2GF5CSYVWP", "length": 6857, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "நான்கு கால்களுடைய திமிங்கிலம் வாழ்ந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநான்கு கால்களுடைய திமிங்கிலம் வாழ்ந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு\nதிமிங்கிலங்கள் உட்பட டொல்பின் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் தரையில் வாழ்ந்து பின்னர் கடலுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nஇதற்கு வலுவூட்டும் வகையில் புதிய ஆதாரம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅதாவது நான்கு கால்களை உடைய திமிங்கிலங்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரமே அதுவாகும்.\nஇதனால் திமிங்கிலங்கள் தரையிலும், கடலிலும் வாழ்வதற்கான ஆற்றலைக் கொண்டிருந்திருக்கலாம் எனவும் நம்புகின்றனர்.\nதிமிங்கிலங்கள் 50 மில்லியன் வருடங்களுக்கு தோற்றம் பெற்றதாக இதுவரை கருத்து நிலவி வந்தது.\nஎனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள திமிங்கிலத்தின் படிமமானது 53 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/3NgMb4l", "date_download": "2019-09-17T20:07:16Z", "digest": "sha1:QBOUIYLTIKRBCWE4YL44C6IEVLDDDD7P", "length": 4833, "nlines": 139, "source_domain": "sharechat.com", "title": "🎬 புது பட தகவல் Links இளம் வேங்கையின் இளவல் - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\nஎம் அப்பனை தவிர எவனுக்கும், எமனுக்கும் அடங்காதவன் நான்.....\n🎬 புது பட தகவல்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#🌞காலை வணக்கம் #இனிய புரட்டாசி மாத வாழ்த்துக்கள்\n2 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\n19 மணி நேரத்துக்கு முன்\n22 மணி நேரத்துக்கு முன்\nமாற்றம் ஒன்றே என்றும் மாறாதது.\n23 மணி நேரத்துக்கு முன்\n#💔 காதல் தோல்வி காதல் வலி\nமற்ற ஆப்-ல் ஷேர் செய��ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/JZxE6ZZ", "date_download": "2019-09-17T20:06:20Z", "digest": "sha1:WKRSXXSYWXIHZ7GURNQQNZ5NTV62R5BC", "length": 4512, "nlines": 138, "source_domain": "sharechat.com", "title": "👫 அண்ணன் - தங்கை Links M D N - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\n👫 அண்ணன் - தங்கை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#🌞காலை வணக்கம் #இனிய புரட்டாசி மாத வாழ்த்துக்கள்\n2 மணி நேரத்துக்கு முன்\n7 மணி நேரத்துக்கு முன்\n19 மணி நேரத்துக்கு முன்\nமாற்றம் ஒன்றே என்றும் மாறாதது.\n23 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#💔 காதல் தோல்வி காதல் வலி\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/06/10223817/Police-helicopter-for-the-victims-of-the-fire-at-midnight.vpf", "date_download": "2019-09-17T19:35:41Z", "digest": "sha1:2MPO7OMAOQ5F2IWFFMYCUUFTNLYOL6GI", "length": 9939, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police helicopter for the victims of the fire at midnight in Ariespally || ஆசாரிபள்ளத்தில் நள்ளிரவில் ஆட்டோவுக்கு தீ வைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசாரிபள்ளத்தில் நள்ளிரவில் ஆட்டோவுக்கு தீ வைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + \"||\" + Police helicopter for the victims of the fire at midnight in Ariespally\nஆசாரிபள்ளத்தில் நள்ளிரவில் ஆட்டோவுக்கு தீ வைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nஆசாரிபள்ளத்தில் நள்ளிரவில் ஆட்டோவுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அனந்தன்நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 34), ஆட்டோ டிரைவர். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர், தனது ஆட்டோவை இரவில் வீட்டுக்கு அருகே நிறுத்தி வைப்பது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினமும், இரவில் ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.\nஇந்த நிலையில் நள்ள��ரவில், ஆட்டோவுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்ததாக தெரிகிறது. இந்த தீ மள, மளவென எரிய ஆரம்பித்தது. ஆட்டோ தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து ஆனந்தகுமாரிடம் தெரிவித்தனர்.\nஉடனே அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தார். இருப்பினும், தீயில் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது.\nஇந்த சம்பவம் குறித்து ஆனந்தகுமார் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவுக்கு தீவைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13000308/Fall-out-of-the-electric-poleSon-killedIn-agonyFather.vpf", "date_download": "2019-09-17T19:38:46Z", "digest": "sha1:BKZBIVO52D73TRRNSJIGEGXGBDVISEOP", "length": 12614, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fall out of the electric pole Son killed In agony Father poisoned suicide || மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மகன் பலி: வேதனையில் தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புத���ச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மகன் பலி: வேதனையில் தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை + \"||\" + Fall out of the electric pole Son killed In agony Father poisoned suicide\nமின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மகன் பலி: வேதனையில் தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை\nமின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மகன் இறந்த வேதனையில் தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணியன் (வயது 68). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் ராஜேந்திரன் (34). இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேந்திரன் மின்வாரிய பணிகளில் ஈடுபட்டபோது மின்கம்பத்தில் ஏறினார்.\nஅப்போது அவர் மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nமகன் ராஜேந்திரன் இறந்தது முதல் மணியன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் அவர் வி‌ஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மணியன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. திருச்சியில் பரிதாபம்: ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி பலி\nதிருச்சி தென்னூரில் ‘ஹெல்மெட்’ அணிந்து சென்றும் லாரி சக்கரத்தில் சிக்கி அதிகாரி ஒருவர் பலியானார்.\n2. தா.பேட்டை அருகே பரிதாபம்: மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி நண்பருடன் ராணுவ வீரர் பலி\nதா.பேட்டை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நண்பருடன் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.\n3. சாலையோர சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: மாணவர்கள் 2 பேர் பலி இரணியல் அருகே பரிதாபம்\nஇரணியல் அருகே சாலையோர சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.\n4. அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nகன்னிவாடி அருகே அரசு பஸ் மீத�� மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.\n5. ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை\nஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/05194406/1014205/Seeman-Condemned-TNPSC-Tamil-question-Issue.vpf", "date_download": "2019-09-17T19:09:02Z", "digest": "sha1:MPZHQAPJRJUIA7BPJIHB7XMXQPVG7O6I", "length": 4732, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு விவகாரம் : சீமான் கண்டனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு விவகாரம் : சீமான் கண்டனம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழில் வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழில் வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியினை அளிப்பதாகவும், தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தமிழிலேயே வினாத்தாள்களை வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/08/Pakistan-bans-indian-aircrafts.html", "date_download": "2019-09-17T19:49:18Z", "digest": "sha1:AJPGKUKE6UUQVDF6VJ7BUD2J75GZ4UD3", "length": 4946, "nlines": 58, "source_domain": "www.yazhnews.com", "title": "பாகிஸ்தானின் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க முழுமையான தடை அமுல்!", "raw_content": "\nHomeglobalபாகிஸ்தானின் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க முழுமையான தடை அமுல்\nபாகிஸ்தானின் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க முழுமையான தடை அமுல்\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 5-ம் தேதி ரத்து செய்தது. அத்துடன், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது.\nஇதையடுத்து, தவறான தகவல்களை, வதந்திகளைப் பரப்பி விரும்பத்தகாத விளைவுகள் நடப்பதைத் தடுக்கும் வகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தரைவழி தொலைபேசி, இணையதள சேவை, அனைத்து செல்போன் நிறுவனங்களின் சேவை முடக்கப்பட்டது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு வான் எல்லைகளில் இந்திய விமானங்கள் பறக்க முழுவதும் தடை விதிக்க அந்நாடு முடிவு செ���்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுதொடர்பாக, பாகிஸ்தான் மந்திரி ஃபாவத் ஹூசைன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானின் வான் எல்லையைத் தொடர்ந்து, இந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்குவரத்தையும் தடை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.\nபிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வான் எல்லையை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது என பதிவிட்டுள்ளார்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nபெட்டிகலோ கெம்பசை பட்டம் வழங்கக்கூடியதாக அங்கீகரிக்க முடியாது.\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015/12/44.html", "date_download": "2019-09-17T19:03:37Z", "digest": "sha1:MFDBMJ2V72V3O2NM2DQ6R2UOLDYCKUTR", "length": 62150, "nlines": 657, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : விஜயசுந்தரி 44", "raw_content": "\nஎங்கள் முன்னால் நின்றிருந்தவர்களை பார்த்து எனக்கும் கும்ரனுக்கும் கை, கால்கள் உதறலெடுக்க அமுதா கொஞ்ச்மும் பயமின்றி பிடித்திருந்த என் கையை விட்டுவிட்டு எங்கள் முன்னால் நின்றிருந்த ஒருவன் அருகே சென்று நின்றாள்.\nகொஞ்ச தூரத்தில் ஒருவன் செல் போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்த்து. இருவர் முகத்திலும் புன்னகை தாண்டவம் ஆட நானும் கும்ரனும் நடப்பது ஏதும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அமுதா தன் அருகே இருந்தவனை காட்டி\n“ரஞ்சித இவங்க தான் அக்காவோட ஃப்ரெண்ட்ஸ், என்று எங்களையும்\n“முத்து இவர்தான் ரஞ்சித், என்னொட லவ்வர்” என்று அறிமுகம் செய்து வைக்க எனக்கு தூக்கிவாரிப் போட்ட்து.\n“என்னது லவ்வரா” என்று குமரன் வியப்புடன் கேட்க நான் வாயில் வார்த்தை வராமல் விக்கித்து நின்றேன் ஆனால் அவள்\n“ஆமா நானும் இவரும் மூனு வருஷமா லவ் ப்ண்ணோம், எங்க அக்காவுக்கு கல்யாணம் ஆகாம நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க அவளோட லைஃப் பாதிக்கப்படுமோனுதான் இத்தன நாளா காத்திருந்தோம், இப்ப அவ ரூட் கிளியர் அதனால நானும் இவரும் சென்னைக்கு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போறோம்” என்று மகிழ்வுடன் சொன்னாள்.\n“ஏங்க இப்ப் நீங்க ஓடி போனா மட்டும் உங்க அக்காவுக்கு பிரச்சின வராதா, வீட்ல பேசி சமாதானம் பண்ணி அவங்க சமம்தத்தோட கல்யாணம் பண்ணிக்கலாமே” என்று கும்ரன் கேட்க நான் வாயடைத்துப் போய் நின்றிருந்தேன்.\n“அது முடியாதுங்க, எங்க ரெண்டு பேருக்கும் வேற வேற ஜாதி, ரெண்டு ஊருக்கும் ஆகாது, அதனால் கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டாங்க” என்று அமுதா சொல்ல குமரன் என்னை பார்த்தான். நான் சோகமுடன் இருப்பது அவனுக்கு புரிந்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.\n“சரி சென்னைக்கு போய் எங்க இருப்பீங்க, என்ன பண்ணுவீங்க” என்று மீண்டும் கும்ரன் கேட்க\n“இவரோட சித்தப்பா சென்னையில் இருக்காரு அவரோட ஃப்ளாட்லதான் தங்க போறோம்” என்று கொஞ்ச தூரத்தில் போன் பேசிக்கிண்டிருந்த ஒருத்தனை காட்டி\n“அதோ அவருதான் இவரோட சித்தப்பா” என்று காட்ட அவன் திரும்பிக் கொண்டு செல்லில் பேசிக் கொண்டிருந்தான்.\n“சரி பாஸ் இவ்ளோ தூரம் இவள கொண்டு வந்து விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ், சென்னைக்கு போற பஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும் நாங்க கிளம்புறோம்” என்று ரஞ்சித் கூறிவிட்டு அமுதாவின் கையை பிடிக்க எனக்கு இதயம் வெடித்துவிடுவது போல் இருந்த்து. அந்த நேரம் அதுவரை திரும்பிக் கொண்டு போன் பேசிக் கொண்டிருந்த ரஞ்சித்தின் சித்தப்பா\n“என்னப்பா கிளம்பலாமா” என்று கூறிக் கொண்டு திரும்பிட எனக்கும் கும்ரனுக்கும் தூக்கி வாரிப்போட்டது. எங்கள் இருவரையும் பார்த்ததும் அவனுக்கும் வியப்புடன் இருக்க எங்களையே உற்றுப்பார்த்தான். எங்கள் அருகில் வந்து நின்றான்.\nஇப்போது அவன் முகம் இன்னும் தெளிவாக தெரிந்த்து. அவன் கந்து வட்டிக்காரன். எங்களை பார்த்ததும் அவன் முகத்தில் வில்லத்தனமான ஒரு சிரிப்பு, அதை வெளிக்காட்டாமல் ரஞ்சித்தை பார்த்து\n“ரஞ்சித்து நீ பாப்பாவ கூட்டிக்கிட்டு முன்னாடி போ, நான் இந்த தம்பிங்ககிட்ட கொஞ்ச்ம பேசிட்டு வரேன்” என்று தன் மீசையை தடவிக் கொண்டே சொல்ல\n“சீக்கிரம் வந்திடுங்க சித்தப்பா” என்று கூறிவிட்டு அமுதாவுடன் கிளம்பினான். கந்துவட்டிக்காரன் எங்கள் முன் வந்து நிற்க அவன் ஆட்கள் 5 பேர் எங்களை சுற்று ரவுண்டு கட்டினார்கள்.\n“ஏண்டா சென்னையில் நான் தனி ஆளுன்றதால கூட்டமா வந்து என்ன என்ன அடி அடிச்சீங்க, இது என் ஊரு இப்ப் நீங்க ரெண்டு பேரும் நல்லா வந்து மாட்டுனீங்களா” என்றான். எனக்கும் அப்போதுதான் நியாபகம் வந்த்து. எங்களிடம் அடிவாங்கிக் கொண்டு ஓடும்ப்போது “டேய் நான் மதுர காரண்டா” என்று அன்று அவன் சொன்னது.\n“உங்க கூட இன்னொருத்தன் இருந்தானே அவன் எங்கடா” என்று கேட்க அவன் செல்வத்தை தான் கேட்கிறான் என்று புரிந்த்து. இருவரும் அமைதியாக இருக்க\n“நீங்க வந்து மாட்ன மாதிரி ஆன் ஒரு நாள் மட்டுவான், மவன உங்க ரெண்டு பேரையும் அடிச்சி, இங்கயே பொதச்சிட்டு போறேண்டா” என்று தன் கையில் ஒரு நீளமான குச்சியை எடுத்தான். அதே நேரம் தூரத்தில் தீப்பந்தங்களுடனும் டார்ச் லைட்டுடனும் கூட்டமாக நிறைய பேர் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். கந்துவட்டி காரன் அவர்களை நிமிர்ந்து பார்க்க\n“டேய் ஊரு கூடிட்டானுங்கடா” என்று கூறியபடி எங்களை ஆத்திரத்துடன் பார்த்து\n“ஆனா உங்கள சும்மா விட மாட்டேண்டா” என்று தன் கையில் இருந்த கொம்பை வேகமாக் ஓங்க நாங்க்ள் இருவரும் ஒன்றாக குனிந்து கொண்டோம். அதே நேரம் தூரத்தில் இருந்த் அவந்த உருட்டு கட்டை கந்து வட்டிகாரன் மண்டையில் விழ அவன் தலையில் ரத்தம் சொட்ட நிமிர்ந்து பார்த்தான்.\nஓடி வந்து கொண்டிருந்தவர்களில் விஜயாவின் புதுமாப்பிள்ளை வீசியெறிந்த கட்டைதான் அது. சுதாரித்துக் கொண்ட கும்ரன் கந்துவட்டிகாரன் காலை எட்டி உதைக்க அவன் நிலைதடுமாறி கீழெ சாய சுற்றி இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். கூட்டம் நெருங்கி வந்திட பாதி பேர் எங்களை சுற்றி வளைக்க் மீதி பேர் மற்றவர்களை துரத்திக் கொண்டு ஓடினார்கள். கந்துவட்டி கீழெ இருக்க நானும் கும்ரனும் நின்றிருக்க எங்களை சுற்றி 20க்கும் மேற்பட்டோர்கள் இருந்தர்கள்.\nஎனக்கோ அவனுங்க கையில் இருந்து தப்பிச்சி இவனுங்க கிட்ட மாட்டீக்கிட்டொமோ என்று தோன்றியது. சுற்றி இருந்தவர்களை நோக்கி குமரன் கொஞ்சமும் பயமின்றி,\n“ஏண்டா எங்க ஊருக்குள்ள புகுந்து எங்க வீட்டு பொண்ணையே தூக்கிட்டு போறீயா,” என்று அடித்துவிட்டான். எனக்கு இது வியப்பாக இருந்தாலும் நாங்கள் தப்பிக்கத்தான் கும்ரன் ப்ளேட்டை திருப்பி போடுகிறான் என்று புரிந்து கொண்டு, நானும் கந்துவட்டியை பார்த்து\n“டேய் அந்த பொண்ண எங்கடா தூக்கிட்டு போறீங்க” என்று கேட்க கந்துவட்டிக்காரன் விழித்தான். சுற்ரி இருந்த கூட்டமும்\n“தம்பி இவன் ரொம்ப பொல்லாதவன், நல்ல வேலையா விஜயாம்மா இவனுங்க பொண்ண கூட்டிக்கிட்டு போகும்போது பார்த்தாங்க, இல்லனா என்ன ஆகிருக்கும்” என்று ஒருவன் கூற ���ன்னொருவன்\n“அவங்க பஸ் ஸ்டாப்புக்கு தான் போய்ருப்பாங்க நம்ம ஆளுங்க இன்னேரம் அவங்கள புடிச்சிருப்பாங்க” என்று இன்னொருத்தன் கூறீனான்.\n“இவன சும்மா விடகூடாதுடா அடிச்சி நொருக்குங்கடா” என்று ஒருவன் ஆவேசமாக் கூற எல்லோரும் அவனை அடிக்க நெருங்கி வந்தனர், நான் கும்ரனை அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்றேன்.\n“டேய் என்ன் விடுடா அவன ரெண்டு மிதி மிதிச்சிட்டு வரேன்” என்று கும்ரன் ஆத்திரத்துடன் கூற\n“வேண்டாண்டா, ஏற்கனவே அவன் நம்ம மேல கொல வெறியில இருக்கான், இப்ப் மாட்ன மாதிரி எப்பவாது அவன் கிட்ட மாட்னோம். ஏற்கனவே இருக்குற கோவத்தொட இதுவும் சேர்ந்துக்கும் அப்புறம் நம்மள யாலையும் காப்பாத்த முடியாது” என்று கூற\n“இருந்தாலும் அவன் பண்ண அலம்பலுக்கு அவன சும்மா விட கூடாதுடா” என்று மீண்டும் குதிக்க\n“எனக்கும் ஆத்திரம் இருக்கத்தான் செய்யுது, வா ரெண்டு பேரும் முகத்த காட்டாம அவன ரெண்டு மிதி மிதிச்சிட்டு வரலாம்” என்று இருவரும் கூட்ட்த்தோட் கூட்டமாக் சென்று அவன் வாயிலயே மிதித்தோம்.\n“இந்த வாய்தான் இந்த வாய்தான அன்னைக்கும் இன்னைக்கும் வசனம் பேசுனது” என்று தனக்குள் கூறியபடி இருவரும் அவனை மிதிக்க\n“ஏலே நிறுத்துங்கடா” என்று நாட்டாமை ஸ்டைலில் ஒரு குரல் வர எல்லோரும் அவனை உதைப்பதை விட்டுவிட்டு குரல் வந்த திசையில் பார்க்க நாட்டாமை ஸ்டைலில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் ஒருவர் நடந்து வந்தார். அவரை நாங்கள் ஏற்கனவே விஜயாவின் திருமணத்தில் பார்த்திருக்கிறோம். அவர் தான் பசுபதி, விஜயாவின் மாமனார்.\nஇந்த பகுதிக்கான ஊராட்சி மன்ற தலைவர். ஐந்து முறை தலைவராக இருப்பதால் அவர் மேல் ஊர்மக்கள் மானாவாரியாக மரியாதை வைத்திருப்பது அவர் கொடுத்த குரலில் அணைவரும் உதைப்பதை நிறுத்தியதிலிருந்தே தெரிந்த்து. கூட்ட்த்தை நோக்கி வந்தவர் கந்துவட்டி காரனை கீழெ இருந்து எழுப்பி\n“ஏலே நீ கோவிந்தன் தான” என்றார். அவன் அமைதியாக் இருக்க இன்னொருவன்\n“ஆமாங்கய்யா, அந்த மூதேவிதான்” என்று கூற\n“ஏ கோவிந்தா எங்க வந்தலே” என்று பசுபதி கேட்க\n“ஐயா இவன் நம்ம ஊட்டு பாப்பாவ கூட்டிக்கிட்டு ஓட பார்த்தான்யா” என்று ஒருவன் கூற\n“ஏலே கோவிந்தா, எனக்கு எல்லாம் தெரியும்வே யாரு ஊருக்குள்ள வந்து யாரு வீட்டு பொண்ண தூக்க பாக்குறலே”என்று ஆவேசமாக் கத்த கந்துவட்டிக்காரன் பயபக்தியுடன் அவரை பார்த்து\n“ஐயா, என் அண்ணன் மகனும் அந்த பொண்ணும் ரொம்ப நாளா காதலிச்சிருக்காங்கயா, என்கிட்ட சொன்னாங்க, நம்ம் ரெண்டு ஊருக்கும் நடுவுல தான் ஏகப்பட பிரச்சன இருக்குங்களே அதான் எப்டியும் பெரியவங்க சம்மதிக்க மாட்டீங்கனுதான் ரெண்டு பேரையும் சென்னைக்கு கூட்டி போய் கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்னு” என்று நிறுத்த பசுபதி கோவத்துடன்\n“ஏண்டா, நீ என்னா அவ்ளோ பெரிய ஆளா, இப்டி ஒரு சங்கதினு கேள்விபட்ட்தும் என்கிட்ட சொல்லீருக்க வேண்டிதானடா., அத விட்டுட்டு நீயா முடிவு எடுத்து என்ன்வேணா பண்ணுவியா” என்று கூறிக் கொண்டே தன் மீசையை தடவினார்.\n“சரி எதுவா இருந்தாலும் சம்பந்த பட்ட் ரெண்டு பேரும் வரட்டும், ந்ம்ம ஆளுங்க இன்னேரம் அவங்கள் புடிச்சிருப்பாங்க, காலையில் அவங்கள விசாரிச்சி என்ன பண்லாம்னு முடிவு பண்ணுவோம். அது வரக்கும் இவன பஞ்சாயத்து மரத்துல கட்டுங்கடா” என்று சுற்றி இருந்தவர்களை பார்த்து சொல்ல அவர்கள் கந்துவட்டிக் காரனை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு நடந்தனர். நானும் கும்ரனும் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் நிற்க என் தோளில் ஒரு கை வந்து விழ திரும்பி பார்த்தேன்.\nவிஜயா நின்றிருந்தாள். என்னை பார்த்த்தும்\n“என்ண்டா நீ லவ் பண்றேனு சொன்ன கடைசியில் அவ இன்னொருத்தன் கூட ஓடி போய்ட்டா” என்று நக்கலாக கேட்க\n“அவ நடந்துக்கிட்ட்த வெச்சி, அவ என்ன் லவ் பண்றானுதான் விஜி நெனச்சேன், ஆனா அவ கடைசியில் என்ன டைம் பாசுக்குதான் யூஸ் பண்ணிர்யிருக்கா” என்று கண்ணீர் விட்டு அழ\n“எனக்கு இது முன்னாடியே தெரியும்” என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டாள்.\n“என்ன் விஜி, ஏற்கனவெ தெரியும்னா ஏன் எங்கிட்ட் சொல்ல்ல” என்று கண்கலங்கியபடி கேட்க\n“இந்த விஷயம் மதியம்தான் எனக்கே தெரியும், காலையில் உங்கிட்ட சொல்ல்லாம்னு இருந்தேன் அதுக்குள்ள அவ இப்டி பண்ணிட்டா” என்று கூற என் மூளையில் லேசாக பொறி தட்டியது.\n“மதியம்னா எப்ப” என்று கேட்க\n“மதியம் நான் பாத்ரூம் போறதுக்காக வீட்டுக்கு பின்னால போனேன். அப்ப பாத்ரூமுக்குள்ள் இருந்து அமுதாவோட கொரல் கேட்டுது. அவ ரஞ்சித்துனு ஒருத்தன லவ் பண்றதாகவும் அவனதான் கல்யாணம் பண்ணிக்க போறதாவும் சொல்லிக்கிட்டு இருந்தா, அனேகமா அது உங்கிட்டயாதான் இருக்கும், நீ எங்கயாவது இரு���்கீயானும் பார்த்தேன். ஆனா நீ இல்ல” என்று கூறியதும் அடி பாவி இப்டி என்ன் வெச்சி காம்டி பண்ணிட்டு போய்ட்டியே என்று மனதுக்குள் நினைக்க\n“நீயும் அவளும் ஓடி போறீங்கனுதான் மொதல்ல நான் நெனச்சேன், ஆனா ரஞ்சித்தோட அவ லவ் பண்றாஎனுதான சொன்னா, அப்புறம் உங்கூட எப்டி ஓடி போவானு ஒரு டவ்ட்டு வந்துச்சி அதான் உடனே ஊர கூட்டி அனுப்புனேன். நான் வரல நீங்க ரெண்டு பேரும் தான் அமுதாவ கூட்டிக்கிட்டு ஓடிடீங்கனு எல்லாரும் முடிவு பண்ணிருப்பாங்க”என்று அவள் பெருமையுடன் கூற எனக்கு லேசாக் அவயிற்றில் புளியை கரைத்த்து.\n“சரி வாங்க காலையில் என்ன் நடக்குதுனு பார்க்கலாம்” என்று கூறிவிட்டு விஜயா முன்னால் நடக்க நானும் குமரனும் அவள் பின்னால் நடந்தோம்.\nஎன்னை காதலிப்பது போல் என்ன்னென்னவோ எல்லாம் செய்துவிட்டு கடைசியில் அவள் இன்னொருவன் கூட ஓடிப்போவதற்க்கு என்னை துணையாக் அழைத்திருக்கிறாளே என்று என் மனம் வாடியது. கும்ரன் பொங்கி வ்ந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே என் பின்னால் வந்தான்.\nஅடுத்த நாள் காலை ஊரே பரபரப்பாக இருந்த்து. எல்லோரும் அந்த ஊரின் மத்தியில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழெ கூடி இருந்தார்கள். மரத்தில் கந்துவட்டி கோவிந்தன் கட்டி வைக்கப்பட்டிருந்தான். மரத்தின் கீழெ இருந்த மேடையில் எல்லா படங்களிலும் காட்டுவது போல் ஒரு பெரிய போர்வை விரிக்கப்பட்டு அதில் இரண்டு மூன்று பெருசுகள் உட்கார்ந்திருக்க. அவர்களுக்கு எதிரே இரண்டு பக்கமும் இரண்டு ஊர் மக்களும் கூடி இருந்தார்கள்.\nஅணைவரின் கைகளிலும் உருட்டுக்கட்டை இருந்தது. எல்லோரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்ததால் ஒரே சலசலப்பாக இருந்தது. நானும் கும்ரனும் ஒரு ஓரமாக நின்று நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென கூட்டதில் இருந்த ஒருவன்\n“ஐயா வராரு அமைதியா இருங்கய்யா” என்று கூற கூட்டத்தின் நடுவே உருவான வழியில் புகுந்து பசுபதி நடந்து வந்தார். அவர் வரும் வழியில் இருந்தவர்கள் அவரை கைகூப்பி வணங்க. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் மீசையை முறுக்கியபடி மரத்துக்கு கீழெ இருந்த மேடையை நோக்கி நடந்து வந்தார்.\n“என்ன் மச்சி இந்தாளு நேத்து போட்டுகிட்டு வந்த அதே ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு வராரு, காலையில் எழுந்து குளிக்கலியோ” என்று நக்கலடிக்க எனக்கு இருந்த மனநிலையில் அவனை முறைப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. பசுபதி நேராக மேடையில் வந்து உட்கார்ந்து கூட்ட்த்தை பார்த்து கைஎடுத்து வணக்கம் சொல்லிவிட்டு அவருக்கு முன்னால் இருந்த ஒருவனை பார்த்து\n“டேய் மாடசாமி எல்லாரும் வந்தாச்சாடா” என்று கேட்க\n“ஐயா எல்லாரும் வந்துட்டாங்கய்யா” என்று பயபக்தியுடன் கூறினான்.\n“அப்ப பஞ்சாயத்த ஆரம்பிச்சிட வேண்டிதான” என்று ஏற்கனவே அங்கு உட்கார்ந்திருந்த ஒரு பெருசு சொல்ல, பசுபதி தன் மீசையை மீண்டும் தடவியபடி\n“என்னல சொல்றது, அதான் நேத்து ராத்திரியே ஊர் மானம் கப்பலேறி போயிடுச்சே, நம்ம ஊருக்கு வந்த பொண்ண அந்த ஊரு பையன் இழுத்துக்கிட்டு ஓட பார்த்தான், இந்த ரெண்டு தம்பிங்களாலயும் என் வீட்டு மருமகளாலையும் அவங்க நம்மகிட்ட மாட்டிக்கிட்டாங்க” என்று பசுபதி கூற கும்ரன் மெல்ல என் முகத்தை பார்த்து\n“மச்சி அவள கூட்டிக்கிட்டு ஓடுனதே நாம ரெண்டு பேரும்தானு தெரிஞ்சிது” என்று நிறுத்தி ம்ரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கந்துவட்டிகாரனை பார்க்க இருவரும் அதில் தொங்குவது போல் கண் முன்னே காட்டி வந்து போக.\n“நாமளும் அங்கதான் இருந்திருக்கனும்” என்று கூறிவிட்டு பஞ்சாயத்தை கவனித்தோம். பசுபதி தொடர்ந்தார்\n“ஓடி போய் ந்ம்ம் ஊரு மானத்த வாங்க நெனச்ச அவங்க ரெண்டு பேரையும் என்ன் பண்லாம்னு கேக்கத்தான் இந்த பஞ்சாயத்து” என்று கூற அந்த நேரம் எங்கோ இருந்து ஒரு குரல்\n“சம்மந்தப்பட்ட ரெண்டு பேரையும் கூப்டு முதல்ல விசாரிங்கய்யா” என்று கேட்க எல்லோரும் அந்த திசையில் பார்க்க பசுபதியை போல் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் பெரிய மீசையில் வில்லத்தனமான முகத்துடன் ஒருவன் டயர் செருப்பை போட்டுக் கொண்டு நடந்து வந்தார்.\n“ஏலே மாரியப்பா எங்க வந்து என்ன பேசுற” என்று மேடையில் இருந்த ஒரு பெருசு ஸ்வுண்ட் விட வந்திருந்த மாரியப்பன் “ஐயா நான் யாரையும் அசிங்க படுத்த வரல, ஓடி போனது ரெண்டு பேரும்தான். அவங்கள கூப்டு என்ன ஏதுனு விசரிக்காம எடுத்த்தும் அவங்களுக்கு என்ன் தண்டன கொடுக்கலாம்னு பேசனா எப்டி” என்று மாரியப்பன் எகிற\n“எல்லாரும் அமைதியா இருங்க, அவன் சொல்றமாதிரி அந்த ரெண்டு பேரையும் கூப்டு விசாரிக்கலாம்” என்று தன் எதிரில் இருந்த ஒருவனை பார்த்து\n“அவங்க ரெண்டு பேரையும் கூப்டுவா” என்று கூறிட மாரி��ப்பன் மரத்தில் இருந்த கோவிந்தனை காட்டி\n“ஏன் தம்பிய அவுத்துவிடுங்க, அவன் என்ன தப்பு பண்ணானு ராத்திரியில இருந்து அவன கட்டி வெச்சிருக்கீங்க” என்று கோவத்துடன் கேட்க\n“மாரியப்பா அவந்தான் அந்த ரெண்டு பேரும் ஊர விட்டு ஓடுறதுக்கு உதவி செஞ்சிருக்கான்” என்று ஒரு பெரியவர் கூற பசுபதி அவனை அவிழ்த்துவிட சொன்னான். ரஞ்சித்தும் அமுதாவும் அங்கு வந்து செர்ந்தனர். ரஞ்சித்தின் முகத்தில் லேசான காயம் இருந்த்தை பார்த்த மாரியப்பன் பதறி அவன் அருகே சென்று\n“ஏயா என் பையன் இப்டி அடிச்சிருக்கீங்க” என்று கோவத்துடன் கேட்க மாடசாமி என்பவன்\n“ஐயா நேத்து ராத்திரி நாங்க போறதுக்குள்ள இவங்க ரெண்டு பேரும் பஸ்ல ஏறிட்டாங்க அப்புறம் நாங்க பஸ்ஸ நிறுத்தி உங்க பேர சொன்ந்தும் கண்டக்டர் இவர எறங்க சொன்னாரு ஆனா இந்த பையன் கண்டக்டரையே படிக்க போனான், அப்ப அந்த கண்டக்ட்டர்தான் ஓங்கி ஒரு அடி கொடுத்தான்” என்று கூற மாரியப்பன் ரஞ்சித்தின் முகத்தை தடவிக் கொடுத்தான்.\n“யோவ் என் பையனு தெரிஞ்சிருந்தும் இவன இந்த அளாவுக்கு பண்னியிருக்கீங்கள்ள உங்கள சும்மா விடமாட்டேன்யா” என்று கர்ஜித்தான். பசுபதி அவனை பொறுமையுடன் பார்த்து\n“மாரியப்பா, உன் பையனா இருந்தாலும் பிரச்சினை இருக்குற ஊருக்குள்ள பூந்து ஒரு பொண்ண கூட்டிக்கிட்டு ஓடி போக பார்த்திருக்கானே, அது தப்புதான” என்று கேட்க\n“என்னைய்யா தப்பு, ரெண்டு பேரும் ரொம்ப நாளா காதலிச்சாங்க, அவங்க காதல் எனக்கு தப்பா தெரியல, ஆனா உங்களுக்கு அவங்க வாழ்க்கைய விட ஊரு பகை தான் பெருசா போச்சா” என்று கேட்க பசுபதி அவ்னை பார்த்தார்.\n“மரியப்பா, நீயா பேசுற” என்றதும் ஊர் மக்கள் அமைதியாக இருவரையும் பார்த்தனர். ரஞ்சித் பசுபதியை நோக்கி\n“ஐயா நான் இந்த பொண்ண மனசார காதலிக்கிறேன், வாழ்ந்தா இவகூட்த்தான் வாழ்வேன், இவளும் அப்டித்தான். என்றதும் பசுப்தி யோசித்தார்.\n“ஏலே மாடசாமி, இந்த பொண்ணோட பெத்தவங்கள கூப்டுடா” என்று கூற சில நிமிடங்களில் அமுதாவின் அம்மாவும் அப்பாவும் வந்து நின்றனர். விஜயாவின் அம்மா அப்பாவும் அருகில் இருந்தனர்.\n“இங்க பாருங்கம்மா, இவ வேற ஊரு பொண்ணா இருந்தாலும் எங்க ஊருக்கு வந்தப்பதான் இந்த சம்பவம் நடந்திருக்கு அதுக்காக உஙகள கேட்காம நான் எந்த முடிவும் எடுக்க முடியாது, உங்க பொண்னும் இந்த பையன் மேல உசுரா இருக்கா, இவங்க குடும்பத்த பத்தி எனக்கு தெரியும், ரெண்டு ஊருக்குள்ள பகையா இருந்தாலும், மாரியப்பன் குணம் தங்கம்னு எனக்கு தெரியும், அவன் மகனும் அவன மாதிரிதான், நீங்க என்ன சொல்றீங்க” என்று கேட்க அமுதாவின் அம்மா அழுது கொண்டே அமுதாவை பார்க்க அமுதாவின் அப்பா மட்டும்\n“நாங்க என்னய்யா சொல்ல போறோம், அவ வாழ்க்க எப்டி இருக்கனும்னு அவளே முடிவு பண்ணிட்டா, இனிமே அதுல தலியிட்டு நாங்க கெடுக்க விரும்பல, எப்ப எங்கள கேட்காம அவளே முடிவெடுக்க ஆரம்பிச்சாலே அப்பவே, இனிமே எது வந்தாலும் அவளே பார்த்துக்கட்டும், நீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரிதான்யா” என்று கூறி தலைகுனிந்து நிற்க\n“சரி பெத்த்வங்க பொண்ணோட முடிவுதான் எங்க முடிவுனு சொல்லிட்ட்தால இவங்க ரெண்டு பேருக்கும் நாமலே கல்யாணம் பண்ணி வெப்போம். இதுனால் இத்தன நாள் ரெண்டு ஊருக்கும் நடுவுல இருந்த பகை குறையும்னு எல்லாரும் நம்பளாம்” என்று கூற மாரியப்பன் முகம் மலர்ந்து பசுபதியை நோக்கி கை கூப்பி கும்பிட பசுபதி மேடையிலிருந்து உணர்ச்சி பொங்க எழுந்து வந்து மாரியப்பனை தழுவிக் கொண்டார்.\nஆனால் மாரியப்பனிம் முகத்தில் மட்டும் ஏதோ வெறுமை காணப்பட்ட்தை நான் கவனித்தேன். அமுதாவும் ரஞ்சித்தும் மிகவும் மகிழ்ந்தார்கள்.\n“என்ன் மச்சி, உன்ன ஏமாத்தி உன் பாவத்த கொட்டிக்கிட்டவள தண்டிப்பாங்கனு பார்த்தா ரெண்டு பேரையும் ஒன்னா சேர்த்து வெச்சிட்டாங்க” என்று கும்ரன் கூற\n“டே மச்சி, நம்ம ஜாதகத்துக்கும், முக ராசிக்கும் லவ்வே ஒத்து வராது போல” என்று நான் சோகத்தை அடக்கிக் கொண்டு சொல்ல\n“அட வெலங்காதவனே இத்தான நான் அன்னைக்கே சொன்னேன், நீதான் ஏதோ லவ்வெல்லாம் வந்தாதான் தெரியும், அப்டி இப்டினு தத்துவமெல்லாம். உட்டு பொலம்புன” என்று என்னை கலாய்த்துக் கொண்டே இருவரும் நடந்தோம். மதியம் சாப்பிட்டு முடிந்து எல்லாரும் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்க நான் விஜயாவின் அறைக்கு வெளியே இருந்த சேரில் உட்கார்ந்து என் செல்போனை நோண்டிக் கொண்டிருநதேன்,\nஅந்த அறைக்கு இரண்டு பக்கம் கதவுகள் இருந்த்து. இன்னொரு கதவை திறந்து கொண்டு உள்ளே யாரோ வருவது போல் இருந்து. சற்று நேரத்தில் உள்ளே விஜயாவின் குரல் கேட்ட்து.\n“ஏண்டீ, நீ இப்டி பண்ண” என்று கேட்க அமுதாவின் குரல்\n“என்னக்கா நான் அ��ர ரெண்டு வருஷமா லவ் பண்றேன்” என்று சொல்ல\n“அப்புறம் ஏண்டி முத்து கிட்ட அவ்ளோ க்ளோஸா பழகுன” என்று விஜயா கேட்க\n“என்னக்கா நீ இப்டி பேசுற அவரும் சென்னையில் வளர்ந்தவரு, நானும் கொஞ்ச நாள் சென்னையில் படிச்சேன், அதனால் கிராமத்து ஆளுங்க மாதிரி இல்லாம் ஜாலியானவருனு நெனச்சி க்ளோஸா பழகுனேன்” என்று அமுதா சொன்னாள்.\n“அடி பாவி அவன் கிட்ட எப்டியெல்லாம் பழகி அவன் மனசுல காதல் வளத்துட்டு இப்ப இப்டி சொல்றியேடீ” என்று விஜயா கேட்ட்தும்\n“அக்கா என்ன் சொல்ற அவர் மனசுல நான் காதல வளர்த்தனா, நாஸ்ன் ஃப்ரெண்ட்லியாதான்கா பழகுனேன். அவரு அவர் மன்ஸ்ல இப்டி ஒரு எண்ணத்த வளத்துக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா” என்று அமுதா சொன்னாள். எனக்கோ அடி பாவி பூல புடிச்சி முத்தம் கொடுத்த்து, லிப் டூ லிப் கிஸ் அடிக்கிற மாதிரி வந்த்து. என் மடியில் ஏறி உட்கார்ந்து என் முகத்துக்கு நேரா காய காட்டி என் பூல வெறைக்க வெச்சி, அதுல வெச்சி சூத்த தேச்சது எல்லாம் ஃப்ரெண்ட்லியாவா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க விஜயா\n“போடி உங்க ரெண்டு பேரு கல்யாணத்த வெச்சி நான் எவ்ளோ ப்ளான் பண்ணியிருந்தேன் தெரியுமா” என்று சொல்ல அமுதாவோ\n“என்னக்கா நீ உன் பிளானுக்காக நான் என் காதல விடமுடியுமா, அதோட இல்லாம நான் ரஞ்சித கூட ஓடி போக போறத முத்து கிட்ட சொல்லியிருக்கேன்” என்று கூற\n“நீ சொன்ந்து அவன் கிட்ட இல்ல எங்கிட்ட,சொன்னத அவ கேக்கல” என்று விஜயா சொன்ந்தும் அமுதா அமைதியானாள்.\n“இருந்தாலும் அக்கா நான் இவர ரொம்ப நாளா லவ் பண்றேன், இவருகூட்த்தான் என் வாழ்க்க” என்று கூறிவிட்டு வேகமாக நான் இருந்த பக்கத்து கதவை திறந்து கொண்டு வெளியே வ்ந்தவள் எதிரே சேரில் நான் உட்கார்ந்திருப்பதை பார்த்த்தும் அதிர்ச்சியடைந்து அப்ப்டியே நின்றாள்.\nஅவள் பின்னால் வந்த விஜயாவும் என்னை பார்த்தாள். அமுதா என் அருகே வர நான் எழுந்து நினறதும் தலையை குனிந்தபடி\n“சாரி முத்து எனக்கே தெரியாம என்னால உங்க மனசு காயமடஞ்சிருந்தா அதுக்காக என்ன் மன்னிச்சிடுங்க” என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு சென்றுவிட்டாள். விஜயா என் அருகே வந்து\n“ஃபீல் பண்ணாதடா, நீ மட்டும் அவள ஒரு தடவ போட்டுட்டு இருந்தீன்னா என்ன மாதிரி, அவளும் உன் பூலுக்கு அடிமையாகி இருப்பா, கவல படாத இவளவிட சூப்பரா ஒருத்தி உனக்கு கிடைப்பா” என்று என் தோளில் ஆறுதலாக தட்டிவிட்டு சென்றாள்.\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஜட்டி போடாமல் ஒரு வாரம் 5\nநான் குளித்து விட்டு அந்த சாமி அறைக்கு சென்று என் பேகை திறந்தேன். அதிலிருந்த சுடி அனைத்தும் அணிந்து அணிந்து சலித்து விட்டவைகள். எனக்கு அவ...\nகனவு கன்னி சுந்தரி 2\nசந்த்ரு வீட்டில் விடுமுறை நாட்களில் கூட ரிலாக்ஸ்சா இருக்க விடுவதில்லை. சும்மா அவனை படி படி என்று தொந்தரவு செய்தார்கள். இவர்களின் தொந்...\nமாமி விளக்கை அனைத்து விட்டு வந்து படுத்தால். அனைத்த சில நொடிகள் ஏதும் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் இருந்த தெருவிளக்கின் வெளிச்சம்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2016/01/102.html", "date_download": "2019-09-17T19:07:49Z", "digest": "sha1:JYMULPMWSD3MWLLRFQ4CG2D6P34WZVFF", "length": 58181, "nlines": 651, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : விஜயசுந்தரி 102", "raw_content": "\nதுபாய் நகர். பாலை வனத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட சோலை வனம் என்று எல்லோரும் சொல்வது சரிதான் என்று எனக்கு அந்த நகரின் அழகை காலை நேரத்தில் பார்���்கும்போதுதான் புரிந்தது.\nஎன்னதான் வசதியாகவும் நேர்த்தியாகவும் நகரம் இருந்தாலும் ஏசி ரூமை விட்டுவிட்டு வெளியே வந்தால் நம்ம் ஊர் வெயிலே பரவால்ல போலிருக்கே என்று தோன்றும். அதனாலே தான் எங்கும் ஏசி. காரிலிருந்து கக்கூஸ் வரை எல்லாம் ஏசி மயம்தான்.\nகாலை 11 மணிக்கு மீட்டிங்க் ஆரம்பிப்பதாக சொல்லி இருந்தார்கள் .இப்போது நேரம் காலை 5.30 மணி தான். ஆனாலும் நம்ம் ஊரில் 8 மணிக்கு எப்ப்டி இருக்குமோ அப்படி இருந்த்து. வெளியே வந்து பார்த்துவிட்டு மீண்டும் ரூமுக்குள் சென்றூ குளித்து தயாராகி ஹாலுக்கு வரும்போது காலை 7 மணியை காட்டியது.\nலதீஃபா அடித்து போட்ட்து போல் அதாவது நான் அடித்து போட்டதால் களைப்புடன் தூங்கிக் கொண்டிருந்தாள். நான் மெல்ல் ஹாலுக்கு வந்தேன். வீட்டில் ஏகப்பட்ட ஆட்கள் வேலைக்காக் இருந்தார்கள்.\nஅதில் சிலர் இந்தியர்கள் என்பதும் முகத்தை பார்க்கும்போது தெரிநத்து. ஆனாலும் நான் நேராக கார் நிற்கும் இட்த்துக்கு வந்தேன். பாண்டி எப்போது வந்தான் என்றே தெரியவில்லை. நன்றாக குளித்து வெள்ளை யூனிஃபார்மில் காரை பெயிண்ட் போகும் அளவுக்கு தேய்த்து துடைத்துக் கொண்டிருந்தான். என்னை பார்த்த்தும்\n“குட்மார்னிங் சார், என்ன் நம்ம் ஊர் பழக்கத்துலயே சீக்கிரம் எழுந்திட்டீங்க போல்” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்ப். நான்\n“எங்கயா புது இடமா இருந்த்தால் நைட்டெல்லாம் தூக்க்மே இல்ல” என்று சொன்னதும் அவன் என்னை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு\n“ஓகே ஓகே” என்று காரை துடைக்க தொடங்கினான். எனக்கோ நேற்று போலீஸ் இழுத்து வந்து காட்டியவன் யார். லதீஃபா ஏன் அவனை அடித்தாள். என்று தெரிந்து கொள்ள் வேண்டும் என்ற் ஆவல் இருக்க மெல்ல் அவன் அருகே சென்றேன்.\n“பாண்டி, நேத்து நாம வரும்போது போலீஸ்காரங்க யாரையோ ஒருத்தன கூட்டி வந்து காடினாங்களே, யாரு அவன், எதுக்கு மேடம் அவன பார்த்த்தும் அப்படி டென்ஷன் ஆனாங்க” என்ற்தும்\n“அதுவா சார், அத நீங்க மேடம் கிட்டயே கேட்டிருக்கலாமே” என்று கூறிவிட்டு நக்கலாக சிரித்தான்.\n“என்ன் காமடி பண்றியா, அவங்களுக்கு தமிழ் தெரியாது, எனக்கு அரபி தெரியாது. இதெல்லாம் உனக்கும் தெரியும் அப்புறம் என்ன் நக்கல்” என்றதும் அவன் சிரித்துக் கொண்டே என்னை பார்த்தான்.\n“சொல்லு பாண்டி, யாரு அவன்” என்று மீண்டும் வறுபுறு���்தி கேட்ட்தும் அவன் என் அருகே வந்து\n“சார் அவன் ஒரு பெரிய தொழிலதிபர், ஆனாலும் நம்ம மேடம் அளவுக்கு இல்லன்னு வெச்சிக்கங்களேன், அவனுக்கு ரொம்ப நாளா நம்ம மேடம் கம்பனிங்க மேல ஒரு கண்ணு, அத எல்லாம் எப்ப்டியாவது. வளச்சிடனும்னு ப்ளான் பண்ணி மேடம் கூட பழகுனான். ஆனா நம்ம மேடமுக்கு அவன் திட்டம் தெரிஞ்சதும் அவன அடிச்சி துரத்திட்டாங்க, அவன் பெரியவங்க கிட்ட சொல்லி மேடம நிக்கா பண்ணிக்க ஏற்பாடு பண்ணான். ஆனா மேடம் எல்லாருக்கும் முன்னால் அவன அசிங்க படுத்திட்டாங்க, அதனால் அப்பல இருந்து மேடம் மேல அவனுக்கு செம காண்டு, அந்த காண்டுல தான் அன்னைக்கு ஏர்போர்ட்ல மேடம் துப்பாக்கியால் சுட்டான். ஆனா அவன் துரதிஷ்டம் அவன மேடம் பார்த்துட்டாங்க, உடனே போலீஸ்ல சொன்னதால அவன சுத்தி வளச்சி புடிச்சிட்டாங்க” என்று சொல்லி முடித்தான்.\nஅப்போது தான் எனக்கு புரிந்த்து. அவர்கள் அனிதாவின் ஆட்களும் இல்லை, அவர்கள் கொல்ல வந்த்து என்னையும் இல்லை என்று அதன் பின் தான் எனக்கு கொஞ்ச்ம நிம்மதி வந்த்து. ஆனாலும் அடுத்து நடக்க போகின்ற மீட்டிங்கை நினைக்கும் போது நிம்மதி அடைந்த என் இதயம் மீண்டும் கலங்கியது.\nலதீஃபா எழுந்து குளித்து முடித்து கீழெ வரும்போது நேரம் காலை 9.30 மணி இருக்கும். அதுவரை நானும் பாண்டியும் பேசிக் கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை. நானும் லதீஃபாவும் சாப்பிட்டோம்.\nகாலை பத்து மணிக்கெல்லாம். வீட்டிலிருந்து கார் புறப்பட்டுவிட்டது. எனக்கு இதயம் முன்பைவிட அதிகமாக் அடித்துக் கொண்ட்து. லதீஃபாவோ மிகவும் ரிலாக்ஸ்டாக இருந்தாள். நான் என்ன் செய்ய போகிறோம், இந்த மீட்டிங்கில் வருபவர்களை நான் சரியாக பேசி கவிழ்க்காமல் கோட்டை விட்டால் அது அனிதாவுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்துவிடும்.\nஅத்தோடு போகாமல் லதீஃபாவின் முகத்திலேயே முழிக்க முடியாமல் போகும். என்ன் செய்வது என்று யோசித்துக் கொண்டே உட்காந்திருந்தேன். முன்னால் இருந்த பாண்டியோ\n“என்ன் சார், காலையில் இருந்தே ரொம்ப் டென்ஷனா இருக்கீங்க” என்று கேட்க\n“ஒன்னுமில்ல பாண்டி நாம் இப்ப் போறோமே, அந்த இட்த்துல் நடக்க போற மீட்டிங்க எப்ப்டி பண்ணப்போறேன்னு நெனச்சாலே பயமா இருக்கு” என்றதும்\n“ஏன் சார் கவல படுறீங்க, எல்லாத்தையும் மேடம் பார்த்துப்பாங்க” என்று கூலாக சொன்னான்.\n“நீ சொல்���ிட்ட, என்னோட் எதிர்காலமே இதுலதான் இருக்கு, அங்க் இருக்குறவங்களுக்கு எல்லாம் அரபிய தவிர வேற மொழியே தெரியாதாம். எனக்கு தமிழே சரியா வராது, இங்க்லீஷ முக்கி முக்கி தான் பேசனும், நான் எங்க இருந்து அவங்க கிட்ட பேசி, எப்படி சமாளிக்க் போறேன்னு தெரியல” என்று அடிவயிறு கலங்கியபடி பேசிக் கொண்டிருக்க\n“என்ன் சார். உங்களுக்கு அரபி தெரியாத மாதிரி அவங்களுக்கு இங்க்லீஷ் தெரியாது, அத் ஏன் மைனஸா நெனக்கிறீங்க, அதுவே உங்களுக்கு ப்ளஸா கூட இருக்கலாம்” என்றான். எனக்கு அவன் சொல்ல வருவது புரிந்தும் புரியாமலும் குழப்பியது.\n“என்னய்யா சொல்ல வர” என்று கேட்க\n“நீங்க கவல படாதீங்க சார், எல்லாத்தையும் மேடம் பார்த்துப்பாங்க” என்று சொல லதீஃபா அவனிடம் அரபியில் ஏதோ கேட்க அதற்கு பாண்டி பதில் சொன்னதும் லதீஃபா என்னை பார்த்த்படியே அவனுக்கு ஏதோ பதில் சொல்ல உடனே பாண்டி\n“சார் மேடம் எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க, நீங்க தைரியமா போங்க சார்” என்று சொன்னான். அவள் எனக்காக ஏதோ திட்டம் போட்டிருப்பது மட்டும் புரிகிறது. ஆனால் என்ன் ஆக போகிறது என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரியும் என்று மனதுக்குள் சொல்லியப்டி ஜன்னல் வழியே கட்ந்து போன் துபாய் நகரத்து வான் உயர்ந்த கட்டிடங்கள் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.\nகார் ஒரு தனியார் பாலத்தில் நுழைந்த்து. உள்ளே திருமிப்யதும் எங்களுக்கு முன்னால் ஒரு மிகப்பெரிய கட்டிடம் தெரிந்த்து. அதுதான் உலகத்திலேயே மூன்றாவ்து உயரமான கட்டிடமாம்., 1056 அடி உயரத்துக்கு ஆஜானு பாகுவாய் நின்றிருந்த அந்த கட்டிடம் தான் உலகத்தின் ஒரே செவன் ஸ்டார் ஹோட்டல் என்றூம் பாண்டி சொல்லிக் கொண்டே வந்தான்.\nசார் இதுதான் புர்ஜ் அல் அராப்ன்ற ஹோட்டல், இதுக்குள்ள பெரிய பெரிய ஆளுங்க மட்டும் தான் போக முடியும், நம்ம ஊர்ல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குள்ள் போனாலே பெரிய ஆளுங்கன்னு சொல்லிக்கிற நெறைய பேருக்கு இந்த ஹோட்டலுக்கு போகவே பர்மிஷன் கிடைக்கல்,\nஆனா மேடம் தயவால நான் பல் தடவ இந்த போயிருக்கேன், அவங்க கூட, இப்ப நீங்களும் வரீங்க” என்று பெருமையாக சொல்லிக் கொண்டான்.\nஅந்த ஹோட்டலில் மொத்தம் 220 அறைகள் இருக்கிறதாம். மிகவும் காஸ்ட்லியான் அந்த ஹோட்டலின் 20வது மாடியில் இருந்த கான்ஃப்ரன்ஸ் ஹாலில் தான் இன்றைய மீட்டிங் நடக்க உள்ளது.\nஅங்கு இருந்த லிஃப்ட்டுகளில் ஒன்றில் நாங்கள் மூவரும் ஏறிக் கொள்ள லிஃப்ட் முழு வேகத்தில் எங்களை தூக்கிக் கொணடு ஆகாயத்துக்கே ஓடும் ராக்கெட் போல் மேல் நோக்கி சென்று கொண்டிருந்த்து.\nஎன் பதற்றமான் நிலையை அடிக்கடி லதீஃபா பார்த்து சிரித்து ரசித்துக் கொண்டிருந்தாள். மீட்டிங் நடக்கும் அறைக்குள் நாங்கள் சென்றோம், எங்களுக்கு முன்பே அங்கு எல்லோரும் வந்திருந்தார்கள்.\nஒரு உய்ரமான இட்த்தில் லதீஎஃபா என்னை கூட்டி சென்றாள். அங்கு இன்னும் சிலர் இருக்க எனக்கு பின்னால் பாண்டி நின்று கொண்டான். லதீஃபா பாண்டியிடம் ஏதோ சொல்ல பாண்டி என்னை பார்த்து\n“சார், கீழ் இருக்குறவங்களாம் நம்ம ஷேர் ஹோல்டர்ஸ், மேல ஸ்டேஜ்ல இருக்குறவங்கலாம் நம்ம் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்” என்று சொல்ல ஒரு அழகான் பெண் மேடையில் இருந்த மைக்கை பிடித்து ஏதோ பேசினாள்.\nஎல்லாம் அரபு வாடையில் இருந்த்து. கீழெ இருந்த பெண்களில் அதிகமானோர் பர்தா அணிந்திருக்க ஆண்கள் எல்லோரும் ஷேக் உடையில் இருந்தார்கள். அந்த பெண் லதீஃபாஃபை காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.\nலதீஃபாவும் அவள் அழகான உதடுகள் மெல்ல் குவிய சிரித்தபடி அதை ரசித்து ஆமோதிப்பது போல் அடிக்கடி தலை அசைத்துக் கொண்டிருக்க் என் செல்போன் அதிர்ந்த்து. நான் உள்ளே வரும்போதே அதை வைப்ரெட் மோடில் போட்டிருந்தேன்.\nமெல்ல் எடுத்து பார்க்க அது ராதாவிடமிருந்து வந்த கால். அட்டண்ட் செய்து பேசவும் முடியாது. காலை கட் செய்தாலும் அவள் கோவித்துக் கொள்வாலோ என்று அப்ப்டியே பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டேன். அந்த பெண் பேசி முடித்துவிட்டு இறங்கியதும் லதீஃபா அங்கு சென்று பேச் தொடங்கினாள்.\nபேச்சின் இடையே என்னை ஒரு முறை பார்த்து ஏதோ சொல்ல பாண்டி என் அருகே குனிந்து\n“சார் மேடம் உங்கள பத்தி தான் பேசுறாங்க” என்று கூற கடைசியக லதீஃபா ஏதோ சொல்லிவிட்டு சத்தமாக என் பேரை சொன்னதும் பாண்டி என் தோளில் தட்டி\n“சார் மேடம் உங்கள வர சொல்றாங்க சார்” என்றான். எனக்கு உள்ளுக்குள் ஹெவியாக நடுக்கம் இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் எழுந்து அவள் அருகே சென்றேன். பாண்டியும் என் உடனேயே பாடி காட் போல் வந்து கொண்டிருந்தான்.\nநான் லதீஃபாவின் அருகே சென்றதும் அவள் என் தோளில் கைவைத்து ஏதோ சொன்னாள. பாண்டி என்னை பார்த்து\n“ஸார் மேடம் உங்கள பேச சொல்றாங்க” என்றதும் லதீஃபா மைக்கிலிருந்து நகர்ந்தாள். நான் மைக்குக்கு அருகே சென்றதும் பாண்டி என் அருகிலேயே நின்று கொண்டான். எனக்கோ என்ன் பேசுவது என்றே தெரியாமல் மைக்கை மூடிக் கொண்டு\n“பாண்டி எனக்கு பயமா இருக்குடா” என்றதும்\n“சார் நான் தான் அப்பவே சொன்னேல இங்க இருக்குறவனுங்க எவனுக்கும் இங்க்லீஷ் தெரியாது பயப்படாம அடிச்சி விடுங்க” என்றான். எனக்கு அப்போதுதான் அவன் முன்பு சொன்னதின் அர்த்தம் புரிய நான் தைரியமாக மைக்கில் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன்.\nஅதே நேரம் லதீஃபாவின் கையில் ஒரு மைக் கொடுக்கப்பட நான்\n“குட்மார்னிங்க் லேடீஸ் அண்டு ஜெண்டில் மேன்” என்றதும் லதீஃபா லேசான புன்னகையுடன் அரபு மொழியில் அதை மொழி பெயர்த்து சொன்னாள்.\nகுளித்துவிட்டு காஃபி கப்புடன் வந்து டிவியை போட்டதும் அதில் வந்த செய்தியை பார்த்த் அனிதா\n“லூசு பய அதுக்கும் நான் தான் காரணம்னு நெனச்சிருப்பான். அதான் காலையில் அப்படி பேசுனான் போல” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு இருந்தவள் சட்டென்று காலிங்க் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும் கதவை பார்த்தாள்.\nஇந்த நேரத்துல் யாரு, அதுவும் இந்த அட்ரஸ் யாருக்கும் தெரியாதே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் தன் கோலத்தை பார்த்தாள். குளித்து முடித்து இன்னும் டவலுடன் தான் இருந்தாள் அனிதா.\nசரியென்று எழுந்து கதவின் அருகே சென்று கதவில் இருந்த லென்ஸ் துளை வழியாக பார்த்தாள். வெளியே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் நின்றிருந்தார்.\n“ஓ ராதா கொடுத்த கம்ப்ளயிண்ட் வேல செய்யுதா” என்று நினைத்துக் கொண்டே கதவை லேசாக திறந்து கதவின் பின்னால் இருந்தபடி\n“மேடம் உங்க சிஸ்டர் உங்க மேல் கொடுத்த கம்ப்ளயிண்ட் விஷ்யமா உங்கள என்கொயரி பண்ண வந்திருக்கேன்”என்று அவர் சொன்னதும் அனிதா யோசித்தாள்.\n“உள்ள வரலாமா” என்று அவர் கேட்டுவிட்டு அவள் பதிலுக்காக காத்திராமல் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் அனிதா டவலோடு இருப்பதை பார்த்ததும்\n“ஓ. சாரி மேடம் நான் கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்” என்று மீண்டும் வெளியே போனவரை பார்த்து\n“பரவால்ல உள்ள வாங்க சார்” என்று அனிதா சொல்ல\n“அது..... வந்து.... இல்ல... நான்...” என்று தலையை குனிந்தபடி பேச\n“வாங்க சார், வந்து உட்காருங்க” என்று அனிதா கதவை மூடிவிட்டு உள்ளே வர இன்ஸ்பெக்டர் தலை குனிந்தபடி உள்ளே வந்து சோஃபாவில் உட்காந்தார்.\n“கொஞ்ச்ம வெயிட் பண்ணுங்க காஃபி கொண்டு வரேன்” என்று அனிதா கிட்சன் நோக்கி நகர\n“அதெல்லாம் வேண்டாம் மேடம்” என்று இவர் தடுக்க\n“பரவால்ல சார் இருங்க” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்று காஃபி போட ஆரம்பித்தாள். காஃபி போட்டு முடித்ததும் அதில் கடைசியாக ஏதோ ஒரு மாத்திரையை எடுத்து போட்டு நன்றாக கலக்கிவிட்டு கொண்டு வந்தாள்.\nஇன்ஸ்பெக்டர் அதுவரை வீட்டை நோட்டமிட்டுக் கொ|ண்டிருந்தவர் அனிதாவை பார்த்ததும் சட்டென்று தலையை தொங்க போட்டுக் கொள்ள அனிதா அவருக்கு முன்னால் இருந்த டேபில் மேல் காஃபியை வைத்துவிட்டு\n“குடிங்க சார்” என்று சொல்லிவிட்டு அவருக்கு நேர் எதிரே உட்காந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டாள். இன்ஸ்பெக்டர் ஏதோ வலைக்குள் தான் சிக்க போவதாக மனதுக்குள் சொல்லியபடி காஃபியை எடுத்து குடித்தார்.\nமுழுவதும் குடித்து முடிக்கும் வரை நிமிர்ந்தும் பார்க்கவில்லை, ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காஃபியை குடித்து முடித்த்தும் நிமிர்ந்து பார்த்தார்.\n“சொல்லுங்க சார், என்ன் விசாரிக்கனும்” என்றதும் இன்ஸ்பெக்டர் என்ன் பேச வேண்டும் என்பதையே மறந்தவர் போல் திணறினார்.\n“அது வ்ந்து மேடம் உங்க் சிஸ்டர் நீங்க அவங்கள் கொல்ல் முயற்சி பண்ணதாவும் அதுல் அவ்ங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப் ஒருத்தங்க சீரியஸா இருக்கறதாவும் கம்ப்ளயிண்ட் கொடுத்திருக்காங்க, இந்த கம்ப்ளயிண்ட்க்கு உங்க அப்பாவும் சப்போர்ட் பண்ணி இருக்காரு, அதனால் தான் நானே நேர்ல வந்திருக்கேன்” என்று கூற\n“சரி சார், நான் தான் கொல்ல பார்த்தேன்றதுக்கு என்ன் சாட்சி அவங்க கையில் இருக்கு” என்று அனிதா கேட்க\n“அதெல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது மேடம் நாளைக்கு நீங்க ஸ்டேஷன் வரனும்” என்று சொல்லியதும் அவருக்கு உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்ட்து.\nநரம்புகள் புடைத்துக் கொண்டு உடல் முறுக்கிக் கொண்ட்து போல் இருநத்து. அதுவரை அனிதாவின் கண்களை மட்டும் பார்த்த பேசியவருக்கு இப்போது பார்வை மெல்ல் அவள் கழுத்துக்கு கீழெ சென்றது. அட்டா சங்கு க்ழுத்து என்று சொல்லுவாங்களே அது இப்படி தான் இருக்குமா,\nகாயி ரெண்டும் டவலுக்குள்ள் இருக்க முடியாம தவிக்கிதே, அதுக்கு விடுதலை கொடுக்க சொல்லி என் கை துடிக்குதே,\nத��டை ரெண்டும் ட்யூப்லைட் மாதிரி மின்னுதே அதுக்கு நடுவும் இருக்குற தேன குடிக்க சொல்லி என் நாக்கு தவிக்குதே, என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டிருக்க அவர் நிலையை அனிதா புரிந்து கொண்டு மேலே போடிருந்த காலை எடுத்து நேராக வைக்க அவள் தொடையின் இணைப்பு வரை எதிரே இருந்த இன்ஸ்பெக்டருக்கு தெரிய மீதி வெடிப்பையும் பார்த்துவிட அவர் ஆர்வமனார்.\n“சார் என்ன் சார் ஆச்சி உங்களுக்கு” என்று அனிதா கொஞ்ச்ம அவருக்கு முன்னால் குனிந்து கையை முகத்துக்கு நேராக ஆட்ட அவர் சரக்கை ராவாக அடித்தவர் போல் அனிதாவை பார்த்தார்.\nஅனிதா தான் போட்ட மாத்திரை வேலை செய்வதை புரிந்து கொண்டு வேகமாக் எழுந்து தன் பெட்ரூமுக்கு சென்று தன் ஐபோனில் விடியோ ரெக்கார்டரை ஆன் செய்து அதை ஒரு இட்த்தில் மறைவாக வைத்துவிட்டு எழுந்து மீண்டும் ஹாலுக்கு வர இன்ஸ்பெக்டர் எதிரே நின்றிருந்தார். அனிதாவை பார்த்த்தும் லேசாக் சிரிக்க\n“என்ன் சார்” என்று அனிதா கேட்க அவர் தலையை மீண்டும் தொங்க போட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார். அனிதா அவர் பேண்டை பார்க்க அதில் அவர் தண்டு விறைத்துக் கொண்டு பேண்டை தூக்கி கூடாரம் போட்டு நிற்பது தெரிந்த்து.\nமனுஷனுக்கு ஃபுல் டென்ஷன் ஏறிடுச்சி போல் அதான் நரம்பெல்லாம் வெடச்சி நிக்குது, எனறு தனக்குள் சொல்லிக் கொண்டே அவர் தோள் பட்டையில் கைவைத்து\n“சார் என்ன் ஆச்சு உங்களுக்கு” என்று கேட்க அவர் நிமிர்ந்து அவள் மீது காம பார்வை வீசியப்டி நகர்ந்து செல்ல அனிதாவும் மெல்ல பின்னோக்கி பெட்ரூமை நோக்கி அடியெடுத்து வைத்தாள். இவர் ஒரு அடி முன்னால் வைக்க அனிதா ஒரு அடி பின்னால் நகர்ந்து இருவரும் பெட்ரூமுக்குள் சென்றார்கள்.\n“சார் என்ன் சார் வேணும், நான் காலையில் ஸ்டேஷன் வரேன் சார், இப்ப் போங்க” என்று அப்பாவி பெண் போல் குரலில் பேச இன்ஸ்பெக்டர் எதுவுமே பேசாமல அவளை நெருங்கி சென்று அவள் மார்பில் கட்டி இருந்த டவலின் முடிச்சை அவிழ்க்க கையை நீட்ட் அனிதா உடனே அவர் கையை தட்டி விட்டு\n“ஸார் என்ன் பண்றீங்க, என்ன் விட்டுடுங்க” என்று கத்திக் கொண்டு ஓடி தன் செல்போன் வைத்திருந்த இட்த்துக்கு பின்னால் சென்று நின்று கொண்டு அவரை பார்த்து இங்க வா என்பது சிரித்த முகத்துடன் விரலை ஆட்டி கூப்பிட அவரும் ஆர்வமாக அவளை நோக்கி ஓட அனிதா மீண்டும் தான் இருந்த் இட்த்துக்கே அதாவது கேமரா பதிவு செய்யும் இட்த்துக்கு நேராக வந்து நின்று கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு\n“சார் என்ன் விட்டுடுங்க சார், என்ன் எதுவும் பண்ணிடாதீங்க சார்” என்று கர்ப்பை காப்பாற்றா துடிக்கும் பெண் போல் வேஷம் போட இன்ஸ்பெக்டருக்கு தலை சுற்றியது. இவ என்ன அன்னியன் மாதிரி மாறி மாறி பேசுறா, என நினைத்துக் கொண்டு அவள் இருக்கும் இட்த்துக்கு வந்து அவள் டவலை பிடித்து உறுவ முயல அனிதா அவர் கையை பிடித்துக் கொண்டு\n“அய்ய்ய்யோ யாராவது வாங்க்ளேன், என்ன் காப்பாத்துங்க” என்று கத்த இன்ஸ்பெக்டருக்கு காம்ம் இன்னும் ஏறிப்போக அவள் டவலை பிடித்து வலுக்கட்டாயமாக் இழுக்க முயல அனிதா அவரை பெட்டில் தள்ளிவிட்டு நகர முயல அவன் இவள் தொடையில் கைவைத்து அழுத்தி பிடித்து இழுக்கிறான்.\nஉட்னே அனிதா நிலை தடுமாறு கீழெ விழ இருவரும் கேமராவின் பார்வையில் இருந்து மறைகிறார்கள். கீழெ விழுந்த்துமே இன்ஸ்பெக்டர் போதை அதிகமாகி படுத்திவிட அனிதா அதே நிலையில் அவன் அருகே சென்று பார்க்கிறாள். அவன் நன்றாக் தூங்கிய நிலையில் இருக்க அனிதா\n“விட்டுடுங்க, விட்டுடுங்க” என்று கத்தியபடி தன் டவலை அவிழ்த்து கட்டிலின் மேல் தூக்கி போடுகிறாள். கேமராவில் டவல் கட்டிலில் வந்து விழுவது மட்டும் தெரிகிறது.\nஇன்ஸபெக்டரை இழுத்து அவனை தன் மேல் போட்டுக் கொண்டு அவன் இடுப்பை மட்டும் தூக்கி தூக்கி அடிக்க கேமராவில் இன்ஸ்பெக்டரின் இடுப்பும் புட்டமும் மேலும் கீழுமாக ஏறி அனிதாவை ஓப்பது போல் தெரிய அனிதா சத்தம் போட்டுக் கொண்டே இருந்துவிட்டு சில நிமிடங்கள் கழித்து பெட்டுக்கு அருகே சென்று தன் முகத்தை மட்டும் பெட்டில் வைத்தபடி அழுகிறாள். கேமராவில் அவள் முகம் மட்டும் தெரிய கீழெ பார்த்து\n“அட பாவி இப்படி கேஸ் விசாரணைக்குன்னு வந்து என்ன் கெடுத்துட்டியேடா” என்று கத்திக் கொண்டே டவலை எடுத்து மீண்டும் உடலில் சுத்திக் கொள்கிறாள். ராதா டிவியில் செய்தியை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்கிறாள்.\nஎன் நம்பர் இங்கு சைலண்ட் மோடில் இருந்த்தால் நான் எடுத்து பார்த்துவிட்டு பாக்கெட்டில் போட்டுக் கொண்ட்தால் ராதாவின் மனம் பதபதைக்கிறது. துபாயில் நான் 15 நிமிடம் பேசியதை லதீஃபா மொழி பெயர்த்து சொல்லியதும் கூட்ட்த்தில் இருந்தவர்கள் 5 நிமிட்த்த���க்கும் மேல் கை தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.\nஎன்னால் அதை நம்பவே முடியவில்லை. என்ண்டா இது நம்ம் பேச்ச இந்த அளவுக்கு ரசிக்கிறாங்களா, நான் பேசியது என்ன்வோ என்னை பற்றியும் என் ஹாஸ்பிடல்களை பற்றியும் தான் அதுவும் சிம்பிளான ஆங்கிலத்தில் தான் பேசினேன். அதற்கு இவ்வள்வு பெரிய வரவேற்பா என்று நினைத்துக் கொண்டு பாண்டியனை அருகில் அழைத்தேர்ன்.\n“என்ன் பாண்டி என்னோட் பேச்சுக்கு இவ்வள்வு மரியாதையா” என்று கை தட்டல் ஓசையையும் தாண்டி அவனிடம் கேட்க அவன் சிரித்துக் கொண்டே\n”சார் நீங்க பேசினது என்னவோ பத்து பைசா மேட்டருதான்.\nஆனா மேடம் தான் தன்னோட் தெறமையால அத மில்லியன் டாலர் ஸ்பீச்சா எடுத்து சொல்லி இருக்காங்க” என்று சொல்ல\n“அப்ப என்னோட் பேச்சு பத்து பைசா மேட்டரா உனக்கு” என்று கொஞ்ச்ம கடுப்புடன் கேட்க\n“கோவிச்சிக்காதீங்க சார், மேடம் பேசினதுக்கு முன்னாடி உங்க பேச்சு அப்ப்டின்னு சொன்னேன், ஒன்னு கவனிச்சிங்களா நீங்க” என்று கேட்ட்தும் நான் யோசித்துவிடு\n“மேடமுக்கு சுத்தமா ஏ.பி.சி.டி கூட தெரியாது அப்புறம் எப்ப்டி அவங்க உங்க பேச்ச் ட்ரான்ஸ்லேட் பண்ணியிருக்க முடியும்” என்றதும் என் மூளையில் அப்போதுதான் அந்த விஷ்யம் புரிய ஆரம்பிக்க\n“அட ஆமால்ல, எப்ப்டி அவங்க நான் பேசினத் ட்ரான்ஸ்லேட் பண்ணாங்க” என்று மீண்டும் அப்பாவியாக கேட்க\n“அட என்ன் சார், நீங்க பேசினத் அவங்க பேசி இருந்தா இந்த அளவுக்கு கை தட்டல் இருந்திருக்குமா, அவங்களே உங்களுக்காக ரெண்டு நாளா ரெடி பண்ண ஸ்பீச் சார் இது, அதான் இந்த அளவுக்கு ராஜ மரியாத” என்றதும் எனக்கு கண்கள் லேசாக கலங்கிவிட்ட்து.\nலதீஃபாவை பார்க்க அவள் கை தட்டியபடி என்னை நோக்கி வ்ந்து என் கையை பிடித்து குலுக்கினாள்.\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஜட்டி போடாமல் ஒரு வாரம் 5\nநான் குளித்து விட்டு அந்த சாமி அறைக்கு சென்று என் பேகை திறந்தேன். அதிலிருந்த சுடி அனைத்தும் அணிந்து அணிந்து சலித்து விட்டவைகள். எனக்கு அவ...\nகனவு கன்னி சுந்தரி 2\nசந்த்ரு வீட்டில் விடுமுறை நாட்களில் கூட ரிலாக்ஸ்சா இருக்க விடுவதில்லை. சும்மா அவனை படி படி என்று தொந்தரவு செய்தார்கள். இவர்களின் தொந்...\nமாமி விளக்கை அனைத்து விட்டு வந்து படுத்தால். அனைத்த சில நொடிகள் ஏதும் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் இருந்த தெருவிளக்கின் வெளிச்சம்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-09-17T18:51:41Z", "digest": "sha1:5QPNFYLANVSSVOKAFW6TGRDOYBWY4LRB", "length": 10480, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "வங்கிகளின் நிதி ஆதாரங்களை பெருக்க பட்ஜெட்டில் திட்டமிட்டம் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nவங்கிகளின் நிதி ஆதாரங்களை பெருக்க பட்ஜெட்டில் திட்டமிட்டம்\nவங்கிகளின் நிதி ஆதாரங்களை பெருக்க பட்ஜெட்டில் திட்டமிட்ட தொகையை விட கூடுதலாக நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அரசின் இந்தமுடிவுக்கு மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் இன்று ஒப்புதல் கோரியிருந்தது.\nஇந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “இந்தஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதலாக 41 ஆயிரம் கோடி ரூபாய் நிதியளிக்கப்படும் என அறிவித்தார். இதன்மூலம��, இந்தநிதியாண்டில் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் செலுத்தும் தொகை 1.06 லட்சம்கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nபொதுத்துறை வங்கிகளில் அரசு ஏற்கெனவே 23 ஆயிரம்கோடி ரூபாய் செலுத்திய நிலையில், இந்தநிதியாண்டில் மீதமுள்ள மூன்று மாதங்களில் மேலும் 83 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும். இதன்மூலம் வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை தொடர்பாக ரிசர்வ்வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளிலிருந்து அவை வெளியே வரும். வாராக்கடன்களை கண்டறியும்பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்டது.” என்று தெரிவித்தார்.\nஅதிக கடன் சுமையில் சிக்கியுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு புதிய கடன்வாங்க ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே இந்திய வங்கித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக ஆறேமாதங்களில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான வாராக்கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள மத்தியநிதி அமைச்சகம், நடப்பு நிதியாண்டில் சந்தைமூலமாக ரூ. 24,440 கோடியை வங்கிகளின் மேம்பாட்டிற்காக பெறமுடியும் என தெரிவித்தது. மேலும், பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பிச்செலுத்தாமல் இருந்த ரூ. 60,730 கோடி கொடுபடவேண்டிய வாராக்கடன்கள் இப்போது வெற்றிகரமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும், இது கடந்த 6 மாதங்களின் நிலைமை மட்டும் தான் என்றும் மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.\n20 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 88,000 கோடி மூலதன நிதி\nகடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது\nவங்கிகளின் வாராக் கடன் குறைந்தது\nநிதிமோசடிகளை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க உத்தரவு\nகடன்களை வேகமாக அடைக்கும் நிறுவங்கள்\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஅருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோ� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315341.html", "date_download": "2019-09-17T19:23:58Z", "digest": "sha1:7JDUZI2EBNXHIKGPV6D73HWWQ4U637FV", "length": 4961, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் உற்சவம்!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் உற்சவம்\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவம்\nவவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவம் பெருவிழா கடந்த (01.09.2019) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\n10ம் நாளான இன்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றதுடன் மகாறம்பைக்குளம் புளியடி சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து பால்காவடி , செடில்காவடி , பாற்செம்பு, தீச்சட்டி போன்றன பிரதான வீதியுடாக ஆலயத்தினை வந்தடைந்தது.\n11ம் நாளான நாளையதினம் (11.09.2019) அம்பாள் கிராம வலம் வரவுள்ளதுடன் 12நாளான (12.09.2019) வைரவர் பூஜையுடன் விழா சிறப்புற இனிதே நிறைவுறவுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/actor+dhanushdhanush?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-17T19:21:02Z", "digest": "sha1:ROVML3ILF5HVZ2N46VA37TCZTQLS5ICK", "length": 8408, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | actor dhanushdhanush", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபிரபல மலையாள நடிகர் சத்தார் மரணம்\n“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\nதயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் பேனர் வைக்காதீர்கள் - நடிகர் சூர்யா வேண்டுகோள்\n''பேனர் விவகாரம் சினிமாவுக்கும் பொருந்தும்'' - நடிகர் விவேக்\nதயாரிப்பாளரிடம் மோசடி: பிரபல நடிகர், மனைவியுடன் கைது\nபிரபல இயக்குனர், நடிகர் ராஜசேகர் திடீர் மரணம்\nகோலிவுட்டில் பரவும் ’கார்த்தி’ சென்டிமென்ட்\nஈஷாவின் ‘காவேரிக் கூக்குரல்’ இயக்கம் - குவியும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 17 பேர் உயிரிழப்பு\nதேனி அருகே சாலை விபத்து: சினிமா புகைப்பட கலைஞர் உயிரிழப்பு\nரசாயன ஆலை தீவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு, 58 பேர் படுகாயம்\n“எனக்கு சம்பளம் தராமல் சிலர் ஏமாற்றினார்கள்” - சர்ச்சையாகும் தனுஷ் பேச்சு\n“கோட், சூட் போடுவது தனி மனித உரிமை” - முதல்வரை ஆதரித்த சீமான்\nகாரை சேதப்படுத்தியதாக கன்னட நடிகர் மீது சரமாரி தாக்குதல்\nபிரபல மலையாள நடிகர் சத்தார் மரணம்\n“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு\nநான்கு படம் ஓடினால் முதல்வராகலாம் என நினைக்கிறார்கள் - செல்லூர் ராஜூ\nதயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் பேனர் வைக்காதீர்கள் - நடிகர் சூர்யா வேண்டுகோள்\n''பேனர் விவகாரம் சினிமாவுக்கும் பொருந்தும்'' - நடிகர் விவேக்\nதயாரிப்பாளரிடம் மோசடி: பிரபல நடிகர், மனைவியுடன் கைது\nபிரபல இயக்குனர், நடிகர் ராஜசேகர் திடீர் மரணம்\nகோலிவுட்டில் பரவும் ’கார்த்தி’ சென்டிமென்ட்\nஈஷாவின் ‘காவேரிக் கூக்குரல்’ இயக்கம் - குவியும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 17 பேர் உயிரிழப்பு\nதேனி அருகே சாலை விபத்து: சினிமா புகைப்பட கலைஞர் உயிரிழப்பு\nரசாயன ஆலை தீவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு, 58 பேர் படுகாயம்\n“எனக்கு சம்பளம் தராமல் சிலர் ஏமாற்றினார்கள்” - சர்ச்சையாகும் தனுஷ் பேச்சு\n“கோட், சூட் போடுவது தனி மனித உரிமை” - முதல்வரை ஆதரித்த சீமான்\nகாரை சேதப்படுத்தியதாக கன்னட நடிகர் மீது சரமாரி தாக்குதல்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=25&cid=74", "date_download": "2019-09-17T18:59:02Z", "digest": "sha1:6JOSEPSWQDKQYQ3P7KN6G3WPCCA3NB4G", "length": 14221, "nlines": 165, "source_domain": "kalaththil.com", "title": "மாவீரர்களை மதிக்காத மனிதன்.....????? உங்கள் பிள்ளைக்கும் எம்மவர் பெருமையினை ஊட்டி வளருங்கள் | Nil களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\n உங்கள் பிள்ளைக்கும் எம்மவர் பெருமையினை ஊட்டி வளருங்கள்\nஎங்களின் மீது ஏறி அமர்ந்துவிட்டது\nநாங்கள் இறந்தால் இடு காட்டிற்கு\nஇன்று பலர் வேட்டி கட்டி\nஉடல் நலக் கேடு என்று\nஅவர்கள் ஒரு குப்பி சயனைட்டை\nதமிழீழம் எங்கள் நாடு என்று\nமீண்டும் கத்தி முரசுகள் கொட்டி\nஎன்கிறார் சில நவீனப் புரட்சியாளர்கள்\nதோய்ந்தால் காணாது போகும் - அட\nஎம் வீரர்கள் தேகம் வாழும்\nபாருங்கள் தாண்ட உடல்கள் தரை மீழும்\nஆட்சி மாற்றங்கள் அமைதியை தந்திருக்கலாம்\nஅடுத்த நேர உணவை உண்ணச்\nமாவீரர் கனவுகள் மடியாது என்றும்\nகொஞ்சம் அமைதியாய் இருந்து பாருங்கள்\nஅழுது வடித்த அவர்தம் சொந்தங்களை\nகோர யுத்தத்தின் குண்டு வெளியில்\nஅவலப்பட���டு உயிர் மீண்டவன் நான்\nஎனக்கும் தெரியும் இழப்பின் வலி\nமறந்துவிட்டு கடை வாழ்வு வாழ்வதெனக்கு\nஎடுத்துச் சொன்னான் வெள்ளையன் ஒருவன்\nஅட களவெடுத்து பிளைத்த இனத்தவன்\nஅவனே எங்கள் கரிகாலன் புகழ் பாடுகையில்\nகளமாடி வாழ்ந்தவர் இனம் வந்த\nமாதங்கள் தீரத் தீர அடுத்த ஆண்டிலும்\nவிடுதலை நெருப்பு பற்றி எரிந்தவாறு\nஈழம் காண்பதும் வெகு தொலைவிலிலை\nஉல்லாசம் வந்து உயிர் மெய்யை\nகட்டிய வேட்டிகள் கறைபட்டுப் போனால்\nமகத்தான ஈழம் மலர்ந்த பிற்பாடும்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/six-healthy-snack-bars-to-always-keep-handy-in-your-tote-1963070", "date_download": "2019-09-17T19:48:53Z", "digest": "sha1:TVYSI42PDMQ5NKPIEKRZ4GO74TPTBE5Q", "length": 7061, "nlines": 48, "source_domain": "swirlster.ndtv.com", "title": "6 Healthy Snack Bars To Always Keep Handy In Your Tote | ஆறுவகையான ஹெல்தி ஸ்நாக் பார்ஸ் !", "raw_content": "\nஆறுவகையான ஹெல்தி ஸ்நாக் பார்ஸ் \nசன்க்ளாஸ், வாலெட் மற்றும் லிப் பாம் ஆகியவற்றோடு சேர்த்து இனி உங்கள் ஹேண்ட் பேக்கில் ஹெல்தி ஸ்நாக்ஸ்களும் இடம்பெருவது அவசியம்\nசன்க்ளாஸ், வாலெட் மற்றும் லிப் பாம் ஆகியவற்றோடு சேர்த்து இனி உங்கள் ஹேண்ட் பேக்கில் ஹெல்தி ஸ்நாக்ஸ்களும் இடம்பெருவது அவசியம். இது அவ்வப்போது உங்களுக்கு ஏற்படும் பசியை போக்கி ஆரோக்கியமாக வைத்திருக்கும். எப்போழுது வேண்டுமானாலும் இதனை நீங்கள் சாப்பிடலாம். ஆரோக்கியம் நிறைந்த ஆறு வகையான ஹெல்தி ஸ்நாக்ஸ்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.\nபாதாம் மற்றும் ஓட்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த ஸ்நாக் பாரில் செயற்கை இனிப்பூக்கிகள் சேர்க்கப்படவில்லை. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையான கொழுப்புகள் இதில் இல்லை என்பதால் தாராளமாக சாப்பிடலாம். இந்த Berry Blast Flavour வாங்கலாம். இதில் 6 ஸ்நாக் பார் இருக்கிறது. இதன் விலை ரூபாய் 240/- முதல் 300/- வரை மட்டுமே.\nஇந்த Yoga Bars Blueberry pie ஸ்நாக்கில் நார்ச்சத்து, புரதம் ஆகியவை நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு பாரிலும் 8 கிராம் புரதம் மற்றும் 10 கிராம் முழு தானியங்களின் நற்குணங்கள் அடங்கியுள்ளது. இதன் விலை ரூபாய் 257/- முதல் 300/- வரை மட்டுமே.\nதானியங்கள், ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த Unibic பிஸ்கட்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். இதன் விலை ரூபாய் 325/- முதல் 360/- வரை மட்டுமே.\nஇந்த Rine on- The- Go Bar Nutty Strawberry ஃப்ளேவர் நிறைந்த இந்த பிஸ்கட்டில் செயற்கை இனிப்பூக்கிகள், கார்ன் சிரப், லிக்விட் க்ளூகோஸ் ஆகியவை சேர்க்கப்படவில்லை. மேலும் இது க்ளூட்டன் ஃப்ரீயாக தயாரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஸ்நாக்ஸின் விலை ரூபாய் 360/- மட்டுமே.\nஇந்த ASAP Granola பாரில் செயற்கை ஃபுட் கலர், பதப்படுத்தக்கூடிய இரசாயணங்கள் சேர்க்கப்படவில்லை. மேலும் இ���ில் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. பாதாம் மற்றும் டார்க் சாக்லேட் ஃப்ளேவரில் தயாரிக்கப்பட்டுள்ள இதன் விலை ரூபாய் 180/- மட்டுமே.\nசெயற்கை ஃப்ளேவர், இரசாயணங்கள், கொழுப்பு ஆகியவை சேர்க்கப்படாத இந்த Indyah Granola பாரில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸின் விலை ரூபாய் 200/- முதல் 240/- வரை மட்டுமே.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவீட்டிலேயே ஸ்பா அனுபவத்தைப் பெற 5 பொருட்கள்\nவலியை நீக்கி நிவாரணம் தரும் 5 பொருட்கள்\nசோர்வை நீக்கும் 6 ஹெர்பல் டீ\nஇரவில் அமைதியாக தூங்க 5 ஸ்லீப் மாஸ்க்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=menu-header", "date_download": "2019-09-17T18:54:28Z", "digest": "sha1:6EERGDE34S6WRKBVRUXQZVNORV2A4ZQV", "length": 8336, "nlines": 118, "source_domain": "tamil.boldsky.com", "title": "Living Insyc | Current Happenings | Festival Celebrations | Luxury Lifestyle | Insyc Pulse", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nஇந்த 5 ராசிகாரங்ககிட்ட கொஞ்சம் உஷாரா பழகுங்க இல்லனா பிரச்சினைதான்...\nபுண்ணியம் தரும் புரட்டாசி சனி - பெருமாளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nஇன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nபுரட்டாசியில் சைவம் மட்டுமே கண்டிப்பாக சாப்பிடணும் - அறிவியல் உண்மைகள்\nஇந்த வாரம் முழுக்க உங்கள் ராசிக்கான பலன்கள் எப்படியிருக்கும்\nஅதிர்ஷ்ட வீடு... பணமும் செல்வமும் சேர உங்க பீரோ இந்த திசையில் வைக்கணும்\n அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...\nஇந்த மூனு ராசிக்காரங்களுக்கு மட்டும் ஏன் மூக்குமேல கோவம் வருது\nகுரு பெயர்ச்சி 2019 - 20: மிதுனம் லக்னகாரர்களுக்கு பொன்னான காலம்\nசனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்\nசெல்வந்தர்களாக்கும் சோடசக்கலை நேரம்: நினைத்தது நிறைவேறும்\nகோடீஸ்வர யோகம் தரும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சனி - யாருக்கு யோகம் வரும்\nஅதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் அஷ்டலட்சுமிகள் எந்த ராசிப்பக்கம் இருக்குனு தெரியுமா\nஒரே ராத்திரியில் வைரலான இந்தியர்கள் யார் யார்னு தெரியுமா... இதோ இவங்க அது...\nசைனஸ் அழற்சியில மீள முடியலையா இதோ நம்ம தாத்தா காலத்துல என்ன பண்ணாங்கனு பாருங்க...\nசனிதசை யாருக்கு நன்மை செய்யும்... பாதிப்பு யாருக்கு\nகுரு பெயர்ச்சி 2019 - 20: ரிஷப லக்னகாரர்களுக்கு விபரீத ராஜயோகம் தரப்போகும் குரு\nஇன்ஜினியரிங் படித்துவிட்டு திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் தமிழ் பிரபலங்கள்\nகுருவின் முழு ஆசிர்வாதம் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் இவர்தான்...\nஅனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...\nஏற்கனவே திருமணமான ஆண்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்\nகுரு பெயர்ச்சி 2019 - 20: அற்புதங்களை அனுபவிக்கப் போகும் மேஷ லக்னகாரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/mar/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3114919.html", "date_download": "2019-09-17T19:26:24Z", "digest": "sha1:OBSFDSNH5S2HBYHLOPIV3S7RLEXXMYTI", "length": 7790, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "மாநகர காவலருக்கான நிறைவாழ்வு பயிற்சி முகாம்- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமாநகர காவலருக்கான நிறைவாழ்வு பயிற்சி முகாம்\nBy DIN | Published on : 16th March 2019 10:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலத்தில் காவல் துறையினருக்கான நிறை வாழ்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nசேலம் மாநகர காவல் துறையினருக்கான நிறை வாழ்வு பயிற்சியின் 18ஆவது குழுவுக்கான பயிற்சி முகாம் லைன் மேட்டில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் தொடங்கியது. முகாமை சேலம் மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் தொடக்கி வைத்தார். மேலும் இப்பயிற்சி முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் நடத்தப்படுகிறது. பெங்களூரு நிம்ஹான்ஸில் பயிற்சி பெற்றவர்கள் மனநலம் சார்ந்த பயிற்சியை வழங்குகின்றனர்.\nமுகாமில் காவல் ஆணையர் கே.சங்கர் பேசியது: காவல���்கள் மன அழுத்தமின்றி, எவ்வித எதிர்பார்ப்புமின்றி பணியாற்றிட வேண்டும். மேலும், தேவை ஏற்பட்டால் என்னை நேரில் அணுகி குறைகளைக் கூறி ஆலோசனை பெறலாம். மேலும், ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்து வேலை செய்தால் மன அழுத்தம் ஏற்படாது என்றார்.\nமுகாமில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் பி.தங்கதுரை மற்றும் 40 காவல் துறையினர்கள் கலந்து\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onetext.org/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2019-09-17T18:55:59Z", "digest": "sha1:XPBKZSPMKVGSZ6Q5NRSB6DLPTRR4NNK3", "length": 3691, "nlines": 46, "source_domain": "www.onetext.org", "title": "தென்னாபிரிக்காவின் அனுசரணையை பெறுவதில் எவ்விதமான பிழையும் இல்லை:வாசுதேவ « One-Text Initiative", "raw_content": "\nதென்னாபிரிக்காவின் அனுசரணையை பெறுவதில் எவ்விதமான பிழையும் இல்லை:வாசுதேவ\nஇலங்கைப் பிரச்சினை தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுசரணையை பெறுவதில் எவ்விதமான பிழையும் இல்லை. அது வரவேற்புக்குரியதாகும். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் பிரச்சினை அல்ல என்று அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஐனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயகார தெரிவித்தார்.\nமேற்குலகம் எமக்கு அதை செய் இதை செய் என்று கட்டளையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது அதனை எதிர்க்கின்றோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் ச���ூக ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தென்னாபிரிக்கா செல்வது நல்ல விடயமாகும். ஏனென்றால் தென்னாபிரிக்காவில் யுத்தத்தின் பின்னர் அவர்கள் எப்படி இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்றும், மீள்கட்டமைப்பினை உருவாக்கும் நடவடிக்கை தொடர்பாக கூட்டமைப்பினர் தெரிந்து கொள்ள முடியும்.\nVIRAKESARI/Home // Local // தென்னாபிரிக்காவின் அனுசரணையை பெறுவதில் எவ்விதமான பிழையும் இல்லை:வாசுதேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1772-paadu-nilavae-tamil-songs-lyrics", "date_download": "2019-09-17T19:03:32Z", "digest": "sha1:PDOHVRMIRSP3EEV64KNIDMWYWDYE27QL", "length": 4862, "nlines": 108, "source_domain": "www.tamilpaa.com", "title": "Paadu Nilavae songs lyrics from Udaya Geetham tamil movie", "raw_content": "\nபாடு நிலாவே தேன் கவிதை பூ மலர\nபாடு நிலாவே தேன் கவிதை பூ மலர\nஉன் பாடலை நான் தேடினேன்\nபாடு நிலாவே தேன் கவிதை பூ மலர\nநீ போகும் பாதை என் பூங்காவனம்\nநீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்\nஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ\nஎன் வீடு வாராமல் ஏன் போகுமோ\nகைதான போதும் கை சேரவேன்டும்\nஉன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்\nபாடும் நிலவே தேன் கவிதை பூ மலரே\nஉன் பாடலை நான் கேட்கிறேன்\nபாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே\nஊரெங்கும் போகும் என் ராகங்களே\nஉன் வீடு தேடும் என் மேகங்களே\nபூ மீது தேன் தூவும் காதல் வரம்\nஎன் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்\nகாவேரி வெள்ளம் கை சேர கூடும்\nராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்\nபாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே\nஉன் பாடலை நான் கேட்கிறேன்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nThene Thenpaandi (தேனே தென்பாண்டி)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/26833-", "date_download": "2019-09-17T18:59:18Z", "digest": "sha1:ROVMV5RXHYK53DTWCHIIOSKBGTROYWVJ", "length": 7587, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "மன்மோகன் சிங் பற்றிய முன்னாள் உதவியாளரின் புத்தகம்: பிரதமர் அலுவலகம் கண்டனம்! | Prime Minister's Office slams former media advisor Sanjaya Baru's memoir", "raw_content": "\nமன்மோகன் சிங் பற்றிய முன்னாள் உதவியாளரின் புத்தகம்: பிரதமர் அலுவலகம் கண்டனம்\nமன்மோகன் சிங் பற்றிய முன்னாள் உதவியாளரின் புத்தகம்: பிரதமர் அலுவலகம் கண்டனம்\nபுதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உதவியாளராக இருந்த சஞ்ஜெய பாரு எழுதியுள்ள புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி அவருடன் இணைந்து பணியாற்றிய உதவியாளர் (ஊடக ஆலோசகர்) சஞ்ஜெய பாரு, பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி ‘விபத்தாக வந்த பிரதமர்- மன்மோகன் சிங் செய்தது, செய்யாதது’ ( The Accidental Prime Minister - The Making and Unmaking Of Manmohan Singh,) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.\nஇந்தப் புத்தகத்தில், \"மன்மோகன்சிங் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் (2009-2014), காங்கிரஸ் கட்சியால் விஷப்பல்லைப் பிடுங்கிய பாம்பு ஆக்கப்பட்டு விட்டார், முக்கிய மத்திய அமைச்சர்கள் நியமனத்திலும், பிரதமர் அலுவலக நியமனத்திலும் சோனியா காந்திதான் முடிவுகளை எடுத்தார், மன்மோகன் சிங் சோனியா காந்தியிடமும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடமும் சரணாகதி அடைந்து விட்டதாகவே தோன்றுகிறது\" என குறிப்பிட்டு உள்ளார்\nஇந்த புத்தகம் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில், புத்தகத்தில் மன்மோகன் குறித்து இடம்பெற்றுள்ள தகவல்கள் அவரது இமேஜை மேலும் காலி செய்வதாக உள்ளது.\nஇந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\" வணிக லாபத்திற்காக உயர் பதவியில் உள்ளவரை தங்கள் சுயலாபத்திற்காக தவறாக பயன்படுத்தியுள்ளனர். முன்னாள் ஆலோசகர் தனது கற்பனையை கலந்து இதில் எழுதியுள்ளார்.\nமேலும், பிரதமர் கடந்த ஆண்டு அக்டோபரில் மூத்த பத்திரிகை ஆசிரியர்களிடம் பேசுகையில், சஞ்ஜெய பாரு கூறுவதை எல்லாம் நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்\" என்று தெரிவித்துள்ளது.\nஇதனிடையே மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரமும், மன்மோகன் சிங் பற்றி சஞ்ஜெய பாரு எழுதியுள்ள கருத்தை நிராகரித்துள்ளர்.\nபாருவின் கணிப்பை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், கட்சியில் நடக்கும் அரசியல் முடிவுகளை மட்டுமே சோனியா காந்தி எடுத்து வந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/sri-devi/", "date_download": "2019-09-17T20:08:36Z", "digest": "sha1:HCXRTQB3A6W6W2XL6EW5P5XOZOMXBGX2", "length": 6513, "nlines": 166, "source_domain": "ithutamil.com", "title": "Sri Devi | இது தமிழ் Sri Devi – இ��ு தமிழ்", "raw_content": "\nசிங்கப்பூரில் – ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம்...\nஸ்ரீதேவியின் மாம் – சீனாவில் வெளியாகிறது\nஇந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகையாகப் புகழ்பெற்றவர்...\nஆனந்தையும் அவரது மகள் ஆர்யாவையும், தன் குடும்பமாக வரித்து...\n‘ஒருபோதும் பெண்ணுடைய வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம்....\nமாம் – மொத்த உலகத்திற்குமான படம்\n“மாம் ஒரு ஹிந்திப் படம். ஆனா அது மொத்த இந்தியாவிற்கான...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு\nஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/37646-2019-07-19-07-01-15", "date_download": "2019-09-17T19:10:06Z", "digest": "sha1:RQRJICXMQ2RERDYIVTUYCZ57LH6LOCXR", "length": 27123, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "மணிமுத்தாறு அணை கண்ட ஒரு மனிதனின் வரலாறு", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 19 ஜூலை 2019\nமணிமுத்தாறு அணை கண்ட ஒரு மனிதனின் வரலாறு\nதூத்துக்குடி மாவட்டம் (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்), திருச்செந்தூர் வட்டம் (அன்றைய ஸ்ரீவைகுண்டம் வட்டம்) ஆறுமுகநேரியில் கலிங்கர் தூசிமுத்து, அம்மையார் பூவம்மாள் தம்பதியினரின் மகனாக 22.12.1915-ல் பிறந்தார் கே.டி.கோசல்ராம் என்னும் போராளி. ஆறுமுகநேரியில் 5-ஆம் வகுப்பு வரை பயின்றவர், தனது குடும்பம் சென்னைக்குக் குடிபெயர���ந்ததால் சென்னை வேப்பேரியில் செயின்ட் பவுல்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை பயின்றார். அனுபவக் கல்வியால் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். அவரது ஆங்கிலப் புலமையை அவரது நாடாளுமன்றப் பேச்சுகள் பறைசாற்றுகின்றன.\n1930-ல் தனது 15 –ஆம் வயதில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இளவயதிலேயே வெள்ளையரை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்ட விடுதலைப் போராளி கே.டி.கோசல்ராம். சிறுவயதினராக இருந்ததால் ஒருவாரம் சப்ஜெயிலில் வைத்து, பின்னர் விடுவித்தது ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாங்கம். 1942-ல் நடந்த போராட்டத்தில் கலெக்டர் ஹெச்மாடியால் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி அதிகமாக விதித்ததை எதிர்த்து, உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால் ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். குரும்பூர் சதி வழக்கில் முதல் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு, 21 மாத சப்ஜெயில் தண்டனை பெற்றார்.\nசாக்கு சட்டை அணியச் செய்து, கைவிலங்கு மாட்டி தனி அறையில் கே.டி. கோசல்ராமை ஆங்கியலேய அரசாங்கம் அடைத்து வைத்தது. இன்றைய பங்குனி மாத வெயிலில் ஜீன்ஸ் துணியிலான ஆடையை இறுக்கமாக அணிந்து, ஒருவரின் கைகளைக் கட்டிவிட்டால் அவரின் நிலை என்ன என்பதை யோசித்துப் பார்க்க முடியாத கடும் நிலை எனலாம். இவ்வழக்கில் சாட்சியமில்லை என்று போலீசாரால் வாபஸ் பெறப்பட்டது. உடனே பாதுகாப்பு கைதியாக தஞ்சை மற்றும் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார் கே.டி.கோசல்ராம். அவரது விடுதலையை விரும்பாத ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாங்கம் சுமார் நான்கரை ஆண்டுகாலம் கே.டி.கோசல்ராமை சிறையில் அடைத்து வைத்திருந்தது. 1945-ல் கே.டி.கோசல்ராம் விடுதலையானார்.\nதீண்டாமையை எதிர்த்து ஆலயப் பிரவேச சட்டம் வரும் முன்பாக திருச்செந்தூர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று முருகனை வழிபட உரிமை பெற்றுத் தந்தார். ஆறுமுகநேரியில் உப்புத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பாளராகப் பணியாற்றினார்.\n வளர்ச்சி என்றால் யாருடைய வளர்ச்சி இந்திய மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள் என்று கூறுபவர்கள் இந்திய மக்களின் வளர்ச்சியை விரும்புகிறார்களா என்று பல கேள்விகளை எழுப்பும் இக்காலகட்டம். ஆனால் அன்றே வளர்ச்சி என்பது மக்களுக்கான அரசாங்கத்தின் திட்��மாக இருக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து, பல சமூக நலத் திட்டங்களைக் கொண்டு வந்தவர் கே.டி.கோசல்ராம். கிராமப் பகுதிகளில் சிறுதொழிற்சாலைகளைக் கொண்டு வர பெறும் முயற்சி மேற்கொண்டார்;. கிராமப்புற பொருளாதார மேம்பட்டால் மக்களின் வாங்கும் சக்தியும், பணப்புழக்கமும் அதிகரித்து, மக்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்லும் நிலை குறையும் என்பதை அறிந்து மக்கள் நலத் திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த காலகட்டத்தில் நிறைவேற்றப் பாடுபட்டவர் நம்மவர்.\nஆறுமுகநேரியில் இரயில்வே நிலையம் அமையக் காரணமாக இருந்தவர் கே.டி.கோசல்ராம். அவரது செயல்பாடுகளால் கிராமத்து மக்கள் பெரிதும் பயனடைந்தனர். தினசெய்தி என்னும் நாளிதழையும் நடத்தி வந்தார்.\nஅரசியல் வாழ்க்கையையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்த நமது அன்பிற்குரிய சகமனிதர் கே.டி.கோசல்ராம். மணிமுத்தாறு அணை கண்ட மாவீரர் கே.டி.கே. என்று சாத்தான்குளம் பேருந்த நிறுத்தத்தில் உள்ள பெயர்ப்பலகையை அங்குள்ள கடைகள் மறைத்து விட்டாலும், அவரது உழைப்பு அடித்தட்டு மக்களின் இரத்தத்தில் கலந்து விட்டதால், இப்புரட்சியாளனை யாராலும் மறக்க முடிவதில்லை.\nஆறுமுகநேரி கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக தம் அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார் கோசல்ராம். தற்போது ஆறுமுகநேரி நகரப் பஞ்சாயத்தாக உள்ளது. பின்னர் திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆக மக்கள் பணியாற்றினார். 15 ஆண்டுகள் நெல்லை மாவட்ட இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும், 3 வருடங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் இருந்து, கட்சியை மக்கள் நலப் பணியுடன் ஒன்றிணைத்து வழிநடத்தியவர் கே.டி.கோசல்ராம். சீனப்போராளி மாசேதுங் மொழியில் நம்மவரின் செயல்பாடுகளை சொல்ல வேண்டுமானால், பொதுவான திட்டங்களை குறிப்பான செயல்பாடுகளுடன் ஒன்றுபடுத்தி மக்கள் பணியாற்றிய, தலைமை தாங்கும் தகுதி படைத்த மக்கள் தொண்டன் கே.டி.கோசல்ராம்.\nஅணை கட்ட போராடி வென்ற வரலாறு:\nகே.டி.கோசல்ராம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில்தான், \"மணிமுத்தாறு அணைகட்ட கே.டி.கோசல்ராம் நிதி வசூலித்துத் தந்தால் திட்டம் நிறைவேற்றப்படும்\" என்று கூறினார் அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.பக்தவச்சலம் அவர்கள். அவரது கூற்றை சவாலாக ஏற்றுக்கொண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட நம்மவர், ஒரே வாரத்தில் ஒன்றேகால் கோடி ரூபாயைத் திரட்டி பொதுப்பணித் துறை அமைச்சர் அவர்களிடம் கொடுத்து, அணை கட்டும் பொதுப் பணிக்கு அஸ்திவாரமிட்டார். 1958-ல் நடந்த இச்சம்பவம் இன்றைய இளைஞர்களுக்கு மறந்து போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஊருக்கு உழைத்தவன் உருப்பட மாட்டான் என்ற நிலை மாறி, ஊருக்குழைத்திடல் யோகம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்த மணிமுத்தாறு அணை கண்ட நம் சக மனிதரின் வரலாறு தெரிய வேண்டியது இக்காலத்திய அவசியம்.\nதிருநெல்வேலியிலிருந்து 50.8 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டது மணிமுத்தாறு அணை. 1958-ஆம் ஆண்டில் சிங்கம்பட்டி அருகில் கட்டப்பட்டது. மழைக்காலத்தில் வங்கக்கடலில் கலக்கும் நீரை சேமிக்கக் கட்டப்பட்டது. 118 அடிவரை நீர் தேக்கலாம். இவ்வணைக்கட்டு 3 கி.மீட்டர் நீளம் உடையது. இதனால் 65000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதாவது 26315 ஹெக்டேர் நிலங்கள் விவசாயத்தைக் காப்பாற்றி வருகிறது. வடக்கே நாங்குநேரி மற்றும் திசையன்விளை, தெற்கே வீரவநல்லூர் மற்றும் கரிசல்பட்டி ஆகியவை இவ்வணைக்கட்டால் பாசன வசதி பெறுகிறது. இவ்வணைக்கட்டானது புவியீர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது. இதன் உயரம் அஸ்திவாரத்துடன் சேர்ந்து 150 அடி (46 மீட்டர்) உடையது. நீளம் 9268 அடியாகும். அதாவது 2825 மீட்டர். இவ்வணை கிடைமட்ட அழுத்தத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்ட Gravity Dam ஆகும். இவ்வணைக்கட்டில் 7 Spillway உள்ளது.\nதாமிரபரணி நதியின் குறுக்காக 3 கிலோமீட்டரில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது. இயற்கையாகவே மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக இருப்பதாலும், அணைக்கட்டு அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ளதாலும் மணிமுத்தாறு அணை எனப் பெயர் வழங்கப்பட்டது. மணிமுத்தாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதன் இன்னொரு கிளை கோதை ஆறாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கிறது.\nநெல்லை மாவட்டம் களக்காடு மலைப்பகுதியில் செ���்காந்தேரி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. அணைக்கட்டு போல் தீயவர்களுக்கு அசைந்து கொடுக்காமல் மக்களின் நலனுக்காக உழைத்த மாமனிதர் கே.டிகோசல்ராமின் பெயரை உச்சரித்தவாறே இம்மணிமுத்தாறு இன்றளவும் ஓடிக் கொண்டிருக்கிறது. மனிதரை நல்வழிப்படுத்த அறநூல்களும் நல் ஒழுக்கமும் தேவை. ஓடும் ஆற்றை நம்வழிப்படுத்தி மக்கள் பயன்பெற கே.டிகோசல்ராமின் உழைப்பு வழிசெய்தது.\nஅரசியல் வெற்றிகள் (மக்களின் வெற்றிகள்):\nதிருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் நலப்பணியாற்றியவர். அன்றைய திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் (சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி தாலுகாக்கள் அடங்கியது) 1977, 1980 மற்றும் 1984-ல் வென்று மக்களின் நலனுக்கான அவையாக மக்களவையை தலைநிமிர வைத்தவர் கே.டி.கோசல்ராம்.\n1985 –ஆம் ஆண்டு நம்மவரின் இவ்வுலக வாழ்வு முடிவுற்றாலும், அவரது மக்கள் நலப்பணிகள் இன்றளவும் தென்னாட்டு மக்களால் போற்றப்பட்டு வருகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/35333-over-200-govt-websites-made-aadhaar-details-public.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-17T19:48:32Z", "digest": "sha1:3RKVFL7FBRCXC7HFCSPQNVVOC7JRTR5P", "length": 8780, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு இணையதளங்களில் தனிநபர் ஆதார் விவரங்கள் | Over 200 govt websites made Aadhaar details public", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஅரசு இணையதளங்களில் தனிநபர் ஆதார் விவரங்கள்\nதனிநபர்களின் ஆதார் விவரங்கள் மத்திய, மாநில அரசுகளின் 210 இணையதளங்களில் வெளியானது தெரியவந்துள்ளது.\nமக்களிடமிருந்து பெறப்படும் ஆதார் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுவது இல்லை என புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில், ஆதார் சேவையை அளித்துவரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஆதார் விவரங்கள் வெளியானது குறித்து விவரங்கள் கேட்கப்பட்டன. அதற்கு, மத்திய மாநில அரசுகளின் 210 இணையதளங்களில் ஆதார் விவரங்கள் வெளியாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, தகவல் தெரிந்தவுடனேயே, சம்பந்தப்பட்ட இணையதளங்களிலிருந்து தனிநபர் ஆதார் விவரங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் மூலமாக ஆதார் விவரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.\nகமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது: ஜெயக்குமார் எச்சரிக்கை\nமிடாஸ் நிறுவனத்திலிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு கொள்முதல் நிறுத்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\n''எங்களுடன் துணை நிற்பதற்கு நன்றி'' - இஸ்ரோ ட்வீட்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nஇந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் - திரிபுரா முதல்வர்\nஇந்தியா கேட்டில் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - பொதுமக்களுக்கு லட்டு வழங்கிய பாஜக தொண்டர்கள்\nவிக்ரம் லேண்டரை கூகுளில் அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்\n“பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல” - ராகுல்காந்தி\nகுடியரசுத் தலைவர் விமானத்தில் கோளாறு- ஏர் இந்தியா விசாரணை\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது: ஜெயக்குமார் எச்சரிக்கை\nமிடாஸ் நிறுவனத்திலிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு கொள்முதல் நிறுத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/58254-mamata-banerjee-dharna-didi-ends-anti-bjp-dharna-after-3-days-calls-it-victory-of-democracy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-17T19:00:09Z", "digest": "sha1:FZVPZWEGR3P5X4YKP4VYNWFWKBIQAL34", "length": 13228, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி’ - தர்ணாவை கைவிட்ட பின் மம்தா | Mamata Banerjee dharna Didi ends anti-BJP dharna after 3 days calls it victory of democracy", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n‘ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி’ - தர்ணாவை கைவிட்ட பின் மம்தா\nமத்திய அரசுக்கு எதிராக மேற்கொண்டு வந்த தர்ணா போராட்டத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கைவிடுவதாக அறிவித்துள்ளார்.\nசாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையாளர் ராஜிவ் குமாரை, சிபிஐ அதிகாரிக‌ள் விசாரிக்க சென்ற போது அவர்கள் தடுக்கப்பட்டனர். இதனையடுத்து, மத்திய அரசு தன்னுடைய அரசியல் லாபத்திற்காக சிபிஐ அமைப்பை பயன்படுத்திக் கொள்வதாக கூறி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தத் தர்ணா போராட்டத்தில் ராஜிவ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தது. இந்த வழக்கில், “ஆணையர் ராஜிவ் குமார் ��ிபிஐ விசாரணைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் வழக்கில் ஒத்துழைக்க வேண்டும். விசாரணை நடைபெறும் சமயத்தில் ராஜிவ் குமாரை கைது செய்யக் கூடாது. மேற்கொண்டு விசாரணை செய்யும் போது அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணைக்காக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜிவ் குமார் ஆஜராக வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும் உச்சநீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என்று தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தலைமைச் செயலாளர், மேற்கு வங்க டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையர் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதனிடையே, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.\nஇந்நிலையில், மூன்று நாட்களாக மேற்கொண்டு வந்த தர்ணா போராட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அப்போது பேசிய மம்தா, “இந்தத் தர்ணா போராட்டம் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்துக்கான வெற்றி. இன்று இதனை நாம் முடித்துக் கொள்வோம். நீதிமன்றம் நேர்மறையான தீர்ப்பை இன்று அளித்துள்ளது. அடுத்த வாரம் இந்த விவகாரத்தை நாம் டெல்லியில் தொடருவோம்” என்று கூறியிருந்தார்.\nஅதேபோல், “மத்திய அரசு அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் கட்டுப்படுத்த நினைக்கிறது. மாநில அரசின் அமைப்புகளையும் கூட. பிரதமர் டெல்லியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குஜராத்திற்கு செல்லுங்கள். ஒரு மனிதரின் ஆட்சி, ஒரு கட்சியின் அரசு டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது” என்று மம்தா குற்றம்சாட்டினார்.\nமம்தா பானர்ஜி இந்த அறிவிப்பை வெளியிடும் போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் இருந்தார். ஏற்கனவே மம்தாவின் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்த இவர் தற்போது நேரில் சந்தித்துள்ளார்.\nதெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலால் 300 பேர் பாதிப்பு\nரசிகர்கள் மீது தாவி குதித்த ரன்வீர் - காயத்தால் கடுப்பான ரசிகர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்தி��ள் :\nவெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு\nமம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு: 29 வருடத்துக்கு பிறகு குற்றவாளி விடுதலை\nநாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டம் - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்” - முதல்வர் மம்தா பானர்ஜி\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய அரசு விருது\nடிஜிட்டல் விளம்பரங்களால் அரசுக்கு வரி வருவாய் 60% அதிகரிப்பு\nநிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஒரே ஊதியம்- மத்திய அரசு சுற்றறிக்கை\nவிமானப்படைக்கு ரூ5000 கோடியிலான ஆகாஷ் ஏவுகணை திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலால் 300 பேர் பாதிப்பு\nரசிகர்கள் மீது தாவி குதித்த ரன்வீர் - காயத்தால் கடுப்பான ரசிகர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/13099-new-announcement-about-demonetisation-of-rs-500-rs-1000.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-17T19:11:12Z", "digest": "sha1:734YI7M2CESQCBWBH55ODOF7REZEPFOF", "length": 15334, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூபாய் நோட்டு விவகாரத்தில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் | new announcement about Demonetisation of Rs 500, Rs 1000", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nரூபாய் நோட்டு விவகாரத்தில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்\nகருப்புப்பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ளநோட்டுகள் புழக்கத்தைத் தடுப்பதற்காகவும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து வெளிவந்த மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\n* பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரை மக்கள் டெபாசிட் செய்து கொள்ளலாம்.\n* பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.\n* வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து கொள்ள அடையாள அட்டையுடன், விண்ணப்பம் ஒன்றையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.\n* இந்த அறிவிப்பினால் இணைய வழி பணபரிமாற்றங்கள், செக் மற்றும் காசோலை பணபரிமாற்றங்கள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.\n* வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யப்படும் தொகை கண்காணிக்கப்படாது என்றும், அதற்கு மேல் செய்யப்படும் தொகை குறித்து அரசு ஆய்வு நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல சட்டத்துக்குப் புறம்பான வகையில் சேர்க்கப்படும் பணத்துக்கு அதிகபட்சமாக 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.\n* பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள், வரி செலுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 24 வரை பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.\n* சில்லறை தட்டுப்பாடால் நாடு முழுவதுமுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் நவம்பர் 18 வரையும், விமானநிலைய பார்க்கிங் கட்டணம் நவம்பர் 24 வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\n* வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மையங்களில் மேற்கொள்ளும் அனைத்து பரிமாற்றங்களுக்கான சேவைக்கட்டணம் டிசம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n* வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு கைவிரலில் அடையாள மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n* வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் பதிவு செய்து, விளைபொருளை விற்கும் விவசாயிகள் வாரத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை காசோலையாகவோ, வங்கிக் கணக்கி‌ல் இணைய தள பரிமாற்றம் மூலமாகவோ பெற அனுமதிக்கப்படும். காசோலையை வங்கியில் செலுத்தி, அவர்கள் 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.\n* வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் பதிவு பெற்ற விளைபொருளைக் கொள்முதல் செய்யும் வணிகர்கள் வாரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.\n* விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுக்கான பீரிமியத்தைச் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\n* பயிர்க் கடனுக்கான அனுமதியைப் பெற்ற விவசாயிகள், தங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் கடன் தொகையில் வாரத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.\n* பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, அதிகம் பேர் வங்கிக் கவுன்ட்டரை அடையும் வகையில், ஒருவருக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த உச்ச வரம்பு, நாளை முதல் 2 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. கைவிரலில் மை வைப்பதன் மூலம் ஒருவர் ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பை பெற முடியும். அதற்கு மேற்பட்ட தொகைக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால், வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து பிறகு எடுத்துக் கொள்ளலாம்.\n* திருமணத்துக்காக பணம் தேவைப்படுவோர் ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்து அதி‌கபட்சமாக இரண்டரை லட்ச ரூபாயை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். திருமணம் தொடர்பான ஆவணங்களை இதற்கு சான்றளிக்க வேண்டும்.\n* மத்திய அரசு ஊழியர்களில் சி பிரிவு வரை உள்ளவர்கள், அலுவலகம் வாயிலாக முன்பணமாக ரூ.10,000 வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த முன்பணம், அடுத்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.\nமாநிலங்களவையில் காவிரி விவகாரத்தை எழுப்பிய அதிமுக\nநடனமாடி வாக்கு சேகரித்த அதிமுக தலைவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு கிலோ தக்காளி ரூ. 1000: மக்களை ஏமாற்றிய போலி சாமியார்\nஎம்.ஜி.ஆர் பிறந்த ஊர் இது: இலங்கையில் மோடி பேச்சு\nநவாஸ் ஷெரிப்பை சந்திக்கிறார் மோடி\nபிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து\nமுத்தலாக்கை அரசியல் ஆக்காதீர்கள்: இஸ்லாமியர்களுக்கு மோடி வேண்டுகோள்\nடெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி\nமாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மோடி\nரூ 1000 கோடி பட்ஜெட் மகாபாரதத்தில் மோகன்லால் பீமன்\nசெலுத்தியது ரூ.1,590; கிடைத்தது ரூ.1 கோடி\nRelated Tags : 500 மற்றும் 1 , 000 ரூபாய் நோட்டுகள் செல்லாது , currency notes , demonetisation of rs 500 , rs 1000 , new announcement , கருப்புப்பணம் , கள்ளநோட்டுகள் புழக்கம் , பிரதமர் மோடி , மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள்\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாநிலங்களவையில் காவிரி விவகாரத்தை எழுப்பிய அதிமுக\nநடனமாடி வாக்கு சேகரித்த அதிமுக தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rcpp19.ru/smuttymoms/tag/tamil-xxx/page/28/", "date_download": "2019-09-17T19:44:56Z", "digest": "sha1:NXTMVEJHWAXUU4BNOVWI47SF2OMQGP5W", "length": 9365, "nlines": 132, "source_domain": "rcpp19.ru", "title": "tamil xxx - Page 28 of 33 - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | rcpp19.ru", "raw_content": "\nஅண்ணன் மனைவியை குத்தும் தம்பி\nஆடைகளை அவிழ்த்து அம்மணமாக போஸ் குடுக்கும் சன்னிலியோன்\nமனைவியை குப்பற போட்டு சூத்தடித்த கணவன்\nகல்யாணம் ஆன பிறகும் அக்காவின் புயண்டயை ஓக்க ஆசைதான்\nஇவளது பூல் உம்பும் முறை ரொம்ப ஸ்பெஷல்\nஅடங்கா அரிப்புடைய கூதியை உடைய மனைவி\nநண்பனின் மனைவியுடன் கதற கதற கட்டிப் போட்டு செக்ஸ்\nஅழகிய பெண்களின் காம மேனி அழகிகள்\nமேற்கு இந்திய மங்கை செக்ஸ் அனுபவம்\nபந்தையத்தில் தோற்ற தங்கச்சி சூந்ய ஊம்பிய வீடியோ\nபாத்ரூமில் நடிகை ரகசிய ஆபாச வீடியோ படம்\nரொம்ப நாள் அப்பறம் மனைவி மரண ஒழு\nகாதலியை நிக��க வச்சு சூத்தடித்த காதலன்\nமேனகா ஆடைகள் அவுத்து விளையாட்டு\nஇளம் பெண்கள் சாமானில் விரல் போடும் காமம் படங்கள்\nநிர்வாண கோலத்தில் ஐஸ்வர்யா ராய் மிஞ்சி விடுவார்கள்\nதற்போது இணையத்தை கலக்கும் காமராணியின் கில்மா வீடியோ\nஅத்தை மகளுடன் திருட்டு ஊம்பல்\nகுனிய வைத்து சூத்தில் இடிக்கும் காம வீடியோ\nகாதலி சாமானில் கஞ்சி அடிச்சு ஊத்தும் வீடியோ\nவேலைக்காரி சூடாக செய்யும் வீடியோ\nமாடி வீட்டு மஞ்சுளா ஆண்டி\nrcpp19.ru, rcpp19.ru stories, rcpp19.ru stories in tamil, rcpp19.rustories, rcpp19.rustory, rcpp19.rum கொஞ்ச நேரம் கழித்து என்னை மாற்றி படுக்க சொன்னாள். நானும் நிமிர்ந்து படுத்தேன். அப்படியே அவள் கைகளால் என் கழுத்தில்...\nஅண்ணனும் நானும் முதல் செக்ஸ் கதை\nடேய் இது பெரிய பாவம்டா அண்ணா விடுடா\nமகேஷ் 19 வயது இளைஞன். தென் மாவட்ட வாசி. அவன் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் 26 வயதான லில்லி ஆண்டி அவள் ஆடிட்டர் கணவர் ஜேம்ஸ். இரு வீட்டார் இடையே நல்ல நட்பு.லில்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-09-17T19:55:18Z", "digest": "sha1:RBPQDZ3ZJ6GYTA2N4MY233SM5UMMW2V5", "length": 5772, "nlines": 86, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "ஆந்திர மாநிலத்தில் மது விலக்கு கொண்டுவருவது தொடர்பாக முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை | GNS News - Tamil", "raw_content": "\nHome India ஆந்திர மாநிலத்தில் மது விலக்கு கொண்டுவருவது தொடர்பாக முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை\nஆந்திர மாநிலத்தில் மது விலக்கு கொண்டுவருவது தொடர்பாக முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை\nஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தடேபள்ளியில் உள்ள தனது இல்லத்தில் நிதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமையை அவரிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறினர். அப்போது அவர், மாநிலத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மது குடிக்கும்\nPrevious articleசென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nNext articleஉள்துறை மந்திரி அமித் ஷா இன்று டெல்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவிடத்தில் மலரஞ்சலி செ���ுத்தினார்.\nஎம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்;\nநீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-17T19:58:19Z", "digest": "sha1:H422EITOER5BAB63PNDNOSXHHBAWIUTL", "length": 5771, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "இந்திய தயாரிப்புகளுக்கு பட்ஜெட்டால் ஊக்கம் கிடைக்கும் – நிதி மசோதா மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சு | GNS News - Tamil", "raw_content": "\nHome India இந்திய தயாரிப்புகளுக்கு பட்ஜெட்டால் ஊக்கம் கிடைக்கும் – நிதி மசோதா மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன்...\nஇந்திய தயாரிப்புகளுக்கு பட்ஜெட்டால் ஊக்கம் கிடைக்கும் – நிதி மசோதா மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சு\nநாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிதி மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வரி உயர்வு, ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் பணம் எடுத்தால் 2 சதவீத வரி, பத்திரிகை காகிதத்துக்கு சுங்கவரி உயர்வு ஆகியவைகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இவைகளை நீக்க மறுத்த நிதி\nPrevious articleகடாரம் கொண்டான் படத்தை விக்ரம் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்\nNext articleநெக்ஸ்ட் தேர்வை தமிழகம் ஒருபோதும் ஏற்கக்கூடாது” : மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம்\nவிமானம் கீழே விழுந்து விபத்து;\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு விசாரணை செப்.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு;\nஅணையை பார்வையிட்டார் பிரதமர் மோடி;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/15394-", "date_download": "2019-09-17T18:58:06Z", "digest": "sha1:WQXOEVRIFONHMC3A437LZLIQYBWOQWWN", "length": 4531, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த கண்பார்வை இழந்த மாணவன் | CBSE Plus two Exam relust, Science Course, Student", "raw_content": "\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த கண்பார்வை இழந்த மாணவன்\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த கண்பார்வை இழந்த மாணவன்\nபுதுடெல்லி : சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடத்தில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று கண்பார்வை இழந்த மாணவன் கார்த்திக் சவ்னே சாதனை படைத்துள்ளார்.\nபார்வை இல்லாத நிலையிலும் அறிவியல் பாடத்திற்கு தேவையான படங்கள், கிராப்கள் உள்ளிட்டவைகளை இவர் கையாண்டு கம்ப்யூட்டர் உடனான அறிவியல் பாடத்தில் 95 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளார்.\nஇந்திய ஐஐடி-யில் கார்த்தி தனது படிப்பை தொடர உள்ளதாகவும், கடந்த ஆண்டு ஐஐடி நுழைவுத் தேர்விற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டதால் பார்வையற்ற போதும் கார்த்திக், நுழைவுத் தேர்வை எழுத தகுதி பெறுவார் எனவும் கார்த்திக்கின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wo-x-pictures.de/gallery/index.php?/category/47&lang=ta_IN", "date_download": "2019-09-17T19:14:22Z", "digest": "sha1:PZQ4KKMUUJCVFIULZMNRQVJXBLF2NO4V", "length": 5201, "nlines": 121, "source_domain": "www.wo-x-pictures.de", "title": "meine Agapornieden | Fotogalerie von WO-X-Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 96 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/05-Mai/kore-m01.shtml", "date_download": "2019-09-17T19:54:49Z", "digest": "sha1:7GIOY3NRHVJBQWIECWQ3YQPWVRAP65LG", "length": 25883, "nlines": 58, "source_domain": "www9.wsws.org", "title": "கொரிய தீபகற்ப \"சமாதான பிரகடனத்தை\" ட்ரம்ப் பாராட்டுகிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nகொரிய தீபகற்ப \"சமாதான பிரகடனத்தை\" ட்ரம்ப் பாராட்டுகிறார்\nவட கொரிய தலைவர் கிம் ஜொங்-யுன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜா-இன் ஆகிய இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள், “சமாதானம், செழுமை மற்றும் கொரிய தீபகற்ப ஐக்கியத்திற்கான\" ஒரு கூட்டு \"பிரகடனம்\" வெளிவிடப்பட்டதுடன் நிறைவடைந்தது.\nஅந்த ஆவணம் ஒருவருக்கு எதிராக ஒருவர் \"விரோத நடவடிக்கைகளை\" நிறுத்திக் கொள்ளவும்; குடும்ப மறுஐக்கியங்கள் மற்றும் கலாச்சார பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்தவும்; ரயில் மற்றும் சாலை இணைப்புகளை மீளமைக்கவும்; 1950-53 கொரிய போரை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்த ஒப்பந்தத்தைத் தொடரவும்; மற்றும், மிகவும் கவனமான வார்த்தைகளில், “ஒரு அணுஆயுதமற்ற கொரிய தீபகற்பமாக, முழுமையாக அணுஆயுதமயமாதல் இல்லாத நிலைமையை\" அடைவதையும் உடன்படிக்கைகள் விவரித்திருந்தது.\nஏற்கனவே நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டின் பொருளாதாரத்தை மேற்கொண்டும் முடக்கும் கடுமையான தடையாணைகளுடன் சேர்ந்து, வட கொரியாவை \"முற்றிலுமாக அழிப்பதற்கான\" ட்ரம்ப் நிர்வாக அச்சுறுத்தல்களால் அந்த பேச்சுவார்த்தைகள் தூண்டப்பட்டிருந்தன. கிம் ஜொங்-யுன் தலைமையிலான இராணுவ ஆட்சி, அதன் உயிர்பிழைப்புக்கும், பியொங்யாங்கில் உள்ள ஆளும் குழுவின் செல்வவளம் மற்றும் தனிச்சலுகைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதமளிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஓர் ஏற்பாட்டை செய்து கொள்ள முயன்று வருகிறது. இதேபோல தென் கொரிய முதலாளித்துவ வர்க்கமும் தீபகற்பத்தில் ஒரு பேரழிவுகரமான போரைத் தவிர்த்து, முதலீடு மற்றும் சுரண்டலுக்கு வட கொரியாவின் மூல-வளங்கள், மலிவு உழைப்பு மற்றும் போக்குவரத்து பாதைகளைத் திறந்துவிடும் ஓர் ஏற்பாட்டை விரும்புகிறது.\nநேற்றைய பிரகடனத்தின் உள்ளடக்கம் ஏறக்குறைய நிச்சயமாக, பெரிய வெள்ளி காலகட்டத்தில், இப்போது ட்ரம்பின் வெளியுறவுத்துறை செயலராக உள்ள மைக் பொம்பியோவின் வட கொரியாவுக்கான இரகசிய விஜயத்தின் போது அவரால் மேற்பார்வை செய்யப்பட்டுள்ளது. அதன் மிக முக்கிய வகைமுறை குறிப்பிட்டது: “வட கொரியா எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் அர்த்தமுள்ளவை என்பதோடு, கொரிய தீபகற்பத்தின் அணுஆயுதமயமாக்கலை நிறுத்துவதற்கு முக்கியமானவை… என்ற கண்ணோட்டத்தை தென் கொரியாவும் வட கொரியாவும் பகிர்ந்து கொண்டன,” என்று குறிப்பிட்டது.\nட்ரம்ப் மற்றும் கிம் ஜொங்-யுன் க்கு இடையிலான ஒரு சந்தப்புக்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த நிபந்தனை, “அணுஆயுதமயமாக்கல் தவிர்ப்பை முழுமையாக மெய்ப்பிப்பதை\" நோக்கிய \"அர்த்தமுள்ள\" படிகளாக வட கொரியாவுக்கு இருந்தது. மேற்கொண்டு எந்த அணுஆயுத மற்றும் நீண்டதூர ஏவுகணை பரிசோதனைகளும் செய்யப்படப் போவதில்லை என்று தான் இதுவரையில் பியொங்யாங் ஆட்சி அறிவித்துள்ளது. ஆனால் அதன் அணுஆயுத ஏவுகணைகள் இப்போது செயல்பாட்டுக்கு வந்துவிட்டுள்ள நிலையில் அதற்கு பரிசோதனைகள் தேவைப்படாது என்ற அடித்தளத்தில் தான் அது அவ்வாறு செய்தது. அதன் சிறிய அணுஆயுத தளவாடங்களை அப்புறப்படுத்தவோ அல்லது அதன் இராணுவ மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி ஆலைகளை சர்வதேச கண்காணிப்பாளர்கள் அணுகுவதற்கு அனுமதிப்பதற்கோ அது எந்த பொறுப்புறுதியும் கொடுக்கவில்லை.\nஇருந்தாலும், கொரிய பேச்சுவார்த்தைகளும் அந்த பிரகடனத்தின் மொழியும் தொடர்ந்து வந்த ட்ரம்ப் மற்றும் பொம்பியோவின் அறிக்கைகள் ட்ரம்ப்-கிம் சந்திப்பு திட்டமிட்டவாறு தொடருமென சுட்டிக்காட்டி உள்ளன. “கொரிய போர் முடிய இருக்கிறது” என்று ஒரு ட்வீட் சேதியில் அறிவித்து, ட்ரம்ப் ஏறத்தாழ முட்டாள்த்தனமான பாணியில் அந்த பிரகடனத்தைப் பாராட்டினார்.\nவட கொரியா மீது பாரியளவிலான ஓர் அமெரிக்க இராணுவ தாக்குதல் குறித்த அபாயகரமான அச்சுறுத்ததல்களில் இருந்து கொரிய தலைவர்கள் கை கோர்த்து ஒருவரையொருவர் தழுவி கொள்வது வரையில், இந்த அரசியல் மாற்றம் வெறும் இரண்டு மாதங்களில் நடந்திருப்பதானது, அதிகரித்து வரும் அமெரிக்க-சீன பதட்டங்களால் தோற்றுவிக்கப்பட்ட கொந்தளிப்புக்கு ஓர் அளவீடாக உள்ளது.\nபெய்ஜிங்கைப் பொறுத்த வரையில், வட கொரியாவில் உள்ள பெரிதும் இராணுவமயப்பட்ட அரசு நிச்சயமாக அதன் நோக்கங்களுக்கு சேவையாற்றுகிறது. 1953 க்குப் பின்னர், அது சீனாவின் வடக்கு எல்லைகளுக்கும் தென் கொரியா மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க படைகளுக்கும் இடையே ஓர் இடைத்தாங்கியாக செயல்பட்டுள்ளதுடன், அதேவேளையில் அவற்றை நிரந்தரமாக அச்சுறுத்தியும் வந்துள்ளது.\nசீனாவின் மூலோபாய மற்றும் இராணுவ நிலைப்பாடுகளைப் பலவீனப்படுத்துவதே அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் மேலோங்கிய நோக்கமாகும், அது அதன் ஜனவரி 2018 தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தில் வாஷிங்டனின் பிரதான உலகளாவிய \"வல்லரசு\" போட்டி��ாளராக சீனாவை முத்திரை குத்தியது. போர் மூலமாகவோ அல்லது வட கொரியாவுடன் ஓர் உடன்பாட்டை செய்து கொள்வதன் மூலமாகவோ, அதை அமெரிக்க செல்வாக்கு மண்டலத்திற்குள் உள்ளிழுப்பதே, அடுத்தடுத்து அதிகாரத்திற்கு வந்த நிர்வாகங்களின் அபிலாஷையாக இருந்துள்ளது.\n2009 க்குப் பின்னர், வட கொரியாவின் அணுஆயுத பரிசோதனைகளும் சிறிய ரக அணுஆயுத தளவாடங்களை அது அபிவிருத்தி செய்தமையும் பியாங்யொங் மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்கும் மற்றும் அப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ படைகளை அதிகரிப்பதற்கும் சாக்குபோக்குகளை வழங்கி உள்ளன. அமெரிக்கா அதன் மிகவும் அதிநவீன போர்விமானங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணை-தடுப்பு முறைகளை தென் கொரியாவிலும் ஜப்பானிலும் நிலைநிறுத்தி உள்ளது, இவை பிரதானமாக சீனா உடனான ஒரு போரில் பயன்படுத்தும் உத்தேசத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. வட கொரியா நிலைநிறுத்திய \"அச்சுறுத்தல்\", ஜப்பானில் இராணுவ செலவினங்களைப் பெரிதும் அதிகரிப்பதற்கும் மற்றும் போர் அரங்கங்களில் ஆயுத படைகளை நிலைநிறுத்துவதற்கு ஜப்பானிய அரசாங்கத்திற்கு உள்ள அரசியலமைப்புரீதியிலான தடைகளை மறுத்தளிக்க நகர்வதற்கும் ஜப்பானாலும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.\nட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் வட கொரியாவுக்கு எதிரான வாய்சவுடால்கள் மற்றும் தடையாணைகளைத் தீவிரப்படுத்தியமை, சீனா உடனான அதன் எல்லையோர தீவிரப்பாட்டின் ஒரு கூறுபாடாக இருந்தது, பகிரங்கமான வர்த்தக போரை நோக்கிய நகர்வுகள் மற்றும் தெற்கு சீனக் கடலில் சீன எல்லை உரிமைகோரல்களுக்கு புதுப்பிக்கப்பட்ட சவால்கள் ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.\nஅந்த உள்ளடக்கத்தில், சீனா, அதன் சொந்த காரணங்களுக்காக, வட கொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தவும் மற்றும் அணுஆயுத அழிப்புக்கான கோரிக்கைக்கு அடிபணிய செய்யவும் அதன் மீது அதன் சொந்த அழுத்தத்தைச் செலுத்தியது. அது தடையாணைகளை அமுலாக்கியது, இது வட கொரிய ஏற்றுமதிகள் பொறிவதற்கு காரணமாக இருந்தன. இதன் விளைவாக, பெய்ஜிங் மற்றும் பியாங்யொங்கிற்கு இடையே ஒரு பகிரங்கமான வெடிப்பு அதிகரித்துள்ளது.\nதென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் வட கொரியா இராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பியதன் விளைவு பெரிதும் நிச்சயமின்றி உள்ளது. சீ��� மூலோபாய நலன்களுக்குத் தீங்கு செய்யும் உடன்படிக்கைகளை செய்ய வேண்டாமென்பதில் பெய்ஜிங்கிடம் கிம் ஜொங்-யுன் ஆட்சி கணிசமான அழுத்தத்திற்கு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், வட கொரிய ஆளும் உயரடுக்கு, அமெரிக்க கோரிக்கைகளைப் பூர்த்தி செய்தால், தென் கொரிய முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து அதற்கு பெரியளவிலான முதலீடு மற்றும் நிதியியல் விட்டுக்கொடுப்புகளைப் பெறுவதற்கும், அதன் உயிர்பிழைப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் வழி வகுத்து கொடுக்கப்படும்.\n“மறுஐக்கியம்\" என்பது வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையே எல்லையை நீக்கிவிடுவது என்று அர்த்தமில்லை. 1990 களின் போது தென் கொரியாவில் நெறிமுறைப்படுத்தப்பட்ட \"சூரிய உதய கொள்கை\" என்றழைக்கப்படுவது, சீனாவின் \"ஒரே நாடு, இரண்டு அமைப்புமுறைகள்\" என்ற மாதிரியின் ஒரு வகையாக இருந்தது. வட கொரிய பொலிஸ் அரசு வட கொரிய தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்கு பாதிப்பொன்றுமில்லாமல் வைக்கப்படும், ஆனால் அந்த தொழிலாள வர்க்கம் தெற்கு செல்வதிலிருந்து தடுக்கப்படும் என்பதோடு, தென் கொரிய பெருநிறுவனங்களுக்கு மலிவு உழைப்பாக கிடைக்க வகைச் செய்யப்படும். வட கொரியாவின் இராணுவ எந்திரம் அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டு, சீனாவின் வடக்கு எல்லையில் அச்சுறுத்துவதற்கு மாற்றி திசைதிருப்பப்படும்.\nஓர் அதிகாரப்பூர்வ சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடுவது என்ற ஒரு பிரிவில் உள்ள வார்த்தைகள் தான் பெய்ஜிங்கில் எச்சரிக்கை மணி ஒலிக்கச் செய்திருக்கக்கூடிய கொரிய பிரகடனத்தின் ஒரு அம்சமாக உள்ளது. இதுபோன்றவொரு அசம்பாவிதத்தை நோக்கி அமெரிக்காவுடன் ஒரு கூட்டத்தை நடத்த, அல்லது, அமெரிக்கா மற்றும் சீனா இரண்டுடனும் ஒரு கூட்டத்தை நடத்த கொரியர்கள் செயலூக்கத்துடன் செயல்படுவார்கள் என்று அது குறிப்பிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீன ஈடுபாடு இல்லாமலேயே ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளப்படும் என்பதற்கு பியாங்யொங் ஒரு சமிக்ஞை அனுப்பியது.\nஅதுபோன்றவொரு சமரசத்தை நோக்கி நகரும் வழியில் நிற்கும் மிகப்பெரிய பிரச்சினை வட கொரியாவின் அணுஆயுத தளவாடங்களாகும். வட கொரிய அணுஆயுதங்களை அழிப்பதற்கு பியாங்யொங்குடன் ட்ரம்ப் நிர்வாகம் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளும் என்ற வாதம் மீதான நம்பகத்தன்மையை ட்ரம்ப் நிர்வாகம் உள்நாட்டில் பணயம் வைத்துள்ளார். “அணுஆயுதங்களை அழிக்கும்\" நிகழ்முறை பல ஆண்டுகளுக்கு நீளும் என்பதால், சமாதானத்திற்கான முன்நிபந்தனையாக அமெரிக்காவினால் ஏதோவொரு வகை உடன்பாடும் செய்யப்படலாம்.\nஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் உடனான நேற்றைய கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ட்ரம்ப் வலியுறுத்தினார்: “நாங்கள் கடந்த நிர்வாகத்தின் தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம். அணுஆயுதங்கள் அழிக்கப்படும் வரையில் நாங்கள் அதிகபட்ச அழுத்தத்தைத் தொடர்வோம்,” என்றார். சமீபத்திய வாரங்களில் பல சந்தர்ப்பங்களில், அமெரிக்காவின் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அமெரிக்கா வட கொரியா உடனான பேச்சுவார்த்தைகளில் இருந்து \"வெளியேறும்\" என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.\nவட கொரியாவை \"முற்றிலுமாக அழிப்பதற்கான\" அவரின் அச்சுறுத்தலை அவர் நிர்வாகம் திரும்பவும் ஏற்கும் என்பதற்கு ஒரு பகிரங்க அறிகுறியாக, ட்ரம்ப் பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறுகையில், “நாங்கள் இப்போது சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறோம். [அணுஆயுத அழிப்பை] என்னால் செய்ய முடியுமா என்பதை காணும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. என்னால் முடியாவிட்டால், அது பல நாடுகளுக்கும், பலருக்கும் மிகவும் கடுமையான நேரமாக இருக்கும்,” என்றார்.\nகட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:\nவடகொரியாவுடன் ட்ரம்ப்பின் திரைமறைவு இராஜதந்திரம்\nபோர் மற்றும் உள்நாட்டு நெருக்கடிக்கு மத்தியில் ட்ரம்ப்பும் அபேயும் சந்திக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1315042.html", "date_download": "2019-09-17T19:48:13Z", "digest": "sha1:JZOXGYIV3S7HXJR7VQE5FOR6UVP4JDV5", "length": 5395, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆய்வுகூடம் திறந்து வைப்பு!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆய்வுகூடம் திறந்து வைப்பு\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தொழிநுட்ப ஆய்வுக��டம் திறந்து வைப்பு\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப ஆய்வுகூடம் இன்று (09.09.2019) காலை 10.30 மணியளவில் பாடசாலையின் முதல்வர் தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் தலமையில் திறந்து வைக்கப்பட்டது.\nதொழிநுட்ப ஆய்வுகூடத்தினை அதிபருடன் இணைந்து பிரதம விருந்தினரும் சிறப்பு விருந்தினரும் திறந்து வைத்ததுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன\nஇந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மற்றும் சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முத்து இராதகிருஷ்ணன் மற்றும் வலயக்கல்வி பணிமணை அதிகாரிகள் , ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஓரு நொடியில் மரத்தை உரமாக்கும்\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்..\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் – பிரதமர் அதிருப்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/8-reasons-why-the-new-oppo-reno-10-x-is-a-must-have-flagship-device-rah-160785.html", "date_download": "2019-09-17T19:34:22Z", "digest": "sha1:WV4U6KWM7ORPFEECOSDTCSYVTUHH6BSL", "length": 12718, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "OPPO Reno 10 X பெஸ்ட் என்பதற்கான 8 காரணங்கள்..! | 8 reasons why the new OPPO Reno 10 X is a must-have flagship device– News18 Tamil", "raw_content": "\nOPPO Reno 10 X பெஸ்ட் என்பதற்கான 8 காரணங்கள்..\nஒரே நாளில் 4 ரக டிவி-க்களை வெளியிட்ட ஜியோமி...இந்தியாவுக்கென பிரத்யேக அறிமுகம்\nஉலகின் டாப் 100 பிராண்ட்களுள் ஒன்றாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ வளரும்..\nவெளியான Mi ஸ்மார்ட் Water Purifier - விலை, செயல்பாடு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன\nசெப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கும் ஜியோமி Mi பேண்ட் விற்பனை- சிறப்பம்சங்கள் என்ன\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nOPPO Reno 10 X பெஸ்ட் என்பதற்கான 8 காரணங்கள்..\nReno 10 X ஜூம் 60 fps வரையிலுமான 4K வீடியோக்களை மிகவும் துல்லியமாக எடுக்க உதவும்.\nஓப்போ ரெனோ 10 X\nஅதிநுட்பமான DSLR போன்ற கேமிரா உடனும் இரவிலும் தெளிவில்லாத வெளிச்சத்திலும் கூட நீங்கள் செல்ஃபியில் ஜொலிக்கும்படியான ஸ்மார்ட்ஃபோன் வாங்க நினைக்கிறீர்களா இன்று மே 28-ம் தேதி வெளியாகும் OPPO Reno 10 X உங்களுக்கான ��்மார்ட்ஃபோன்.\nதூரத்திலிருந்து எடுத்தாலும் தெளிவான புகைப்படம், நைட் மோட், அபாரமான செல்ஃபி, வைட் ஆங்கிள் கேமிரா என அசத்துகிறது புதிய OPPO Reno 10 X-ன் ஹைப்ரிட் ஜூம் வசதி. அடர்ந்த காடோ, கடலோ இரவிலும் உங்களை அழகாகக் காட்டும் ட்ரிபிள் கேமிரா சொலியூஷன் கொண்டுள்ளது OPPO Reno. இரவிலும் துல்லியமான புகைப்படத்தை எடுக்க OIS என்னும் சிறப்பு அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆனால், ஒரு OPPO Reno 10 X ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் வாங்க இதுமட்டும் ஒரு காரணம் அல்ல. இன்னும் உள்ள பல காரணங்கள் குறித்தும் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.\n6-ம் ஜென் கொரில்லா க்ளாஸ் பொருத்தப்பட்ட AMOLED ஸ்கிரீன் கொண்ட 6.6 இன்ச் ஸ்மார்ட்ஃபோன் ஆக Reno 10 X உள்ளது. இது FHD+ ரெசொலியூஷன் உடன் முழு ஸ்க்ரீனையும் பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதுபோக, உயரிய வண்ணங்கள், அபாயகரமான ப்ளு லைட் குறைந்து வருவது என ஸ்கிரீன் திறன் நுகர்வை 8 சதவிகிதம் வரையில் குறைக்கிறது.\nவிரல் நுனி சென்சார் மூலம் இயங்கும் Reno 10 X மிகவும் வேகமான சென்சிட்டிவிட்டியைக் கொண்டுள்ளது. இந்த 2.0 விரல்நுனி சென்சார் நடைமுறையில் இருப்பதைவிட 20 முதல் 30 சதவிகிதம் அதிக வேகத் திறன் கொண்டதாக உள்ளது. இந்திய சந்தைகளில் உள்ள ஸ்மார்ட்ஃபோன்களிலேயே சிறந்த விரல்நுனி சென்சார் அன்லாக் வசதி Reno 10 X-ல் மட்டுமே உள்ளது.\nமிகவும் நேர்த்தியான வடிவமைப்புடன் Reno-வின் தோற்றம் அசத்துகிறது. எங்கேயும் ஓப்பனிங் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Reno-வின் ரியர் கேமிரா கூட கொரில்லா 3டி க்ளாஸ் பின்னணியில் மறைந்து இருப்பது போன்றதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.\nAI திறன் உடனான ஃபோட்டோ:\nகூல் அல்ட்ரா நைட் மோட் 2.0 Reno 10 X ஜூம் செயற்கை நுண்ணறிவு, HDR, வெளிப்புறச் சத்தத்தை குறைக்கும்படியான திறன் என வடிவமைப்பு உள்ளது. இரவு நேரத்தில் நீங்கள் வெளிச்சமே இல்லாத இடத்திலிருந்து ஒரு புகைப்படம் எடுத்தாலும் கூட அதிநுட்பத் திறன் உங்களைப் புகைப்படத்தில் அழகாக்காட்டும்.\nReno 10 X ஜூம் 60 fps வரையிலுமான 4K வீடியோக்களை மிகவும் துல்லியமாக எடுக்க உதவும். ஆடியோ ஃபோகஸ் டெக்னாலஜி பல மைக்குகள் உடன் வெளிபுறச் சத்தங்களை 360 டிகிரி தொழில்நுட்பத்துடன் துல்லியமாகப் பதிவு செய்யும். ஸ்டிரீயோ ஸ்பீக்கர்கள் கூட டோல்பி அட்மோஸ் திறன் உடன் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும்.\nஇன்று மே 28-ம் தேதி ஓப்போ Reno 10 X வெளியாகிறது என்றாலும் வெளியீட்டுக்கு முன்னரே டெக் உலகில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-09-17T19:04:24Z", "digest": "sha1:Q6ZYGC43BRPT37BPKH6LNCZZHE7HX4GM", "length": 8458, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுங்கவேலி", "raw_content": "\nசீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி. இது உயிர்வேலி. முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. …\nTags: உப்புசத்தியாக்கிரகம், உப்புவரி, உயிர்வேலி, காந்தி, சீனப்பெருஞ்சுவர், சுங்கவேலி, பஞ்சம், பட்டினி, ராய் மாக்ஸ்ஹாம்\nசட்டநாதன் பற்றி ஜிஃப்ரி ஹஸன்\nஅன்றைய கூண்டுகள் அன்றைய சிறுவெளிகள்.\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடி���ம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-09-17T19:43:57Z", "digest": "sha1:7BVRYEP4RGBCIQPDDNJILSRT6VGB7N2T", "length": 9988, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "பழமொழி", "raw_content": "\nநகைச்சுவை ”ஆனை கெடந்து சவிட்டு பெடுது பின்னயில்லா ஆனைப்பிண்டம்” என்று பின்பக்கம் ஒரு குரல் கேட்டது. பிண்டம் என்றால் யானைச்சாணி. தக்கலை நாகர்கோயில் பஸ்ஸில். உச்சரிப்பு அது எங்களூர் என்று தெரிவித்தது. கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டாரவழக்கு பொதுவாகப் பார்த்தால் மூன்றுவகை என்று சொல்லலாம். நாஞ்சில்நாடன் எழுதும் நாஞ்சில் வழக்கு. தோப்பில் முகமது மீரான் எழுதும் கடற்கரை வழக்கு. மூன்று எங்களூர் மலைவழக்கு. அல்லது மலையாள வழக்கு. மலையாளத்துடன் வழக்கு ஒன்றும் இல்லைதான். இதில் குலசேகரம் வட்டாரத்துக்கு அங்கே …\nமகாமகோகிருமி பற்றி… அன்புள்ள ஜெ நானும் மருத்துவன்தான் .எனினும் மகாமகோ கிருமி (மகாமகக் குளத்தில் இருந்து வந்திருக்குமோ நானும் மருத்துவன்தான் .எனினும் மகாமகோ கிருமி (மகாமகக் குளத்தில் இருந்து வந்திருக்குமோ)-யை ரசித்துச் சிரித்தேன்.பொதுவாக டாக்டர்கள் டாக்டர் சம்பந்தமான ஜோக்குகளை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் தன் நோயாளி விளக்கம் கேட்டால் தான் பலருக்குக் கோபம் வருகிறது.இங்குள்ள மருத்துவர்கள் மிகத் திறமை சாலிகள் தான். ஆனால் நுகர்வு கலாச்சாரத்தில் மருத்துவமும் சிக்கி வணிகமயமானது பெரும் சோகம்.நம் அரசுகள் தானியஙளை அழுக விடும்.தன் மக்களை அழவிடும்.சுகாதாரத்தை அரசு கிட்டத்தட்ட கை கழுவிய சூழலில் ஒரு சாதாரண …\nTags: ந.பிச்சமூர்த்தி, நாஞ்சில்நாடன், பழமொழி, மருத்துவம்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-56\n2. அப்பாவின் குரல் - ஜெயன் கோபாலகிருஷ்ணன்\nபெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3\nவானதி வல்லபி - கடிதங்கள்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீ���ின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/63016-devi-2-love-love-me-lyrical-song-video.html", "date_download": "2019-09-17T20:05:16Z", "digest": "sha1:WJY45TVIHBFBLVKIMKFRHUXMLNMMCDUS", "length": 10355, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "'லவ், லவ் மீ' என காதலியிடம் கெஞ்சும் பிரபு தேவா | Devi 2 Love, Love Me Lyrical Song Video", "raw_content": "\nபாக்., கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி\nஎன்.ஜி.ஓக்களுக்கு அமித் ஷா கிடுக்கிப்பிடி: இனி மதமாற்றத்தில் ஈடுபடமுடியாது\nஇந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர்\nஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு\n'லவ், லவ் மீ' என காதலியிடம் கெஞ்சும் பிரபு தேவா\n2016ல் பிரபு தேவா, தமன்னா நடிப்பில் திரைக்கு வந்த படம் தேவி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, இதனைதொடர்ந்து, தேவி படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்கி உள்ளார் ஏ.எல் விஜய்.\nஇதில், பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, யோகி பாபு, கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜி.வி. பிலிம்ஸ், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள, இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தேவி 2 திரைப்படத்தின் லவ் லவ் மீ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த வீடியோ சாம் சிஎஸ்யின் குதுகல‌ இசையில், தென்னிந்திய மைக்கில் ஜாக்சன் என புகழப்படும் பிரபு தேவாவின் இளமை துள்ளாட்டம் வீடியோவை காண்பவர்களை, குத்தாட்டம் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் படப்பிடிப்பின் போது நடைபெற்ற குறும்பு காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசிய���்கள் உள்ளே...\nதிட்டமிட்டப்படி நாளை கமல் பிரச்சாரம் \nஉலக கபடி தினத்திற்கு வாழ்த்து சொன்ன திரைப்படம்\nஸ்டாலின் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை\nமின் கட்டணம் செலுத்தாத அரசுத் துறைகள்... நிலுவையில் உள்ள ரூ.155 கோடி...\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமன்னாவின் ஹாரர் மூவியின் ரிலீஸ் தேதி\nதமன்னாவின் பெட்ரோமாக்ஸ் செகண்ட் லுக்\nகனவு கன்னி தமன்னாவிற்கு கைக்கொடுக்கும் ஹாரர் மூவிகள்\nசைக்கோ கில்லர் பிரபு தேவா: ‘காமோஷி டைட்டில் சாங் ரிலீஸ்\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nதந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nகுடிபோதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை\nபோலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\nடி.கே.சிவகுமாரின் காவல் அக்டோபர் 1 வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/62707-massive-magnitude-6-3-earthquake-hits-city-in-south-west-japan.html", "date_download": "2019-09-17T19:54:48Z", "digest": "sha1:RUUDOLLEOLSKO5SWJBO3KG2EAQGCDWU7", "length": 9905, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஜப்பானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்! | Massive magnitude 6.3 earthquake hits city in south-west Japan", "raw_content": "\nபாக்., கிரி���்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி\nஎன்.ஜி.ஓக்களுக்கு அமித் ஷா கிடுக்கிப்பிடி: இனி மதமாற்றத்தில் ஈடுபடமுடியாது\nஇந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர்\nஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு\nஜப்பானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் கியூஷூ தீவில், அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6, 6.3 என பதிவாகி உள்ளது.\nஜப்பானின் மியாசகி(Miyazaki) என்ற நகருக்கு தென் கிழக்கே 37 கிமீ தொலைவில் உள்ள பகுதியில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.45 மணிக்கு நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவாகி உள்ளது.\nஇதைத்தொடர்ந்து அதே பகுதியில் காலை 9 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 என பதிவாகி உள்ளது. தொடர்ந்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் உறைந்துளளனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் இல்லை. அதேபோன்று, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்\nசிறுபான்மையினர் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எதிர்கட்சிகள்: நிதின் கட்கரி\nஅந்நிய செலாவணி வழக்கு: காணொலி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி\nவிஜய் சேதுபதி, தனுஷ் படங்களை வெளியிட தடை\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆப்கானிஸ்��ானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 எனப் பதிவு\nசீனாவில் நிலநடுக்கம்: ஒருவர் பலி; 63 பேர் காயம்\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nதந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nகுடிபோதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை\nபோலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\nடி.கே.சிவகுமாரின் காவல் அக்டோபர் 1 வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/actress-shriya-saran-bikini-dance-turns-viral", "date_download": "2019-09-17T19:25:15Z", "digest": "sha1:XEGE2ET66X4Z2TCUNXCHN7XF3C5XASAS", "length": 22530, "nlines": 291, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிகினி உடையில் கெட்ட ஆட்டம் போட்ட பிரபல நடிகை: வைரல் வீடியோ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபிகினி உடையில் கெட்ட ஆட்டம் போட்ட பிரபல நடிகை: வைரல் வீடியோ\nநடிகை ஸ்ரேயா பிகினி உடையில் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும், ஒருசில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். அரவிந்த் சாமியுடன் இவர் நடித்திருந்த நரகாசூரன் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இவர் கடந்த ஆண்டு மே மாதம் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில் நடிகை ஸ்ரேயா, பிகினி உடை அணிந்த கொண்டு புகைப்படம் ஒன்றிற்கு முன்பு நின்று கொண்டு நடனம் ஆடுகிறார். இது மட்டுமல்லாது இந்த வீடியோவை தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும், சிலரோ எதிர்மறையாகவும் கருத்து கூறி வருகின்றனர்.\nதற்போது ஸ்ரேயா நடிகர் விமலுடன் `சண்டக்காரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பானது தென் மாவட்டங்களில் நடைபெற இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.\nPrev Articleபுரோட்டின் நிறைந்த பூச்சிகள்... வைட்டமின் நிறைந்த வண்டுகள்\nNext Articleதட் நாய்க்கு பேரு வச்சீயே, அதுக்கு சோறு வச்சியா மொமன்ட், இதுவும் குஜராத் மாடல்தான்\nபெற்றோரைப் பிரிந்து சந்தோஷமாக செல்லும் பெண்.. பாட்டு பாடி அசத்தல்…\nதீபாவளிக்கு முன்பு வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா\nடிராஃபிக் போலீசாரால் அவமானப்படுத்தப்பட்ட பிரபல இயக்குநர்:…\nசினிமா விளம்பரங்களுக்கு என்னை அணுகவும்: ஹர்பஜன் சிங் அதிரடி…\nகேக்கை கத்தியால் வெட்டுவது அந்த காலம்... துப்பாக்கி சுடுறதுதான் இந்த…\nராஜ்கிரணின் மனசிலே 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இடம் பிடித்த மீனா…\nஅபார்ட்மெண்டுக்குள் ஆடையில்லாமல் நுழைந்த ஆசாமி\nபிகில் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்- தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள்\n வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்\nநாடகத்தில் பாலியல் பலாத்கார சீன் சன் டீவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும�� கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/author/admin/", "date_download": "2019-09-17T19:30:38Z", "digest": "sha1:I472M22WV4S5EJ27JRBLHASVSQTLSTUY", "length": 20306, "nlines": 161, "source_domain": "tamilentrepreneur.com", "title": "TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஒரு நிறுவனத்திற்கான TradeMark ஐ எப்படி பெறுவது\nஒரு நிறுவனம் மற்றும் பொருளுக்கான (product) தேர்ந்தெடுக்கும் பெயர் அந்த நிறுவனத்தின் பிராண்ட் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. அந்த பிராண்ட் (brand) வாடிக்கையாளர்களுக்கு நம் நிறுவனத்தை மட்டும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும். வேறு\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n“சிறுவயது முதலே சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்பது என்னுடைய கனவு, லட்சியம் எல்லாமே அது தான், அதை பலமுறை பலவழிகளில் யோசித்து இருக்கிறேன், பல தொழில்களில்\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம், அதில் எனக்கு கிடைத்த மற்றுமொரு மறக்க முடியாத நிகழ்வு தான், உடையில் தமிழ். ஆமாங்க, சரியாக தான் படிச்சீங்க, பலர்\nசரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிப்பு : வரமா\nஒட்டு மொத்தமாக பொதுமக்களை மொட்டையடிக்கத் தான் ஜி.எஸ்.டி. (GST) வரி விதிப்பு வருகிறது என்பது தவறான தகவல். நம்பாதீர்கள். நுகர்வோராக நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும்..\nஉலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் சங்கமிக்கும் மாநாடு : TAMIL ENTREPRENEURS FORUM (TEFCON 2017) அமெரிக்காவில்\nஅமெரிக்காவிலுள்ள ஏராளமான தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்த் திகழ்வது, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும் (Federation of Tamil Sangams North America (FeTNA)). வட அமெரிக்காவிலிருக்கிற அந்தப்பகுதி தமிழ்ச்சங்கத்தோடு\nசிலிக்கான் வேலியில் உலகளாவிய தமிழர்களுக்கான தொழில் முனைவோர் சந்திப்பு : Global Tamil Entrepreneurs Network 2017\nஅமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம் (ATEA – American Tamil Entrepreneurs Association), உலகளாவிய தமிழ் தொழில் முனைவோருக்கான சந்திப்பு (GTEN -Global Tamil Entrepreneurs\nகால் டாக்ஸிகளால் உருவெடுக்க இருக்கும் பிரச்சனைகள்\nதொடர்ச்சியாக தினமும் கால் டாக்ஸியில் (call taxi) பயணித்து வருகின்றோம். ஜனவரியில் இருந்தது போல மார்ச் இறுதியில் கால் டாக்ஸி டிரைவர்கள் மகிழ்வாக இல்லை. குறிப்பாக ஊபருக்கு\n உங்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக 4 வார இலவச: Starup India Learning Program\nதொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு Startup India திட்டத்தை 2016 ல் தொடங்கியது. Startup India மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், தொழில்முனைவோராக விரும்புவோர்களுக்கும்\nஆன்லைன் விற்பனையாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க உதவும் : All India Online Vendors Association (AIOVA)\nஇன்றைய இணைய உலகில் ஆன்லைன் (online) மூலம் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் $22.049 ட்ரில்லியன்\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை செய்த மனிதர்களின் கதைகளை (story) படிக்க பிடிக்கும். ஏனென்றால் அந்த கதைகளில் அவர்கள் சந்தித்த சவால்கள் மற்றும் கஷ்டங்கள், எப்படி\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள். 3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை.\nநமது பாரம்பரியத்தையும் வாழ்வியலையும் வளர்க்கும் முயற்சி : மண்வாசனை 2017 – பாரம்பரிய விவசாய வகைகளின் கண்காட்சி\nஇன்றைய காலக்கட்டத்தில் நமது பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் சார்ந்த விஷயங்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் வளர்ப்பதும் நமது கடமையாகும். அதை முன்னெடுக்கும் வகையில் மண்வாசனை 2017 (Mann Vasanai 2017)\nவாடிக்கையாளர்களை வாங்க வைக்கக் கூடிய வியாபாரிகளின் சில வியூகங்கள்\nவாடிக்கையாளர்கள் (customer) மிகவும் விவரமானவர்கள். அவர்களுக்கு எந்த பொருட்களை, எந்த பிராண்டை (brand), எந்த கடைகளில் வாங்க வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். வாடிக்கையாளர்கள் தங்கள்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-08-04-47-12/", "date_download": "2019-09-17T18:53:16Z", "digest": "sha1:37B5734C7UEKQLNDFSQNMDNDX5CKQDAF", "length": 8715, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "விவேகானந்தர் இல்லத்தை வணங்கிய பிரதமர் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nவிவேகானந்தர் இல்லத்தை வணங்கிய பிரதமர்\nசென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை பிரதமர் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை வணங்கினார்.\nசென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி விமானம் மூலம் சென்னை மீனம் பாக்கம் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழகத்துக்கு அடையாறு வழியாக காமராஜர் சாலையில் காரில்வந்தார்.\nவிவேகானந்தர் இல்லம் அருகில் வந்த போது அவரது காரின்வேகம் குறைக்கப்பட்டது. அப்போது காரில் இருந்த படியே விவேகானந்தர் இல்லத்தைப் பார்த்து மோடி வணங்கினார். மேலும், அப்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த விவேகானந்தர் இல்லத்தை சேர்ந்த நிர்வாகிகள், பொது மக்களைப் பார்த்து மோடி கையசைத்தார்.\nபிரதமர் மோடி சென்னை வரும் போது விவேகானந்தர் இல்லத்தைப் பார்வையிட திட்ட மிட்டிருந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களால் கடைசிநேரத்தில் அது தவிர்க்கப்பட்டதாகவும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.\n.மானிய விலை ஸ்கூட்டர் திட்டத் தொடக்க விழா பிரதமர்…\nபாரதமாதா கோயில், ராமாயண கண்காட்சிகூடம் ஆகியவற்றை…\nசுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம்…\nஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி…\nமாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும்\nபிரதமர் நரேந்திரமோடி 104 வயது மதிக்கத்தக்க பெண்ணின்…\nசமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்ற� ...\nமாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண ...\nமேடையை விட்டு வெளியே போ\nஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்களே � ...\nஆதிசங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/09/blog-post.html?showComment=1409969484427", "date_download": "2019-09-17T19:17:55Z", "digest": "sha1:4WTZI2UKVHRTYAC2WPK6SKEUCDH3LBU4", "length": 18945, "nlines": 248, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஆசிரியர் தின சிறப்புக் கவிதை", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஆசிரியர் தின சிறப்புக் கவிதை\nகண்டிப்பான ஆசிரியர்கள் உன்னைக் கண்டிப்பது\nநீ துன்பப்படவேண்டும் என்பதற்காக அல்ல\nவேறு யாராலும் கண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்\nநீ சிரிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல\nஉன்னைப் பார்த்து யாரும் சிரித்துவிடக்கூடாது..\nசிரிப்புக்கு இடையே நீ சிந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான்\nஎளிமையான ஆசிரியர்கள் எளிய ஆடையணிவது\nஎவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்\nமீண்டும் மீண்டும் சொல்வது நீ\nதேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல\nநீ வாழ்வில் மதிப்புடையனாக உயரவேண்டும் என்பதற்காகத்தான்\nஇந்த உண்மையை உணர்வோம் நம் வாழ்வின் நீங்காத நினைவுச் சின்னங்களான ஆசிரியப் பெருமக்களைப் போற்றுவோம்..\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nLabels: ஆசிரியர்தினம்., கவிதை, மாணவர் படைப்பு\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள். (h)\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.\nபேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் September 5, 2014 at 10:47 PM\nஅருமையான கவிதை..கீர்த்தனாவிற்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்\nஉங்களுக்கு இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்\nஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் நண்பரே\nபேராசிரியருக்கு உங்கள் மாணவியின் கவிதையை இங்கே கொடுத்து மாணவ சமுதாயத்தின் மேல் உங்களுக்கு உள்ள அக்கறையை காட்டியிருக்கிறீர்கள். இந்தப் மாணவியின் கவிதையைப் படித்துவிட்டு எல்லா மாணவர்களும் தங்கள் ஆசிரியர்களைப் புரிந்துகொண்டால் எத்தனை நன்றாக இருக்கும்\nமாணவிக்கு பாராட்டுக்கள். ஆசிரியர் தின வாழ்த்துகள்.\nவணக்கம் சகோ உங்களின் வலைப்பூவால் இன்று வலைச்சரம் சிறக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...நன்றி\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடு���ை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வா���ை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/02/27022011.html", "date_download": "2019-09-17T19:52:06Z", "digest": "sha1:U62A7N7OCW47QW3WWFLNDRI2A3SGRW7C", "length": 47415, "nlines": 622, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) 27/02/2011", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) 27/02/2011\nஇரண்டரை வருடத்துக்கு முன் வலையுலகத்தில் நுழைந்த போது நான் எழுதிய முதல் பதிவு இது... வாத்தியாருக்கு என் அஞ்சலிகள்..\nகிராமத்தில் பிறந்த எனக்கு கனிப்பொறியும�� ,வானவியலும் கற்றுக் கொடுத்த துரோணர், கற்றதும் பெற்றதுமில் நான் பெற்றதே அதிகம், ஏன் எத்ற்க்கு எப்படி படிக்கவில்லை எனில் இன்னும் நான் கோவில் கோவிலாக அலைந்து கொண்டுஇருப்பேன் ,ப்த்தாம் வகுப்பு படித்த நான் blog எழுத இவரே காரணம் என் எழுத்தையும் ஆசிர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் , அன்புடன் / ஜாக்கி சேகர்\nமுந்தாநாள் பெண்களூரில் நல்ல மழை..திடிர் மழை.. அதனால் நகரம் திரும்பவும் மிக குளுமையாக மாறிவிட்டது..\nஇன்று பெண்களூர் முழுவதும் போலியோ டிராப்ஸ் போடுகின்றார்கள். தெருவுக்கு தெரு வாலின்டியர்ஸ் இருக்கின்றார்கள்....நிறைய குழந்தைகள் மருத்துவமணை எபக்ட்டில் இல்லாத காரணத்தால் நிறைய குழந்தைகள் அழவில்லை...\nநேற்று பதிவை போடும் போதே அது பெரிய சர்ச்சையை ஊருவாக்கும் என்று எனக்கு தெரியும்...ஆனாலும் நான் கருத்தை சொல்லி இருக்கின்றேன்.. தொடர்ந்து வாசிக்கும் பலருக்கு அந்த கருத்தின் மீது உடன்பாடு இல்லாமல் போகலாம்.. என் கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை\nஒரு கருத்தை தைரியமாக சொல்ல வேண்டும்...அப்படி தைரியமாக தன்னை வெளிபடுத்திக்கொள்ள முடியாத கோழைகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை... நான் தான் இந்த கருத்தை சொன்னேன்.. என்று தான் யார் தான் சார்ந்த நிலைப்பாடு என்ன என்று சொல்லுபவனுடன் நாம் கருத்தை சரியோ தவறோ பறிமாறிக்கொள்ளலாம்... ஒரு கருத்தை சொல்ல முகமூடி போட்டுக்கொண்டு வருபவன் கருத்துக்கு பெரிதாய் மதிப்பு கொடுப்பதில்லை.. இது என் பாலிசி... இது ஒன்னும் உயிர் போர விஷயம் இல்லை குவாட்டர் பிரியானி சப்பை மேட்டர்.. இதை சொல்லறதுக்கே ஒரு அனானி பேரு...விளங்கிடும்டா...நேற்றில் இருந்து 10ஆனானிக்கு மேல் பதில் சொல் பதில் சொல் என்று கூவிக்கொண்டு இருக்கின்றார்கள்... எதிரில் யார் என்னிடம் பேசுகின்றார்கள் என்று எனக்கு தெரிய வேண்டும்.. அப்போதுதான் என்னால் பதில் சொல்ல முடியும்.. அப்போது கூட எனக்கு பதில் சொல்ல விருப்பம் இருந்தால் பதில் சொல்லுவேன்.. சிலது என்னை திட்டி பெயர் தேட நினைக்கின்றது..அதுங்க இங்க இருந்தாலும் வெளிநாட்ல இருந்தாலும் எனக்கு விருப்பம் இருந்தால் பதில் சொல்வேன். நான் ஒரு போதும் சுவற்றோடு பேசுவதும் இல்லை.. அவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிப்பதுமில்லை..முக்கியமாக காமெடி பீஸ்களுக்கு முகத்தை கா��்டினாலும் பதில் அளிப்பதில்லை இது நம்ம பாலசி...\nமைனஸ் ஓட்டு போட்டு இருக்கின்றார்கள்...இதுவரை நேற்று இரவு நான் பார்த்த போது 3000 பேர் வாசித்து இருந்தார்கள். பேஜ் வியூவ் 4,500க்கு மேல் சோ மைனஸ் ஓட்டு தமிழ்மணத்துல 30 பிளஸ் ஓட்டு ...9 ...இண்டிலியில் மைனஸ் ஓட்டு இல்லை பிளஸ் ஓட்டு மட்டும்தான் அதுல ஒரு நண்பர் மைனஸ் ஓட்டுக்கு பிளஸ் குத்திவிட்டேன் என்றார்.. இதுவரை 31... இதுல ஒன்னு கழிச்சா பிளஸ் ஓட்டு 30 அப்படி பார்த்தாலும் பிளஸ் எண்ணிக்கை 30+9 முப்பத்தி ஒன்பது...\nசாதாரணமாவே எனக்கு மைனஸ் ஓட்டு போடுவாங்க...\nஆனா ஒன்னு 3000 பேர் படிச்சிட்டு போய் இருக்காங்க...இங்கு பெங்களூரில் என்னை சந்திக்க வரும் நண்பர்கள் யாரும் பின்னுட்டமோ ஓட்டும் போட்டதில்லை நானும் பாடம் கத்துகிட்டேன்..\nநக்கல் விடுவதாலோ அல்லது என்னை திட்டுவதோலோ வரிந்த கட்டி சண்டை போடும் ஆள் நான் இல்லை... என் வளர்ச்சி அதுக்கு பதில் சொல்லும்... ஆனால் இது போல சர்ச்சைகளை பார்க்கும் போது நிறைய பேரை அடையாளங்கண்டு கொள்ள முடிகின்றது...போடறை போஸ்ட்டை நாலு பேர் கூட படிக்கலையேன்னு வரும் பொறாமையை ரசிக்கின்றேன்... இந்த ஒரு வாரத்துக்கு எனது பெயர் பதிவுலகில் வெற்றிநடை போடும் விளம்பரபடுத்திம் நண்பர்களுக்கு என் நன்றிகள்.\nநான் நேற்று தான் உங்கள் ப்ளாக் பார்த்தேன், மிகவும் அருமை\nஉங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளன பொதுவாக நான் எந்த பதிவாக இருந்தாலும் பார்த்து படித்து ரசித்து விட்டு மட்டுமே போகும் பழக்கம் உடையவன். ஆனால் உங்கள் ப்ளாக் பார்த்ததும் உங்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் சொல்ல விரும்பினேன்.\nஒரு மாலைப்பொழுதில் பெண்களூரில் பெய்த மழை செய்த வேலை...விவேக் நகர் அருகில் எடுத்த படம்.....\nபசங்களோட கண்கள் எப்போதும் காதலியின் கண்களில் இருக்கும் காதலை தேடும்... காதலியின் கண்கள் காதலனின் கண்கள் தன் உடம்புல எங்க பார்க்கின்றது என்று பார்க்கும்.\nLabels: மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\n// ஏன் எத்ற்க்கு எப்படி //\n// ப்த்தாம் வகுப்பு //\nஇந்த மாதிரி ஏகப்பட்ட எழுத்துப்பிழைகளோடு எழுதினால் எப்படி ஆசீர்வதிப்பார் :) (just jocking jackie...)\nசான்ட்வேஜ்ன்னு சொன்னீங்க உள்ளவந்தா முழுக்க முழுக்க புலம்பல்ஸா இருக்கு...\nநேற்று வெளியிட்ட இடுகைக்கு நானும் மைனஸ் ஓட்டு தான் போட்டேன்... எனினும் சிலர் ஹிட்சுக்காக உங்களை எ���ிர்த்து பதிவு போடுகிறார்கள்... அவர்களுக்கும் மைனஸ் ஓட்டு தான் போடுவேன்...\nநடுநிசி நாய்கள் பற்றி சொல்கீற்களோ. படத்தைப் பார்த்துட்டு என் கருத்தை சொல்லாம்னு... ஹிஹி...ஆனாலும் நீங்க என்ன சொன்னாலும் அதுல ஒரு கோணமிருக்கும்.\nகருத்துக்கள் கூற, யார் என்ன கருதுவார் என்று பார்க்க தேவை இல்லை.\nவிடுங்க பாஸ் காய்க்கிற மரம்தானே கல்லடி படும்.... பாஸ் காந்தியோட கருத்துகளே பிடிக்காத நிறையப்பேர் இருக்காங்க அதனாலதான் கோட்சே ன்னு ஒருத்தன நமக்கு தெரிஞ்சிருக்கு ... மகாத்மாக்கே இந்த நிலமைன்னா நாம எல்லாம் எம்மாத்திரம் \n\"அறன், ஆக்கம், வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான் \"\nபொறாமை எனும் நச்சு உருவாகி உருவாக்கியவரைத் தானே அழிக்கும் தன்மையது. எனவே நல்லறத்தைப் பேணாது, பிறர் ஆக்கங்களில், உடைமைகளில், வளர்ச்சிகளில், வெற்றிகளில் பொறாமைப் பட்டவன் தானாகவே அழிந்து கெடுவான் என்பது உட்பொருள்.\nபின்னுட்டம் இடட்ட அனைவருக்கும் நன்றி... பிலாசபி அப்படியும் ஏதோ ஆசிர்வாதம் செஞ்சி இருக்காருன்னுதான் நினைக்கின்றேன்...\nஎத்தனை மைனஸ் போட்டாலும் நம்ம கருத்து ஒரு 3000 பேருக்கு மேல் போட்ய சேருதே அதுவே பெரிய விஷயம்...\nநன்றி ஆனந் ஷா.. ஒரு விஷயம் அந்த நாய்களை நான் சீண்டியதே இல்லை.. அப்படி இருக்கும் நாய்கள்... இந்த தளத்தில் தினமும் மேய்கின்றது...நிலதை எத்தனை வாட்டி திட்டினாலும் நம்ம விஷயம்னா சொம்பை துக்கிக்கினு வந்துடுதுங்க... இருந்தாலும் சந்தோஷமே...டெய்லி வந்து அட்டென்டெஸ் போடறாங்களே... அதுவே பெரிய விஷயம்...\n1) நம்மை விட பெரியவர்கள் முகம் சுளித்தாலே நமக்கு தூக்கம் தொலைய வேண்டும். சாப்பாடு பிடிக்காமலாக வேண்டும்.\n2) நம்மை விட கீழானவர்கள் பாராட்டினாலும் அது நம்மை சலனப்படுத்த கூடாது. எந்த வடிவிலும்.\nசரி, யார் நம்மை விட பெரியவர்/ சிறியவர்\nஇது நிச்சயமாக வயது, பணம், பதவி/உதவி, அறிவு சார்ந்தது அல்ல, அல்ல, அல்ல.\nநம்மை விட பெரியவர், நம்மை விட, குறைந்தபட்சம் இரண்டு விஷயங்களில் நம்மை ஏங்க வைக்க வேண்டும். அவ்வளவ் தான். அந்த இரண்டு விஷயங்களில் அவர் நம்மை விடப் பெரியவர். அந்த இரண்டு விஷயங்களில் மட்டுமே - மட்டுமே - மேலே சொன்ன பாயிண்ட் 1 செல்லுபடியாகும்.\nஅந்த 2 விஷயங்கள் எது பற்றியதாகவும் இருக்கலாம். பேசும் ஸ்டைல் / எதிர்ப்பை கையாளும் திறன்/ முடிவெடுக்கும் திறன்/ பொறுமை/ ... எது வேண்டுமானாலும்.\nஅது செரி. யார் கருத்து நம்மை எந்த விதத்திலும் பாதிக்க (வருத்தம்/ கோவம்/சந்தோஷம் etc...) கூடாது\nஅந்த மினிமம் 2 விஷயங்களில் தோற்பவர்கள்.\nபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...\nகருத்தில் சின்னவர் பெரியவர் என்று எதுவும் இல்லை அனால் நான் ஒரு வஷயத்தை பகிர வேண்டும் என்றால் அனானியாக இருக்க கூடாது... நான் ஒருவனிடம் வாதம் செய்ய வேண்டும் என்றால் அவன் யார் அவன்தராதரம் என்ன வென்று தெரியவேண்டாமா முகம் காட்டிவிட்டேன் எனக்கு பதில் சொல்லு என்று சில ஆட்கள் சொன்னால் அவர்களிடம் நான் கருத்த்து சொல்லும் அளவுக்கு அவர்கள் இல்லை என்று அர்த்தம்...\nஒரு கருத்தை சொல்ல மறைந்து கொண்டு பேசும் போதும் உன்னை எப்படி மதித்து பேசமுடியும்... நாங்கள் எல்லாம் எங்களை வெளிபடுத்தி இருக்கின்றோம் எங்கள் கேள்விக்கு பிதில் சொல்லலாமே என்றால் யா கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய வேண்டும்.....\nநீங்க ஒங்களுக்குத் தெரிஞ்சது புடிச்சது,தெரிஞ்சு கொள்ள வேண்டியது,புடுங்கியது,புடுங்காததுன்னு ஸ்ராட்டிலேயே போட்டிருக்கீங்கபுடிக்காத பன்னாடய்ங்க தட்டி வுட்டுட்டுப் போக வேண்டியது தானேபுடிக்காத பன்னாடய்ங்க தட்டி வுட்டுட்டுப் போக வேண்டியது தானேஅப்புறம் எதுக்கு அப்பன் பேர் தெரியாதவன் போல அநானியா வரணும்அப்புறம் எதுக்கு அப்பன் பேர் தெரியாதவன் போல அநானியா வரணும்\nகீழ உள்ள படத்த மாத்துங்க ஜாக்கி. ரொம்ப நாளா ஒரே படம் போரடிக்குது :-))\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஆஸ்கார் விருது வழங்கும் விழா-2011...ரகுமான்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) 2...\nஜாக்கியும். பெங்களூர்(YAHOO) யாஹு அலுவலகமும்....\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/6\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்( பதினெட்டுபிளஸ்/புதன் 23...\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/5\nசஞ்சய் காந்தி திருமணம்...பதிவுலக நண்பர்களோடு சந்தி...\n13மணி/46நிமிடம் 45 நொடிகள் தாமதமாக மினி சா.வெ/ நான...\nநடுநிசி நாய்கள்..தமிழில் சென்டிமெண்ட் இலக்கணம் உடை...\n17 மணி நேரம் தாமதமாக சா.வெ/நான்.வெ..(புதன் 16/02/2...\nதிரும்பவும் ஒரு பள்ளிமாணவி தீக்குளித்து தற்கொலை..\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/4\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிள���்) ஞ...\nGUCHA-2006 உலகசினிமா/செர்பியா/ இசைக்கும் காதலன் அ...\nபெங்களூர் ஷக்கிலா ச்சே டக்கிலா..\nசன்டிவி முன்னனியில் ஏன் இருக்கின்றது \nபாவத்தின் சம்பளம் மட்டும் மரணம் அல்ல.. ஏழையாய் பிற...\n( job news)வேலைவாய்ப்பு செய்திகள்.. பகுதி...3\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18பிளஸ் புதன் (09/02/201...\nTwice a women-2010 உலகசினிமா/கனடா/உதைக்கும் கணவன் ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ ஞாயிறு(...\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி..2)\n(yaddham sei..2011) யுத்தம் செய்... மிஷ்கினின் அச...\nUltimate Heist-2009/ பிரான்ஸ்/கொள்ளை தொழில் குடும...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ புதன்(02/02/2011)\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி1)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழ��தியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்ச�� அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:51:37Z", "digest": "sha1:NR64NOH6AXJ6T5V4IFAF7PXUXAIKZUDI", "length": 5196, "nlines": 86, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய பாஜக எம்எல்ஏ சஸ்பெண்ட் | GNS News - Tamil", "raw_content": "\nHome India சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய பாஜக எம்எல்ஏ சஸ்பெண்ட்\nசினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய பாஜக எம்எல்ஏ சஸ்பெண்ட்\nஉத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரணவ் சிங் சாம்பியன். இவர் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஆவார். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பெயர்போன இவர், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரணவ் தனது இரு கைகளிலும் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு நண்பர்களுடன் குடித்து விட்டு ‘கேங்ஸ் ஆப் வஸிப்பர்’ படத்தில் வருவதைப்போல ஆடியுள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் வாயில்\nPrevious articleசட்டசபையில் சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின்- துரைமுருகன் வாக்குவாதம்\nNext articleகாமெடி படத்தில் நடிக்கும் அஞ்சலி\nஎம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்;\nநீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-09-17T19:52:15Z", "digest": "sha1:CGI65APUN5Z6C5LMVI43EMGEZERXXCLL", "length": 5595, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "மதுவுடன் வந்த முன்னணி நடிகரை எச்சரித்து அனுப்பினேன்! ஸ்ரீரெட்டியின் புகாருக்கு பதிலடி கொடுத்த மனைவி! | GNS News - Tamil", "raw_content": "\nHome Other மதுவுடன் வந்த முன்னணி நடிகரை எச்சரித்து அனுப்பினேன் ஸ்ரீரெட்டியின் புகாருக்கு பதிலடி கொடுத்த மனைவி\nமதுவுடன் வந்த முன்னணி நடிகரை எச்சரித்து அனுப்பினேன் ஸ்ரீரெட்டியின் புகாருக்கு பதிலடி கொடுத்த மனைவி\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர்கள் , இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி திரையுலகையே அதிரவைத்தார். பிரபல இயக்குனர் கொரட்டல சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த், லாரன்ஸ், என இவர் குற்றம் சாட்டிய பெயர் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். சமீபத்தில், டெலிவிஷன் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும்\nPrevious articleஎத்தனை பேரு சோலிய நான் முடிச்சு விட்ருக்கேன்.. என்கிட்டயேவா.. ஜீனியஸ் தோனி.. இது உடம்பா ஸ்பிரிங்கா\nNext articleதிரிஷா மட்டுமே செய்த சாதனை வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nஎம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்;\nநீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/14-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:57:18Z", "digest": "sha1:DNEY4CEKOUHBAFJBFOU4SH3CBABYHNLB", "length": 5096, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு | GNS News - Tamil", "raw_content": "\nHome Business 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு\n14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு\nஇந்த ஆண்டு 14 பொருட்களுக்கு புவி சார் குறியீடு (ஜிஐ அடையாளம்) வழங்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் காலா ஜீரா, சத்தீஸ்கரின் ஜீராபூல் மற்றும் ஒடிஷாவின் கந்தமால் ஹல்தி உள்ளிட்ட 14 பொருட்கள் இந்த குறியீட்டைப் பெற்றுள்ளன. இதேபோல கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் தயாராகும் அராபிகா காபி, கேரள மாநில வயநாடு ரோபஸ்டா காபி,\nPrevious articleவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் – கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nNext articleமைண்ட் ட்ரீ நிகர லாபம் 8.9 சதவீதம் உயர்வு\nசம்பளக் குறைப்பை எதிர்த்து ஜொமேட���டோ ஊழியர்கள் ஸ்டிரைக்\n40 வயதில் விருப்ப ஓய்வு கொடுக்க ஹீரோ நிறுவனம் திட்டம்;\n 100 கோடி டாலர் முதலீடு செய்கிறது ஆப்பிள்\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/abishega-oliva-maram-lyrics/", "date_download": "2019-09-17T19:30:02Z", "digest": "sha1:E5GE3RVXLRIWVRXO6RNIMWP6A36YQMO6", "length": 5207, "nlines": 148, "source_domain": "thegodsmusic.com", "title": "Abishega Oliva Maram Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஉம் அன்பையே நம்புபவன் – 2\nஉம் வசனம் தான் பசியாற்றும் உணவு\nஉம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2\nநீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்\nநீரே என் ஜீவனின் பெலனானீர் – 2\n1. என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே\nஅயராது நீர் பாய்ச்சுவீரே – 2\nஎன் தேவைகள் யாவையும் சந்திப்பவரே\nஎந்த சேதமும் இன்றி காப்பவர் – 2\n2. பெலன் தரும் புகலிடம் நீரே\nஉம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே – 2\nமலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்\nபலன் கொடுப்பேன் – 2\nஉம் அன்பையே நம்புபவன் – 2\nஉம் வசனம் தான் பசியாற்றும் உணவு\nஉம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2\nநீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்\nநீரே என் ஜீவனின் பெலனானீர் – 2\n1. என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே\nஅயராது நீர் பாய்ச்சுவீரே – 2\nஎன் தேவைகள் யாவையும் சந்திப்பவரே\nஎந்த சேதமும் இன்றி காப்பவர் – 2\n2. பெலன் தரும் புகலிடம் நீரே\nஉம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே – 2\nமலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்\nபலன் கொடுப்பேன் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/08234029/Near-Nellai-information-about-5-people-killed-in-the.vpf", "date_download": "2019-09-17T19:30:28Z", "digest": "sha1:ZIXCJPDRDHGNZZSJJW2B3HNZY557J7VT", "length": 16280, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Nellai information about 5 people killed in the accident || நெல்லை அருகே விபத்தில் பலியான 5 பேர் பற்றி உருக்கமான தகவல்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை அருகே விபத்தில் பலியான 5 பேர் பற்றி உருக்கமான தகவல்கள்\nநெல்லை அருகே விபத்தில் பலியான 5 பேரை பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன.\nதூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சே��்ந்தவர்கள் சேவியர், நிக்கோலஸ், பன்னீர்செல்வம், அருள்மணி. இவர்கள் 4 பேரும் மீனவர்கள். இவர்கள் கன்னியாகுமரியில் தங்கியிருந்து மீன் பிடித்து வந்தனர். கன்னியாகுமரியில் இருந்து இவர்கள் நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு சுற்றுலாவாக நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் புறப்பட்டு வந்தனர். தூத்துக்குடி மாதாநகரை சேர்ந்த மாடசாமி காரை ஓட்டினார்.\nஇவர்களுடைய நண்பர் மாரியப்பன் பத்தமடையில் இருந்தார். அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு 6 பேரும் குற்றாலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். நள்ளிரவில் பத்தமடையை அடுத்த கொழுமடை அருகில் சென்றபோது, எதிரே விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்த தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில், காரில் இருந்த சேவியர், நிக்கோலஸ், பன்னீர்செல்வம், டிரைவர் மாடசாமி, மாரியப்பன் ஆகிய 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக இறந்தனர். அருள்மணி படுகாயம் அடைந்தார். பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:-\nபன்னீர்செல்வம் தூத்துக்குடியில் ஒர்க்‌ஷாப் நடத்தி வந்தார். இவருடைய மனைவி ராஜகனி மரியாள். இவர்களுடைய மகள் சூர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.\nராஜகனி மரியாளின் தம்பி நிக்கோலஸ். இவரும், சேவியரும் கன்னியாகுமரியில் விசைப்படகுகளில் டிரைவராக வேலை பார்த்து வந்தனர். விபத்தில் காயம் அடைந்த அருள்மணி தூத்துக்குடியில் முன்னாள் தியேட்டர் உரிமையாளர் ஆவார். இவர் தற்போது கன்னியாகுமரியில் விசைப்படகில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் நடந்த மீனவர்கள் பிரச்சினை காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் நிக்கோலஸ், சேவியர், அருள்மணி ஆகியோர் ஊருக்கு வந்து இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் குற்றாலம் செல்ல ���ுடிவு செய்தனர். அதன்படி பன்னீர்செல்வத்தின் நண்பரான மாடசாமியின் காரில் 5 பேரும் குற்றாலத்துக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர். அப்போது, பன்னீர்செல்வத்தின் ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்த பத்தமடையை சேர்ந்த மாரியப்பனையும் அங்கு சென்று காரில் அழைத்துக்கொண்டு சென்றபோது இந்த கோர விபத்து நேர்ந்தது தெரியவந்து உள்ளது.\n1. நெல்லை அருகே இரட்டை ரெயில் பாதை அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் திடீர் போராட்டம்\nநெல்லை அருகே இரட்டை ரெயில் பாதை அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. நெல்லை அருகே தீயணைப்பு வீரர்களுக்கு தற்காலிக பயிற்சி மையம்: டி.ஜி.பி. காந்திராஜன் ஆய்வு\nநெல்லை அருகே தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான தற்காலிக பயிற்சி மையத்தை தீயணைப்பு துறை டி.ஜி.பி. காந்திராஜன் ஆய்வு செய்தார்.\n3. நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவி பலி - காப்பாற்ற முயன்ற வாலிபரும் சாவு\nநெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற வாலிபரும் பலியானார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n4. சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\nநெல்லை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\n5. நெல்லை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை\nநெல்லை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முட���ந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/08/school-morning-prayer-activities.html", "date_download": "2019-09-17T19:17:42Z", "digest": "sha1:2ZP6RYJ5HW6QNOPNAHPE5HTLLKQYLJQ2", "length": 22493, "nlines": 622, "source_domain": "www.kalvinews.com", "title": "School Morning Prayer Activities - 01.08.2019", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.08.19\nதன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்\nதன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.\nசித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்.\n1. முடிந்த அளவு சுற்று சூழலுக்கு உகந்த பொருட்களையே உபயோகப் படுத்துவேன்.\n2. இந்த மழை நாட்களில் எங்கு எல்லாம் மர விதைகள் போட முடியுமோ அங்கு எல்லாம் போட்டு அதன் மூலம் மரங்கள் வளர்க்க முயற்சி செய்வேன்.\nநாம் வசிக்கும் இடம் தொடர்ந்து சுத்தமாக இருக்க வேண்டும் எனில் இடைவிடாது சுத்தம் செய்ய வேண்டும். அக சுத்தமும் இதில் விதிவிலக்கல்ல....\n1.'தமிழகத்தின் ஏதென்ஸ்' என்று அழைக்கப்படும் நகரம் எது\nமதுரை( காரணம்:மீனாட்சி அம்மன் கோவில் நகரின் எப்பகுதியில் இருந்து பார்த்தாலும் தெரியுமாறு மதுரையின் மத்தியில் கட்டப்பட்டுள்ளது)\n2.'தமிழ்நாட்டின் சிரபுஞ்சி' என்று அழைக்கப்படும் பகுதி எது \nவால்பாறை (தமிழ்நாட்டிலேயே அதிக அளவு மழைப்பொழிவு ஏற்படும் பகுதி)\n1. இது பவளம் போன்ற சிவப்பு வண்ண காம்பும் வெண்மை நிற இதழும் கொண்டது.\n2. இது தாய்லாந்து நாட்டில் உள்ள காஞ்சனபுரியின் மாநில மலர் ஆகும். இதற்கு சேடல் என்ற பெயரும் உண்டு.\nமன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றலும் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nபக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான்.அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம்.தேங்காய்.கற்பூரம் ஆகியன இருந்ததன.\nதேங்காய் பேசஆரம்பித்தது.நம்மூவரில் நானே கெட்டியானவன்.பெரியவனும் கூட\nஅடுத்து வாழைப் பழம்.நமது மூவரில் நானே இளமையானவன்.இனிமையானவன்.என்று பெருமைப்பட்டுக் கொண்டது கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.\nபக்தன் சந்நியை அடைந்தான்.தேங்காய் உடையப்பட்டது பழம் தோல்உரிக்கப்பட்டது.கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஓன்றும் இல்லாமல் போனது.\nபக்தர்களாகிய நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால்.ஒருநாள் நிச்சையம் உடைபடுவோம்.\nஇனிமையாக இருந்தாலும் வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம்.ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்து விட்டால்.இருக்கும் வரை ஔிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.\nஇளநீர், குளிர்பானங்களை உறிஞ்சுகுழல் மூலம் பருகியிருப் பீர்கள். அந்த உறிஞ்சுகுழல் எப்படிச் செயல்படுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா ஒரு சோதனை செய்து பார்க்கலாமா\nஒரு நீருள்ள கண்ணாடி தம்ளர், இரு உறிஞ்சு குழல்கள்\n* இரு குழாய்களில் ஒன்றை எடுத்து அதில் ஒரு ஊசியால் துளை இடவும்.\n* முதலில் துளை இல்லாத உறிஞ்சு குழல் மூலம் நீரை உறிஞ்சவும். நீர் தங்கு தடையின்றி வரும்\n* பின்னர் துளையிடப்பட்ட குழாய் மூலம் உறிஞ்சவும்\n* இப்போது நீர் வராது\nநாம் துளையிடாத குழலில் உறிஞ்சும் போது அங்கு வெற்றிடம் உருவாகிறது. நீர் மீது வளிமண்டல அழுத்தம் ஏற்பட்டு அது நீரை உறிஞ்சு குழலுக்குள் தள்ளுகிறது. ஆனால் துளையிடப்பட்ட குழலுக்குள் துளை வழியாக காற்று சென்று விடுவதால் அது நீர் மேலே வராமல் தடுத்து விடுகிறது.\nதமிழ் , ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் மின்னட்டைகளை தயார் செய்து விளையாட உதவும் ஒரு செயலி\n* சோலார் எனர்ஜியில் இயங்கும் 'MOZI 2' என்ற ஆளில்லா விமானம் சீனாவில் தயாரிப்பு: சோதனை ஓட்டம் வெற்றி\n* நாட்டிலேயே முதல்முறையாக பதவியில் உள்ள நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி.\n* அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கட்டண விலக்கு..: தமிழக அரசு அரசாணை வெளியீடு.\n* கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற பின் முதன் முறையாக சர்வதேச ஒபன் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் கோப்பை வென்றார் தம��ழகத்தின் பிரக்னநந்தா.\n* மெக்சிகோவில் நடக்கும் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் குன்னேஸ்வரன் வெற்றி பெற்றார்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nBIG FLASH NEWS:- 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இனி பொதுத்தேர்வு அரசாணை வெளியீடு\nபள்ளி ஆசிரியர்களை பணி செய்ய சொல்லும் நிலை இனி இருக்காது. இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்ய நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்.\nஎட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை தயார்\nகாலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்\nபள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிப்பதன் காரணம் இது தான்\nஆசிரியர்களின் CCE மதிப்பீட்டுப் பணியினை எளிதாக்கும் சிறந்த மொபைல் ஆப்\nSBI வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா மறக்காமல் இதைப்படிங்க: அக்.1 முதல் புதிய மாற்றங்கள் காத்திருக்கு\nஒவ்வொரு வாரமும் கடைசி வேலை நாளில் - BRCல் மீளாய்வு கூட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/08/20121615/1257091/Reliance-Jio-records-fastest-4g-download-speed-in.vpf", "date_download": "2019-09-17T20:22:16Z", "digest": "sha1:RRAIOHBGFPB2AFXQJRWEN7WBPPTQWGUL", "length": 9174, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Reliance Jio records fastest 4g download speed in july trai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ - டிராய் அதிரடி அறிவிப்பு\nஇந்திய டெலிகாம் சந்தையில் 4ஜி டவுன்லோடுகளில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஜூலை மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் அதிவேக 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஜூலை மாதத்தில் ஜியோவின் 4ஜி டவுன்லோடு வேகம் நொடிக்கு 21 மெகாபைட் (21Mbps) ஆக இருந்தது. ஜூன் மாதம் இது 17.6Mbps ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட தகவல்களின்படி ஏர்டெல் டவுன்லோடு வேகம் 8.8Mbps ஆகவும், வோடபோன் 7.7Mbps ஆகவும், ஐடியா செல்லுலார் 6.6Mbps ஆக இருந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிவேக 3ஜி நெட்வொர்க் ஆக இருந்தது.\nஜுலையில் பி.எஸ்.என்.எல். சராசரி டவுன்லோடு வேகம் 2.5 Mbps ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து ஐடியா 2 Mbps, வோடபோன் 1.9 Mbps மற்றும் ஏர்டெல் 3ஜி 1.4 Mbps வேகம் வழங்கியிருக்கின்றன. டவுன்லோடு வேகம் தவிர அப்லோடு வேகங்களில் வோடபோன் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.\nவோடபோன் நிறுவனம் ஜுலை மாதம் 5.8 Mbps அப்லோடு வேகம் வழங்கியிருக்கிறது. ஐடியா செல்லுலார் 5.3 Mbps அப்லோடு வேகமும், ஜியோ 4.3 Mbps, ஏர்டெல் நிறுவனம் 3.2 Mbps அப்லோடு வேகம் வழங்கியிருக்கின்றன.\nபயனர் வீடியோ பார்க்கும் போது டவுன்லோடு வேகம் முக்கிய பங்காற்றுகிறது. டவுன்லோடு வேகம் கொண்டே இணைய பிரவுசிங், மின்னஞ்சல் பயன்பாடு உள்ளிட்டவற்றை மேற்கொள்ளப்படுகின்றன. பயனர் புகைப்படங்கள், வீடியோக்களை மின்னஞ்சல் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளும் போது அப்லோடு வேகம் தேவைப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 700 துவக்க விலை - அதிரடி பலன்களுடன் ஜியோ பைபர் அறிவிப்பு\nபுதிய ஜியோபோன் மற்றும் ஜிகாஃபைபர் திட்ட விவரங்கள் வெளியீட்டு விவரம்\nரிலையன்ஸ் ஜியோ ஜியோஜிகாஃபைபர் வெளியீட்டு விவரம்\nஇந்திய டெலிகாம் சந்தைியல் புதிய மைல்கல் - தொடர்ந்து அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலைன்ஸ் ஜியோ\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nமுப்பது நிமிடங்களில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்\nவிரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட மோட்டோ டி.வி.க்கள் அறிமுகம்\nபிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nரூ. 700 துவக்க விலை - அதிரடி பலன்களுடன் ஜியோ பைபர் அறிவிப்பு\nபுதிய ஜியோபோன் மற்றும் ஜிகாஃபைபர் திட்ட விவரங்கள் வெளியீட்டு விவரம்\nரிலையன்ஸ் ஜியோ ஜியோஜிகாஃபைபர் வெளியீட்டு விவரம்\nஇந்திய டெலிகாம் சந்தைியல் புதிய மைல்கல் - தொடர்ந்து அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ\nஇந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ இந்திய விலை குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/54505", "date_download": "2019-09-17T20:14:11Z", "digest": "sha1:OY5JPMBMI3NWRSEO5VXW5KHUDQYBTI5L", "length": 10112, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "துரைமுருகன் கட்சியை பற்றியும், தலைமையை பற்றியும் பேசியதை சொன்னால் அசிங்கமாகிவிடும் - சுதீஷ் ​​", "raw_content": "\nதுரைமுருகன் கட்சியை பற்றியும், தலைமையை பற்றியும் பேசியதை சொன்னால் அசிங்கமாகிவிடும் - சுதீஷ்\nசற்றுமுன் அரசியல் முக்கிய செய்தி\nதுரைமுருகன் கட்சியை பற்றியும், தலைமையை பற்றியும் பேசியதை சொன்னால் அசிங்கமாகிவிடும் - சுதீஷ்\nசற்றுமுன் அரசியல் முக்கிய செய்தி\nதுரைமுருகன் கட்சியை பற்றியும், தலைமையை பற்றியும் பேசியதை சொன்னால் அசிங்கமாகிவிடும் - சுதீஷ்\nதேமுதிக நிர்வாகிகள் சிலர் நேற்று சந்தித்ததை அரசியலாக்கிய துரைமுருகன், அவரது கட்சித் தலைமை பற்றி தன்னிடம் கூறிய விஷயங்களை வெளியே சொன்னால் அசிங்கமாகி விடும் என சுதீஷ் ஆவேசத்துடன் கூறினார்.\nதேமுதிக தலைமையகத்தில், அக்கட்சியின் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குழு தலைவர் சுதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, துரைமுருகனை தனது கட்சி நிர்வாகிகள் சந்தித்ததில் கட்சி, அரசியல் தொடர்பாக எதுவும் இல்லை என்றார். ஆனால் துரைமுருகனுடன் 10 நாட்களுக்கு முன்னர் கூட்டணி தொடர்பாக பேசியது உண்மைதான் என்றும், நேற்று பேசவில்லை என்று தெரிவித்தார்.\nதுரைமுருகனுடன் என்ன பேசப்பட்டது என்பதை தெரிவிப்பது அரசியல் நாகரிகமில்லை என அவர் குறிப்பிட்டார். ஆனால் தேமுதிகவினர் கூட்டணிப் பேச்சுக்காக சந்தித்தனர் என துரைமுருகன் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, துரைமுருகன் அவரது கட்சி பற்றியும், கட்சித் தலைமை பற்றியும் தன்னிடம் கூறியதை தான் வெளியில் சொன்னால் அசிங்கமாகிவிடும் என ஆவேசப்பட்டார்.\nமுதலில் தங்களுடன் பாஜகதான் கூட்டணிப் பேச்சு நடத்தியது என்றும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக தலைமையில் கூட்டணி என்பதால் அக்கட்சியுடன் பேச்சை தொடங்க தாமதமாகி விட்டது என்றும் சுதீஷ் விளக்கமளித்தார்.\nதிடீரென பாமகவுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது என அதிமுக அறிவித்ததாகவும், அப்போதே த��்களுடனும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திடாதது வருத்தத்தை அளித்ததாகவும் அவர் கூறினார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், ஓரிரு நாளில் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக பேச்சுவார்த்தைக் குழு தலைவர் சுதீஷ் தெரிவித்தார்.\nபார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணும் வகையில் நாணயங்கள்\nபார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணும் வகையில் நாணயங்கள்\nகோவிலுக்குள் விட்டுச் செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்பு\nகோவிலுக்குள் விட்டுச் செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்பு\nவேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க துரைமுருகன் உத்தரவு\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்தோ தெரியமலோ தளபதி என்று பெயர் சூட்டிவிட்டார்கள் - அமைச்சர் காமராஜ்\nகாக்னிசன்ட் லஞ்ச வழக்கில் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்\nநாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டி - காங்கிரஸா \nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை\nகாவி உடையில் சுற்றிக்கொண்டிருந்த வடமாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை\nகடல்நீரைக் குடிநீராக்கும் 3 ஆவது திட்டத்திற்கான அரசாணை வெளியீடு\nமரங்களை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் தீவிரம் காட்டாதது ஏன் -உயர் நீதிமன்ற மதுரைக் கிளை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a23-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2019-09-17T19:00:44Z", "digest": "sha1:QX4FJ42MA64JMLE6DVPZFE7XRSDBEKF3", "length": 4072, "nlines": 37, "source_domain": "www.siruppiddy.info", "title": "23 வருடங்களுக்கு முன் காணாமல் போனவரை அழைத்து செல்ல நீதிமன்றம் கடிதம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > 23 வருடங்களுக்கு முன் காணாமல் போனவரை அழைத்து செல்ல நீதிமன்றம் கடிதம்\n23 வரு���ங்களுக்கு முன் காணாமல் போனவரை அழைத்து செல்ல நீதிமன்றம் கடிதம்\nகடந்த இருபத்துமூன்று வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமற்போன யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து செல்லும்படி ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் இருந்து பெற்றோருக்கு கடிதம் அனுபப்பட்டுள்ளது.\nசுன்னாகம் மத்தி, தேவாலய வீதியைச் சேர்ந்த க.வைரவநாதன் (வயது- 53) என்பவரையே அழைத்துச் செல்லுமாறு கடிதம் அனுப்பட்டுள்ளது.\n1991 ஆம் ஆண்டு, கொழும்பு, ஆமர் வீதியில் உள்ள கடையொன்றில் குறிப்பிட்ட நபர் 23 வருடங்களுக்கு முன்னர் சிப்பந்தியாக கடமையாற்றிய வேளை கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போயிருந்தார்.\nபெற்றோர்கள் மகனை எங்கு தேடியும் விவரம் அறியமுடியாத நிலையில் வயதாகி இறந்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட நபரை உறவினர்கள் வந்து அழைத்துச் செல்லும்படி நீதிமன்றத்தினால் கடிதம் அனுப்பபப்பட்டுள்ளது.\nஇதனால் தற்போது உறவினர்கள் குறிப்பிட்ட நபரை அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்று தெரியவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/11/02173235/1013871/Video-of-AIADMK-MP-Gopalakrishnan-threatening-Cop.vpf", "date_download": "2019-09-17T19:15:07Z", "digest": "sha1:GM3QEAVLFRU4DTPYGDCMTVQWN2BZK5KR", "length": 4151, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "காவலரை மிரட்டும் அதிமுக எம்.பி., - இணையதளங்களில் வேகமாக பரவும் வீடியோ...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாவலரை மிரட்டும் அதிமுக எம்.பி., - இணையதளங்களில் வேகமாக பரவும் வீடியோ...\nநீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. காவலர் ஒருவரை மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nநீலகிரி தொகுதி அதிமுக எம்.பி. கோபாலகிருஷ்ண‌ன், காவலர் ஒருவரை மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தொலைத்து விடுவேன், ஜாக்கிரைதையாக இருந்து கொள் என கடுமையான சொற்களால் காவல்துறை அதிகாரியை மிரட்டும் எம்.பி. கோபாலகிருஷ்ண‌னுக்கு எதிராக பல தரப்பினரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 ச���ாற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3010-uyir-nadhi-kalangudhey-tamil-songs-lyrics", "date_download": "2019-09-17T19:00:10Z", "digest": "sha1:54EIHUTYWXLD7MJGPNJQQGTY4WNRDVW5", "length": 5695, "nlines": 107, "source_domain": "www.tamilpaa.com", "title": "Uyir Nadhi Kalangudhey songs lyrics from Vedhalam tamil movie", "raw_content": "\nஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் நான் மெதுவாய் கரைய\nஇவள் பாச பார்வையனில் வாழும்போது நான் அழகாய் தொலைய\nவேர் காலிலும் பூ பூக்குதே\nஉடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே\nவிழி ஓரம் மலை மோதும் கண்ணீரில் கரையாதே\nதொலையாதே தொலையாதே ஒளி காட்டி தொலையாதே\nஅறிந்தாலும் பிரிந்தாலும் முடிவென்ன தெரியாதே\nநூறோடு நூற்று ஒன்றை யார்யாரோ எந்தன் வாழ்வில்\nநீர் மீது கோலம் போட ஏதேதோ எந்தன் வழியில்\nகைரேகை போல உன்னை காலமெல்லாம் நான் சுமப்பேன்\nவெய்யில் ரேகை மேல் படாமல் பாத்திருப்பேனே\nஉடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே\nவிழி ஓரம் மலை மோதும் கண்ணீரில் கரையாதே\nதொலையாதே தொலையாதே ஒளி காட்டி தொலையாதே\nஅறிந்தாலும் பிரிந்தாலும் முடிவென்ன தெரியாதே\nஉயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா\nஅனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் இறையுதே இது தான் உறவா\nஉயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா\nஅனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் இறையுதே இது தான் உறவா\nஉயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா\nஅனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் இறையுதே இது தான் உறவா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nடோன்ட் யூ மெஸ் வித் மீ\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/will-support-rajini-ajith-says-minister-rajendra-balaji", "date_download": "2019-09-17T19:47:43Z", "digest": "sha1:PINF4RNUZWUQ44JL4N5SEQ646TZJR574", "length": 9247, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`ரஜினி, அஜித் கட்சி ஆரம்பித்தால் ஆதரிப்போம்!'- ராஜேந்திரபாலாஜி| Will support Rajini, Ajith, says Minister Rajendra balaji", "raw_content": "\n`ரஜினி, அஜித் கட்சி ஆரம்பித்தால் ஆதரிப்போம்\n``தமிழகத்தில், நல்லவர்கள் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதை ஆதரிப்போம்''\n`ஸ்டாலினுக்கு வெள்ளையறிக்கை அல்ல, வெள்ளரிக்காய்தான் கொடுப்போம்'- ராஜேந்திர பாலாஜி கிண்டல்\n``நடிகர் விஜய்யைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், அதை வரவேற்போம்'' என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூரில், அ.தி.மு.க நிர்வாகியின் இல்ல விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,``சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்த நிகழ்வு வருத்தமளிக்கிறது. விதிகளை மீறி பேனர் வைப்பவர்கள்மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். ஒரு சில அ.தி.மு.க நிர்வாகிகள் ஆர்வக்கோளாறால் பேனர் வைப்பது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதைத் தடுப்பதுதான் ஸ்டாலினின் குறிக்கோள். தமிழகம் வளர வேண்டும். தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் பெருக வேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினுக்கு துளிகூட இல்லை.\nரஜினி மீது காவிச்சாயம் பூசப்படுகிறதா | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/08/2019\nதி.மு.க ஆட்சிக்காலத்தில் உள்கட்டமைப்பு சரியில்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இருந்ததில்லை. தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில்தான் சாலை வசதிபோன்ற உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளன. குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பவர்களை எப்போதும் திருப்திப்படுத்த முடியாது.\nவெளிநாட்டு முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்பதால் அவா்களின் மனம் வெள்ளையாகிவிடாது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இன்னும் பல திட்டங்களை வைத்துள்ளன. அ.தி.மு.க அரசு, தமிழ்நாட்டை முற்போக்கான மாநிலமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஸ்டாலின், பிற்போக்கான நிலைக்குக் கொண்டுசெல்ல முயல்கிறார்.\nகாங்கிரஸ் கட்சி நாட்டின் பொருளாதாரத்தை 50 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அதை��் சரிசெய்யும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுவருகிறது. தமிழகத்தில், நல்லவர்கள் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதை ஆதரிப்போம். நடிகர் விஜய்யைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ரஜினி, அஜித் போன்ற நல்ல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், அவர்களை ஆதரிப்போம்'' என்று தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபுகைப்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்காரராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் விகடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/tik-tok-star-shahrukh-khan-arrested-in-noida", "date_download": "2019-09-17T19:20:09Z", "digest": "sha1:ICQ2G7A446XIAQGC7EOR5XR4TYPUGZNT", "length": 9432, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`ரூ.70,000 ஐபோன்; 150 வீடியோ; 42,000 ஃபாலோயர்ஸ்!' - வழிப்பறி வழக்கில் கைதான `டிக் டாக் ஷாருக்' | Tik-Tok Star Shahrukh Khan arrested in Noida", "raw_content": "\n`ரூ.70,000 ஐபோன்; 150 வீடியோ; 42,000 ஃபாலோயர்ஸ்' - வழிப்பறி வழக்கில் கைதான `டிக் டாக் ஷாருக்'\nநொய்டாவைச் சேர்ந்த டிக் டாக் பிரபலமான ஷாருக் கானை வழிப்பறி வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nநொய்டாவின் ஆல்பா 2 பகுதியில் கடந்த சில நாள்களாக செயின் பறிப்புச் சம்பவங்கள் நடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியைக் காவலர்கள் கண்காணித்து வந்தனர். சந்தேகப்படும்படியாக நான்கு நபர்கள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் அந்த நால்வரின் விவரங்களைச் சேகரித்த காவல்துறையினர் அவர்கள் மீது தங்கள் பார்வையைத் திருப்பினர். கடந்த சில நாள்களுக்கு முன்பு நால்வரும் இரவில் கைவரிசை காட்ட காத்திருந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.\nகாவல்துறையின் விசாரணையில் இந்தக் கும்பலுக்கு தலைவனாகச் செயல்பட்ட நபர் ஷாருக் கான் என்றும் அவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலம் எனவும் தெரியவந்ததுள்ளது. இதுகுறித்துப் பேசிய காவல்துறையினர், ``திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாகக் காவல்துறையினருக்குப் புகார் வந்தது. இது தொடர்பான விசாரணையில் இறங்கியபோது ஆசிப் மற்றும் அவரின் நண்பர் மீது சந்தேகம் வந்தது. இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த ஆசிப் மற்றும் அவரின் நண்பர் இருவரைத்தான் முதலில் கைது செய்தோம். அவர்களிடம் விசாரித்தபோதுதான் பைக் உரிமையாளர் ஷாருக் கான் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஷாருக்கான் மற்றும் முகேஷ் இருவரையும் கைது செய்தோம்.\n\"தவசி குடிச்சிட்டு கார் ஓட்டியிருக்கார்; அதான் அப்பா இறந்துட்டார்\" - `ஸ்டில்ஸ்' சிவா மகன் அபிஷேக்\nஇந்தக் கும்பலுக்கு ஷாருக் கான் தான் தலைவனாகச் செயல்பட்டு வந்துள்ளார். தனியாகவும் கூட்டாகவும் சேர்ந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து 5 மொபைல் போன், இருசக்கர வாகனம் ஒன்று மற்றும் 3,000 ரூபாயைக் கைப்பற்றியுள்ளோம். ஷாருக் கான் சவுதியில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் சவுதியிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். இங்கு சிலருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகள்தான் இவர்களுடைய இலக்கு. வழிப்பறி செய்யும் பொருள்களை ஷாருக் கானிடம் கொடுத்து வந்துள்ளனர். அவர்தான் மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து வந்துள்ளார்.\nஇதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தக் கொள்ளைக் கும்பலின் தலைவன் ஷாருக் பாலிவுட் ஸ்டார் ஷாருக் கானின் தீவிர ரசிகர். டிக் டாக் செயலில் ஷாருக் கான் என்ற பெயரில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். இவரை டிக் டாக்கில் 42,000 பேர் பின் தொடர்கின்றனர். ஷாருக் கான் போன்று நடனமாடுவது, டயலாக் பேசுவது என 150-க்கும் அதிகமான வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். வீடியோ எடுப்பதற்காகவே 70,000 மதிப்பிலான ஐபோனை வாங்கியுள்ளார். இந்தப் பகுதியில் நடந்த 6 குற்றச் செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/08-Aug/lank-a05.shtml", "date_download": "2019-09-17T19:41:43Z", "digest": "sha1:K4OAGM4O4KKCY4LQIX472M25V4NHSTGB", "length": 114770, "nlines": 136, "source_domain": "www9.wsws.org", "title": "இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஐம்பது ஆண்டுகள்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஐம்பது ஆண்டுகள்\nதொழிலாள வர்க்கத்தை சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்துடனும் புரட்சிகர தலைமைத்துவத்துடனும் ஆயுதபாணியாக்கு\nஇன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காவும் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்காகவும் அது முன்னெடுத்த 50 ஆண்டுகால போராட்டத்தை நினைவுகூர்கின்றது.\n1968 ஜூன் 16-17 திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) என்னும் பெயரில் இந்த கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய பிரிவுகளின் வழியில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் 1996ல் சோசலிச சமத்துவக் கட்சியாக பரிணமித்தது.\nஉலகத் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி வளர்ச்சியடைந்த நிலைமையின் மத்தியிலேயே புரட்சிகர தொழிலாள வர்க்கத் தலைமை நெருக்கடியை தீர்ப்பதற்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. அது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருந்த அதேவேளை, அவசரத் தேவையாகவும் இருந்தது. மற்றும், அப்போது சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஆதிக்கம் செலுத்திய பரந்த மற்றும் வெளித்தோற்றத்தில் சக்திவாய்ந்ததாக காட்சியளித்த அனைத்து ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுக்கும், விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட ஆயுதப் போராட்டத்தை புகழ்ந்துரைத்த மாவோவாதத்துக்கும், தமது தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை \"சோசலிசம்\" என சித்தரித்து, மாஸ்கோவுக்கும் பெய்ஜிங்கிற்கும் மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் சாமர்த்தியங்களைக் கையாண்ட இந்தியாவின் காங்கிரஸ் கட்சி போன்ற வரலாற்றுரீதியில் ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள எண்ணற்ற முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்கும் கோட்பாட்டு அடிப்படையிலான சவாலாகவும் இருந்தது.\nஇந்த அனைத்து சக்திகளும் பொதுவானது என்னவெனில், இவை அனைத்தும் தேசியவாத வேலைத்திட்டத்தை அரவணைத்துக் கொண்டதுடன் சோசலிச சர்வதேசியவாதத்தை கடுமையாக எதிர்த்தன.\nமிக உடனடி அர்த்தத்தில், லங்கா சம சமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) இழிந்த காட்டிக்கொடுப்புக்கு பதிலிறுப்பாகவே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கிச கட்சி என கூறிக்கொண்ட லங்கா சம சமாஜக் கட்சி, காட்டிக்கொட��க்கும் வரை பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் ஒரு முன்னணிப் பகுதியாக இருந்து வந்தது.\nபல ஆண்டுகால சந்தர்ப்பவாத பின்னடைவுகளுக்குப் பின்னர், 1964ல், அது தலைமை வகித்த கிளர்ச்சிமிக்க பரந்துபட்ட தொழிலாள வர்க்க இயக்கத்தை காட்டிக்கொடுத்த லங்கா சம சமாஜக் கட்சி, சிங்கள-ஜனரஞ்சகவாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்து கொண்டது. லங்கா சம சமாஜக் கட்சியின் ஆதரவை எதிர்பார்த்த பிரதமர் பண்டாரநாயக்க அம்மையார், \"தொழிலாளர் தலைவர்களை\" அரசாங்கத்திற்குள் கொண்டு வர முடியாவிட்டால், இருக்கின்ற ஒரே மாற்றீடு, அவரது வார்த்தைகளில் \"சர்வாதிகாரத்தை\" பயன்படுத்துவதும் தொழிலாளர்களை \"துப்பாக்கி முனையிலும் துப்பாக்கி கத்திமுனையிலும் வேலை செய்ய வைப்பது” மட்டுமே ஆகும், என நெருக்கடியில் மூழ்கிய இலங்கை முதலாளித்துவ வர்க்கத்திற்கு தெளிவுபடுத்தினார்.\nட்ரொட்ஸ்கிசவாதிகள் என கூறிக்கொண்டு முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழையும் முதலாவது கட்சியாகிய லங்கா சம சமாஜக் கட்சி, நிரந்தரப் புரட்சியுடன் சகலவிதமான தொடர்புகளையும் கைவிட்டது. 1947-48ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதன் தெற்காசிய சாம்ராஜ்யத்தின் மீதான உத்தியோகபூர்வ அரசியல் கட்டுப்பாட்டை கைவிட்ட போது, இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள், சுதந்திரத்தை ஒரு வெட்கக் கேடானது என்றும் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையின் இனவாத-வகுப்புவாத பிரிவினையை ஒரு வரலாற்று குற்றம் என்றும் கண்டனம் செய்தனர். காலனித்துவ முதலாளித்துவத்தின் போட்டிப் பிரிவுகளிடம் அதிகாரம் கைமாற்றப்பட்டமை, மேலும் மேலும் கிளர்ச்சியுற்று வந்த தொழிலாள வர்க்கத்தை அடக்குவதையும், நிலப்பிரபுத்துவம், ஜாதிவாதம் மற்றும் ஏராளமான பிற நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களும் புரட்சிகரமாக கலைக்கப்படுவதை தடுப்பதையும் இலக்காகக் கொண்ட, வெறுமனே ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் வடிவத்தை மட்டுமே மாற்றுவதாக அமைந்தது.\nஇலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய பகுதியினரான தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமைகள் மறுக்கப்படுவதை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டுமே எதிர்த்தனர். இனவாதமானது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் ஒரு ஆயுதமாகும் என அவர்கள் எச்சரித்தனர்.\nஆனால் 1960களி���் ஆரம்பத்தில், லங்கா சம சமாஜக் கட்சி முற்றிலும் நேரெதிரான முன்நோக்கை அபிவிருத்தி செய்தது. இப்போது அது, இலங்கை அரச கட்டமைப்பினுள்ளும் பாராளுமன்ற சீர்திருத்தங்கள் மூலமும் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கேடுவிளைவிக்கும் சிங்கள பேரினவாதிகளுடனும் கூட்டணி சேர்வதன் மூலமும் சோசலிசத்தை அடைய முடியும் என்று கூறிக்கொண்டது.\nலங்கா சம சமாஜக் கட்சி 1964ல் செய்த \"மாபெரும் காட்டிக் கொடுப்பின்\" பின்னர், புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி உட்பட, லங்கா சம சமாஜக் கட்சிக்குள்ளும் அதைச் சூழவும் இருந்த பலர், அதன் சீர்திருத்தவாத மற்றும் பாராளுமன்ற அரசியலை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டனர். ஆனால் அவர்கள் அதை ஒரு மேம்போக்கான மற்றும் முற்றுமுழுதான தேசியவாத அடிப்படையிலேயே கூறிக்கொண்டனர்.\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டமும்\nவியட்நாம் போரின் தாக்கத்தினாலும் மற்றும் போலிச்சுதந்திரம் வெகுஜனங்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பதில் தீர்க்கமாக தோல்வி கண்டதாலும் தீவிரமயப்பட்ட ஒரு இளைஞர் குழுவினராலேயே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உருவாக்கப்பட்டது. இந்த இளைஞர் குழுவானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) செல்வாக்கு மற்றும் வழிகாட்டுதலின் கீழ், லங்கா சம சமாஜக் கட்சி காட்டிக் கொடுப்பின் வேர்கள் மற்றும் முக்கியத்துவங்ளையும், ஆசியாவிலும் உலகம் முழுவதும் புரட்சிகர தொழிலாளர் கட்சிகளை கட்டியெழுப்புவதற்காக அதன் படிப்பினைகளையும் கிரகித்துக்கொள்வதற்காக பரந்த தொலைநோக்குடைய முடிவுகளை எடுத்தது.\n1970களில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக ஊர்வலத்தின் ஒரு பகுதியினர்\nலங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் சீரழிவும் அது இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியின் மிக முக்கியமான சமூக முட்டுகொடுப்பாக மாறியமையும் பரந்த சமூக நிகழ்ச்சிபோக்கில் வேரூன்றி இருந்தன: முதலாளித்துவத்தின் தற்காலிக மறுஸ்திரப்பாட்டிற்கு பிரதிபலிக்கும் வகையில், நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டபோது அத்திவாரமாகக் கொள்ளப்பட்ட ஸ்ராலினிசம் பற்றிய ட்ரொட்ஸ்கிச பண்புமயப்படுத்தலை கைவிட்டு, புரட்சிகர தொழிலாள வர்க்கத் தலைமைத்துவத்துக்கான போ��ாட்டத்தை நிராகரித்து, \"சோசலிசத்தை\" ஸ்தாபிப்பதற்காக ஏனைய சமூக சக்திகளை நாடிய, ஒரு குட்டி முதலாளித்துவ கலைப்புவாத போக்கு நான்காம் அகிலத்திற்குள்ளேயே தலைதூக்கியது.\nமிஷேல் பப்லோ, ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட இந்த போக்கு, \"உண்மையான வெகுஜன இயக்கத்துக்குள்\" ஒருங்கிணைதல் என்ற பெயரில், நான்காம் அகிலத்தின் தேசியப் பிரிவுகளை ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குள்ளும் ஆசியாவில், முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்குள்ளும், அவற்றை \"இடது\" பக்கம் தள்ளும் நோக்கத்துடன் கலைத்துவிடுவதை பிரேரித்தது.\nபப்லோவாத கலைப்புவாதத்தை எதிர்க்கவும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தையும் நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தையும் பாதுகாக்கவும் 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.\nகிரெம்ளின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினதும் அதைச் சூழ இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளதும் புரட்சிகரப் பங்கு மற்றும் \"சுய-சீர்திருத்தம்\" என்பது பற்றிய பப்லோ மற்றும் மண்டேலின் அதீத கூற்றுக்களை எதிர்ப்பதாக ல.ச.ச.க. கூறிக்கொண்டது. ஆயினும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் போராட்டமானது, தனது அதிகரித்து வரும் வர்க்க சமரச அரசியலுக்கு குழிபறிக்கும் என அஞ்சிய அது, அனைத்துலகக் குழுவில் இணைவதற்கு மறுத்துவிட்டது.\nஅதன்பின்னர், கொழும்புக்கும் பாரிசுக்கும் இடையில் ஒரு சந்தர்ப்பவாத தொழிற்பங்கீட்டு உறவு அபிவிருத்தி செய்யப்பட்டது. இதில், பப்லோ மற்றும் மண்டேலின் போலி நான்காம் அகிலத்திற்கு லங்கா சம சமாஜக் கட்சி ஆதரவையும் அந்தஸ்த்தையும் கொடுத்ததுடன், லங்கா சம சமாஜக் கட்சி பாராளுமன்றவாதம் மற்றும் தொழிற்சங்கவாதத்தையும் தழுவிக்கொண்டதற்கும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி அதை முதலாளித்துவ ஆட்சியுடன் கட்டிப்போடும் வழிவகையாக முதலாளித்துவம் சிங்கள ஜனரஞ்சகவாதத்தை ஊக்குவிப்பதற்கு அது அடிபணிந்து போனதற்கும் பாரிசில் உள்ளவர்கள் அரசியல் போர்வை வழங்கினர்.\nகியூப புரட்சியானது தொழிலாள வர்க்க கட்சி அல்லது தொழிலாள வர்க்கப் புரட்சி இல்லாமலேயே சோசலிசத்தை ஸ்தாபிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது என்ற கூற்றின் அடிப்படையில், அவர்கள் \"நான்காம் அகிலத்தை\" 1963��், “மறு ஐக்கியப்படுத்திய” போது, ஐக்கிய செயலகத்தின் பப்லோவாத தலைவர்கள், தாம் கட்டியெழுப்ப விரும்பும் \"பரந்துபட்ட ட்ரொட்ஸ்கிச கட்சிகளுக்கு\" ஒரு உதாரணமாக லங்கா சம சமாஜக் கட்சியை பாராட்டினர்.\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை நிறுவியவர்கள், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதானது, அதாவது, அதை சுரண்டுவதற்கான ஒரு பொருள் என்பதில் இருந்து ஒரு புதிய சமூக ஒழுங்கின் மாற்றத்திற்கான பிரதான சக்தியாக்குவது பப்லோவாதத்திற்கும் சகல வடிவிலுமான தேசிய சந்தர்ப்பவாதத்துக்கும் எதிரான இடைவிடா அரசியல்-தத்துவார்த்த போராட்டத்துடன் பிணைந்துள்ளது என்பதை அடையாளம் கண்டனர். அல்லது, முன்னோடி அமெரிக்க ட்ரொட்ஸ்கிசவாதியான ஜேம்ஸ் பி. கனன் கூறியது போல், \"சோசலிசத்திற்கான போராட்டத்தில் பத்தில் ஒன்பது, கட்சி உட்பட தொழிலாளர் அமைப்புக்களில் முதலாளித்துவ செல்வாக்கிற்கு எதிரான போராட்டமாகும்.\"\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழக ஸ்தாபக மாநாடு\n1968 ஜூனில் நடந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக ஸ்தாபக மாநாடு, சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர கட்சியாக அதை தெளிவாக வரையறுத்தது.\nஅது மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியது. முதலாவது தீர்மானமானது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என உறுதிகொண்டது. அது, வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச பண்பையும், அதனால் ஒரு சர்வதேசக் கட்சியின் தேவையையும், ஸ்ராலினிசமும் சமூக ஜனநாயகமும் எதிர்ப்புரட்சிகரமானது என நான்காம் அகிலம் பண்புமயப்படுத்தியதன் சரியான தன்மையையும், \"அனைத்து வடிவிலான திருத்தல்வாதத்திற்கு எதிரான சமரசமற்ற போராட்டத்துக்கும்” வர்க்கப் போராட்டத்தில் “அதிகபட்ச” தலையீட்டுக்கும் இடையிலான “பிரிக்கமுடியாத” தொடர்பையும் வலியுறுத்தியது.\nஇரண்டாவது தீர்மானமானது, பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் 1968 மே-ஜூன் புரட்சிகர எழுச்சிக்கு மதிப்பளித்ததுடன், டு கோலின் ஆட்சியையும் பிரெஞ்சு முதலாளித்துவத்தையும் காப்பாற்றியதற்காக ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மீது குற்றம் சாட்டியது. \"இந்த பிரம்மாண்டமான போராட்டம்\" மேற்கு ஐரோப்பாவில�� புரட்சிகர போராட்டங்களின் தொடக்கத்தை குறிப்பதோடு, \"புரட்சியின் மையம் காலனித்துவ மற்றும் அரை காலனித்துவ நாடுகளுக்கு மாற்றப்பட்டுவிட்டதுடன் வெகுஜனங்களின் அழுத்தத்தால் ஸ்ராலினிஸ்டுகள் புரட்சியாளர்களாக மாற்றப்படுவர் என்ற பப்லோவாத திருத்தல்வாத தத்துவங்களையும் தகர்த்துவிட்டது,” என அது வலியுறுத்தியது.\nமூன்றாவது தீர்மானம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் வியட்நாமிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஆதரித்தது. உண்மையான தேசிய விடுதலையை உலக ஏகாதிபத்தியத்தை தூக்கி வீசுவதன் மூலம் மட்டுமே அடைய முடியும், அதற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா அத்துடன் ஆசியாவிலும் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவது அவசியம் என்று அது வலியுறுத்தியது.\nஸ்தாபக மாநாடானது, லங்கா சம சமாஜக் கட்சியும் (LSSP), அதற்கு முன்னதாக அதன் இப்போதைய நெருங்கிய கூட்டாளியான ஸ்ராலினிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் (CPC), \"சிங்களம் முதலில்\" என்ற கொள்கையை தழுவிக்கொண்டதன் ஆழ்ந்த பிற்போக்கு உள்ளர்த்தங்களைப் பற்றி எச்சரித்தது. \"(SFLP-LSSP-CPC) கூட்டணியின் முகாமினால் முன்னெடுக்கப்படும் தேசியவாத பிரச்சாரம், \"சிங்கள பௌத்த சர்வாதிகாரத்திற்கு பொருத்தமான களத்தை அமைக்கின்றது” என மாநாடு தீர்க்கதரிசனமாக எச்சரித்தது.\nஅனைத்திற்கும் மேலாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனும் அது அபிவிருத்திசெய்த புரட்சிகர முன்னோக்குடனும் இணைந்துகொண்டதன் மூலம், மாநாடானது இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகள் மத்தியில் நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை புதுப்பித்தது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், தாமதமாக முதலாளித்துவ வளர்ச்சிகண்ட நாடுகளில் தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகள், தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சி மூலமே தீர்க்கப்படும் என்ற புரிதலும் இதில் அடங்கும்.\nஇதற்கேற்ப, போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் மறுஸ்திரமாக்கலின் பாகமாக 1947-1948ல் ஸ்தாபிக்கப்பட்ட பிற்போக்கு தேசிய-அரசு கட்டமைப்பு பற்றிய ட்ரொட்ஸ்கிச பண்புமயப்படுத்தலை திரும்பவும் உறுதி செய்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், தெற்காசியாவிலும் இறுதியாக உலகம் முழுவதிலும் சோசலிசப் புரட்சியை அபி��ிருத்தி செய்வதில் இருந்து பிரிக்கப்பட்டு மற்றும் தனியாக இலங்கையில் புரட்சியை செய்தல் என்ற எந்தவொரு தேசியவாத நிலைப்பாட்டையும் நிராகரித்தது.\nஇலங்கையில் முதலாளித்துவ ஆட்சியை மீட்பதில் லங்கா சம சமாஜக் கட்சியின் பங்கானது உலகைச் சூழ நிகழ்ந்தவற்றை முன்னறிவிப்பதாகவும் சமாந்தரமானதாகவும் இருந்தது.\n1968 மற்றும் 1975க்கு இடையே, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ செழிப்பு வீழ்ச்சியுற்றபோது, ​​தொழிலாள வர்க்கம் ஒரு உலகளாவிய புரட்சிகர தாக்குதலை உக்கிரமாக்கியது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக மாநாடு எதிர்பார்த்தபடி, 1968 மே-ஜூன் பிரெஞ்சு பொது வேலைநிறுத்தை ஒரு வெற்றிகரமான எழுச்சி பின்தொடர்ந்தது. இதில் 1969 இத்தாலியில் \"சூடான கோடை\" (hot summer), ஹீத்தின் பழைமைவாத அரசாங்கத்தை கவிழ்த்த 1974 பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர் போராட்டம் மற்றும் கிரேக்கத்திலும் போர்த்துக்கலிலும் பாசிச ஆட்சிகளின் வீழ்ச்சியும் அடங்கும்.\nஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் எதிர்ப்புரட்சிகர பங்கின் காரணமாக இறுதியில் ஏகாதிபத்தியத்தால் இந்த தாக்குதலை எதிர்த்து நிற்க முடிந்தது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முயற்சிகளை அடக்குவதில், அதிகாரத்துவ \"தொழிலாளர்களின் கட்சிகளுக்கு\" பப்லோவாதிகள் உதவியும் ஒத்தாசையும் கொடுத்தனர். இந்த பப்லோவாதிகள் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் திட்டமிட்டு பிரமைகளை பரப்பிய அதேவேளை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை தனிமைப்படுத்த செயற்பட்டதுடன் புரட்சிகர ட்ரொட்ஸ்கிச வேலைத் திட்டத்தை அணுகவிடாமல் தொழிலாள வர்க்கத்தை தடுத்தனர்.\nஇலங்கையில், குறுகிய காலம் வாழ்ந்த 1964 கூட்டணியைத் தொடர்ந்து, 1970 இலிருந்து 1975 வரை \"இரண்டாவது கூட்டணி\" உருவானதோடு இது தொழிலாள வர்க்கத்துடனும் கிராமப்புற வெகுஜனங்களுடனும் மேலும் மேலும் வெளிப்படையான மோதலுக்குச் சென்றது. லங்கா சம சமாஜக் கட்சியின் குற்றவியல் பங்கு, 1972 பேரினவாத அரசியலமைப்பின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது. லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வாவினால் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், தமிழ் சிறுபான்மையினர் மீது வேலை மற்றும் கல்வி ஒதுக்கீடுகள் மீது பாரபட்சங்களை திணித்ததுடன் பௌத்தத்தை அரச மதமாகவும் சிங்களத்தை ஒரே ஆட்சி மொழியாகவும் பிரகடனம் செய்தது.\nலங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பு, வலதுசாரி சக்திகளுக்கு சகல வழிகளிலும் முட்டுக்கொடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு பிரமாண்டமான சவால்களை உருவாக்கிவிட்டது.\n1970 களில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கூட்டம்\nஇந்தியாவில், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.), பெரும் வணிக காங்கிரஸ் கட்சி உடனான அதன் நெருங்கிய உறவுகளாலும் 1962 இந்தோ-சீன எல்லை போரில் புது டில்லிக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்ததாலும் மோசமாக மதிப்பிழந்தது. ஆனால் லங்கா சம சமாஜக் கட்சி (ஆசியாவில் “ட்ரொட்ஸ்கிச” கட்சியாக பிரசித்தி பெற்ற, ஆனால் அதில் இருந்து தொலைவில் இருந்த கட்சி) ஆற்றிய குற்றவியல் பங்கினை சுட்டிக்காட்டி, ஸ்ராலினிஸ்டுகளும், குறிப்பாக மாவோவாத நக்சலைட் இயக்கமும், புரட்சிகர சிந்தனைகொண்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உண்மையான ட்ரொட்ஸ்கிச பக்கம் செல்ல விடாமல் தடுக்க முடிந்தது.\nஇலங்கையில், தொழிலாள வர்க்கத்தை லங்கா சம சமாஜக் கட்சி அரசியல் ரீதியில் நசுக்கியமை, கட்டற்று இனவாத அரசியல் வளர்வதற்கான கதவுகளைத் திறந்துவிட்டது. சிங்கள பேரினவாதத்தை நியாயப்படுத்துவதன் மூலமும், தனது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை எதிர்பார்க்க முடியும் என்ற தமிழ் சிறுபான்மையினரின் நம்பிக்கையை இல்லாதொழித்ததன் மூலமும் இது நடந்தது.\nகுட்டிமுதலாளித்துவ தீவிரவாத ஜே.வி.பி.க்கு எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த போராட்டம்\nமாவோவாதம், காஸ்ட்ரோவாதம் மற்றும் சிங்கள “தேசப்பற்று” அல்லது பேரினவாதத்தினதும் கலவையை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்கள் மற்றும் விவசாய இளைஞர்கள் மத்தியில் பரவலான ஆதரவைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) குட்டி முதலாளித்துவ தீவிரவாத அரசியலுக்கு எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எடுத்த கொள்கை ரீதியான நிலைப்பாடு, அதன் அபிவிருத்திக்கு தீர்க்கமானதாக இருந்தது.\n1970ல், 19 வயதிலேயே கட்சியின் ஸ்தாபக மாநாட்டில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கீர்த்தி பாலசூரிய, ஜே.வி.பி. இன் அரசியல் மற்றும் வர்க்க சுபாவம் என்ற விரிவான மார்க்சிச விமர்சனத்��ை எழுதினார். பிற்போக்கு தேசியவாதத்தில் வேரூன்றியுள்ள, தேசிய முதலாளித்துவத்தின் \"முற்போக்கான\" சாத்தியமான தன்மை பற்றியும், விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட ஆயுதப் போராட்டத்தின் செயற்திறம் பற்றியும் ஆபத்தான மாயையைப் பரப்புகின்ற ஜே.வி.பி., தொழிலாள வர்க்கத்துக்கு விரோதமானது என அம்பலப்படுத்தினார். ஆயுதப் போராட்டமே புரட்சிகர அரசியலின் உரைகல் என்ற கூற்றை நிராகரித்த தோழர் பாலசூரிய, \"வர்க்கங்கள் மற்றும் அவற்றின் இயக்கவியலுக்கும் இடையிலான உள் உறவுகளைப் பற்றிய ஒரு உண்மையான புரட்சிகர மதிப்பாய்வு இல்லாமல், புரட்சி பற்றிய கேள்வியை எழுப்பக்கூட முடியாது,” என எழுதினார்.\n1970 இல் கூட்டமொன்றில் கீர்த்தி பாலசூரிய உரையாற்றுகின்றார்\n\"சலுகைபெற்ற\" தமிழ்-பேசும் தோட்ட தொழிலாளர்களை கண்டனம் செய்வது உட்பட ஜே.வி.பி. இன் சிங்கள பேரினவாதம், பாசிசத்திற்கு வழிவகுக்கிறது என்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பொதுச் செயலாளர் எச்சரித்தார். \"ஜே.வி.பி எதிர்காலத்தில் ஒரு பாசிச இயக்கத்தால் நன்கு பயன்படுத்திக்கொள்ளக் கூடிய ஒரு தொழிலாள-வர்க்க விரோத இயக்கத்தை இலங்கையில் உருவாக்குகிறது\" என்று அவர் எச்சரித்தார்.\nஜே.வி.பி.யின் அரசியலை அம்பலப்படுத்தியதன் ஊடாக, தீவிரவாத சிங்கள ஜனரஞ்சகவாதம் மற்றும் ல.ச.ச.க. மற்றும் அதற்கு அடிபணிந்து போன புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி உட்பட சகல கட்சிகளில் இருந்தும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தனது வர்க்க வேறுபாட்டை ஆழப்படுத்திக்கொண்டது.\nஜே.வி.பி. அரசியல் ரீதியில் திவாலான ஒரு \"ஆயுத எழுச்சியை” முன்னெடுத்த பின்னர், அடுத்த ஆண்டு தீவின் தென்பகுதியில் ஜே.வி.பி.க்கும் கிராமப்புற இளைஞர்களுக்கும் எதிராக முதலாளித்துவ கூட்டணி அரசாங்கம் மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலை எதிர்ப்பதற்கு, இதே புரட்சிகர திசையமைவால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஊக்குவிக்கப்பட்டது. இந்த கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்காக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பத்திரிகைகள் 1971ல் சட்டவிரோதமானவையாக அறிவிக்கப்பட்டதுடன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கட்சி இரகசியமாகவும் அரச வன்முறை அச்சுறுத்தலின் கீழும் செயல்பட வேண்டியிருந்தது. இருப்பினும், அரச ஒடுக்குமுறையை எதிர்க்குமாறு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ப��ரச்சாரம் செய்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், \"அரசியல் கைதிகளை விடுதலை செய்\" என்ற கோரிக்கையை எழுப்பியது. அச்சமயத்தில் நாங்கள் விளக்கியது போல், முதலாளித்துவத்துக்கும் அதன் அரசுக்கும் எதிராக விவசாயிகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்கும் முன்னெடுப்பின் பாகமாக, தொழிலாள வர்க்கத்துக்கு கிராமப்புற வெகுஜனங்களை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது.\n1978ல் சிறையில் இருந்து விடுதலையான ஜே.வி.பி. தலைவர் விஜேவீர, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அலுவலகத்திற்கு வந்து தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த பாதுகாப்பு பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கத் தள்ளப்பட்டார்.\nமுதலாளித்துவ எதிர்த்-தாக்குதலும் தமிழர்-விரோத யுத்தமும்\n1968-1975 இல் உலகளாவிய தொழிலாள வர்க்க எழுச்சி தடம்புரளச் செய்யப்பட்டமை, முதலாளித்துவ எதிர்த்தாக்குதலுக்கு அடித்தளம் அமைத்தோடு, அது 1970களின் பிற்பகுதியில் தொடங்கியதும் ஆரம்ப கட்டங்களில் எப்போதும் ரொனால்ட் ரீகன் மற்றும் மார்கரெட் தாட்சரின் பெயர்களுடன் தொடர்புபட்டும் இருந்தது.\nதொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களின் தோள்கள் மீது முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை திணிக்க \"சோசலிச\" SLFP-LSSP-CPC கூட்டணி எடுத்த முயற்சிகள், 1977ல் ஜே.ஆர். ஜெயவர்தனவின் கீழ் வெளிப்படையான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) ஆட்சிக்கு வர வழி வகுத்தது. பூகோள மூலதனம் தடங்கலின்றி சுரண்டுவதற்காக இலங்கையை திறந்துவிட்ட அந்த அரசாங்கம், 1980 அரசாங்க ஊழியர்களின் பொது வேலை நிறுத்தத்தை நசுக்கியதுடன், குவிந்து வந்த சமூக பதட்டங்களையும் கோபத்தையும் பிற்போக்கு திசையில் திருப்பி விடுவதன் பேரில் சிங்கள இனவாதத்தை கிளறிவிட்டது. இந்த நடவடிக்கைகள், கொழும்பு 1983ல் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுப்பதில் உச்சக்கட்டத்தை எட்டியது.\nஅடுத்து வந்த காலாண்டு பூராவும் தீவின் அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய யுத்தத்துக்கு எதிராக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காகப் போராடியது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல துருப்புக்களையும் அர��� படைகளையும் உடனடியாக திருப்பி அழைக்க வேண்டும் என்று அது கோரியதுடன், யுத்தமானது ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தினதும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை முறையாக அம்பலப்படுத்தியது.\nஅதே சமயம், அது தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (புளொட்) போன்ற ஏனைய தமிழ் தேசியவாத அமைப்புக்களதும் தேசியவாத-பிரிவினைவாத முன்னோக்கை எதிர்த்ததுடன் இலங்கை அரசிற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்க ஐக்கியத்தை கட்டியெழுப்புவும் போராடியது.\nதமிழ் தேசியவாத இயக்கங்கள் புது டில்லியின் ஆதரவை எதிர்பார்த்திருந்ததோடு இந்திய முலாளித்துவத்தின் புவிசார் அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக ஒரு இழிந்த சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, அவற்றுக்கு ஆயுதங்களை வழங்கிய இந்திய அரசாங்கம், 1987ல் தனது குறிக்கோளை மாற்றிக்கொண்டபோது, அந்த இயக்கங்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டன. இலங்கை நெருக்கடி, ஒட்டுமொத்தமாக பிற்போக்கு தெற்காசிய தேசிய-அரச அமைப்பு முறைக்கும் குழி பறித்துவிடும் என்று அஞ்சிய புது தில்லி, தமிழ் கிளர்ச்சிக் குழுக்களுக்கு கொடுத்த ஆதரவை கைவிட்டது. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தமிழ் ஆயுதக் குழுக்களாலும் ஆதரிக்கப்பட்ட 1987 ஜூலை இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ், இந்திய துருப்புக்கள் அமைதிப் படை என்ற பெயரில் தீவிற்குள் நிலைகொண்டன. ஆனால் உண்மையில், இலங்கை முதலாளித்துவ அரசின் ஒற்றையாட்சி அமைப்பை உறுதிப்படுத்தவே இந்தியா படைகளை அனுப்பியது.\nதொழிலாள வர்க்கத்தின் நலன்களின் நிலைப்பாட்டில் இருந்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து நின்ற ஒரே அமைப்பு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே.\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழக தலைமைத்துவத்துடனான தீவிர கலந்துரையாடல்களை தொடர்ந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, \"இலங்கை நிலைமையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் பணிகளும்.\" என்ற தலைப்பில் விபரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திர அரசுகளின் அனுபவங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் அது விளக்கியதாவது: \"ம��ற்றமுடியாதவாறு, ஏகாதிபத்திய ஒப்புதலுடனான 'சுதந்திரம்', முறைகேடாகப் பிறந்த அரசுகளை அமைப்பதையே குறிக்கிறது. இந்த அரசுகளின் அத்திவாரமே ஜனநாயக கோட்பாடுகளை நாசகரமாக நசுக்குவதன் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இந்த வழிவகையில், தேசிய முதலாளித்துவமானது ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்பவராக செயல்படவில்லை, மாறாக, ஏகாதிபத்திய கொள்ளையடிப்பின் இளைய பங்காளியாகவே செயற்படுகின்றது. இந்த முறையில் உருவாக்கப்பட்ட அரசுகளின் வகை, உற்பத்தி சக்திகளின் முற்போக்கான வளர்ச்சி சாத்தியமற்றதாகவே இருந்து வருகின்ற, அழுகிப் போகும் முதலாளித்துவத்துக்கு ஒரு சிறைச்சாலையே என்பதற்கும் மேலாக ஒன்றுமே இல்லை. இந்த சூழ்நிலையில் இருந்து, முதலாளித்துவத்தின் ஆரவாரமான ஒப்புதலுடன் தலைதூக்குவது இனவாத யுத்தங்களே ஆகும். முதலாளித்துவ ஆட்சி நிலவும் வரை, இந்த நிலைமையை மாற்ற முடியாது. இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, பங்ளாதேஷ் மற்றும் பர்மாவின் -உண்மையில் உலகின் ஒவ்வொரு முன்னாள் காலனித்துவ நாட்டினதும்- சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாறு, உலக முதலாளித்துவத்தால் உண்மையான தேசிய ஐக்கியத்தையும் அரசியல் சுயாதீனத்தையும் ஸ்தாபிக்க முடியாது என்பதையே நிரூபிக்கிறது.\"\nஇந்த அறிக்கை, கொழும்பு முன்னெடுத்த இனவாத யுத்தத்திற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வெளிப்படுத்திய தளராத எதிர்ப்பை மீண்டும் உறுதி செய்த அதேவேளை, சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை யதார்த்தமாக்க முடியும் என்று ஐயப்பாடின்றி வலியுறுத்தியது. சிங்கள, தமிழ் முதலாளித்துவ கன்னைகளுக்கும் அவர்களின் போட்டி தேசியவாதங்களுக்கும் எதிராக, அது ஸ்ரீலங்கா, தமிழ் ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான அழைப்பை அபிவிருத்தி செய்தது.\nதுரதிர்ஷ்டவசமாக, தோழர் கீர்த்தி பாலசூரிய எழுதிய கடைசி பிரதான அறிக்கையாக அது இருந்தது. 1987 டிசம்பரில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு, உலக சோசலிசப் புரட்சியின் ஒரு திறமைமிக்க மூலோபாயவாதியை இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அபகரித்துக்கொண்டது. அவர் 39 வயதிலயே உயிரிழந்தார்.\nஇந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு பதிலளிக்குமுகமாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் அனைத்துலகக் குழுவும் அபிவிருத���தி செய்த நிரந்தரப் புரட்சி வேலைத் திட்டத்தின் அடிப்படையில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஐரோப்பாவில் அடைக்கலம் புகத் தள்ளப்பட்ட இளம் தமிழ் போராளிகள் மத்தியில் தலையிட முடிந்தது. இதில் மிகவும் தொலைநோக்குடையவர்கள், அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கிய திசையமைவினதும் அடிப்படையிலேயே தமிழ் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். இந்த சக்திகள் அனைத்துலகக் குழுவில் சேர்ந்து, ஐரோப்பா மற்றும் தெற்காசியாவிலும் தமது பணியை வலுப்படுத்தின.\nஅடுத்து வந்த ஆண்டுகளில், உள்நாட்டுப் போர் புதுப்பிக்கப்பட்ட சூழ்நிலையிலும் அரசு, ஜே.வி.பி மற்றும் புலிகளதும் தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள் அதன்மீது நடந்த நிலைமையின் கீழும், பு.க.க./சோ.ச.க. தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியது. பு.க.க. ஸ்தாபித்த அத்தகைய ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் மற்றும் பாரம்பரியத்தின் வலிமையின் காரணமாக, தீவில் புலிகளின் கட்டுப்பாட்டிலான பகுதிகளில் இருந்த ஆதரவாளர்களுடன் அதனால் தொடர்புகளை பேணக் கூடியதாக இருந்ததுடன், கட்சியின் வேலைத்திட்டத்திற்காக போராடியதற்காக 1998ல் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட நான்கு சோ.ச.க. உறுப்பினர்களை, அனைத்துலகக் குழுவின் உதவியுடன் முன்னெடுத்த சர்வதேச பாதுகாப்பு பிரச்சாரத்தின் மூலம் விடுவித்துக்கொள்ள முடிந்தது. உள்நாட்டுப் போர் முடிந்த உடன், வடக்கு மற்றும் கிழக்கில் வெளிப்படையான அரசியல் பணியை மீண்டும் தொடங்கவும் மற்றும் அனைத்து முதலாளித்துவ பகுதிகளுக்கும் அவற்றின் தேசியவாத-வகுப்புவாத அரசியலுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தை சோ.ச.க. விரிவுபடுத்த முடிந்தது.\nஜே.வி.பி. குண்டர்களால் கொலை செய்யப்பட்ட ஒரு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அங்கத்தவரான ஆர்.ஏ. பிட்டவெல டிசம்பர் 1988 இல் கொல்லப்பட்டதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு கீர்த்தியின் இறுதிச்சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம்.\nஇறுதியில், இலங்கை முதலாளித்துவத்தால், ஏகாதிபத்திய நாடுகளதும் இந்தியாவினதும் உதவியுடன் புலிகளை வெல்லவும் 2009ல் தீவை அதன் பிற்போக்கு ஆட்சியின் கீழ் \"மறு ஐக்கியப்படுத்தவும்\" முடிந்தது.\n2011ல் வெளி��ான சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் தீர்மானத்தில், மூன்று தசாப்த கால கொடூரமான இனவாத போருக்குப் பிந்தைய காலத்தில், தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பணிகளைப் பற்றி ஒரு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.\nபோரின் முடிவானது \"சமாதானத்தையும் சுபீட்சத்தையும்\" கொண்டுவரும் என்ற கொழும்பு கூறிக்கொண்டதன் முழு மோசடித் தன்மையையும் சுட்டிக்காட்டி, முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் பயன்படுத்த ஒரு பரந்த இராணுவ-பாதுகாப்பு இயந்திரத்தை பராமரித்து வருகிறது என்று எச்சரிக்கை செய்த பின்னர், அது பிரகடனம் செய்ததாவது: “நீண்டகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த அடியிலுள்ள பிரச்சினைகளில் எதுவும் புலிகளின் இராணுவத் தோல்வியினால் தீர்க்கப்பட்டிருக்கவில்லை... தசாப்தகாலமாக பலப்படுத்தப்பட்ட பாரபட்சங்கள் சம்பந்தமாக தமிழ் மக்களால் உணரப்படும் துயரங்களும் கோபங்களும் தவிர்க்கமுடியாமல் புதிய வடிவங்களில் வெடிக்கும். ஆயினும், அவசியமான அரசியல் படிப்பினைகள் கிரகித்துக்கொள்ளப்பட வேண்டும். புலிகளின் தோல்வியானது அடிப்படையில் இராணுவத் தோல்வி அல்ல, மாறாக அதன் அரசியல் முன்னோக்கில் உள்ளடங்கியிருந்த பலவீனங்களின் விளைவே ஆகும். ஆரம்பத்தில் இருந்தே, இந்தியா அல்லது ஏனைய பிராந்திய மற்றும் உலக சக்திகளின் ஆதரவுடன், தமிழ் முதலாளித்துவத்தின் சார்பாக ஒரு முதலாளித்துவ ஈழத்தை அமைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இதே சக்திகள் புலிகளுக்கு எதிராக தீர்க்கமாகத் திரும்பியபோது, இராணுவத் தாக்குதல்களை நிறுத்துமாறு ‘சர்வதேச சமூகத்திடம்’ பயனற்ற கோரிக்கையை வைக்குமளவுக்கு கீழிறங்கி வந்தனர். இலங்கையின் முதலாளித்துவத்திற்கும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும் எதிராக, உண்மையான ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்துவதற்கு சமுதாயத்தில் வல்லமைபடைத்த ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஆனாலும், தமிழ், சிங்களத் தொழிலாளர்களை வர்க்க அடிப்படையில் ஐக்கியப்படுத்தும் எந்தவொரு நோக்கத்துக்கும் புலிகள் எப்போதும் இயல்பாகவே எதிரானவர்களாக இருந்தனர். சிங்களப் பொதுமக்கள் மீதான புலிகளின் கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொழும்பு ஆளும���தட்டினரின் தேவைகளுக்குப் பயன்பட்டதோடு இனவாதப் பிளவை ஆழப்படுத்தியது. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளில், அவர்கள் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் சமூகத் தேவைகளையும் நசுக்கினர்.”\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும்\nஅனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த-அரசியல் வேலைகளுக்கு சளைக்காத அர்ப்பணிப்பு கொண்டு செயலூக்கத்துடன் பங்குபற்றியதன் காரணமாக, இலங்கையில் மேலோங்கி இருந்த கொந்தளிப்பான உள்நாட்டுப் போர் நிலைமைகள் மற்றும் அடிப்படையில் பிற்போக்கான அரசியல் சூழலிலும், பு.க.க./சோ.ச.க., தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர பாதையை தெளிவாக வகுக்கவும் நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தை அபிவிருத்தி செய்யும் திறனையும் கொண்டிருந்தது.\n1950களிலும் 1960களிலும் பப்லோவாதத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வகித்த பங்கின் மூலம் தாம் பெற்றிருந்த அதிகாரத்தை சுரண்டிக்கொண்டு, அதே பப்லோவின் வழியை அனைத்துலகக் குழுவுக்குள் திணிக்க முற்பட்ட பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (தொ.பு.க.) தேசிய சந்தர்ப்பவாதிகளோடு 1985-86ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிளவுபட்டபோது, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக தலைமைத்துவமும் காரியாளர்களும் அதை ஒருமனதாக ஆதரித்தனர். லெனினை, முதலாளித்துவ தேசியவாதத்திற்கு வக்காலத்து வாங்குபவராக சித்தரிக்க முயன்ற, \"தமிழ் தேசியப் பிரச்சினை சம்பந்தமாக\" என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையை எழுதி, பிரசுரிக்க மற்றும் பிரசித்தப்படுத்தவும் புலிகளின் \"தத்துவாசிரியரான\" அன்டன் பாலசிங்கத்துக்கு 1979ல் உதவி செய்தமையும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நடவடிக்கையில் அடங்கும். நாம் முன்னர் விளக்கியது போல், \"மார்க்சிசவாதிகளைப் பொறுத்தவரை, தேசியப் பிரச்சினையில் மிக முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டியிருப்பது 'தொழிலாள வர்க்கத்தின் சுய-நிர்ணயமே' என லெனின் கூறியதை, தமிழ் முதலாளித்துவத்தின் பிரிவினைவாத அபிலாசைகளுக்கு விமர்சனமற்ற ஆதரவாளர்களாக மார்க்சிஸ்டுகள் இருக்க வேண்டும் என்று லெனின் கேட்டுக்கொண்டார் என பாலசிங்கம் வாதிட்டார்.\"\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய, தொழிலாளர் புரட்சிக் கட்சி நிரந்தர பு���ட்சியை கைவிட்டதைப் பற்றிய பல பிரதான பகுப்பாய்வு ஆவணங்களுக்கு பங்களிப்பு செய்துள்ளார். தொழிலாளர் புரட்சிக் கட்சி எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக்கொடுத்தது, 1973-1985 என்ற ஆவணமும் இதில் அடங்கும்.\nதொழிலாளர் புரட்சிக் கட்சி ஓடுகாலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள், தங்கள் சொந்த அமைப்பான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மீதான முழுமையான கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றனர், அதன் மூலமாக தவிர்க்க முடியாதபடி தேசிய சூழலுக்கு அடிபணிவதுடன் கலந்திருந்த பப்லோவாத சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான மூன்று தசாப்த கால போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய அடித்தளங்களை வலுப்படுத்துவது, அடுத்து வரும் தசாப்தத்திலான அடிப்படை அரசியல் மற்றும் சமூக-பொருளாதார மாற்றங்கள் குறித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆய்வின் அபிவிருத்திக்கு இன்றியமையாதது என்பதை நிரூபித்தது. அந்த மாற்றங்களாவன: உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் முதலாளித்துவம் வரலாற்று ரீதியில் வேரூன்றி இருந்துவரும் தேசிய அரச அமைப்பு முறைக்கும் இடையிலான முரண்பாட்டை பண்புரீதியாக புதிய மட்டத்திற்கு உயர்த்தியுள்ள முதலாளித்துவ பூகோளமயமாக்கத்தின் புரட்சிகர முக்கியத்துவம்; கோர்பச்சேவின் வருகை, சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவ மீட்சிக்கு திரும்பியமை; மற்றும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை அதிகரிப்பதற்காக நிர்வாகங்களின் பெருநிறுவன தொங்கு சதைகளாக மாற்றம் பெற்றமை ஆகியவையாகும்.\n1968-2018 மற்றும் நிரந்தரப் புரட்சியின் நிரூபணம்\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபித்த, கிட்டத்தட்ட 25 வயதிற்குட்பட்ட, சில டஜன் பேர்கள் 1968ல் எடுத்த நிலைப்பாட்டின் முழு முக்கியத்துவத்தை, கடந்த ஐந்து தசாப்தங்களும் எதை எடுத்துக் காட்டியிருக்கின்றன என்ற வெளிச்சத்திலேயே புரிந்துகொள்ள முடியும்.\n1968ல் தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் அபிமானத்தைக் கொண்டிருந்த மற்றும் சோசலிசத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்ட கட்சிகளையும் அமைப்புக்களையும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உறுதியுடன் சவால் செய்தது, அவை மோசடியானவையாக, தொழிலாள வர்க்கத்தின் விரோதிகளாக மற்றும் ஏகாதிபத்தியத்தின் இரண்டாம் முகவர்களாகவும் அம்பலமாகியுள்ளன.\nஇன்றைய சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலர் விஜே டயஸ், 1977 இல் அக்டோபர் புரட்சியின் 60 வது ஆண்டு விழாவில் உரையாற்றுகிறார்\nஅதன் உச்சக்கட்ட காட்டிக் கொடுப்பில், கிரெம்ளின் ஸ்ராலினிச அதிகாரத்துவம் ரஷ்யாவிலும் ஏனைய சோவியத் குடியரசுகளிலும் முதலாளித்துவத்தை மீண்டும் ஸ்தாபித்தது. இந்த முன்னெடுப்புகள் 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன் நிறைவடைந்தது. இதேவழியில், \"தனி நாட்டில் சோசலிசத்தை\" மாவோ முன்னெடுத்தமை, முதலில் அமெரிக்காவுடன் கூட்டணி வைப்பதற்கே வழியமைத்தது. \"பெரிய சுக்கான் இயக்குபவராக\" 1972ல் ஜனாதிபதி நிக்சனை சந்தித்து அவரே முத்திரை குத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டு, அவரை அடுத்து வந்தவர்களால் பூகோள மூலதனத்தின் அடிப்படை மலிவு-உழைப்பு உற்பத்தி களமாக சீனா மாற்றப்பட்டது.\nசமூக ஜனநாயக சோசலிஸ்ட்டுகளும் தொழிற் கட்சிகளும் நீண்ட காலத்திற்கு முன்னரே தமது சீர்திருத்த திட்டங்களை தூக்கியெறிந்து விட்டதோடு, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய யுத்தக் கட்சிகளாக மாறியுள்ளன.\nசோசலிஸ்டுகளாக காட்டிக் கொண்ட பல முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள், கடந்த கால் நூற்றாண்டாகவும் அதற்கும் மேலாகவும், தாமே ஏகாதிபத்தியத்துக்கு முன்னால் மண்டியிடுவதில் காலத்தை செலவழித்துள்ளன. இந்திய முதலாளித்துவம் இந்து மேலாதிக்கவாத பி.ஜே.பி.யை தனது பிரதான கட்சியாக ஆக்கிக்கொள்ளும் வரை, காங்கிரஸ் கட்சி இந்தியாவை சர்வதேச முதலீடுகளுக்கு ஒரு கொத்தடிமை களமாக மற்றுவதற்கும் இந்திய-அமெரிக்க \"பூகோள மூலோபாய\" பங்காண்மையை உருவாக்குவதற்குமான முயற்சிகளுக்கு தலைமை வகித்தது.\nசி.பி.எம்., சி.பி.ஐ., ஆகிய இந்திய ஸ்ராலினிச கட்சிகளைப் பொறுத்தவரை, அவை நவ தாராளமயக் கொள்கைகளையே முன்னெடுத்த இந்திய தேசிய அரசாங்கங்கள் ஆட்சிக்கு வர முட்டுக் கொடுத்தன. அவை அரசாங்கத்தை அமைத்த இந்திய மாநிலங்களில் எல்லாம், \"முதலீட்டாளர் சார்பு\" என அவையே விவரித்த நடவடிக்கைகளை அமுல்படுத்தின.\nஇந்த சகல அமைப்புகளதும் சிதைவு அவற்றின் தேசியவாத வேலைத்திட்டங்கள் மற்றும் நோக்குநிலையில் இருந்தே ஊற்றெடுக்கின்றது. இந்த தேசியவாத வேலைத்திட்டங்கள் மற்றும் நோக்குநிலை, எப்போதும் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சியுடன் முரண்பாடனவையாக இருக்கின்றன. இந்த உலகப் பொருளாதார ஒருங்கிணைப்பானது முதலாளித்துவத்தின் கீழ் ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் யுத்தத்துக்கும் உந்துதலளித்து வந்தாலும், அதுவே சோசலிசத்திற்கான முன்நிலைமைகளையும் உருவாக்கியுள்ளதுடன், சோசலிசத்திற்காக, இலாபத்திற்கான உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் முதலாளித்துவ தேசிய அரசில் இருந்து விடுவித்தாக வேண்டும்.\nஇதே நிகழ்ச்சி போக்குகளே இலங்கையில் அரசியல் கட்டமைப்பை மாற்றியுள்ளன.\nஸ்ரீ.ல.சு.க. உடனான தமது பல ஆண்டுகால கூட்டணியின் விளைவாக, ல.ச.ச.க. மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும், இராஜபக்ஷ மற்றும் குமாரதுங்க போன்றவர்களுக்கு அவ்வப்போது “இடது” பூமாலைகளைப் போடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வெற்றுக்கூடுகளாக சீரழிந்து போயுள்ளன.\nபுரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், ஏனைய இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் மீது நடத்திய பாசிச தாக்குதல்கள் உட்பட, சிங்கள முதலாளித்துவ உயரடுக்கு இந்திய-இலங்கை உடன்படிக்கையை கவிழ்த்ததில் குண்டர் ஜனாதிபதி பிரேமதாச உடன் ஜே.வி.பி. ஒத்துழைத்த பின்னர், வன்முறையான புதிய சுற்று அரச அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது. ஆயினும், அதன் பின்னர் விரைவிலேயே, அது முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ந்து வாஷிங்டனின் ஆசீர்வாதத்தை தேடி ஓடுவதோடு, அது கேட்டுக்கொண்டதன் படி தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை மூடிமறைப்பதில் மகிழ்ச்சியடைகின்றது.\nநவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) மட்டுமே, அவசர அவசரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட \"பொது எதிர்ப்பு\" வேட்பாளரைக் கொண்டு, சீனாவுடன் மிக நெருக்கமானவராக கருதப்பட்ட இராஜபக்ஷவை பதிலீடு செய்ய, 2015 ஜனாதிபதி தேர்தலில் வாஷிங்டன் மேற்கொண்ட தலையீட்டுக்கு ஆதரவு வழங்கிய போலி-இடது அமைப்புக்களில் மிகவும் வெட்கக் கேடான கட்சியாக இருந்தது. ஜனாதிபதியாக சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டதையும் பிரதமராக விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதையும் நவ சம சமாஜக் கட்சி \"ஜனநாயகப் புரட்சி\" என பாராட்டியது. சிறிசேன இராஜபக்ஷவின் கையாளாக இருந்தவர் மற்றும் விக்கிரமசிங்க இனவாத போரைத் தொடக்கிய ஐ.தே.க.யின் தலைவர் என்பதைப் பற்றி அதற்கு கவலையில்லை. இதற்கு பொருத்தமானவாறு, மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளை வெளிப்படையாக ஆதரிக்கும் பப்லோவாத சர்வதேசத்தின் இலங்கைப் பகுதியாக நவ சம சமாஜக் கட்சி உள்ளது.\nஇதற்கிடையில், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் நாளுக்குநாள் மேலும் அவசரமான ஒன்றாகின்றது.\nசமூக சமத்துவமின்மை ஈடு இணையற்ற மட்டங்களை எட்டியுள்ளது. எட்டு பணக்கார பில்லியனர்கள் உலக மக்களில் அதி வறிய அரைவாசிப் பேரை விட அதிக செல்வத்துக்கு உரிமையாளர்களாக உள்ளனர்.\nபூகோள நிதிய பொறிவின் பத்து ஆண்டுகளுக்கு பின்னர், உலக முதலாளித்துவம் ஒரு வரலாற்று வீழ்ச்சியில் மூழ்கியுள்ளது. இதற்கு போட்டியான தேசிய-அடிப்படையிலான முதலாளித்துவ குழுக்களின் பதிலிறுப்பு என்னவென்றால் தொழிலாளர்களிடம் இருந்து இலாபம் சுரண்டும் முயற்சியை உக்கிரமாக்குவதோடு புவிசார் அரசியல் சூழ்ச்சிகள், வர்த்தகம் மற்றும் யுத்தங்கள் ஊடாக உலக அளவில் தனது கொள்ளையடிக்கும் நோக்கத்தை மிகவும் ஆக்கிரோசமாக முன்னெடுப்பது தான்.\nமத்திய கிழக்கு, பால்கன் மற்றும் மத்திய ஆசியாவிலும் ஒரு தொடர் நாசகரமான சட்டவிரோத போர்களை நடத்துவதன் ஊடாக, கடுமையாக சரிந்து வந்த தனது ஒப்பீட்டளவிலான பொருளாதார அதிகாரத்தை தக்க வைக்க முயற்சித்த கால் நூற்றாண்டுக்குப் பின்னர், இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஒரு புதிய \"பெரும் வல்லரசு போட்டியை\" பிரகடனம் செய்வதுடன், அணு ஆயுதம் கொண்ட ரஷ்யா மற்றும் சீனா மீது இராணுவ மூலோபாய பதட்டத்தை திட்டமிட்டு கொந்தளிக்க வைக்கிறது. ஜேர்மனியை முன்னணியில் கொண்ட ஏனைய முன்னணி ஏகாதிபத்திய சக்திகள், இதை கருத்திலெடுத்து மறுஆயுதபாணியாகி வருகின்றன.\nதெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமே இந்த நீர்ச்சுழிக்குள் இழுபட்டு வருகின்றது. சந்தைகளுக்கும் இலாபத்திற்குமான போட்டியில் முன்நோக்கி நகர்வதற்கு ஏங்கும் இந்திய முதலாளி வர்க்கம், அதுவாகவே முன்னெப்போதையும் விட இன்னும் நெருக்கமாக வாஷிங்டனுடன் இணைந்து, சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் ஒரு \"முன்னிலை அரசாக\" இந்தியாவை மாற்றி வருகின்றது. இலங்கை மற்றும் குட்டி மாலைதீவு தொடக்கம் இந்தியா மற்றும் அதன் பரம எதிரியான பாக்கிஸ்தான் வரை, தெற்காசியாவில் ஒவ்வொரு அரசிலும், பிராந்தியம் ஏகாதிபத்திய மற்றும் பெரும் வல்லரசு போட்டியின் மத்திய அரங்காக மாறுவதன் மூலம் அரசியல் மற்றும் வர்க்க உறவுகள், கொந்தளிப்புக்குள்ளாகி வருகின்றன.\nஇந்தியாவில் 120க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் இந்தியாவின் “எழுச்சியை” கொண்டாட மோடியுடன் இணையும்போது, நாட்டின் 1.3 பில்லியன் மக்களில் முக்கால் பகுதியினர், மிகமோசமான வகையில் 2 அமெரிக்க டாலர் அல்லது அதைவிட குறைவான தொகையில் உயிர்வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.\nசமூகத்தை சோசலிச அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதற்காக முதலாளித்துவத்துக்கு எதிரான தாக்குதலில் உலகம் முழுவதும் தொழிலாள வர்க்க போராட்டங்களை ஐக்கியப்படுத்தும் நிரந்தரப் புரட்சி வேலைத் திட்டம் மட்டுமே தொழிலாள வர்க்கத்துக்கு உள்ள ஒரே வேலைத் திட்டம் என்பது இதில் இருந்து தெளிவாகிறது. இதுவே சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டமாகும்.\nஇந்த வேலைத்திட்டமே தொழிலாள வர்க்கத்தின் புறநிலை தேவைகளுக்கு பொருத்தமாக இருப்பதால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கடந்த மூன்று தசாப்தங்களில் பெருமளவில் வலுவாக வளர்ந்துள்ளது.\nஅதிகாரத்துவ தேசிய-அடிப்படையிலான \"தொழிலாளர்\" அமைப்புக்களின் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான சீரழிவை சமிக்ஞை செய்த வர்க்க உறவுகளிலான மாற்றத்தை அடையாளங் கண்டுகொண்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, பழைய அமைப்புகளின் துரோகத்தை அம்பலப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டிருந்த அனைத்துலகக் குழுவின் பிரிவுகளான கழகங்களை, 1995-96ல் சோசலிச சமத்துவக் கட்சிகளாக மாற்றியது. இதன் மூலம் அது தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகரத் தலைமையை வழங்குவதற்கான நேரடிப் பொறுப்பை எடுத்துக் கொண்டது.\nஇரு ஆண்டுகளுக்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது உலக சோசலிச வலைத் தளத்தை தொடக்கி வைத்தது. இதுவே உலகின் முதல் மற்றும் மிகவும் புகழ்பெற்ற சோசலிச வலைத் தளமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது தனது வர்க்க பிரதிபலிப்பை திசையமைவுபடுத்தக் கூடியவாறு, உலக சோசலிச வலைத் தளம் மூலம் ஆங்கிலம், சிங்களம், தமிழ் மற்றும் ஏனைய மொழிகளிலும் வர்க்கப் போராட்டம், உலக அரசியல் மற்றும் புவிசார் அரசியல் பற்றிய மிக முக்கியமான முன்னேற்றங்கள் பற்றிய தினசரி பகுப்பாய்வுகளை உலக தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கி வருகிறது. தேசிய எல்லைகளையும் கண்டங்களையும் கடந்து பரவக் கூடிய மற்றும் பரவ வேண்டிய ஒரு போராட்டமான தொழிலாளர் வர்க்கத்தின் வளர்ந்து வரும் சர்வதேச போராட்டத்தின் உயர்ந்த நனவான வெளிப்பாடாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைகளை உலக சோசலிச வலைத் தளம் ஐக்கியப்படுத்தி ஒருங்கிணைக்கிறது.\nபுரட்சிகர போராட்டத்தின் ஒரு புதிய சகாப்தம்\nநிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் போராட்டம், இப்போது தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்துவரும் இயக்கத்துடன் ஒருங்கிணைந்து வருகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளால் வர்க்கப் போராட்டம் செயற்கை முறையில் ஒடுக்கப்பட்ட பல தசாப்தங்களுக்குப் பின்னர், தொழிலாள வர்க்கம் அதன் வர்க்க நலன்களை மீண்டும் வலியுறுத்த தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் போர்க்குணம் கொண்ட வேலைநிறுத்த அலைகளை 2018 கண்டது.\nஇந்தியாவில், தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் இந்திய பில்லியனருக்கு சொந்தமான ஒரு செம்பு உருக்கும் ஆலையினால் சூழல் நச்சுப்படுத்தப்படுவதை எதிர்த்து, கடந்த மாதம் போராட்டம் நடத்தியபோது, உழைக்கும் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டவாறு, மோடி அரசாங்கமும் இந்திய ஆளும் வர்க்கமும் ஒரு சமூக வெடிகுண்டின் மீது உட்கார்ந்துகொண்டிருக்கின்றன. இலங்கையில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் அரசாங்கம் மேற்கொள்ளும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளையும் ஒட்டு மொத்த தனியார்மயமாக்கலையும் சவால் செய்கின்றனர்.\nசோசலிச சமத்துவக் கட்சி மற்று��் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணியானது; சமூக சமத்துவமின்மை, வறுமை, ஜனநாயக உரிமைகள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதல் மற்றும் இராணுவவாதத்துக்கும் போருக்கும் எதிரான அதன் எதிர்ப்பின் புறநிலை தர்க்கம், தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டமே என்பதை தொழிலாள வர்க்கத்தின் முன் தெளிவுபடுத்துவதாகும். இதற்கு, லெனினின் இன்றியமையாத படைப்புகளில் ஒன்றான என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் அவரது வார்த்தைகளிலேயே கூறினால், தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குவதே ஆகும்.\nஇந்த நோக்கத்துடனும் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதன் பாகமாகவும், தொடர் கட்டுரைகள், விரிவுரைகள், உலக சோசலிச வலைத் தள கட்டுரைகள் மற்றும் கட்சியின் தலைவர்களுடனான நேர்காணல்களுடன் சோ.ச.க. அதன் ஐம்பது ஆண்டுகால போராட்டத்தை நினைவுகூர்கின்றது. இது, தொழிலாள வர்க்கத்தின் புறநிலை புரட்சிகர நலன்களை தெளிவுபடுத்தும் வேலைத் திட்டம் மற்றும் முன்னோக்கை விரிவாக்குவதில் அது கையாண்ட முக்கிய பிரச்சினைகளை தெளிவுபடுத்தும் நிலைப்பாட்டில் இருந்து கட்சியின் வரலாற்றை மதிப்பாய்வு செய்யும்.\nஇந்தப் பிரச்சாரம், 1938ல் ட்ரொட்ஸ்கியின் தலைமைத்துவத்தின் கீழ் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவை அனைத்துலகக் குழு நினைவுகூர்வதன் பாகமாகவும் அதனுடன் இணைந்தும் முன்னெடுக்கப்படுகிறது.\nஇலங்கை முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் எதிரான மற்றும் தொழிலாள-விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தில், கிராமப்புற உழைப்பாளிகளை பின்னால் அணிதிரட்டிக்கொள்ளும், தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்பு\nஇந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் தெற்காசிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை கொண்டு செல்\nசமூக சமத்துவமின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை, ஏகாதிபத்தியத்திற்கும் யுத்தத்திற்கும் எதிராக ஒரு உலக சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டமாக முன்னிலைப்படுத்து\nபுரட்சிகர வேலைத்திட்டம், கொள்கைகள் மற்றும் 21-ம் நூற்றாண்டின் மார்க்சிசமான ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றை தன்வசப்படுத்திக்கொண்டு சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:58:42Z", "digest": "sha1:OIOUCTZDNQOT23LFW5JBBE7HP37T4IEH", "length": 14320, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "அபராதம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 -சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை\nஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாரத ஸ்டேட் வங்கிக்கு 7 கோடி ரூபா அபராதம்\nரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைபிடிக்காத காரணத்தால்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானுக்கு 5.97 பில்லியன் டொலர்கள் அபராதம்\nசுரங்க பணி ஒப்பந்தத்தினை ரத்து செய்தமை தொடர்பான வழக்கில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமுகப்புத்தக நிறுவனத்திற்கு 56 பில்லியன் டொலர்கள் அபராதம்\nபயனாளர்களின் இரகசிய தகவல்களை சட்டவிரோதமாக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய வீரருக்கு 45 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம்\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் தரமான ஆட்டத்தை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n100 கோடி அபராதத்தை செலுத்துமாறு மேகாலயா அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nதேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த 100 கோடி அபராதத்தை செலுத்த...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தைப் பணமாகக் கொடுத்தால் அபராதம்\nசுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தைப்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவைட் வழங்கிய அம்பயரை முறைத்தமைக்காக மேற்கிந்திய தீவுகள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎன்டிடிவி நிறுவனத்துக்கு 12 லட்சம் ரூபா அபராதம்\nபங்குப் பரிவர்த்தனை குறித்த விவரங்களைப் பங்குச்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கான அபராதம் விதிக்கும் விதிமுறைகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன\nதமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்வதற்கு அபராதம்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமெதுவாக பந்து வீசியமைக்காக அணித் தலைவர்களுக்கு அபராதம��� விதிக்கக்கூடாது\nமெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக அணித் தலைவர்களுக்கு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடிரென்ட் பவுல்ட் – மஹ்மத்துல்லா ஆகியோருக்கு அபராதம்\nஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது விதிகளை மீறியமைக்காக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்ய சட்டவிதிகளை மீறியமைக்காக கூகுள் நிறுவனத்துக்கு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரொனால்டோவுக்கு 16.7 மில்லியன் பவுண்டுகள் அபராதம் – 23 மாத சிறைத்தண்டனை\nபோர்த்துக்கல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநியூசிலாந்துக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இருபதுக்கு 20...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதிய உணவுத் திட்டம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்காத மாநிலங்களுக்கு அபராதம்..\nமதிய உணவுத் திட்டம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்காத...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமுகப்புத்தக நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையகம் 5 லட்சம் பவுண்ஸ் அபராதம்\nவாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎச்சரிக்கைப் படமில்லாது சிகரட் விற்பனை செய்தவருக்கு அபராதம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nரெஸ்லா நிறுவனத்தின் செயலதிகாரிக்கு 20 மில்லியன் டொலர்கள் அபராதம் – பதவி விலகுகின்றார்\nதவறான தகவல்களை வெளியிட்டு பங்கு சந்தையில் குழப்பம்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஹியூகோ லோரிஸ்க்கு 20 மாதம் தடை – 50 ஆயிரம் பவுண்ஸ் அபராதம்\nபிரான்ஸ் கால்பந்து அணி ஹியூகோ லோரிஸ்(Hugo Lloris ) க்கு 20 மாதம் கார்...\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத���த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/65823-former-miss-universe-ushoshi-sengupta-attacked-by-driver-in-kolkatta.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-17T19:08:18Z", "digest": "sha1:UPLLUDCYE23JCNIYEBK2EWZIQGGZANWS", "length": 11444, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மிஸ் இந்தியா யுனிவர்ஸ் தாக்கப்பட்ட விவகாரம்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! | Former Miss universe Ushoshi Sengupta attacked by driver in Kolkatta", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nமிஸ் இந்தியா யுனிவர்ஸ் தாக்கப்பட்ட விவகாரம்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nகொல்கத்தாவில் மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தாக்கப்பட்டது தொடர்பாக, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\n2010 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர், உஷோஷி சென்குப்தா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன், வேலை முடிந்து சகப் பணியாளருடன் நள்ளிரவில், ஊபர் கால் டாக்சியில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வந்த வாகனத்தை இடிப்பது போல, 7 இளைஞர்கள் பைக்��ில் வந்தனர். அவர்கள் காரை வழிமறித்து நிறுத்தினர். டிரைவரை இழுத்துப்போட்டு அடித்தனர். அதை உஷோஷி, வீடியோ எடுத்தார்.\nபின்னரும் காரை பின் தொடர்ந்து வந்த அந்த இளைஞர்கள், உஷோஷியின் வீட்டருகே வந்து, அந்த வீடியோவை அழிக்கும்படி கூறி தொல்லை கொடுத்தனர். அவரை மானபங்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை அடுத்து, அவர்கள் தப்பினர்.\nஇதுபற்றி பேஸ்புக்கில் பதிவிட்ட உஷோஷி, போலீசிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் சம்பவம் நடந்த இடம் தங்கள் ஏரியாவுக்குள் வரவில்லை என்று கூறி, உதவி செய்ய மறுத்ததாகவும் புகார் கூறியிருந்தார். முதலில் மைதான் காவல் நிலைய போலீஸ் அதிகாரிகளிடம் உதவி கேட்டதாகவும், பின்னர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள சாரு மார்க்கெட் போலீசில் புகார் செய்ததாகவும் அவர் கூறியிருந்தார். தாமதமாக போலீசார் வந்த போது அவர்கள், போலீசாரை தள்ளி விட்டுத் தப்பியோடியதாகவும் தெரிவித்திருந்தார். இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால் என்றும் நாங்கள் துன்புறுத்தப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்தச் செயலில் ஈடுபட்ட, ஷேக் ராகிட், பர்தின் கான், சபீர் அலி, இம்ரான் அலி, வாசிம், கனி, ஆசிப் கான் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சாரு மார்க்கெட் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பியூஸ் பால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் காவலர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில \nஸ்டாலினுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் வேலுமணி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண விவகாரம்: தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை\nமதுரையில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது\n6 திருமணம், பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை - ‘போலி போலீஸ்’ கைது\n’கோழைத்தனம்...’: சக காவலர் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த 3 போலீசார் டிஸ்மிஸ்\nவேலைவாய்ப்பு கேட்டு இளைஞர்கள் பேரணி - போலீஸ் தடியடி நடத்தியதால் வன்முறை\nதொழிலதிபர் ரீட்டா முகத்தில் ரத்தக் காயங்கள் : தற்கொலையில் காவல்துறைக்கு சந்தேகம்..\nமம்���ா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு: 29 வருடத்துக்கு பிறகு குற்றவாளி விடுதலை\n‘நைட்டி , சார்ட்ஸ் உடைகளுக்கு தடை’ - திருப்பூர் காவல்துறை அறிவிப்பு\nபோலீஸ் வாகனம் மோதி பெண் பரிதாப பலி : சிசிடிவி வீடியோ\nRelated Tags : மேற்கு வங்கம் , கொல்கத்தா , உஷோஷி சென்குப்தா , போலீஸ் , சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் , தாக்கப்பட்டார்\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்றைய முக்கியச் செய்திகள் சில \nஸ்டாலினுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் வேலுமணி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:43:45Z", "digest": "sha1:TI6FJY4GS7VR4HF7RVINX52IG3XUB5VO", "length": 66400, "nlines": 613, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "மெக்கெய்ன் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 6, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted in செய்தி, பொது, மெக்கெய்ன்\nகுறிச்சொல்லிடப்பட்டது சாரா பேலின், மெக்கெய்ன்\nஎன் பார்வையில் ஒபாமா வென்றது எப்படி\nPosted on நவம்பர் 5, 2008 | 8 பின்னூட்டங்கள்\nஒபாமாவின் வெற்றியின் பின்னணியில் நேர்த்தியாக ஒன்றிணைக்கப்பட்ட பிரச்சாரக் குழுவின் கடும் உழைப்பு மறைந்துள்ளது. ஒபாமாவின் பிரச்சாரக் குழு ஒருங்கிணைக்கப்பட்ட விதம் எவ்வளவு சிறப்பாக அமைந்திருந்ததென்றால் அது ஒபாமாவின் அனுபவமின்மையையை வலுவற்ற கருத்தாக்கியது. தேசிய அளவில் தனது எதிர் போட்டியாளைர்கள் அளவுக்கு அறியப்பட்டிராத ஒரு சாதாரண செனெட்டர் உட்கட்சி தேர்தலில் வென்றதை பலரும் ஒபாமாவின் செயல்திறனுக்குச் சான்றாகக் கண்டனர்.\nதுவக்கத்திலிருந்தே ஒபாமா எடுத்துக்கொண்ட பிரச்சாரக் கரு ‘மாற்றம்’. வீழ்ந்து கிடந்த ஜார்ஜ் புஷ்ஷின் Approval Ratingஐ தனக்கு சாதகமாக பயன்படுத்தியது ஒபாமாவின் அணி. ஒரே செய்தி. மாற்றம். ஒரே செய்தி. நம்பிக்கை. ஒரே செய்தி. நம்மால் முடியும். மீண்டும் மீண்டும் ஒபாமாவின் பிரச்சாரம் ஒபாமா என்றாலே மாற்றமும் நம்பிக்கையும் தரும் தலைவர் என்பதை நிறுவியது. ஒரு கட்டத்தில் ‘மெசியா’ என எதிரணியினரால் கேலி செய்யுமளவுக்கு இதன் உச்சம் இருந்தது.\nஒபாமாவின் சிறப்பான வெற்றி உட்கட்சி தேர்தல் வெற்றிதான். வெள்ளையினத்தவர் பெரும்பான்மை இருக்கும் ஐயோவா மகாண உட்கட்சி தேர்தலில் அவர் வென்ற பின்னரே அவர் ஒரு முக்கிய போட்டியாளராக கருதப்பட்டார். அந்த வெற்றி தந்த ஊக்கமும் நம்பிக்கையும் கறுப்பினத்தவரை தூண்டிவிட்டது. அதன் பின்னரே வரலாறு உருவாக்கப்பட்டது.\nமெக்கெயினின் தோல்விக்கும் அவரது பிரச்சாரம் மிகப் பெரிய காரணம். தன்னிச்சையாக முடிவெடுக்கும் ‘மாவெரிக்’ என தன்னைக் காட்டிக்கொண்ட மெக்கெய்ன் முற்றிலும் ரிப்பப்ளிக்கன் கட்சிக்காரர்களையும், வலதுசாரிகளையும் மட்டுமே திருப்திப்படுத்தும் பிரச்சாரத்தை செய்தார். ஜார்ஜ் புஷ்ஷின் தோல்விகளால் ரிப்பப்ளிக்கன் கட்சி மிகவும் வலுவிழந்திருந்தது. அதன் அடிப்படை ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த அதொருப்தி நிலவியது. அவர்களை மீட்டெடுக்கும் வேலை மெக்கெய்னுக்கு பெரிதாய் பட்டது. இதன் விளைவாக சாரா பேலின் துணை அதிபர் போட்டியாளரானார். ஒபாமாவுக்கு எதிரான அனுபவமின்மை குற்றச்சாட்டு வலுவிழந்தது. மட்டுமல்ல ஊடக நேர்காணல்களில் படு மோசமாக பதிலளித்து கேலிக்குரியவரானார் பேலின். மெக்கெய்னுக்கு சுமையாக அமைந்தார். அடிப்படை ரிப்பளிக்கன் கட்சிக்காரர்கலைத் தவிர்த்த பெண்கள் பேலினை தங்கள் பிரதிநிதியாகக் கொள்ளவில்லை.\nடெமெக்ராட்டிக் கட்சி முதன் முறையாக 50 மகாணங்களிலும் பிரச்சாரம் செய்வது என முடிவு செய்தது. தங்களுக்கு அதிகம் ஆதரவு தரும் மகாணங்களிலும் மேலும் எந்தப்பக்கமும் சாயலாம் என இருக்கும் நடுநிலை மகாணங்களிலுமே இரு கட்சிகளும் போட்டியிடுவது வழக்கம். ஒபாமா 50 மகாணங்களிலும் பிரச்சாரம் செய்தார். விளைவாக தேசிய அளவிலான கருத்துக் கணிப்புக்களில் சாதகமான முடிவுகளைப் பெற முடிந்தது. இதற்கு தேவைப்பட்ட நிதியை அவரால் திரட்டவும் முடிந்தது. அமெரிக்கத் தேர்தல்களிலேயே அதிக நிதி செலவிடப்பட்ட தேர்தல் இது. அதிக செலவு செய்தவர் ஒபாமா.\nமெக்கெய்னின் பிரச்சாரம் ஒபாமாவின் தனிப்பட்ட குணாதிசயங்களை குறிவைத்தது. தன் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காயன்றி ஒபாமா மேல் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் முயற்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்தகைய எதிர்மறை பிரச்சாரம் ரிப்பளிக்கன்கள் மத்தியில் செல்லுபடியானதை மறுக்க இயலாது. விளைவாக மெக்கெய்ன், பேலின் பிரச்சாரக் கூட்டங்களில் வந்தவர்கள் ஒபாமாவை தீவிரவாதி என்றும் கொல்ல வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறியது கட்சி சாரா நடுநிலையாளர்களை வெறுப்பேற்றியது.\nஇந்தத் தேர்தலில் இளைஞர்களின் பங்கு சிறப்பானது. உட்கட்சி தேர்தல் முதலே ஒபாமாவின் பிரச்சாரம் இளைஞர்களை ஈடுபடுத்தியது. இணையம் முதற்கொண்ட இளைஞர்களின் களங்களில் ஒபாமாவின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்கதாயிருந்தது. இறுதியில் இளைஞர்களை வாக்குச் சாவடிகளுக்கு இட்டுச் சென்றது. பல இளைஞர்களும் தங்கள் பெற்றோருக்கும் வீட்டிலிருந்த பெரியவர்களுக்கும் ஒபாமாவை குறித்த உண்மைகளைச் சொல்லி விளங்கச் செய்தனர். மெக்கெய்னின் வயது அவருக்கு எதிரான பண்பாக அமைந்தது.\nஆளுமை விஷயத்தில் மெக்கெய்ன் முதலிலிருந்தே குறைவான மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்தார். ஒரு ரிப்பப்ளிக்கன் செனெட்டராக இரு கட்சிக்காரர்களுடனும் சுமூக உறவை வைத்துக் கொண்டவரும், கட்சிக்கு எதிரான முடிவுகளை துணிந்து எடுப்பவரும் ஊடகங்களால் விரும்பப்படுபவருமாயிருந்த மெக்கெய்ன் விவாதங்களின்போது எரிச்சலுடனும் கோபத்துடனும் நிதானமிழந்தும் காணப்பட்டது கவனத்துக்குள்ளானது. குறிப்பாக ஒபாமாவின் திடமான், உறுதியான ஆளுமைக்கு எதிரில் மெக்கெய்னின் ஆளுமை சறுக்கல்கள் பூதாகரமாய் தெரிந்தன.\nஒபாமாவிற்கு பெரும்பாலும் வாக்களித்தவர்கள் பெண்களும் சிறுபான்மையினருமே. ஜனநாயகத்தில் ஒருங்கிணைந்த சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்பதை கறுப்பினத்தவர்களும், இங்குள்ள ஹிஸ்பானிக்குகளும் உணர்த்தியுள்ளனர்.\nஒபாமா இனப்பின்னணியில் பிரச்சாரம் செய்யவில்லை. அப்படியே அவர் செய்திருந்தாலும் அதற்கு வலுவிருந்திருக்காது. அவர் அ��ிமைகளின் வழி வந்த ஆப்ரிக்க அமெரிக்கர் அல்லர். அவர் முழுக்க முழுக்க வெள்ளையினப் பின்னணியில் வளர்ந்த கறுப்பர். நிறத்தினனடிப்படையில் பிரிவினை என்கிறபோது நிச்சயம் அவருக்கும் பல கசப்பான இனப் பிரிவினை அனுபவங்கள் இருந்திருக்கும். ஆயினும் மற்ற பல கறுப்பினத் தலைவர்களைப்போல கசப்பான அடிமைத்தன வரலாற்றை கேட்டோ அனுபவித்தோ வளர்ந்தவரல்ல ஒபாமா. இந்த வித்தியாசம் மிக நுணுக்கமானதும் முக்கியமானதுமாகும். இதனாலேயே அவர் தன்னை அமெரிக்காவில் வாழும் ஒரு கறுப்பன் என்றில்லாமல் கறுப்பாகத் தெரியும் ஒரு அமெரிக்கனாக முன்நிறுத்த முடிந்தது. அவரது ஆளுமை அமெரிக்காவின் மதிப்பீடுகளில் தோய்ந்தது, வெறும் கறுப்பின ஆளுமையல்ல அது. அவரது கனவுகள் அமெரிக்காவுக்கானதாயிருந்தது கறுப்பினத்தவருக்கானதாயில்லை. அமெரிக்க மதிப்பீடுகளின் மையத்தை நோக்கி எல்லா இனத்தவரையும் அவரால் இழுக்க முடிந்தது இதனாலேயே.\nமிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சார அணி, துவக்கத்திலிருந்தே சொல்லப்பட்ட நிலையான பிரச்சார செய்தி, இனம் தாண்டி அனைவரையும் உள்ளடக்கிய பிரச்சாரம், கூடவே ஒபாமாவின் கவர்ச்சிகரமான, நிகழ்காலத் தலைவருக்கு தேவையானதாய் கருதப்படுகிற ஆளுமை ஒபாமாவின் பலமாய் அமைந்தது. ஜார்ஜ் புஷ்ஷின் தோல்விகளும், தவறுக்கும் மேல் தவறிழைத்த, தன் ஆதரவாளர்களை மட்டுமே திருப்தி செய்த பிரச்சாரமும் மெக்கெய்னின் பலவீனமாய் அமைந்தது.\nPosted in ஒபாமா, கருத்து, மெக்கெய்ன்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஒபாமா, பிரச்சாரம். தேர்தல், மெக்கெய்ன்\nஒபாமா – ஆள வந்தான் வழியில் பாடினால்\nPosted on ஒக்ரோபர் 30, 2008 | 3 பின்னூட்டங்கள்\nஇன்றைய செய்திகளில், அலசல்களில் –\nஎல்லாம் சரியாய்த்தான் இருக்கிறது, ப்ராட்லி விளைவு மட்டும் இல்லாமலிருந்தால் அடுத்த அமேரிக்க அதிபராக ஓபாமா இன்னமும் ஆறு நாட்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவாரென்பதே ஊடகங்களின் முக்கியப் பேச்சு.\nப்ராட்லி விளைவு (Bradley effect) –\n1982 ஆம் ஆண்டில் கலிபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் எல்லோராலும் வென்றுவிடுவாரென்று எதிர்பார்க்கப்பட்ட கறுப்பரான லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயரான டாம் ப்ராடலி, கருத்துக் கணிப்புக்களுக்கு மாறாக எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வெள்ளை வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.\nஆளவந்தான��� படப் பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.\nவைரமுத்துவும், கமலும் மற்றும் ஒபாமாவும் மன்னிக்க.\nகறுப்பு பாதி வெள்ளை பாதி\nகலந்து செய்த கலவை நான்\nவெளியே தெளிவு உள்ளே கவலை\nதோற்க இயலா நிலையில் நான்\nநிறவெறி கொன்று நிறவெறி கொன்று\nப்ராட்லி கண்டு தூக்கம் இழந்து\nநிறவெறி கொன்று மெக்கெய்ன் தோற்று\n-இது போதுமென்று நிறுத்திக் கொள்கிறேன். கடவுள் பாதி மிருகம் பாதி\nகலந்து செய்த கலவை நான்\nவெளியே மிருகம் உள்ளே கடவுள்\nவிளங்க முடியா கவிதை நான்\nமிருகம் கொன்று மிருகம் கொன்று\nகடவுள் கொன்று உணவாய் தின்று\nமிருகம் கொன்ற எச்சம் கொண்டு\nPosted in ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, துணுக்கு, பொது, மெக்கெய்ன்\nகுறிச்சொல்லிடப்பட்டது அதிபர், ஆளவந்தான், ஒபாமா, ப்ராட்லி, மெக்கெய்ன்\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்\nPosted on ஒக்ரோபர் 28, 2008 | 3 பின்னூட்டங்கள்\nதேர்தல் செலவுகளைக் கணக்கில் கொண்டுவருவதே நம் ஊர்த் தேர்தலுக்கும் அமெரிக்கத் தேர்தலுக்குமுள்ள முக்கிய வித்தியாசங்களில் ஒன்று. அமெரிக்க பெடரல் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, கடந்த 2004ஆம் தேர்தலுக்கு மொத்தமாக தேர்தல் பிரச்சாரக் குழுக்களால் வசூலிக்கப்பட்ட தொகை 800 மில்லியன் டாலர்கள், ஆனால் இந்த தேர்தலின் வசூல் ஏற்கனவே ஓரு பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது.\nமெக்கெய்ன் மற்றும் ஒபாமா இருவரின் தேர்தல் பிரசாரக் குழுக்களின் அக்டோபர் 15 வரையிலான அதிபர் தேர்தலுக்கான வசூலும் செலவுகளும்,\nமொத்த வரவு மொத்த செலவு கையிருப்பு பணம் கடன் நிலுவை\nமேலும் FEC-யின் தகவலின்படி, இந்த தேர்தலில் ஜீஸஸ் பிலால் இஸ்லாம் முகம்மது (MUHAMMED, JESUS BILAL ISLAM ALLAH) என்ற வேட்பாளர் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தவிர நியூஜெர்சியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ராஜேஷ் சீனிவாச ராகவன் என்ற நம்ம ஊர்க்காரர் ஒருவரும் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்காக தனது பெயரைப் பதிவு செய்துத் தனது பணத்தில் $97 செலவு செய்த பின் (மொத்த செலவு $1097) அவர் தனது வேட்பாளர் பதிவையும் விலக்கியிருந்திருக்கிறார்\nFEC தவிர சில தன்னார்வக் குழுக்களும், தேர்தலுக்கான செலவினங்களைக் கண்காணித்து வருகின்றன, ஓபன்சீக்ரெட்ஸ்.காம் என்பதும் அதில் ஒரு குழு, அவர்களின் தளத்தில்\nPosted in ஒபாமா, ஜனநாயகம், பொது, மெக்கெய்ன்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஓபாமா, தேர்��ல் செலவினம், மெக்கெய்ன்\nசற்று முன் வந்த செய்திகளின்படி பிரச்சார களத்தில் பரம விரோதிகள் போல நடந்துகொண்ட மிட் ராம்னியும், ஜான் மெக்கெயினும் கூட்டாளிகளாக இருக்கிறார்கள். விரைவில் மிட் ராம்னி மெக்கெயினுக்கு தன் ஆதரவை அறிவிப்பார் எனத் தெரிகிறது.\nதேர்தல் களத்திலிருந்து விலகுமுன் மிட் ராம்னி 166 (286 என CNN சொல்கிறது) பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றிருந்தார்.\nதற்போது மெக்கெயின் ஆதரவு பிரதிநிதிகள் எண்ணிக்கை 815. ராம்னியின் 166 சேர்த்தால் மொத்தம் தேவையான 1191க்கு மிக அருகில் வந்துவிடுவார்.\nமிட் ராம்னியின் இந்த ஆதரவு குடியரசுக் கட்சியின் தீவிர பாரம்பரியவாதிகள்(Consertvatives) மத்தியில் ஜான் மெக்கெயினுக்கு ஆதரவைப் பெற்றுத்தரலாம்.\nமிட் ராம்னியின் மெக் கெயின் ஆதரவு அவருக்கு துணை அதிபர் சீட்டுக்கு வழி வகுக்கலாம். ஏற்கனவே ஆட்டத்திலிருந்து விலகிய ரூடி ஜூலியானி, ஃப்ரெட் தாம்சன் ஆகியோர் மெக்கெயினுக்கு ஆதரவளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPosted in குடியரசு, செய்தி, மெக்கெய்ன், ராம்னி\nகுறிச்சொல்லிடப்பட்டது குடியரசுக் கட்சி, மிட் ராம்னி, மெக்கெய்ன்\nPosted on பிப்ரவரி 14, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஒரிஜினல் வீடியோவை இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nPosted in ஒபாமா, மெக்கெய்ன்\nமெக்கெய்னுக்கு 'வலது' கை தேவை\nPosted on பிப்ரவரி 10, 2008 | 4 பின்னூட்டங்கள்\nஇன்றைய முன்னோட்டத் தேர்தல்களில் பராக் ஒபாமா பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். இது நாடு முழுவதுமாக அவரது பரப்பு விரிவதைக் காட்டுகிறது. ஒரு வகையில் எதிர்பார்க்கப்பட்டது என்பதால் ஹில்லரி கிளிண்டனுக்கு ஏமாற்றம் அதிகம் இருக்காது. மறுபுறம் இன்னும் முடிவுகள் வராத நிலையில் மெக்கெய்ன் திணறிக்கொண்டிருக்கிறார். ஹக்கபீ தொடர்ந்து விளையாடிக்கொண்டிருப்பதில் நியாயம் இருப்பதைப்போலத்தான் தோன்றுகிறது. இன்றைய முடிவுகளின் பாடம் என்று ஒன்று இருந்தால் அது மெக்கெய்ன் பொதுத்தேர்தலுக்குத் தயாராக தீவிர வலதுசாரி போக்குகொண்ட நபரைத் துணைஅதிபருக்கு அறிவிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் இவாஞ்சலிக்கல், கருக்கலைப்பு எதிர்ப்பு உள்ளிட்ட பல குழுக்கள் மெக்கெய்னுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றைச் சமாளிக்க அவருக்கு ஒரு வலதுகரம் தேவை. இன்னொருபுறத்தில் மெக்கெய்ன் எதிர்ப்பு வாக்குகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக விழுவதால் ஹக்கபீ முன்னேற்றம் காணுவதைப் போல இருக்கிறது. ஆனாலும் அவர் நீண்ட தூரம் போயாக வேண்டியிருக்கிறது.\nPosted in மெக்கெய்ன், ஹக்கபீ\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nகலைஞர் கருணாநிதிக்கு 81-வது பிறந்த நாள் வாழ்த்து\nதோல்விகள் - ஆண் - செல்வி\nயூ ட்யூப் x பலான படம் - தீவினையின் தோற்றுவாய் எது\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/amit-shah-telangana-campaign-bjp-in-all-constituency-modi-kcr-53035.html", "date_download": "2019-09-17T19:18:12Z", "digest": "sha1:VR6E5FSKJVFDJKC44PZ5KSIMVNEJB72A", "length": 9125, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "Amit Shah Kicks Off Telangana Campaign– News18 Tamil", "raw_content": "\nதெலங்கானாவில் அனைத்து தொகுதியிலும் பாஜக போட்டியிடும் - அமித்ஷா அறிவிப்பு\nகாவி உடை அணிந்து பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்\nஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் நபர்.. அபராதம் விதிக்க முடியாத போலீசார்... ஏன் தெரியுமா\nராஜஸ்தானில் காங்கிரஸுக்குத் தாவிய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nதெலங்கானாவில் அனைத்து தொகுதியிலும் ப���ஜக போட்டியிடும் - அமித்ஷா அறிவிப்பு\nதெலங்கானாவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.\nஐதராபாத்தில் நிருபர்களை சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, \"ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்தார். ஆனால், இன்று அவரது கட்சி, தனது நிலையை மாற்றிகொண்டு சிறிய மாநிலத்தில் இரண்டு தேர்தல் நடத்த வழி ஏற்படுத்திவிட்டார்.\nமக்கள் தலையில் ஏன் இந்த செலவை ஏற்படுத்தினீர்கள் என சந்திரசேகர ராவை கேட்க விரும்புகிறேன். தெலுங்கானாவில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடும். வலிமையான சக்தியாக மாநிலத்தில் உருவாகும். மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சட்டம் அனுமதி வழங்காது என்பது தெரியும். மாநிலத்தை ஆண்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாக்குவங்கி அரசியல் மீண்டும் தொடரும்\". இவ்வாறு அவர் கூறினார்.\nஅனைத்து தொகுதியிலும் பாஜக தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியுடன் தேர்தலை சந்திக்குமா என்று தெளிவாக அமித்ஷா தெரிவிக்கவில்லை. தேர்தல் நெருங்கும் போது அந்த முடிவு எடுக்கப்படும் என்றும் பாஜக தலைமை தெரிவித்துள்ளது.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-minister-selur-raju-support-rajinikanth-opinion-in-madurai-vaij-194235.html", "date_download": "2019-09-17T18:57:10Z", "digest": "sha1:Y67HD2KOLOVGNBVUCACYMNFDBXU3I3JZ", "length": 12630, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "அண்ணாவின் கருத்தைதான் ரஜினியும் சொல்லியிருக்கிறார்! காஷ்மீர் விவகாரத்தில் செல்லூர் ராஜூ விளக்கம் | Minister Selur raju Support Rajinikanth 's Opinion in Madurai– News18 Tamil", "raw_content": "\nஅண்ணாவின் கருத்தைதான் ரஜினியும் சொல்லியிருக்கிறார் காஷ���மீர் விவகாரத்தில் செல்லூர் ராஜூ விளக்கம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\nஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅண்ணாவின் கருத்தைதான் ரஜினியும் சொல்லியிருக்கிறார் காஷ்மீர் விவகாரத்தில் செல்லூர் ராஜூ விளக்கம்\nஅத்திவரதர் குளத்திற்குள் வைத்து வழிபடுவதா, கோவிலில் வைத்து வழிபடுவதா என்பது குறித்து இந்து சமய பெரியோர்கள் வகுத்துள்ள சம்ரதாயம், சாஸ்திரபடி முடிவு செய்யப்படும்.\nநாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க கூடாது என்ற ரஜினியின் கருத்து பேரறிஞர் அண்ணா ஏற்கனவே கூறியதுதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.\nமதுரை மாநகராட்சியில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணி மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 புதிய அங்கன்வாடியை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க கூடாது என்ற ரஜினியின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ’நாட்டின் பாதுகாப்பு ஒற்றுமையை கருத்தில் கொண்டுதான் ரஜினி கருத்து கூறி இருக்கிறார். ரஜினிகாந்த் கூறிய அதே கருத்தை பேரறிஞர் அண்ணா ஏற்கனவே கூறியுள்ளார்.\n1962-ல் சீனா படையெடுத்தபோது திராவிட நாடு கொள்கையை ஒத்திவைப்பதாக அண்ணா தெரிவித்திருக்கிறார். அதைத்தான் ரஜினி அவரது பாணியில் சொல்லியிருக்கிறார். ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்தார்.\nமதுரையில் நடந்த மதம் மாறிய விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், ”அந்த விவகாரம் இதுவரை தனது கவனத்திற்கு வரவில்லை. இருப்பினும் இரு தரப்பு மக்கள் ஒற்றுமையுடன் இருக்க சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சனையை களைய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.\nஅதன்பின்னர் அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு குறித்த கேள்விக்கு, ’அத்திவரதரை குளத்திற்குள் வைத்து வழிபடுவதா, கோவிலில் வை��்து வழிபடுவதா என்பது குறித்து இந்து சமய பெரியோர்களின் வகுத்துள்ள சம்பரதாயம், சாஸ்திரபடி முடிவு செய்யப்படுகிறது. அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்பது இந்து மக்களின் விருப்பமாக இருந்தாலும் சம்பரதாய, சாஸ்திரப்படிதான் முடிவு செய்யப்படும்” என்றார்.\nமாணவர்கள் கயிறு கட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “ இது தொடர்பான விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.\nமேலும் படிக்க... ரஜினிக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/daily-wage-labourers-duped-in-multi-crore-loan-fraud-in-tn-1911356", "date_download": "2019-09-17T19:48:43Z", "digest": "sha1:ALGN2NJLMZNLYDMQRJPCM2JX436VXQHE", "length": 8406, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "Daily Wage Labourers Duped In Multi-crore Loan Fraud In Chennai | கூலித் தொழிலாளிகள் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி! விருதுநகரில் பரபரப்பு", "raw_content": "\nகூலித் தொழிலாளிகள் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி\nவிசாரணை நடத்திய போலீசார், வேல்முருகன் நூறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்தனர்\nவிருதுநகர், தேனி மாவட்டங்களில் அரசு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலித் தொழிலாளர்கள் பலரது பெயரில், அவர்களுக்கு தெரியாமல் கடன் வாங்கி திட்டமிட்டு நடைபெற்ற மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதுநகரில் தொழிற்சாலை நடத்தி வரும் வேல்முருகன் என்பவர், தமது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாக கூறி, ஆவணங்களை பெற்றுள்ளார். பின்னர், அவர்களது பெயரில் எஸ்.பி.ஐ. வங்கியில் சுமார் 60 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். தமது உறவினர் செண்பகம் என்பவருடன் இணைந்து, இந்த மோசடியில் வேல் முருகன் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், வங்கியில் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்துமாறு, தொழிலாளர்களுக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதனால், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து, வேல்முருகனிடம் முறையிட்டுள்ளனர். அதன் பின்னர், வேல் முருகனின் தொழிலாளர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அதன்படி, கடந்த 6 மாதத்தில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், நாகமுத்து என்பவர் கடந்த 6 மாதமாக காணாமல் போய்விட்டார்.\nஇதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், வேல்முருகன் நூறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து, வேல்முருகன், செண்பகம் ஆகியோரை கைது செய்து, பெரியகுளம் சிறையில் அடைத்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக, தற்போது சன்னாசி என்பவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nதப்புமா கர்நாடக கூட்டணி அரசு; மும்பையில் ‘தலைமறைவாக’ உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்- 10 ஃபேக்ட்ஸ்\nHindi Pitch: மத்திய அரசின் ‘இந்தித் திணிப்பு’- தமிழகத்தில் மாபெரும் போராட்டத்தை அறிவித்தது திமுக\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nDinosaur Fish : யாரும் பார்த்திராத அரிய வகை 'டைனோசர் மீன்'\nNarendra Modi birthday: பிறந்த நாளன்று இளம் வயது போட்டோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nDinosaur Fish : யாரும் பார்த்திராத அரிய வகை 'டைனோசர் மீன்'\nNarendra Modi birthday: பிறந்த நாளன்று இளம் வயது போட்டோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி\nNarendra Modi birthday : பிறந்த நாளன்று 98 வயது தாயாருடன் மதிய உணவு சாப்பிட்ட மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2013/02/blog-post_9.html", "date_download": "2019-09-17T20:09:35Z", "digest": "sha1:XO4X7QECF6WOAP3SSAK2MV2QCETCSZVL", "length": 19670, "nlines": 271, "source_domain": "www.shankarwritings.com", "title": "உரையாடல்கள் தீர்க்கப்படும் காலம்", "raw_content": "\nதற்செயல்களின் கருணையால் அப்சல் குருவின் ஆத்மார்த்தமான இரண்டு நேர்காணல்களை மொழிபெயர்த்திருக்கிறேன். அந்த நேர்காணல்களின் பிரதிகள் தற்சமயம் என்னிடம் இல்லை. ஒரு பணி என்பதையும் தாண்டி ஆழ்ந்த அந்த நேர்காணல்கள் என்னைப் பாதித்தவை. அப்சல் குருவின் வார்த்தைகள் வழியாக அவர் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில், தவறாக பலிகடா ஆக்கப்பட்டவர் என்று உறுதியாக நம்புகிறேன். இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் சதியில் அப்சல் குரு நேரடியாக ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லாமல் மக்களின் கூட்டு மனசாட்சியைத் திருப்திப்படுத்துவதற்காகவே அவருக்கு மரணதண்டனை வழங்கியதாக உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவமும் அதைத் தொடர்ந்து நடந்த புலனாய்வும், விசாரணைகளும் சந்தேகத்துக்குரியவை. கசாப்பை ரகசியமாகத் தூக்கிலிட்ட போதே, அப்சல் குருவையும் சீக்கிரத்தில் தூக்கிலிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அப்சல் குருவின் தூக்கு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. முன் அறிவிக்கப்படாத மரண தண்டனைகள் தொடர்வது மிகவும் அபாயகரமானது. உரையாடல்களின் குரல்வளையை நெறிக்கும் காலத்தில் வாழ்கிறோம். அப்சல் குருவின் மரண தண்டனை இந்திய சமூகத்தில் நிலவும் அநீதியின் சகுனம். காஷ்மீரில் காலம் காலமாக நடந்துவரும் அரசவன்முறையின் இருண்ட, நியாயங்களே கேட்கப்பட வாய்ப்பில்லாமல் போன கதைகளில் ஒன்று அப்சல் குருவினுடையது. அப்சல் குரு சொல்லியிருக்கும் கீழ்க்கண்ட சிறிய பதிலைப் படிப்பவர்களுக்கு அவர் குற்றவாளி இல்லை என்பது புரியவரலாம்.\nநீங்கள் தூக்கிலிடப்பட்டால் எப்படியாக நினைவுகொள்ளப்பட விரும்புகிறீர்கள்\nநீதிக்காக உயிர்துறந்த தியாகியாக நினைவுகூரப்பட விரும்புகிறேன். தனிமையும், தீவிர விசாரணையும் என்னிடம் ஆழ்ந்த தரிசன உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிரகத்தில் மனிதனின் வாழ்க்கை என்பது ஆன்மீக ரீதியாக கருப்பருவத்தில் உள்ளது. அவன் இந்த கிரகத்தை விட்டு நீங்கும்போதுதான் பிறக்கிறான். நமது ஆன்மாதான் நமது உண்மையான உட���். நமது உடல் என்பது ஆடைகள் போன்றதே. உலகளாவிய நிலைத்த மதிப்பீடுகளுக்காகத் தொடர்ந்து போராடுவதன் வாயிலாகவே ஆன்மீக உணர்வை வளர்க்க முடியும். ஒரு மனித சுயம் என்பது எவ்வளவு காலம் நிலைத்திருக்குமோ அந்த அளவுக்கு மதிப்பீடுகள் என்பதும் நிலைத்தவை, முழுமையானவை. உன்னத மறைஞானி ரூமி சொன்னதுபோல நமது செயல்கள் அனைத்துக்கும் தனிப்பட்ட வகையிலும், ஆன்மீக ரீதியாகவும் நம்மனைவரும் பொறுப்பானவர்கள். \"நமது செயல்களின் விளைவுகள் குறித்து அலட்சியமாக இருக்கவேண்டாம். கோதுமை, கோதுமையையே விளைவிக்கும். பார்லி, பார்லியையே விளைவிக்கும்.\"\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோ��்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nநிலவு - இரண்டு மொழிபெயர்ப்புகள்\nஉழைப்பாளர் சிலை மீது சலனத்தின் காகம்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMDQ4MA==/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81:-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-17T19:25:58Z", "digest": "sha1:AKUDPY5JHL2PENASIGJU7CJJE2OJSZNA", "length": 9529, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nபுதுடெல்லி: ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதனால் பிரச்னை எழாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் 3 முறை முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா, டெலிபோன் வசதி இல்லாத இடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. அதேசமயம் ஃபரூக் அப்துல்லாவை கைது செய்யவில்லை என்றும், வீட்டுச் சிறையில் வைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சம் தெரிவித்தது. இதற்கிடையில், மதிமுக சார்பில் செப்.15ல் சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, சென்னையில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார். எனவே, மாநாட்டின் அழைப்பிதழில் ஃபரூக் அப்துல்லாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை நேரில் ஆஜர்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும், எனக் கோரி எம்.பி. ஆன வைகோ மனுவில் வலியுறுத்தியிருந்தார். அதுமட்டுமல்லாது, ஃபருக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வைகோ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வைகோவின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, மனுவை எப்போது விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளது.\nசர்ச்சைக்குரிய மத போதகர் நாயக்கை நாடு கடத்த மோடி கேட்கவில்லை : மலேசிய பிரதமர் பேட்டி\n5 மாதங்களில் 2வது பொதுத்தேர்தல் இஸ்ரேலில் விறுவிறு வாக்குப்பதிவு:பிரதமர் நேதன்யாகுவுக்கு கடும் போட்டி\nதூய்மை இந்தியா திட்டத்துக்காக மோடிக்கு 24ம் தேதி கோல்கீப்பர் விருது\nஆப்கானில் தற்கொலை படை தாக்குதல்: அதிபர் உயிர்தப்பினார்\nசேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 2 அல்லது மூன்று வாரங்களில் பணி தொடங்கப்படும்: சவுதி அரசு\nபங்குச்சந்தையில் 2 நாளில் 2.72 லட்சம் கோடி அவுட்\nவருங்கால வைப்பு நிதி வட்டி 8.65 சதவீதம்\nதயாரிப்பு, விற்பனை ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு அழைப்பு\nகுற்றங்களில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்\nஅரசு பஸ் கண்ணாடி உடைப்பு\nமொகாலியில் 2வது டி20 போட்டியில் இன்று தென் ஆப்ரிக்காவுடன் இந்தியா மோதல்: இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது\nஷுப்மான் கில் 92, கருண் நாயர் 78* இந்தியா ஏ ரன் குவிப்பு\nஇந்தியாவில் கால்பந்து மேம்படுத்த ஐரோப்பிய கிளப் கூட்டு முயற்சி\nநெதர்லாந்துடன் டி20 போட்டி ஸ்காட்லாந்தின் ஜார்ஜ் முன்ஸி 56 பந்தில் 127 ரன் விளாசல்\nபிறந்த நாளுக்கு இன்னும் 50 நாள் இருக்கு இவங்க அலப்பறை தாங்க முடியல...இப்போதே கோஹ்லியை கொண்டாடும் ரசிகர்கள்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/constipation-digestive-problem-do-right-fix-it", "date_download": "2019-09-17T19:48:50Z", "digest": "sha1:DLCYG75Z6XZWPHK5TRNERGXYH5AQAIUR", "length": 27282, "nlines": 292, "source_domain": "www.toptamilnews.com", "title": "மலச்சிக்கல், செரிமான பிரச்சினையா! உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்\nசிலர் ஜிம்முக்கு போகாமலே செம ஃபிட்டாக இருப்பார்கள். அவர்களை அறியாமலே தொப���பை போட்டிருக்கும். அதுகூட அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள். நீண்ட இடைவெளிக்கு அப்புறம் சந்திக்கும் நண்பர்கள் யாராவது ‘என்ன மச்சி...லைட்டா தொப்பை போட்டிருச்சு போல ’ என்று கேட்ட பிறகுதான் சம்பந்தப்பட்ட நபருக்கே அது தெரிய வரும்.\nபொதுவாக இந்த மாதிரி திடீர் தொப்பைகளுக்கு காரணம், வயிற்றில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்ததால் அல்ல. கண்ணை மூடிக்கொண்டு ஒரு ஃபிளாஷ் பேக் ஓடவிட்டுப் பாருங்கள். கடந்த சில மாதங்களாக நீங்கள் அதிகம் சாப்பிட்ட உணவுகளை வரிசைப் படுத்திப் பார்த்தால் உங்களுக்கே தெரிந்து விடும். வழக்கத்திற்கு மாறான உணவுகள் அதிகம் சாப்பிட்டிருப்பீர்கள். அதிலும் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் நேரம் கடந்த நேரங்களில் ஹெவியான உணவுகளை சாப்பிட்டிருப்பீர்கள்.\nஅந்த மாதியான நாட்களில் அடுத்த நாளிலிருந்து நேரத்திற்கு சாப்பிட ஆரம்பித்திருப்பீர்கள். இந்த உணவு பழக்கத்தில் மாற்றங்கள் நிகழும் போது வயிறு உப்பியது போல் காணப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் நான் வெஜ் அயிட்டம் சாப்பிட்டிருந்தால் சொல்லவே வேண்டாம். இப்போதுள்ள அவசர உலகத்தில் பலரும் சாப்பிடும்போது நிதானமாக மென்று ,ரசித்து உமிழ் நீரோடு சேர்த்து சாப்பிடுவதில்லை\nஇன்னும் சிலர் சாப்பிடும் போது பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். சிலர் மாத்திரை விழுங்குற மாதிரி சாப்பாட்டுக்கு நடுவே அதிகளவில் தண்ணீரையும் குடிப்பார்கள். இதுதான் இளந்தொப்பை விழ காரணம். இப்படியான பழக்கம் உள்ளவர்களுக்கு முதலில் சாப்பிட்ட உணவு முழுவதுமாக செரிமானம் ஆகாது. அப்படி செரிமானம் ஆகாமல் போனால், உடலில் சேர்ந்த கழிவுகள் முழுவதுமாக வெளியேறாது.\nஅப்படி வெளியேறாத கழிவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து இரைப்பையின் ஒரு பகுதியில் சேர்ந்துவிடும். இதனால் முன்பு போல் பசி இருக்காது. இதனால் வயிறு உப்பலாக காணப்படும். இதைத்தான் கேஸ்டிக் ப்ராப்ளம் என்று சொல்வார்கள். இந்த மாதியான உடல் கோளாறு உள்ளவர்கள் அலோபதி மருத்துவத்திற்கு போக வேண்டிய அவசியமில்லை\nபெரிய நெல்லிக்காய் 12. உண்மையிலேயே பெரிய நெல்லிக்காயாக இருக்கிற மாதிரி வாங்கிக்கொள்ளுங்கள். காலையில் இந்த நெல்லிக்காயில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு மிக்சியில் முதலில் தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் மாதிரி அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதோடு அரைத்த பேஸ்ட்டும் தண்ணீரும் சேர்ந்து ஒரு லிட்டர் அளவு வருகிற மாதிரி தண்ணீர் சேர்த்து மறுபடியும் அரைத்து ஜூஸ் மாதிரி வந்ததும் எடுத்து அப்படியே குடிக்க வேண்டும். உப்பு சேர்க்க வேண்டாம். குடிக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அப்படியே சாப்பிட்டால் நல்ல பலன் இருக்கும்.\nஅவசியம் உப்பு சேர்த்தால்தான் குடிக்க முடியும் என்று நினைத்தால் சிறிதளவு உப்பு சேர்த்துக்கலாம். முக்கியமான இரண்டு கண்டிஷன் - இந்த நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். அதுக்கப்புறம் இதை சாப்பிடும் நாட்களில் பிற்பகல் இரண்டு மணிவரை வீட்டைவிட்டு வெளியில் போகிற வேலை இருந்தால் அந்த வேலையை, அதற்கப்புறம் இருக்கிற மாதிரி பார்த்துக்கங்க. இல்லை,ஓய்வாக இருக்கிற நாட்களில் இதை செய்து பாருங்க.\nஇந்த பிரச்சினை ரொம்ப நாளாவே இருக்கென்று சொன்னால் தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்களாவது குடிக்க வேண்டியிருக்கும். இப்படி செய்வதன் மூலம் உடலிலுள்ள மொத்த கழிவுகளும் வெளியேறிவிடும். காற்றில் பறப்பது போல் உணர்வீங்க\nPrev Articleஇந்த கிளுகிளு கீரையை சாப்பிட்டால் , வயாகராவே வேண்டாம்\nNext Articleஉங்கள் வேக்குவம் கிளீனர் அதரப் பழசானதாக இருந்தாலும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர்றது ரொம்ப சிம்பிள்\nஆரோக்கியத்தைக் காக்கும் ஆவாரம் பூக்கள்\nமுட்டையுடன் இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடாதீங்க...\nசுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு பன்னீர் கட்லெட்\nபாரம்பரிய அவல் பாயசம் செய்வது எப்படி...\nகாய்கறி வாங்கும் போது இதையெல்லாம் கவனத்துல வெச்சுக்கோங்க...\nஅபார்ட்மெண்டுக்குள் ஆடையில்லாமல் நுழைந்த ஆசாமி\nபிகில் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்- தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள்\n வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்\nநாடகத்தில் பாலியல் பலாத்கார சீன் சன் டீவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/New.php?id=925", "date_download": "2019-09-17T19:06:26Z", "digest": "sha1:5WAJV2N5VPKTCWOG2ZCTUCYXRFSAM7CX", "length": 23716, "nlines": 234, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Vaaymoornaathar Temple : Vaaymoornaathar Vaaymoornaathar Temple Details | Vaaymoornaathar- Tiruvaaymoor | Tamilnadu Temple | வாய்மூர்நாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : க்ஷீரோப வசனி, பாலின் நன்மொழியாள்\nதல விருட்சம் : பலா\nபுராண பெயர் : திருத்தென் திருவாய்மூர்\nபண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணராநஞ் கண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனானவார் சுண்ணப் பொடி நீறணி மார்பர் சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற வண்ணப் பிணையோடி வராணீர் வாய்மூரடிகள் வருவாரே.\nதேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 124வது தலம்.\nசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை வைகாசி விசாகம் பிரமோற்சவமாக நடத்தப்படுகிறது. வழக்கமான விழாக்கள் உண்டு. பைரவருக்கு அஷ்டமியில் பூஜை உண்டு. ஐப்பசி மாதப்பிறப்பன்று தியாகராஜருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறுகின்றது.\nசூரியன் வழிபட்ட தலம். பங்குனி மாதத்தில் 12, 13 ஆகிய இரு நாட்களில் சூரியக் கதிர்கள் சுவாமி, அம்மன் மேல் படுவதைக் காணலாம். விடங்கலிங்கம் என்பது கடைகளில் விற்கப்படும் லிங்கம் போல மிகச்சிறிதாக இருக்கும். இதை ஒரு பாத்திரத்திற்குள் வைத்திருப் பார்கள். அர்ச்சகரிடம் சொன் னால் அதை எடுத்துக் காட்டுவார். இதை தரிசித்தால், சொர்க் கம் உறுதி. அகால மரணம் ஏற்படாது என்பது நம்பிக்கை. நவக்கிரகங்கள் இங்கு நேர் வரிசையில் உள்ளன.அஷ்ட பைரவர்: காசியில் எட்டு பைரவர்கள் உள்ளனர். அதுபோல், இக்கோயிலிலும் எட்டு பைரவர்கள் உள்ளனர். இவர்களை தரிசித்தால் பயம் விலகும். திரியம்பகாஷ்டமி நாளில் சிவன் முப்புரம் எரித்ததாக கருதப்படுகிறது. நான்கு பைரவர் சிலைகளுடன், நான்கு தண்டங்கள் பைரவ அம்சமாக உள்ளன. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 188 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர் அஞ்சல், வழி திருக்குவளை - 610 204 . திருவாரூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.\nகோயிலுக்கு எதிரில் குளம் உள்ளது. கரையில் விநாயகர் உள்ளார். மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. வெளிச்சுற்றில் நால்வர், பைரவர் சந்நிதிகளும் சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், மகாலட்சுமியும் உள்ளனர். நடராசசபை உள்ளது. நடராசர் அழகான மூர்த்தி, இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன.\nமூலவருக்குத் தென்பால் தியாகராஜா - நீலவிடங்கர் சந்நிதியுள்ளது. வடபால் வேதாரண்யேஸ்வரர் தரிசனம் தருகிறார்.\nகல்வெட்டுக்கள் பல உள்ளன. ஆதியில் பல்லவ, சோழ மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.\nதிருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்\nபிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nகோஷ்டத்தில் உள்ள தஷிணாமூர்த்தி ரிஷபத்தின் மேலுள்ளார்.\nவாய்மூர் என்பது வாய்மையர் ஊர் என்பதன் மருஉ மொழியாகக் கொள்ளலாம்.\nசப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். தியாகராசர் - நீலவிடங்கர், நடனம் கமல நடனம், சிம்மாசனம் ரத்தினசிம்மாசன மாகும்.\nபிரமன் முதலிய தேவர்கள் தாரகாசுரனுக்குப் பயந்து பறவை உருவ மெடுத்து சஞ்சரிக்கையில் இத்தலத்திற்கு வந்து பாபமேக பிரசண்டமாருத தீர்த்தத்தில் நீராடிப் பெருமானை வழிப்பட்டுப் பாவம் நீங்கப்பெற்றனர்.\nசிவபெருமான் சொர்க்கத்தில் வீற்றிருக்கும் வடிவமே விடங்க வடிவமாகும். இந்த வடிவம் பூலோகத்திலும் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார்.\nஇந்திரன் ஒருமுறை சிவனின் விடங்க வடிவத்தை யாசித்தான். விடங்கம் என்றால் சிறிய சிவலிங்க வடிவமாகும். இந்த லிங்கத்தை போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கஷ்டம் என சிவன் கூறினார். இருப்பினும் இந்திரன் வற்புறுத்தியதால், சிவன் விடங்க வடிவத்தை அவனிடம் கொடுத்து விட்டார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான்.\nசிவபெருமான் அந்த லிங்கம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என விரும்பினார். முசுகுந்த ரவர்த்தி என்பவர் பூவுலகை ஆண்டு வந்த போது, மக்கள் மிருகங்களால் துன்பப்பட்டனர். எனவே அவர் வேட்டைக்குச் சென்றார். வடபகுதியில் வேட்டையை முடித்து விட்டு, காவிரிக்கரைக்கு அவர் வந்தார்.\nஒரு சிவராத்திரி இரவில், முசுகுந்தன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, சில முனிவர்கள் அவ்வழியே சென்றனர். அவர்கள் சிவராத்திரி பூஜைக்காக வில்வாரண்யம் எனப்படும் பகுதிக்கு சென்று சிவலிங்க பூஜை செய் யப்போவதாகக் கூறினர்.\nசிவராத்திரியன்று மிருகங்களை வேட்டையாடுவதை சாஸ்திரம் அனுமதிப்பதில்லை. இதனால், வருந்திய அரசன், தன் ராஜ கோலத்தை கலைத்து விட்டு, ராஜரிஷி போல் வேடம் தரித்து, முனிவர்களுடன் சென்றான். தவறை உணர்ந்த அவனுக்கு சிவன் காட்சி கொடுத்தார்.\nஇந்திரனிடம் இருக்கும் சிவலிங் கத்தை எப்படியேனும் வாங்கி, பூலோகத்தில் வழிபாட்டுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.\nஅச்சமயத்தில் இந்திரன் வாலாசுரன் என்பவனைக் கொல்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஐராவத யானை, வெண்குடை நீங்கலாக எதைக் கேட்டாலும் தருவதாக சொல்லியிருந்தான்.\nவாலாசுரனைக் கொன்று அதை வாங்கி வரும்படி யோசனையும் சொன்னார். சமயோசிதமுள்ளவன் கடவுளையும் வெல்வான். முசுகுந்தன் சிவனிடம், \"\"அப்படியே செய்கிறேன். ஆனால், அவன் விடங்கரைப் போலவே உள்ள வேறு லிங்கத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றி விடலாம். எனவே, விடங்க வடிவம் என்றால் எப்படியிருக்கும் என்பதைத் தனக்கு காட்ட வேண்டும்,' என்றான்.\nசிவனும் அவ்வாறே செய்ய, அங்கு பெரும் ஒளிவெள்ளம் எழும்பியது. முசுகுந்தனுடன் வந்த முனிவர்கள் மட்டுமின்றி, தேவலோகமே அங்கு திரண்டு வந்து விட்டது.\n தாங்கள் இந்திர லோகத்திலும் இருங்கள். இங்கேயும் அப்படியே இருங்கள். இங்கு நான் உனக்கு கோயில் எழுப்புகிறேன்,' என்றான். மற்றவர்களும் வற்புறுத்தவே, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அத்தலத்தில் தங்கியுள்ளார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி மாதத்தில் 12, 13 ஆகிய இரு நாட்களில் சூரியக் கதிர்கள் சுவாமி, அம்மன் மேல் படுவதைக் காணலாம். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nதிருவாரூர்- வேதாரண்யம் ரோட் டில் 25 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். பஸ் வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதியாகராஜர் எதிரில் நிற்கும் நந்தி\nநந்தி மேல் அமர்ந்த தட்சிணாமூர்த்தி\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/37436-2019-06-12-07-02-02", "date_download": "2019-09-17T19:17:16Z", "digest": "sha1:MJ453LYMTZPA7GYY6F5SNXMVBICDMX3K", "length": 20288, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "‘நோபல் பரிசு பெற்ற முதல் ஜெர்மன் பெண்மணி’ கிறிஸ்டியானி நஸ்லின் வால்ஹார்ட்!", "raw_content": "\nஉடைக்க முடியாத பெரியார் ‘கோடு’\nசிக்கு புக்கு, சிக்கு புக்கு ரயிலே..\nஇரைச்சலில் இருந்து பாதுகாக்கும் கருவி\nஆக்ஸிடோசின் பாலும் ஆன்டிபயாடிக் பாலும் – மெய்யும், பொய்யும்\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nகியர் எப்படி வேலை செய்கிறது\nதாகம் - ஒரு அறிவியல் பார்வை\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் ம���ைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 12 ஜூன் 2019\n‘நோபல் பரிசு பெற்ற முதல் ஜெர்மன் பெண்மணி’ கிறிஸ்டியானி நஸ்லின் வால்ஹார்ட்\nஇவர் பரிணாமக் கொள்கையை நம்பியவர். அதுதான் உயிரின் தோற்றத்தை விளக்கும் அறிவியல், உயிர்கள் எதுவும் கடவுளால் படைக்கப்படவில்லை என்பதை துணிச்சலுடன் உலகிற்கு அறிவித்தவர். இவரை கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எனக் குற்றம் சாட்டினார்கள் மதவாதிகள். உலகில் நடப்பதை யாரும் முன்கூட்டியே கூற முடியாது என்றார். அனைத்திற்கும் அறிவியல் மூலமே விடை காண முடியும் எனக் கூறினார். அவர் தான் கிறிஸ்டியானி நஸ்லின் வால்ஹார்ட்\nஇவர் 1942 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாள், ஜெர்மன் நாட்டில் உள்ள மெம்டிபர்க் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை சிற்பி, தாயார் ஓவியர் ஆவர். இவரின் தாயார் இசையிலும் மிகுந்த ஆற்றல் பெற்றவர். தாயார் மூலம் சிறு வயதிலேயே புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொண்டார் கிறிஸ்டியானி\nகிறிஸ்டியானி பள்ளியில் படிக்கும்போது தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மேலும், எதிர்காலத்தில் தான் ஓர் உயிரியல் அறிஞராக வேண்டும் என விருப்பம் கொண்டார்.\nஜெர்மன் இலக்கியம், கணிதம், உயிரியல் முதலிய பாடங்களில் மிகவும் ஆர்வம் கொண்டு கற்றார். மேலும், மரபியல், பரிணாமம் குறித்த தகவல்களைத் தேடி படித்தார். சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு பற்றியும், விலங்குகளின் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்துகொள்ள பல புத்தகங்களைத் தேடிப் படித்தார். பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ‘விலங்குகளின் மொழிகள்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றி விலங்கியல் ஆசிரியரின் மனதில் இடம் பிடித்தார்.\nபிராங்க்ளின் பல்கலைக் கழகத்தில் 1962 ஆம் ஆண்டு சேர்ந்து உயிரியல் படித்தார். பின்னர், டூபின்கண் பல்கலைக் கழகத்தில் உயிர் வேதியியல் பிரிவில் சேர்ந்தார். நுண் உயிரியல், மரபியல் பாடங்களில் ஆர்வம் செலுத்தினார். இவர் பல உயிரியல் அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டார். புரோட்டீன் பயோசிந்தசிஸ் மற்றும் டி.என்.ஏ.முதலியவைகள் குறித்து ஆழ்ந்து ஆராய்ந்தார்.\nஹென்ஸ் செக்காலர் என்ற வேதியியல் அறிஞரின் ஆய்வுக் கூடத்தில் பயிற்சியாளர���கச் சேர்ந்தார். அங்கு, டி.என்.ஏ.வை ஒப்பிடுதல் மற்றும் ஆர்.என்.ஏ, டி.என்.ஏ பாலிமர்களைத் தூய்மைப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தார்.\nமூலக்கூறு உயிரியலில் மிகுந்த அனுபவம் பெற்றதுடன், டி.என்.ஏ. தொழில் நுட்பத்தை நன்கு அறிந்தார். செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் குறித்து மேலும் கற்றறிந்தார்.\nமரபியல் குறித்து ஆராய்ச்சி செய்து டூபின்கன் பல்கலைக் கழகத்தில் 1973 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். இவர் 1975 ஆம் ஆண்டு EMBO-வின் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். இதில் இரண்டு ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டு முதுகலை டாக்டர் பட்டமும், ஆராய்ச்சிக்கான விருதும் பெற்றார்.\nஇவர் வால்ஹார்ட் என்பவரை மணம் புரிந்து கொண்டார். அது முதல் தமது பெயரை நஸ்லின் - வால்ஹார்ட் என மாற்றிக் கொண்டார். டூபின்கணில் உள்ள மாக்ஸ் பிளாங் நிறுவனத்தின் வைரஸ் ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார்.\nஇவரது ஆர்வம் பூச்சிகள் குறித்த ஆய்விற்குத் திரும்பியது. ஃபெரிபர்க்கில் உள்ள புகழ்பெற்ற பூச்சிகளின் கருவியல் ஆய்வகத்திற்குச் சென்று, ட்ராசோபெல்லா பூச்சியின் கருவளர்ச்சி, அதன் லார்வா முதலியவைகள் குறித்து ஆராய்ந்தார்.\nஅய்ரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வுக் கூடத்தில் சேர்ந்து, கிருமி, செல், பாவியல் பாகுபாடு முதலியவைகள் குறித்து ஆய்வுகளைச் செய்தார். மேலும், கருவில் ஏற்படும் மாற்றங்களையும், குரோமோசோமில் ஏற்பட்ட மாற்றங்களையும் கண்டறிந்து வெளியிட்டார்.\nமாக்ஸ் பிளாங்க் கழகத்தின் விஞ்ஞானப் பிரிவு உறுப்பினராக 1985 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். சிறிது காலத்தில் உயிரியல் துறையில் மரபியல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.\nவரி மீன்களில் உள்ள ஜீன்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். தமது ஆய்வுக் கூடத்தில் ஏழாயிரம் மீன் தொட்டிகளை வைத்து, மாணவர்கள், தொழில் நுட்ப வல்லுநர் முதலியவர்களின் உதவியோடு மூன்று ஆண்டுகள் ஆய்வுகளைச் செய்தார். ஆய்வின் முடிவில், வரி மீன்களின் ஜீன்களில் மாற்றங்கள் ஏற்பட்டதைக் கண்டறிந்தார். இதன் மூலம் முதுகெலும்புள்ள உயிரினங்களில் ஏற்படும் வளர்ச்சியைக் கண்டறிய என்பதை அறிவியல் உலகிற்கு அறிவித்தார்.\nஇவர் மூலக்கூறு உயிரியலில் மேற்கொண்ட ஆய்விற்காக உலகின் பெரிய பரிசான நோபல் பரிசு 1995 ஆண்டு வழங்கப்பட்டது. இவர், எட்வர��டு லூயிஸ், எரிக் வைசென்ஸ் ஆகியோருடன் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார். இவர்களின் கண்டுபிடிப்பானது கரு வளர்ச்சியை ஜீன்கள் எப்படி கட்டுப்படுத்துகின்றன என்பதைப் பற்றியதாகும். கிறிஸ்டியானி முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் பெண்மணி ஆவார்.\nஇவர்களது ஆய்வைப் பற்றி, நோபல் பரிசுக் குழு, “இக்கண்டுபிடிப்பு பல அறிவியலாளர்களுக்கு மேலும் ஆய்வு செய்வதற்கு உதவும் எனவும், பழப்பூச்சியின் கருவில் மேற்கொண்ட ஆய்வானது மனித உயிர்களின் பிறவிக் குறைபாடுகள் எப்படி ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிய உதவும்” என அறிந்து புகழாரம் சூட்டினர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2014/10/", "date_download": "2019-09-17T19:49:28Z", "digest": "sha1:FBXHJWB57ZFMZYHGU4CRW5LOBK4WNFWT", "length": 4154, "nlines": 90, "source_domain": "www.killadiranga.com", "title": "October 2014 - கில்லாடிரங்கா", "raw_content": "\nலேபிள்கள்: 2010's, 2011, 8, Comedy, Drama, Thriller, TV Series, TVMA, UK, ஆங்கிலத்திரைப்படங்கள், சினிமா, திரைவிமர்சனம்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nலேபிள்கள்: 2010's, 2014, சினிமா, தமிழ்த்திரைப்படங்கள், திரைவிமர்சனம்\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒ...\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பத�� கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/237/articles/8-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T19:43:45Z", "digest": "sha1:FUDBR3C6PVYXZEO6DY27P2JG6G2HZM6A", "length": 5891, "nlines": 74, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | வல்லான் வகுத்ததே வாய்க்கால்", "raw_content": "\nஅஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019)\nஇலங்கைத் தேர்தல்: நடப்பும் எதிர்பார்ப்பும்\nமதுரை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடுகள்\nமைப் பதிவுகளின் அரிய சங்கமம்\nதமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில்\nஇந்திய அரசியலும் காஷ்மீரிய உணர்வும்\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)\nகாலச்சுவடு செப்டம்பர் 2019 கட்டுரை வல்லான் வகுத்ததே வாய்க்கால்\nஜவஹர்லால் நேரு, மவுண்ட் பேட்டன், முகம்மது அலி ஜின்னா\n“போர் என்பது அமைதி; சுதந்திரம் என்பது அடிமைத்தனம்; அறியாமை என்பது பலம்.”\n- ஜார்ஜ் ஆர்வெல், ‘1984’.\nஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984’ என்ற நாவலில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று முழங்கங்களும் ஓசியானியா நாட்டின் உண்மைக்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சகத்தின் முந்நூறடி உயர பிரம்மாண்டமான பிரமிடின் உச்சியில் எழுதப்பட்டிருக்கும். ஜம்மு-காஷ்மீர் ப\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/jobs/03/114433?ref=category-feed", "date_download": "2019-09-17T19:41:57Z", "digest": "sha1:AKQFSKQEBZE6555DVG37ATLZQRCIFHGJ", "length": 8646, "nlines": 154, "source_domain": "lankasrinews.com", "title": "ஒரே ஒரு வாய்ப்பு மாத்திரமே..அந்த அதிஷ்டசாலி நீங்களா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே ஒரு வாய்ப்பு மாத்திரமே..அந்த அதிஷ்டசாலி நீங்களா\nபெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு - தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை\n1.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளியல் / வணிகத்துறை / வியாபார நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\n2. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்சி நிறுவனம் ஒன்றில் (NVQ7) விட குறையாத சான்றிதழ் பெற்றிருக்க வேணடும்\n(குறித்த சான்றிதழை அடிப்படையாக கொண்டு தொழில் செய்திருத்தல் மேலதிக தகைமையாக கொள்ளப்படும்)\n3. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்சி நிறுவனம் ஒன்றில் (NVQ6) விட குறையாத சான்றிதழ் பெற்றிருக்க வேணடும்.\nஅத்துடன் அரச துறை / அரச நிறுவனம் / நியதிச் சட்டசபை / புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் 05 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n4. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்சி நிறுவனம் ஒன்றில் (NVQ5) விட குறையாத சான்றிதழ் பெற்றிருக்க வேணடும்.\nஅத்துடன் அரச துறை / அரச நிறுவனம் / நியதிச் சட்டசபை / புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் 10 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n5. உள்வாரியான விண்ணப்பதாரர்கள் மேலுள்ள துறைகளில் தகைமை பெற்றிருப்பது அவசியம்.\n6. அது சார்ந்த துறையில் முகாமைத்துவ உதவியாளராக 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nவயது:- 22 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.\nவிண்ணப்ப முடிவு திகதி 15.12.2016\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/ranveer-singhs-fans-gave-lights-to-the-village-with-no-electricity-as-birthday-gift-to-him-esr-185687.html", "date_download": "2019-09-17T18:57:29Z", "digest": "sha1:BIYT7TEED3YA4GF3ESZINGONRK5FSSMH", "length": 10369, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "பாலிவுட் நடிகரின் பிறந்த நாள் பரிசாக 17 ஆண்டுகளாக மின்சாரம் இல்லா கிராமத்திற்கு வெளிச்சம் தந்த ரசிகர்கள்..! | Ranveer Singh's fans gave lights to the village with no electricity as birthday gift to him esr– News18 Tamil", "raw_content": "\nபாலிவுட் நடிகரின் பிறந்த நாள் பரிசாக 17 ஆண்டுகளாக மின்சாரம் இல்லா கிராமத்திற்கு வெளிச்சம் தந்த ரசிகர்கள்..\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nஅழகுக் கலைப் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்கள்..\nநூடுல்ஸில் பால் பாயாசம்... எப்படி செய்வது.. வைரல் வீடியோ..\nபுற்றுநோயினால் தலைமுடி உதிர்வதைத் தடுக்க புதிய சிகிச்சைக் கண்டுபிடிப்பு..\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nபாலிவுட் நடிகரின் பிறந்த நாள் பரிசாக 17 ஆண்டுகளாக மின்சாரம் இல்லா கிராமத்திற்கு வெளிச்சம் தந்த ரசிகர்கள்..\nதெருக்கள் மட்டுமன்றி வீடுகளுக்குக்கும் ஒவ்வொரு சோலார் லைட்டுகள் பொருத்தி இருண்ட கிராமத்திற்கு வெளிச்சம் கொடுத்துள்ளனர்.\nரசிகர்களால் கிடைத்த இந்த மகிழ்ச்சி என்னால் மறக்கவே முடியாத பிறந்த நாள் பரிசு என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார் அந்த நடிகர். பாலிவுட்டின் ஸ்டார் , குறும்புப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படும் ரன்வீர் சிங்-தான் அந்த பர்த் டே பேபி.\nகடந்த ஜூலை 6 தேதி ரன்வீர் சிங் பிறந்த நாள். அப்போது அவரின் ரசிகர் மன்றத்தால் அறிவிக்கப்பட்டு தொடக்கப்பட்ட பணிகள் தற்போதுதான் நிறைவடைந்துள்ளது.\nரன்வீர் சிங்கின் இந்த ஃபேன்ஸ் கிளப் கடந்த 2015 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்தூரைச் சேர்ந்த அமீர் அலி என்பவர்தான் தலைவராக இருக்கிறார். இவரின் தலைமையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அகோலி கிராமத்தில் சோலார் லைட்டுகள் பொருத்தியுள்ளனர். தெருக்கள் மட்டுமன்றி வீடுகளுக்குக்கும் ஒவ்வொரு சோலார் லைட்டுகள் பொருத்தி இருண்ட கிராமத்திற்கு வெளிச்சம் கொடுத்துள்ளனர்.\n“ இந்த கிராமத்திற்கு கடந்த 17 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை. பல வருடங்களாக மண்ணெண்ணெய் விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி வரும் இந்த மக்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுகின்றனர். எனவேதான��� எங்கள் கிளப் மூலமாக இப்படியொரு உதவியை செய்ய ஏற்பாடு செய்தோம். ரன்வீர் மகிழ்ச்சியைப் பரப்புங்கள் என்று எப்போதும் கூறுவார். அதைதான் நாங்கள் தற்போது செய்திருக்கிறோம்” என்று பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமீர் கூறியுள்ளார்.\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் கலக்கல் ஸ்டில்ஸ்\nமாதவிடாய் வலியைத் தவிர்க்க இப்படித் தூங்குங்கள்..\nஹாப்பி பர்த்டே பிரியா ஆனந்த்\nஒரு ஆப்பிளும்.. டீயும்.. உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குமா..\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nமதுரையில் விஜய் ரசிகர் கைது சம்பவத்தில் புதிய திருப்பம்.. தோள் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\nகடலூரில் கட்டப்படாத வீடுகளுக்கு கடிதம் அனுப்பிய மத்திய அரசு நியூஸ்18 செய்தியால் அம்பலமான மோசடி\nமாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/12222343/Chennai-DMK-The-home-secretary-house-Petrol-bombing.vpf", "date_download": "2019-09-17T20:01:58Z", "digest": "sha1:N7ZVC6MYRQAHCR7IUYGC7DBJZVRI7S3Z", "length": 18883, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai DMK The home secretary house Petrol bombing || சென்னை டி.பி.சத்திரத்தில் பரபரப்பு தி.மு.க. பகுதி செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சுமோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை டி.பி.சத்திரத்தில் பரபரப்பு தி.மு.க. பகுதி செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சுமோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேருக்கு வலைவீச்சு + \"||\" + Chennai DMK The home secretary house Petrol bombing\nசென்னை டி.பி.சத்திரத்தில் பரபரப்பு தி.மு.க. பகுதி செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சுமோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேருக்கு வலைவீச்சு\nசென்னை டி.பி. சத்திரத்தில் வசிக்கும் தி.மு.க. பகுதி செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nசென்னை அண்ணாநகர் வடக்கு தி.மு.க. பகுதி செயலாளராக இருப்பவர் பரமசிவம். இவர் சென்னை டி.பி.சத்திரம் தர்மராஜா கோவில் தெருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் த���ாநிதி மாறனை ஆதரித்து இவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nநேற்று முன்தினம் இரவு பிரசாரத்தை முடித்துவிட்டு வீட்டில் படுத்து தூங்கிவிட்டார். நேற்று காலை 6.30 மணிஅளவில் அவரது வீட்டின் முன்பு குண்டு வெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது சொகுசு காரின் என்ஜின் பகுதி தீப்பிடித்து எரிந்தது.\nசத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த பரமசிவம் வெளியே ஓடிவந்தார். எரிந்து கொண்டிருந்த கார்மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது. அந்த பகுதியில் பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் ஏராளமான பேர் கூடிவிட்டனர்.\nபரமசிவத்தின் வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தெரிய வந்தது. அது காரின் என்ஜின் மீது பட்ட ஒரு குண்டு மட்டும் வெடித்து தீப்பற்றிக்கொண்டது தெரிய வந்தது. பிளாஸ்டிக் பைகளில் பெட்ரோலை நிரப்பி திரியுடன் சேர்த்து நூலால் கட்டி பெட்ரோல் குண்டை தயாரித்து இருந்தனர்.\nஇதுபற்றி டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜெகதீஷ்வரன் ஆகியோர் போலீஸ் படையுடன் விரைந்து சென்று பரமசிவத்தின் வீட்டில் விசாரணை நடத்தினார்கள்.\nதடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பெட்ரோல் குண்டு வெடித்த பகுதியையும், காரையும் ஆய்வு செய்தனர். மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனும் பெட்ரோல் குண்டு வெடித்த பரமசிவத்தின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் பரமசிவத்திடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார்.\nபெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nபரமசிவத்தின் வீட்டில் நடந்த பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) அன்று இரவு அமைந்தகரை பகுதியில் வாக்கு சேகரிப்பு நடந்தபோது, அ.ம.மு.க., எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்தவர்களுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் அமைந்தகரை போலீசார் சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்து விசாரித்து வருகிறார்கள். அந்த சம்பவத்தின் எதிரொலியாக இந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்ததா\n3 மோட்டார் சைக்கிள்களில் தலையில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களது உருவம் அந்தபகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதை அடிப்படையாக வைத்து விசாரணை நடக்கிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர்களை வலைவீசிப்பிடிக்க 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n1. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் ஏற்றுமதி-இறக்குமதி பாதிப்பு\nசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஏற்றுமதி-இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\n2. சென்னையில் பணியாற்றிய வருமான வரி கமிஷனர் வீடுகளில் சோதனை - சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி\nசொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை, சென்னையில் பணியாற்றிய வருமான வரி கமிஷனர் வீடுகளில் சோதனை நடத்தியது.\n3. சென்னையில் வெள்ளம்-வறட்சி எவ்வாறு ஏற்பட்டது என்பதை காட்டும் வரைபடங்கள்\nகொச்சி, மும்பை மற்றும் சென்னையில் வெள்ளமும், வறட்சியும் எவ்வாறு ஏற்பட்டது என்பதை காட்டும் வரைபடங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.\n4. சென்னை-ரஷியா இடையே நேரடி கப்பல் போக்குவரத்து: மாஸ்கோவில் பிரதமர் மோடி, புதின் கூட்டாக அறிவிப்பு\nசென்னை-ரஷியா இடையே நேரடி கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை மாஸ்கோவில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கூட்டாக அறிவித்தனர்.\n5. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை; அடுத்த மாதம் நடக்கிறது\nசென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குடன் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி ���ம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/19153344/Goa-man-arrested-for-questioning-BJP-minister-over.vpf", "date_download": "2019-09-17T19:38:50Z", "digest": "sha1:7BX6RECH5CO6DNQI4K7EDXH7EWRPAICP", "length": 13873, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Goa man arrested for questioning BJP minister over lack of job || வேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது + \"||\" + Goa man arrested for questioning BJP minister over lack of job\nவேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது\nகோவாவில் வேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் 2 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலையை இழந்தனர் என பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலைவாய்ப்பின்மை விவகாரம் ஆளும் பா.ஜனதாவிற்கு பெரும் சவாலாக எழுந்துள்ளது. இந்நிலையில் கோவாவில் பா.ஜனதா அமைச்சரிடம் வேலைவாய்ப்பின்மை தொடர்பாக கேள்வி எழுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடகோவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்த��ல் அப்பகுதியை சேர்ந்த பா.ஜனதா தலைவர் ரானேவிடம் பார்வையாளர்கள் மத்தியிலிருந்த தர்சன் கோன்கார் என்பவர் வேலைவாய்ப்பின்மை தொடர்பாக கேள்வியை எழுப்பினார். தொடர்ந்து வாக்குறுதி மட்டும் கொடுக்கப்படுகிறது, வேலைவாய்ப்பு கொடுக்கப்படவில்லை என கேட்டுள்ளார்.\nஇதனையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் தர்சன் கோன்காரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் பிணையில் வெளியே வந்துள்ளார். இதுதொடர்பாக தர்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தொடர்பாக வாக்குறுதிகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது, ஆனால் வேலை கொடுக்கப்படவில்லை. கூட்டத்தின் போது இந்த கேள்வியைதான் எழுப்பினேன், அதற்காக என்னை கைது செய்தனர்” என்று கூறியுள்ளார்.\nஇச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநில காங்கிரஸ், “மாநில அரசு காவல்துறையை தவறாக பயன்படுத்துகிறது. காங்கிரஸ் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறது” என கூறியுள்ளது.\n1. பா.ஜனதா, சிவசேனா தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் - மாணிக்ராவ் தாக்கரே சொல்கிறார்\nபா.ஜனதா, சிவசேனா கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளனர் என மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே கூறியுள்ளார்.\n2. அன்னிய முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும்\nதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்ல இருப்பதை அறிந்து எங்களது வர்த்தக சபை மூலம் அவருக்கு தமிழக தொழில் துறை வாயிலாக அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தோம்.\n3. பா.ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் - பிரதமர் மோடி பேச்சு\nபாரதீய ஜனதாவின் 100 நாள் ஆட்சியில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.\n4. பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கவர்னராக நியமிக்கிறார்கள் - நாராயணசாமி குற்றச்சாட்டு\nபாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.காரர்களை கவர்னராக நியமிக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.\n5. துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி: பா.ஜனதா மூத்த தலைவர்கள் போர்க்கொடி - எடியூரப்பாவுக்கு நெருக்கடி முற்றுகிறது\nஎடியூரப்பாவின் மந்திரிசபை விரிவாக்கத்தை தொடர்ந்து மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதோடு 3 துணை முதல்-மந்திரி ப���விகளும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் எம்.எல்.ஏ.க்களாக உள்ள பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அதோடு அவர்களது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். இதனால் எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்\n3. டிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து\n4. நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்\n5. செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/12001901/Jallianwablock-massacre-Pakistans-assertion-to-UK.vpf", "date_download": "2019-09-17T19:41:23Z", "digest": "sha1:ZFXM2NV6PV2JPP4TW6434VVKEZ6DNKB7", "length": 11525, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jallianwablock massacre: Pakistan's assertion to UK Ask for forgiveness || ஜாலியன் வாலாபாக் படுகொலை : இங்கிலாந்து மன்னிப்பு கேட்க பாகிஸ்தான் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜாலியன் வாலாபாக் படுகொலை : இங்கிலாந்து மன்னிப்பு கேட்க பாகிஸ்தான் வலியுறுத்தல் + \"||\" + Jallianwablock massacre: Pakistan's assertion to UK Ask for forgiveness\nஜாலியன் வாலாபாக் படுகொலை : இங்கிலாந்து மன்னிப்பு கேட்க பாகிஸ்தான் வலியுறுத்தல்\nஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் ஆனதையொட்டி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.\nதெரசா மே, மன்னிப்பு கேட்கவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.\nஇந்நிலையில், பாகிஸ்தானும் இதை வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்த��� அந்நாட்டு தகவல்துறை மந்திரி பவத் சவுத்ரி கூறியதாவது:–\nபாகிஸ்தான், இந்தியா, வங்காள தேசம் ஆகிய நாடுகளிடம் இங்கிலாந்து அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறோம். மேலும், லாகூர் அருங்காட்சியகத்துக்கு சொந்தமான கோகினூர் வைரத்தை அருங்காட்சியகத்துக்கே இங்கிலாந்து அரசு திருப்பித்தர வேண்டும்.\n1. பாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் - மத்திய மந்திரி பேச்சு\nபாகிஸ்தான் தனது பயங்கரவாத சக்திகளாலேயே அழிந்துவிடும் என மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.\n2. சீனாவின் உதவியுடன் 2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்\nபாகிஸ்தானில் இருந்து ஒரு விண்வெளி வீரரை முதன் முறையாக சீனாவின் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.\n3. காஷ்மீர் விவகாரம்: இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்தது\nகாஷ்மீர் பிரச்சினையில் முசாபராபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பெரிய பேரணி தோல்வியில் முடிந்ததாக பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா கூறி உள்ளார்.\n4. ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மத்திய மந்திரி அறிவுறுத்தல்\nஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே வலியுறுத்தியுள்ளார்.\n5. கராச்சியை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் : ட்விட்டர் வாசிகள் பாகிஸ்தானுக்கு கண்டனம்\nகராச்சியின் நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் என ட்விட்டர் வாசிகள் பாகிஸ்தான் ரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. தாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள��� சாவு\n2. அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\n3. மெக்சிகோவில் பயங்கரம்: 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை\n4. 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா - விலை உயரும் அபாயம்\n5. “அமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்” - ஈரான் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/06/05/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-09-17T19:18:04Z", "digest": "sha1:4WS63GFBA6VQD7QMORUW46LD2FA7XTDX", "length": 7272, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "மொரீஷியஸின் முதல் பெண் அதிபரானார் அமீனா குரிப் பாகிம்", "raw_content": "\nமொரீஷியஸின் முதல் பெண் அதிபரானார் அமீனா குரிப் பாகிம்\nமொரீஷியஸின் முதல் பெண் அதிபரானார் அமீனா குரிப் பாகிம்\nமொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக அமீனா குரிப் பாகிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமொரீஷியஸின் அதிபராக இருந்த கைலாஷ் புர்யாக் அண்மையில் பதவி விலகியதையடுத்து புதிய அதிபராக உயிரியல் விஞ்ஞானி அமீனா குரிப் பாகிமினை பிரதமர் சர் அனிரூத் ஜெகனாத் அறிவித்தார்.\nஅவரது நியமனம் தொடர்பாக மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் நேற்று (04) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அமீனா குரிப் பாகிமினுக்கு ஆதரவாக பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.\nஅவரது நியமனத்திற்கு நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்திருப்பதால் இன்று அவர் முறைப்படி பதவியேற்கவுள்ளார்.\nதென் கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்குரிய பார்...\nநேபாளத்தின் முதல் பெண் அதிபரானார் பித்யாதேவி பண்டாரி\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் தலைமைத்துவத்திற்கு அறிவிப்பு\nநவம்பர் 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nதென் கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமைக்குரிய பார்...\nநேபாளத்தின் முதல் பெண் அதிபரானார் பித்யாதேவி பண்டாரி\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nவிரைவில் தீர்மானம் எடுங்கள்: சஜித் அறிவிப்பு\nகூட்டமைப்பினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தை\nவிரிவான கூட்டமைப்பின் ஊடாகவே ஐ.தே.க போட்டியிடும்\nநவம்பர் 15-இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nஇஸ்ரேலிய பொதுத் தேர்தல் இன்று\nஇந்திய மகளிர் கிரிக்கெட்; ஆட்ட நிர்ணய சதி முயற்சி\nஉணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி: கண்காட்சி\nகணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/jagans-uncle-murdered-jagan-alleges-andhra-cm-chandrababu-naidu-plotted-it", "date_download": "2019-09-17T19:01:20Z", "digest": "sha1:5PHE4SQG72GBNPYKJCVD5NV4HOCRLA77", "length": 25436, "nlines": 291, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஒய்.எஸ்.ஆரின் சகோதரர் கொலை; சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஒய்.எஸ்.ஆரின் சகோதரர் கொலை; சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு\nஜெகன் மோகன் ரெட்டி (கோப்புப்படம்)\nஅமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர், விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆந்திர முதல்வர் மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.\nஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர், ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி. முன்னாள் எம்.பி.,-யான இவர், கடப்பா மாவட்டம் புலிவெந்தலாவில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த போது, மர்ம நபர்களால் நேற்று கொலை செய்யப்பட்டார்.\nவீட்டின் கழிவறையில் தலை, முகம் ஆகிய பகுதிகளில் ப��த்த காயங்களுடன் கிடந்த அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானாது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், தனது சித்தப்பா மரணம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் என குடும்பத்தில் கொலை நடக்கிறது என குறிப்பிட்ட அவர், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்த போது, எனது தாத்தா ஒய்.எஸ்.ராஜா ரெட்டி கொலை செய்யப்பட்டார். எனது தந்தை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர், நீங்கள் திரும்ப மாட்டீர்கள் என சந்திரபாபு நாயுடு கூறினார். அக்கட்சி ஆட்சியில் இருந்த போது தான் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் என்னை கொலை செய்ய முயற்சிகள் நடந்தது. என தெரிவித்துள்ளார்.\nமாநில அரசின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி, இந்த கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்.\nஅதேசமயம், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சந்திரபாபு நாயுடு, உங்களது வீட்டில் கொலை நடந்துள்ள போது எங்கள் மீது குற்றம் சாட்டுவதில் என்ன நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும். கூடிய விரைவில் உண்மை வெளி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், சம்பவம் நடைபெற இடத்துக்கு போலீசார் செல்வதற்கு முன்பே அங்கிருந்த ரத்தகறைகளை நீக்கியுள்ளனர் என சுட்டிக் காட்டிய நாயுடு, இதனை இயற்கை மரணமாகவே சித்தரிக்க அவர்களது குடும்பத்தினர் முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளது. பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nPrev Articleகீழடி அகழாய்வு; அமர்நாத் ராமகிருஷ்ணனை தமிழகத்துக்கு இடமாற்ற உயர் நீதிமன்றம் உததரவு\nNext Articleநியூசிலாந்து தாக்குதல்: நீதிமன்றத்தில் சிரித்து கொண்டே இருந்த குற்றவாளி; தீவிரவாதியாக மாறியது எப்படி\nதிருப்பதியில் இந்து அல்லாத ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்யுங்கள்:…\nசுற்றுலா செல்வதற்கு ���ரசு பணமா ஜெகன் மோகன் ரெட்டி மீது எழுந்த புதிய…\n4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு| இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்\nகேட்டது அமைச்சர் பதவி, கிடைத்தது தொழில்துறை கட்டமைப்பு தலைவர் பதவி\nவேண்டாம், இதுவரைக்கும் யாரும் என்னை தொட்டதில்லை - நாயுடு சவால்\nசந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nஅபார்ட்மெண்டுக்குள் ஆடையில்லாமல் நுழைந்த ஆசாமி\nபிகில் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்- தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள்\n வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்\nநாடகத்தில் பாலியல் பலாத்கார சீன் சன் டீவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்க���ின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/09/brittain-pm-lost-his-parliament-power.html", "date_download": "2019-09-17T20:07:59Z", "digest": "sha1:E4E3RQ2LGMJLKYNN23VOVAPFA4MDFEXT", "length": 4596, "nlines": 57, "source_domain": "www.yazhnews.com", "title": "பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார்!", "raw_content": "\nHomeglobalபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார்\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து பாராளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது.\nஅப்போதைய பிரதமர் தெரசா மே அரசு ��தில் தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஅதன்பின், இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்கு உள்ளாக பிரெக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இல்லையெனில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.\nஇந்நிலையில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி பிலிப் லீ, லிபரல் டெமாகிரட்ஸ் கட்சியில் இணைந்தார். இதனால், பாராளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் தனது பெரும்பான்மையை இழந்துள்ளார்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nபெட்டிகலோ கெம்பசை பட்டம் வழங்கக்கூடியதாக அங்கீகரிக்க முடியாது.\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=72&search=goundamani", "date_download": "2019-09-17T19:35:32Z", "digest": "sha1:6IX4JBE6X7G37XGQUSQFT3C6PNQY4UMF", "length": 7916, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | goundamani Comedy Images with Dialogue | Images for goundamani comedy dialogues | List of goundamani Funny Reactions | List of goundamani Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசென்ட்ரல் நெனச்சா தூக்கும்ங்க சென்ட்ரல் நெனச்சா இறக்கும்ங்க\nஉடனே புறப்படணும்ன்னா இப்படியே திருப்பிக்கிட்டு போனா தான்\nஇந்தப்பக்கம் போகணும்ன்னா போர்டை பாருங்க\nஇதுக்கு முன்னாடி இந்த வார்த்தையவே கேள்விப்படாத மாதிரி பேசுறாரு\nயெஸ் திஸ் இஸ் கோணவாயன் நம்பர் செவென்\nஇவனுக்கு எதுக்கு காசு குடுக்கணும்\nபத்து வருஷமா பணத்தையே பாத்ததில்லை போல\nஅவா சொன்ன மாதிரி நான் எந்த மந்திரமும் சொல்லல\nஅது சுட்ட காசு இல்லை அப்பளம் வித்த காசு\nஎன்ன இவ்ளோ அழுக்கா இருக்கு\nமாட்டிண்டா எடுத்துட வேண்டியது தான்; எடுத்தா கிழிஞ்சிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/60838-do-i-hear-you-talk-vijaykanth-campaign-volunteers-are-enthusiastic.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-09-17T20:03:53Z", "digest": "sha1:2KEZAZ7ITSPJ2ZIGUDP342ZUGDVYSUFL", "length": 9901, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "நான் பேசுவது கேட்கிறதா?: விஜயகாந்த் பிரச்சாரம்; தொண்டர்கள் உற்சாகம் | Do I hear you talk ?: Vijaykanth campaign; Volunteers are enthusiastic", "raw_content": "\nபாக்., கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி\nஎன்.ஜி.ஓ���்களுக்கு அமித் ஷா கிடுக்கிப்பிடி: இனி மதமாற்றத்தில் ஈடுபடமுடியாது\nஇந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர்\nஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு\n: விஜயகாந்த் பிரச்சாரம்; தொண்டர்கள் உற்சாகம்\nமக்களவை தேர்தலுக்காக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வில்லிவாக்கத்தில் இன்று முதன்முறையாக பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், நான் பேசுவது கேட்கிறதா என்று மக்களை பார்த்து கேட்டுள்ளார்.\nமத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து விஜயகாந்த் வேனில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.\nபிரச்சாரத்தில், துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனை தொடர்பாகவும் விஜயகாந்த் பேசியுள்ளார்.\nஉடல் நலக்குறைவால் ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது அவரது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமும்பை - பெங்களூர் போட்டி: கோலி விக்கெட் காலி\nபெண்கள் நிலை குறித்த யதார்தத்தை அறிவோம்\nமக்களவை தேர்தல் : அதிகம் அறியப்படாத அரிய நிகழ்வுகள் - 6 ராஜிவ் எழுச்சியும், வீழ்ச்சியும்...\nதினேஷ் கார்த்திக் உள்ளே; ரிஷப் பன்ட் வெளியே: எம்.எஸ்.கே. பிரசாத் விளக்கம்\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெடிகுண்டு மிரட்டல்: அனைத்து வழக்கறிஞர்களும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்\n’5 நாட்களில் சென்னைக்கு நீர் திறக்கப்படும்’\n‘செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்’\nசென்னை: பேனரை அகற்ற முயன்ற அதிகாரி மீது தாக்குதல்\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nதந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nகுடிபோதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை\nபோலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\nடி.கே.சிவகுமாரின் காவல் அக்டோபர் 1 வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:58:41Z", "digest": "sha1:4JCNUDVLCAZA5IN5ECWXADAJSIXT3VOO", "length": 21921, "nlines": 160, "source_domain": "ithutamil.com", "title": "அற்புதத்தில் ஒருவன் | இது தமிழ் அற்புதத்தில் ஒருவன் – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை அரசியல் அற்புதத்தில் ஒருவன்\n‘உதகையைத் தீ உய்த்த உரவோன்..’\n’ என்று மேலே உள்ள வரியைப் படித்ததும் அதிர்ச்சியும், கோபமும் எழுந்தது. ஆனால் எரித்தது யார் என்றும், எதற்கு என்றும் அறிந்ததும் ஆச்சரியமும் பரவசமும் ஏற்பட்டது.\nஇராஜராஜ சோழன் சேரர்களிடம் நட்பு நாடி தூது விட்டிருக்கார். தூதுவனை குடமலை நாட்டு மன்னர் கைது செய்து உதகையில் சிறை வைத்து விட்டார். அது அனுமார் வாலில் நெருப்பு வைத்த கதையாகி விட்டது. தூதுவனை மீட்க சோழரின் போர்ப்படை கிளம்பியது. உதகையை எரித்து, தூதுவனை மீட்டது. அத்துடன் நில்லாமல் பாண்டியன அமரபுஜங்கன், சேரன் பாஸ்கர ரவிவர்மன் ஆகிய இருவரையும் போரில் வென்றார். வ.பி. 1023ஆம் ஆண்டு பாண்டிய மண்டலம் சோழப் பேரரசோடு இணைந்தது. பாண்டியன் அமரபுஜங்கனை வென்றதால் இராஜராஜ சோழனுக்கு பாண்டிய குலாசினி என்ற விருதுப் பெயர் ஏற்பட்டது. இது இராஜராஜ சோழனின் முதல் போர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போரிலேயே சும்மா அதகளப்படுத்திட்டார்ல ‘வீண் சண்டைக்குப் போறதில்லை; வர சண்டையை விடுவதில்லை’ என்ற நம் தமிழ் சினிமா ஹீரோக்களின் கொள்கை இராஜராஜ சோழனிலிருந்து தான் தொடங்கி இருக்கும்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் போரிற்கு, “காந்தளூர்ச்சாலைப் போர்” என பெயர். அது வரை இருமுடிச் சோழர்களாக இருந்தவர்கள், இராஜராஜ சோழனால் மும்முடிச் சோழர்களாக உயர்ந்தனர். மூவேந்தர்களின் முடியையும் தன் வசமாக்கிய முதல் சோழன் இராஜராஜ சோழன். பின் புலி வாலைப் பிடித்த கதையாக வேங்கி (ஆந்திரா), கன்னட நாடு, சாளுக்கிய நாடு, இலங்கை, கலிங்க நாடு என ஒரு கை பார்த்த இராஜராஜ சோழனின் இறுதிப் போர் வ.பி. 1044ல் நிகழ்ந்தது. பாணராஜா, போகதேவன் என இரு மன்னர்களை வ்ரட்டி, “முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்” என்றழைக்கப்பட்ட தற்போதைய மாலத்தீவு (Maldives)-ஐக் கைப்பற்றினார் இராஜராஜ சோழன். கப்பற்படையில் சிறந்து விளங்கிய பிற்கால சோழர்களின் (அதாவது கடாரம் கொண்ட இராஜேந்திர சோழன் காலம்) முன்னோட்டமாக இப்போர் அமைந்தது. சீனா, சுமத்ரா, இலங்கை, நிக்கோபர் போன்ற நாடுகளுடன் சீரான வாணிபத்தை மேற்கொண்டுள்ளது சோழ நாடு. சீனாவுடன் கடல் வாணிபம் செய்வதற்காக, இராஜராஜன் பல உயர்ந்த பொருள்களைப் பரிசாக அனுப்பியது குறித்து சீன நூல்களும் தெரிவிக்கின்றன.\n“வேழ முடைத்து மலைநாடு மேதக்க\nசோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்\nதென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை\nசோழர்கள் பற்றி சொன்னால் இந்தப் பாடலை கண்டிப்பாக மேற்கோள் காட்டியே ஆகணும். சோழர்கள் நீரின் மகத்துவம் உணர்ந்தவர்கள். அதனாலேயே சோழ நாடு சோழ வளநாடு என்று புகழப்பெற்றது. நீர்வரத்தை சேமிப்பதற்கான கரிகால சோழனின் கல்லணை மற்றும் ராஜாதித்தனின் வீரநாராயணன் (வீராணம்) ஏரி ஆகிய இரண்டும் காலத்திற்கு சோழர்களின் புகழ்பாடும். அப்பரம்பரையில் வந்த இராஜராஜ சோழன் ஒரு படி மேலே போய், நீர்நிலைகளின் நிர்வாக நடவடிக்கைகளைக் கவனித்து கொள்ள “ஆயக்கட்டுச் சபை” என நீர்ப்பாசனத்திற்காக கிராமசபை அமைப்பு ஒன்றினையே உருவாக்கினார். இராஜராஜன் காலத்தில் சுமார் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்பட்டன. தூர் வாறுவதும், மதகுகளை சரி செய்வதும் நீர்வாரியத் துறையின் முக்கிய பணிகளாக தொடர்ந்தன. இராஜராஜனின் தேர்ந்த நிர்வாகத்திற்கு இது ஒரு சான்று. இன்னொரு சான்று, ராஜ ராஜேசுவர உடையார் பெரும்பண்டாரம். பண்டாரம் என்றால் என்னவென்று பார்க்கும் முன் இன்னொன்னு பார்த்துடலாம் (பண்டாரம் என்ற சொல்லுக்கு பரதேசி, ஆண்டி என்ற பொருள் தான் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும். ஆனால் பண்டாரம் என்பதற்கு கருவூலம் என்றொரு பொருளும் உண்டு).\nஇராஜராஜ சோழன் எவ்வளவோ செய்திருந்தாலும்.. அவர் பெயரைக் கேட்டதும் முதலில் நினைவிற்கு வருவது வ.பி. 2041-ல் ஆயிரமாவது பிறந்தாண்டைக் கொண்டாடிய தஞ்சை பெரிய கோயில். ‘ராஜராஜீஸ்வரம்’ என்ற அந்தக் கலைப் பொக்கிஷத்தை இராஜராஜன் ஆன்மீகத் தளமாக உருவாக்கவில்லை. சோழ மண்டலத்தின் நிர்வாகக் கேந்திரம் அது. சோழர் காலத்து இலக்கியம், கலை, அரசியல், வாழ்வியல் முறைகள், பொருளாதாரம் என சகலமும் பெரிய கோயில் மூலமாகவே நமக்கு தெரிய வந்தது. கோயில் விளக்குகளை ஏற்ற தினமும் நெய் அளிப்பதற்கு பதிலாக இராஜராஜ சோழன் கால்நடைகளை மக்களுக்கு தானமாக வழங்கினார். மக்கள் பதிலுக்கு பால், நெய் என கோயிலுக்கு தானமாக அளிக்க வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் கெட்டிக்காரர் இராஜராஜன். அதே போல் கோயிலுக்கென்றும் ஏராளமான கொடை வழங்கினார் இராஜராஜ சோழன். அதன் ஒரு பகுதியை மக்களின் பயன்பாட்டுக்கென ஒதுக்கினார். அதை நிர்வகிக்க தான் ராஜ ராஜேசுவர உடையார் பெரும்பண்டாரம் தொடங்கப்பட்டது. அதாவது இன்றைய வங்கி போல. ஊர் சபைகள், வணிகக்குழுவினர், விவசாயிகள், தனி நபர்கள் எனப் பலரும் அந்த வங்கியில் கடன் பெற்றார்கள். ஆண்டொன்றுக்கு 12.5% வட்டியைக் கோயிலுக்கு செலுத்தினார்கள்.\nவ.பி. 1037ல் தொடங்கப்பட்டது பெரிய கோயிலின் கட்டுமானம். வ.பி.1041ல் கோயிலுக்கு குடமுழுக்கு நடந்தது. கோயிலுக்கான கற்களை சுமார் 75 கி.மீ. தொலைவிலிருந்து எடுத்து வரப்பட்டது. ஆக இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டி முடிக்க பலரை அடிமைகளாக கசக்கி பிழிந்திருப்பார் என போகிற போக்கில் கருத்து சொல்லும் பலர் உள்ளனர். ஆனால் இராஜராஜ சோழன் கோயில் கட்டுமானம் பற்றிய ஒவ்வொன்றையும் ஆவணத்தை அதீத கவனத்துடன் கல்வெட்டுகளில் பதிந்துள்ளார். கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிரந்திர ஊழியர்கள், சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள், 118 ஊர்களிலிருந்து நியமிக்கப்பட்ட மெய்க்காவலர்கள், ஓதுவார்கள், உடுக்கை கொட்டி மத்தளம் வாசிப்போர்கள், பெருந்தச்சர்கள், ஆடல்மகளிர், பக்திப் பாடலிசைத்த பி���ாரர்கள், நிவந்தம் அளித்த ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை என சகலரின் பெயரையும் கல்வெட்டுகளில் பதிந்துள்ளார். இராஜராஜ சோழன் “அன்பே சிவம்” என உணர்ந்த ஞானி. சாதி அது இது என சக மனிதனை மதிக்காத சம காலத்து சாதாரணர்கள் முதல் தினவெடுத்த அரசியல்வாதி வரை அனைவரும் அந்தத் தஞ்சை கல்வெட்டில் தலையை மோதி கொண்டு சாகலாம்.\nசரி மும்முடிச் சோழனான இராஜராஜ சோழனின் தஞ்சை அரண்மனை எங்கே மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் வெஞ்சினத்தில் தஞ்சை நகர் சிதலமடைந்தது. ஆனால் அவரின் கோபத்திற்கு பெரிய கோயில் இலக்காகவில்லை. பத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களையும் கம்பீரமாக சமாளித்தது. ஆனால் வ.பி. 1342-ல், மாலிக்காபூர் படையெடுப்பில் தான் பெரிய கோயிலுக்கு அதிகச் சேதாரங்கள் ஏற்பட்டன. வ.பி. 1886-ற்கு பிறகு மராட்டிய வம்ச தலைமை ராணியான காமாட்சியம்பா பாய் சாஹேப், பரோடா கெய்ஹ்வாட் மன்னர் குடும்பத்துடன் சம்பந்தம் செய்தார். “ஊரான் வீட்டு நெய்யே புருஷன் கையே மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் வெஞ்சினத்தில் தஞ்சை நகர் சிதலமடைந்தது. ஆனால் அவரின் கோபத்திற்கு பெரிய கோயில் இலக்காகவில்லை. பத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களையும் கம்பீரமாக சமாளித்தது. ஆனால் வ.பி. 1342-ல், மாலிக்காபூர் படையெடுப்பில் தான் பெரிய கோயிலுக்கு அதிகச் சேதாரங்கள் ஏற்பட்டன. வ.பி. 1886-ற்கு பிறகு மராட்டிய வம்ச தலைமை ராணியான காமாட்சியம்பா பாய் சாஹேப், பரோடா கெய்ஹ்வாட் மன்னர் குடும்பத்துடன் சம்பந்தம் செய்தார். “ஊரான் வீட்டு நெய்யே புருஷன் கையே” என சொல்வது போல் தஞ்சை பெரிய கோயிலில் இருந்த மதிப்புமிக்க ஐம்பொன் சிலைகளையும் சீதனமாக அனுப்பிவிட்டார். அதில் ராஜராஜன் வழிபட்ட பஞ்சதேக மூர்த்தி செம்புச் சிலையும் பரோடாவிற்கு போய் விட்டதாம்.\nகல்வெட்டியலின் தந்தையான கே.வி. சுப்ரமணிய ஐயருக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.\nமேலே உள்ள படம்.. தஞ்சை பெரிய கோயில் மேற்கு உட்சுவரின் மேற்கு நோக்கிய ஓவியம். அந்த ஓவியத்தில் உள்ளவர்கள் அரசு அலுவலர்கள். பெண்கள் இழுத்து போர்த்திக் கொண்டு பாரம்பரிய உடை அணிந்தால் கலாச்சார சீர்கேடு ஏற்படாது என துள்ளிக் குதிக்கும் ஆண்கள்.. 1000 ஆண்டுக்கு முற்பட்ட உடையை அணிந்து கலாச்சாரத்தைப் போற்றி பாதுக்காக்கலாமே\nPrevious Postஅலெக்ஸ் பாண்டியன் விமர்சனம் Next Postஐ.ஐ.டி. என்னும் மாயை\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகூர்கா - ஜூலை 12 முதல்\nஅரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு\nஉலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்\nபிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி\nஒங்கள போடணும் சார் விமர்சனம்\nபுன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kavithaiulagam.in/2018/10/happy-birthday-kavithaigal.html", "date_download": "2019-09-17T19:56:29Z", "digest": "sha1:7G6PDUIUKT7IPRWD7MB65Q5X6J5RHHZH", "length": 11108, "nlines": 183, "source_domain": "www.kavithaiulagam.in", "title": "Happy Birthday Kavithaigal Tamil", "raw_content": "\nவாழ்த்தும் அந்த இனிய நாள்தான்\nநீ பிறந்த இந்த நாள்.\nஇன்று உன் வயது மட்டுமல்ல,\nஉனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்\nபாப்பாவுக்கு பதமாக பாடல் சொன்ன பாரதி\nதாய்நாட்டுவிடுதலைக்குகாவியம்பாடியபாரதி காதலிக்கும் இளைஞர்களைவாழ்த்தும்பாரதி உழைப்பவனின்வேர்வையைபோற்றும்பாரதி\nமுண்டாசுக்கவிஎன நாம் போற்றும் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை போற்றிடுவோம் தமிழர்அனைவர்க்கும் வாழ்த்துச்சொல்வோம்\nஉன் வருகை என்பது இன்றானது..\nஇனி வாழ்க்கை என்பது உன்னோடு தான்..\nஎன் தேவதையாய் உனை எனக்கு தந்த என் இறைவன்..\nஉயிர் நீ இன்று உதித்ததனால்..\nஎன் மெய் என்பதிங்கு உலவுதடி.. என்னுள் துடிக்கும் ஓர் உயிராய் என்றும் இருக்கும் கண்மணியே..\nநீ என்றும் புன்னகை பூத்து குலுங்க, என் வாழ்த்து..\nஎன் காலம் என்பது முடியும் வரை.. உன்னை கண்ணுள் வைத்து காத்திருப்பேன்...\nஇந்த கன்னித் தமிழால் என் மகளுக்கு..\nஉன் அம்மா எழுதும் வாழ்த்து மடல்.. சின்னக் கவிதை உனை வாழ்த்த இந்த ஒரு ஜென்மம் எனக்கு போதாதடி..\nஎன் மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் \nவராது வந்த மாமணியாய் வந்தாய்..\nஇன்று முதல் வசந்தம் நிறை கண்டாய்\nஉனைக் கண்டு சில சமயம் எந்நிலை மறந்த நாட்கள்..\nஎன் வாழ்வின் வசந்த நாட்கள்..\nஇன்று நீ என் அருகில் இல்லை..\nஉனை வாழ்த்த தூரங்கள் பொருட்டல்ல.\nநீண்ட நலமும் ,மகிழ்வும் உன் வாழ்வி்ல் என்றும் தொடர இறையை வேண்டுகிறேன்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ்\nஅனைத்���ு துன்பங்களும் உன்னை விட்டு விலகி...\nஅனைத்து சந்தோஷமும் , அலை பெருக்கெடுத்து வருவது போல் இனி உன் வாழ்வில் வந்து அடைய மனதார வாழ்த்துக்கிறேன்....\nஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்\nகாரிருள் விலகி வெளிச்சம் உதயமானது போல இப்பிறந்த நாள் முதற்கொண்டு உன்தன் வாழ்வில் இதுவரை நீ கண்ட கசப்பான நினைவுகள் அனைத்தும் மாறி சந்தோஷம் மட்டுமே நிலையாக நிலைக்கவும் , செல்வங்கள் பெருகவும், புன்னகையி\nல் பூத்து குலுங்கவும் மனமார வாழ்த்துகிறேன்...\nஎன் பிறந்த நாள் ...\nஎனது நன்பணின் பிறந்த நாள்காக பரிசு கொடுக்க பரிசு வாங்க சென்றேன்...\nகடைக்கு போன பிறகு தான் தோணியது...\nநமக்கு கொடுத்த பரிசு என்று..\nபரிசுக்கே பரிசான்னு வெறுங்கையோட திரும்பி வந்துட்டேன்....\nஒரு ஆண்டில் பல நாட்கள் வரும்....\nஆனால் உனக்காக காத்திருக்கும் ஒரே நாள் அழகான உன் பிறந்த நாள்....\nஅது தான் இன்றைய நாள்...\nஉன்னை உலகிட்கு அடையாளம் காட்டிய நாள் ......\nஅழகான இந்த நாளில் மேகங்கள் பூ மாலை தூவி.....\nவானம் வாழ்த்து மடல் அனுப்பி...\nவிண்மீன்கள் உன்னை பார்த்து ரசிக்கும்.....\nஅழகான உன் பிறந்த நாளில் ........\nஇந்த நாள் முழுவதும் மலர் போல் உன் வாழ்வு மணம் வீச அன்பார்ந்த\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=3020", "date_download": "2019-09-17T19:49:46Z", "digest": "sha1:EQZ2FTATXYE7TACEYEDQVT3WLBTJR3AJ", "length": 17765, "nlines": 62, "source_domain": "kalaththil.com", "title": "தண்ணீர் சிக்கலில் தமிழ்நாடு | The-problem-of-water-in-Tamilnadu, களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\n(தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தி வரும் தமிழ்த்தேசிய மாத இதழான தமிழர் கண்ணோட்டம் கடந்த 2019 மே இதழில் வெளியான தலையங்கக் கட்டுரை இது. கடந்த 2019 ஏப்ரல் மாத இறுதியில் எழுதப்பட்ட இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதைவிட தற்போது சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் குடிநீர் சிக்கல் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் அக்கட்டுரை இங்கு மீண்டும் பதிவிடப்படுகிறது).\nஅண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடந்து வரும் சில நிகழ்வுகள், தமிழ்��ாடு மிகப்பெரும் தண்ணீர் சிக்கலை எதிர்கொள்ளப் போவதை உணர்த்திக் கொண்டுள்ளன. வழக்கமாக, பருவமழை காலத்தில் மேட்டூரில் தேங்கியுள்ள மிச்ச நீரை அடிப்படை சேமிப்பாக வைத்துக் கொண்டுதான், கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய தண்ணீரில் ஓரளவைப் பெற்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு வந்தது. கடந்தாண்டு (2018) பருவமழை அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையில் மார்ச்சு இறுதி வாக்கில் 64 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்தது.\nஇந்த சேமிப்பைக் காலி செய்கின்ற வகையில், கடந்த 31.03.2019 அன்று முதல் மேட்டூர் அணையிலிருந்து திடீரென 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு முன்னர் “குடிநீருக்காக” அதிகபட்சமாக 2,000 கன அடி தண்ணீர் தான் திறந்துவிட்டார்கள். வீராணம் ஏரியை நிரப்பத்தான் மேட்டூரில் இவ்வளவு தண்ணீரை திறந்துவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. எதற்காக இப்போது திடீரென வீராணம் ஏரியை நிரப்புகிறார்கள் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மிகப்பெரும் குடிநீர் சிக்கலில் உள்ளது.\nஒப்பந்தப்படி ஆண்டுக்கு ஆந்திராவிலிருந்து 12.5 ஆ.மி.க. (டி.எம்.சி.) வர வேண்டிய கிருஷ்ணா தண்ணீர் இதுவரை குறைந்தது 6 ஆ.மி.க.வுக்காவது வந்திருக்க வேண்டும். ஆனால், 1 ஆ.மி.க.வுக்குக் கூட வரவில்லை. ஆந்திராவுக்குக் கோடி கோடியாகப் பணம் கொடுத்துதான் இந்தத் தண்ணீர் பெறப்படுகிறது. தமிழ்நாடு அரசு அந்த உரிமையான தண்ணீரை கேட்டுப் பெறவில்லை. கடந்தாண்டு (2018) போதுமான மழைப் பெய்யாத நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய முகாமையான ஏரிகளில் போதிய தண்ணீர் இல்லை. மொத்தம் 11 ஆயிரத்து 25.7 கோடிகன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த நான்கு ஏரிகளிலும், இப்போது வெறும் 40.2 கோடி கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.\nநாள் ஒன்றுக்கு சென்னை பெருநகரத்திற்கு மட்டும் 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. இப்போது, அதில் 55 கோடி லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. இதற்காக வீராணம் ஏரியிலிருந்து நாள் தோறும் 18 கோடி லிட்டரும், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் வழியாக 20 கோடி லிட்டரும், கல்குவாரிகளிலிருந்து 3 கோடி லிட்டரும், பூண்டி, புழல் ஏரிகளிலிருந்து 14 கோடி லிட்டரும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த 55 கோடி லிட்டர், இப்போது 45 கோடியாகக் குறைக்கப்பட்��ுவிட்டது. கோடைக்காலத்தில், தண்ணீர் தேவை அதிகரிக்கும்போது, மிகப்பெரும் சிக்கல் ஏற்படும்\nசென்னையில், குறிப்பாக வடசென்னையின் பெரம்பூர், திரு.வி.க.நகர், கொடுங்கையூர், கொளத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர்ச் சிக்கல் மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. இதேபோல், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கடும் தண்ணீர் சிக்கல் எழுந்துள்ளது. தெருக் குழாய்களில் போதுமான தண்ணீர் வராததால், மாநகராட்சியின் குடிநீர் லாரிகளையே மக்கள் நம்பியுள்ளனர். தனியார் லாரிகள் ஒரு குடம் நீரை 10 ரூபாய் வரை விற்கிறார்கள்.\nநிலத்தடி நீரும் மிகப்பெரும் அளவுக்கு கீழிறங்கிச் சென்றுவிட்டது. சென்னையில் 600 அடிக்குக் கீழும் தண்ணீர் கிடைப்பதில்லை மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயமாக்கப் பட்டாலும், அது முறையாகக் கண்காணிக்கப்படாததால், வெறும் ஏட்டளவில் கிடக்கிறது.\nஇந்நிலையில், சென்னையைச் சுற்றி குவிந்துகிடக்கும் மோட்டார் வாகனத் தொழிற் சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என நூற்றுக்கணக்கான பகாசுர தொழில் நிறுவனங்கள் நிலத்தடி நீரை சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் தண்ணீர் சிக்கல் வரும்போதெல்லாம் மக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருக்க, இந்தத் தொழில் நிறுவனங்கள் தங்குதடையின்றி நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொழுக்கின்றன. சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் நிலைமையும் இதுதான் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் நிலத்தடி நீர் அபாயகரமான நிலைமையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nநமது நீர்நிலைகளை அழித்தொழித்ததில் தீவிரமான நகரமயமாக்கலுக்கு முகாமையான பங்குண்டு எனவே, இனியாவது நீர் மேலாண்மையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நகர்மயமாக்குதலில் முன்னெச்சரிக்கையும், கட்டுப்பாடும் தேவை எனவே, இனியாவது நீர் மேலாண்மையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நகர்மயமாக்குதலில் முன்னெச்சரிக்கையும், கட்டுப்பாடும் தேவை உயிர்கள் அனைத்திற்குமான நீரை தான் மட்டுமே இயற்கை நீதிக்கு எதிரானது என்ற உருத்தல் ஆட்சியாளர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் தேவை. மாசுபடுத்தும் தொழிற்சாலை களுக்குத் தடை விதித்தல், ஆக்கிரமிப்புகளிலிருந்து நீர்நிலைகளை மீட்டல், மழைக் கால��்களில் நீரை சேமித்தல், எனப் பணிகள் நிறைய இருக்கின்றன. இப்பணிகளில் மக்களும் பங்குகொள்ளவேண்டும். ஆபத்து காலத்தில் கூச்சலிடுவது மட்டும் போதாது, நீண்டகால தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-09-17T19:55:42Z", "digest": "sha1:GMUWEBLJJZMNYN5L676UMFM43PBOEQQ4", "length": 5648, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன: குமாரசாமி | GNS News - Tamil", "raw_content": "\nHome India நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன: குமாரசாமி\nநான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன: குமாரசாமி\nகர்நாடக அரசியலில் உச்சக் கட்ட குழப்பம் நிலவும் நிலையில், இன்று நண்பகல் 1.30 மணிக்குள் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த சூழலில், கர்நாடக சட்டப்பேரவையில் 2-வது நாளாக நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல் மந்திரி குமாரசாமி, இந்த ஆட்சி அமைவதற்கு\nPrevious articleNIA சட்டத்திருத்தத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன : நாடாளுமன்ற கொறடா ஆ.ராசா விளக்கம்\nNext articleநகைக்கடை மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மன்சூர் கான் கைது\nவிமானம் கீழே விழுந்து விபத்து;\nகர்நாடக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு விசாரணை செப்.24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு;\nஅணையை பார்வையிட்டார் பிரதமர் மோடி;\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/01/27/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-17T19:25:33Z", "digest": "sha1:Q5VNFGN3M3WHLYHEI5J3VTAZB5WXBFPS", "length": 22672, "nlines": 157, "source_domain": "thetimestamil.com", "title": "மலிவுவிலைவில் வீட்டுத்தோட்டம்: தமிழக அரசு விநியோகிக்கும் கிட்டில் மரபணு மாற்றப்பட்ட விதைகள்? – THE TIMES TAMIL", "raw_content": "\nசிறப்பு கட்டுரை செய்திகள் தமிழகம் வாழ்வியல்\nமலிவுவிலைவில் வீட்டுத்தோட்டம்: தமிழக அரசு விநியோகிக்கும் கிட்டில் மரபணு மாற்றப்பட்ட விதைகள்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 27, 2016 ஜனவரி 28, 2016\nமலிவுவிலைவில் வீட்டுத்தோட்டம்: தமிழக அரசு விநியோகிக்கும் கிட்டில் மர���ணு மாற்றப்பட்ட விதைகள்\nநேற்றும் முந்தைய தினமும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையினர் சுமார் 50,000 மாடித்தோட்ட பொருட்களை சென்னை முழுவதும் சலுகை விலையில் அளித்திருக்கிறார்கள். நான் சென்று கேட்டபோது தீர்ந்து விட்டது. இனி சென்னையின் அனைத்து வீட்டு மொட்டை மாடிகளிலும் கத்திரி, வெண்டை என்று காய்கள் விளையப் போகின்றன என்று மகிழ்ந்தேன். என் சந்தோஷம் என் தம்பி வீட்டுப் போனதும் மறைந்து போனது. அவர் இந்தப் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். ஆர்வ மிகுதியால் விதைகளைப் பார்த்தேன். சரியான அதிர்ச்சி. அனைத்து விதைகளுமே உயிரியல் முறையில் உருவாக்கப்பட்டவை. அதோடு அதனைத் தயாரித்த கம்பெனியின் பெயர் இந்தோ அமெரிக்கா என்றிருந்தது. கீரை, கத்திரி வெண்டை விதைகளைக் கூடவா அமெரிக்கக் கம்பெனியின் தொழில் நுட்பத்தோடு உருவாக்க வேண்டும் அத்தனையும் ஹைப்பிரிட் விதைகள். அதாவது அந்த விதையை உபயோகித்து நாம் வெண்டைக்காய் வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து வரும் காய்கள் உண்ணத் தகுந்தவை தான் என்று சொல்கிறார்கள். ஆனால் மறு சுழற்சி முறையில் விளைந்த வெண்டையிலிருந்து நம்மால் விதைகளை எடுக்க முடியாது. இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாயம் என்று நாம் அனைவரும் பேசி வரும் நேரத்தில் தோட்டக்கலைத்துறையினரே இப்படிப்பட்ட செயற்கை முறை விதைகளை மக்களுக்கு அளிக்கலாமா அத்தனையும் ஹைப்பிரிட் விதைகள். அதாவது அந்த விதையை உபயோகித்து நாம் வெண்டைக்காய் வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து வரும் காய்கள் உண்ணத் தகுந்தவை தான் என்று சொல்கிறார்கள். ஆனால் மறு சுழற்சி முறையில் விளைந்த வெண்டையிலிருந்து நம்மால் விதைகளை எடுக்க முடியாது. இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாயம் என்று நாம் அனைவரும் பேசி வரும் நேரத்தில் தோட்டக்கலைத்துறையினரே இப்படிப்பட்ட செயற்கை முறை விதைகளை மக்களுக்கு அளிக்கலாமா அத்தனையும் சாயமூட்டப்பட்ட விதைகள் வேறு. அது மட்டுமல்ல இயற்கை உரத்தை அளிக்கும் அவர்கள் அடியுரமாக கெமிக்கல்களையும் விநியோகிக்கிறார்கள். இவற்றை கொள்முதல் செய்வது யார் அத்தனையும் சாயமூட்டப்பட்ட விதைகள் வேறு. அது மட்டுமல்ல இயற்கை உரத்தை அளிக்கும் அவர்கள் அடியுரமாக கெமிக்கல்களையும் விநியோகிக்கிறார்கள். இவற்றை ���ொள்முதல் செய்வது யார் அந்த இந்தோ அமெரிக்கன் கம்பெனி எங்கிருக்கிறது அந்த இந்தோ அமெரிக்கன் கம்பெனி எங்கிருக்கிறது என்று யோசித்தால் தலை சுற்றுகிறது. விதை மற்றும் அடியுரங்கள் கொள்முதலில் என்னன்ன முறை கேடுகளோ என்று யோசித்தால் தலை சுற்றுகிறது. விதை மற்றும் அடியுரங்கள் கொள்முதலில் என்னன்ன முறை கேடுகளோ கடவுளே\nதமிழ்நாடு தோட்டக்கலைத் துறை மொட்டைமாடி தோட்டம் போடுவதற்காக சலுகை விலையில் தோட்டப் பொருட்களை தருகிறார்கள் என்ற விளம்பரம் தொடர்ந்து என் கண்ணில் பட்டபடியே இருந்தது.. ஓர் அரசுத்துறை இவ்வளவு தூரம் பொது மக்கள் மீது அக்கறையோடு செயல்படுவது என்னை ஆச்சரியப்படுத்தியது..\nஇந்தப் பதிவைப் படித்தபிறகுதான் இதில் இப்படியொரு கோணம் இருப்பதே எனக்குப் புரிந்தது. மொட்டைமாடிப் பயிரிடலுக்காக அரசு கொடுத்திருக்கும் விதைகள் எல்லாம் வெளிநாட்டு விதைகளாம்.. அனைத்தும் உயிரியல் மாற்று செய்யப்பட்டவை என்று அதிலிருக்கும் லேபிள்களே சொல்கின்றன.. அதாவது மரபணு மாற்றப் பயிர்களாக (Genetically Modified foods) அவை இருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம் என நினைக்கிறேன்..\nநேரடியாக இந்தியாவுக்குள் இது போன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.. அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அரசு அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து நம் மொட்டை மாடி வழியாக இந்தப் பயிர்களை இந்தியாவுக்குள், குறிப்பாக தமிழகத்துக்குள் ஊடுருவ வைக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.\nஅப்படி இருந்தால் இது இந்தியப் பயிரிடல் முறைக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.. மொட்டை மாடியில் சிறு அளவில்தானே வளர்க்கிறார்கள் என்று நாம் இதை ஒதுக்கிவிட முடியவே முடியாது.. ஐம்பதாயிரம் வீடுகளின் மொட்டை மாடிகள் என்பது மிகப் பெரிய பரப்பளவு.. அங்கிருந்து தேனீக்களின் மூலம் இந்த கொலைகார பயிர்களின் மகரந்தங்கள் எப்படி எப்படி எல்லாம் பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று நினைத்தாலே பகீர் என்கிறது…\nஅரசியல்வாதிகள் கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கூட்டுச் சேர்ந்து நாட்டைக் காட்டிக் கொடுப்பது ஒரு பக்கம் என்றால் இது போல அரசு அதிகாரிகள் தனி வியூகமாக நம் மண்ணையும் பயிர்களையும் மலடாக்கி சாகடிக்க கிளம்பியிருப்பது ஆற்ற முடியாத துயர��யும் அச்சத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது.\nதோட்டக்கலைத் துறையினர் வினியோகித்த விதைப் பாக்கெட்டுகளின் படத்தைப் பதிவிட்டுள்ளேன். அதிலேயே விஷம் என்றும் அப்படியே பயன்படுத்த வேண்டாம் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. விதை தயாரிக்கப்படும் தொழிற்சாலை என்று பெங்களூர் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு என்று வேளாண்மைப் பல்கலைக் கழகம் இருக்கும் போது ஏன் விதைகளை அதிலும் விஷ விதைகளை ஏன் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக விவாசயம் செய்து வரும் நம் விவசாயிகளுக்கு விதை உற்பத்தி தெரியாதா\nகுறிச்சொற்கள்: தமிழக வேளாண் துறை மரபணுமாற்றப்பட்ட விதைகள் மாடித்தோட்டம் வீட்டுத்தோட்டம் Directorate of Horticulture and Plantation Crops Do it yourself kit\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nஇந்திய காய்கறி விவசாயம் ஹைபிரிடு ரக விவசாயமாக மாறி பல ஆண்டுகள் ஆகிறது. பாரம்பரிய ரகங்களை சாகுபடி செய்வதை கிட்டதட்ட விவசாயிகள் மறந்து விட்டார்கள். பாரம்பரிய ரகங்க்ளை விட இவை 10 மடங்கு கூடுதல் மகசூல் தருவதே காரணம்.\nஆனால் இதற்கான உரம், பூச்சி மருந்து செலவு அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை. காய்கறி சாகுபடி குறு/சிறு விவசாயிகளால் செய்யபடுகிறது. 10 செண்ட் முதல் அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளே அதிகம்.\nஇவர்களை குறிவைத்து தான் பன்னாட்டு கம்பனிகள் இயங்குகின்றன. ஹைப்ரிடு விதைகளின் விலை மிக அதிகம். மேலும் வருடா வருடம் புதிய விதை வாங்கியே தீரவேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் சிறு விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை.\nதண்ணீர் பற்றாக்குறை அதிகம் ஆகி வரும் வேளையில், அவர்கள் இருக்கும் தண்ணிரீல் குறுகிய நிலத்தில் அதிக மகசூல் பெற இந்த ஹைபிரிடு ரகங்களையே நாட வேண்டிய சூழலில் உள்ளனர்.\nதமிழக அரசு கொடுப்பது gmo விதைகள் கிடையாது. வீரிய ஒட்டு ரகத்திற்க்கும் மரபணுமாற்ற பயிருக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அதை பற்றி எழுதினால் இன்னொரு கட்டுரையே எழுத வேண்டி இருக்கும்.\nமாடி தோட்டம் பயிர் செய்பவர்கள் சின்ன இடத்தில் தான் செய்வார்க்ள். பாரம்பரிய ரகங்கள் குறைவாகவே விளைச்சல் தரும். ஆனால் ஹைபிரிடு ரகங்கள் குடும்பத்தினருக்கு போக வெளியில் விற்பனை செய்யும் அளவிற்க்கு விளைச்சல் கொடுக்கும்.\nநாம் உண்ணும் 90 % காய்கறிகள் வீரிய ஒட்டு ரகங்களே. பாரம்பரிய ரகங்கள் வழக்கொழிந்து வெகு நாட்கள் ஆகிறது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n” ‘பெரியாருக்குப் பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்…’ : வழக்குரைஞர் கிருபா முனுசாமி\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry பத்ம விருது மறுப்பு:ஜெமோவின் தனிமனித சுதந்திரத்தை சிதைக்கிறார்களா இணைய விமர்சகர்கள்\nNext Entry மாணவிகள் தற்கொலை: SVS கல்லூரி முறைகேட்டுக்கு துணை போனதா நீதிமன்றம்\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\nதமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்… இல் Yesupadam.Y\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/60749-small-help-and-big-help-by-god.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-09-17T20:01:23Z", "digest": "sha1:LW3C6IJWQKNTOQB6X27OX4KEVCECIELQ", "length": 14850, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "இறைவனது கணக்கில் சிறிய உதவி, பெரிய உதவி ! | Small help and big help by God", "raw_content": "\nபாக்., கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி\nஎன்.ஜி.ஓக்களுக்கு அமித் ஷா கிடுக்கிப்பிடி: இனி மதமாற்றத்தில் ஈடுபடமுடியாது\nஇந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர்\nஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு\nஇறைவனது கணக்கில் சிறிய உதவி, பெரிய உதவி \nகாலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்\nபத்து ரூபாய் தர்மம் செய் வதை விட 100 ரூபாய் தர்மம் செய்தவர்கள் தான் மிகப்பெரிய உதவி செய்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. சிறு உதவியாக இருந்தாலும் தக்க நேரத் தில் செய்தால் அதற்கு இணை எதுவுமே கிடையாது. இறைவனது கணக்கிலும் இது சிறிய உதவி என்றும்.. இது பெரிய உதவி என்றும் பாகுபாடு காட்டாமல் உதவியவர்கள் உதவியவர்களின் சூழ்நிலையை பொறுத்தே கணிக்கப்படும்.\nராஜபுரம் என்னும் ஊரில் தருமநாதன் ஒருவன் இருந்தான்.. பிறருக்கு செய்யும் உதவிகளை நாலுபேரிடம் சொல்லி காட்டவே செய்து வருவான்.. யாராவது பிட்சை கேட்டால் ஒரு நிமிடம் இருங்கள் என்று சுற்றும் முற்றும் பார்ப்பான். யாராவது அவனுக்குத் தெரிந்தவர்கள் அந்த வழியாக வரும் வரை உதவி கேட்பவர்களை நிறுத்தி வைப்பான். அறிமுகமானவர்கள் வந்ததும் அவர்களுக்கு கேட்கும் வண்ணம் உரக்க ”உதவி செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை எனக்கு எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க விருப்பம்தான்” என்று கூறியபடி பணமோ பொருளோ கொடுப்பான்.\nவீட்டு படியேறி பசி என்று வருபவர்கள் கூட இப்படித்தான்.. அவன் வீட்டைத் தாண்டி தெரிந்தவர்கள் போகும் வரை பசியால் வாடியவரை உட்கார வைத்தி ருப்பான்.. பசி மயக்கத்தில் சாயந்தாலும் சரி கண்டுகொள்ள மாட்டான். அறிந்த வர்கள் வரும்போது ”உங்களுக்கு பசியாற வேண்டுமென்றால் எங்கும் செல்ல வேண்டியதில்லை.. என்னிடம் வாருங்கள்” என்று பெருமையாக கூறுவான்..\nதருமநாதனின் தந்திரத்தை அப்பாவி ஊர்மக்கள் அவன் உதவி செய்வதைக் கண்டு தலைமேல் கொண்டாடினார்கள். ”அட என்ன செய்துவிட்டேன் நான்..”. என்று மனதிற்குள் மகிழ்ந்து வெளியே தன்னடக்கத்தோடு இருப்பான். ஒரு நாள் வழக்கம் போல் வழிப்போக்கன் ஒருவன் பசியெடுக்கவே தருமநாதனின் வீ���்டு திண்ணையில் வந்து அமர்ந்தான். அவன் வந்த நேரம் அறிந்தவர்கள் அவர்கள் வீட்டை தேடிவர.. ”இருங்கள் பசி என்றவருக்கு உணவு கொடுத்துவிட்டு வரு கிறேன்” என்று பெருமையாக சொல்லியபடி உணவு இட்டான்.. இப்படியே தன் வாழ்க்கையைக் கழித்து மேலோகம் சென்றான்.\nநாம் தான் உதவி செய்வதில் மன்னனாக இருந்தோமே நமக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று போனான். அங்கு இவனுக்கு முன் இவனிடம் உணவு வாங்கிசென்ற வழிப்போக்கன் தங்கத்தட்டில் பசியாறிக்கொண்டிருந்தான். அடடா பிச்சை எடுத்த இவனுக்கே தங்கதட்டு என்றால் நமக்கு என்று காத்திருந்தான்.\nஎமதர்மன் வந்ததும்.. ”இவனை அழைத்து செல்லுங்கள்.. பசி என்று கேட்டால் உடனே உணவு தராமல் வாழ்க கோஷத்தை ஆயிரம் முறை சொல்லி.. பசி மயக் கம் வரும்போது கொடுங்கள்” என்றான். ”என்ன அநியாயம்” என்றான் தரும நாதன்.. ”எது அநியாயம் செய்யும் உதவி குறித்த நேரத்தில் கோருபவருக்கு போக வேண்டும். நீ உனக்கு பேர் கிடைக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்க வைத் தாயல்லவா அதனால் தான் இந்த தண்டனை உன்னிடம் உணவு வாங்கிய வழி போக்கன் தன்னை விட பசியில் துடித்த முதியவருக்கு கேட்காமலேயே தனது உணவை தானம் அளித்ததால் அவனுக்கு தங்கத் தட்டில் சாப்பாடு” என்றார்.\nஇப்போது புரிகிறதா வள்ளுவரின் வாக்கில் துல்லியமான உண்மை பொதிந்திருப்பதை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅஸ்வினி நட்சத்திரக்காரர்கள் சட்டென்று உணர்ச்சிவசப்படுவார்களா\nஅலை பாயும் மனத்தை மனிதர்களால் அடக்க முடியுமா \nநவக்கிரக வழிபாட்டில் நமசிவாயத்தை மறந்துவிட வேண்டாமே \n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉதவிப் பேராசிர���யர் பணியிடம்: விண்ணப்ப பதிவு ஒத்திவைப்பு\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nதந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nகுடிபோதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை\nபோலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\nடி.கே.சிவகுமாரின் காவல் அக்டோபர் 1 வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/60841-ipl-bangalore-172-runs-target-mumbai.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-09-17T19:57:11Z", "digest": "sha1:7GKJJ32DVAI3TAE76RYS6H3OMKJJJF2Y", "length": 11693, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஐபிஎல்: டிவில்லியர்ஸ் சிறப்பான ஆட்டம்...மும்பைக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு..! | ipl bangalore 172 runs target mumbai", "raw_content": "\nபாக்., கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி\nஎன்.ஜி.ஓக்களுக்கு அமித் ஷா கிடுக்கிப்பிடி: இனி மதமாற்றத்தில் ஈடுபடமுடியாது\nஇந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர்\nஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு\nஐபிஎல்: டிவில்லியர்ஸ் சிறப்பான ஆட்டம்...மும்பைக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு..\nமும்பையில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.\nமுன்னதாக, டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங் செய்ய பெங்களூரு அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி, பார்த்தீவ் பட்டேல் களமிறங்கினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோலி (8ரன்), பெர்கண்டார்ப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்யிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nஇதைத் தொடர்ந்து, டிவில்லியர்ஸ��� களமிறங்கினார். பார்த்தீவ் பட்டேலும் 28 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த மொயின் அலி, டிவில்லியர்சுடன் ஜோடி சேர்ந்து, இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீரான இடைவெளியில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் அரைசதமும் அடித்தனர்.\nபின்னர் மொயின் அலி அவுட் ஆக, நன்றாக ஆடிக் கொண்டிருந்த டிவில்லியர்சும் தேவையில்லாமல் ரன் அவுட் (ஆக்கப்பட்டார்) ஆகினார். கடைசி ஓவரில் மட்டும் மூன்று விக்கெட்டுகளை இழந்தது பெங்களூரு அணி.\nஇறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்த பெங்களூரு அணி, மும்பை அணிக்கு வெற்றி இலக்காக 172 ரன்களை நிர்ணயித்துள்ளது.\nஅதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 75 (சிக்ஸர் 4, பவுண்டரி 6), மொயின் அலி 50 ( சிக்ஸர் 5,பவுண்டரி 1) ரன்கள் அடித்தனர். மும்பை அணி தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதையடுத்து, களமிறங்கிய மும்பை அணி விளையாடி வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநீரில் மூழ்கிய சிறுவர்கள்: அவர்களை தேடும் பொதுமக்கள்\nபெண்கள் நிலை குறித்த யதார்தத்தை அறிவோம்\nமசூதிக்குள் பெண்களை அனுமதிக்க உத்தரவிடக்கோாி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு சந்திக்கும் சவாலான தேர்தல் இது: முதல்வர் கே.பழனிசாமி\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாக்., கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி\nஇந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர்\nஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nஅஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nதந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nகுடிபோதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை\nபோலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\nடி.கே.சிவகுமாரின் காவல் அக்டோபர் 1 வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/225419?ref=featured-feed", "date_download": "2019-09-17T20:00:16Z", "digest": "sha1:5YOZYMFW742BH5PXLUY65F2W4U3OIWMP", "length": 8022, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் உடைந்து வீழ்ந்த கோத்தபாயவின் உருவம்! கடும் அதிருப்தியில் மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் உடைந்து வீழ்ந்த கோத்தபாயவின் உருவம்\nகொழும்பின் புறநகர் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மஹிந்த மற்றும் கோத்தபாயவின் பதாதை உடைந்து விழுந்துள்ளது.\nமஹரகம பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த பதாதையே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவை வரவேற்கிறோம் என கூறி புதிதாக அமைக்கப்பட்ருந்த பதாதையே இன்று காலை உடைந்து விழுந்துள்ளது.\n2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோத்தபாய, தான் சூழலுக்கு நெருக்கமான தேர்தல் பிரச்சாரம் ஒன்றையே மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். எனினும் சூழல் மற்றும் பொது மக்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பதாதைகள் தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/india-boycott-pakistan-national-day-celebrations", "date_download": "2019-09-17T19:01:09Z", "digest": "sha1:K4XYNSDTHP65GBTLCXRPCC5VQIPEYVB7", "length": 23466, "nlines": 291, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் பாகிஸ்தான் - தேசிய தினத்தில் இந்தியா பங்கேற்காது | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் பாகிஸ்தான் - தேசிய தினத்தில் இந்தியா பங்கேற்காது\nபாகிஸ்தான் தேசிய தினம் மார்ச் 23-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தேசிய தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு இந்திய அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த விழாவில் இந்திய பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nஒவ்வொரு வருடமும் மார்ச் 23 - ஆம் தேதி பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடமும் அதற்கான முன்னேற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இந்த விழாவில் பங்கேற்பதற்காக சீனா தனது போர் விமானங்களை பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்தது.\nஎதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான் சீனா இரு நாடுகளும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இதனால் தேசிய தினத்தில் பங்கேற்க வந்த சீன போர் விமானிகளுக்கு பாகிஸ்தான��ல் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இந்திய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த கையோடு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கும் பாகிஸ்தான் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, புல்வாமா தாக்குதல் விவகாரம் நடந்ததில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் உறவு பதட்டமாக இருக்கும் இந்த நிலையில் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுவது போலான இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறது பாகிஸ்தான்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியில் இந்திய பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nPrev Articleஅமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியான இந்தியப் பெண்\nNext Articleதவறுதலாக தாய்க்கு செலுத்தப்பட்ட ஹெச்ஐவி ரத்தம் - குழந்தை தப்பியது\nபாகிஸ்தானில் பாகிஸ்தானியர்களுக்கே பாதுகாப்பு இல்லை\nபாகிஸ்தான் சென்று விளையாட முடியாது\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானம் பாகிஸ்தானில் பறக்க…\nபாகிஸ்தானில் போலீசாகும் முதல் இந்து பெண்\nவிசா இல்லாமல் பாகிஸ்தான் செல்லும் இந்தியர்கள்\nபாகிஸ்தானுக்கு உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்கும் இந்தியா\nஅபார்ட்மெண்டுக்குள் ஆடையில்லாமல் நுழைந்த ஆசாமி\nபிகில் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள்- தயாரிப்பாளர் அர்ச்சனா வேண்டுகோள்\n வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்\nநாடகத்தில் பாலியல் பலாத்கார சீன் சன் டீவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nசெப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nபிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆறவங்க யார் யார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடை���ே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\nகாதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்\n119 பிளாஸ்டிக் பைகளில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை\nஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு\nஆரம்பமான வெறித்தனம்: அசராமல் ஆடும் கவின்- லாஸ்லியா ஜோடி\nவிடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்\nநினைச்ச இடத்துல நினைச்ச பாடலை ரசிச்சு கேட்கலாம் டாப் 10 ப்ளூடூத் ஸ்பீக்கர் இவை தான்\n790சிசி-இல் அறிமுகமாகிறது கேடிஎம் டியூக் பைக்குகள்.. இந்தியாவில் எப்போது\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nஅடு���்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\n3 ஆண்டுக்கு முன் தின்பண்டத்தை திருடியதால் புறக்கணிக்கப்பட்ட மாணவி: விரக்தியில் தற்கொலை\n2016ல் யாரும் கேள்வி கேட்கவில்லை ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு ஆனா இப்பம் கேட்பது ஆச்சரியமாக இருக்கு உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல்\nஇந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏடிஎம்மில் பணம் இருக்காது\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nகாதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானேலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறதுலாஸ்லியா- கவின் காதலில் என்ன தவறு இருக்கிறது அவர்களை பிரிக்கணுமென சேரன் நினைக்கிறார் - இயக்குநர் வசந்த பாலன்\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n'இது ட்ரைலர் தான்.. மெயின் பிட்சர் இனிமே தான்'.. சவுதி அரேபியாவிற்கு தாக்குதல் கும்பல் மிரட்டல்\nசவுதி அரேபியா எண்ணெய் ஆலை தாக்குதல் பின்னணியில் ஈரான்.. ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா\nஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம்புரண்டு 8 பேர் படுகாயம்\nடி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்... சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..\nபேனர் அகற்றுவதில் சிக்கல்... ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்... வருத்தம் தெரிவித்த வைகோ\nஅரசு ஓட்டுநரை செருப்பால் அடித்து பல்லை உடைத்த பெண் கைது\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக��க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasan.info/2012/03/gambling-of-dharman/", "date_download": "2019-09-17T20:08:51Z", "digest": "sha1:4IZB67BOAWC63JTFSEMA5PLPBMJJAX7W", "length": 15194, "nlines": 47, "source_domain": "arasan.info", "title": "தர்மன் சூது! | அரசன்", "raw_content": "\n01 அர்ஜுனனின் மனவேதனை – அர்ஜுன விஷாத யோகம்\n02 கோட்பாடுகளின் சுருக்கம் – சாங்கிய யோகம்\n03 செயலில் அறம் – கர்மயோகம்\n04 அறிவறம் – ஞானகர்மசந்யாசயோகம்\n05 அறிவறம் – ஞானகர்மசந்யாசயோகம்\n“பெண்கள் காலங்காலமாக காமப் பொருளாகவும் மதிப்பீட்டுப் பொருளாகவும்தான் பார்க்கப்பட்டு வந்துள்ளனர் என்பதற்கு சிறந்ததோர் சாட்சி தர்மன் தன் மனைவியை வைத்து சூதாடியது. அது உண்மையாக இருக்குமானால் கண்டிக்கத்தக்கது… ஆனால் இந்த 21 நூற்றாண்டிலும் அப்படி ஒரு சூழல் இருக்கத்தான் செய்கிறது… அப்படி ஒரு சம்பவத்தைப் படிக்கும் போதே நெஞ்சை பிழிகிறது …இதைதான் நியாயபடுத்துகிறதா இந்துத்துவம் பெண்ணுரிமையை மீட்க இந்துத்துவத்தை வேரறுப்போம்..\n– இந்துத்துவத்திற்கு எதிரான தமிழன்\nஇப்படி ஒரு பதிவை முகநூலில் (Facebook) கண்டேன். ஒரு இடதுசாரி தோழர் இட்டிருந்த பதிவு அது. அதற்கு நான் மறுமொழியும் கொடுத்திருந்தேன். மறுமொழி கீழே பெட்டிக்குள் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nபெண்ணை போகப் பொருளாகப் பார்ப்பதை எப்படி இந்துத்துவம் நியாயப்படுத்தும். ஒரு போதும் நியாயப்படுத்தாது. இவையெல்லாம் மகாபாரத்ததை முழுமையாகப் படிக்காததால் வரும் கோளாறுகள். இந்தப் பதிவை எழுதியிருப்பவர் அது உண்மையாக இருக்குமானால் கண்டிக்கத்தக்கது என்று வேறு எழுதியிருக்கிறார். ஏன் படித்துவிட்டே எழுதலாமே.\nதர்மன் இதற்காக மகாபாரதத்தில் பல இடங்களில் கண்டிக்கப்படுகிறான் என்பதைப் பலர் அறிவதில்லை. தர்மனின் தம்பிகளே “இப்படி சூதாடிய உன் கைகளை வெட்டினால் என்ன உன்னைப் பொசுக்கினால் என்ன” என்று கேட்டார்கள். பரந்தாமன் ‘எந்த உரிமையில் நீ அவளை வைத்து சூதாடினாய்’ என்று கேட்டான். பீஷ்மர் கண்டிக்கிறார்.\nஆனால் அனைவருமே துரியோதனனின் எதேச்சதிகார ஆளுமைக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஆனால், முறையாகப் பார்த்தால் தர்மன் அவளை வைத்து சூதாடவில்லை. துரியோதனனே அவளை வைத்து சூதாடுமாறு நிர்பந்திக்கிறா��். சூது எவ்வளவு தீமையானது என்பதற்கான நீதியே அந்தக்கதையில் தெரிகிறது. நீதிமானான தர்மனே ஆனாலும் சூது ஒரு மனிதனை எப்படி சீரழிக்கிறது என்பதற்கு இதைவிட எப்படி அற்புதமாகச் சொல்லிவிடமுடியும். கருத்தை இப்படிப் பார்க்காமல், எதையும் சிவப்புக்கண்ணடியில் பார்த்தால் அர்த்தமும் சிவப்பாகத்தான் தெரியும். இறக்குமதிக் கொள்கை எப்படி அர்த்தத்தையே மாற்றிச் சொல்ல வைக்கிறது பார்த்தீர்களா\nபெண் ஞானிகளும், பெண் சித்தர்களும் இந்த மண்ணில்தான் அதிகம் தோன்றியிருக்கிறார்கள். வேறு எந்த சமூகத்தில் இப்படித் தோன்றியிருக்கிறார்கள் என்று பட்டியலிடமுடியுமா கம்யூனிஸ்டுகள் எத்தனை பெண்களைத் தங்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெண்களை போகப் பொருளாகப் பார்க்கவில்லையா கம்யூனிஸ்டுகள் எத்தனை பெண்களைத் தங்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெண்களை போகப் பொருளாகப் பார்க்கவில்லையா பல சோசலிச தலைவர்கள் எத்தனை பெண்டாட்டிகள் வைத்திருந்தனர் என்ற கணக்கே பிரமிக்க வைக்கிறதே. புரட்சியாளர் சே-வே தான் சுடப்படும் முன்பு தன் காதலியுடன் (மனைவியல்ல) இருந்தார். என்ன புரட்சி செய்ய அந்தப் பெண்ணைக் காட்டுக்கு அழைத்துச் சென்றார் பல சோசலிச தலைவர்கள் எத்தனை பெண்டாட்டிகள் வைத்திருந்தனர் என்ற கணக்கே பிரமிக்க வைக்கிறதே. புரட்சியாளர் சே-வே தான் சுடப்படும் முன்பு தன் காதலியுடன் (மனைவியல்ல) இருந்தார். என்ன புரட்சி செய்ய அந்தப் பெண்ணைக் காட்டுக்கு அழைத்துச் சென்றார் சீன அதிபரின் கோபத்திற்குப் பயந்து ஜப்பானுக்குத் தப்பிப் போன சமையல்காரர் ஒருவர் அந்த அதிபரின் அந்தரங்கங்களை புட்டுபுட்டு வைத்தாரே. அதையெல்லாம் படிக்க மாட்டீர்கள்\nஅரவிந்தன் நீலகண்டன் அவர்களின் “பஞ்சம், படுகொலை, பேரழிவு – கம்யூனிசம்” என்ற நூலில் தோழர் காரல் மார்க்சே தனது வீட்டில் பணியாளாக இருந்த ஒரு பெண்ணைக் கர்ப்பிணியாக்கி அதை ஏங்கல்ஸ் தலையில் சுமத்தினார் என்று சொல்கிறார். தோழர் ஸ்டாலினுக்கு எத்தனை மனைவிகள் என்று சொல்கிறார். தோழர் ஸ்டாலின் தன் மனைவியை எப்படி நடத்தினார். தன் பிள்ளைகளை எப்படி நடத்தினார், சக தோழர்களை எப்படி நடத்தினார் என்பதைச் சொல்கிறார். தோழர் மாவோவுக்கு எத்தனை மனைவிகள் என்று சொல்கிறார். அவர்கள் எல்லாம் பெண்களை புரட்சியாளர்களாக, சக சிந்தனையாளராகப் பார்த்தார்களா என்ன அவர்களும் பெண்களை போகப் பொருட்களாகத் தானே பார்த்திருக்கின்றனர். மார்க்சியவாதிகள், அந்தப் புத்தகத்தை வாசித்து விட்டு, அதற்கு பதில் சொல்லாமல் 5000 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பழைய கதையைக் குத்திக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். (ஏங்க அவர்களும் பெண்களை போகப் பொருட்களாகத் தானே பார்த்திருக்கின்றனர். மார்க்சியவாதிகள், அந்தப் புத்தகத்தை வாசித்து விட்டு, அதற்கு பதில் சொல்லாமல் 5000 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பழைய கதையைக் குத்திக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். (ஏங்க அந்த கதை நடந்த வருஷத்துல உங்க கொள்கை எங்கிருந்து ஏற்றுமதியாகுதோ அந்த தேசங்களில்லாம் மக்கள் காட்டுமிராண்டிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் இப்போது நம்மைக் காட்டுமிராண்டிகள் என்கின்றனர்.)\nமுகநூலில் நான் இட்டிருந்த மறுமொழி பின்வருமாறு:\n நீங்க எப்போதும் ரொம்ப பின்னாடியே பாக்குறீங்களேஎங்கள் கணக்குப்படி 5000 வருஷத்துக்கு முன்னால நடந்தது மகாபாரதம். இதோ 500 வருடங்களுக்கு முன்பு நடந்த இஸ்லாமிய ஆட்சியில் பெண்கள் அடிமைகளாய் விற்கப்பட்டார்களே. வாள்முனையில் பெண்கள் சுல்தான்களின் அந்தப்புறங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்களே. இதோ சமீபத்தில் ஒரு பாதிரியார் ஒரு கன்னியாஸ்த்திரியை கதறக் கதற………. நித்தியானந்தா விஷயம் போல் அது ஏன் பூதாகரமாக்கப்படவில்லை. அதுவெல்லாம் உங்களுக்குத் தெரியாதே. அதைச்சொன்னால் சிறுபான்மை ஓட்டு போய்விடுமே. இளிச்சவாயன், அமைப்பு இல்லாதவன் மண்ணின் மைந்தன் (இந்து) தானே. தோழர்களுக்கு எப்போதும் இறக்குமதி கருத்துகளில்தான் (இஸ்லாமியம், கிறிஸ்தவம், கம்யூனிசம்) மோகம் அதிகம். உலகத்துல இருந்த எல்லா சமூகத்திலேயும் பெண்கள் பொருளாகத்தான் பாவிக்கப்பட்டிருக்கிறார்கள். அது நியாயமா என்று கேட்காதீர்கள். சோசலிச நாடுகளில் விபச்சாரம் இல்லையாஎங்கள் கணக்குப்படி 5000 வருஷத்துக்கு முன்னால நடந்தது மகாபாரதம். இதோ 500 வருடங்களுக்கு முன்பு நடந்த இஸ்லாமிய ஆட்சியில் பெண்கள் அடிமைகளாய் விற்கப்பட்டார்களே. வாள்முனையில் பெண்கள் சுல்தான்களின் அந்தப்புறங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்களே. இதோ சமீபத்தில் ஒரு பாதிரியார் ஒரு கன்னியாஸ்த்திரியை க���றக் கதற………. நித்தியானந்தா விஷயம் போல் அது ஏன் பூதாகரமாக்கப்படவில்லை. அதுவெல்லாம் உங்களுக்குத் தெரியாதே. அதைச்சொன்னால் சிறுபான்மை ஓட்டு போய்விடுமே. இளிச்சவாயன், அமைப்பு இல்லாதவன் மண்ணின் மைந்தன் (இந்து) தானே. தோழர்களுக்கு எப்போதும் இறக்குமதி கருத்துகளில்தான் (இஸ்லாமியம், கிறிஸ்தவம், கம்யூனிசம்) மோகம் அதிகம். உலகத்துல இருந்த எல்லா சமூகத்திலேயும் பெண்கள் பொருளாகத்தான் பாவிக்கப்பட்டிருக்கிறார்கள். அது நியாயமா என்று கேட்காதீர்கள். சோசலிச நாடுகளில் விபச்சாரம் இல்லையா அங்கு பெண்கள் போகப் பொருளாகப் பார்க்கப்படவில்லையா அங்கு பெண்கள் போகப் பொருளாகப் பார்க்கப்படவில்லையா டெல்லியில் கம்யூன்களாக செயல்படும் குழுக்கள் பெண்களை எப்படி நடத்துகின்றன என்பது செய்தித்தாள்களில் வருகின்றனவே. ஆனால் அவையெல்லாம் சிறு பெட்டி செய்திகளாக, முக்கியத்துவம் இல்லாத செய்தியாகவே வரும். போராளிக் குழுக்கள் பெண்களை எப்படிப் பயன்படுத்துகின்றன. ஆக எல்லா சமூகமும் பெண்களை போகப் பொருளாகத்தான் பார்த்திருக்கின்றன. பார்க்கின்றன. இந்து சமுதாயம் மட்டுமே அவர்களை கடவுளாகப் பார்த்தனர். தாயாக நினைத்தனர். இப்படிப்பட்ட சமூகம் (பெண் தெய்வ வழிபாடு) உலகெங்கும் இருந்தது. அதை அழித்தது ஆபிரகாமிய மதங்களும், பகுத்தறிவு பேசுபவர்களும்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. மண்ணின் மைந்தர்களைக் குறைசொல்ல உலகத்தில் யாருக்குத்தான் தகுதி இருக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/8809/", "date_download": "2019-09-17T19:54:57Z", "digest": "sha1:IXFGGSUM675LGKIFGXRVMK5QNSONDZX2", "length": 10234, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அலெப்போ நகரில் விமானப்படை நடத்திய குண்டுவீச்சில்; 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர் : – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅலெப்போ நகரில் விமானப்படை நடத்திய குண்டுவீச்சில்; 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர் :\nசிரியாவின் அலெப்போ நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஜுப் அல் குபே மாவட்டத்தில் இன்று விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் இரு குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்ததாகவும் அங்குள்ள போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nசிரியாவை சுமார் 33 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் ஜனாதிபதி; பஷர் அல் ஆசாத்தை ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை பொதுமக்கள் உள்பட சுமார் மூன்று லட்சம் பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து உடலுறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளனர்.\nமேலும் சுமார் 50 லட்சம் பேர் வெளிநாடுகளிலும் 70 லட்சம் மக்கள் உள்நாட்டிலும் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags21 பேர் அலெப்போ குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளனர் போர் கண்காணிப்பகம் விமானப்படை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nமாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதைத் தடுப்பதற்கான நிகழ்ச்சி நிரலே தற்போது தலைதூக்கியுள்ளது\nயாழ் மாவட்டத்திற்கு சூறாவளி எச்சரிக்கை.\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில��� சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2016/01/18.html", "date_download": "2019-09-17T19:48:34Z", "digest": "sha1:C4FDJ46BW7ISGKPYKTXWXJXDF4NEMJWW", "length": 41773, "nlines": 682, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : சுதா அண்ணியும் நானும்-18", "raw_content": "\nவிஷால் சொல்ல சொல்ல எனக்கு கார்த்தி தான் நினைவுக்கு வந்தான்.\n\"ஏன் அது தான் சன்னி இருக்கானே..அப்புறம் எதுக்கு என்கிட்ட கேட்குற \n\"...சன்னியை கால் பண்ண சொன்னேன் இல்ல..call ஹிம்\n\"இல்லை விஷால் ..சன்னி வேண்டாம் ...எனக்கு என்னமோ ..திரும்பவும் சன்னியை கால் பண்ணுறது சரியாய்ப்படலெ \"\nவிஷால் பதட்டதுடன் \"ஹே...Don't Make me mad……I wanna see ..you...இல்லே எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்\"\nசொல்லிக்கொண்டே ,விஷால் மறுபடியும் என் காலை விரித்து ,என்னுள்ளே அவனின் தடியை கொண்டுச்செல்ல ,நான் கையைவைத்து என் pussy-யை மறைத்தேன் .கோபத்துடன் என் கையை தட்டிவிட்டு ,அவன் தடியை என் உள்ளே நுனைந்து ,இயங்க ஆரம்பித்தான் ..\n\"சொல்லுடி .....எனக்கு உன்னை பார்க்கணும் ...உன்னை ஒரு young stud ஒக்குறதை பார்க்கணும் \"\n\"why...கொஞ்சம் நேரம் முன்னாடி தானே I need him to fuck me and I need you to lick me-ன்னு சொன்னே ..இப்போ என்ன ஆச்சு \n\"hey..நான் என்ன வேண்டாம்ன சொன்னேன் ..உனக்கு என்னை அடுத்தவன் பண்ணுறதை பார்க்கணும் ...அவ்வளவு தானே ...சன்னியுடன் தான் பார்க்கணும் என்று ஏதாவது இருக்கா என்ன \n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை.I want you watch thats all...preferably with a Teen..young guy..ok\"என்று திருத்த ,நான் சிரித்துக்கொண்டே\n\"ஹ்ம்ம்....அவ்வளவு தானே ...வேற ஏதும் இருக்க\n\"Hey..நம்ம கார்த்தி பா ...\"\n\"அவனை எப்படி ....பிரச்சனை இல்லையா \nசத்தமாக முனங்கியபடி \"அவன் ஏற்கனவே என்னை fuck பண்ணிருக்கான் \"என்று சொல்ல\nவிஷால்,ஒரு நிமிடம் இயங்குவதை நிறுத்திவிட்டு ,அதிர்ச்சியுடன் \"what....What do you mean \n\"ஆமா ..விஷால்..i have sexual relationship with him for past 6 months...எனக்கு பிடிச்சிருந்தது ....\"சொல்லிக்கொண்டே செக்ஸ்யியாக விஷாலை பார்க்க\nஅவன் காமம் தலைக்கு ஏறி ,கோபமாக பார்த்துக்கொண்டே \"என்கிட்டே ஏன் சொல்லல ...How many times Come on,how many times did he fuck you\nவிஷால் இடி பலமாக விழ ,நான் \"ஆஅஹ்ஹ் ஆஹ்ஹ்ஹ் விஷால் ....ப்ளீஸ் ....ப்ளீஸ்...இப்போ சொல்லுறேன் இல்லா..மெதுவாடா..ப்ளீஸ் .\"\n\"சொல்லுடி ...எத்தனை தடவ ஓத்தான் ...எனக்கு தெரியாம அவனுக்கு கொடுத்தியா ....அப்படி என்னடீ உனக்கு அரிப்பு ..\"\n\"ஹே.....சின்ன பையன்...ஆசை அதிகமா இருக்கும் ..ட்ரை பண்ணலாமேன்னு கொடுத்தேன்..அவன் எப்போ கேட்டாலும் கொடுப்பேன்.i feel more satisfied with him\"என்று நான் சொல்லசொல்ல விஷால் மிருகத்தனமாக புணர ஆரம்பித்தான் .\nவிஷாலின் ஒவ்வெரு இடிக்கும் நான் ஒவ்வெரு கேள்வி எழுப்ப ,அவனின் வேகம் கூடிக்கொண்டே .......\n\"u Bitch ....தேவடியா..முண்டே ..கள்ளத்தனமா ஓக்குற நாயீ ....சொல்லுடி\"\nசொல்லி அவனை tease பண்ண ,என் கன்னத்தில் அறைந்து....\nஇயங்கிக்கொண்டே மூச்சிரைக்க \"ஆமா ..உன் புண்டைல ..மேல .சொல்லுடி ...\"\n\"FUCK ..FUCK .....\"கத்திக்கொண்டே மேலும் இடிக்க\n\"you Bitch ...cheat ..\"விஷாலின் வேகம் இடிக்கு இடி கூடிக்கொண்டே செல்ல\n\"ஆமா ...நான் bitch தான் ....அவன் என் pussy-குள்ளே தண்ணி விடும்போது ...ஆஅஹ் .....என்ன சுகம் .....வாவ் I love it when he inseminates me... விஷால் டியர் \"\n\"...தேவடியா ...தேவடியா ...டெய்லி அவன்கிட்ட ..ஆஅ ...ஆஅ.ஹ்ம்ம் ...குத்து வாங்கிட்டு ...தான் என்கூட படுத்தியா \n\"உன் வாயையும் புண்டையும் பில் பண்ணினனா \nசொல்லிமுடிக்க ,என் தலைமுடியை பின்புறமாக பிடித்து ,வேகத்துடன் இடிக்க ,அவனின் கஞ்சி என்னுளே நிறைந்தது .நிலைகுலைந்து என் பக்கம் சரிந்தான் விஷால் .\nசும்மா சொன்னேன்டா ...உனக்கு மூடு ஏறும் ..அது தான் சொன்னேன் ...அப்படீல்லாம் ஒண்ணும் இல்லை ..உன்கிட்ட சொல்லாம நான் ஏதும் பண்ணமாட்டேன் \"என்று ஒரு உண்மையை பொய் என்று சொல்ல\nஇதுவரை காமக்கிறக்கதுடன் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு ஒரு நிமிடம் என் தடி வெடித்துவிடுவது போல ஒரு உணர்வுடன்\n\"...அண்ணி....அண்ணி.....ஸ்டாப் ....ஸ்டாப் ...ஒரு நிமிஷம் \"\n\"இதே மாதிரி நிறைய டைம் சொல்லிருக்கேன் ...நம்பிடுவான்\" சொல்லிவிட்டு சிரித்தாள்\n\"நிறைய டைம்-மா.. அப்போ ...விஷாலுக்கு தெரியாம நிறைய ...மேட்டர் இருக்கா\nஎன்னை படு செக்ஸ்யாக பார்த்து \"அவன் எனக்கு தெரியாம நிறைய பண்ணும் போது நான் பண்ணகூடாத \n\"secret erotic encounters-ல நீங்க மட்டும் தானா ..சிமி அக்கா...வும் ... \n\"என்ன ...என்ன ..பண்ணிடுவான்...அவன் என்ன சுத்தமா இப்போகூட மும்பை போயிருக்கான் ...அங்க என்ன சும்மா இருப்பான்னு நினைக்கிறாயாஇப்போகூட மும்பை போயிருக்கான் ...அங்க என்ன சும்மா இருப்பான்னு நினைக்கிறாயா ...அவன் secretary பூஜா கூட போயிருக்கான்...24 years old girl..பூஜாவை கிட்டவச்சிகிட்டு பூஜையா பண்ணுவான் ...அவன் secretary பூஜா கூட போயிருக்கான்...24 years old girl..பூஜாவை கிட்டவச்சிகிட்டு பூஜையா பண்ணுவான்ஹ்ம்ம் ..ரெண்டு நாள் வேலைன்னு சொன்னான் .....ஒரு வாரமாச்சு....இன்னும் வரல ....அவளுக்ககும் இவனை அட்ஜஸ்ட் பண்ணினா benefit..அடுத்தவாரம் அவளுக்கு கல்யாணம் வேற...இந்த வாரம் புல்லா நல்ல அவளை use பண்ணுவான் ..\"\n\"அப்புறம் என்ன ...திரும்பி வருவாங்க ..next week என்னையும் கல்யாணத்துக்கு கூட்டிட்டு போவான் ...நானும் சிரித்து ...ஒண்ணும் தெரியாத மாதிரி act பண்ணனும் \"\n\"அந்த பொண்ணை கல்யாணம் பண்ணுறவன் ஒண்ணும் சொல்லமாட்டான\nநான் மனசுக்குள் \"விஷால் அண்ணா ...நீ இவ்வளவு பெரிய ஆளுடா..நீ வந்ததும் உன் காலில் விழுந்து.....இல்லை இல்லை ..உன் குஞ்சை தொட்டு ஆசீர்வாதம் வாங்கணும் \"என்று எண்ணிக்கொண்டே\n\"ஆமா அண்ணி ..அப்போ நம்ம மேட்டர் விஷாலுக்கு தெரியும் ..அப்புறம் எப்படி அவனை என்கிட்டே உங்களை pregnant பண்ண கேட்க சொல்லுவீங்க \n\"அவன் வந்ததும் ...இதேமாதிரி ...நான் உனக்கு கிக் ஏத்த தான் வருண் என்னை fuck பண்ணினதா சொன்னேன்....அப்படி எல்லாம் இல்லை என்று சொல்லுவேன் ...அவனும் நம்பிடுவான் \"\n\"சரி...ஆனா ஒரு வேளை...விஷால் சம்மதிக்கலேன்னா \n\"நான் உங்க கூட ...உங்களை pregnant பண்ண...\"\n\"நான் எப்போ.. ..அவன்கிட்ட உன்கூட படுத்துருகேன்னு சொன்னேனோ ..அப்போ இருந்து.. அவன் நம்ம ரெண்டு பேரும் பண்ணுறமாதிரி fanatsies பண்ண ஆரம்பித்து இருப்பான் ...இப்போ நானே வேண்டாம்னு சொன்னாலும் அவன் விடமாட்டன் ..i know him..he enjoys...gets more pleasure ..watching me getting fucked than fucking me...not only me...with all girls...he prefers Voyeurism over physical sex \"\nநான் தீர்க்கமாக \"so...இதுவரைக்கும் நம்ம ரெண்டு பேருக்குள்ளேயும் ஒண்ணும் நடக்கலை\n\"ஹ்ம்ம் ..விஷாலை பொறுத்தவரை ..Yes..நம்ம ரெண்டு பேருக்குள்ளேயும் ஒண்ணும் நடக்கலை..\"என்று சுதா அண்ணி கொஞ்சம் அழுத்தி சொல்லிவிட்டு என்னை கண்ணால் கற்பழிக்க\n..எனக்கு கொஞ்சம் டவுடா இருக்கு\"\n\"பத்து பதினைந்து தடவை நான் பொய் சொன்னதை நம்பினவன் ..இப்போ நம்ப மாட்டனா\nநான் அதிரிச்சியாக\"என்ன....பத்து பதினைந்து தடவையா....எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும் போல இர���க்கு ..அண்ணி ...கொஞ்சம் எனக்கு கிள்ளிவிடுங்க\"என்று கையை நீட்ட ,அவள் அழுத்தி கிள்ள\n\"ஆஹ ....என்ன அண்ணி ...இப்படியா கிள்ளுறது...அப்போ இது கனவல்ல நிஜம் தான்\"\n\"இதுக்கு முன்னாடி...பிள்ளை பெத்துகிற ஆசை வரலியா\n\"ஹ்ம்ம் ..இருந்தது ...அவன் பேரு ஸ்ரீகாந்த் ...நம்ம apartment பக்கம் தான் இருக்கான்..ஆனா ஊர்ல உன்னை பார்த்ததும் எல்லாம் change ஆச்சு ..எப்போ உன்னை பார்த்தேனோ ..அப்போவே முடிவு பண்ணிட்டேன் ...\"\n\"என்ன அண்ணி ..அப்போவே சொல்லிருந்தா ..அன்னைக்கே நம்ம பூஜை போட்டுருக்கலாம்\"\n\"எனக்கு எப்படி தெரியும் ..நீ இந்த மாதிரி ....என் மேல வெறிய இருப்பேன்னு...நேற்று தான் சொன்னே ,நான் படுத்துருந்த போது,துணி மத்தின போது பார்த்தேன்னு...அன்னைக்கு மட்டும் நீ கேட்ருந்தா அப்போவே உனக்கு விருந்து வைச்சிருப்பேன்....நீ சாப்பிடும் போது ...ஜடை மாடைய பேசினேன்...நீ சரியாய் respond பண்ணல...நியாபகம் இருக்கா ...அன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் தான் இருந்தோம்..விஷால் கூட ..வெளிய போய்ட்டான்..நான் சாப்பாடு வச்சி தந்துட்டு மாடிக்கு போனேன் ...எனக்கு தூக்கம் வரல..ரொம்ப கஷ்டமா போச்சு..ஹ்ம்ம் ..அது அதுக்கு ஒரு நேரம் வரணும்\"என்று பெருமூச்சிவிட\nநான் பரபரப்புடன் \"அண்ணி ...நான் கொஞ்சம் Toilet போய்ட்டு வரேன்\" என்று கூறிவிட்டு சாரில் இருந்து எழும்பினேன்.\nகுறும்பான சிரிப்புடன்,நான் பிடித்து உட்கார செய்து \"ஆச்ச்சோ ...லீக் ஆயிட்டு ...போல ...\"\n\"ஆமா அண்ணி ...வெடிச்சுடும் ...இதுவரைக்கும் கேட்டதுக்கே ..அம்மாடி ....இருங்க ..போய்ட்டு வந்துறேன்\"என்று சொல்லிவிட்டு சாரில் இருந்து மறுபடியும் எழும்ப\nசுதா அண்ணி \"டேய் ...நீ இப்போ போனே ..அப்புறம் நைட் treat cut\"என்று என்னை முறைத்துக்கொண்டே மிரட்ட\n\"பின்னா..ejaculating too often will lower your semen volume..தெரியுமா ..இப்படி வேஸ்ட் பண்ணினா ...எனக்கு என்ன இருக்கும்.....ரெண்டு நாள் ஆச்சு ...இன்னைக்கு நான் சரி மூடுல வேற இருக்கேன் ....அதும் இல்லாம ..உன் தம்பியும் புல் performance பண்ணமாட்டன் ..நான் உன்னை பத்தி சிமிகிட்ட ரொம்ப பெருசா சொல்லிருகேன்.....ஒரு டைமுக்கு ஒரு லிட்டர் தண்ணி விடுவேன்னு சொல்லிருக்கேன் ..தெரியுமா ..நீ என்னடான்னா...சும்மா வேஸ்ட் பண்ணபோற...நீ எனக்கு சத்தியம் பண்ணனும் ..இனிமேல masturbate பண்ணமாட்டேன்னு....\"\n\"அண்ணி ...நீங்க அப்படி எல்லாம் என் தம்பியை குறைச்சு மதிப்பிட வேண்டாம்.....உங்களை பார்த்துடன் ..எப்படி எழுந்து நிக்குறான�� பாக்குறீங்களா...கீதா அக்கா சொல்லிருக்காங்க ...fish oil,salmon பிஷ் ,அப்புறம் ஒரு HERB... தந்தாங்க,நான் சாப்பிட்டுத்தான் இருக்கேன்..கீதா அக்கா சொல்லிருக்காங்க ...fish oil,salmon பிஷ் ,அப்புறம் ஒரு HERB... தந்தாங்க,நான் சாப்பிட்டுத்தான் இருக்கேன்\n\"அது...அது வந்து ஏதோ....ஒரு ....ஆங் ...Horny Goat Weed plant...ஆனா அதிகம் use பண்ணகூடாது....கீதா அக்கா அவங்க புருஷன் சிங்கப்பூர் போகும் போதும் வாங்கினதா சொன்னங்க\"\nஅண்ணி தலையை ஆட்டிக்கொண்டே ,சிரிப்புடன் \"ஹ்ம்ம் வீட்டுக்கு போய்ட்டு ஒரு டெஸ்ட் வச்சி பாக்கலாம்.....முதல்ல என் குடத்தை fill பண்ணு....அப்புறம் தான் சிம்மியை join பண்ண சொல்லுவேன் \"\n\"அதுவரை சிமி அக்கா என்ன பண்ணுவா ...உங்களை பார்த்த 90 degree,அவங்களை பார்த்த இன்னொரு 90 degree..so ரெண்டு பேரும் சேர்ந்து வந்தா , என் தம்பி 180 degree-இல் இருப்பான்.....உங்க ரெண்டு பேரு குடத்தையும் fill பண்ணவேண்டியது என் பொறுப்பு ...நான் கியாரண்டி\"\nவெட்கத்துடன் சிரித்தவாறே \"பார்க்கலாம் பார்க்கலாம் .....இன்னைக்கு உன் total performance பார்க்கலாம் ...நானாவது பரவாயில்லை ..சிமி ஊறிஞ்சிடுவா....அவள் இருக்களே..சரியான COCKSUCKER...அதுமட்டும் இல்லா ஒரு கப் cum கொடுத்தாலும் ,குடிச்சிடுவா ..a wild cum-eater...அவளை அவ்வளவு சீக்கிரம் satisfy பண்ணமுடியாது \"\n\"என்ன அண்ணி... Trailer எல்லாம் பயங்கரமா இருக்கு..எதுக்கும் நான் ரெடி ..ஏன் சொல்லுரேனா...ஊர்ல ...இருக்கிற கீதா அக்கா விட ..பெரிய challenge இருக்க முடியாது ... ...இமயமலையே ஏறியாச்சு ...பரங்கி மலை பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன்..சிமி அக்காவை கதற வைக்கல\n\"ஹ்ம்ம் ....உன் தம்பி வேணும்னா தளர்ந்தாலும் தளர்வனே தவிர ...நீ தளரமட்டேடா \"சொல்லிவிட்டு சிரிக்க\n\"சரி அண்ணி ..அப்புறம் என்ன ஆச்சு ..விஷால் நம்பினானா \nநான் பொய் சொன்னேன்னு சொன்னதும் ....\nவிஷால் சொன்னான் \"அது தானே பார்த்தேன்.... ஹ்ம்ம் ...செமையா மூடு ஏறிட்டு தெரியுமா.....ஒ god ....எப்படி அவன் ...வருவானா \n\"அவனுக்கு என்னை பிடிக்கும் ...நான் exercise பண்ணும் போது மறைஞ்சு நின்னு பார்த்து masturbate பண்ணுறவன்கிட்ட...நேர வந்து பண்ணுடாணா .... வரமாட்டனா என்ன \n\"சொல்லமாட்டான்...நாளைக்கு புரியும் உனக்கு \".\nஅடுத்த நாள் காலை,விஷால்,மேல் ஜன்னலை பார்க்குமாறு ஒளிந்து நிற்க ,நான் ப்ரா இல்லாமல் வெறும் white transparent T-shirt மற்றும் SEAMLESS boy shorts உடன்,காதில் போன் earphone மாட்டிக்கொண்டு ,விஷால் லைனில் வைத்தவரே , குனிந்து குனிந்து என் முலைகள் வெளியே தெரிய ,கார��த்தி பார்க்குமாறு exercise பண்ண\n\"அவன் டெய்லி உன் பொண்டாட்டியை பார்த்து masturbate பண்ணுறான் ...இப்போ சொல்லு ...என் புருஷன் பார்க்க என்கிட்டே அவன் வித்தையை காட்டுடா......வருவானா \n\"Damn ..sure ..இவனை பிக்ஸ் பண்ணிக்கலாம் ...\"\n\"அவசரப்படாதே ...பொறு டா ..அவங்க அம்மா இந்த வாரம் ஊருக்கு ஏதோ கல்யாணத்துக்கு போறதா சொன்னாங்க...அப்போ அவன் தனியா தான் இருப்பான் ..அப்போ அவன்கிட்ட பேசலாம்\"என்று சொல்லி திரும்ப ,விஷால் என் அருகே வந்து\n\"தேங்க்ஸ் ..சுதா \"என்று சொல்லி என் கன்னத்தை கிள்ளினான்.பின்பு என்னை இறுக்க அணைத்தான் .விஷாலின் கைகள் என் குண்டிகளை வருட ,நான் ஓரக்கண்ணால் மேலே பார்த்தேன் ..கார்த்தி வேகமாக அவனின் தடியை ஆட்டியபடி வெறித்து பார்த்தான்..\nஇப்படி மூன்று நாள் தொடர ,நான்காம் நாள்...நாங்கள் எதிர்பார்த்த செய்தி வந்தது .\nLabels: சுதா அண்ணியும் நானும்\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஜட்டி போடாமல் ஒரு வாரம் 5\nநான் குளித்து விட்டு அந்த சாமி அறைக்கு சென்று என் பேகை திறந்தேன். அதிலிருந்த சுடி அனைத்தும் அணிந்து அணிந்து சலித்து விட்டவைகள். எனக்கு அவ...\nகனவு கன்னி சுந்தரி 2\nசந்த்ரு வீட்டில் விடுமு��ை நாட்களில் கூட ரிலாக்ஸ்சா இருக்க விடுவதில்லை. சும்மா அவனை படி படி என்று தொந்தரவு செய்தார்கள். இவர்களின் தொந்...\nமாமி விளக்கை அனைத்து விட்டு வந்து படுத்தால். அனைத்த சில நொடிகள் ஏதும் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் இருந்த தெருவிளக்கின் வெளிச்சம்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-09-17T18:51:07Z", "digest": "sha1:CS3UPLL533KDIPH6YQL6VQEA6RGB7S2T", "length": 11841, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "சபாஷ், ஒற்றை எம்பி! |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nநைஷ்டிக பிரம்மச்சாரியான ஐயப்பனின் சன்னிதானத்துக்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்லக்கூடாது என்பது சபரிமலையில் காலம் காலமாக பின்பற்றப்பட்டுவந்த வழிமுறை. ஆனால், இது பாலின சமத்துவத்துக்கு எதிரானது என்று சொல்லி, சபரி மலை வழிபாட்டுக்கே சம்பந்தமில்லாத ஒரு வக்கீல்களின் குழு ஒன்று தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்ல வழக்கத்தில் இருந்த தடையை நீக்கி 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, இந்துக்களின் நம்பிக்கையை சிதைக்கும் செயல் என்பதால் அதை மறுபரிசீலனை செய்ய கேரள அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்புகளும் முன்வைத்தன. ஆனால், மேல்முறையீடு செய்ய கேரள அரசு மறுத்தது. இதனால் போராட்டம் வெடித்தது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இவ்வளவு அதிருப்தியை சந்திப்பது ஏன் என்று கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கலகக்குரல் எழுந்தது.\nஆனால், இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமானால், இந்துக்கள் ஓட்டு காங்கிரசுக்கு போகாமல் பாஜவுக்கு பிரியும். எதிர்ப்பு ஓட்டுகளை காங்கிரசும் பாஜவும் பிரித்துக் கொண்டால் நம்முடைய பாரம்பரியமான ஓட்டுகள் நமக்கு கிடைக்கும்; எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்று கணக்கு போட்ட கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலை போராட்டத்தை அணையாமல் பார்த்துக் கொண்டது.\nதீர்ப்பை அமல்படுத்துகிறேன் என்ற பெயரிலும், போராட்டக்காரர்களை ஒடுக்குகிறேன் என்ற ���ெயரிலும் ஐயப்ப பக்தர்களையும் இந்துக்களையும் எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அந்த அளவுக்கு இழிவுபடுத்தியது.\nதேர்தல் முடிவுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கூட்டணியில் இருந்து வெற்றிபெற்றுள்ள ஒரே ஒரு எம்பியான பிரேமசந்திரன், 17வது லோக்சபாவின் முதல் தனிநபர் மசோதாவை கொண்டுவர நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.\n‘சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் (சிறப்பு ஏற்பாடு) மசோதா 2019’ என்று பெயரிட்டுள்ள அந்த மசோதாவில் சபரிமலையின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்; 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்வதற்கு வழக்கத்தில் இருந்த தடை தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nகாலம் கடந்து வந்த ஞானமாக இருந்தாலும், செய்த தவறை உணர்ந்து அதற்கு பரிகாரமாக பார்லிமென்ட்டில் தீர்மானம் கொண்டுவந்த எம்பிக்கு பாராட்டுக்கள். இந்த தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்து தீர்மானம் நிறைவேறவிடாமல் தடுக்க அவர் சார்ந்த கூட்டணிக்கு லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் நாதியில்லை என்பது கூடுதல் ஆறுதல். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சபரிமலை பிரச்னைக்கு புதிய சட்டத்தின் மூலம் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்.\nபெண்கள் வந்தால் நாங்களே தடுப்போம், சபரிமலை காப்போம்\nசபரிமலை மறுசீராய்வு ஜன.,22 முதல் விசாரணை\nஇது சபரி மலை ஐயப்பன் கோயிலை அழிக்க தீட்டப்பட்ட சதி\nசபரிமலை தேவசம்போர்டை கலைக்க வேண்டும்\nசபரிமலை தீர்ப்பு, மசூதிகளுக்கும் பொருந்தும் என…\nஜனவரி 2 , கேரளா வரலாற்றில் ஒரு கருப்பு ந� ...\nநடந்த சம்பவம் இது தான்., .\nகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை\nசம்பிரதாயங்களை புரிந்துகொள்ளும் நிலை� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/14/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2-0-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-09-17T19:24:52Z", "digest": "sha1:PJ7REUFPC3PYMBFDLHWMCTJNTVPINU4I", "length": 10043, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அன்னைக்குத் தாலாட்டு 2.0 பல்வேறு நிகழ்ச்சிகளோடு அன்னையரை ஆராதிக்கும் சமூக நிகழ்ச்சி | Vanakkam Malaysia", "raw_content": "\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஅமெரிக்க மருத்துவர் வீட்டில் 2 ஆயிரம் பதப்படுத்தப்பட்ட கரு குவியல்\nநான்கு வயது சிறுவனை ஐந்து வயது சகோதரன் சுட்டு கொன்றான்\nதெங்கு அட்னானுக்கு லஞ்சம் – வர்த்தகருக்கு 15 லட்சம் அபராதம்\nஉலக டிரண்டிங்கில் மோடியின் பிறந்தநாள்\nபினாங்கின் செயற்கை தீவுகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு\nஅன்னைக்குத் தாலாட்டு 2.0 பல்வேறு நிகழ்ச்சிகளோடு அன்னையரை ஆராதிக்கும் சமூக நிகழ்ச்சி\nஷா ஆலாம், மே 14- பல்வேறு கலை, சமூக நிகழ்ச்சிகளோடு அன்னையரை ஆராதிக்கும் நோக்கில் ‘அன்னைக்குத் தாலாட்டு 2.0’ எனும் நிகழ்ச்சி ஷா ஆலம், கெமுனிங் உத்தாரா, லாடாங் எமரால்ட் தமிழ்ப்பள்ளியில் மே 19, ஞாயிற்றுக்கிழமை காலை 9லிருந்து மாலை 5 மணி வரை நடைபெறும்.\nஅந்நிகழ்ச்சியில் உடல்நல பரிசோதனை, சிறு வகையான சிகிச்சை, தலை மசாஜ், மருதாணி இடுதல், குடும்ப புகைப்படம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பெறும்,\nஅதோடு, அன்னையருக்குப் பரிசுகள் வழங்குதல், பாடல் போட்டி, போட்டி விளையாட்டுகள், உள்ளூர் கலைஞர்கள் பங்கு கொள்ளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.\nஇலவசமாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி வெற்றியடைய பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளும்படி அதன் ஏற்பாட்டாளர்கள் சாம்ராஜ் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தினர் கேட��டுக் கொள்கின்றனர்.\nநஜிப்-இர்வான் சிபிடி வழக்கு - 2020 ஜனவரியில் விசாரணை\n24 மணி நேரத்திற்குள் ஒரே பகுதியில் உள்ள 4 வீடுகளில் கொள்ளை \nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nகார் – பேருந்து விபத்தில் நால்வர் பலி\nநீயும் நானும்: உள்நாட்டுத் திரைப்படம்; ஆதரவு கோருகிறார் இயக்குநர் பாலகணபதி\nமுன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம்:- பிரதமர் மோடி\nசித்ரவதைக்கு ஆளான 9 மாத குழந்தை கவலைக்கிடம்\nபேரா ஆட்சிக் குழுவினருக்கு16 “டொயோத்தா கேம்ரி” கார்கள் ; சர்ச்சைகள் கிளம்பின\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஉணவு விநியோகிப்பாளரிடம் மனித நேயம் காட்டிய- மனிதர்\nசாலை விபத்தில் மாணவர் மரணம் – எழுவர் காயம்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது – 19ஆக அதிகரிப்பு\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/daavu-movie-news-2/", "date_download": "2019-09-17T19:38:00Z", "digest": "sha1:R3O2NQKIXEO5DE4PPGGPHHP75RGTRXJU", "length": 11286, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘டாவு’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு..!", "raw_content": "\n‘டாவு’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு..\n‘தில்லுக்கு துட்டு’ படம் மூலம் மிகப் பெரிய வெற்றியை தொட்ட இயக்குநர் ராம்பாலா இய���்கி வரும் புதிய படம் ‘டாவு’.\nஇந்த காமெடி கலந்த காதல் படத்தில் ‘கயல்’ சந்திரன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். சந்திரனுக்கு ஜோடியாக ரேபா நடிக்கின்றார். இந்தப் படத்தை ‘Two Movie Buffs’ நிறுவனம் தயாரிக்கின்றது.\n‘டாவு’ படம் சந்தோஷ் தயாநிதியின் இசையில், தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், பிரவீன் K.L.படத் தொகுப்பில், ரேமியன் கலை இயக்கத்தில் பிரபுவின் சண்டை இயக்கத்தில் , அஜய் மற்றும் சதீஷின் நடன இயக்கத்தில் உருவாகிவருகிறது.\n‘டாவு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. எடுத்த காட்சிகளை போட்டு பார்த்த பிறகு ‘டாவு’ அணி மிகுந்த சந்தோஷமடைந்துள்ளது.\nஇது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ரகுநாதன் பேசுகையில், ”முதல் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்கள் அணியின் திட்டமிடலும் அதனை சிறப்பாக செயல்படுத்தியவிதமும் திறமையாக இருந்ததால்தான் வெகு சீக்கிரமாக இந்தப் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதுவரை எடுத்துள்ள காட்சிகள் அனைத்துமே சிறப்பாக உள்ளன. அடுத்த கட்ட படப்பிடிப்பை மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளோம்..” என்றார்.\nகதாநாயகன் சந்திரனின் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படம் வரும் வாரங்களில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபுவின் அடுத்த படமான ‘பார்ட்டி’ படத்திலும் சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே.\nactor kayal chandiran actress reba john daavu movie director raambala இயக்குநர் ராம்பாலா டாவு திரைப்படம் நடிகர் கயல் சந்திரன் நடிகை ரேபா ஜான்\nPrevious Post'எம்.ஜி.ஆர்.' படத்தில் எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், ஜானகியாக ரித்விகா நடிக்கிறார்கள்.. Next Postஉள்குத்து – சினிமா விமர்சனம்\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\nதில்லுக்கு துட்டு – சினிமா விமர்சனம்\n“நான் படம் இயக்கினால் ஆர்யாதான் கதாநாயகன்…” – நடிகர் சந்தானம் உறுதி..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கி��தை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ திரைப்படம்\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n‘100% காதல்’ படத்தின் டிரெயிலர்\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/cheteshwar-pujara-hit-his-first-t20-century-just-61-balls-013063.html", "date_download": "2019-09-17T18:56:04Z", "digest": "sha1:2QYQJE4HQK7ZGA6MYLCDEF2VMSFJ3IWI", "length": 15606, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "டெஸ்ட் மேட்சுல கட்டை போடவும் தெரியும்.. டி20யில் தெறிக்கவிடவும் தெரியும்.. புஜாராவின் விஸ்வரூபம்! | Cheteshwar Pujara hit his first T20 century in just 61 balls - myKhel Tamil", "raw_content": "\n» டெஸ்ட் மேட்சுல கட்டை போடவும் தெரியும்.. டி20யில் தெறிக்கவிடவும் தெரியும்.. புஜாராவின் விஸ்வரூபம்\nடெஸ்ட் மேட்சுல கட்டை போடவும் தெரியும்.. டி20யில் தெறிக்கவிடவும் தெரியும்.. புஜாராவின் விஸ்வரூபம்\nஇந்தூர் : இந்திய டெஸ்ட் வீரர் புஜாரா சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அதிரடியாக ஆடி தன் முதல் டி20 போட்டி சதம் அடித்து ஆச்சரியம் அளித்துள்ளார்.\nபுஜாரா இந்திய அணியில் டெஸ்ட் வீரர் என்றே முத்திரை குத்தப்பட்டவர். ஒரீரு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வாய்பௌ பெற்று இருந்தார். பின்னர் டெஸ்ட் அணியில் மட்டுமே தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.\nஉங்க ஐடியா வேலைக்கே ஆகாது.. இப்படி செஞ்சா பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கலாம்.. ரூட்டு சொல்லும் கவாஸ்கர்\nஇந்நிலையில், உள்ளூர் டி20 தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக ஆடி வரும் புஜாரா, இரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் 61 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். இதன் மூலம் தன்னால் டி20 போட்டியிலும் அதிரடியாக ஆட முடியும் என நிரூபித்தார் புஜாரா.\nஇதுவரை டி20யில் ஆறு அரைசதங்கள் அடித்துள்ள புஜாரா, முதல் முறையாக சதம் அடித்தார். அவர் அடித்த சதத்தில் 14 ஃபோர்கள், 1 சிக்ஸர் அடங்கும். சௌராஷ்டிரா அணி புஜாராவின் சதத்தின் உதவியுடன் 188 ரன்கள் குவித்தது.\nஎனினும், அடுத்து ஆடிய இரயில்வேஸ் அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி அதிர்ச்சி அளித்தது. எனினும், இந்த போட்டியில் அடித்த சதம் மூலம் புஜாரா தான் டெஸ்ட் வீரர் மட்டுமல்ல என அழுத்தமாக நிரூபித்துள்ளார்.\nகுறிப்பாக, டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஒரு அணி கூட புஜாராவை ஏலம் எடுக்க முன் வரவில்லை. கடந்த வருடங்களிலும் பல முறை புஜாரா ஏலம் போகாத நிலை இருந்தது.\nதற்போது சதம் அடித்துள்ள புஜாரா இந்திய ஒருநாள் அணியின் கதவுகளை தட்டியுள்ளார். ஆனால், உலகக்கோப்பை முடியும் வரை இந்திய அணியில் புஜாராவை கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை. அதுவரை, புஜாரா டி20யில் அடித்த சதம் நினைவில் இருக்குமா\nகங்குலி : இந்த வீரர் தான் ஒரே தீர்வு.. அவர் யாருன்னு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.. நம்பவே மாட்டீங்க..\nபுஜாரா.. இப்ப அவுட் ஆகலைன்னா, நாங்க வீல்சேர் ��ேட்க வேண்டி இருக்கும்\nரேங்கிங்... சரிந்து போன அஸ்வின், புஜாரா...ஆனாலும் டாப் 10க்குள்\n1 ரன்னில் சதத்தை தவறவிட்ட முரளி விஜய்.. சதம் அடித்து திண்டுக்கல்லை கரை சேர்த்த ஜெகதீசன்\nஅருண் அபார சதம்.. பவுலிங்கில் அரைசதம் போட்ட இருவர்.. கோவையை அடித்து தூக்கியது மதுரை பாந்தர்ஸ்\nகாரைக்குடி காளையை ஓடவிட்ட சுப்ரமணிய சிவா\nபுனேரி அணியை புரட்டி எடுத்த யு மும்பா.. கடைசி நிமிடத்தில் ஆட்டத்தை மாற்றிய ஜெய்ப்பூர்\nகுஜராத்திடம் சரண்டர் ஆன யுபி யுத்தா.. முதல் வெற்றி பெற்ற பாட்னா.. பரிதாப தெலுகு டைட்டன்ஸ்\nகாரைக்குடி காளையை அடக்கிய பெரியசாமி.. எளிதாக வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nயாருகிட்ட வந்து சீன் போடறீங்க 15.4 ஓவர்களில் அயர்லாந்து சோலியை முடித்து அனுப்பிய இங்கிலாந்து\nவிடாமல் பெய்த சிக்ஸர் மழை.. கடைசி ஓவரில் வென்ற தூத்துக்குடி.. மிரட்டல் விட்ட அந்தோணி தாஸ்\nநகத்தை கடிக்க வைத்த கபடி போட்டி.. சிறு தவறால் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்.. அதிர்ச்சி தகவல்\n8 hrs ago வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\n9 hrs ago தவறு செய்துவிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்.. பிசிசிஐ சொன்ன ஒரு வரி பதில்\n11 hrs ago ஸ்மித் 937.. கோலி 903.. முடிஞ்சா தொடுங்க கேப்டன்.. கோலிக்கு சவால் விடும் டெஸ்ட் மேட்ச் கிங்\n12 hrs ago PKL 2019 : ஆளுக்கு பாதி பாதியா பிரிச்சுக்குவோம்.. புனே அணியை பிரித்து மேய்ந்த இரு பாட்னா வீரர்கள்\nNews 17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை ��ற்றும் எப்படி அடைவது\nவெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார். பிசிசிஐ விசாரணை\nமழை காரணமாக போட்டி தடைபடுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி -வீடியோ\nசென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி தான்: ஸ்ரீனிவாசன் அறிவிப்பு- வீடியோ\nAshes 2019 5th test | ஆஷஸ் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/10090210/Vice-President-Secretariat-The-doctors-informed-the.vpf", "date_download": "2019-09-17T19:40:22Z", "digest": "sha1:P46YEM6ZEFTZ3FDX5BV3PWH5VLTZZOGL", "length": 12794, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vice President Secretariat: The doctors informed the Vice President that Arun Jaitley is responding to the treatment and his condition is stable. || அருண் ஜெட்லியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅருண் ஜெட்லியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டறிந்தார்.\nமுன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லிக்கு நேற்று திடீரென உடல்சோர்வும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் மற்றும் நரம்பியல் மைய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nபிரதமர் நரேந்திர மோடி நேற்று மருத்துவமனைக்கு சென்று அருண்ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் உள்துறை மந்திரி அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள் ஹர்ஷ்வர்தன், அஷ்வினி சவுபே ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று நலம் விசாரித்தனர்.\nஇந்த நிலையில், இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். அருண் ஜெட்லி சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அருண் ஜெட்லியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் வெங்கையாநாயுடுவிடம் தெரிவித்தனர்.\n1. இஸ்ரோ லேண்டருடனான தொடர்பைத்தான் இழந்��ுள்ளதேத் தவிர, இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை -வெங்கையா நாயுடு\nவிக்ரம் லேண்டருடனான தொடர்பைத்தான் இஸ்ரோ இழந்துள்ளதேத் தவிர, 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n2. நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் -வெங்கையா நாயுடு\nநம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாதவாறு சரியான பதிலடி கொடுக்கப்படும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.\n3. இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றால் வாழ்நாளில் மறக்க முடியாத பதிலடி கிடைக்கும்: வெங்கையா நாயுடு\nஇந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பவர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பதிலடி கிடைக்கும் என வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.\n4. வீட்டுக்கு நேரில் சென்று அருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல்\nஅருண் ஜெட்லி வீட்டுக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\n5. அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு; துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம்\nஅருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு என துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்\n3. டிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து\n4. நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்\n5. செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/pakistan-sri-lanka-india-pakistan-tour-ipl-323798", "date_download": "2019-09-17T19:26:57Z", "digest": "sha1:WURATHNEI5Q2JGSE4E6RNJ2K76FVLTCZ", "length": 18098, "nlines": 109, "source_domain": "zeenews.india.com", "title": "IPL அச்சுறுத்தல் அல்ல; பாதுகாப்பு காரணங்களால் வீரர்கள் விலகுகிறார்கள்: இலங்கை! | Sports News in Tamil", "raw_content": "\nIPL அச்சுறுத்தல் அல்ல; பாதுகாப்பு காரணங்களால் வீரர்கள் விலகுகிறார்கள்: இலங்கை\nபாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை வீரர்கள் மறுத்துள்ளதாக பாகிஸ்தானின் கூற்றுக்கு இலங்கை மறுப்பு\nபாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை வீரர்கள் மறுத்துள்ளதாக பாகிஸ்தானின் கூற்றுக்கு இலங்கை மறுப்பு\nஇந்தியா மிரட்டியதால், பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை வீரர்கள் மறுத்துள்ளதாக பாகிஸ்தானின் கூற்றை இலங்கை நிராகரித்துள்ளது. இதுகுறித்து, இலங்கை விளையாட்டு மந்திரி ஹரின் பெர்னாண்டோ பதிவிட்டுள்ள ட்வீட்டில், \"பாகிஸ்தானில் விளையாடக்கூடாது என்று இலங்கை வீரர்களை இந்தியா மிரட்டியதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை\" என்று கூறியுள்ளார்.\nமேலும், \"2009 சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சிலர் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்தனர். அவர்களின் முடிவை மதித்து நாங்கள் பயணிக்க விரும்பும் வீரர்களைத் தேர்ந்தெடுத்தோம்.\" என அவர் தெரிவித்தார்.\nபாகிஸ்தான் அமைச்சர் பவாத் உசேன் நேரடியாக இந்தியா மீது புகுற்றசாட்டு எழுப்பினார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில்; எனக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என இலங்கை வீரர்களை இந்தியா மிரட்டியுள்ளது. இந்திய விளையாட்டுத்துறையினரின் இத்தகைய செயல் கீழ்த்தரமான, மலிவான ஒன்று. விண்வெளி முதல் விளையாட்டு வரை பாகிஸ்தானுடன் இந்தியா மல்லுக்கட்டி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது என்றார்.\nபாதுகாப்பு அச்சம் காரணமாக 10 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் வரவிருக்கும் சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளனர். இந்த வீரர்கள் நிரோஷன் டிக்வெல்லா, குசல் ஜானித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, திசாரா பெரேரா, அகில தனஞ்சயா, லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், சுரங்கா லக்மல், தினேஷ் சந்திமல், திமுத் கருணாரத்ன.\nமுன்னாள் இலங்கை விமானப்படை ��ளபதி, மார்ஷல் ஏர் ரோஷன் கூனெட்டிலேக், பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மற்றும் இலங்கை அணியின் அந்த நாட்டின் சுற்றுப்பயணத்தின் போது செயல்படுத்த பிசிபி திட்டமிட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வீரர்களுக்கு விளக்கமளித்தார். மார்ஷல் ஏர் ரோஷன் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக உள்ளார்.\nசெப்டம்பர் 27 முதல் அக்டோபர் 9 வரை இலங்கை 03 ODIs மற்றும் 03 T20i போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது, ஆனால் செல்ல விரும்பிய வீரர்களை மட்டுமே உள்ளடக்கும். கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணியினர் பயணம் செய்த பேருந்து மீது தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். அதில், சில இலங்கை அணி வீரர்கள் சிலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தானுடன் ஆட ரெடி; ஆனால் பாகிஸ்தானில் ஆட மாட்டோம்: இலங்கை வீரர்கள்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nமழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டாலும் புள்ளி பட்டியலில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573105.1/wet/CC-MAIN-20190917181046-20190917203046-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}