diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1458.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1458.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1458.json.gz.jsonl" @@ -0,0 +1,467 @@ +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2011/04/", "date_download": "2019-10-23T07:40:38Z", "digest": "sha1:32MSX6WACU3XLHUP3BROU6KFZPPYOLD5", "length": 27302, "nlines": 541, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "April 2011 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nநகர்கிறது ஒற்றை மண் புழு\nஒளிர்கிறது ஒரு கலங்கரை விளக்கு\nவழி அடைகிறது ஒரு கப்பல்\nபெருமூச்சு விடுகிறாள் ஒரு மூதாட்டி\nஉதிர்கின்றன சில கண்ணீர்த் துளிகள்\nகண் திறக்கிறது ஒரு சவப்பெட்டி\nகுழந்தைக்கு பெயர் யோசிக்கிறாள் ஒருத்தி\nதினசரியில் தன் மரண அறிவிப்பை பார்க்கிறான் பயந்தவன்\nதுரோகத்தின் வலிகளை விழுங்குகிறான் இழந்தவன்\nமீன்களை வரைபவள் பொறி போடுகிறாள்\nதூசிமுட்டித் திணறுகிறது திருமண ஆல்பம்\nகிளம்புகிறது ஒரு மலைப்பாதை ரயில்\nகனவைத் திறக்கிறாள் ஒரு சிறுமி\nபோதையில் ஏறுகிறான் வழி மறந்தவன்\nதனக்குள் நடந்து போகிறது நெடுஞ்சாலை\nமுடிவைத் தேடுகிறது இந்தக் கவிதை\nபூ தன் வலியைச் சொல்லாமல்\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nகிளினர் பையனுக்குப் பத்துபனிரெண்டு வயதிருக்கும் விசில் எழுப்பியபடி குழந்தையைப் போல லாரியைக் கழுவுகிறான் விரல்களைச் சீப்பாக்கி தலையைக் க...\nப��டுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nபொம்மை விற்கும் சிறுமியோடு செல்பி எடுத்துக்கொண்டார் புத்தாண்டு வாழ்த்து சொன்னார் இனிப்பு தந்தார் பூந்தி சிந்த நல்லா இருக்கு எனச் சொல்லியப...\nஇந்தக் காத்திருப்பில் என்ன கற்றுக்கொண்டீர்கள் மேலும் காத்திருக்க வேண்டும் என்பதை\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nகிளினர் பையனுக்குப் பத்துபனிரெண்டு வயதிருக்கும் விசில் எழுப்பியபடி குழந்தையைப் போல லாரியைக் கழுவுகிறான் விரல்களைச் சீப்பாக்கி தலையைக் க...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nபொம்மை விற்கும் சிறுமியோடு செல்பி எடுத்துக்கொண்டார் புத்தாண்டு வாழ்த்து சொன்னார் இனிப்பு தந்தார் பூந்தி சிந்த நல்லா இருக்கு எனச் சொல்லியப...\nஇந்தக் காத்திருப்பில் என்ன கற்றுக்கொண்டீர்கள் மேலும் காத்திருக்க வேண்டும் என்பதை\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013_12_01_archive.html", "date_download": "2019-10-23T09:02:13Z", "digest": "sha1:3WMJBAD7YO6TJFUDDUGGHIJYOZMUO7U4", "length": 85888, "nlines": 887, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013/12/01", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் ��ாராந்த தமிழ்ப் பத்திரிகை21/10/2019 - 27/10/ 2019 தமிழ் 10 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபடித்து சுவைத்த கவிதை -முகிலாய் நினைவும்..\nசாளரத்தால் அறைக்குள் குதித்த சூரியன்\nஇன்று புதிதாய் எத்தனை மேகங்கள்\nஇன்னும் சில நாளி இருக்க முடிந்தால்\nஒரு சிரிப்பு, சில வார்த்தை\nநமது வைத்திய கலாநிதிகளை தமிழ்முரசுஒஸ்ரேலியா வாழ்த்துகிறது.\nRoyal Australian College of Generaral Practice (RACGP) அமைப்பினால் வருடாவருடம் வழங்கப்படும் NSW General Practice of the Year Award நம் மத்தியில் வாழ்ந்து, நமது மக்களுக்கு அரிய பல சேவைகளை ஆற்றி வருகின்ற வைத்திய கலாநிதிகள் Thava Thavaseelan, Shanthini Thavaseelan, Lumina Titus ஆகியோரினால் Toongabbie, NSW இல் நடாத்தப் படுகின்ற Bridge View Medical Centre சிகிச்சை நிலையத்திற்கு கிடைத்திருப்பது பாராட்டுக்குரியது.\nRoyal Australian College of Generaral Practice (RACGP) இனால்New South Wales மானிலத்தில் இவ்வருடத்திற்கான அதிசிறந்த சிகிச்சை நிலையமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது Bridge View Medical Centre . இது நமது சமுதாயத்திற்கு கிடைத்த நன்மதிப்பாகும்.\nஎமது வாசகர்கள் சார்பாக எமது வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் தமிழ்முரசுஒஸ்ரேலியா மகிழ்ச்சி அடைகிறது.\nபகவான் சத்திய சாய் பாபா அவர்களை நினைவு கூருவோம்\nபுட்டபர்த்தி சத்திய சாய் பாபா அவர்களின் பாததாமரைக்கு– ஒரு அர்ப்பணம்\nபார்த்து ரசித்த A GUN AND A RING திரைப்படம் - செ .பாஸ்கரன்\nஞாயிற்றுக்கிழமை 4 மணிக்கு இந்த திரைப்படத்தைப் பார்க்க ஓபன் றீடிங் சினிமாவிற்கு சென்றபோது நண்பர் ரஞ்சகுமாரையும் சக்திவேலையும் கண்டு கதைத்துக்கொண்டு சென்றேன் தியேட்டரை அடைந்த போது ஒரு சில தமிழர்கள் அதுவும் இலக்கியத்தோடு நெருக்கமானவர்களை மட்டுமே பார்க்கக் கூடியதாக இருந்தது. உள்ளே சென்று அமர்ந்தபோது ஒரு 30 பேர்வரைதான் பார்வையாளர்கள் இருந்தார்கள்.\nசீன திரைப்பட விழாவிற்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரு தமிழ்ப்படத்தை பார்ப்பதற்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையை பார்த்தபோது வேதனையாக இருந்தது. அது மட்டுமல்ல 1999 என்ற ஒரு நல்ல திரைப்படத்தை தந்த லெனின்தான் இந்தப்படத்தையும் நெறியாள்கை செய்திருந்தார். இதே ஒரு இந்திய படமாக இருந்திருந்தால் இன்று எவ்வளவு கூட்டம் வந்திருக்கும். ஏன் என்ற கேள்வி மண்டையை குடைந்துகொண்டிருந்தபோதே படம் ஆரம்பமானது.\nகாட்சிகள் நகர்ந்துகொண்டிருக்க நானும் இருக்கையின் விளிம்புக்கு நகர்ந்த���கொண்டிருந்தேன். மனதை வருடிச்செல்லும் இசையுடன் முழுநிலவை காட்டியபடி பாடல் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அது பாடல் அல்ல மனதை சுண்டியிழுக்கும் அற்புத கவிதையொன்று.\nஆறு சின்னக்கதைகளாக எம் மண்ணின் வலிதான் உலகெங்கும் உள்ள வலி என்றும் கனடாவின் புலப்பெயர்வு வாழ்க்கையோடு இந்தவலி எப்படி பிணைந்து கிடக்கிறது என்பதையும் வலிநிறைந்த அழகிய சினிமாவாக பேசியிருக்கிறார் லெனின் எம் சிவம்.\n\"மானி இன்னிசை மாலை 2013\nசிட்னி மானிப்பாய் இந்துக்கல்லூரி,மானிப்பாய் மகளிர் கல்லூரி பழையமாணவ சங்கத்தினரின் \" ஒன்றுகூடல் கடந்தஞாயிற்றுக்கிழமை 24.11.2013 சிட்னி வென்ட்வேத்தில் உள்ள றெட்கம்மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சி 6.30ஆரம்பமானது.நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக மானிப்பாய்இந்துக்கல்லூரியின் பழைய மாணவியும்,மானிப்பாய் மகளிர்கல்லூரியின்முன்னாள் ஆசிரியருமாகிய திருமதி செயோன் கலந்து கொண்டுசிறப்பித்தார்.\nநிகழ்ச்சியை திரு திருமதி செயோன் அவர்கள் மங்கள விளக்கெற்றிஆரம்பித்து வைத்தார்.அதனை தொடர்ந்து மானிப்பாய் இந்துக்கல்லூரி/மானிப்பாய் மகளிர் கல்லூரியின் பழைய மாணவர்களினால் கல்லூரி கீதம்பாடாப்பட்டது.\nமுத்தமிழ் மாலை 2013 - 8 Dec 2013\nபுஸ்பராணியின் அகாலம் - நடேசன்\nஅகாலம் நூலை படித்து முடித்துவிட்டு கைத்தொலைபேசியில் நேரத்தைப் பார்த்த போது இரவு ஒரு மணியாகிவிட்டது. அதன் பின்பு குளியலறைக்குச் சென்று வந்தபோது ‘ என்ன இந்த அகாலத்தில் லைட்டை போட்டுவிட்டு திரிகிறீங்கள்’ என்றாள் எனது பிரிய மனைவி. அவருக்கு ஏற்கனவே குறைந்தது மூன்று மணிநேரத்து நித்திரை முடிந்திருக்கும். இதுவரை நேரமும் புத்தகம் வாசித்தேன் எனப் பதில் சொல்லியிருந்தால் ‘கண்டறியாத புத்தகம் இந்த நேரத்தில்’ என வார்த்தைகள் வந்திருக்கும்\nநான்குமணி நேரம் தொடர்ச்சியாக ஒரு நூலை வாசித்து பல காலமாகி விட்டது. பல நூல்களை முகவுரை மற்றும் சில அத்தியாயங்கள் எனப் பார்த்துவிட்டு வைத்துவிடுவேன். சிலநாட்களின் பின்னர் 25 அல்லது 30 பக்கங்கள் படித்துவிட்டு மீண்டும் வைத்துவிடுவேன். பெரும்பாலும் இந்தப் பரிசோதனையில் நூல் தேர்வடைந்து தொடர்ந்து வாசிக்க முடியுமென முடிவுசெய்தால் குறிப்பிட்ட நூலை கையில் எடுத்து மீண்டும் வாசிப்பேன்.\nபுஷ்பராணி எழுதியிருக்கும் சிறை அனுபவங்களான அகாலம் நூலை படிக்கத்தொடங்கியதும், முதலில் அதன் முன்னுரையை வாசித்துவிட்டு இலங்கையிலிருக்கும் கவிஞர் கருணாகரனை அழைத்து ‘அருமையான முன்னுரை – ஆனால் அதை 17 பக்கத்துக்கு எழுதியிருக்கிறீர்களே சுருக்கியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்’ என்றேன்.\nதிரும்பிப்பார்க்கின்றேன் --- 17 -முருகபூபதி\nமழைக்கும் பாடசாலைப்பக்கம் ஒதுங்காதிருந்து பல்கலைக்கழக விரிவுரையாளரானவர்\nகரிசல் இலக்கியத்தை மேம்படுத்திய கி.ராஜநாராயணன்\nவள்ளுவர் கம்பன் இளங்கோ பாரதி முதலான முன்னோடிகளை நாம் நேரில் பார்க்காமல் இவர்கள்தான் அவர்கள் என்று ஓவியங்கள் உருவப்படங்கள் சிலைகள் மூலம் தெரிந்துகொள்கின்றோம். இவர்களில் பாரதியின் ஒரிஜினல் படத்தை நம்மில் பலர் பார்த்திருந்தாலும் கறுப்புக் கோர்ட் வெள்ளை தலைப்பாகை தீட்சண்யமான கண்களுடன் பரவலான அறிமுகம் பெற்ற படத்தைத்தான் பார்த்துவருகின்றோம்.\nஅந்த வரிசையில் வீரபாண்டிய கட்டபொம்மனை நடிகர் திலகம் சிவாஜியின் உருவத்தில் திரைப்படத்தில் பார்த்துவிட்டு அவரது சிம்ம கர்ஜனையை கேட்டு வியந்தோம்.\nபிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக்கம்பனிக்கு அஞ்சாநெஞ்சனாகத்திகழ்ந்து இறுதியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் மடிந்த மண் கயத்தாறை கடந்து 1984 இல் திருநெல்வேலிக்குச் சென்றேன்.\nகட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அந்தப் புளியமரம் இப்பொழுது அங்கே இல்லை.\nநேபாலில் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிப்பு: புத்தரின் பிறப்பு குறித்த புதிய தகவல்கள்\nசீனாவில் எண்ணெய் குழாயில் வெடிப்பு 52 பேர் பலி; 136 பேர் காயம்\nதாய்லாந்தில் அமைச்சுகள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைப்பு\nசீனாவின் வான் பரப்பில் பறந்த இரு அமெ­ரிக்க விமா­னங்களால் சர்ச்­சை\nநேபாலில் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிப்பு: புத்தரின் பிறப்பு குறித்த புதிய தகவல்கள்\n26/11/2013 நேபால் நாட்டின் லும்பினியில் அமைந்துள்ள மாயா தேவி ஆலயத்தில் பௌத்த மதம் தொடர்பான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவை கௌதம புத்தரின் பிறப்பு தொடர்பில் மாறுபட்ட தகவலை வெளியிடுவனவாக அமைந்துள்ளன.\nபுத்தரின் பிறப்பு தொடர்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஆண்டுக்கு முன்னதாகவே அவர் பிறந்திருக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅவரது பிறந்த இடமான லும்பினியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது பல்வேறு புதிய படிமங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nகென்னடி, சே குவேரா, காஸ்ட்ரோ, தொலைக்காட்சி - ஞாநி\nபுரட்சி, ஆயுதப் போராட்டம் போன்றவற்றில் எல்லாம் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு உலகம் முழுவதும் ஆதர்சமான முகம் சே குவேரா. தேர்தல் அரசியல், ஜனநாயகம், நல்லாட்சி போன்றவற்றில் ஈடுபாடுடைய நடுத்தர வகுப்புக்கான சே குவேரா ஒருவர் உண்டென்றால், அது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி. இருவரும் வசீகரமான தோற்றம் உடையவர்கள் என்பதால், ஏறத்தாழ சினிமா நட்சத்திரங்களின் கவர்ச்சி அந்தஸ்தை அடைந்தவர்கள். இருவருக்குள்ளும் மற்றபடி எந்த ஒற்றுமையும் கிடையாது.\nசே குவேராவும் கென்னடியும் சம காலத்தவர்கள். ஃபிடல் காஸ்ட்ரோவும் சேவும் புரட்சியை வழிநடத்தி 1957-ல் கியூபாவை விடுவித்தபோது, கென்னடி அமெரிக்க செனட்டராக இருந்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில் கென்னடி அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக இளம் அதிபரானபோது அவருக்கு வயது 43. சேவுக்கு வயது 33.\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அனுபவப்பகிர்வு\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி எதிர்வரும் 07-12-2013 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பனில் வேர்மன் சவுத் சமூக மண்டபத்தில்\nசிறுகதை இலக்கியம் தொடர்பாக நடைபெறவுள்ள அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் கருத்துக்களை தெரிவித்து கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு இலக்கிய சுவைஞர்களை அன்புடன் அழைக்கின்றோம்.\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்\nமெல்பேர்ண் நகர் ”மாவீரர் நாள்”\nதாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஹங்கேரியன் மண்டபத்தில் 27 - 11 – 2013 புதன்கிழமை அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nமாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளருமான திரு சபேசன் சண்முகம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியை திருமதி Margaret Tonkin அவர்கள் ஏற்றி வைத்தார். இவர், அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பேரில் காலவரையறையற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தொடர்பில் கரிசனையுடன் பணியாற்றி வருபவர். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு. கரன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றிவைக்க, அடுத்து ஈகச்சுடரேற்றல்கள் இடம்பெற்றன.\nமுல்லைத்தீவில் சிங்களவர்களால் நில அபகரிப்பு: துரைராசா நேரில் சென்று பார்வை\nகூடி கதைத்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் சரமாரியாக தாக்குதல்\nநாடு கடத்தப்பட்டார் நடிகர் ஜெயபாலன்\nநெடுந்தீவு பிரதேசசபையின் தலைவர் றஜீப் சடலமாக மீட்பு\nவெளிநாடு செல்லும் பெண்கள் 15 பவுண் நகைகளையே அணிந்து செல்ல முடியும் : சுங்கத்திணைக்களம் யோசனை\nபிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளால் ஏசி தாக்க முயற்சித்த விகாராதிபதி\nஐங்கரநேசனின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்\nசிவாஜிலிங்கத்தின் அலுவலகத்துக்கு முன்னால் மலர் வளையம் வைத்து அச்சுறுத்தல்\nதிருத்தொண்டர் விழா என்று ஒரு பெரு விழா அவுஸ்திரேலியா நியுசவுத்வேல்ஸ் மானிலத்தில் ஹெலன்ஸ்பேக்கில் அமைந்துள்ள ஸ்ரீவெங்னடடேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரால் கடந்த ஞாயிறு 24.11.2013 அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பெற்றது. ஆலயத்தின் சிவன் கோயில் வளாகத்தில் கடந்த வருடம் 63 நாயன்மார்களுக்கும் 9 தொகை அடியார்களுக்கும் சேக்கிழாருக்கும் மாணிக்கவாசகருக்கும் அவற்றோடு திருதி வளம்புரி விநாயகருக்கும் கருங்கல் விக்கிரகங்கள் பிரதிஷ்டை நிகழ்வுற்றது. அந்த நிகழ்வின் ஓராண்டு நிறைவு குறித்தும் வருடாந்த விழாவாகவும் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nவீரத்துறவி விவேகானந்தரின் 150வது நினைவு ஆண்டு\nஇளந்துறவி சுவாமி விவேகானந்தர் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையை முரசறைந்தவர். வீரத்துறவி, வேதாந்த சிங்கம், என்றெல்லாம் புகழப்பட்டவர்.\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் முன்னணி சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தவை. மனித சமத்துவம் என்பத�� உலக சகோதரத்துவதில் இருந்து மட்டுமே கிட்டும் உண்மையை அன்றே உலகுக்கு எடுத்துச் சொன்னவர். மதம், மாகாணம், ஜாதி, மொழி, இனம் போன்ற பல்வேறு வேற்றுமைகள் உலகில் சண்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பரந்த மனப்பான்மையை உருவாக்கியவர் சுவாமி விவேகானந்தர்.விவேகானந்தர் துறவுடன் நின்றுவிடாமல் தனது சமூக லட்சியங்களை நிறைவேற்றவும் ஆதரவற்ற இந்தியாவின் நலிந்த சமூகத்தினருக்கு தொண்டாற்றவும் 1897 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ராமகிருஷ்ண சங்கத்தை நிறுவினார்.\nஒருவர் குருவாக அடையாளம் காணப்படுவது பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்று நிகழ்ந்திருப்பதனால் மட்டுமே.\nஅவரது பிறப்பு, அவர் கூறும் கருத்துக்கள், அக்கருத்துக்கள் மக்களிடையே ஏற்படுத்தி உள்ள தாக்கம் ஆகியவையாகும்.\nதாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஹங்கேரியன் மண்டபத்தில் 27 - 11 – 2013 புதன்கிழமை அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nமாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளருமான திரு சபேசன் சண்முகம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியை திருமதி Margaret Tonkin அவர்கள் ஏற்றி வைத்தார். இவர், அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பேரில் காலவரையறையற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தொடர்பில் கரிசனையுடன் பணியாற்றி வருபவர். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு. கரன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றிவைக்க, அடுத்து ஈகச்சுடரேற்றல்கள் இடம்பெற்றன.\nதொடர்ந்து என்பது மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதன்பின்னர் இடம்பெற்ற அகவணக்கத்தைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலித்த���ு. மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரினதும் கைகளில் தீபங்கள் எரிந்துகொண்டிருக்க அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக மக்கள் ஒன்றித்திருந்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக ஓரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.\nமாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியங்களின் தாக்கம்\nஇலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துவரும் இலங்கைத் தமிழ் இலக்கியம் தற்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக உலக நாடுகளில் பரவி நிற்க வேண்டிய சூழலை அடைந்துள்ளது. கி.பி. 1983 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அரசியல் சூழல் காரணமாகப் புலம் பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. புலம் பெயர்தல் வழியாகப் பல தரப்பட்டவர்களும் வெளியேற வேண்டிய சூழல் உருவானபோது எழுத்தாளர்களும் புலம் பெயர்ந்து எழுதத் தொடங்கினார்கள். கருணாமூர்த்தி ஷோபா சக்தி சை.பீர் முகம்மது முருகப+பதி மாத்தளை சோமு அ.முத்துலிங்கம் போன்றோர் இன்றைய நிலையில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களில் குறிக்கத்தக்கவர்கள் ஆவர்.\nமாத்தளை சோமு தமிழகத்தின் ப+ர்வீகக் குடியினர் என்றாலும் இலங்கையில் வாழ்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளவர். தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் சில காலம் அவ்வப்போது உறைந்துவருபவர். நாவல்கள் சிறுகதைகள் பயணக்கட்டுரைகள் ஆய்வுக்கட்டுரைகள் எனப் பலவற்றை எழுதி வருபவர். இவரின் சிறுகதைகள் தொகுக்கப் பெற்று மாத்தளை சோமுவின் கதைகள் என்று இரு தொகுதிகளாக வந்துள்ளன. இவர் ~~வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்|| ~~வியக்கவைக்கும் தமிழர் காதல்|| ஆகிய கட்டுரை நூல்களைப் படைத்தளித்துள்ளார். இவ்விரு நூல்களும் செம்மொழித் தமிழ் இலக்கியங்கள் வழியாகத் தமிழர் அடையாளத்தை வெளிப்படுத்துவனவாகும். மேலும் இவர் திருக்குறளுக்கு அறிவியல் நோக்கில் ஓர் அகல உரையைத் தந்துள்ளார். இவை இவர் செம்மொழித் தமிழ் இலக்கியங்களின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டினை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.\nஇக்கட்டுரையில் மாத்தளை சோமுவின் சிறுகதைகள் – தொகுதி இரண்டு- என்ற தொகுப்பில் செவ்வில���்கியத் தாக்கம் பெற்ற கதைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப் பெற்று அவற்றின் திறம் ஆராயப் பெறுகின்றன.\nஸ்ரீ காசியின் மகிமையும் காசி யாத்திரையின் பலன்களும் எனது அனுபவங்களும் பரமசாமி பஞ்சாட்சரம்\nஆனை முகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்\nஸ்ரீ காசியின் மகிமையும் காசி யாத்திரையின் பலன்களும் எனது அனுபவங்களும்\nமக்கள் ஆதிகாலத்திலிருந்து தொடர்ச்சியாக வசித்து வருவதும் உலகில் மிகப் பழைமையானதும் ஆகிய நகரம் காசி ஆகும். Kaasi is the oldest living city in the world.\nஆதிகாலத்தில் கட்டப்பட்ட நகரத்தின் அமைப்பில் எதுவித மாற்றமும் செய்யப்படாமல் பராமரிக்கப்பட்டு வருவதால் அது பழைய வாழும் நகரம் என்ற சிறப்பை இன்றும் தக்கவைத்துள்ளது.\nபுண்ணிய தலமாக இருப்பதினாலும், ஆன்மீகம் தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டு இருப்பதினாலும், இந்நகரம் இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம் (Spiritual capital of India) என்ற புகழுடன் இன்றும் விளங்குகிறது.\nஆதிகாலம் தொட்டுக் காசியை ஆண்டுவந்த அரசர்களும், இந்தியாவை ஆட்சி செய்துவந்த மற்றைய அரசர்களும், வெளிநாட்டு அரசர்கள் சிலரும், தனவந்தர்களும் காசியில் இருப்பவர்களுக்கும், காசியாத்திரைக்கு வருபவர்களுக்கும் ஆன்மீக அறிவை வளர்ப்பதற்காகவும், தெய்வ வழிபாடு, தவம், தியானம், பிதிர் கருமம், ஸ்நானம் (தீர்த்தம் ஆடுதல் - Holy Dip) ஆகியவற்றைச் செய்வதற்காகவும், கங்கைக் கரையில் கோவில்களையும், கோபுரங்களையும், தங்கு மடங்களையும், பார்வை மண்டபங்களையும், படித் துறைமுகங்களையும், படிக்கட்டுகளையும், பாதுகாப்பு அரண்களையும் கட்டி வைத்துள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவில் தமிழ்ச் சிறுகதை இலக்கியம்\nஅவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாவையும் கலை -இலக்கிய சந்திப்புகளையும் நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அடுத்தவாரம் (07-12-2013) மெல்பனில் தமிழ்ச்சிறுகதை இலக்கியம் தொடர்பாக அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.\nஇதுதொடர்பாக இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு விரும்பினேன்.\nஏற்கனவே அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்கள் - மொழிபெயர்ப்பு முயற்சிகள் - இலக்கிய இயக்கம் - கலை, இலக்கியத்துறை சார்ந்த நம்மவர்கள் தொடர்பாக சில கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன். உயிர்ப்பு - Being Alive (ஆங்கில மொழிபெயர்ப்பு) முதலான சிறுகதைத்தொகுப்புகளையும் பதிப்பித்த���ருக்கின்றேன்.\nஅந்த வரிசையில் அவுஸ்திரேலியாவில் தமிழ்ச்சிறுகதை இலக்கியம் பற்றிய இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு முனைந்தேன்.\nபுலிகள் மீதான தடை மேலும் 3 ஆண்டுகளுக்கு ஆஸி. அரசாங்கத்தால் நீடிப்பு\n27/11/2013 விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை அவுஸ்ரேலியா அரசாங்கம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப் தெரிவித்துள்ளார்.\nதீவிரவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டுவதைத் தடுப்பதற்கான, ஐ.நா பாதுகாப்புச் சபையின் பிரகடனத்துக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துடன், அல் சஹாப் மற்றும் ஐரிஸ் விடுதலை இராணுவம் ஆகியவற்றின் மீதான தடையையும், அவுஸ்ரேலியா நீடித்துள்ளது.\nதீவிரவாதத்தை அவுஸ்ரேலியா கடுமையாக எதிர்ப்பதாகவும், எந்த வகையிலான தீவிரவாத செயற்பாடுகளையும் அவுஸ்ரேலியா தடுக்கும், அதற்கெதிராகப் போராடும் என்றும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார். நன்றி வீரகேசரி\nபொல்லாதவளாகவே - கோமதி நடராஜன்\nபல சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி ஒருவாறு பொதுநலவாய மாநாட்டை இலங்கை அரசாங்கம் நடாத்தி முடித்துள்ளது. இம்மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள், அரசாங்கம் நடந்துகொண்ட முறை போன்றவற்றால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரிக்குமா என்ற அச்சம் ஒரு பக்கமும், செலவு செய்யப்பட்ட நிதி விலையேற்றம் மூலமாக மக்களிடம் சுரண்டப்படுமா என்ற அச்சம் ஒரு பக்கமும் தற்போதைய சூழ்நிலையில் நிலவுகிறது.\nஇந்த மாநாட்டை ஒருசில நாடுகள் புறக்கணித்திருந்தன. இருப்பினும் பெரும்பாலான நாடுகளிலிருந்து ஒரு அரசியல் பிரமுகராவது மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். 9 நாடுகளின் அதிபர்கள், 5 நாடுகளின் பிரதி அதிபர்கள் உட்பட பிரதமர்கள், வெளிநாட்டு அமைச்சர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளடங்கலாக 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.\nCLICK HERE என்பதை அழுத்துங்கள் ஆச்சரியத்தை பாருங்கள்\nபடத்தில் உள்ளவர்களின் பெயர்களை அறிய வேண்டுமா கிளிக் here என்பதை அழுத்துங்கள் ஆச்சரியத்தை பாருங்கள்\nஈழத்துசௌந்தர்ராஐன் \"N .ரகுநாதன் , \"சுப்பர் சிங்கர் புகழ்\"பிரகதி குருபிரசாத் \"கன்னித���தீவு பெண்ணா புகழ்\"M.L.R.கார்த்திகேயன், \",\"பிரபல பின்னனி பாடகி\"அனித்தா\nகா.சிவத்தம்பி ஈழ இலக்கியத்தை மூன்றாகப் பிரிக்கலாம் என்று ஓரிடத்தில் சொல்கிறார். இலங்கையின் பாரம்பரியத் தமிழர்களால் எழுதப்படும் இலக்கியம். இது வடக்குப்பகுதி இலக்கியம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு, இலங்கை முஸ்லீம்களின் இலக்கியம். இவர்கள் வடகிழக்கிலும் தெற்கிலும் வாழ்பவர்கள். மூன்று மலையக இலக்கியம்.\nமலையக இலக்கியம் பிற இரண்டிலிருந்தும் வேறுபட்ட வட்டார- பண்பாட்டு அடையாளம் கொண்டது. எந்த ஓர் இலக்கியவகைமையைப்போலவும் இதுவும் ஒருசில அடையாளங்களை மட்டும்கொண்டு செய்யப்படும் தோராயமான பகுப்புதான். படைப்புகளின் சமூக-அரசியல் பின்னணியைப்புரிந்துகொள்வதற்கு மட்டுமே இது உதவும். இதனடிப்படையில் எந்த ஒரு படைப்பின் கலைப்பெறுமதியை வகுத்துக்கொள்ள முடியாது. படைப்பை முழுமுற்றாக இந்த அடையாளத்தால் குறிப்பிடவும் முடியாது\nமலையகம் என்று சொல்லப்படும் நிலப்பரப்பு இலங்கையின் நுவரேலியா பகுதித் தேயிலைத்தோட்டங்கள் அடங்கிய மலைப்பகுதியாகும். இங்கே 1824 ஆம் ஆண்டு கண்டி பகுதியில் தேயிலை-காப்பி தோட்டங்கள் அமைக்கப்பட்டன. அதற்கான கூலி உழைப்புக்காக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து கொண்டுவந்து குடியேற்றப்பட்டனர்.\nதேசிய விருது பெற்ற இயக்குனர் சற்குணம், நடிகர் தனுஷ் இருவரும் கைகோர்த்திருக்கும் படம் நய்யாண்டி.\nகும்பகோணத்தில் குத்துவிளக்கு வியாபாரம் செய்யும் குடும்பத்தின் இளைய மகன் சின்ன வண்டாக வருகிறார் தனுஷ்.\nஎப்போதும் தனது நண்பர்களுடனேயே அரட்டையடித்தபடி சுற்றித்திரியும் தனுஷ், பாட்டி வீட்டுக்கு வந்த வனரோஜா(நஸ்ரியா)வை பார்த்த மயக்கத்தில் காதலில் விழுகிறார்.\nபின் என்ன வழக்கம்போல் ஹீரோயினையே சுற்றி வந்து, தனது காதல் வலையில் நஸ்ரியாவை விழவைக்கிறார் தனுஷ்.\nஇதற்கிடையில் தனது மகளுக்கு(நஸ்ரியா) சஸ்பென்ஸ் கொடுக்கும் விதமாக மாப்பிள்ளை பார்த்து நிச்சயத்தை நடத்தி விடுகிறார் ஆடுகளம் நரேன்.\nஇது தெரியாமல் காதலியின்(நஸ்ரியா) பிறந்த நாளுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் விதமாக, நஸ்ரியாவை சந்திக்கும் தனுஷுக்கு தெரியவருகிறது இந்த ஷாக் நியூஸ்.\nஇதையடுத்து ஓட்டம் பிடிக்கும் ஜோடி யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்துகொ��்கிறது.\nதனது இரண்டு அண்ணன்களுக்கும் கல்யாணமாகாத நிலையில் தான் இவ்வாறு செய்தது வீட்டில் தெரிந்தால், பெரிய ரணகளம் ஏற்படும் என்று பயந்து நஸ்ரியாவை வேலைக்காரியாக அனுப்பி தனதுவீட்டில் தஞ்சம் அடைய வைக்கிறார் தனுஷ்.\nவீட்டிற்கு வந்த நஸ்ரியாவின் மீது மாறி மாறி ரூட்டு விடுகிறார்கள் தனுஷின் அண்ணன்களான ஸ்ரீமன் மற்றும் சத்யன்.\nஇறுதியில் இவர்கள் வீட்டில் தெரிந்து ஏற்றுக்கொண்டார்களா என்பதே வளவளவென செல்லும் மீதிக்கதை.\nசின்ன வண்டு கதாபாத்திரத்துக்கு ஏற்ற சரியான பொருத்தம் தான் தனுஷ் என்றாலும், தனுஷுக்குள் இருக்கும் ஒரு சிறந்த நடிகனை இப்படத்தில் எந்த இடத்திலும் பார்க்கமுடியவில்லை. அது தனுஷின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.\nஅதேபோல் ஓப்பனிங் பில்டப், சில பஞ்சஸ், இடைவெளியிலும் கிளைமேக்ஸ்லயும் பத்து பேரை பந்தாடி ஹீரோயிசம் காட்டுவது போன்ற காட்சிகளை வைத்து இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒப்பேத்துவார்களோ\nநஸ்ரியா தனது நடிப்பால் ஏதோ ஸ்கோர் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.\nதனுஷின் கூட்டாளிகளாக சூரி, சதீஷ், இமான் அண்ணாச்சி, அஷ்வின் ராஜா ஆகியோர் முதல் பாதியில் தத்தம் தமது பாணியில் வசனத்தை தெளித்தது நல்ல டைம் பாஸ்.\nதனுஷின் தந்தையாக வரும் பிரமிட் நடராஜன் இங்கிலிஷ் தெரியாமல் விழிக்கும்போதும் நஸ்ரியாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது தெரிந்தபிறகும் தன் நடிப்பில் கவர்கிறார்.\nஇரண்டாம் பாதியில் ஸ்ரீமன், சத்யனின் அலப்பரைகள் பல இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது.\nஜிப்ரானின் இசையில் 'டெடி பியர்' பாடல் கேட்டபோது ரசிக்கவைத்த அளவுக்கு காட்சியமைப்பில் கவர தவறுகிறது.\n'ஏ லே லே எட்டிப் பார்த்தாலே', 'இனிக்க இனிக்க' பாடல் மெலோடி தன்மையில் லைட்டாக ஈர்க்கிறது. இக்கதைக்கு பின்னணி இசையில், இதற்கு மேல் எதுவும் தரமுடியாது.\nபடத்தின் ஒளிப்பதிவு வேல்ராஜ் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில், ஒரு இடத்தில் கூட கமெரா அவரது மொழிப் பேசவில்லை.\nராஜாமுஹமதுவின் படத்தொகுப்பும் ஏதோ இந்த கதைக்கு ஏற்ற கட்டிங்கில் நகர்கிறதே தவிர புதிய யுக்தி ஒன்றும் இல்லை.\nகளவாணி போன்ற ஒரு கமர்ஷியல் படத்தையும், வாகை சூட வா போன்ற ஒரு தரமான படத்தையும் தந்த சற்குணம்... இப்படத்தில் ரொம்பவும் அட்டுப் பழசான கதையை எ���ுத்து தூசி தட்டியுள்ளார். அதிலும் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள்.\nஉண்மையிலேயே தேசிய விருது பெற்ற நடிகர் - இயக்குனரின் கூட்டணியில் உருவான படம்தானா இது.. என்று நம்மை பல இடங்களில் நெளியவைக்கும் பழைய திரைக்கதை பாணி.\nஏற்கனவே தொப்புள் பிரச்சனையால் டேமேஜான சற்குணத்தின் பெயர் இந்த கதையமைப்பிலும் பெரிதாகவே டேமேஜாகியிருக்கிறது.\nமொத்தத்தில் பொழுதை நக்கல் நய்யாண்டியுடன் களிக்க மட்டுமே வெளிவந்துள்ளது இந்த நய்யாண்டி.\nநடிகர்: தனுஷ், சூரி, சத்யன், சதீஸ், இமான் அண்ணாச்சி, ஸ்ரீமன், வம்சி கிருஷ்ணா\nபடித்து சுவைத்த கவிதை -முகிலாய் நினைவும்..\nநமது வைத்திய கலாநிதிகளை தமிழ்முரசுஒஸ்ரேலியா வாழ்த்...\nபகவான் சத்திய சாய் பாபா அவர்களை நினைவு கூருவோம்...\nபார்த்து ரசித்த A GUN AND A RING திரைப்படம் - செ ....\n\"மானி இன்னிசை மாலை 2013\nமுத்தமிழ் மாலை 2013 - 8 Dec 2013\nபுஸ்பராணியின் அகாலம் - நடேசன்\nதிரும்பிப்பார்க்கின்றேன் --- 17 -முருகபூபதி\nகென்னடி, சே குவேரா, காஸ்ட்ரோ, தொலைக்காட்சி - ஞாநி\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அனுபவப்பக...\nமெல்பேர்ண் நகர் ”மாவீரர் நாள்”\nவீரத்துறவி விவேகானந்தரின் 150வது நினைவு ஆண்டு\n.தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து...\nமாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியங்களின...\nஸ்ரீ காசியின் மகிமையும் காசி யாத்திரையின் பலன்களும...\nபுலிகள் மீதான தடை மேலும் 3 ஆண்டுகளுக்கு ஆஸி. அரசாங...\nபொல்லாதவளாகவே - கோமதி நடராஜன்\nCLICK HERE என்பதை அழுத்துங்கள் ஆச்சரியத்தை பாருங்க...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kids_article-series", "date_download": "2019-10-23T09:07:53Z", "digest": "sha1:73Q4FSV2JJLFNELKC2KMXPPHORKZ2ECX", "length": 8577, "nlines": 184, "source_domain": "www.valaitamil.com", "title": "சிறுவர், kids , கட்டுரை/தொடர்கள், article-series", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் கட்டுரை/தொடர்கள்\nஇன்றைய ஹிந்துவில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பாடம் நடத்தும் “Homeschooling” பற்றிய விரிவான கட்டுரையொன்று வந்திருக்கிறது.\nஅமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில்தான் குழந்தைகள் படிக்கிறார்களா உண்மையாகவா\nமாயக் கலையும், மந்திர வித்தையும் : 03 - மந்திர வித்தை என்பது என்ன\nமாயக் கலையும், மந்திர வித்தையும் : 02 - மந்திரக்கலையின் வரலாறு\nமாயக் கலையும், மந்திர வித்தையும் - மாயக்கலை நிபுணர் திரு. P.K.இனியன்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபேரவை மாநாட்டில் வி.ஐ.டி. வேந்தர் அவர்களின் உரை\nகேள்வி பதில்கள் .. பேரூர் ஆதீனம் வட அமெரிக்காவில்\nசாமை வெஜிடபிள் பருப்பு சாதம்\nசர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வெந்தயம்\nகறிவேப்பிலை சட்னி/Curry Leaves chutney\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/207146?ref=magazine", "date_download": "2019-10-23T08:20:58Z", "digest": "sha1:ZZSHAON2VG7YL4MHIAKGJWFTOTOSJIU5", "length": 7547, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உங்கள் அந்தரங்க தரவுகளை அனுமதியின்றி சேமித்து மற்றவர்களுடன் பகிரும் சாதனம் பற்றி தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்கள் அந்தரங்க தரவுகளை அனுமதியின்றி சேமித்து மற்றவர்களுடன் பகிரும் சாதனம் பற்றி தெரியுமா\nஅமேஷான் நிறுவனத்தின் அலக்ஸா சாதனம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.\nஇச் சாதனமானது இணைய இணைப்பு உள்ள வேளையில் பாவனையாளர்களின் கட்டளைக்கு ஏற்ப ஒலி வடிவில் பதில்களை வழங்கக்கூடியதாகும்.\nஇவ்வாறான செயற்பாட்டினைக் கொண்ட அலெக்ஸா சாதனம் தொடர்பில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதாவது இச் சாதனமானது பயனர்களின் அனைத்து குரல்வழி கட்டளைகளையும் சேமித்து வைப்பதுடன் தேவையேற்படின் வியாபார நோக்கில் பகிர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இவ்வாறு சேமிக்கப்படும் தரவுகள் எவ்வளவு காலத்திற்கு சேமிக்கப்படும் என்ற வரையறையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதாவது நீண்ட காலத்திற்கு சேமிக்கப்பட்டிருக்கும்.\nஅமெரிக்காவின் செனட்டர் இது தொடர்பில் அமேஷனிடம் கேள்வி எழுப்பியுள்ளது.\nகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமேஷனின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜெப் பெஷோஸ் குரல்கள் பதிவு செய்யப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2019/10/1570640185/IndiavsSouthafricatestcricketpune.html", "date_download": "2019-10-23T09:00:48Z", "digest": "sha1:B72KG5THXLD2S5DUGMG2MQAOFXWW3MAB", "length": 14066, "nlines": 88, "source_domain": "sports.dinamalar.com", "title": "கோஹ்லி ‘50’ * அசத்துமா இந்தியா", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nகோஹ்லி ‘50’ * அசத்துமா இந்தியா\nபுனே: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் புனேயில் இன்று துவங்குகிறது. இது, கேப்டனாக கோஹ்லி களமிறங்கும் 50 வது டெஸ்ட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1–0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று புனேயில் துவங்குகிறது.\nஇந்திய அணியில் புதிய துவக்க ஜோடியாக இணைந்துள்ள ரோகித் சர்மா முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் விளாசியதால், புதிய நம்பிக்கையுடன் இந்தியா களமிறங்குகிறது. இவரது ‘சகா’ மயங்க் அகர்வால், இரட்டைசதம் அடித்ததும் நல்ல விஷயம் தான்.\nஅடுத்து வரும் புஜாராவும் ‘பார்மிற்கு’ திரும்பியுள்ளார். ‘மிடில் ஆர்டரில்’ வரும் கோஹ்லி, கேப்டனாக தனது 50வது டெஸ்டில் இன்று களமிறங்குகிறார். இவருடன் ரகானே, ஹனுமா விஹாரி கூட்டணி சுதாரித்துக் கொள்ள வேண்டும். பின் வரிசையில் வரும் ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா, அஷ்வினும் பேட்டிங்கில் கைகொடுக்கலாம்.\nகடந்த 2017ல் இங்கு நடந்த டெஸ்டில் மொத்தம் வீழ்ந்த 40 விக்கெட்டுகளில் 31 ஐ சுழல் வீரர்கள் தான் வீழ்த்தினர். இது மீண்டும் தொடரும் பட்சத்தில் அஷ்வின், ஜடேஜா எழுச்சி பெறலாம். வேகத்தை பொறுத்தவரையில் இரண்டாவது இன்னிங்ஸ் ‘ஸ்பெஷலிஸ்ட்’ முகமது ஷமி விக்கெட் வேட்டை தொடரலாம். இஷாந்த் அதிகம் தடுமாறுவதால், உமேஷ் யாதவ் வருவாரா என பொறுத்திருந்து காணலாம்.\nதென் ஆப்ரிக்க அணிக்கு பேட்டிங்கில் சதங்கள் விளாசிய எல்கர், குயின்டன் டி காக் இருவரும் மீண்டும் எழுச்சி பெற முயற்சிக்கலாம். கேப்டன் டுபிளசி, மார்க்ரம் தங்கள் பங்கிற்கு ரன் உயர்வுக்கு உதவ வேண்டும். பவுமா, டிபுருய்ன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாதது ஏமாற்றம் தான்.\nபவுலிங்கில் ரபாடாவுடன் லுங்கிடி சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதால், பிலாண்டர் இடம் பெறுவது சந்தேகம் தான். ஒருவேளை மூன்று வேகங்களுடன் களமிறங்கும் பட்சத்தில் சுழற்பந்து வீச்சில் தமிழக வம்சாவளி வீரர் முத்துச்சாமி, பீட் என இருவரில் ஒருவருக்கு இன்று இடம் கிடைக்காமல் போகலாம்.\nஇந்தியாவின் கோஹ்லி இன்று 50வது டெஸ்டில் கேப்டனாக களமிறங்குகிறார். இவரது கேப்டன் பணியில் இந்தியா பங்கேற்ற 49 டெஸ்டில் 29ல் வெற்றி பெற்றுத் தந்தார். 10 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 10 போட்டிகளில் தோல்வி கிடைத்தது.\nஇதுகுறித்து கோஹ்லி கூறுகையில், ‘‘இப்படி ஒரு நிலைக்கு வர அதிர்ஷ்டம் தான் காரணம் என நினைக்கிறேன். முடிந்த வரை ஒவ்வொரு டெஸ்டிலும் வெற்றி பெறவே முயற்சிப்பேன். மற்றபடி புள்ளி விபரங்கள், எண்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல,’’ என்றார்.\nகோஹ்லி கூறுகையில்,‘டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளில் ஐ.சி.சி., மாற்றம் கொண்டு வர வேண்டும். இன்னிங்ஸ், 10 விக்கெட் மற்றும் 250 ரன்கள் வித்தியாசம் என பெரிய வெற்றிகள் பெறும் போது, போனஸ் புள்ளிகள் தர வேண்டும். இதுவே அன்னியமண் என்றால் இரண்டு மடங்காக இருந்தால் நல்லது,’’ என்றார்.\nஇரண்டாவது டெஸ்ட் நடக்கவுள்ள புனேயில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வானிலை தொல்லை தர காத்திருக்கிறது. முதல் நாளான இன்று பகல் இடியுடன் கூடிய மழை வர 60 சதவீதம் வாய்ப்புள்ளது.\nபுனே ஆடுகளத்தில் புற்கள் காணப்படுகின்றன. இது அடுத்த ஐந்து நாட்களுக்கும் நீடிக்காது என்பதால் ‘வேகங்கள்’ முழு ஆதிக்கம் செலுத்த முடியாது.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nகோயிலில் எடைக்கு எடை காசு கொடுப்பது ஏன்\nதிறனறி தேர்வு யு.ஜி.சி., அதிரடி திட்டம்\nகாப்புரிமை வழக்கு தொடர அனுமதி: பிகில் சிக்கல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/01/karuna.html", "date_download": "2019-10-23T07:35:07Z", "digest": "sha1:7MTUDTIB3H3IAZ5NGKFDFPDEKZZT72VO", "length": 15634, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் செப்டம்பர் வரை குடிநீர் பிரச்சினை இருக்காது - கருணாநிதி | No drinking problem for Chennai till september - Karunanidhi, சென்னையில் செப்டம்பர் வரை குடிநீர் பிரச்சினை இருக்காது - கருணாநிதி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nசிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு\n\"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nதுருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nMovies எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. டிராகனின் செல்ல மகள்.. ஹேப்பி பர்த்டே எமிலியா\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nLifestyle இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nSports பிச���சிஐ தலைவர் ஆனார் கங்குலி.. குருவின் வழியில் அதிகாரத்தைப் பிடித்த சிஷ்யன்\nAutomobiles கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது\nTechnology வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் செப்டம்பர் வரை குடிநீர் பிரச்சினை இருக்காது - கருணாநிதி\nசென்னை: செப்டம்பர் வரை சென்னை நகரில் குடிநீர் பிரச்சினை இருக்காது என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெவித்தார்.\nசென்னையில் நருபர்களிடம் அவர் கூறியதாவது:\nசென்னையில் சமீபத்தில் பெய்த மழையால் நிகருக்கு குடிநீர் வழங்கும் 3 நீர்த் தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து கணிசமாக இருந்தது. தற்போது பூண்டியில் 344 மில்லியன் கனஅடி நீரும், செம்பரம்பாக்கம் ஏயில் 426 மில்லியன் கனஅடி நீரும் உள்ளது. சோழவரம் நீர்த்தேக்கத்தில் 6474 மில்லியன் கனஅடி நீரும் உள்ளது.\nசென்னை நகர் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வீராணம் ஏயிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் புதிய திட்டத்தை தமிழக கைவிட்டுவிட்டது. பல ஆய்வுகளில் இத் திட்டத்தால் அதிக பலன் இருக்காது என்று கண்டறியப்பட்டதால் அத்த திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், வீராணம் ஏயிலிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும்.\nஇடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி அடுத்த பொதுத் தேர்தல் வெற்றிக்கான அறிகுறி மட்டுமல்ல, திமுக அரசு தங்களுக்கு எதிரான அரசு அல்ல என்பதை மக்கள் நினைத்து இத்த தீர்ப்பை அளித்துள்ளனர். சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 2001-ல் நடைபெறும். அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்த எந்த நடவடிக்கையும் இல்லை என்றார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nதமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு\nதமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதத்திற்கு 30 தபால்கள் செல்லும்.. தபால் வட்டாரங்கள் தகவல்\nதம்ப்ரி.. மூளை உங்களுக்காக வேலை செய்யுது.. நீங்க மூளைக்காக வேலை செய்றீங்களா\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi கருணாநிதி chennai சென்னை குடிநீர் தீர்வு problem drinking பிரச்சினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/24/danushkodi.html", "date_download": "2019-10-23T07:18:56Z", "digest": "sha1:JDO5J5RCRXQQBQAHGXF5KSKAXEKHIILV", "length": 15717, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று தனுஷ்கோடி அழிந்த நாள்! | Danushkodi goes nostolgic for the 1964 cyclone - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\n\"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nதுருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nகுட்டையில் ஏன் மிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்\nArundhathi Serial: இந்த வருடம் தீபாவளிக்கு அருந்ததி பட்டாசும் உண்டு\nதமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nMovies \"இதக்கூடவா கவனிக்காம டிரஸ் போடுவீங்க\"... மயிலு மகளை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ப��வம்ங்க ஜான்வி\nLifestyle இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nSports பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி.. குருவின் வழியில் அதிகாரத்தைப் பிடித்த சிஷ்யன்\nAutomobiles கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது\nTechnology வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nEducation தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று தனுஷ்கோடி அழிந்த நாள்\n39 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு அடுத்துள்ளதனுஷ்கோடி, புயலால் தாக்கப்பட்டு உருக்குலைந்து போனது.\nஅது 1964ம் ஆண்டு. டிசம்பர் மாதம் 22ம் தேதி நள்ளிரவிலிருந்தே ராமேஸ்வரத்தையும், தனுஷ்கோடியையும்புயல் தாக்கத் தொடங்கியது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த புயல் காற்றால் ராமேஸ்வரம்,தனுஷ்கோடியும் படாதபாடு பட்டன.\nராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடிதான் அதிகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தனுஷ்கோடி துறைமுகமும், நகரும்,20 அடிக்கும் மேலாக எழுந்த கடல் அலைகளால் விழுங்கப்பட்டன. கடல் நீர் நகருக்குள் புகுந்து அங்கிருந்தஉயிர்களையும், கட்டடங்களையும் அழித்தொழித்தது.\nவீடுகள், அரசு அலுவலகங்கள்,ரயில் நிலையம், துறைமுக அலுவலகம் என அனைத்துமே காணாமல் போயின.நகரின் ஒரு கிலோமீட்டர் தொலைவிலான பகுதி சில மணி நேரங்களில் கடல் அலைகளுக்கு இரையாகி விட்டது.நூற்றுகணக்கான உயிர்களும் பலியாயின.\nபாம்பனிலிருந்து வந்த ரயில் தனுஷ்கோடி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.ஆனால் புயலின் கோரப்பசிக்கு ரயிலும் கடலுக்குள் இழுக்கப்பட்டு ஏராளாமான பயணிகள் பரிதாபமாக இறந்தனர்.\nபுயல் ஓய்ந்து முடிந்தபோது தனுஷ்கோடி அங்கு இல்லை. மாறாக, தபால் நிலையம், ரயில் நிலையம், கிறிஸ்தவபேராலயம் ஆகியவற்றின் சில மிச்சங்கள் மட்டுமே அங்கு காணப்பட்டன.\nதனுஷ்கோடியை விட்டு பின்னர் மக்கள் ராமேஸ்வரத்திற்கும், பாம்பனுக்கும் குடி பெயர்ந்து போய் விட்டனர்.ஆனால் இன்னும் கூட சிலர் தொடர்ந்து தனுஷ்கோடியிலேயே வசிக்கிறார்கள்- புயல் தாக்கிய சோகநினைவுகளோடு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nதமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு\nதமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதத்திற்கு 30 தபால்கள் செல்லும்.. தபால் வட்டாரங்கள் தகவல்\nதம்ப்ரி.. மூளை உங்களுக்காக வேலை செய்யுது.. நீங்க மூளைக்காக வேலை செய்றீங்களா\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Barmouth++Dolgellau+uk.php?from=in", "date_download": "2019-10-23T07:17:54Z", "digest": "sha1:IJKG6SGNGT2KLDKDQMI7X2SVY5OVGZ3X", "length": 5152, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Barmouth, Dolgellau (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Barmouth, Dolgellau\nபகுதி குறியீடு: 01341 (+441341)\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபகுதி குறியீடு Barmouth, Dolgellau (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )\nமுன்னொட்டு 01341 என்பது Barmouth, Dolgellauக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Barmouth, Dolgellau என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அ��ைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Barmouth, Dolgellau உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +441341 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Barmouth, Dolgellau உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +441341-க்கு மாற்றாக, நீங்கள் 00441341-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/09/blog-post_410.html", "date_download": "2019-10-23T08:19:24Z", "digest": "sha1:Q7J2DRCUCIRHB4RQXGTOKVSZBZZBVBXB", "length": 10733, "nlines": 294, "source_domain": "www.padasalai.net", "title": "பொறியியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணிக்கு இனி எம்.இ, எம்.டெக் மட்டும் போதாது? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபொறியியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணிக்கு இனி எம்.இ, எம்.டெக் மட்டும் போதாது\nபொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற இனி எம்.இ மற்றும் எம்.டெக் படித்திருந்தால் மட்டும் போதாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.\nசென்னை தேனாம்பேட்டையில் தனியார் விடுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பாக பேசுகையில்,\nஇனி பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசியர���க பணியாற்ற எம்.டெக்,எம்.இ படிப்புகள் மட்டும் போதாது. 8 மோட்யுல் கோர்ஸ் எனப்படும் தொழிநுட்ப கல்வியை போதிக்க சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு வருட படிப்பினை முடித்தவர்களே பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்ற முடியும் என கூறியுள்ளார். அடுத்த வருடம் முதல் இந்த நடைமுறை செயலாக்கம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்\nபிஎஸ்சி படித்தவர்கள் எப்படி பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற எப்படி பிஎட் படிக்க வேண்டுமோ அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக இனி அந்த புதிய சிறப்பு படிப்பை முடித்திருக்க வேண்டும் என்றும், பொறியியல் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த மேலும் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த சிறப்பு படிப்பை முடிக்கவில்லை எனில் தற்போது பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் இணை பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்ப்படுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/skin-whitening-soap/", "date_download": "2019-10-23T07:46:02Z", "digest": "sha1:GML3E5DEZA5WGNUYGPAKZK6DUUWF6FOV", "length": 14682, "nlines": 119, "source_domain": "www.pothunalam.com", "title": "சுயதொழில் - குளியல் சோப் இனி நமே தயாரிக்கலாம் ?", "raw_content": "\nசுயதொழில் – குளியல் சோப் இனி நமே தயாரிக்கலாம் \nசுயதொழில் – குளியல் சோப் இனி நமே தயாரிக்கலாம் \nபெண்கள் வீட்டில் இருந்தே ஒய்வு நேரங்களில் செய்ய கூடிய ஒரு சிறந்த தொழில் தான் குளியல் சோப்பு (skin whitening soap) தயாரிப்பு. அதுவும் பெண்கள் ஒய்வு நேரங்களில் மிக எளிதில் செய்யக்கூடிய தொழிலாக இது விளங்குகிறது. இந்த தொழில் துவங்குவதற்கு இட வசதியோ, அதிக முதலீடோ மற்றும் வேலை ஆட்களோ தேவையில்லை. ஒரு நபர் இருந்தாலே போதும் இந்த தொழிலை துவங்கலாம். தற்போது இந்த தொழிலுக்கு அதிக சந்தை வாய்ப்பு இருப்பதினால், அதிக இலாபமும் பெற இயலும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் கூட இந்த தொழிலை பகுதி வேலையாக செய்து வருமானம் பெற இயலும்.\nசரி வாங்க இந்த பகுதியில் இயற்கை முறையில் (skin whitening soap) குளியல் சோப் எப்படி தயாரிப்பது என்று இவரில் நாம் காண்போம்..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nசுயதொழில் – இயற்கை குளியல் சோப் தயாரிக்கும் முறை – தேவையான பொருட்கள்:\nகற்றாழை ஜெல் – ஒரு கப்\nகாஸ்ட்டிங் சோடா – ஒரு கப்\nகாய்ந்த ரோஜா – ஒரு கப்\nதேங்காய் எண்ணெய் – 200 மில்லி\nவாசனை திரவியம் – விருப்பத்திற்கு ஏற்றது\nமுல்தானிமட்டி – இரண்டு ஸ்பூன்\nவிட்டமீன் E மாத்திரை – 2\nசுயதொழில் – இயற்கை குளியல் சோப் தயாரிக்கும் முறை:-\nமுதலில் ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக சூடுபடுத்தவும். அவற்றில், வைத்திருக்கும் காய்ந்த ரோஜா பூவை நன்றாக கொதிக்க வைக்கவும்.\nபின்பு அடுப்பில் இருந்து இறக்கி கொதிக்க வைத்த, ரோஜா பூவை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி ஆறவைக்கவும். கொதிக்க வைத்த நீர் நன்றாக ஆறியதும் அவற்றில் காஸ்டிக் சோடாவை சேர்க்க வேண்டும்.\nபெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்..\nகாஸ்ட்டிக் சோடா ஒரு காரத்தன்மை உடையது. நெடி ஏறும் எனவே அவற்றை சேர்க்கும் பொது முகத்தில் துணி காட்டிக்கொள்வது மிகவும் நல்லது.\nகாஸ்ட்டிக் சோடா சேர்க்கும் போது மிகவும் வெப்பத்தன்மையாக இருக்கும். எனவே கவனமாக அவற்றை ஒரு கரண்டியால் கலந்து விட வேண்டும்.\nபின்பு காஸ்ட்டிக் சோடாவின் வெப்ப தன்மை ஆறியதும் அவற்றில் கற்றாழை ஜெல்லை சேர்க்கவேண்டும். (கற்றாழையில் இருக்கும் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு அவற்றை மிக்சியில் நன்றாக அடித்து கொள்ள வேண்டும்)\nபின்பு முல்தானி மெட்டியை கலவையில் சேர்த்து கலந்து விட வேண்டும்.\nஅதன் பிறகு 200 மில்லி தேங்காய் எண்ணெயை சேர்த்து ஒரு பிளண்டரை பயன்படுத்தி நன்றாக கலந்து விட வேண்டும்.\nபின்பு தொடர்ச்சியாக அவற்றில் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு வாசனை திரவியத்தை கலந்து விட வேண்டும்.\nஇறுதியாக விட்டமின் E மாத்திரையை கலவையில் கலந்து திரும்பவும் பிளண்டரால் கலந்து விட்டால் கலவை தயாராகிவிடும்.\nஇப்பொழுது டி கப்பில் இந்த கலவையை ஊற்றி, கலவை நன்றாக இறுகும் வரை காத்திருக்க வேண்டும்.\nபின்பு கலவை நன்றாக இறுகியதும் டி கப்பில் இருந்து சோப்பை தனியாக எடுத்தால் குளியல் சோப் (skin whitening soap) தயார்.\nசுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..\nசுயதொழில் – சந்தை வாய்ப்பு:\nஇப்பொழுது சந்தையில் விற்கப்படும் குளியல் சோப்புகள் அனைத்திலும் அதிகளவு கெமிக்கல் இருப்பதினால், தோல் பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. எனவே அதிகளவு கெமிக்கல் கலக்காத குளியல் சோப்பை நம் வீட்டில் இருந்தபடியே தயாரித்து தரமானதாக சந்தையில் விற்பனை செய்தால், அதிக வாடிக்கையாளர்களை தாங்கள் ஈர்க்க முடியும். அதுமட்டும் இல்லாமல் உங்கள் வீட்டு பகுதியில் சிறிய பெட்டி கடைகளில் மற்றும் சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்து இலாபம் பெற இயலும்.\nசுயதொழில் – முக்கிய குறிப்பு:\nசோப் தயாரித்த உடனே பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. 20 நாட்களுக்கு பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.\nஏன் என்றால் இந்த குளியல் சோப் தயாரிக்க பயன்படுத்தியுள்ள காஸ்ட்டிக் சோடாவில் இருக்கும் கெமிக்கல் தன்மை முழுவதும் வெளியேறுவதற்காக 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.\nகலவைகளை கைகளில் கலந்து விட கூடாது, கண்டிப்பாக கரண்டியாலோ அல்லது பிளண்டராலோ மட்டுமே கலந்து விட வேண்டும்.\nசுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..\nஇது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல் 2019\nஇயற்கை குளியல் சோப் தயாரிக்கும் முறை\nகற்றாழை சோப் தயாரிப்பது எப்படி\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 75 சிறந்த சிறு தொழில் பட்டியல் 2019..\n20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..\n5000 முதலீட்டில் மூலிகை நாப்கின் தயாரிப்பு தொழில்..\n15,000/- முதலீட்டில் அருமையான Badge சுயதொழில் (Low budget business)..\n அதிக லாபம் தரும் சிறு தொழில்\nசுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்\nதமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2019..\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019..\nசுவாமியே சரணம் ஐயப்பா – 108 ஐயப்பன் சரண கோஷம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்..\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nபல்லி விழும் பலன் – நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/no-price-in-jallikattu", "date_download": "2019-10-23T08:13:24Z", "digest": "sha1:I6FDC2XNJWAOHGL4M65LRMAKDID6ZMYB", "length": 9477, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "தேர்தல் நேரத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஒரு நியாயம்!! ஐபிஎல்-க்கு ஒரு நியாயமா?? சோகத்தில் வீரத்தமிழர்கள்!! - Seithipunal", "raw_content": "\nதேர்தல் நேரத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஒரு நியாயம் ஐபிஎல்-க்கு ஒரு நியாயமா\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபுதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்து உள்ள தான்றீஸ்வரத்தில் உள்ள சத்ரு சம்கார மூர்த்தி கோவில் திரு விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி அதிவிமர்சியாக நடைபெற்றது. தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.\nபுதுக்கோட்டை மாவட்டம் அதிகப்படியான வடிவாசல்களை வைத்துள்ள மாவட்டமாகும். சமீபத்தில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது. இந்த நிலையில் நேற்று தான்றீஸ்வரத்தில் 500 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 150 க்கும் மேற்பட்ட காளையர்கள் காளையை தழுவினர்.\nதேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர் களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு விழா மிகவும் சோர்வாகவே காணப்பட்டது.\nஇதுகுறித்து காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் கூறுகையில், தமிழகத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டிற்கு தேர்தல் நேரம் என்பதால் பரிசு வழங்க தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டில் பரிசு என்பது வீரர்களுக்கும் காளைகளுக்கும் கொடுக்கப்படும் பரிசின் மதிப்பு விலை குறைவாக இருந்தாலும் வீரத்திற்கு ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் தான் பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது.\nஆனால் பல கோடி கணக்கில் செலவுக்கு செய்து. பல பரிசுகளை வழங்கும் ஐபிஎல் போட்டி தினமும் பிரமாண்டமாக தான் நடைபெற்று வருகிறது. அதிலும் முதல் போட்டி தமிழ்நாட்டில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nகனடாவில் ஆட்சியமைக்க கிங் மேக்கரா ஆகிய இந்திய வம்சாவளியினர்.\nபிரதமரை சந்தித்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\nஏமாற்றப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக\nசிறந்த மொழித்திறமையும், எழுத்துத்திறமையும் கொண்ட அரவிந்த் அடிகா.. பிறந்த தினம்\nஇந்திய குற்ற சம்பவத்தில் வெளியான பேரதிர்ச்சி அறிக்கை.\n குட்டையான உடையில், அசத்தல் போஸ்.\nசேரனுக்காக விவேக் செய்த காரியம்.. விளாசும் கவின் ரசிகர்கள்\nபிகில் வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த மோசமான செயல்.\nபிரபல இளம் நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்\nபிகில் பட வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/04/atheist-vs-god-beleiving-child-a-debate/", "date_download": "2019-10-23T08:49:57Z", "digest": "sha1:533JOMU4FRLE2DGP5MLBMIVUPLRS5XEH", "length": 37762, "nlines": 290, "source_domain": "www.vinavu.com", "title": "குழந்தைகள் உலகில் ஆத்திகம் Vs நாத்திகம் – ஓர் அனுபவம் ! | vinavu", "raw_content": "\nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nகீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் \nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு வாழ்க்கை குழந்தைகள் குழந்தைகள் உலகில் ஆத்திகம் Vs நாத்திகம் – ஓ���் அனுபவம் \nகுழந்தைகள் உலகில் ஆத்திகம் Vs நாத்திகம் – ஓர் அனுபவம் \n”இதுவரைக்கும் கடவுள் இல்லைன்னு வசனமெல்லாம் பேசிட்டு பிரியாணிக்காக கட்சி மார்..றியே, இது சரியா” என்றார் நண்பர். “பிரியாணி மட்டும் இல்ல, ஐஸ்கிரிமும் தர்றாங்க, என்ன போக விடுங்க ப்ளீஸ்”... குழந்தைகளின் உலகில் நாத்திகமும் ஆத்திகமும் ...\nகடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்ற வழக்கு இன்றைய டிஜிட்டல் உலகத்தில் என்னவாக இருக்கும் அதற்கு குழந்தைகள் மனதில் கடவுளின் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.\nநண்பர் ஒருவரது வீட்டுக்கு போயிருந்தோம். அவர் வீட்டருகில் ஐம்பது பேர் கலந்து கொண்ட அல்லேலுயா செபக் கூட்டம் நடந்தது. மாலை ஆறுமணி இருக்கும். டெண்டு கொட்டகை, ஒளி விளக்குகள், மேடை, மைக்செட் சகிதம் கூட்டம் துவங்கியது. முதலில் மெழுகுவத்தி ஏத்துவாங்கன்னு பாத்தா, கொசு வத்திய ஏத்தி மூலைக்கி ஒன்னா வச்சுட்டு கூட்டத்த தொடங்கினாங்க.\n“பேய் பிசாசை விரட்டும் வல்லமை வாய்ந்த கர்த்தருக்கு கொசுவ வெரட்ட முடியாம போச்சே பாவம்…” என கூட வந்த நண்பர் நாத்திகத்துக்கான பிள்ளையார் சுழியை போட்டார்.\nஎதுக்கும் பிரோயோசனம் இல்லாத எங்களை கண் இமைபோல காக்கும் கர்த்தாவே உமக்கு நன்றி, என தொடங்கி பிரசங்கம் ஆராவாரமாக ஓடிக்கொண்டு இருந்தது. கர்த்தர் உயிர்தெழுவார் என்று பொங்கி பொங்கி அடங்கினாரு பிரசங்கம் செய்த ஃபாதர்.\nகூட்டத்தை வேடிக்கை பாத்துட்டு இருந்த தோழரின் ஆறு வயதுக் குழந்தை சிரித்துக் கொண்டே வீட்டுக்குள்ள ஓடி வந்தது. தன் அம்மாவிடம் போய் “ஏசு இறந்து மண்ணுக்குள்ள போயி செடியாவே மொளச்சுருப்பாரு. திரும்ப எப்படி உயிரோட வருவாரு. எறந்து போனா யாராலையும் திரும்ப வரவே முடியாது. ஏசு மட்டும் என்ன ஸ்பெசலா… திரும்பி வர்ரதுக்கு. ஒரே மாப்பிள்ளை (நடிகர் வடிவேலுக்கு அந்த குழந்தை வச்ச பேரு) படம் போல பேசுராங்கம்மா” என்றது.\n“ஏன் ஒனக்கு சாமின்னா பிடிக்காதா” என்றார் கூட வந்த நண்பர்.\nசாமிய பாத்தாதானே மாமா பிடிக்குதான்னு சொல்ல முடியும். நீங்க உங்க வீட்டுல சாமி கும்பிடுவிங்களா என எதிர் கேள்வி எழுப்பியது.\nகும்பிடுவோமே… ஏன் நீங்க கும்பிட மாட்டிங்களா\nசாமியே இல்ல. இருந்தாதானே கும்புட முடியும்.\nசாமி இல்லையா. இப்பதான் நான் டீ கடையில பாத்துட்டு வாரேன் டீ குடிச்சுட்டு போச்சு.\nநீங்க பொய் சொல்றீங்க. சாமிக்கி வாயி ஓட்டையாவே இருக்காது. எல்லா சாமியும் லிப்ஸ்டிக் போட்டுகிட்டு ஒதட்ட ம்ம்ம்ம்னு… தான் வச்சுருக்கும். நீங்க கோயில்ல பாத்ததில்ல\nநான் பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். இப்பதான் பாத்து வணக்கம் சொல்லிட்டு வந்தேன்.\nஅப்பன்னா சாமி எந்த கையால வணக்கம் சொன்னுச்சு.\nவலது கையாலதான் வணக்கம் சொன்னுச்சு.\nசாமிக்கி நெறையா கையி இருக்கும்ல அதுல எந்த கையில சொன்னுச்சு. அதபோல நாலஞ்சு கையி எனக்கும் இருந்தா ஈசியா வீட்டுப் பாடம் எழுதலாம். சீக்கிரம் சோப்பு போட்டு குளிக்கலாம் சூப்பராருக்கும்…\nநண்பர் எதிர்பாக்கல, இருந்தாலும் சமாளிச்சுட்டாரு “ஆமாமா நெறையா கையிருக்கதால ஒரு கையால டீ குடிச்சுட்டே ஒரு கையால வணக்கம் சொல்லிச்சு.\nசாமி கல்லுல செஞ்ச சிலை. அப்புடியேதான் கைய வச்சுருக்கும் நான் பாத்துருக்கேன். கல்லுக்கு வணக்கம் சொல்றீங்க என்னா… மாமா நீங்க.\nநீ ஒங்க மிஸ்சுக்கு வணக்கம் சொல்வல்ல. அதுபோல சாமின்னா எனக்கு மிஸ்சு மாதிரி. நான் சாமிய எங்க பாத்தாலும் வணக்கம் சொல்வேன்.\nநாங்க எங்க மிஸ்சுக்கு வணக்கம் சொன்னா பதிலுக்கு அவங்க குட்மானிங் சில்ட்ரென்னு சொல்வாங்க. உங்க சாமி சொல்லுமா..\nம்…. சொல்லுமே. குட்மானிங் சொல்லும் சாப்பாடு குடுக்கும் எங்க சாமி எல்லாம் செய்யும்.\nஅப்ப உங்களுக்கு பசிச்சா சோறு சாமி போடுமா இல்ல உங்க அம்மா போடுவாங்களா\nசரி விடு நீ நம்ப மாட்டேங்குற. நாளைக்கி ஒங்க வீட்டுக்கு கடவுள கூட்டிட்டு வரேன் அப்ப என்ன செய்வ.\nசின்னப் பிள்ள… யாரோ உன்ன நல்லா ஏமாத்திருக்காங்க. சாமி இல்லேன்னு யாரோ ஒனக்கு தப்பாச் சொல்லியிருக்காங்க.\nபெரியார்தான் சாமி கும்பிட்றவங்க முட்டாள்னு சொல்லிருக்காரு. அதனால நான் சாமி கும்பிட மாட்டேன்.\nபெரியாரு ஓங்கிட்ட வந்து சொன்னாரா சாமி இல்லேன்னு.\nபெரியாரு இறந்து மண்ணுக்குள்ள புதைஞ்சு புல்லா முளைச்சிட்டாரு. அவரு உயிரோட இருந்தப்ப புத்தகத்துல எழுதி வச்சுருக்காரு, நாமதான் படிக்கனும்.\nபுதைச்சிட்டாங்க… முளைச்சிட்டாருன்னு அறிவியல் விளக்கம் வேற தர்றியா நீ. பெரியாரு எழுதுனத நீ படிச்சியா எந்த புத்தகத்துல இருக்கு எடுத்துட்டுவா பாப்போம்.\nநான் ஒன்னாவதுதான் படிக்கிறேன். எனக்கு அ, ஆ, இ, ஈ… தான் தெரியும். எங்க அம்மாதான் படிச்சுட்டு ���ொன்னாங்க.\nஉங்க அம்மா சொல்றதல்லாம் நம்பாதே. உங்க பள்ளிக்கூடத்துல தினமும் பிரேயர் பண்ணி சாமி கும்பிடுறல்ல அதனால டீச்சர் சொல்றத நம்பு.\nநான் நம்ப மாட்டேன் அவங்களும் சாமி பத்தி தப்பா சொல்றாங்க.\nடீச்சருக்கே பாடம் எடுக்குறியா நீ. சரி அவங்க என்ன தப்பா சொன்னாங்க.\nஅன்பான இறைவா இந்த காலை பொழுதை எமக்காக தந்தமைக்கு நன்றின்னு சொல்ல சொல்றாங்க. தப்புல்ல…\nதப்பில்லையே சரியாதானே சொல்லிருக்காங்க. நமக்கு எல்லாம் கடவுள் தானே தர்ராரு.\nநமக்கு காலை பொழுத தர்ரது சூரியானா கடவுளா அப்ப சூரியனுக்குதானே நன்றி சொல்லனும்.\nஇப்படி ஒரு விவாதம் விறுவிறுப்பா போகும் நேரம் அருகில் நடந்த ஜெபக்கூட்டம் முடிந்துவிட்டது. சிக்கன் பிரியாணி இதர ஐட்டங்கள் மற்றும் ஐஸ்கிரிம் சகிதம் உணவு வேளை ஆரம்பமானது.\nஅதுவரை கடவுள் மறுப்பு பேசிய குழந்தை, ”நானும் போகணும், பிரியாணி சாப்பிட்டே ஆகணும்” என அடம் பிடித்தது. சிங்கம் போல வாசப்படியை நோக்கி சீறி பாய்ந்த குழந்தையை கட்டுப்படுத்த பெற்றோர் இருவரும் பெரும் பாடுபட்டனர்.\nஇதுவரைக்கும் கடவுள் இல்லை ஏசு எறந்துட்டாரு திரும்பவும் வரமாட்டாருன்னு வசனமெல்லாம் பேசிட்டு பிரியாணிக்காக கட்சி மார்..றியே இது சரியா\n“பிரியாணி மட்டும் இல்ல, ஐஸ்கிரிமும் தர்றாங்க, என்ன போக விடுங்க ப்ளீஸ்” என்றதும் சிரிப்பொலி அடங்கவில்லை.\nஅப்ப சாமி இருக்குன்னு ஒத்துகிட்டு சாப்பிட போறியா\n“நீங்க வேணும்னா அங்க எட்டி பாருங்க உண்மையிலேயே சாமி தெரியல.. பிரியாணியும் ஐஸ்கிரிமுந்தான் இருக்கு” என்றது குழந்தை.\nஅறிவாக விவாதித்த அழகு குழந்தை பிரியாணி வாசத்தால் அழுதழுது அரைமணி நேரம் கடந்தது.\nஇதுபோல ஒரு வாதம் பள்ளியிலும் நடந்ததாக குழந்தையின் அம்மா கூறினார். கடவுள் பற்றி தன் கூட படிக்கும் பிள்ளைகளுடன் சமயம் வரும் போதெல்லாம் பேசியிருக்கிறாள் அந்தக் குழந்தை. ஒருநாள் பள்ளிக்கூடத்தில் அவள் கூட படிக்கும் குழந்தைகள் சூழ்ந்து கொண்டு அவள் அம்மாவிடம் இப்படி பேசியுள்ளனர்.\nஆண்டி நேத்து இலக்கியா ஏன்னோட புத்தகத்த மிதிச்சுட்டா. தொட்டு கும்பிடுன்னு சொன்னேன், செய்ய மாட்டேங்குறா.\nபுத்தகத்த மிதிச்சா சாரிதானேம்மா சொல்லனும் எதுக்கு தொட்டு கும்பிடனும்.\n“இப்புடி தப்பு செஞ்சா.. தப்பா பேசுனா சாமி கண்ண குத்தும் தானே ஆண்டி.” என்றது இ���்னொரு குழந்தை.\n“சாமி கும்பிட மாட்டேன்னு நிறையா வாட்டி சொல்லிட்டேன். ஒரு தடவகூட சாமி கண்ண குத்தல” என்றாள் இலக்கியா.\nநீ இப்படி பேசினே சாமி பிள்ளையா இல்லாமெ சாத்தான் பிள்ளையா மாறிடுவெ.\nநா சாத்தான் பிள்ளை கிடையாது, எங்க அம்மா அப்பா பிள்ளை.\nநீங்களே சாமி கும்பிட மாட்டிங்கன்னு சொல்றா இலக்கியா. உண்மையா ஆண்டி\nஆமாடா கண்ணு நானும் கும்பிட மாட்டேன்.\nஏதாவது ஒரு சாமிய நாம கும்பிடணும். முருகரோ, பிள்ளையாரோ, ஏசுவோ, முஸ்லிமோ கண்டிப்பா கும்பிடணும் ஆண்டி…\nசரிடா செல்லம், நீ சொல்றென்னு கும்பிடரேன். நீ சொன்னதுல ஏதாவது ஒரு சாமிய எங்க வீட்டுக்கு வரச்சொல்லு வந்ததும் நான் கும்பிடரேன்.\n சாமி எப்புடி வீட்டுக்கு வரும் நாமதான் கடக்கி போயி வாங்கிக்கனும்.\nஎன்னடா பாப்பா கடையில போயி பிஸ்கெட்டு வாங்கறாப்போல சொல்ற. சாமி என்ன கடையில விக்கிற பொருளா.\nஆமா ஆண்டி கடையில எல்லா சாமி போட்டாவும் இருக்கும். எந்த சாமி வேணுமோ வாங்கிக்கலாம்.\nநானு கடையில போயெல்லாம் போட்டா வாங்க மாட்டேன். ஒங்க வீட்டுல இருக்குற சாமிய எங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வா. கடையில போட்டோவுக்கு போஸ் குடுத்தாப்போல ஒரு போஸ் குடுக்க சொல்லு. அந்த படத்த வச்சு கும்பிட்டுக்குறேன்.\nபோங்க ஆண்டி நீங்க ஒரே சிரிப்பு சிரிப்பா பேசுறீங்க. என்று அந்தக் குழந்தை சொன்னதைக் கேட்ட மற்ற குழந்தைகளும் சிரித்தனர்.\nகுழந்தைகள் உலகில் ஆத்திகமோ நாத்தீகமோ எவ்வளவு இயல்பா இருக்கு பாத்தீங்களா இவ்ளோ அறிவா இருக்குற நம்ம குழந்தைகளை இன்னும் 5 வருசம் மோடி ஆண்டால் முழு முட்டாளாக்கிடுவாங்களா இல்லையா\n(உண்மைச் சம்பவம் – அடையாளங்கள், பெயர் மாற்றப்பட்டிருக்கின்றன)\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – செப்டம்பர் 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு\nகுழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nஒரு நாள் அந்தச் சிறுவன் அழுதுகொண்டே பள்ளியில் இருந்து வீடு வந்துள்ளான். கேடதற்கு, “ஆட்டோல வர்ர அண்ணன் அடிசிட்டான்” என கூறி உள்ளான்.\n“எல்லாரும் ஜாலியா பாட்டு பாடினாங்க, நானும் பாடின��ன். அதான் அடிச்சான்.”\n“கடவுள் இல்லை, கடவுள் இல்லை,\nஆத்திகம் சகிப்பின்மையையும் வளர்க்கும். பாசிஸ்டாகவும் நம் குழந்தைகளை அடக்கும்.\nபடிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. அருமை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nதமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா \nநெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு \nவிவசாயி பயிரை வளர்க்கவில்லை பிள்ளையை வளர்க்கிறான் \nகல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு – விருத்தாசலம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/12942-first-astronauts-of-india-n-pakistan?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-10-23T07:25:10Z", "digest": "sha1:5W3PGM5NDAPXUOJS2X3GUAIKD6HLU4AS", "length": 4291, "nlines": 22, "source_domain": "www.4tamilmedia.com", "title": "2022 இல் முதல் இந்திய மற்றும் பாகிஸ்தானிய விண்வெளி வீரர்கள் விண்ணுக்குச் செல்கின்றனர்?", "raw_content": "2022 இல் முதல் இந்திய மற்றும் பாகிஸ்தானிய விண்வெளி வீரர்கள் விண்ணுக்குச் செல்கின்றனர்\nபாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான SUPARCO விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஒப்பந்தம் ஒன்றில் சீனாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.\n2022 இல் அநேகமாகத் தனது நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இத் தகவலை பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபவாட் சௌத்ரி வியாழக்கிழமை அறிவித்தார்.\nஇதே ஆண்டு இந்தியாவும் தனது முதல் விண்வெளி வீரரை விண்ணுக்குச் செலுத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நவம்பர் 3 ஆம் திகதி பாக��ஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது முதல் பீஜிங் பயணத்தின் போது இந்த செயற்திட்டம் தொடர்பாக சீன உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கவுள்ளார். மறுபுறம் இந்திய சுதந்திர தினத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி 2022 இல் உலகின் 4 ஆவது நாடாக விண்ணுக்கு வீரர் ஒருவரை அனுப்பி இந்தியா பெருமை சேர்க்கும் என்று உரையாற்றி இருந்தார்.\n2022 இல் இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஏற்கனவே தனது பாதுகாப்பு தொடர்பில் சீன நட்புறவை வலுப்படுத்தி சீனாவிடம் அதிக இராணுவத் தளவாடங்களை நிகழ்காலத்தில் அதிகமாகக் கொள்வனவு செய்து வருகின்றது. இவ்வருடத் தொடக்கத்தில் சீன ராக்கெட்டு உதவியுடன் பாகிஸ்தான் இரு செய்மதிகளை விண்ணுக்குச் செலுத்தியிருந்தது.\nஉலகில் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்ற வீரரே விண்ணுக்குச் சென்ற முதல் விண்வெளி வீரர் ஆவார். மேலும் ரஷ்யா, அமெரிக்காவை அடுத்து 3 ஆவது நாடாக சீனா தனது விண்வெளி வீரரை 2003 இல் விண்ணுக்கு அனுப்பியிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smartmarket.lk/batticaloa/real-estate/land-plot/-330829.html", "date_download": "2019-10-23T08:09:40Z", "digest": "sha1:2HMI5ZPG3ZSVIVBTKU4Y7KGFVISVCN43", "length": 2325, "nlines": 43, "source_domain": "www.smartmarket.lk", "title": "மட்டக்களப்பில் உறுதி காணி", "raw_content": "\nமட்டக்களப்பில் உறுதி காணி - For Sale\nDetails : மட்டக்களப்பில் உள்ள நாவற்கேனியில் 40 Perch உறுதி காணி விற்பனைக்கு உள்ளது இது இருதயபுரத்தின் அருகில் உள்ள நாவற்கேணி எனும் ஊரில் உள்ள காணியே விற்பனைக்கு உள்ளது இவ் இடமானது அனைத்து வசதிகளும் கொண்ட பிரதேசமாகும் இதன் அருகில் ரயில் போக்குவரத்து வசதியும் நல்ல சுத்தமான குடிநிர் வசதியும் காணப்படுகின்றது அதன் பக்கத்தில் பாடசாலை வசதியும் கோவில் போன்ற அனைத்து வசதியும் உள்ளது வாங்கும் விருப்பம் உள்ளோர் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-10-23T07:52:51Z", "digest": "sha1:WN2NXANOIATX2BRECDO334LEMS2YLNYP", "length": 15581, "nlines": 97, "source_domain": "www.trttamilolli.com", "title": "இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.\nஐரோப்பியா கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாததால் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஅதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.\nஆனால் ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மே கண்ட அதே சரிவை போரிஸ் ஜான்சனும் எதிர்கொண்டு வருகிறார்.\n‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் அவர் நாடாளுமன்றத்தை முடக்கியது சட்டவிரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. இது அரசியல் ரீதியில் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அண்மையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.\nபோரிஸ் ஜான்சன் லண்டன் மேயராக இருந்த போது, அமெரிக்காவை சேர்ந்த பெண் தொழிலதிபரான ஜெனிபர் ஆர்குரி என்பவரிடம் பணத்தை பெற்று கொண்டு லண்டனில் உள்ள அவரது நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.\nஇந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் போரிஸ் ஜான்சன் சட்டத்துக்கு உட்பட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஜெனிபர் ஆர்குரிக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறுகிறார்.\nஆனால் இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது போரிஸ் ஜான்சனுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.\nஇந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது போரிஸ் ஜான்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது.\nஇங்கிலாந்தின் பிரபல பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வரும் சார்லோட் எட்வர்ட்ஸ் என்ற பெண்தான் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.கடந்த 1999-ம் ஆண்டு போரிஸ் ஜான்சன், பிரபல பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியபோது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சார்லோட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், ‘‘விருந்து நிகழ்ச்சியின் போது எனது அருகில் அமர்ந்திருந்த போரிஸ் ஜான்சன் என் தொடையின் மீது கை வைத்து தகாத செயலில் ஈடுபட்டார்’’ என கூறினார்.\nஇந்த குற்றச்சாட்டையும் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை ‘கேவலமான பொய்’ என அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கிடையே சார்லோட் எட்வர்ட்ஸ் தனது டுவிட்டரில் ‘‘பிரதமருக்கு நடந்த சம்பவம் நினைவில் இல்லையென்றால், அவருக்கு அதனை நான் நினைவுபடுத்துகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.\nபிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அவர் மீது அடுத்தடுத்து ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பது இங்கிலாந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nபிரித்தானியா Comments Off on இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார் Print this News\nடிரம்ப் பாராட்டிய விமான நிலைய பணியாளர் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லை : பொது பல சேனா\nதீபாவளியன்று லண்டனில் ‘இந்திய எதிர்ப்பு பேரணி’ நடத்த திட்டம்: நகர முதல்வர் கடும் கண்டனம்\nகாஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து எதிர்வரும் தீபாவளி தினத்தன்று இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்பாக ‘இந்திய எதிர்ப்பு பேரணி’யொன்ற நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாகமேலும் படிக்க…\nதனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்\nஅமெரிக்க நடிகை மேகன் மெர்கல். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்த அவர் படிக்கிறபோதே நடிக்க வந்து பெயர் பெற்றவர்.மேலும் படிக்க…\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த பொரிஸ் ஜோன்சனின் தீர்மானத்திற்கு பாரிய பின்னடைவு\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு – போரிஸ் ஜான்சன்\n‘இளவரசி மேகன் ஊடகங்களால் குறி வைக்கப்படுகிறார்’ – இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம்\nஇறுதிகட்ட பேச்சுகள் தோல்வி: பழம்பெரும் சுற்றுலா நிறுவனத்தின் பணிகள் முடக்கம்\nஉணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு\nடயானாவின் மரணம் ��ுறித்த மற்றுமொரு மர்மம் விலகியது\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nஒக்ரோபர் 31 இல் பிரெக்ஸிற் நிகழ்வது உறுதி: பிரதமர்\nபிரெக்ஸிற் விவாதத்தை தவிர அரசியல்வாதிகள் வேறு எதையும் செய்யவில்லை – பிரித்தானியரின் விரக்தி\nபிரிட்டன்- முன்கூட்டியே தேர்தலை நடத்தும் போரிஸ் ஜான்சனின் முயற்சி மீண்டும் தோல்வி\nவிமானிகளின் பணிப் புறக்கணிப்பால் பிரிட்டிஷ் எயார் வேய்ஸ் விமான சேவைகள் அனைத்தும் ரத்து\nகருக் கலைப்புக்கு எதிராக வடக்கு அயர்லாந்தில் ஆயிரக் கணக்கானோர் அணி திரள்வு\nபிரதமர் ஜோன்சனின் சகோதரர் பதவி விலகினார்\nபாராளுமன்றத்தில் முதலாவது வாக்கெடுப்பிலேயே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தோல்வி\nஇளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள்\nவான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழப்பு – விமான சேவைகள் பாதிப்பு\n4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2004/11/", "date_download": "2019-10-23T07:13:59Z", "digest": "sha1:IO34GWQUI65ZKMKZQZYBTVW3ZXVG6JYE", "length": 30007, "nlines": 293, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: November 2004", "raw_content": "\nஒரு வண்டியா, ரெண்டு வண்டியா\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nதூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும், ஒரு பேருந்து கிளம்புதுன்னு வைச்சுக்குங்க(உண்மையில் சாயங்காலம் 5 மணியிலிருந்து, 10 மணிவரை ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு பேருந்து). அதே மாதிரி சென்னையிலிருந்தும், தூத்துக்குடிக்கு, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒரு பேருந்து கிளம்புது. தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு 12 மணி நேரப் பயணம். இப்ப நீங்க தூத்துக்குடியிலிருந்து, சாயங்காலம் 6 மணிக்கு கிளம்பற சென்னைப் பேருந்துல ஏறுறீங்க. சென்னை வந்து சேரும்பொழுது மொத்தம் எத்தனை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கிளம்பிய பேருந்துகளை பார்ப்பீங்க(நான் தூங்கிருவேன்னு பதில் சொல்லாதீங்க\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\n'கோவிச்சுக்காம' உங்களுக்கு எழுத சொல்லியிருக்கீங்க, சரி என்ன எழுதனும்னு சொல்லவேயில்லையே. அப்புறம் ஒரு சின்ன விஷயம்(நீங்களும் இதைத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்). என்னோட அந்த பிளாக் ஏன் தமிழ்மணத்தால் திரட்டப்பட மாட்டேங்குதுன்னு யாராவது சொன்னா கொஞ்சம் என்னோட சின்ன மூளையிலே போட்டு அதைப் பத்தி யோசிப்பேன்.\nLabels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்\nடைனோ 'Back To Form' வந்திருக்கிறார். வழக்கம் போல் சரியான விடை, ஆங்கிலத்தில்(). NagaS ஒன்றும் குறைவில்லை. முதல் விடை அவருடையதுதான். இவர்களுக்கு வழக்கம் போல(). NagaS ஒன்றும் குறைவில்லை. முதல் விடை அவருடையதுதான். இவர்களுக்கு வழக்கம் போல() பரிசு( ஒரு பை தங்கராஜா வடிகட்டிப் புகையிலைச் சுருட்டுகள்) e-mail மூலம் அனுப்பி வைக்கப்படும்(:-)).\nஅனைவருக்கும் எனது கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.\n'தம்'முன்ன உடனே சிம்புவைப் பத்திய மேட்டர்னு நினைக்காதீங்க. இது நிஜமாவே தம் பத்தின மேட்டர்.\nஇப்ப, இந்த தம் அடிச்சுட்டு கடைசில சிகரெட் துண்டைக் கீழே போடுறோம்ல, அந்த மாதிரி ஒரு ஆறு துண்டுங்களை வைச்சுக்கிட்டு ஒரு முழு சிகரெட் தயாரிக்கலாம். இப்ப உங்ககிட்ட முப்பத்தாறு சிகரெட் இருக்கு. அப்ப மொத்தமா எத்தனை சிகரெட் நீங்கள் பிடிக்க முடியும் சரியா சொன்னவங்களுக்கு ஒரு பை தங்கராஜா வடிகட்டிப் புகையிலை சுருட்டு(அதாங்க, Gold Flake KINGS) பரிசு.(விடை கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு ஓவரா தம் அடிக்காதீங்க சரியா சொன்னவங்களுக்கு ஒரு பை தங்கராஜா வடிகட்டிப் புகையிலை சுருட்டு(அதாங்க, Gold Flake KINGS) பரிசு.(விடை கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு ஓவரா தம் அடிக்காதீங்க\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஒரு தேங்காய் கூட மிச்சமில்லைன்னா, தேங்காய் வியாபாரி என்னத்துக்கு ஆவார். அதனால லாரி டிரைவர்(அல்லது கிளீனர்) கொஞ்சம் அறிவாளித்தனமா என்ன பன்னினார்னா, ஒரு மூடையை பிரித்து இரண்டுரண்டு தேங்காவா ஒவ்வொரு செக்போஸ்டிலும் கொடுத்துக்கிட்டு வந்தார். பன்னிரண்டாவது செக்போஸ்டில் கொடுத்து முடிஞ்சதும் ஒரு மூடையில் 1 தேங்காயும், இன்னோரு மூடை முழுசாவும் இருந்தது. பதிமூனாவது செக்போஸ்டில், மீதமிருந்த ஒரு மூடைக்கு மீதமிருந்�� ஒரு தேங்காயை கொடுத்து விட்டார். மீதி பன்னிரண்டு செக்போஸ்டிலும் இரண்டாவது மூடையைப் பிரித்து, ஒவ்வொன்றிலும் ஒரு தேங்காய் கொடுத்தார். மீதி 13 தேங்காயை திருச்சி கொண்டு போய் சேர்த்து, தேங்காய் வியாபாரியை காப்பாத்திட்டார்.\nஇந்த தடவை நம்ம வழக்கமான வாசகர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. அவர்களுக்கு என்ன வேலையோ தெரியவில்லை. புதுசா சரவணன் ,Srini இரண்டு பேரும், விடை சொல்லி இருக்கிறார்கள். இதில் Srini சொன்னது மிகச் சரியானது. சரவணன் , பிரச்சனையை சரியாக அணுகியிருந்தாலும், சின்ன சறுக்கல் சறுக்கி விட்டார். விடை சொன்ன இரண்டு பேருக்கும், வலைத்துணுக்குவாசிகள் சார்பாக எனது பாராட்டுக்கள்.\nபிளாக்களில் இப்பொழுது நிறைய பேர் கேள்வி கேட்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்தான். கேள்வி கேட்கும் பதிவிற்குதான் பின்னூட்டங்களும் அதிகமாக வருகின்றன. நம்ம வலைத் துணுக்கிலேயேகூட புதிர் கேள்வி துணுக்குகளுக்குதான்(பல தடவை அதற்கு மட்டும்தான்) அதிகமான பின்னூட்டங்கள் வருகின்றன. அதனால்தான் நானும் வாரம் ஒரு புதிராவது போட்டுக் கொண்டிருக்கிறேன்.\nசென்னைக்கும் திருச்சிக்கும் இடையே 25 செக்போஸ்ட்கள்(சும்மா வச்சுக்கங்க) இருக்கின்றன. ஒரு தேங்காய் மூடை லாரி இந்த வழியாப் போனா, மூடை ஒன்றுக்கு(மூடையில் எத்தனை தேங்காய் இருந்தாலும் கவலை இல்லை) ஒரு தேங்காய் வீதம் ஒவ்வொரு செக்போஸ்டிலும் கொடுக்க வேண்டும். இப்ப, ஒரு லாரி இரண்டு மூடை தேங்காய் ஏற்றிக் கொண்டு சென்னையிலிருந்து, திருச்சிக்கு போகிறது. ஒவ்வொரு மூடையிலும் 25 தேங்காய்கள் இருக்கின்றன. திருச்சிக்குப் போய் சேரும்போது கொஞ்சமாவது தேங்காய்கள் மிச்சமிருக்குமா மிச்சமிருந்தால் அது எப்படின்னு சொல்லுங்க.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.\nஒரு சமயத்தில் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதுதான் மிகவும் கடினமானது.\nகணவன் எப்பொழுதும் 'பைப்'பில் புகை பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி விவாகரத்துக் கோரினாள் ஒரு மனைவி. \"புகை உங்களுக்கு தொல்லையாக இருக்கிறதா\" என்று கேட்டார் நீதிபதி.\n\"அதையாவது பொறுத்துக் கொள்வேன். ஆனால் என்னை முத்தமிடும்போதுகூட பைப்பை வாயிலிருந்து அவர் எடுப்பதில்லை.\", என்றாள் மனைவி.\n- கல்யாண்ஜி (கல்யாண்ஜி கவிதைகள்)\n\"உண்மைக் கதை எழுதி அனுப்புங்கள். சிறந்த உண்மைக் கதைக்கு முதல் பரிசு - பத்து வருடம்.\"\nஒரு சர்வாதிகார நாட்டுப் பத்திரிக்கையில் வெளி வந்த அறிவிப்பு இது.\nராவணன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதையே நான் மறந்து விட்டேன்(தீபாவளி பரபரப்பில்). நேற்று bsubra தான் ஞாபகப்படுத்தினார்.\nராவணனுடைய இயற்பெயர் தசக்ரீவன். கைலாசத்தைப் பெயர்க்க முயன்றபோது சிவபெருமான் காலால் அழுத்த, மலையின் கீழ் மாட்டிக்கொண்டு வலி தாங்காமல் தசக்ரீவன் அலறினான். அன்று முதல் அவன் பெயர் ராவணன் ஆயிற்று. ராவணன் என்றால் 'அலறல்' என்று பொருள்- ஆதாரம் : ரா.கி.ரங்கராஜனின் \"அறிவுக்கு ஆயிரம் வாசல்\"\n Micro Soft வேலைக்கு யாரையும் சிபாரிசு செய்யத் தேவையில்லாமல் போய்விட்டது. மைக்ரோசாப்ட் புதிருக்கு விடையை ganesh கொஞ்சம் நெருங்கியிருந்தார்.\nவிடை இதோ: முதலில் நவனும்(2), டைனோவும்(1) அக்கரைக்கு சென்றுவிட வேண்டும்(2). பின்பு நவன்(2) மட்டும் டார்ச்சுடன் அங்கிருந்த திரும்ப வேண்டும்(2+2=4). பின் இங்கிருந்து கோபியும்(10), KVRஉம்(5) அக்கரை செல்ல வேண்டும்(4+10=14). பின்னர் அந்த முனையில் இருக்கும் டைனோ(1) டார்ச்சுடன் திரும்பி(14+1=15) வந்து நவனை(2) அழைத்து செல்லவேண்டும்(15+2=17). சரியா பதினேழு நிமிடம் ஆச்சா.\nசரி யாருக்கும் வேலைதான் தர முடியவில்லை. தீபாவளி நல்வாழ்த்துக்களாவது சொல்லிவிடுகிறேன். தீபாவளிக்கு இன்னும் சரியாக 17 நிமிடங்கள்(என்ன ஒரு பொருத்தம்) இருப்பதால், Advanced தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\n'ஆடு, புலி, புல்லுக்கட்டு' புதிர் நமக்கெல்லாம் தெரியும். இதுவும் கிட்டத்தட்ட அதே வகைதான்.\nஒரு வாத்தியக் குழுவில் நாலு பேர். அவுங்களுக்கு ஆளுக்கு ஒரு பேர் வைச்சுக்கிடுவோமே, கோபி, KVR, நவன், டைனோன்னு(ஏன் எப்பம்பார்த்தாலும் இவங்களையே வம்புக்கு இழுக்குறே). இப்ப அவங்க நாலு பேரும் ஆத்துக்கு அக்கரையில் உள்ள ஊருக்கு வாசிக்கப் போக வேண்டியிருக்கு. ஆத்தைக் கடக்க ஒரு மரப்பாலம் இருக்கு(தமிழ் சினிமால வர்ர மாதிரி). இப்ப அவங்க நாலு பேரும் ஆத்துக்கு அக்கரையில் உள்ள ஊருக்கு வாசிக்கப் போக வேண்டியிருக்கு. ஆத்தைக் கடக்க ஒரு மரப்பாலம் இருக்கு(தமிழ் சினிமால வர்ர மாதிரி\nஒரு நேரத்தில் இரண்டு பேரை மட்டுமே அந்தப் பாலம் தாங்கும்.(பைக்ல போலாமா\nஅந்த பாலத்தை தாண்ட கோபிக்கு 10 நி��ிடம் ஆகும். அதுவே KVRக்கு 5 நிமிடமும், நவனுக்கு 2 நிமிடமும், டைனோவுக்கு 1 நிமிடமும் ஆகும். ஆனா இப்ப ரெண்டு பேர் சேர்ந்து போனால், இருவரில் யாருக்கு பாலத்தைக் கடக்க அதிக நேரம் ஆகுமோ, அவருடைய வேகத்துக்குதான் இருவரும் போவார்கள். உதாரணத்துக்கு, நவனும், KVRம் சேர்ந்து பாலத்தைக் கடக்க 5 நிமிடமாகும்(அட, புரிஞ்சிருச்சு உட்ருப்பா\nஅவங்க கிட்டே ஒரே ஒரு டார்ச் லைட் இருக்கு. பாலத்தைக் கடக்கும் போது, கண்டிப்பாக கடப்பவர்களின் கையில் அந்த டார்ச் லைட் இருக்க வேண்டும்.\nஇன்னோரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். உங்களுக்கு இந்தப் புதிரை விளக்கிகிட்டு(பாத்திரமா விளக்கினே) இருந்ததுல நேரம் ஆயிருச்சு. அவங்க நாலு பேரும் இன்னும் 17 நிமிடத்துல அக்கரைக்குப் போகனும். எப்படி போவாங்கன்னு யோசிச்சு 5 நிமிடத்துக்குள் விடை கண்டுபிடித்து, 'யோசனைகள்'(Commentஐ சொல்றியாக்கும்) சொல்பவர்களை Micro Softல் வேலைக்கு யோசிப்பவர் சிபாரிசு செய்வார்(நீ செய்வப்பா. Micro Soft ஒத்துப்பாங்களா) இருந்ததுல நேரம் ஆயிருச்சு. அவங்க நாலு பேரும் இன்னும் 17 நிமிடத்துல அக்கரைக்குப் போகனும். எப்படி போவாங்கன்னு யோசிச்சு 5 நிமிடத்துக்குள் விடை கண்டுபிடித்து, 'யோசனைகள்'(Commentஐ சொல்றியாக்கும்) சொல்பவர்களை Micro Softல் வேலைக்கு யோசிப்பவர் சிபாரிசு செய்வார்(நீ செய்வப்பா. Micro Soft ஒத்துப்பாங்களா\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\n\"இந்த இடத்தில்தான் அடிக்கடி திருட்டுப் நடக்கிறதே. 'திருடர்கள் ஜாக்கிரதை'ன்னு போர்டு வைக்கிறதுக்கென்ன\nமுன்பு கர்ணனைப் பற்றிப் பார்த்தோம். இப்போ ராவணன். ராவணனின் இயற்பெயர் என்ன\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\n'இந்தப் படத்த எதுக்கு இங்கே போட்டிருக்கான்'னு யோசிக்கிறீங்களா நம்ம வலைத்துணுக்கில் வெளிவந்தாலே இதுல எதோ புதுசா இருக்குன்னுதானே அர்த்தம். எங்கே இந்தப் படத்துல உள்ள வித்தியாசமான அம்சம் என்னன்னு யோசிங்க பார்ப்போம். அது என்னன்னு கண்டுபிடிக்க முடியாதவங்க கவலைப்படாம, Scroll Barஐ கொஞ்சம் கீழே நகர்த்துங்க.\n'Ctrl'ஐயும் 'A'ஐயும் சேர்ந்தாப்புல அமுக்குங்க. சூப்பரா இருக்கா\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஒரு வண்டியா, ரெண்டு வண்டியா\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் ��தித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nநாலு விளையாட்டில் கீதா கூப்பிட்டபொழுது எப்படியோ நழுவி தப்பித்து விட்டேன். ஆனால் இந்த முறை பொன்ஸ் மடலெல்லாம் போட்டு பிடிச்சு இழுத்துட்டாங்க. ...\nசூரிய பகவான் ஏழு குதிரைகள் இழுக்க ஒரு ரதத்தில் சுற்றி வருவதாக ஹிந்து மதம் சொல்கிறது. அந்த ரதத்தை செலுத்தும் சாரதியின் பெயர் அருணன் . இதுகூட ...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-23T07:48:19Z", "digest": "sha1:BFEIHZB7MYV3BVANOUYWM653JNY3FEYD", "length": 3871, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒலிவியா வைல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒலிவியா ஜேன் வைல்ட் (பிறப்பு: மார்ச் 10, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் மாடல். இவர் 2003ஆம் ஆண்டு ஸ்கின் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து த ஓ.சீ., ஹவுஸ், ட்ரான்: அப்ரைசிங், ரோபோட் சிக்கன், அமெரிக்கன் டாட்உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் பிக்ஸ், இன் டைம், பட்டர், தி வோர்ட்ஸ், ரஷ், உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகை ஆனார்.\nநடிகை, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், மாடல்\nOlivia Wilde பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Olivia Wilde\nOlivia Wilde at the டர்னர் கிளாசிக் மூவி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T08:17:24Z", "digest": "sha1:JWDVX27RF5DXT4S43ZJWOQK3AS4WURPA", "length": 3760, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பீதர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபீதர் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[1] இதன் தலைமையகம் பீதர் நகரத்தில் உள்ளது.\nவட்டம் பீதர், பால்க்கி, ஔராட், பசவக்கல்யாண், ஒம்னாபாத்\nமக்களவைத் தொகுதி பீதர் மாவட்டம்\nபாலின விகிதம் 1.05 ♂/♀\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n5,448 சதுர கிலோமீட்டர்கள் (2,103 sq mi)\n• From ஐதராபாத் • 120 கிலோமீட்டர்கள் (75 mi)\n• From பெங்களூரு • 700 கிலோமீட்டர்கள் (430 mi)\nகர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் பீதர் மாவட்டப் பக்கம்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/4", "date_download": "2019-10-23T07:19:22Z", "digest": "sha1:KWWZAPI72PNU4OJLLHPEFJW3IE5AGBXI", "length": 4422, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அணியும் மணியும்.pdf/4 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமுதற் பதிப்பு : 1960 இரண்டாம் பதிப்பு : 1961 மூன்றாம் பதிப்பு : 1961 நான்காம் பதிப்பு : 1975 ஐந்தாம் பதிப்பு : 1977 ஆறாம் பதிப்பு : 1995 உரிமை ஆசிரியர்க்கு விலை ரூ. 30-00 வெளியீடு : அணியகம் 5. செல்லம்மாள் தெரு சென்னை - 600 030. Laser typesetting at : Sri Maruthy Laser Printers, 174 Peters Road, Madras - 600014. அச்சாக்கம் ரோஹினி ஆப்செட் பிரிண்டர்ஸ், (ിക്കിണങ്ങ- 600 014\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 05:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/262", "date_download": "2019-10-23T07:31:13Z", "digest": "sha1:3RDJY4N5AJ6H5H44HIIZPDC2NULVENME", "length": 7152, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/262 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n218 லா. ச. ராமாமிருதம் இப்போது ராதை எனக்குச் சொந்தமில்லை. அவள் தன் குழந்தைகளின் தாய். அவர்களுக்குச் சொந்தம். நான் ஒன்றும் பதில் பேசவில்லை. நேரே என் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டேன். இடுப்பின் ஈரத்தைக் களையாமலே நாற்காலியில் சாய்ந் தேன். உடலில் ஒரு தினுசான ஒய்ச்சல். என்னை மங்கிய இருள் சூழ்ந்தது. என்றுமே என் அறையில் வெளிச்சம் மட்டுத்தான். இந்தச் சமயம் எனக்கு இந்த இருள் வேண்டியிருந்தது. என்னையே எனக்குப் பார்க்க விருப்பம் இல்லாத சமயம் இது. இருளின் இதவு உடல் மேலேயே உணரும் சமயம் இது. இருளுக்கும் எனக்கும் என்றுமே இணைப்பு உண்டு. எத்தனை பேர் என்னைச் சூழ இருந்தும் நான் வரவர அதிகம் உணரும் தனிமையில் இந்தச் சின்னத்தின் துணையும் இல்லாவிடில் நான் என்ன ஆவனோ வரவர எனக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்று கிறது வரவர எனக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்று கிறது வயது காரணமாய் உடல் நைவின்மேல் போடும் பழியைத் தவிர, மனத்திலேயே ஏதோ ரஸாயனம் நேர்ந்து கொண்டிருக்கிறது. இல்லை உடல் வேறு, என்று பிரித்துப் பேசுவதுதான் தவறோ வயது காரணமாய் உடல் நைவின்மேல் போடும் பழியைத் தவிர, மனத்திலேயே ஏதோ ரஸாயனம் நேர்ந்து கொண்டிருக்கிறது. இல்லை உடல் வேறு, என்று பிரித்துப் பேசுவதுதான் தவறோ உடல் இல்லாது மனம் ஏது உடல் இல்லாது மனம் ஏது . 宰 家 零 கீழே கூடத்தில் ரேடியோ ஏதோ சினிமாப் பாட்டைக் கதறுகிறது. பாட்டா அது . 宰 家 零 கீழே கூடத்தில் ரேடியோ ஏதோ சினிமாப் பாட்டைக் கதறுகிறது. பாட்டா அது ஆபாச ஊளை ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் அடங்கிவிடும். ரிப்பேர் ஆகித் திரும்பி வரும்வரை ஒரு பத்து நாளேனும் நிம்மதி. ஆனால் அப்படியும் நிச்சயமாய்ச் சொல்வதற்கில்லை. கம்பெனிக் காரன் பதில் ரேடியோ தருவானாம்ே ஆபாச ஊளை ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் அடங்கிவிடும். ரிப்பேர் ஆகித் திரும்பி வரும்வரை ஒரு பத்து நாளேனும் நிம்மதி. ஆனால் அப்படியும் நிச்சயமாய்ச் சொல்வதற்கில்லை. கம்பெனிக் காரன் பதில் ரேடியோ தருவானாம்ே ஓயாத இரைச்சலில் தான் இந்த வீட்டு வாழ்க்கை. ஒன்று இரைச்சல், இல்லை மொணமொணப்பு. மகப்பேறு ஒவ்வொன்றுக்கும் எங்கள் உறவு விரிசல் கண்டு, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கும் ஆனது. ராதை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/133", "date_download": "2019-10-23T07:23:24Z", "digest": "sha1:R4FT7X4FSEADKRDGADMNQNHYHYJVQ6BB", "length": 7842, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/133 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n120 அன்னையை மறைத்த சிலை உரையாடல் காலக்கணக்கைத் தாண்டிக்கொண்டிருந்த போது இவரை கூட்டிவந்தவர் குருநாதரின் காதில் கிசு கிசுத்தார். உடனே நாதரின் முகம் பற்றற்ற வெளிப்பாடானது. தொலைநோக்காய்ப் போனது. இவரை உள்ளுக்குள் தேடுவதுபோல் அவரது கண்ணொளி இவர் உடல் முழுக்கும் உட்புகுந்தது. மகிழ்ச்சியாகத் தலை ஆட்டியபடியே, இந்தப்புதிய சீடர்ருக்காக குருநாதர் ஒரு கண்ணாடித் தம்ளரில் நீரை நிரப்பினார். அதை இவர் கையில் கொடுத்தார். இவர் அந்த நீரைக் குடிக்கப்போன போது அவர் கையசைத்து தடுத்தபடியே இது உடல் தாகத்திற்காக அல்ல. உங்கள் ஆன்ம தாகத்தை தணிப்பதற்காக என்றார். ஏகாம்பரம் புரியாது விழித்தபோது, இவரிடம் அந்த கண்ணாடித் தம்ளரை உற்றுப் பார்க்கச் சொன்னார். நீரைத்தவிர எதுவுமே தென்படவில்லை. உடனே, குருநாதர் ஆணைப்படி, இவர் இடது கை பிடித்த தம்ளரை வலதுகையால் மூடினார். இந்த குருநாதரையே மனதில் நினைத்துக்கொள்ளச் சொன்னார். இரண்டு நிமிடம் கழித்து, தம்ளரை திறந்து பார்க்கச் சொன்னார். பார்த்தால் தம்ளரின் அடிவாரத்தில் சுருள்சுருளாய்-வட்டவட்டமாய், பாக்கு நிறத்தில் இடையிடையே பவளநிற சன்னக்கம்பியை காட்டியபடியே உத்திராட்சமாலை ஒன்று நீரில் மேல்நோக்கி நீந்துகிறது, ஏகாம்பரம் நெஞ்சுருகி, கண்ணுருகி அந்த மாலையையும், குருநாதரையும் மாறிமாறி நோக்கியபடியே, கையெடுத்துக் கும்பிட்ட போது, அந்த மாலையை எடுத்து குருநாதர் இவர் கழுத்தில் சூட்டினார். இவர் உடனே அவர் காலை தொட்டார். அவரோ இவர் மூளையைத் தொட்டார். குருநாதர் அன்று சொன்னது ஒவ்வொரு நாளும் உரத்துக்கேட்டது. நீங்கள் இதுவரை கற்றது. வீணே, பக்தி செய்தது பாழே. ஆனாலும் கவலைப்படவேண்டாம் இன்று முதல் நீங்கள் புதிய மனிதர். காலபோக்கில் ஞானப்பயிற்சியால் நீங்களே என்னைப்போல் ஒரு சித்தன் ஆகப்போகிறீர்கள்’ என்றார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 டிசம்பர் 2018, 06:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்��ட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/106", "date_download": "2019-10-23T07:27:52Z", "digest": "sha1:PYBYLVNSNZKY5LUBLKX74FPHP4ZWYBHH", "length": 8203, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/106 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆரம்ப அரசியல் நூல் லேயே சர்க்கார் நடவடிக்கையின் போக்கு நீண்ட காலத்திற் குத் திருப்தியளிக்கக்கூடியதா யிருக்கும். - விவில் கோர்ட்டுகளிடமிருந்து நிர்வாக சம்பந்தமான வழக்கு விசாரணைகளை எடுத்துவிட வேண்டுமென்ற எண் - - ணம் முதலில் பிரெஞ்சுப் புரட்சிக் காலத் தில் பிறந்தது. பிறகு மற்ற ஐரோப்பிய - நாடுகளிலும் இந்தக் கருத்துப் பரவிற்று. பிரெஞ்சு அரசாங்க நிர்வாக அதிகாரிகளின்மேல், நீதி மன். றங்கள் செலுத்திவந்த அதிகாரத்தில் பலருக்கு இருந்த மன வெறுப்பே இதற்குக் காரணம். நிர்வாக விஷயமான வழக்கு களே விசாரிக்க அங்கே தனிப்பட்ட நிர்வாக நீதி மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நிர்வாக அதிகாரிகளின் நடவடிக் கைகளெல்லாம் சட்டத்திற்கு இணங்க இருக்கின்றனவா வென்பதைப்பற்றி விசாரிக்கும் வழக்குகள் யாவும் அந்த நிர்வாக நீதி மன்றங்களிலேயே விசாரிக்கப்படுகின்றன. ஒரு .சர்க்கார் அதிகாரியின் அஜாக்கிரதையால் தனி மனிதனுக்கு ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால், அவன் அந்த நீதி மன்றங் களில் சர்க்காரின்மேல் வழக்குத் தொடுக்கலாம். அவன் ஜயித்தால் சர்க்காரே அவனுக்கு நஷ்ட ஈடு அளிக்கும். - நீதி ஸ்தாபனத்திற்கு நிர்வாகத்தின் மேல் அதிகாரம் இருந்தால் அதிகாரப் பிரிவினைக் கொள்கைக்குப் பங்கம் ஏற் படுமென்றும், நிர்வாக இலாகாவிற்கு அதல்ை அவைசியத் தொல்லைகள் உண்டாகுமென்றும் அரசியல் வாதிகள் கருதி -னர்கள். இன்று பிரான்ஸில் நிர்வாக நீதி மன்றங்கள் கிர். வாக இலாகாவின்மேல் அதிக அதிகாரம் செலுத்த முடியாத வகையிலும் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுடைய யதேச். சாதிகார உத்தரவுகளிலிருந்து தனி மனிதனேப் பாதுகாக்கும் முறையிலும் அமைக்கப் பெற்றிருக்கின்றன. மேற்சொல்லிய பிரான்ஸ் நிர்வாகக் கோர்ட்டு ஏற்பாடு, ஆங்கிலச் சட்ட ஆட்சிக் கொள்கைக்கு நேர் விரோதமாகும். பிரிட்டனில் அதிகார வரம்புகளைக் கடந���தோ, சட்டத்தை மீறியோ, அஜாக்கிரதையாகவோ நிர்வரக் உத்தியோகஸ்தர் கள் கடந்திருந்தால், அவர்களின்மேல் சாதாரண நீதி ஸ்தலங் நிர்வாக நீதி மன்றங்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/vara-rasi-palan/check-predictions-for-all-zodiac-signs-weekly-horoscope-from-september-15-to-september-21-2019/articleshow/71145258.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-10-23T08:38:41Z", "digest": "sha1:6L7PMGKBJOXCJZKOBNJK4TFFRWOH26DZ", "length": 58432, "nlines": 212, "source_domain": "tamil.samayam.com", "title": "Weekly Horoscope: Intha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்- செப்டம்பர் 15 முதல் 21ம் தேதி வரை! - check predictions for all zodiac signs weekly horoscope from september 15 to september 21 2019 | Samayam Tamil", "raw_content": "\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்- செப்டம்பர் 15 முதல் 21ம் தேதி வரை\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 21ம் தேதி வரையான வார பலன்கள் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்- செப்டம்பர் 15 முதல் 21ம் தேதி வரை\nமேஷத்திற்கு இந்த வாரம் இனிய வாரமாகவே அமையும். வாரத்தின் பிற்பகுதியில் சற்று சோதனைகளை கொடுத்தாலும் வாரத்தின் பிற்பகுதியில் நல்ல பல முன்னேற்றங்களை கொடுக்கும். கணவன் மனைவி உறவில் சற்று இடைவெளி வர வாய்ப்பு உண்டு பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. பேச்சை குறைத்தால் பிரச்சனைகளையும் சேர்த்து குறைத்துவிடலாம்.\nவாரத்தின் முதல் மூன்று நாட்களில் தொழில்ரீதியாக அதிகமான அலைச்சலை சந்திக்க வேண்டி வரலாம். கூடுமானவரை அலைச்சலை தவிர்த்துக் கொள்வது நல்லது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை இருந்து வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அழுத்தத்தைச் சந்திக்க வேண்டி வரலாம்.\nவாகன வகையில் செலவினங்கள் இருந்தாலும் நல்ல செலவுகளாகவே அமையும். மனைவியின் உடல்நிலை சற்று தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உள்ளது. கடன் மற்றும் பணம் தொடர்பான மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு கட்டுவது அல்லது சொத்து வாங்குவது மற்றும் வாகனம் வாங்குவது போன்ற வகையில் கடன் பெற்று செலவு செய்ய வேண்டி வர��ாம்.\nநீண்டகால முதலீடுகளை பற்றி விவாதிக்க மற்றும் சிந்திக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இந்த வாரம் வேலைப்பளுவை அதிகமாக கொடுக்கும் காலமாகும். எனவே குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். எனினும் கணவன் மனைவியிடையே அன்பு பெருகும், சற்று கோபத்துடன் என்றும் கூறலாம்.\nசொந்த நாட்டுக்கு அல்லது ஊருக்கு திரும்புவதை பற்றிய பேச்சு வார்த்தைகள் அதிகமாக இருக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புது வேலைக்கு விண்ணப்பிப்பது மற்றும் இடம் மாறுவது விசா சம்பந்தப்பட்ட செயல்களை போக்குவது போன்றவற்றை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பது நலம். ஆறுமுகப் பெருமான் வழிபாடு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாகவே அமைந்து உள்ளது. கணவன் மனைவி உறவு மேம்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும் வாகன வகையில் ஒருசில செலவுகள் ஏற்பட்டாலும் நன்மையாகவே இருக்கும்.உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாக வாய்ப்பு உண்டு. விருந்தினர் வருகை உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.\nஎதிர்பார்க்கும் பணவரவு இந்த வாரத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாரம் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வேலையில் உயர்வை காண்பார்கள். வாரத்தின் இறுதி நாட்களில் தேவையற்ற அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல்நலம் சிறப்பாக இருந்து வரும். மாணவர்களுடைய கல்வி மேம்படும்.\nகல்விக்கான செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதிலும் மன நிம்மதி கிடைக்கும். புது தொழில் முயற்சிகள் மற்றும் புதிய வேலை தேடுபவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வாரமாக இது அமையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டு புதிய நண்பர்கள் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் ஆதாயம் தருவதாக அமையும்.\nகடல் கடந்து வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தங்களுடைய சொந்த நாடுகளிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வார இறுதி நாட்களில் தூக்கத்தில் சற்று தொல்லைகள் கொடுத்து தூக்கத்தை கெடுக்க வாய்ப்பு உள்ளது. கூடல் நகரத்து ஆடவல்லான் சகல ��ௌபாக்கியத்தையும் கொடுத்து இந்த வாரத்தை இனிமையாக கடக்க உதவுவார்.\nதாம்பத்தியத்திற்கான சரியான நேரம்... சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா\nநண்பர்களுக்கு வாரத்தின் முற்பகுதி சற்று பிரச்சனையாக மன அழுத்தத்தை தரக்கூடியதாக இருந்தாலும் வாரத்தின் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவு நிலை மேம்படும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. ஒரு சிலருக்கு சொத்துக்கள் அல்லது வாகனங்கள் போன்றவற்றை புதிதாக வாங்குவது அல்லது விற்பது தொடர்பாக பணவரவு உண்டு.\nவாரத்தின் முற்பகுதியில் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த பணவரவு சற்று தாமதமாக போக வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் செலவினங்கள் வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாரத்தின் கடைசி இரு நாட்களில் தொழில் முன்னேற்றம் பொருளாதார முன்னேற்றம் போன்ற நல்லபலன்கள் நடைபெறும்.\nபுது தொழில் முயற்சிகள் மற்றும் புதிய வேலை தேடுவது போன்றவற்றை இந்த வாரம் அலைச்சல் இருக்கும் என்பதால் எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொள்வது நல்லது. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பணிச்சுமை இருக்கும். இருப்பினும் அதிகாரிகளால் பாராட்ட பெறுவீர்கள். சொந்த ஊரை பற்றியோ தாய் நாட்டைப் பற்றியோ சிந்திப்பதற்கும் நேரமில்லாமல் பறந்து கொண்டு இருப்பீர்கள்.\nஅரசு தொடர்பான விசா போன்ற காரியங்களை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. சக்கரத்தாழ்வார் வழிபாடு இந்த வாரத்தில் உங்களை எல்லா பிரச்சனைகளிலும் இருந்து எளிதில் வெளியில் கொண்டு வருவார்.\nவிரைவாக திருமணம் ஆக வாஸ்து சாஸ்திரம் கூறும் ஆலோசனைகள்\nநண்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். வாரத்தின் முதல் நான்கு நாட்களும் சிறப்பாக இருக்கும் எதிர்பார்த்த பணவரவு உண்டு .சொத்து சுப காரியங்கள் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சுமூகமான நிலையை எட்ட முடியும்.\nபுதிய ஆடை ஆபரண சேர்க்கைக்கு வழி உண்டு பெண்களுக்கு ஏற்றமான காலம் இதுவாகும். உடல் நலம் சீராக இருந்துவரும். வாரத்தின் பிற்பகுதியில் அதாவது கடைசி இரு நாட்களுக்கு கணவன் மனைவி இடையே சற்று பிணக்கு ஏற்பட்டு விலகும். ���ேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் தேவை. உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.\nவார இறுதி நாட்களில் வீட்டிற்கு திரும்ப சற்று கால தாமதம் ஆகலாம். சொந்த தொழில் முயற்சிகள் வெற்றியடையும். வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புது வேலை வாய்ப்புகள் புதிய தொழில் முயற்சிகள் வீடு கட்டுதல் மற்றும் இடமாறுதல் போன்ற முயற்சிகளில் உள்ளவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும். முருகப்பெருமானை வழிபடுவது இந்த வாரத்தை இனிய வாரமாக மாற்ற ஏதுவானது ஒரு வழிபாடாகும்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருந்து வரும் ஒருசிலருக்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவர். குடும்பத்துடன் பிரயாணங்கள் அமைய வாய்ப்பு உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான நிலை காணப்படுகிறது.\nவாகனம் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவது அல்லது விற்பதன் வழியாக நல்ல ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வர வாய்ப்பு உண்டு. உடல்நலம் சிறப்பாக இருந்து வரும். குழந்தைகளுடைய கல்வி குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை நோக்கி பிரயாணிக்கும் சொந்த தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு.\nஎதிர்பார்த்த பணவரவு ஒரு சிலருக்கு ஆபரணச் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சுபகாரிய பேச்சுக்கள் வெற்றி அடைய வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். வெங்கடாஜலபதி வழிபாடு இந்த வாரத்தில் உங்களை மன ரீதியாகவும் மனரீதியாகவும் பண ரீதியாகவும் உயர்த்தும்.\nவாங்கிய கடனை எளிதில் அடைக்க ஜோதிடம் சொல்லும் ஆலோசனைகள்\nஅன்பர்களுக்கு இந்த வாரம் ஏற்றமிகு காலமாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிகழும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணவரவு வந்து சேர வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் வெற்றியடையும் கல்வியில் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தாங்கள் விரும்பிய கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை கிடைக்கும்.\nவாரத்தின் பிற்பகுதியில் வேலை தேடுபவர்களுக்கு ஆதாயமான காலமாகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. சகோதர வகையி���் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் ஆதாயமான காலமாகும். எதிர்பார்த்த பணம் வர வர வாய்ப்பு உண்டு உடல் நலம் நன்றாக இருக்கும்.\nஉறவினர்கள் நண்பர்கள் வருகை உண்டு அவர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளை சற்று அனுசரித்துப் போக வேண்டி வரும். இருப்பினும் பாராட்டுரைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாகன வகையில் ஒருசில செலவினங்கள் ஏற்பட்டாலும் அவையும் சுபச் செலவுகளை செலவுகளை செலவுகளாக அமையும்.\nவெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தங்களுடைய விசா சம்பந்தப்பட்ட செயல்களை துவக்க மிக நல்ல வாரம் இதுவாகும். அசையாச் சொத்துக்களின் மேல் முதலீடு செய்ய சிறப்பானதொரு வாரமும் ஆகும். இந்த வாரத்தில் துர்க்கை வழிபாடு மிதுன ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அள்ளி வழங்க வாய்ப்பு உண்டு.\nநண்பர்களுக்கு இந்த வாரம் நல்லதொரு வாரமாக இருக்கும் கணவன் மனைவி உறவு மேம்படும். வாரத்தின் பிற்பகுதியில் சற்று பண பிரச்சனைகள் இருந்து வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அடுத்த வாரம் நல்ல செய்திகள் வர வாய்ப்பு உண்டு. சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிய வாய்ப்பு உண்டு வாரத்தின் இறுதியில் தனவரவு உண்டு.\nகுடும்பத்தில் வாரத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி நிலவும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. மாணவர்களுக்கு கல்வி மேம்படும் அரசு தொடர்பான காரியங்கள் சுமுகமாக முடியும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கு அடித்தளம் அமைக்கும் நல்லதொரு காலம் இந்த வாரம் ஆகும். உடல் நலம் சீராக இருந்துவரும்.\nசொந்த தொழில் முயற்சியில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணப் பற்றாக்குறை இருந்து வரும். ஒரு சிலருக்கு புதிதாக கடன்பட நேரலாம் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பூர்வீகத்திலிருந்து நல்ல செய்திகள் வருவதற்கான காலம் இது.\nஉடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வயதானவர்களுக்கு உடல்நலம் சீராக இருந்துவரும். பிரயாணங்களை ரத்து செய்ய வாய்ப்பு உண்டு. நீண்டகால திட்டங்கள் நீண்ட கால முதலீடுகள் போன்றவற்றைப் பற்றிய சிந்தனைகள���யும் செயல்பாடுகளையும் கொடுக்கும். வாரமாக இந்த வாரம் அமையும் வாகன வகையில் சுபச்செலவுகள் கொடுக்க வாய்ப்பு உண்டு.\nமேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். எனவே வேலையில் கவனம் தேவை நேரத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும். இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் சொத்து தொடர்பான பேச்சுக்கள் சுபமாக முடியும். மொத்தத்தில் இந்த வாரம் நல்லதொரு வாரமாக இருப்பினும் அம்பாள் வழிபாடு ஆக்கம் தருவதாக அமையும்.\nநண்பர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய வாரமாகவே அமைகிறது. தொழில் துறையில் இருப்பவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பல விஷயங்கள் இந்த வாரத்தில் நடந்து வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வரவு, செலவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குடும்பத்தோடு அதிகமான நேரம் செலவு செய்ய முடியாமல் தவிர்ப்பீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடைபெறும். மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். அடுத்து வரக்கூடிய உத்தியோக உயர்வு ஊதிய உயர்வுக்கான அடித்தளமான காலமாக இந்த வாரம் இருந்து வரும். குழந்தைகளால் கல்வி செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகமாக இருக்கும்.\nஎதிர்காலத்தைப் பற்றி எண்ணி மனக்கவலை அடைவர். உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு தலைவலி வந்து நீங்கும். முன்னோர்கள் சொத்துக்கள் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக திரும்ப வாய்ப்பு உள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே பேச்சில் நிதானம் தேவை.\nதொழில் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த வாரம் ஏற்றமிகு காலமாகவே இருக்கும். நீண்ட நாள் தொடர்ந்து வந்த கடன் பிரச்சினைகள் தீர்வதற்கான காலமாக இந்த வாரம் உண்டு. வாரத்தின் பிற்பகுதியில் தாயாரின் உடல் நிலை சற்று சிரமத்தை கொடுக்கலாம். இருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.\nமாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பிய இடங்களில் மாணவர் சேர்க்கை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குதல் ஆபரணங்கள் வாங்குதல் போன்ற நல்ல காரியங்கள் நடைபெறும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். மொத்தத்தில் இந்த வாரம் விருச்சக ராசிக்கு சிறப்பானதொரு நல்ல வாரமாகவே அமையும்.\nராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மையான பலன்கள் செய்யக்கூடிய வாரமாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும் பணவரவு உண்டு. இருப்பினும் பற்றாக்குறை இருந்து வரும். வாரம் இது புதிய தொழில் முயற்சிகள் புது இடமாற்றம் போன்றவற்றைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் துவங்குவதற்கான காலம்.\nஒரு சிலருக்கு பயணங்கள் சென்று வர வாய்ப்பு உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வந்தாலும் அவைகளால் ஒரு முடிவுக்கு வர இயலாது. சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பது லாபகரமாக இருக்கும். ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் அவர் அவர்களோடு பேச்சுவார்த்தையில் கவனமாக இருப்பது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்களைப் பற்றிய நல்லதொரு கருத்து நிர்வாகத்தை நோக்கிச் செல்லும். பின்னாளில் வரக்கூடிய ஊதிய உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கு இது வழிவகுக்கும். மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும் இருப்பினும் வாரத்தின் பிற்பகுதியில் கல்வியில் கவனம் தேவை.\nசுபகாரிய பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். குழந்தைகளின் உடல்நலம் மேம்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும். அரசு சார்ந்த வேலைகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான பதில்கள் கிடைக்கும். தாய்நாட்டை விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு உத்தியோகம் சிறப்பாக இருந்து வரும் என்றாலும் குடும்பத்தாருடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உள்ளது என்பதால் பேச்சை சற்று குறைத்துக் கொள்வது நல்லது.\nவிசா தொடர்பான காரியங்களை துவங்குவதற்கு சரியான வாரம் இதுவாகும். ஒரு சிலருக்கு ஆன்மீக சுற்றுலாவாகவோ அல்லது சுபகாரியத்தை நோக்கியோ பிரயாணத்தை திட்டம் இடுவதற்கான காலமாக இது அமைகிறது. வயதானவர்களுக்கு வாரத்தின் பின் இரண்டு நாட்களில் சற்று உடல் தொந்தரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பல நல்ல பலன்களை கொடுக்கும். வாரமாக இது இருந்தாலும் சூரிய நமஸ்காரம் செய்வது மேலும் இப்பலன்களை அதிகப்படுத்த வாய்ப்பு உண்டு.\nநண்பர்களுக்கு இந்த வாரம் சிறப���பானதொரு வாரமாகவே இருக்கும். கணவன் மனைவி உறவு நிலை மேம்படும் எதிர்ப்புகள் அதற்கான சரியான ஒரு காலமாகும். குழந்தைகளால் முன்னேற்றம் உண்டு மன மகிழ்ச்சியும் உண்டு. மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும் கல்வித் தரம் மேம்படும்.\nவாகன வகையில் ஒருசிலருக்கு சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுப காரியங்களை பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் வாரத்தின் முற்பகுதியிலிருந்து வரும். இவைகளால் வெற்றியும் கிடைக்கும். ஒரு சிலருக்கு புது சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற பரிமாற்ற வகைகளில் ஆதாயம் தேடி வரும்.\nபொருளாதாரம் ஓடிவரும் புதிய வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். காலம் இது வேலை தேடுபவர்களுக்கு புதிய கம்பெனிகளை நோக்கி விண்ணப்பிக்கும் சரியான காலமாக இந்த வாரத்தை கொள்ளலாம். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருந்து வரும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.\nஒருசிலருக்கு ஒவ்வாமையால் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு என்று ஒன்றுமில்லை. உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு செலவும் உண்டு.\nஅரசுத்துறையில் வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த வாரத்தில் சுபச் செய்திகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் தொடர்பான காரியங்கள் தடையின்றி சுலபமாக நடந்து விடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வரவு மற்றும் சுபகாரியங்கள் இந்த வாரத்தில் சிறப்பாக நடக்க வாய்ப்பு உண்டு.\nவாரத்தின் பிற்பகுதியில் வெளியூர் பிரயாணங்கள் ஏற்படலாம் அவற்றால் ஆதாயமும் இருக்கும். இந்த வாரம் பல நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். வாரமாக இருந்தாலும் வெங்கடாஜலபதி வழிபாடு மேலும் உங்களுடைய பொருளாதாரத்தையும் மனோநிலையையும் சமுதாய அந்தஸ்தையும் உயர்த்த வழிவகுக்கும்.\nராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதொரு வாரமாக இருக்கும். கணவன் மனைவி அன்பு மேம்படும். தொழில் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. பணப் பற்றாக்குறை என்பது இந்த வாரம் முழுவதுமே இருந்து வரும். கடன் பிரச்சனைகளால் சற்று தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றாலும் நிலைமை கட்டுக்குள் இருந்து வரும்.\nஒருசிலருக்கு புதிய கடன் பெறுவதற்கான திட்டங்களை தீட்டுவதற்கு சரியானதொரு காலமாக இந்த வாரம் இருக்கும். பண பிரச்சனைகள் எவ்வளவு வந்தாலும் வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று கடினமாக பாடுபட வேண்டி வரலாம். மேலதிகாரிகளின் அழுத்தத்துக்கு ஆளாக வாய்ப்புண்டு எனவே உத்தியோகத்தில் எச்சரிக்கையுடன் காரியங்களை இயற்றுவது நல்லது.\nமற்றபடி குடும்ப ஒற்றுமை மேம்படும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும். சகோதரர்களுடன் கூடிய ஒற்றுமை நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் மற்றும் புதிய முதலீடுகள் பற்றிய பேச்சு வார்த்தைகள் சிந்தனைகள் அதிகமாக இருக்கும். இவற்றை செயல்படுத்துவதை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பது நன்றாக இருக்கும்.\nபூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும் வாரத்தின் பிற்பகுதியில் கல்வியில் சற்று கவனம் தேவை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செலவினங்கள் உண்டு. மற்றபடி இது ஒரு யோகமான காலமாகவே இருந்து வரும்.\nசுபகாரியங்களுக்கு சென்று வருவது குடும்ப சுபநிகழ்ச்சிகளுக்கு சென்று வருவது போன்ற நிகழ்வுகள் நடக்கும். வயதானவர்களுக்கு உடல்நலனில் வாரத்தின் பிற்பகுதியில் சற்று தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு. புதிய வேலைவாய்ப்பு தேடி வருபவர்களுக்கு இந்த வாரத்தில் சுபச் செய்திகள் வரலாமே தவிர மற்றபடி புதிய வேலையில் சேரும் வாய்ப்பு சற்று தள்ளிப் போகும்.\nஇட மாற்றம் உத்தியோக மாற்றம் போன்றவற்றை பற்றி சிந்திப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அவர்கள் எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்த முறையில் நடக்கும் பொதுச் சொத்துக்கள் வாங்குவதற்கான சிந்தனைகளையும் பேச்சுவார்த்தைகளையும் துவங்கும். காலமாக இந்த வாரம் இருந்து வரும் சற்று பணப் பிரச்சினைகள் இருந்தாலும் பொதுவாகவே நல்லதொரு வாரமாக இந்த வாரம் இருக்கும். விநாயகப் பெருமானை வழிபடுவது மேலும் ஆக்கம் தரும்.\nநேயர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை சற்று பிரச்சனைக்கு உள்ளாக வேண்டி வரலாம். பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. மற்றபடி தொழில் ரீதியான முன்னேற்றம் மிகச் சிறப்பாக இருக��கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சற்று கடினமாக பாடுபடுவீர்கள்.\nவாகன வகையில் சுபச் செலவுகள் வந்து செல்லும். குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக மேம்படும். வாரத்தின் முற்பகுதியில் அதிக அலைச்சல் உண்டு. அதற்கேற்ற பயனும் கிடைக்கும் கூடுமானவரை அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது.\nபலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு சிலர் சுற்றுலா போன்றவற்றிற்கு திட்டமிடுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. சொத்து வாங்குவது மற்றும் விற்பது போன்ற செயல்பாடுகளில் ஆதாயத்தை தரும் வாரமாக இந்த வாரம் அமையும்.\nசுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை துவக்க சரியான காலம் இது. உங்கள் வார்த்தைக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மனைவியிடம் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் பேசுவது சிறப்பு நீண்ட நாள் தொடர்ந்து வந்த கடன் பிரச்சினைகள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.\nபுதிய கடன் கேட்டால் உடனே கிடைக்கும். சொத்து வீடு வாகனம் போன்றவற்றிற்காக ஒருசிலருக்கு புதிய கடன்பட நேரலாம். செரிமானம் தொடர்பான தொல்லைகள் வந்து தீரும். வயதானவர்களுக்கு கால் வலி மற்றும் இடுப்பு வலி வந்து செல்ல வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று சேரும்.\nநிகழ்வுகள் சந்தோசமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் நடக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் துவங்குவதற்கும் வெற்றிகரமாக முடிவுமான முடிவதற்கு மாதகாலமாக இந்த வாரம் இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது மீன ராசிக்கு எடுத்த காரியங்களில் வெற்றி தேடித் தருவதற்கு மிகுந்த உதவியாக இருக்கும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வார ராசி பலன்\nIntha Vara Rasi Palan: வார ராசி பலன்- அக்டோபர் 21 - 27ஆம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: வார ராசி பலன் - செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 6ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: வார ராசி பலன் - செப்டம்பர் 22ம் தேதி முதல் 28 வரை\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்- செப்டம்பர் 15 முதல் 21ம் தேதி வரை\n���ுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nகாங்கிரஸ் கட்சிக்கு டாடா வைத்தார் நவ்ஜோத் கவுர் சித்து \nToday Panchangam: இன்றைய பஞ்சாங்கம் 23 அக்டோபர் 2019 : நல்ல நேரம், சந்திராஷ்டமம்..\nGuru Peyarchi 2019: கடக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2019\nVenus Planet in Leo: ரிஷபம் லக்கினமாகவும் சிம்மத்தில் சுக்ரன் இருந்தால் கிடைக்கு..\nஇன்றைய பஞ்சாங்கம் 22 அக்டோபர் 2019\nநரகாசுரன் கொல்லப்பட்டதற்காக தீபாவளி கொண்டாடப்படவில்லை\nவியாசர்பாடி: முகமூடி எல்லாம் பழைய டிரெண்டு.. கடையின் பூட்டை உடைத்து 40 சவரன், 1..\nதூக்கமின்மைப் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்...\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்படியே திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்- செப்டம்பர் 15 முதல் 21...\nIntha Vara Rasi Palan: 19 முதல் 25ம் தேதி வரை உங்களது ராசிக்கான ...\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்: மே 12ம் தேதி முதல் 18ம...\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன்: மே 05ம் தேதி முதல் 11ம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/high-voltage-transmission-power-tower-protest-farmers-fainting-unconsciousness-hospitality/articleshow/67295347.cms", "date_download": "2019-10-23T08:21:02Z", "digest": "sha1:UOCOQH2XW22DNFOLYEDRWEARQ7YUJUCK", "length": 16103, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "farmers protest: உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் மயக்கம்! - high voltage transmission power tower protest farmers fainting unconsciousness hospitality | Samayam Tamil", "raw_content": "\nஉயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் மயக்கம்\nவேளாண் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து நடைபெற்று வருமு் உண்ணாவிரதப் போராட்டத்தில்கள் விவசாயி மயக்கமடைந்தனர்.\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிச...\nஎலியை பலி வாங்கிய குபீர் ச...\nவேளாண் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து நடைபெற்று வருமு் உண்ணாவிரதப் போராட்டத்தில்கள் விவசாயி மயக்கமடைந்தனர்.\nவிவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கண்டித்தும் அவற்றை நெடுஞ்சாலைத்துறைகளின் சாலைகள் வழியே கேபிள் லைன் மூலம் புதைவடமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியில் விவசாயிகள் 12 வது நாளாக காத்திருப்பு போராட்டத்திலும் 6 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன் ஒரு பகுதியாக கள்ளிப்பாளையம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மின் கோபுர அரக்கன் போல வேடமிட்ட நபரை பெண்கள் அடித்தும் அவரை தோட்டத்தில் இருந்து விரட்டுவது போலவும் போரட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும் விவசாயிகளின் இந்த போராடத்திற்கு ஆதரவளிக்க வந்த சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சுமார் 1 கி.மீ தூரம் வரை தொண்டர்களுடன் ஊர்வலகமாக வந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து பேசினார் .\nஅப்போது பேசிய அவர் தமிழக அரசு விவசாயிகள் நலனை கருத்தில் கொள்ளாது இத்திட்டத்தினை ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இத்திட்டத்தினை செயல்படுத்த அவசரம் காட்டுவதாகவும் , தற்போது மேற்கு மண்டலத்தில் மட்டுமே நடைபெற்று வரும் போராட்டத்தினை அரசு கவனத்தில் கொள்ளவில்லை எனில் தமிழகம் முழுவதும் கொண்டு செல்வோம் என பேட்டியளித்தார் . இந்நிலையில் 6 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளில் போராட்ட குழு ஒருங்கினைப்பாளர் ராஜாமணி உடல்நிலை மோசமடைந்து மயங்கி விழுந்தார்.உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் .\nஉயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயி மயக்கம்\nIn Videos: உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயி மயக்கம்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சம���ம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nChennai Rains: 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கொட்டப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nவரும் திங்கள் கிழமை லீவு: எடப்பாடியே சொல்லிட்டாரு\nமூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு\nChennai Rains: இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா இன்று புரட்டி எடுக்கப் போகும் மிக கனமழை\nதமிழகத்தில் கோவை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nவியாசர்பாடி: முகமூடி எல்லாம் பழைய டிரெண்டு.. கடையின் பூட்டை உடைத்து 40 சவரன், 1..\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nசிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம்\n கவலை வேண்டாம்... இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்...\nசிவகங்கை மாவட்டத்தில் 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nதூக்கமின்மைப் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்...\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்படியே திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nBigil உண்மையும், நீதியும் வென்றே தீரும்: உதவி இயக்குநர் கே.பி.செல்வா ட்வீட்\nஏர்போர்ட்டில் சரியான நேரத்தில் விமானம் வருதா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில...\nஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்\nஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை முதல்வர் பழனி...\nதி.மு.க.வும் நமதே, திகாரும் நம��ே: ஸ்டாலினை கிண்டல் செய்யும் தமிழ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/poor-mugen-rao-might-not-win-bigg-boss-3-tamil-title/articleshow/71243256.cms", "date_download": "2019-10-23T08:21:58Z", "digest": "sha1:HO23YVV56GW3VMPEVE4ZOYXFZVYNJM6G", "length": 13592, "nlines": 140, "source_domain": "tamil.samayam.com", "title": "Mugen Rao: Bigg Boss 3 Tamil பாவம், முகென் ராவுக்கு டைட்டில் கிடைக்காதே பாஸ் - poor mugen rao might not win bigg boss 3 tamil title | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nBigg Boss 3 Tamil பாவம், முகென் ராவுக்கு டைட்டில் கிடைக்காதே பாஸ்\nகோல்டன் டிக்கெட் வென்ற முகென் ராவுக்கு பிக் பாஸ் டைட்டில் கிடைக்காமல் போய்விடுமே.\nBigg Boss 3 Tamil பாவம், முகென் ராவுக்கு டைட்டில் கிடைக்காதே பாஸ்\nபிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்குகளை வாரம் முழுக்க செய்தார்கள். இந்நிலையில் முகென் ராவுக்கு கோல்டன் டிக்கெட்டை கொடுத்து வாழ்த்தியுள்ளார் கமல் ஹாஸன்.\nகோல்டன் டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளார் முகென். ஆனால் பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் கோல்டன் டிக்கெட் வென்ற போட்டியாளர் டைட்டிலை வென்றது இல்லை. முதல் சீசனில் கவிஞர் சினேகனுக்கும், இரண்டாவது சீசனில் ஜனனிக்கும் கோல்டன் டிக்கெட்டுகள் கிடைத்தது. ஆனால் இருவருமே பிக் பாஸ் டைட்டிலை வெல்லவில்லை.\nஇந்நிலையில் தான் முகென் ராவுக்கும் அந்த கோல்டன் டிக்கெட் கிடைத்துள்ளது. கோல்டன் டிக்கெட் கிடைத்தாலே டைட்டில் கிடைக்காது என்கிற நிலையில் முகென் ராவ் டைட்டிலை வென்று புதிய வரலாறு படைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nமுகென் ராவ் தான் சத்தமில்லாமல் டைட்டிலை வெல்லப் போகிறார் என்று முன்னாள் போட்டியாளரான சுஜா வருணியின் கணவரும், நடிகருமான சிவகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் தெரிவித்தார். முகென் ராவ் டைட்டிலை வெல்வாரா இல்லை பிக் பாஸ் தில்லாலங்கடி வேலை செய்து கவினுக்கு டைட்டிலை கொடுப்பாரா என்று தெரியவில்லை.\nயார் டைட்டிலை வென்றால் என்ன, அதனால் ஒரு பயனும் இல்லை. டைட்டிலை வென்ற ஆரவ், ரித்விகா ஆகியோரை பார்த்த பிறகுமா பிக் பாஸ் நிகழ்ச்சி தங்கள் கெரியருக்கு உதவும் என்று நினைக்கிறார்கள் இந்த போட்டியாளர்கள் என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமே��ும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nஒரே போடா போட்ட வனிதா: வேறு வழியில்லாமல் ஆளே மாறிப் போன பிக் பாஸ்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nதாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா\nமுகென் பெயரை பச்சைகுத்திய வெறித்தனமான ரசிகர்\n'ஒரு வழியாக உங்கள கண்டு பிடிச்சிட்டோம்': சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி\nமேலும் செய்திகள்:முகென் ராவ்|பிக் பாஸ் 3|Mugen Rao|kamal haasan|bigg boss 3 tamil\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nதாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா\nமுகென் பெயரை பச்சைகுத்திய வெறித்தனமான ரசிகர்\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு\nகோடீஸ்வரி: தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்த ராதிகா\nதூக்கமின்மைப் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்...\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்படியே திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nBigil உண்மையும், நீதியும் வென்றே தீரும்: உதவி இயக்குநர் கே.பி.செல்வா ட்வீட்\nஏர்போர்ட்டில் சரியான நேரத்தில் விமானம் வருதா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nBigg Boss 3 Tamil பாவம், முகென் ராவுக்கு டைட்டில் கிடைக்காதே பாஸ...\nஇன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது ஷெரின்: சொல்கிறார்...\nஇது உலக மகா நடிப்புடா சாமி: என்னம்மா லோஸ்லியா, திடீர் பெர்ஃபாமன...\n: இது நியாயமே இல்லை பிக் பாஸ்...\nகவினுக்காக கண்ணீர்விட்டு கதறி அழுத சாண்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/22231909/In-anticipationTransgender-role-of-Vijay-Sethupathi.vpf", "date_download": "2019-10-23T09:04:11Z", "digest": "sha1:UGXQA6HGLIAVMVNUQCB7P3AGAU4QRXKT", "length": 8982, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "In anticipation Transgender role of Vijay Sethupathi || எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் திருநங்கை வேடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் திருநங்கை வேடம் + \"||\" + In anticipation Transgender role of Vijay Sethupathi\nஎதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் திருநங்கை வேடம்\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதியின் திருநங்கை வேடத்துக்கு வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன.\nவிஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சீதக்காதியில் வயதான தோற்றத்தில் வந்த அவர் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார். சமீபத்திய படங்களில் 96 அவருக்கு பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்தை பிற மொழிகளிலும் போட்டி போட்டு தயாரிக்கின்றனர்.\nஅடுத்து சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, மாமனிதன், தெலுங்கு, தமிழில் தயாராகும் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சூப்பர் டீலக்ஸ் படம் அடுத்த மாதம் இறுதியில் திரைக்கு வரும் என்று விஜய் சேதுபதி சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் வருகிறார். அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய்சேதுபதியின் திருநங்கை வேடத்துக்கு வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.\n1. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை\n2. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்\n3. தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n4. 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணியில் போலீசார் தடியடி; 2 பேர் பலி\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. புதிய களம்-புதிய ஸ்டைலில் விஜய் ��டத்தில், 2 கதாநாயகிகள்\n3. அஜித் படத்தில் நஸ்ரியா\n4. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\n5. படப்பிடிப்பில் விஜய்சேதுபதி உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=11-20-13", "date_download": "2019-10-23T09:12:38Z", "digest": "sha1:G3LBQU5SIIAIWJJLKANMZF6CLUO2SP4H", "length": 12715, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From நவம்பர் 20,2013 To நவம்பர் 26,2013 )\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\nவீடு கட்ட பணி ஆணை; கலெக்டருக்கு குவியும் பாராட்டு அக்டோபர் 23,2019\n' மோடியின் சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது அக்டோபர் 23,2019\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.15 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு அக்டோபர் 23,2019\nவிதியை பலாத்காரத்துடன் தொடர்புபடுத்தி கருத்து எம்.பி., மனைவிக்கு கண்டனம் அக்டோபர் 23,2019\nவாரமலர் : மாமிகள் ஜாக்கிரதை\nசிறுவர் மலர் : மனதில் விழுந்த தழும்பு\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nநலம்: நீரிழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இன்சுலினின் அவசியம் புரிகிறது\n1. மிளகாய் சாகுபடியில் சில ரகங்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 20,2013 IST\nஹங்கேரியன் எல்லோ வேக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ரகம் நவம்பர் மாதத்தில் சாகுபடியைத் துவங்கி ஏப்ரல் மாதம் வரை சாகுபடி செய்யலாம். இந்த ரகத்தின் செடி 75-80 செ.மீ. வரை உயரமாக வளரக்கூடியது. இதன் காய்கள் 15செ.மீ. - 16செ.மீ. நீளமும் 3 செ.மீ. கனமும் உடையது. காய்கள் மெழுகால் செய்தது போல் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கும். காய்களின் காரம் குறைவாக இருக்கும்.ஸ்வீட் பனானா என்று அழைக்கப்படும் ..\n2. சின்ன சின்ன செய்திகள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 20,2013 IST\nஇயற்கை பண்ணை : சுமார் 60 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்திருக்கிறது ஆர்கே இயற்கை பண்ணை. இதில் தென்னை, பர்மா தேக்கு, மகோகனி, மலைவேம்பு, மேஞ்சியம் என பலவகை மரங்களைப் பராமரித்து வருகின்றனர். தென்னை மரங்களுக்கு இடையில் 2.5 அடி ஆழம் மற்றும் 3 அடி அகலத்தில் வாய்க்கால் அமைத்து அதில் மண்புழு உரம், மாட்டுச்சாணம், தென்னை ஓலை மற்றும் உரிமட்டைகளைப் போட்டு அதன் அருகில் ..\n3. நெற்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிகள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 20,2013 IST\nநெற்பயிர் தற்போது அனைத்து பருவங்களிலும் உள்ளது. முதல் போகம் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை பருவத்திலும் ஒருபோக சாகுபடி நெல் நாற்றாங்கால் நடவுப்பருவத்திலும் உள்ளன. தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலையில் நெற்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை தடுத்து நெல் மகசூல் பெற விவசாயிகள் முயற்சிக்க வேண்டும்.இலை சுருட்டுப்புழு: இப்புழுக்கள் இலைகளின் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-23T07:17:50Z", "digest": "sha1:K5RYIMKTV4TMG3GOZ7KAS4UMSFGO5WXJ", "length": 13367, "nlines": 128, "source_domain": "www.pothunalam.com", "title": "பல பயன்களை தரும் சித்த மருத்துவம்..! Siddha Maruthuva Payangal", "raw_content": "\nபல பயன்களை தரும் சித்த மருத்துவம்..\nசித்த மருத்துவ குறிப்புகள் (Siddha Maruthuvam Payangal)..\nசளி குணமாக சித்த மருத்துவம் (Siddha Maruthuvam):\nகடுமையான நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணெயுடன் கொஞ்சம் கற்பூரம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும், பின்பு மிதமான சூட்டில் அந்த எண்ணெயை தினமும் மூன்று வேலை தடவினால் சளி குணமாகும்.\nபித்த வெடிப்பு சரியாக சித்த மருத்துவம் (Siddha Maruthuvam):\nபித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரிக்கா இலையை நன்றாக அரைத்து பின்பு அவற்றின் சாறை எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து நன்றாக காய்ச்சி பித்த வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nமூச்சுப்பிடிப்புக்கு சித்த மருத்துவம் (Siddha Maruthuvam):\nசித்த மருத்துவம்: மூச்சுப்பிடிப்புக்கு கற்பூரம், சாம்பிராணி, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, வடித்த கஞ்சியில் கலந்து மீண்டும் அந்த கஞ்சியை நன்றாக கொதிக்க வைத்து மூச்சிபிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேலை தடவினால் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.\nவறட்டு இருமல் ச���ியாக சித்த மருத்துவம் (Siddha Maruthuvam):\nவறட்டு இருமலுக்கு எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால் வரட்டு இருமல் குணமாகும்.\nமாதவிடாய் பிரச்சனைக்கு சித்த மருத்துவம் (Siddha Maruthuvam):\nகோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி பலம்பெறும்.\nஅனைவருக்கும் பயனுள்ள பாட்டி வைத்தியம்..\nதேவையற்ற கொழுப்பு கரைய சித்த மருத்துவம் (Siddha Vaithiyam):\nபூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.\nகுடல் புண் சரியாக சித்த மருத்துவம் pdf (Siddha Vaithiyam):\nஅகத்திகீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும் மற்றும் வயிற்றுப் புழுக்கள் அழியும்.\nநரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவ குறிப்பு (Siddha Vaithiyam):\nஅத்திபழம் தினமும் 5 சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை குணப்படுத்தும் அரும் மருந்து.\nநுரையீரல் பிரச்சனைக்கு சித்த மருத்துவம்(Siddha Vaithiyam):\nதேனில் ஊறவைத்த நெல்லிகாயை தினமும் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பிரச்சனைகள் குணமாகும் மற்றும் நுரையீரல் பலப்படும்.\nஉதடு வெடிப்புக்கு சித்த மருத்துவ குறிப்பு (Siddha Vaithiyam):\nகரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டில் தடவினால் உதட்டு வெடிப்பு உடனே குணமாகும்.\nஇயற்கை தந்த கடுக்காய் (Kadukkai) – மருத்துவ குணங்கள்..\nதீப்புண் குணமாக நாட்டு வைத்தியம் (Nattu Vaithiyam):\nதீப்புண் குணமாக தினமும் வாழை தண்டை எரித்து அந்த சாம்பலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தீப்புண் உள்ள இடத்தில் போட்டால் தீப்புண், சீல்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.\nதொடர் விக்கல் பிரச்சனைக்கு நாட்டு வைத்தியம்\nதொடர்ந்து விக்கல் எடுக்கும் சிலருக்கு நெல்லிக்காய் சாறு எடுத்து தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் விக்கல் குணமாகும்.\nஉள்நாக்கு வளர்ச்சிக்கு நாட்டு வைத்தியம்\nஉள்நாக்கு வளர்ச்சிக்கு உப்பு, தயிர் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் உள்நாக்கு வளர்ச்சி பிரச்சனைகள் குணமாகும்.\nவாயு பிரச்சனைக்கு நாட்டு வைத்தியம் (Nattu Vaithiyam):\nவாயு பிரச்சனைக்கு வேப்பம் பூவை உலர்த்தி அதை நன்றாக அரைத்து தினமும் வெண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்சனைகள் குணமாகும்.\nவயிற்று வலிக்கு நாட்டு வைத்தியம்:\nவயிற்று வலிக்���ு வெந்தியத்தை நெய்யில் வறுத்து நன்றாக அரைத்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி பிரச்சனைகள் குணமாகும்.\nபடிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nகுதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..\nபல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் மற்றும் அதன் பயன்கள்..\nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..\nஇரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..\nசுவாமியே சரணம் ஐயப்பா – 108 ஐயப்பன் சரண கோஷம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்..\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபல்லி விழும் பலன் – நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nதினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.nl/2019/02/06/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-23T07:46:28Z", "digest": "sha1:MNPZAKG2VGSHON5TNMPQQ5OBZHBOGAZ4", "length": 10525, "nlines": 139, "source_domain": "www.tamil.nl", "title": "இஞ்சியின் ஆரோக்கிய பலன்கள்", "raw_content": "\nசமையலில் சேர்க்கப்படும் இஞ்சி அதீத மருத்துவ குணங்கள் நிறைந்தது. கெட்ட பாக்டீரியா, வைரஸ்களை எதிர்த்து போராடக் கூடியது. அனைத்து வயதினரும் சாப்பிட ஏற்றது. இஞ்சியின் மருத்துவப் பலன்களையும் அதன் நன்மைகளையும் பற்றிப் பார்ப்போம்.\nஇஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்னும் ரசாயனமானது, வயிற்று உப்புசத்தை உடனே கட்டுக்குள் கொண்டுவர உதவும். இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.\nஇ‌ஞ்‌சியை, த‌ட்டி தே‌நீர் கொ‌தி‌க்க வ‌ை‌க்கு‌ம் போது அ‌தி‌ல் சே‌ர்‌த்து கொ‌தி‌க்க வை‌த்து தே‌‌னீ‌ர் பருகலா‌ம். சுவையு‌ம் ந‌ன்றாக இரு‌க்கு‌ம், உடலு‌க்கு‌ம் ந‌ல்லது. இஞ்சி தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் தொப்பை குறையும். நல்ல மாற்றத்திற்கு தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.\nஇஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.\nகாலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.\nPrevious முடிந்தது நாய் ஆண்டு… பிறக்கும் பன்றி ஆண்டு… கோலாகலமாக வரவேற்கும் சீன மக்கள்\nNext நெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தின் ஊடாக உதவி பெற்ற மாணவி பல்கலைக் கழகத்தக்கு தெரிவாகியுள்ளார்.\nசெய்திதளம் விமானநிலையம் புகையிரதம் போக்குவரத்து NOS காலநிலை போக்குவரத்துநிலமை சிவா இந்து ஆலயம் அம்ஸ்ரடாம்\nநெதர்லாந்து தமிழ் வர்த்தக தாபனங்கள் பதிவு செய்யப்பட்டவை KVK\n112 NIEUWS இங்க ேஅழுத்தவும்\nலிம்பேர்க் முருகன் ஆலயம் பூங்காவனம் 16-07-2019\nலிம்பேர்க் முருகன் ஆலயம் தீர்த்தம் .15-07-2019\nகாற்றுவெளியிசை டோர்ட்மொன்ட் ஜேர்மனி 15-06-2019\nவைகரைக்காற்று நெதர்லாந்து 06-07- 2019\nமின் கடிதம் ஊடாக தொடர்பு கொள்ள\nஉங்கள் தகவல்கள் செய்திகளை அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yaseennikah.com/index.php?PageNo=891&City=&Gender=", "date_download": "2019-10-23T08:02:58Z", "digest": "sha1:3IZJQQJ5FH3Q2SW5BP4O77FHXWUNDEXU", "length": 11038, "nlines": 140, "source_domain": "www.yaseennikah.com", "title": "Muslim Tamil Matrimony - Yaseen Nikah", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nமொத்த மணமக்கள் : 0 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/08/blog-post_48.html", "date_download": "2019-10-23T08:42:16Z", "digest": "sha1:CVLKZSTX2KEYICE6DTI77LR4CZ3DSCJ7", "length": 6608, "nlines": 62, "source_domain": "www.yazhnews.com", "title": "நாளை பங்களாதேஷ் நோக்கி பயணமாகும் (வளர்ந்து வரும்) இலங்கை அணியில் முஹம்மத் ஷிராஸ் உள்ளடக்கம்.", "raw_content": "\nHomesportsநாளை பங்களாதேஷ் நோக்கி பயணமாகும் (வளர்ந்து வரும்) இலங்கை அணியில் முஹம்மத் ஷிராஸ் உள்ளடக்கம்.\nநாளை பங்களாதேஷ் நோக்கி பயணமாகும் (வளர்ந்து வரும்) இலங்கை அணியில் முஹம்மத் ஷிராஸ் உள்ளடக்கம்.\nயாழ் செய்திகள் August 15, 2019\nஇரண்டு வகையான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி நாளைய தினம் பங்களாதேஷ் நோக்கி பயணமாகிறது.\nசரித் அசலங்க தலைமையில் களமிறங்கும் இலங்கை வளர்ந்துவரும் அணி பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ��ொடரிலும், 2 போட்டிகள் கொண்ட நான்கு நாள் தொடரிலும் விளையாடவுள்ளன.\nஒருநாள் போட்டித் தொடர் எதிர்வரும் 18 ஆம், 21 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன. 4 நாள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதியன்றும், இரண்டாவது போட்டி அடுத்த மாதம் 3 ஆம் திகதியன்றும் ஆரம்பமாகவுள்ளன.\nஇந்த இரண்டு வகையான போட்டிகளுக்குமான இலங்கை அணிக்கு காலி ரிச்மன்ட் கல்லூரியின் பழைய மாணவரும் சகலதுறை வீரருமான சரித் அசலங்க அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் விஜயத்துக்கான இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ வழங்கியுள்ளார்.\nஇலங்கை வளர்ந்துவரும் ஒருநாள் போட்டி குழாம்\nசரித் அசலங்க, சந்துன் வீரக்கொடி,ஹசித்த போயாகொட,பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், அஷேன் பண்டார, மினோத் பானுக்க,ஷம்மு அஷான், அமில அபோன்சோ, ரமேஷ் மெண்டிஸ், கலன பெரேரா, ஜெஹான் டேனியல், நுவன் துஷார, ஷிரான் பெர்ணான்டோ, வனிந்து ஹசரங்க.\nஇலங்கை வளர்ந்துவரும் நான்கு நாள் போட்டி குழாம்\nசரித் அசலங்க, லஹிரு உதான,சங்கீத் குரே, பெத்தும் நிஸ்ஸங்க,பிரமோத் மதுவன்த்த, மினோத் பானுக்க, ஜெஹான் டேனியல், ரமேஷ் மெண்டிஸ், அமில அபோன்சோ, நிஷான் பெரேரா, முஹம்மத் ஷிராஸ், கலன பெரேரா, அசித்த பெர்ணான்டோ, சாமிக்க கருணாரட்ண, அஷேன் பண்டார.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nகாணொளியின் பின்னணி பற்றி ரவூப் ஹக்கீம் விளக்கம்\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_temporal_all_ms%3A%221937%22&f%5B1%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-10-23T08:19:22Z", "digest": "sha1:X6XPVWBCYGSG3OVB2CRCB34IX57SOQDB", "length": 18680, "nlines": 458, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4855) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (245) + -\nகோவில் உட்புறம் (237) + -\nகோவில��� முகப்பு (189) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (158) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nகோவில் வெளிப்புறம் (56) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (34) + -\nஅஞ்சல் குறிகள் (34) + -\nஅஞ்சல் வரலாறு (34) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகடித உறைகள் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nகோவில் கிணறு (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nசெட்டியார்கள் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (608) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (118) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2072) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசிறகுகள் அமையம் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (186) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்து��ை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநாகர் கோவில் (49) + -\nநெடுந்தீவு (47) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_temporal_all_ms%3A%222017%22", "date_download": "2019-10-23T07:20:17Z", "digest": "sha1:MASP75DGF7Q5CZIWN4R5N4PPSDT7QID7", "length": 14496, "nlines": 298, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (255) + -\nகோவில் உட்புறம் (50) + -\nகோவில் முகப்பு (48) + -\nகோவில் வெளிப்புறம் (26) + -\nகோவில் சிற்பம் (10) + -\nதேர்முட்டி (9) + -\nகோவில் சிலை (8) + -\nகோவில் பின்புறம் (8) + -\nநாட்டார் தெய்வங்கள் (7) + -\nநாட்டார் வழிபாடு (7) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (7) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (6) + -\nமலையக நாட்டாரியல் (6) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (6) + -\nமலையக மானிடவியல் (6) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (6) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (6) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (6) + -\nமலையகத் தமிழர் (6) + -\nமலையகத் தெய்வங்கள் (6) + -\nமலையகப் பண்பாடு (6) + -\nமலையகம் (6) + -\nகோவில் கோபுரம் (5) + -\nகண்ணகி வழிபாடு (4) + -\nகோவில் உபகரணங்கள் (4) + -\nகோவில் ஓவியம் (4) + -\nகோவில் கிணறு (4) + -\nதலவிருட்சம் (4) + -\nகோவில் (3) + -\nகோவில் கூரை அமைப்பு (3) + -\nகோவில் கேணி (3) + -\nகோவில் நுழைவாயில் (3) + -\nஓலைச்சுவடி (2) + -\nஉட்பறத் தோற்றம் (1) + -\nகருவறை கருங்கல் அடிப்பாகம் (1) + -\nகற்பக்கிரகம் (1) + -\nகாட்டேரி அம்மன் (1) + -\nகோபுரம் (1) + -\nகோவில் குளம் (1) + -\nகோவில் மண்டபம் (1) + -\nசந்தனக் கல் (1) + -\nசனசமூக நிலையம் (1) + -\nசிலம்பு (1) + -\nசுவாமி காவும் வாகனம் (1) + -\nஞாபகார்த்த மண்டபம் (1) + -\nதிருமண மண்டபம் (1) + -\nதிருவிழா (1) + -\nநந்தி உருவம் (1) + -\nபொழிகல் (1) + -\nவேள்விக் கத்தி (1) + -\nபரணீதரன், கலாமணி (93) + -\nஐதீபன், தவராசா (72) + -\nவிதுசன், விஜயகுமார் (21) + -\nஜெயரூபி சிவபாலன் (19) + -\nரிலக்சன், தர்மபாலன் (14) + -\nபரணீதரன், கலாமணி. (10) + -\nதமிழினி (7) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (6) + -\nதமிழினி யோதிலிங்கம் (6) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (2) + -\nஆர்த்திகா (1) + -\nகுலசிங்கம் வசீகரன் (1) + -\nநூலக நிறுவனம் (215) + -\nஅரியாலை (39) + -\nவற்றாபளை (31) + -\nபருத்தித்துறை (24) + -\nமந்திகை (18) + -\nஅல்வாய் (14) + -\nகலவெட்டி (14) + -\nநாகர் கோவில் (12) + -\nநுவரெலியா (9) + -\nஅச்சுவேலி (8) + -\nஇமையானன் (8) + -\nமலையகம் (7) + -\nசோழங்கன் (6) + -\nமண்முனை (5) + -\nநாகர்கோவில் (4) + -\nமாகியப்பிட்டி (4) + -\nஅளவெட்டி (3) + -\nகுடத்தனை (3) + -\nதும்பளை (3) + -\nநயினாதீவு (3) + -\nபுலோலி (3) + -\nஉரும்பிராய் (2) + -\nசங்கரத்தை (2) + -\nநீர்வேலி (2) + -\nநெடுந்தீவு (2) + -\nபுளியம்பொக்கணை (2) + -\nமுள்ளியவளை (2) + -\nயாழ்ப்பாணம் (2) + -\nவற்றாப்பளை (2) + -\nஅம்பன் (1) + -\nஆழியவளை (1) + -\nஉடுத்துறை (1) + -\nஉமையாள்புரம் (1) + -\nகாரைநகர் (1) + -\nகுப்பிளான் (1) + -\nதிருகோணமலை (1) + -\nதிருகோணமலை நகரம் (1) + -\nதெல்லிப்பளை (1) + -\nநல்லூர் (1) + -\nநாச்சிமார் கோவிலடி (1) + -\nநெடுந்தீவு கிழக்கு (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nமாமுனை (1) + -\nலிந்துலை (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nசோழங்கன் மீனாட்ச��� அம்மன் கோவில் (1) + -\nவண்ணார்பண்ணை அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் (1) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (6) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nநாகபூசனி அம்மன் கோவில் (4) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (4) + -\nபுங்கன்குளம் வில்லையடி ஶ்ரீ நாக பூசனி அம்பாள் கோவில் (3) + -\nமுத்துமாரி அம்மன் கோவில் (3) + -\nகோம்படை ஶ்ரீ பேச்சியம்மன் கோவில் (2) + -\nநவனி வெளி அருள் மிகு கண்ணகை அம்மன் கோவில் (2) + -\nபுதிய கண்ணகை அம்மன் கோவில் (2) + -\nஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (2) + -\nஅரியாலை நாக கனகாம்பிகை கோவில் (1) + -\nஅரியாலை நாக பூசனி அம்மன் கோவில் (1) + -\nஅரியாலை முத்துமாரி அம்மன் கோவில் (1) + -\nஅரியாலை ஶ்ரீ சரஸ்வதி அம்பாள் கோவில் (1) + -\nஅரியாலை ஶ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் (1) + -\nஅல்வாய் மின்னேரிக் கோவில் (1) + -\nஉதயபுரம் நாகபூசனி அம்மன் கோவில் (1) + -\nசங்கரத்தை பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nசப்த கன்னிகள் கோவில் (1) + -\nதில்லை காளி அம்மன் கோவில் (1) + -\nதும்பளை தெற்கு அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்மன் ஆலயம் (1) + -\nதெல்லிப்பளை அம்மன் கோயில் (1) + -\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் (1) + -\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் (1) + -\nநயினை நாகபூஷணி அம்மன் கோவில் (1) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் மணி (1) + -\nபத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nபன்னிக்கவளவர் கோவில் (1) + -\nபுலோலி சக்தி கோவில் (1) + -\nபுலோலி பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nமாதனை கண்ணகை அம்மன் கோவில் (1) + -\nவற்றாப்பளை அம்மன் கோவில் (1) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவி (1) + -\nஶ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் (1) + -\nஸ்ரீ கண்ணகி அம்பாள் கோவில் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதிருகோணமலை பத்திரகாளி அம்மன் கோயில்\nதிருகோணமலை பத்திரகாளி அம்மன் கோயில்\nசங்கரத்தை பத்திகாளி அம்மன் ஆலய தீர்த்தக் கேணி\nஉரும்பிராய் பர்வதவர்த்தனி அம்மன் ஆலயம்\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவிலில் உள்ள சந்தனக்கல்\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் உள்ள அரச மரம்\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவிலின் உட்புறம்\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவிலின் உள்வீதி\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவிலின் தேர்முட்டி\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவிலின் பின்புறம்\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவிலின் முகப்பு\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் -1\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் - 9\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் - 4\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ias-officer-resigns.html", "date_download": "2019-10-23T07:51:33Z", "digest": "sha1:7WMZS7ZLTGH2VBGGKOTPPIDHHUKZYU7Z", "length": 8056, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானமே ஆட்டம் கண்டுள்ளது: மேலும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா", "raw_content": "\nசாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம் டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்���ை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் ஜி.கே.மணி கேள்வி சென்னை: அதிகாலையில் கனமழை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 86\nமலையாளக் கரையோரம் – இரா.கெளதமன்\nஅண்ணாவுக்குக் கொடுத்த ஐம்பது பவுன் தங்கம்\nமிஷ்கின் சாப்பிட்ட மீன் குழம்பு\nஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானமே ஆட்டம் கண்டுள்ளது: மேலும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கேரளாவைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன், தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஜனநாயகத்தின் அடிப்படை கட்டுமானமே ஆட்டம் கண்டுள்ளது: மேலும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கேரளாவைச் சேர்ந்த கண்ணன் கோபிநாதன், தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை, இந்த பரபரப்பு ஓயாத நிலையில், மேலும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகர்நாடக மாநிலத்தின் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பதவி வகித்து வந்த சசிகாந்த் செந்தில், என்ற அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். ஜனநாயகத்தின் அடிப்படை கட்டும���னமே ஆட்டம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் கங்குலி\nமீண்டும் கனடா பிரதமர் ஆகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\n'ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை' - கே.எஸ்.அழகிரி\n'நாங்கள் எங்கேயும் ஓடிஒளியவில்லை' கல்கி பகவான் காணொளி\n'சீன பட்டாசு' - மத்திய அரசு எச்சரிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2017/01/s-ags.html", "date_download": "2019-10-23T08:09:13Z", "digest": "sha1:GZJMDDNW4W4BDFGVJSDV6QULNEDH4VCF", "length": 4063, "nlines": 98, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: தோழர் .S. செல்லப்பா .AGS ஜூ .வி -க்கு பேட்டி . . .", "raw_content": "\nதோழர் .S. செல்லப்பா .AGS ஜூ .வி -க்கு பேட்டி . . .\nமகாத்மா காந்தி நினைவு நாள் - ஜனவரி -30\n31.01.17 பணி நிறைவு பாராட்டுக்கள் . . .\nநமது பாராட்டுக்கள் . . .\nஜனவரி - 26, அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்...\nஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச கூலி உயர்வு...\nசனவரி -21, தோழர் லெனின் நினைவு நாள்...\nபோராட்டம் வெல்லட்டும் - உளமார வாழ்த்துகிறோம்...\nபண மதிப்பு இழப்பு- எதிராக ஜன- 31ல் மனிதச் சங்கிலி ...\n‘டிஜிட்டல் இந்தியா’ வின் மறுபக்கம் 402 காவல்நிலைய...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் . . .\nJAN - 13 தோழர்.S.A.T அவர்களுக்குBSNLEU செவ்வணக்கம்...\n12-1-17 சர்வதேச இளைஞர் தினம் . . .\nஅனைவருக்கும் . . . இனிய , , , வாழ்த்துக்கள் , ,...\nதோழர் .S. செல்லப்பா .AGS ஜூ .வி -க்கு பேட்டி . . ...\nஅனைவருக்கும் . . . . வாழ்த்துக்கள் .. .\nபொங்கல் திருநாள் விருப்ப விடுமுறையா\nசோப்பு ,பேனா ,துண்டு,டைரி ,டம்ளர் ,குடிநீர் பாட்டி...\nநல்ல முன் மாதிரி நமது பாராட்டுக்கள்....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nசமூக நல்லிணக்கத்தை பாதுகாப்போம்BSNLEU மாநாட்டில் த...\nBSNLEU - AIC யில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வா...\nமதுரை மாவட்டத்தில் CSC - TKM & TNR அவார்டு பெற்றது...\nநமது BSNLEU-AIC சிறப்பான பொது அரங்கு ...\nBSNLEU - AIC சென்னையில் நமது தோழர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-10-23T09:36:18Z", "digest": "sha1:XEHJW3RO2ZAFQIQCOMK3WMGI6TS6SV3H", "length": 11518, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "’மோடி மீண்டும் பிரதமரானால் இதுதான் நடக்கும்’ - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா ’மோடி மீண்டும் பிரதமரானால் இதுதான் நடக்கும்’\n’மோடி மீண்டும் பிரதமரானால் இதுதான் நடக்கும்’\nமோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் அதிபர் ஆட்சிதான் நடக்கும் என ஹர்திக் படேல் விமர்சித்துள்ளார்.\nமேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை, குஜராத் மாநில படிதார் அனாமத் அந்தோலன் சமிதியின் தலைவர் ஹர்திக் படேல் சனிக்கிழமை (நேற்று) சந்தித்துப் பேசினார்.\nஇதன் பின்னர் பெங்காலி மொழி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “மோடி வரும் 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், நாட்டில் அதிபர் ஆட்சிதான் நடக்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும், நாட்டைப் பிளவுபடுத்த முயற்சித்து வரும் பாஜகவை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும்.” என்றார்.\nமேலும் அவர், ”கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம், நாட்டின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசும் பிரதமரே வேண்டும். மாறாக எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதற்காக 90 நிமிடங்கள் வரை செலவளித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் வேண்டாம்” என்றார்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்\nPrevious article”சுத்தம் சுகம் தரும்”: நுண்ணுயிரியலாளர் பாக்யராஜ்\nNext article’இதுதான் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம்’\nமெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய ‘ஸ்மார்ட்’ வாட்ச் : மெட்ரோ நிர்வாகம்\nபசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகள், முஸ்லிம் சமூகத்தினர் மீது தாக்குதல்கள் : அமெரிக்கா குற்றச்சாட்டு\nசமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் : மத்திய அரசு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nதேர்தலுக்கு முன் ரூ3622 கோடிக்கு விற்பனையான தேர்தல் பத்திரங்கள் ; RTIயில் வெளியான அதிர்ச்சி...\nபோர் விமானத்தைத் தனியாக இயக்கி சாதனைப் படைத்த அவானிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/07/blog-post_10.html", "date_download": "2019-10-23T09:27:10Z", "digest": "sha1:B5GIEQ5MJZGLQ6OYQ2542MFWWGGT53DE", "length": 18508, "nlines": 300, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "காமம் நசுங்கி.... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், ஜூலை 10, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, காதல், காதலி, ராசா\nநல்ல கவிதை அரசன். ரசித்தேன்....\n10 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:54\n10 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:00\n10 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:01\n10 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:21\nஒத்தடம் கொடுப்பதும்,செருப்பை மாட்டிகொண்டு நடை பயில்வதுமான காதல் ஒரு தனிகதை சொல்லி செல்வதாய்/\n10 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:38\n10 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:03\nகாதல், சீனுவின் போட்டி செய்த தாக்கமோ\n10 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:37\n//என் கனவுகளில் கல்லடி விழுந்த வலியை //\n10 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:50\n11 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 12:05\nஒன்று அழகா இரண்டு அழகா என்று சொல்லத் தெரியவில்லை இருந்தும் காமத்தை அழித்த காதல் அழகு, அதே நேரத்தில் காமத்தை அளிப்பதும் காதல் தானே :-)\n11 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:56\n11 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 11:34\n11 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 4:38\n11 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:14\nநல்ல கவிதை அரசன். ரசித்தேன்....//\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:20\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:20\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:21\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:21\nஒத்தடம் கொடுப்பதும்,செருப்பை மாட்டிகொண்டு நடை பயில்வதுமான காதல் ஒரு தனிகதை சொல்லி செல்வதாய்//\nஆழ்ந்த வாசிப்புக்கு நன்றிகள் சார்\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:22\nஅதை எதற்கு தல தைக்கணும் ...\nஅப்படியே தூக்கி ஓரமா போட்டுட்டேன் தல ..\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:24\nபிளாகர் ரூபக் ராம் கூறியது...\nகாதல், சீனுவின் போட்டி செய்த தாக்கமோ\nஇல்லை ரூபக் .. அவருக்கு இன்னும் நிறைய சிரமப்பட வேண்டி வரும்\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:25\n//என் கனவுகளில் கல்லடி விழுந்த வல���யை //\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:25\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:25\nஒன்று அழகா இரண்டு அழகா என்று சொல்லத் தெரியவில்லை இருந்தும் காமத்தை அழித்த காதல் அழகு, அதே நேரத்தில் காமத்தை அளிப்பதும் காதல் தானே :-)//\nகாதல் தான் காமத்தை தூண்டுகிறது என்றாலும், அந்தந்த சூழலை பொருத்தே காமம் வெளிப்படுகிறது சீனு...\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:27\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:28\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:28\n15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:29\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\n16 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 8:53\n16 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசத்தியமா இது உணவகம் அறிமுகமில்லை....\nசெல்ல இராட்சசி பவிக்கு (திடங்கொண்டு போராடு காதல் க...\nசென்னையில் செப் 1 அன்று இரண்டாம் ஆண்டு பதிவர் திரு...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளி���ளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019_07_21_archive.html", "date_download": "2019-10-23T08:21:16Z", "digest": "sha1:GVTX5ZFOL2XXJPFXSEM7DJ62MW3IPW7W", "length": 72565, "nlines": 781, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2019/07/21", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/10/2019 - 27/10/ 2019 தமிழ் 10 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஎன்றுமே விரும்பி நான் இருக்கின்றேன் - மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா\nகற்றிடும் நூல்களால் பெற்றிடும் பயனினை நற்றுணை என்று நான் நினைக்கின்றேன்\nமற்றவர் முகமதில் மகிழ்ச்சியை கண்டிட நித்தமும் விரும்பி நான் இருக்கின்றேன் \nசொற்களை என்றுமே இனிமையாய் பேசிட எண்ணி நான் சொற்களைத் தேடுவேன்\nஅடுத்தவர் மனத்தினில் அமர்ந்திடும் சொற்களால் அவர் அகம் நிறைந்திட்டால் மகிழுவேன் \nவேற்றுமை காட்டிடும் சொற்களை என்றுமே விரும்பி நான் பார்ப்பது இல்லையே\nசாற்றிடும் அத்தனை சொற்களும் நாளுமே சங்கடம் வரா வண்ணம் வழங்குவேன் \nவள்ளும் தந்திடும் கருத்தினை நாளுமே மனம் அதில் இருத்தியே வாழ்கிறேன்\nஎன்மனம் நிறைந்திடும் கருத்தினை ஈய்ந்திட என்றுமே விரும்பி நான் இருக்கிறேன் \nசாதுக்களின் சாணக்கியம்: பொன் குலேந்திரன்\nகாலத்தோடு மாறும் மதம் கலந்த\nஇன்று புது பரிணாமம் எடுக்கிறது.\nஇதை இந்தியா, இலங்கையில் காணலாம்\nமதம் என்பது ஒரு போதை மருந்து,\nகாரல் மார்க்ஸ் சொன்னது உண்மை.\nசிங்களம் மட்டுமே என்ற பிக்கு,\nஒப்பந்தங்களை கிழித்து எறிந்த பிக்கு,\nஇப்போ தமிழ் மேல் தோன்றிய திடீர் பற்றினால்\nகல்முனையில் தனித்தம��ழ் பிரதேசம் கேட்டு\nஉண்ணாவிரதம் இருக்கிறான் சாது .\nவடக்கும் கிழக்கும் ஓன்று இணைய,\nதமிழர் பிரதேசங்களில் பௌத்த கொடியை ஏற்றுவது எதை வெற்றிகொண்டதன் கொண்டாட்டம்\n21/07/2019 இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனதில் இன்னும் மாறாத ரணமாய் இருக்கும் கறுப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று 36 வருடங்கள் கடந்து விட்டன. ஜூலை கலவரத்தால் உயிர் மற்றும் பொருளாதார சேதங்களுக்கு முகங்கொடுத்த தமிழ் மக்களில் பலர் நாட்டின் பல பாகங்களுக்கு இடம்பெயர்ந்த அதே வேளை, பலர் குடும்பங்களுடன் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்து விட்டனர்.\nகறுப்பு ஜூலை கலவரங்களில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதமாக்கப்பட்ட அதேவேளை சிங்கள காடையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள் பூரணமாக வெளிவரவில்லை.\nஇக்கலவரத்தில் சிறைக்குள் இருந்த தமிழ்க் கைதிகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டமை தான் இனவாதத்தின் வெறியாட்டத்தின் உச்சமாகப் பார்க்கப்பட்டது. 25 ஆம் திகதி வன்முறை உச்சமுற்றிருந்த சந்தர்ப்பத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் 35 தமிழ்க் கைதிகளும் 27 ஆம் திகதி 18 கைதிகளும் கொல்லப்பட்டனர்.\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிக மோசமான சம்பவமாக கறுப்பு ஜூலை கலவரங்கள் விளங்குவதற்குக் காரணம் பாதிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையாகும். 1956 கலவரத்தில் கிழக்கு மாகாணத்தில் 150 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு வருடங்கள் கழித்து 1958 இல் இடம்பெற்ற கலவரத்தில் 300 தமிழர்களும் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்துக்குள் இடம்பெற்ற கலவரத்தில் 300 தமிழர்களும் கொல்லப்பட்டனர்.\nஜூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டை பெற்றுத்தருவதற்கு பல வருடங்கள் எடுத்தன . இடம்பெற்ற சம்பவத்துக்கு அரசாங்க தரப்பிலிருந்து எவரும் பொறுப்பேற்காத அதேவேளை அச்சந்தர்ப்பத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி இறுதி வரை இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கோரவில்லை என்பது முக்கிய விடயம்.\n94 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தனது இரண்டாவது பதவி காலத்தின்போது 2001 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தைப் பற்றிய அறிக்கை ஒன்றை கோரி உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தார். ���ின்னர் 2004 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை நினைவு கூர்ந்த அவர் சகல சிங்கள மக்களினதும் அரசியல் பிரதிநிதிகளினதும் சார்பாக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.\nஆசியா எனும் பணக்கார நாடுகளின் குப்பைத் தொட்டி - கானா பிரபா\n“இங்கிலாந்திலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் சேர்ந்த மருத்துவக் கழிவுக் கொள்கலன்கள் (biomedical waste)”\nஇந்த வாரம் இலங்கைச் செய்திகளில் முக்கிய இடத்தைப் பிடித்த ஒன்று. இந்தச் செய்தியை வைத்து நேற்று வரை சமூக வலைத்தளங்களில் களமாடி விட்டு ஓய்ந்து விட்டார்கள் இணையப் போராளிகள். ஆனால் இந்த மாதிரியானதொரு செயற்பாடு இன்று நேற்றல்ல ஆண்டுக் கணக்காக தென்னாசியா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் கரையொதுங்கியதும் அந்தந்த நாடுகள் மனமொத்து இதுவரை காலமும் அவற்றை ஏற்றுக் கொண்டதும் தான் உறைக்கும் உண்மை. ஆனால் இந்தக் கழிவுகள் மறுசுழற்சிக்கான (recycling) உள்ளீடுகள் என்ற போர்வையிலேயே இதுவரை காலமும் கடல் கடந்து பயணித்து வந்துள்ளன.\nஇந்த மாதிரித் தம் கழிவை ஆசிய நாடுகளுக்கு அனுப்பும் வகையில் ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாடுகள் முதல் நிலையில் இருப்பதாக BBC செய்தி ஸ்தாபனம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் உலகளாவிய அளவில் ஒற்றை நாடாகப் பிற நாடுகளுக்குக் குப்பையைக் கடத்தும் முதல் நிலை நாடாக ஹிஹி வேறு யார் இந்த உலகப் போலீஸ்காரன் அமெரிக்காவே விளங்குகிறது.\nஇலங்கைக்கு மட்டும் 12 தடவைகள், 130 கொள்கலன்களில், 27, 685 மெட்ரிக் தொன் தொழிற்சாலைக் கழிவுகள் இம்முறைமை மூலம் அனுப்பப்பட்டுள்ளவாம். இவையெல்லாம் நாடுகளுக்கிடையில் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு, பரஸ்பர புரிந்துணர்வுடன் இலங்கை போன்ற நாடுகளின் தலையில் கொட்டப்படும் குப்பைகள்.\nஇம்முறை வசமாகப் பிடிபட்ட மருத்துவக் கழிவுக் கொள்கலனை இலங்கையில் பொறுப்பேற்ற நிறுவனம், வழக்கமாக இங்கிலாந்திலிருந்து மறு சுழற்சிக்காக மெத்தைகள், விரிப்புகளை வழக்கமாக இறக்குமதி செய்யும் நிறுவனமாம். தேசிய சூற்றாடல் சட்ட விதி 47, 1980 இன் பிரகாரம், அச்சுறுத்தல் மிகுந்த கழிவுகளை இறக்குமதி செய்வோர் “சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தை (Environmental Protection License பெற்றிருக்க வேண்டும். எனவே பிடிபட்ட கொள்கலன்களைத் திருப்பி அனுப்புவதோடு , பிடிபட்ட தனியார் நிறுவனம் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டி���ுக்கிறது.\n17/07/2019 எட்­டாக்­க­னி­யாக உள்ள அர­சியல் தீர்வை இன்னும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் எட்­டி­விட முடியும் என்ற பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அறி­விப்பு, சில­ருக்கு காதில் தேன் வந்து பாய்ந்­தது போன்ற உணர்வை ஏற்­ப­டுத்தி இருக்­க லாம்.\nஏழு தசாப்­தங்­க­ளாகப் புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னை­யினால் நாடு எண்­ணற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­தி­ருக்­கின்­றது. நாட்டின் பொரு­ளா­தாரம், மக்­களின் சீரான வாழ்­வியல், பல்­லின மக்­க­ளி­டை­யே­யான நல்­லி­ணக்கம், நல்­லு­றவு, சுக­வாழ்வு, ஐக்­கியம் போன்ற பல பிரச்­சி­னை­க­ளுக்கு நாளாந்தம் முகம் கொடுக்க வேண்­டிய நிலை­மைக்கு மக்கள் ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள்.\nதீர்க்­கப்­ப­டாத இனப்­பி­ரச்­சி­னையை முத­லீ­டாகக் கொண்டும், அதனைப் பல்­வேறு வழி­களில் திரித்தும், வகுத்தும், பெருப்­பித்தும் சந்­தர்ப்­ப­வாத அர­சி­யல்­வா­திகள் சுய­லாப அர­சி­யலை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.\nநடேசன் எழுதிய இரண்டு நாவல்கள்: கானல் தேசம் - உனையே மயல்கொண்டு - மதிப்பீடு : சி. செல்வராசா - சிட்னி\nஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் . 1972-76 வரை பேராதனைப்பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் நிறையச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகளும் வாசித்து மகிந்தேன்.\nஅதன் பின்னர், அரசறிவியலில் சிறப்புத்தேர்ச்சி பெற்று 1977-87 வரை பத்தாண்டுகள் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தபோதோ அல்லது 1987 இல் அவுஸ்திரேலியா வந்து கடந்த 32 வருடங்களாக இந்த நாட்டில் வாழ்கின்றவேளையிலோ இந்த அரசறிவியல் மற்றும் இலங்கை அரசியல் பற்றி வாசித்து எழுதியது மட்டுமே.\nநாவல், சிறுகதை, கவிதை பெரிதாக வாசித்து இன்பம் பெறவில்லை. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பர் நொயல் நடேசனின் “கானல் தேசம்” பற்றி அறிந்து அதை ஆவலுடன் வாங்கி வாசித்தேன்.\nஇலங்கை அரசியலுடன், அதுவும் ஆயுதப்போராட்ட அரசியலுடன் இணைந்த கதை என்பதால் ஆர்வத்துடன் வாசிக்கத்தொடங்கினேன். பல்வேறு உலக விளையாட்டுப்போட்டிகளைப் பார்க்கும் குழப்பங்களுக்கு மத்தியில் வேகமாக வாசித்து முடித்தேன்.\nதன்மைக்குத் திருப்தியாக இருந்தது . “ இந்த மிருக வைத்தியரா இப்படி எழுதியிருக்கிறார் ” என்று வியந்து போனேன்.\nசண்டைக் காலத்தில் ஊரில் சீவிக்கா��ுவிட்டாலும் ஊரில் இருந்தவர்போல் இடங்கள், நிகழ்வுகள், போராளிகள் போராடிய இடங்கள், அவர்கள் நடத்திய வதைமுகாம்கள், சித்திரவதைகள் மேலும் வெளிநாடுகளில் இயக்கங்களின் ஆதரவாளர்கள்/ அடியாட்கள் செய்த திருகுதாளங்கள் , பணமோசடிகள் என்பவற்றோடு அரசாங்கங்களின் உளவு வேலைகள் எனப் பல்வேறு தகவல்களை நாவலினூடாக அவர் சொல்லும்விதம் அதில் நாவலின் கதையோட்டம் இரசனை குழம்பிவிடாமல் பார்த்துக்கொண்டு கதையை நகர்த்திச்செல்லும் உத்தி என்பன மிகவும் சிறப்பாக அமைந்து ஒரு நல்ல நாவலை , அதுவும் நம் வாழ்வோடு இரண்டறக்கலந்த ஒரு பக்கத்தைப் பின்நோக்கிப் புரட்டிப்பார்க்க நடேசனின் “கானல் தேசம்” எனக்கு உதவியது.\n“எல்லாப் பொடியளும் எந்த இயக்கம் என்று பாராமல் எமக்கு விடுதலை பெற்றுத்தரத்தானே போனவங்கள். அவங்களில ஒருபகுதியை இன்னொருபகுதி சுட்டுத்தள்ளி அழித்தது எந்தவிதத்திலும் நியாயமான செயல் அல்ல, இதுவே எம் இனத்தின் அழிவின் ஆரம்பம் ஆகும்” என்பது என் கருத்து.\nநடேசனின் “கானல் தேசம்” நாவலை வாசித்து முடித்ததும் அவரது மற்றொரு நாவலான “உனையே மயல் கொண்டு” என்ற நாவலை வாசித்தேன். இது எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. எம்மில் பலருக்கு ஏற்பட்ட பல நிதர்சனமான அனுபவங்கள் இந்த நாவலில் இழையோடுவதனால் மிக நெருக்கமாக எம்கதையை நாமே வாசிப்பதுபோல் நாவலை வைக்க மனம் இல்லாமல் வாசித்தேன்.\nஅரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராது எழுத்தூழியத்தில் ஈடுபடும் ஊடகவியலாளன் ‘ எஸ்தி ‘ “ வீழ்வேனென்று நினைத்தாயோ வீழ்ந்தாலும் எழுந்திருப்போம் “ ஊடகத்திரு “ எஸ்தி 50 + “ மலர் தந்த மலரும் நினைவுகள் - முருகபூபதி\n“ அன்பிற்கினிய நண்பர் பூபதி அவர்கட்கு ,\nநீண்ட….. நீண்ட….. காலத்திற்குப் பின்னர் தங்கள் கடிதம் படித்து நேரில் கண்டு உரையாடிய மகிழ்வடைந்தேன். “ எனத் தொடங்கும் 05-08-1999 ஆம் திகதி எழுதப்பட்ட ஒரு கடிதம் எனக்கு தபாலில் வந்திருந்தது. கனடாவிலிருந்து வந்திருந்த அக்கடிதத்தை எழுதியவர் எனது நீண்ட கால நண்பர் எஸ்.தி என எம்மால் அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் எஸ். திருச்செல்வம்.\nஇவருக்கும் எனக்குமிடையே நட்பு மலர்ந்த காலம் 1980 களாயிருக்கலாம். அவர் எனக்கு முன்பே ஊடகத்துறையில் பிரவேசித்தவர். அவரது பெயருடன் (By line) வெளிவந்த பல முக்கியமான தலைப்புச்செய்திகளுடன் அன்றைய ��ினகரன் நாளேட்டினை எனது பாடசாலைப்பருவத்திலேயே படித்திருக்கின்றேன்.\nஅவரது ஊடகப்பணிக்கு அரைநூற்றாண்டு காலம் வயதாகிவிட்டது. அதனை முன்னிட்டு கனடாவில் நடந்த சேவை நலன் பாராட்டுவிழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஊடகத்திரு ‘ எஸ்தி 50 + ‘ என்ற நூலும் கடிதங்கள் என்ற 2001 ஆம் ஆண்டு வெளிவந்த எனது நூலும் எனது மேசையில் கணினிக்கு அருகிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.\n‘ எஸ்தி 50 + ‘ மலர், எஸ்தியின் வாழ்வையும் பணிகளையும் பலரதும் கருத்துக்களுடன் ஆவணப்படுத்தியிருக்கிறது. இற்றைக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் எஸ்தி எனக்கு எழுதிய கடிதம் அவரது திறந்த மனதை படம்பிடித்துக்காண்பிக்கிறது.\nகொழும்பில் 1980 காலப்பகுதியில் நாம் வாரம்தோறும் சந்திப்போம். அங்கு அவர் கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் என்ற அமைப்பை உருவாக்கி பல கலை, இலக்கிய ஊடகம் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார்.\nஇச்சந்திப்புகளை பெரும்பாலும் பம்பலப்பிட்டி கிறீண்லண்ட்ஸ் உணவு விடுதியிலும் சாந்திவிஹார் உணவுவிடுதியிலும் தமிழ்ச்சங்கத்திலும் நடத்துவார். ஆழிக்குமரன் ஆனந்தன் பாராட்டு நிகழ்வு, மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் பிரிவுபசார விழா, பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா, பாரதி நூற்றாண்டு விழா உட்பட பல நிகழ்ச்சிளை அழகாக ஒருங்கிணைத்திருப்பார்.\nஇந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு பாரதியார் சம்பந்தப்பட்ட பல அரிய ஒளிப்படங்களை தருவித்து காட்சிப்படுத்தி, எஸ்தி நடத்திய பாரதி நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பானது\nபெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அக்காலப்பகுதியில் தினகரன் பிரதம ஆசிரியராக பணியாற்றிய ( அமரர் ) இ. சிவகுருநாதன் தலைமை தாங்குவார். அவர் சுவாரசியமான மனிதர். அவர் தலைமை தாங்கினால் சபையில் சிரிப்பொலிக்கு குறைவிருக்காது. பேச்சாளர்களையும் சபையோரையும் அங்கதச்சுவையால் அரவணைத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார்.\nஅவரையும் மறக்காமல் ‘எஸ்தியின் குருநாதர்கள் வரிசையில் ‘ எஸ்தி 50 + ‘ மலரில் படத்துடன் நினைவூட்டியிருக்கிறார்கள் மலர்க்குழுவினர்.\nஏனையவர்கள்: கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி சரவணபவன் – யாழ். ஈழநாடு ஆசிரியர் கே.பி ஹரன்.\n‘ எஸ்தி 50 + ‘ மலரில் - “ திருச்செல்வத்தை நினைக்கும்போதெல்லாம், இவருக்கு ��ப்படி தினமும் 24 மணிநேரத்திற்கும் மேல், மேலும் நேரம் கிடைக்கிறது “ என்று ஆச்சரியப்படுகிறார் கனடாவிலிருக்கும் இலக்கிய நண்பர் அ. முத்துலிங்கம்.\nஇந்த ஆச்சரியம் எனக்கு எஸ்தியுடன் உறவாடிய இலங்கைத் தலைநகர் வாழ்க்கையிலேயே வந்துவிட்டது.\nபயணியின் பார்வையில்- அங்கம் 15 மூன்று நாடுகளில் எழுத்தூடாகப் பயணித்து அயராது இயங்கும் சீவகனின் வாழ்வும் பணிகளும் வலிசுமந்த தமிழரை ஆவணப்படுத்தும் மனிதநேயச்சீவன் \nவவுனியாவிலிருந்து அக்கறைப்பற்று நோக்கிச்செல்லும் இ.போ. ச. பஸ்ஸில் புறப்பட்டு, மதியம் மட்டக்களப்பை வந்தடைந்தேன்.\nநண்பர் செங்கதிரோன் கோபால கிருஸ்ணன், பஸ் தரிப்பிடம் வந்து அழைத்துச்சென்றார். இவர் பற்றி ஏற்கனவே சில பத்திகள் எழுதியிருக்கின்றேன். கலை, இலக்கிய ஆர்வலர். அத்துடன் அரசியல் பிரக்ஞை மிக்கவர். கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்.\nஅதனால், அவருடன் அரசியலும் பேசமுடியும். கவிஞர் காசி. ஆனந்தனின் துணைவியாரின் சகோதரியைத்தான் இவர் மணமுடித்திருக்கிறார். எனினும் அரசியல் சிந்தனைகளில் மாறுபாடுகொண்டிருப்பவர்கள்.\nமட்டக்களப்பில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் அரங்கம் வார இதழின் ஆசிரியர் நண்பர் பூபாலரட்ணம் சீவகன், தமது பணிமனையில் எனக்காக ஒரு இலக்கிய சந்திப்பினை ஒழுங்குசெய்திருந்தார்.\nகிளிநொச்சியில் மகிழ் பதிப்பகம் வெளியிட்ட எனது சொல்லத்தவறிய கதைகள் நூலையும் அறிமுகப்படுத்துவதற்கு முன்வந்திருந்தார். முடிந்தவரையில் புதுமுகங்களை பேசவைக்கவும் என்று அவரிடம் கேட்டிருந்தேன்.\nஅதற்கு முன்னர் சீவகன் குறித்த அறிமுகத்தை இங்கு பதிவுசெய்வது பொருத்தமானது. இவரும் எங்கள் தமிழ் ஊடகக்குடும்பத்தின் அங்கத்தவர்.\nஇவரது ஊடகப்பயணமும் பள்ளமும் மேடும் கொண்ட கரடுமுரடான பாதையில்தான் நகர்ந்திருக்கிறது. எனினும் சீவகன் ஓய்ந்து ஒளிந்துவிடவில்லை.\nஇலங்கை , தமிழக வாசகர்களுக்கு பரிச்சியமான பெயர் சங்கானையைச்சேர்ந்த வி. சி. குகநாதன். இவர் தமிழகம் சென்று திரைப்படத்துறையில் ஈடுபட்டு பல வசூழ் வெற்றிப்படங்களை தந்தவர். 1968 இல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த புதியபூமி திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியதைத்தொடர்ந்து இவருக்கு தமிழ்த்திரையுலகில் ஏறுமுகம்தான். பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி பல வெற்றிப்படங���கள் தந்தவர்.\nநண்பர் சீவகனின் ஊடகப்பயணம், தமிழகத்தில் வி.சி. குகநாதனின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு தயாரிப்பு மேற்பார்வையாளராகத்தான் ஆரம்பித்தது.\nஆனால், அதனை திரைப்படத் துறைசார்ந்த தொழில் முறைத் தொழிலாகக் கொள்ள முடியாது. குகநாதனின் தம்பியான நல்லைஆனந்தன் சீவகனின் ஆசிரியர். அவருக்கு துணையாகத்தான் இவர் அங்கு பணியாற்றியிருக்கிறார்.\nஅதன்பின்னர், இலங்கை வந்து, 1995 ஆம் ஆண்டில்\nவீரகேசரியில் செய்தியாளனாகச் சேர்ந்தார். அங்கு ஆசிரிய பீடத்திலிருந்த ஆ.சிவநேசச்செல்வன் , நடராஜா, மற்றும் பொன். ராஜகோபால் ஆகியோரின் பயிற்சியில் வளர்ந்தவர். இவருக்கு செய்திகளை எழுதும் முறையில் பயிற்சி தந்தவர்கள் நடராஜாவும் தனபாலசிங்கமும்தான் என்று இன்றளவும் நன்றியோடு நினைவு கூருகிறார் சீவகன்.\nஇலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியவரும் சில ஈழத்து திரைப்படங்களில் தோன்றியிருப்பவருமான இரா. பத்மநாதன்தான் சீவகனுக்கு ஒளிப்படக்கலையை பயிற்றுவித்தவர். அதன் தொடர்ச்சியாகத்தான் வீடியோ தயாரிப்பு தொழில் நுட்பங்களிலும் தேர்ச்சி பெற்றார்.\nகன்னியா விகாரை விவகாரம் ; போராட்டதிற்க்கு தென்கயிலை ஆதீனம் அழைப்பு\nபிரதமர் ரணில் யாழ் விஜயம்\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்\nதமிழர் மீது கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்\nகன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன \nகன்னியா விவகாரம் ; பொலிஸார் மீது குற்றம் சுமத்தும் பொது அமைப்புக்கள்\nஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம்\nகன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் :விஷேட குழு அமைத்து தீர்வு காண்போம் - ஜனாதிபதி உறுதி\nமலையகத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி தோட்ட மக்களால் முறியடிப்பு\n5ஜி கோபுரங்கள் வேண்டாம் ; யாழ் மாநகர சபையை முற்றுகையிட்டுப் போராட்டம்\nயாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி\nகன்னியா விகாரை விவகாரம் ; போராட்டதிற்க்கு தென்கயிலை ஆதீனம் அழைப்பு\n15/07/2019 திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்ன��யா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது.\nஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\n\"ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையை தனிப்பட்ட காரணங்களுக்காக கைவிட்ட ட்ரம்ப்\"\nஇந்திய விமானங்களுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்\nஅமெ­ரிக்கா நெருப்­புடன் விளையாடுகிறது - ஈரான்\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக அடையாள ரீதியான கண்டன தீர்மானம் நிறைவேற்றம்\nஈராக் முதல் யேமன் வரை ஈரானின் ஆளில்லா விமானங்கள்- புதிய அச்சத்தில் அமெரிக்கா\nஐரோப்பிய ஒன்றிய ஆணையக தலைவராகமுதல் தடவையாக பெண் தெரிவு\nசூடானில் வர­லாற்று முக்­கி­யத்­துவமிக்க அதி­காரப் பகிர்வு உடன்­ப­டிக்கை\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா\nபிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்\nஈரான் கைப்பற்றிய கப்பலில் சிக்கியுள்ள 18 இந்தியர்கள்\nஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\n15/07/2019 ஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ் சினிமா - தி லயன் கிங் திரை விமர்சனம்\nஹாலிவுட் சினிமாவில் வால்ட் டிஸ்னியின் பங்கு மிக முக்கியமானது. பல படங்களை அவர்கள் எடுத்திருந்தாலும் கார்டூன் வகையை சார்ந்த அவர்களின் படங்களுக்கு என்றும் ஒரு தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ஏற்கனவே நம்மில் பலரும் பார்த்திருந்த தி லயன் கிங் தற்போது புதுப்பொலிவுடன் வந்திருக்கிறது. இனி சிங்க ராஜாவை பார்க்க காட்டிற்குள் செல்வோமா...\nபெரிய வனத்திற்கு ராஜாவாக முஃபாஸா என்னு சிங்கம் இருக்கின்றது. அதன் வாரிசாக குட்டி சிங்கம் சிம்பா. சிம்பாவுக்கு தோழியாக லாலா. தனக்கு பின் தன் மகன் தான் காட்டின் இளவரசன் ஆகவேண்டும் என கனவு சிங்க ராஜாவுக்கு. இதற்காக மகனுக்கு சில சூட்சமங்களை சொல்லி புரிவைக்கிறார்.\nஇவரின் அரசாட்சியின் கீழ் காட்டு மிருகங்கள், பறவைகள் என அனைத்தும் சில இயற்கை விதிமுறைக்குட்பட்டு சிறப்பாக வாழ்கின்றன. ஆனால் மயான பூமி என்ற ஒன்றில் பெரும் அச்சுறுத்தல் ஒன்று இருக்கின்றது.\nசந்தோசமாக போய்க்கொண்டிருக்கையில் திடீ���ென சிம்பாவுக்கு பெரும் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறது. அதனை காப்பாற்ற முஃபாஸா வர பெரும் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்கிறது.\nஇறுதியில் முஃபாஸா இறந்துவிட, தன் அப்பாவின் சாவுக்கு தான் காரணம் என்ற மனவேதனையில் திக்கு தெரியாத இடத்திற்கு செல்கிறது. காட்டில் திடீர் ஆட்சி மாற்றம், முஃபாஸாவின் மரணத்திற்கு காரணம் யார், சிம்பா என்ன ஆனது முஃபாஸா கனவு நிறைவேறியதா என்பதே இந்த தி லயன் கிங்.\nதி லயன் கிங் முன்பே நாம் சிறு வயதில் பார்த்திருப்போம். ஆனால் சினிமாவில் இப்போது தொழில் நுட்பம் நவீனமாக வளர்ந்து விட்டது. அதில் முழுக்க முழுக்க அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தற்போது வெளியாகிறது என்ற செய்தியே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது எனலாம்.\n2019 ல் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் மீண்டும் வெளியாகியுள்ளது. பெரியவர்கள் கூட இந்த படத்தை காணும் ஆர்வத்தில் தியேட்டர்களுக்கு வந்திருப்பது தெரிகிறது.\nதி லயன் கிங் பல முக்கிய நடிகர்களின் குரல் தாங்கி வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக பறவையின் குரலாக காமெடி நடிகர் மனோபாலா வந்திருப்பது இண்ட்ரஸ்டிங்.\nஆபத்தில் மாட்டிக்கொண்ட குட்டி சிம்பாவை காப்பாற்றும் குரலாக வந்த காமெடி நடிகர்கள் ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோரின் எண்ட்ரி காட்சிகளுக்கு சூப்பரான ஓப்பனிங்.\nவளர்ந்த சிம்பாவின் குரலாக வந்த சிம்பாவுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசியுள்ளார். படத்தில் உலகில் எதுவும் நமக்கு சொந்தமல்ல ஆனால் இயற்கையை பாதுகாப்பது நம் கடமை என மெசெஜ் முக்கியமானது.\nபடத்திற்கான பின்னணி இசை, காட்சிகள் நகர்வு, கதை கோர்ப்பு என திட்டமிட்டு அழகான படைப்பாக கொடுத்திருப்பது நன்று.\nமனோ பாலா, ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோரின் காமெடிகள்.\nதமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடியான கதை ஸ்கிரிப்ட்.\nஅலட்டல் இல்லாத இயல்பான வசனங்கள்..\nஇவ்வளவு செய்தவர்கள் இடைவேளை விசயத்தில் கோட்டை விட்டது ஏனோ\nமொத்தத்தில் தி லயன் கிங் கலர்ஃபுல்லான காட்டு பயணம். டிஸ்கவரி சானலையே தூக்கி சாப்பிட்டிடும் போலயே...\nஎன்றுமே விரும்பி நான் இருக்கின்றேன் \nசாதுக்களின் சாணக்கியம்: பொன் குலேந்திரன்\nதமிழர் பிரதேசங்களில் பௌத்த கொடியை ஏற்றுவது எதை வெற...\nஆசியா எனும் பணக்கார நாடுகளின் குப்பைத் தொட்டி - கா...\nநடேசன் எழுதிய இரண்டு நாவல்கள்: கானல் தேசம்...\nஅரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராது எழுத்தூழியத்தில் ...\nபயணியின் பார்வையில்- அங்கம் 15 மூன்று நாடுகளி...\nதமிழ் சினிமா - தி லயன் கிங் திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/103612", "date_download": "2019-10-23T07:38:23Z", "digest": "sha1:D5JTQV5JHVWY3US7UJT4O26YT4E5NI3A", "length": 5370, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 04-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிரபல தொலைக்காட்சி சீரியலில் வில்லியாக நடிக்கிறாரா பிக்பாஸ் வனிதா- அப்போ டிஆர்பி டாப் தான்\nமனைவியை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கை மீண்டும் விசாரிக்க கனடா நீதிமன்றம் மறுப்பு\nதிருமணம் முடிந்து விருந்து சாப்பிட்ட பின்னர் மாயமான புதுப்பெண் சிசிடிவி கமெராவில் மணமகன் கண்ட காட்சி\nவிவாகரத்து செய்த அம்மா-அப்பா, கஷ்டத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம்- கண்ணீர் வரவைக்கும் வீடியோ\nதேவாலயத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய 37 வயது பாதிரியார் உடன் வசித்தவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்\nதிருமணம் செய்து கொள்ளவிருக்கும் பிக்பாஸ் காதல் ஜோடி... புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த கவிலியா ஆர்மி\nஅஜித் தம்பிக்கு ஏதாவது என்றால், நான் வந்து நிற்பேன், ஏனென்றால் பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்\nபிரசவம் முடிந்து சில மணி நேரத்தில் ஆம்புலன்ஸில் உயிரை விட்ட இளம் நடிகை\nஆந்திராவில் விஜய்க்கு இப்படி ஒரு மாஸா, அங்கேயும் கெத்து காட்டு தளபதி ரசிகர்கள்- பிரம்மாண்டமான விஷயம்\nஅன்னாசி பழத்தை தப்பித்தவறியும் இவர்கள் மட்டும் சாப்பிடவே கூடாதாம்\nஒரு தகப்பனாக என் மகனுக்கு நான் கொடுத்த சொத்து இது தான் நடிகர் விக்ரம் உருக்கமான பேச்சு\nஒரே வருடத்தில் தெறிக்க விட்ட அஜித், கொண்டாட்டமான தகவல்\nஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டை உடனே இடித்து தள்ளிய நபர்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபிரபல இயக்குனருடன் தியேட்டருக்கு சென்ற அஜித், அதுவும் விழுந்து விழுந்து சிரித்தாராம், அப்படி என்ன படம் தெரியுமா\nபிக்பாஸிற்கு பிறகு கவினுக்கு அடித்த ஜாக்பாட்- சாண்டியே கூறிய விஷயம்\nவெளிநாட்டவர்களை ருசியால் சுண்டி இழுக்கும் தமிழச்சி\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nபிகில் தமிழகத்திலேயே இத்தனை கோடி வசூல் செய்தால் தான் போட்ட பணமே வரும், பிரபல விநியோகஸ்தர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/category/world/cultura_nerd/mangas/", "date_download": "2019-10-23T08:08:46Z", "digest": "sha1:XY27IODGQALK7EJOD5KURSLR2YXCFWYA", "length": 36920, "nlines": 358, "source_domain": "ta.connectionjapan.com", "title": "Arquivos Mangas", "raw_content": "\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nTwitter இல் எங்களை பின்பற்றவும்\nPinterest மீது எங்களை பின்பற்றவும்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nசட்டவிரோத மங்கா வலைத்தள ஹோஸ்டிங்கில் மனிதன் கைது செய்யப்பட்டான்\n\"ஒன் பீஸ்\" நகல்களை வழங்கிய சட்டவிரோத மங்கா தளத்தை நடத்துவதில் ஈடுபட்டதாக 37 வயது நபர் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். வட்டாரு அடாச்சி மெகாஹிட்டில் இருந்து அங்கீகரிக்கப்படாத படக் கோப்புகளை பதிவேற்றியதாக சந்தேகிக்கப்படுகிறது ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nதாகேஷி ஒபாடா: 'டெத் நோட்' கலைஞர் டோக்கியோவில் முதல் அறிமுகத்தை நிகழ்த்தினார்\n\"ஹிகாரு நோ கோ\", \"டெத் நோட்\", \"பாகுமான்\" மற்றும் வாராந்திர ஷோனென் ஜம்ப் ஆந்தாலஜியில் வெளியிடப்பட்ட பிற வெற்றிகள் என அழைக்கப்படும் மங்கா இல்லஸ்ட்ரேட்டர் தாகேஷி ஒபாட்டாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு கண்காட்சி தற்போது டோக்கியோவில் விளையாடுகிறது. அவரது தொழில் வாழ்க்கையின் 30 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது, ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nடோக்கியோ தராரெபா பெண்கள் அமெரிக்காவில் ஈஸ்னர் விருதை வென்றனர்\nஅகிக்கோ ஹிகாஷிமுராவின் மங்கா தொடரான ​​\"டோக்கியோ தாரரேபா கேர்ள்ஸ்\" இன் ஆங்கில பதிப்பு, யு.எஸ். இருந்து ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பானிய அரசாங்கம் டிஜிட்டல் திருட்டு பற்றிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குகிறது\nபதிப்புரிமைதாரர்களின் அனுமதியின்றி மங்கா மற்றும் பிற உள்ளடக்கங்கள் இடுகையிடப்படும் கொள்ளையர் தளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அரசாங்க குழு வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. அறிவுசார் சொத்து வியூக தலைமையகத்தின் வல்லுநர்கள் குழுவின் கூட்டத்தில், ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\n'எனவே நான் ருபாலின் இழுவைப் பந்தயத்தைப் பார்த்தேன்': டோக்கியோவில் எக்ஸ் வகை - ஒரு மங்கா\nஒரு இளம் மங்கா கலைஞராக, எம்.ஏ. ஜாய் அவர்கள் பொருந்தவில்லை என்று உணர்ந்தார் - ஆனால் ஆணோ பெண்ணோ நகரத்தைப்போல தனது கலையைத் திறக்கவில்லை. நான் ஒரு மங்கா கலைஞர், எம்.ஏ. ஜாய். நான் மங்கா மற்றும் ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\n\"இனுயாஷா\", \"எம்.ஏ.ஓ\" உருவாக்கியவரிடமிருந்து புதிய மங்கா இப்போது கிடைக்கிறது\nமங்கா கலைஞர் ரூமிகோ தகாஹாஷியின் புதிய தொடரான ​​“MAO” ஏற்கனவே 23 இன் வீக்லி ஷோனென் சண்டே காமிக் ஆந்தாலஜியில் தொடங்கியுள்ளது. புதிய தொடர் ஒரு திகில் சாகசக் கதை, அவரது முக்கிய படைப்புகளில் ஒன்றான \"இனுயாஷா\" உடன். கதை இதில் சுழல்கிறது ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஅனிமேஷன்: Xanga சீசன் மங்கா \"டோக்கியோ Tarareba பெண்கள்\" தொடங்குகிறது\nஅகிகோ ஹிகாஷிமுராவின் \"டோக்கியோ தராரெபா பெண்கள்\" இரண்டாவது சீசன் ஜூன் மாத இதழில் மாதாந்திர கிஸ் ஆந்தாலஜி தொடங்கியது. டோக்கியோ தராரெபா பெண்கள் சீசன் 2 புதிய ஏகாதிபத்திய யுகத்தில் வாழும் நவீன பெண்களின் யதார்த்தத்தை ஆராய்கிறது, இது 1 மே மாதம் தொடங்கியது. அ ...\nBy\t��ொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nலண்டனில் ஜப்பானிய மங்கா நிகழ்ச்சி நிகழ்ச்சி\n\"சிட்டி கண்காட்சி மங்கா\" வெளியீட்டில் அருங்காட்சியகத்தின் இயக்குனர் ஹார்ட்விக் பிஷ்ஷர் கூறுகையில், \"மங்கா இன்று கதைகளைச் சொல்ல மிகவும் பிரபலமான வழியாகும்.\" பிரபலமான ஜப்பானிய கலைஞர்களான கட்சுஷிகா ஹொகுசாய் (1760-1849) போன்ற காமிக்ஸ் மற்றும் வியத்தகு வரைபடங்களிலிருந்து பெறப்பட்ட மங்காவின் பரிணாமத்தை இந்த நிகழ்வு காட்டுகிறது.\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\n\"ஜிட்பகுக் த ஃபோர்டீஸ்\" தேஜுகா மங்கா போட்டியில் சிறந்த பரிசு எடுத்துக்கொள்கிறது\nஒரு நடுத்தர வயது பெண்ணின் மனநிலையை ஆராயும் ஷினோபு அரிமாவின் \"ஜிட்டர்பக் தி ஃபோர்டீஸ்\", 23 தேசுகா ஒசாமு கலாச்சார விருதில் மங்கா கிராண்ட் பரிசை வென்றது. தி ஆசாஹி ஷிம்பன் கோ நிதியுதவி வழங்கிய இந்த போட்டியில், ஆஸ்ட்ரோ பாய் உருவாக்கியவர் ஒசாமு தேசுகாவை க hon ரவிக்கிறார், யார் ...\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஆசியாவில் மிகப்பெரிய கலை திருவிழா, வடிவமைப்பு விழா, 25 ஆண்டுகள் கொண்டாடுகிறது\nஆசியாவின் மிகப்பெரிய கலை நிகழ்வான டிசைன் ஃபெஸ்டா தொகுதி 49, மே 18 மற்றும் 19 இல் டோக்கியோ பிக் சைட்டில் ஒடாய்பா பகுதியில் திரும்பியுள்ளது. 1994 இல் தொடங்கப்பட்டது, இப்போது ஆண்டுக்கு மூன்று முறை நடைபெற்றது, மே மாதத்தின் அடுத்த வெளியீடு ...\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nமங்கா லுபின் III உருவாக்கிய குரங்கு பஞ்ச், இறக்கும்\nபிரபலமான லூபின் III காமிக் புத்தகத் தொடரின் உருவாக்கியவர் என நன்கு அறியப்பட்ட கார்ட்டூனிஸ்ட் குரங்கு பஞ்ச், 81 வயதில் இறந்தார். அவரது அலுவலகம், எம்.பி. பிக்சர்ஸ், புதன்கிழமை கூறியது, குரங்கு பஞ்ச், அதன் உண்மையான பெயர் கசுஹிகோ கட்டோ, நிமோனியாவால் 11 இல் இறந்தது ...\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nடோக்கியோவில் ஜுஞ்சி இட்டோ காட்சி அளிக்கிறது\nபாராட்டப்பட்ட மங்காக்கா ஜுன்ஜி இடோ தனது மங்காவின் சிறப்பை அடிப்படையாகக் கொண்டு மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் திகில் ரசிகர்களின் இதயங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார், ஏனெனில் அவரது படைப்புகளான \"உசுமகி\" மற்றும் \"டோமி\" ஆகியவை படங்களுக்கு உத்வேகம் அளித்தன. நேரடி நடவடிக்கை மற்றும் அனிம் ...\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nதிரைப்படங்கள் & வீடியோ, கலாச்சாரம்\nஜூன் மாதம் திரையரங்குகளில் \"மச்சிடா-கன் உலக\" மாங்கா இருந்து லைவ் ஆக்ஷன் திறக்கிறது\nபாராட்டப்பட்ட மங்காவின் \"தி வேர்ல்ட் ஆஃப் மச்சிடா-குன்\" இன் நேரடி திரைப்பட தழுவல் ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படும். யூகி ஆண்டோவின் அசல் மங்கா அசல் திறமை மற்றும் புதிய வெளிப்பாடுகளால் வழங்கப்பட்ட அசல் விருதை 20 தேசுகா கலாச்சார விருதில் பெற்றது ...\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பான் வெளியே மங்கா ரசிகர்கள் நிறுவனத்தின் பயன்பாட்டை தொடங்குகிறது\nவெளிநாட்டு மங்கா ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, மற்றும் பிரபலமான ஜப்பானிய தலைப்பு கடற்கொள்ளையர்களுக்கு மோசமான செய்தி. வெளிநாட்டு ரசிகர்கள் இப்போது \"ஒன் பீஸ்\", \"மை ஹீரோ அகாடமி\" மற்றும் பலவற்றின் சமீபத்திய அத்தியாயங்களை ஆங்கிலத்தில் ஷுயீஷா இன்க். இலிருந்து இலவசமாக ஒரே நேரத்தில் படிக்கலாம் ...\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nகேலரி படைப்புகள் கண்காட்சி மூலம் Doraemon உருவாக்கியவர் கொண்டாடுகிறது\nதாகோகா, டொயாமா - மங்கா கலைஞர் புஜிகோ எஃப். புஜியோ (எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ்) உருவாக்கிய டோரமான் மற்றும் பிற கதாபாத்திரங்களின் அசல் வரைபடங்களின் கண்காட்சி டொயாமாவின் டகோகாவில் உள்ள புஜிகோ எஃப். புஜியோ சொந்த ஊரின் கலைக்கூடத்தில் நடைபெறுகிறது. மூன்றாவது. தொடக்க ஆண்டு ...\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஅன்டா மீது கனட்டா: பரிந்துரைக்கப்படும் படித்தல்\nஇந்த வார மங்கா, \"கனாட்டா நோ அஸ்ட்ரா\" (விண்வெளியில் அஸ்ட்ரா லாஸ்ட்), கடந்த ஆண்டு பிப்ரவரியில் அதன் ஐந்தாவது மற்றும் இறுதி தொகுதியை வெளியிட்டது. இந்த வேலையை முன்வைக்க சற்று தாமதமாகத் தோன்றலாம், ஆனால் இது மீண்டும் இடம்பெற்றது ...\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nபிரேசிலில் பிளாக் க்ளோவர் மங்கா இருமுனை\nவெளியீட்டாளர் பானினி தனது இணையதளத்தில் யாக்கி தபாட்டாவின் பிளாக் க்ளோவர் மங்காவை வெளியிட்டுள்ளார். மேலே உள்ள பிரேசிலிய அட்டையை நீங்கள் காணலாம். விலைக்கு கூடுதலாக, $ 14,90, பிற தகவல்கள் வெளிவந்தன. பிளாக் க்ளோவர் பிரேசிலில் 13,7 × 20 செ.மீ வடிவத்தில் வெளியிடப்படும், ...\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nகில்லிங் பைட்ஸ் ஏற்கனவே ��றிமுக தேதி உள்ளது\nஷின்யா முராட்டா மற்றும் கசாசா சுமிதாவின் மங்கா கில்லிங் பைட்ஸ் ஆகியவற்றின் அனிம் தொடரின் தழுவலின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், டிவி அறிமுகமானது 12 ஜனவரி 2018 இல் நடைபெறும் என்று தெரியவந்தது. மேலே நீங்கள் ஒரு புதிய விளம்பர படத்தைக் காணலாம். அனிமேஷன் பொறுப்பு ...\nBy\tஇணைப்பு ஜப்பான் ® Rodrigo அவெஞ்சர்\nCCXP 2017: உலகின் மிகப் பெரிய பொது\nCCXP 2017 பொழுதுபோக்கு: பொதுவில் மிகப்பெரியது இன்னும் உலகில் சிறந்ததாக இல்லை நிகழ்வு 4 வது பதிப்பிற்கு 220.000 நபர்களுக்காக காத்திருக்கிறது. பார்வையாளர்களின் சாதனையை முறியடிக்கும் போது, ​​நல்ல விருந்தினர்களையும் பிரத்தியேக பொருட்களையும் கொண்டுவருவதற்கான நியாயமான மதிப்பு நிகழ்வு ஆயிரக்கணக்கான பாப் கலாச்சாரத்தின் ரசிகர்களை ஒன்றிணைக்கிறது ...\nBy\tஇணைப்பு ஜப்பான் ® மஸ்டர் மிஸ்டீரியோ\nபிரேசில், திரைப்படங்கள் & வீடியோ\nXmen மற்றும் அவென்ஜர்ஸ் ஒன்றாக\nவிரைவில் அறிவிக்கப்படவுள்ள சினிமா டிஸ்னி மற்றும் ஃபாக்ஸ் நெருக்கமான ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படவுள்ள டிஸ்னி மற்றும் ஃபாக்ஸ் நெருக்கமான ஒப்பந்தம் சிஎன்பிசி, டிஸ்னி மற்றும் ஃபாக்ஸ் எக்ஸ்நும்எக்ஸ் செஞ்சுரி ஃபாக்ஸை வாங்குவதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. ..\nBy\tஇணைப்பு ஜப்பான் ® மஸ்டர் மிஸ்டீரியோ\nதி செவன் டெட்லி சைன்ஸ்: நைட்ஸ் ஆஃப் பிரிட்டானியா - கேம் ப்ளே\nபண்டாய் நாம்கோ என்டர்டெயின்மென்ட் தி செவன் டெட்லி பாவங்கள்: நைட்ஸ் ஆஃப் பிரிட்டானியா (தைசாயில் நானாட்சு: பிரிட்டானியா ஆன் தபிபிட்டோ) உடன் வீடியோ கேம் பிளேயைத் தொடங்கியுள்ளது, இது ஜப்பானில் பி.எஸ்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-க்கு வெளியிடப்பட உள்ளது மற்றும் மேற்கில் 4 பிப்ரவரி 9 இல் வருகிறது ....\nBy\tஇணைப்பு ஜப்பான் ® Rodrigo அவெஞ்சர்\nசெய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் 2017.\nXXIII XXL இன் 46 / XXL சட்டம் மற்றும் சட்டம் எண்.\nபத்திரிகை சுதந்திரம் சட்டம் - 2083 / X சட்டம் நவம்பர் XXL இன் 53 சட்டத்தின் எண்.\nஇணைப்பு ஜப்பான் ® - லாப நோக்கற்ற.\nஎங்கள் முக்கிய நோக்கம் தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சர்வதேச பிரேசிலிய சமூகத்திற்கும் வேறு எந்த வாசகருக்கும் இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதே ஆகும். உலகில் பணம் செலுத்தும் சதவிகிதம் மட��டுமின்றி அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட மேலும் அறிய, இங்கே பார்க்கவும்: தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை ஏற்க\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்���ுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/dash/usd", "date_download": "2019-10-23T08:36:48Z", "digest": "sha1:GULO3XZPCZDWQBFCETE2JZEWUTROV64M", "length": 7720, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 DASH க்கு USD ᐈ விலை 1 DigitalCash இல் அமெரிக்க டாலர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 DigitalCash க்கு 🇺🇸 அமெரிக்க டாலர். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 DASH க்கு USD. எவ்வளவு 1 DigitalCash க்கு அமெரிக்க டாலர் — $67.024 USD.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக USD க்கு DASH.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் DASH USD வரலாற்று விளக்கப்படம், மற்றும் DASH USD வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUSD – அமெரிக்க டாலர்\nவிலை 1 DigitalCash க்கு அமெரிக்க டாலர்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் DigitalCash அமெரிக்க டாலர் இருந்தது: $155.666. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -88.64 USD (-56.94%).\n50 DigitalCash க்கு அமெரிக்க டாலர்100 DigitalCash க்கு அமெரிக்க டாலர்150 DigitalCash க்கு அமெரிக்க டாலர்200 DigitalCash க்கு அமெரிக்க டாலர்250 DigitalCash க்கு அமெரிக்க டாலர்500 DigitalCash க்கு அமெரிக்க டாலர்1000 DigitalCash க்கு அமெரிக்க டாலர்2000 DigitalCash க்கு அமெரிக்க டாலர்4000 DigitalCash க்கு அமெரிக்க டாலர்8000 DigitalCash க்கு அமெரிக்க டாலர்9.99 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்1000 ஆர்மேனியன் ட்ராம் க்கு ஈரானியன் ரியால்1 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்23000 அமெரிக்க டாலர் க்கு யூரோ7.995 MorpheusCoin க்கு யூரோ450 புதிய தைவான் டாலர் க்கு யூரோ1 அமெரிக்க டாலர் க்கு ஈரானியன் ரியால்3.72 யூரோ க்கு அமெரிக்க டாலர்100 Crypto க்கு அமெரிக்க டாலர்0.000767 யூரோ க்கு தென் கொரிய வான்4.5 யூரோ க்கு அமெரிக்க டாலர்1 யூரோ க்கு தென் கொரிய வான்100 ஆர்மேனியன் ட்ராம் க்கு ஈரானியன் ரியால்1 தென் கொரிய வான் க்கு யூரோ\n1 DigitalCash க்கு அமெரிக்க டாலர்1 DigitalCash க்கு யூரோ1 DigitalCash க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 DigitalCash க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 DigitalCash க்கு நார்வேஜியன் க்ரோன்1 DigitalCash க்கு டேனிஷ் க்ரோன்1 DigitalCash க்கு செக் குடியரசு கொருனா1 DigitalCash க்கு போலிஷ் ஸ்லாட்டி1 DigitalCash க்கு கனடியன் டாலர்1 DigitalCash க்கு ஆஸ்திரேலிய டாலர்1 DigitalCash க்கு மெக்ஸிகன் பெசோ1 DigitalCash க்கு ஹாங்காங் டாலர்1 DigitalCash க்கு பிரேசிலியன் ரியால்1 DigitalCash க்கு இந்திய ரூபாய்1 DigitalCash க்கு பாகிஸ்தானி ரூபாய்1 DigitalCash க்கு சிங்கப்பூர் டாலர்1 DigitalCash க்கு நியூசிலாந்து டாலர்1 DigitalCash க்கு தாய் பாட்1 DigitalCash க்கு சீன யுவான்1 DigitalCash க்கு ஜப்பானிய யென்1 DigitalCash க்கு தென் கொரிய வான்1 DigitalCash க்கு நைஜீரியன் நைரா1 DigitalCash க்கு ரஷியன் ரூபிள்1 DigitalCash க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 23 Oct 2019 08:35:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/wedding?q=video", "date_download": "2019-10-23T08:14:47Z", "digest": "sha1:6MNTNA6F45SQXQV2I2WZEWODU4O2JOYF", "length": 10504, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Wedding: Latest Wedding News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nகாதலே காதலே 96 படத்தில் வாகை சூடிய கார்த்திக் நேத்தாவுக்கு கால்கட்டு போட்டாச்சு\nசென்னை: காதலே காதலே பாடலை எழுதிய 96 படப் புகழ் கவிஞர் நேத்தாவுக்கு சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரின் திருமணத்தில் திரையுலக பி...\nநடிகர் சார்லி மகன் திருமணம் - சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து\nசென்னை: நடிகர் சார்லியின் மகன் ஆதித்யாவின் திருமணம் கலந்துகொண்ட திரையுலக பிரமுகர்கள் பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...\nவிஷால், அனிஷா திருமணம் நின்று போனது ஏன்\nசென்னை: விஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதை அவர்களின் நண்பர்கள் உறுதி செய்துள்ளனர். விஷாலும், வாரிசு நடிகையும் காதலிப்பதாக பல காலம் பேசப்பட்ட நில...\nவிஷால், அனிஷா திருமணம் நின்றுவிட்டதா\nசென்னை: விஷால், அனிஷா அல்லா ரெட்டியின் திருமணம் நின்றுவிட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது. தெலுங்கு நடிகையான அனிஷா அல்லா ரெட்டியை பார்த்ததும் காதலில் வ...\nஎன்னை பத்தி கேள்விப்பட்டது எல்லாம் உண்மை தான்: தமன்னா\nசென்னை: தன்னை பற்றி ரசிகர்கள் கேள்விப்பட்டது உண்மை தான் என்று தெரிவித்துள்ளார் தமன்னா. தமன்னா சயீரா நரசிம்ம ரெட்டி, தட் இஸ் மகாலட்சுமி ஆகிய இரண்டு த...\nஅனுஷ்கா அல்ல அமெரிக்க தொழில் அதிபர் மகளை மணக்கும் பிரபாஸ்\nஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபரின் மகளை திருமணம் செய்யக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பாகுபலி படத்தில் நடித்...\nகாதலரை ரகசியமாக மறுமணம் செய்த அஜித் பட நடிகை\nமும்பை: பாலிவுட் நடிகை பூஜா பட்ரா நடிகர் நவாப் ஷாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகை பூஜா பட்ராவும், நடிகர் நவாப் ஷாவும் காதலித...\nபேசறவா பேசட்டும்: மகளுக்கு பேஷா திருமணம் செய்த சுதா ரகுநாதன்\nசென்னை: பிரபல பாடகி சுதா ரகுநாதன் தனது மகள் மாளவிகாவுக்கும் அவரின் காதலரான ஆப்பிரிக்க-அமெரிக்கரான மைக்கேல் மர்ஃபிக்கும் திருமணம் செய்து வைத்துள்...\nதிருமணத்திற்கு திட்டமிட வருங்கால கணவருடன் வெனிஸுக்கு பறந்த கர்ப்பிணி ஏமி\nவெனிஸ்: கர்ப்பிணியான ஏமி ஜாக்சன் தனது திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். நடிகை ஏமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த பெரும் பணக்காரரா...\nஎன்னாது, நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா\nசென்னை: நடிகை ரெஜினா கசான்ட்ராவுக்கு கடந்த 13ம் தேதி ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கண்டநாள் முதல் படம் மூலம் ந...\nநீங்க கேட்கும் காதல் & காதல் தோல்வி பாடல்\n#24YEARSOFMUTHU | முத்து திரைப்படம்..24 வருடம் நிறைவடைந்தது-வீடியோ\nமதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nமேடையில் மகன் துருவை வச்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=11-19-15", "date_download": "2019-10-23T08:51:35Z", "digest": "sha1:KLNRROCZZC57IXL2V6YE7CGTIIGH3MS6", "length": 15747, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From நவம்பர் 19,2015 To நவம்பர் 25,2015 )\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து அக்டோபர் 20,2019\nவீடு கட்ட பணி ஆணை; கலெக்டருக்கு குவியும் பாராட்டு அக்டோபர் 23,2019\n' மோடியின் சிந்தனை ஆச்சரியப்படுத்துகிறது அக்டோபர் 23,2019\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.15 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு அக்டோபர் 23,2019\nவிதியை பலாத்காரத்துடன் தொடர்புபடுத்���ி கருத்து எம்.பி., மனைவிக்கு கண்டனம் அக்டோபர் 23,2019\nவாரமலர் : மாமிகள் ஜாக்கிரதை\nசிறுவர் மலர் : மனதில் விழுந்த தழும்பு\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\n1. தசைநார் கிழிவு தடுப்பது எப்படி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST\nதிடீரென்று ஒருவர் தடுமாறி விழுகிறார். உடனே மருத்துவரிடம் சென்றால், கணுக்கால் மூட்டுக்கு அருகிலுள்ள, 'லிகமென்ட்' எனும் தசைநார் கிழிந்து விட்டது. ஒரு மாதத்திற்கு நடக்கக்கூடாது. மீறி நடந்தால், எலும்பில் முறிவு ஏற்படலாம் என்பார்.'தசைநார்' என்றால் என்ன அது எப்படி கிழியும்எலும்பு மூட்டுகளைப் பிணைத்திருக்கும் அமைப்பு தான், 'லிகமென்ட்' எனப்படும் தசைநார், ..\n2. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST\nபெண்களை ஆண்கள் கேலி கிண்டல் செய்ய முக்கிய காரணம் என்னலோ.லதா, திருச்சி.பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் தான். ஆண்கள் கேலி செய்யும்போது, பெண்கள் தைரியமாக எதிர்ப்பு காட்டினால், அது ஆண்களின் ஈகோவை தூண்டுகிறது. இது அதிகமாகும்போது, பெண்களுக்கு ஆபத்தாக மாற வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் தனியாக இருக்கும்போது, ஆண்கள் கிண்டல் செய்தால், அந்த இடத்திலிருந்து கிளம்புவது தான் ..\n3. ஜூன் 5, 2014. ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST\nரம்யாவுக்கு, 32 வயது. திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது. 29 வயதிலேயே, 'டைப் 2 டயபடிக்' என்று சொல்லப்படும், இரண்டாம் வகை நீரிழிவு, ரம்யாவுக்கு ஆரம்பமானது. அதற்காக, மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார். குழந்தை பேற்றுக்கான வயதை அவர் கடந்து விட்டதால், குழந்தை ஏக்கத்தோடு, கணவருடன் ஆலோசனைக்காக என்னிடம் வந்திருந்தார்.தனக்கு, 'டைப் 2 டயபடிக்' இருப்பதால், தான் கர்ப்பமடைந்தால், ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST\nகந்தராசனம் செய்முறை1விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும்.2மெதுவாக முழங்காலை மடக்க வேண்டும்; இரு கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும்.3கைகளால் கணுக்காலை பிடிக்க வேண்டும். முடியவில்லையென்றால்,கைகளை குதிகால் அருகில் தரையில் வைத்துக்கொள்ள வேண்டும்.4கைகள் உடம்பை ஒட்டியவாறு இருக்க வேண்டும்.5பின், மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, முதுகை மேலே உயர்த்த வேண்டும்.6 ..\n5. பத்து கேள்விகள்-பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 19,2015 IST\n1���ுதியோரை தாக்கும் முக்கிய நோய்கள் என்னென்னமுதியவர்களை பாதிக்கும் முக்கியமான நோய், எலும்பு தொடர்பானது. வயதானால் முதலில் முந்திக்கொண்டு வருவது மூட்டுத் தேய்மானம், முழங்கால் எலும்பு அழற்சி, எலும்புகளின் இணைப்பில் ஏற்படும் வலி ஆகியவை தான். 90 சதவீதத்தினருக்கு, எலும்பு தொடர்பான பிரச்னைகள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், ஞாபக மறதி நோய்களும் ஏற்படுகின்றன.2 எலும்பு ..\n6. உணவே மருந்து 01\nபதிவு செய்த நாள் : நவம்பர் 18,2015 IST\nநொறுங்க தின்றால் நூறு வயது... என்று பழமொழி உருவாக்கிய நம் முன்னோர்களின் வழித் தோன்றலகளாகிய நாம் இன்று நாற்பதை தொடும் போதே “சுகரு ஏறிப்போச்சு... ரெண்டு சப்பாத்திக்கு மேல சாப்பிட கூடாதாம்...” என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டோம்.... “உப்பில்லா பண்டம் குப்பையிலே..”என்று சொன்னவர்களின் வாரிசுகள் “பிரஷரு ஏறிப்போச்சு... உப்பு அதிகம் சேர்க்க கூடாது” என்று சொல்வதை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/03/11140857/1231626/parakkai-perumal-temple.vpf", "date_download": "2019-10-23T09:03:55Z", "digest": "sha1:DVHXWVLKOLVMB2JW52NCGZJ7Y3HA5CLG", "length": 15689, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா இன்று தொடங்குகிறது || parakkai perumal temple", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா இன்று தொடங்குகிறது\nபறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.\nபறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.\nநாகர்கோவில் அருகே பறக்கையில் குமரியின் குருவாயூர் என அழைக்கப்படும் மதுசூதன பெருமாள் கோவில் உள்ளது. தங்க கொடிமரம் உடைய கோவிலான இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.\nஇந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று அதிகாலையில் கணபதி ஹோமம், ��ாலை 9 மணிக்கு கொடியேற்றம் போன்றவை நடக்கிறது. மாத்தூர்மடம் தந்திரி சங்கரநாராயணரு கொடியேற்றுகிறார்.\nதிருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, பக்தி பஜனை, இன்னிசை கச்சேரி, தோல் பாவை கூத்து, ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதில் சாமி தேர், பிள்ளையார் தேர் என இரண்டு தேர்கள் உலா வருகின்றன. மதியம் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம், 9.30 மணிக்கு சாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளல் நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டு துறைக்கு சாமி எழுந்தருளலும், இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.\nஇதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்துள்ளனர்.\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nதமிழகத்திற்கு கூடுதல் யூரியா வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிகார் சிறையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nபொருள் வழங்கும் சுந்தரமூர்த்தி லிங்கம்\nமேளம் அடித்தால் நடை திறக்கும் தேவிரம்மா கோவிலில் தீபாவளியன்று தீப உற்சவம்\nமண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஆயில்ய திருவிழா\nகுலசேகர நங்கை அம்மன் கோவிலில் புஷ்பாபிஷேகம்\nஅகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா: ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் உலா\nபட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா\nதேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா\nபூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி\nபாளையங்கோட்டையில் 12 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுப்பு\nஎனது வாழ்க்கையை மோச��ாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/10/041019.html", "date_download": "2019-10-23T07:40:58Z", "digest": "sha1:5AURMM4MHQ4YN7QT4ENWXWT2X2PIGCRT", "length": 17603, "nlines": 350, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.10.19 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.10.19\nஅளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்\nநேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.\nஅழையாத வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி\n1. போக்குவரத்து விதிகளை மீறி நடப்பது மரணம் மற்றும் விபத்துகள் நடைபெற வழிவகுக்கும்.\n2. எனவே எப்போதும் சாலை விதிகளை மதித்து நடப்பேன்.\nமனிதனின் உள்ளத்தில் அன்பு நுழைந்தால் அது தர்மசிந்தனையை மட்டுமே ஏற்கும்..மாறாக கர்வம் நுழைந்தால் அழிவை நோக்கி மனதைச் செலுத்தும் ...\n1.'அமெரிக்காவின் காந்தி' என்று அழைக்கப்படுபவர் யார\n2.'வறுமையே வெளியேறு' என்று முழங்கியவர் யார் \nமருதாணி வெப்பத்தன்மை துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும். மேலும் கை கால்களில் தோன்றும் சேற்றுப்புண்கள், அழுக்குப் படை ,கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.\nஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாட சென்றிருந்தான். அவன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த கழுகின் சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென���ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை வாங்கி, தன் வீட்டில் அன்புடன் வளர்த்தார்.\nஇறக்கைகள் நன்கு வளர்ந்தது, பின் அதைப் பறக்க செய்தார். கழுகு பறந்து செல்லும் போது ஒரு முயலைப் பார்த்தது. அதை தூக்கி வந்து தன்னை வளர்த்தவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது.\nஇதைப் பார்த்த நரி, உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்க வரலாம், நீ இந்த முயலை அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய் என கழுகிடம் கேட்டது.\nஇல்லை நீ சொல்வது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை பிடிக்காமல் இருக்கபோவதில்லை, ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் காப்பாற்றியவருக்கு என் நன்றியையும், விசுவாசத்தையும் தெரிவிக்கவே முயலைக் காணிக்கையாகச் கொடுத்தேன் எனப் பதில் கூறியது கழுகு.\nஉதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்.\nமுகலாய சாம்ராஜ்யத்தின் மிக முக்கியமான கட்டிடக்கலை அற்புதங்களில் ஒன்று, இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால்.அதன் அனைத்து அழகிலும், நேர்த்தியிலும் இன்றும் உள்ளது. தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்ட ஒரு வெள்ளை பளிங்கு அரண்மனை ஆகும். அரபு மொழியில், தாஜ்மஹால் \"\"அரண்மனைகளின் கிரீடம்\"\" என்று அழைக்கப்படுகிறது.\nதென்னங் குச்சிகளைக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு இது. சம நீளமுள்ள 10 சிறு குச்சிகளும், அவற்றை விட சற்றே நீளமான ஒரு குச்சியையும் கொண்டு விளையாடலாம். இருவர் முதல் சிறு குழுக்களாக எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம்.\nவிளையாட்டின் பயன்கள்: உற்றுநோக்கல் திறன் வளரும். பொறுமையுடன் செயலாற்றுதல், கட்டுப்பாடு, சிந்தனையை ஒருமுகப்படுத்துதல், தான் செய்யும் தவறுகளை உணர்தல் போன்ற திறன்கள் வளரும்.\n* இந்தியாவின் முதல் மிதக்கும் கூடைப்பந்து மைதானம் மகராஷ்டிரா அருகே அரபிக்கடலில் திறக்கப்பட்டுள்ளது.\n* ஆயுத பூஜை, தீபாவளிக்காக சிறப்புப் பேருந்து முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது.\n* ஐ.எம்.எஃப் என்று அழைக்கப்படும் பன்னாட்டு நிதியத்தின் இந்திய செயல் இயக்குநர் பதவியில் பொருளாதார நிபுணர் சுர்ஜ��த் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.\n* உலக தடகள போட்டியின் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிராண்ட் ஹேலோவே முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார்.\n* தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்தியாவின் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MjA3MjQx/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D!", "date_download": "2019-10-23T07:54:13Z", "digest": "sha1:BPL63QO2ZIG5DUISOCYITUXCJ5CZCIDO", "length": 9492, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "இலங்கை நாட்டினர் விசா இல்லாமலே இந்தியா வரும் புதிய நடைமுறை அமுல்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nஇலங்கை நாட்டினர் விசா இல்லாமலே இந்தியா வரும் புதிய நடைமுறை அமுல்\nஇலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கையர்கள் முன்கூட்டியே விசா எடுக்காமல் இந்தியா வந்திறங்கிய பின் விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா அனுமதி வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇப்போது இது நடைமுறைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nகடந்த மாதம் 14 ஆம் தேதி இந்தியப் பிரதமர் அறிவித்ததற்கு அமைவாக ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் இந்தியா செல்லும் பயணிகள், இந்தியாவுக்குச் சென்றதன் பின்னர் விசா பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஆயினும், இராஜதந்திர அலுவலக மட்டத்திலான கடவுச்சீட்டைக் கொண்டிருப்பவர்களும், பாகிஸ்தானிய வம்சாவளி இலங்கை பிரஜைகளும், இந்தியாவில் தொழில் செய்பவர்கள், அங்கு வசிக்கின்ற இலங்கைப் பிரஜைகள் ஆகியோர் இந்த இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க முடியாது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு தடவை மாத்திரமே பிரயாணம் செய்யக் கூடிய இந்த முறையி���் மூலம் பெறுகின்ற விசா 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இந்தியத் தூதரகம் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.\nஇந்த நடைமுறையின் மூலம் பெங்களுரூ, சென்னை, டெல்லி, கோவா, ஹைதராபாத், கொச்சி, கொல்கொத்தா , மும்பை, திருவனந்தபுரம் ஆகிய 9 விமான நிலையங்களின் வழியாக மாத்திரமே இந்தியா செல்ல முடியும். எனினும் இந்த நடைமுறையின் மூலம் விசா பெறுபவர்கள், இந்தியாவில் இருந்து வெளியேறும்போது கட்டுப்பாடுகளின்றி, எந்தவொரு விமானத்தளத்தின் வழியாகவும் அங்கிருந்து பிரயாணத்தை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nசீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் குருதுவாரா தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது\nதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வங்கதேச பெண் எம்.பி.,\nநவாஸ் ஷெரீப்புக்கு விஷம் கொடுக்கப்பட்டதா\nதீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது: பாகிஸ்தான்\nபயங்கரவாதிகள் தான் பாக்.,ன் பிரச்னை : அமெரிக்கா கவலை\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு: 5000 வீடுகள் சேதம்... மீட்பு பணிகள் தீவிரம்\nகர்நாடக பாஜக தலைவர் முனிராஜு கவுடாவிற்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டு தடைக்காலத்தை 9 மாதங்களாக குறைத்தது தேர்தல் ஆணையம்\nஇன்போசிஸ் நிறுவனத்தின் மீது செபி எனப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்தும் என தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு : சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\nபுதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: பாசிக் ஊழியர்கள் போராட்டம்\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் தொடர்பாக மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோனை\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்\nதமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு\nகாங்கிரஸ் கட்சியின் உயர் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் அக்.25-ல் நடைபெறும்\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை���ில் தொடர்புடைய சுரேஷ் ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A9", "date_download": "2019-10-23T09:43:17Z", "digest": "sha1:DAMAJ6PPQGRPFDGYWFLBHS3KJ2UZ6UIN", "length": 6915, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இன | Virakesari.lk", "raw_content": "\nதேசிய மட்டத்தில் விருது பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு\nசுதந்திரக் கட்சியை சந்திரிக்காவினால் பாதுகாக்க முடியாது - வீரகுமார திஸாநாயக்க\n39 சடலங்கள் லொறியொன்றில் மீட்பு- பிரித்தானியாவில் அதிர்ச்சி\nதுப்பாக்கியால் தன்னை தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை\nதேர்தலுக்காக பெய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தமிழ் முற்போக்கு கூட்டணி - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோத்தாவுக்கு சஜித் சவால்\nபரீட்சை எழுத தன் தோற்றத்தை ஒத்த 8 பதி­லாட்­களை வாட­கைக்கு அமர்த்­திய பங்களாதேஷ் எம்.பி\n18 வயதுடைய இளைஞன் கொலை : சந்தேகத்தில் 10 பேர் கைது\nதேர்தலை புறக்கணிக்கும் தீர்மானம் எடுக்கவில்லை என்கிறார் விக்கி\nமுஸ்­லிம்­களை ஏமாற்றி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய காலம் மாறி ­விட்­டது - அதா­வுல்லா\nமுஸ்லிம் மக்­களை ஏமாற்றி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய காலம் தற்­போது மாற்­ற­ம­டைந்து விட்­டது. பல­மான தலை­மை­யி­லான...\n\"பூரண அதிகாரத்துடனான விசேட அதிகார சபையொன்றை உருவாக்க வேண்டும்\"\nஇன,மத, கலாசார ரீதியாக பாதிப்புக்குள்ளானவர்களின் துன்பங்களையும் துயரங்களையும் ஆராயும் முகமாக பூரண அதிகாரங்களுடன் கூடிய வி...\nஇன,மதவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த 25 பேர் கொண்ட குழு - 14022 கிராம சேவகர் பிரிவிலும் ஸ்தாபிக்க பொலிஸ் மா அதிபர் தீர்மானம்\nபரவி வரும் இன,மதவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொலிஸாருக்கு மேலதிகமாக விஷேட குழுக்களை அமைக்க...\nசகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை உருவாக்காமல் இருப்பது கவலையளிக்கிறது : டியூ குணசேகர\nநாடு சுதந்திரம் அடைந்து எழுபது வருடங்களை அண்மித்தும் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை ஏற்படுத்த முடியாமல...\nபி.சி.சி.ஐ. தலைவராக பொறுப்பேற்றார் கங்குலி\nதுப்பாக்கியால் மிரட்டிய ஹம்பாந்தோட்டை நகர மேயருக்கு பிணை\nஏலத்தில் ரஷித்கானுக்கு கடும் போட்டி ; ஏலம் போகாத மலிங்���, கெய்ல்\nபத்து ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தான் புறப்பட தயாராகும் சங்கக்கார\nபொதுமக்கள் மத்தியில் அமைதியை முன்னெடுக்க, ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/illegal-migration-to-ausi-.html", "date_download": "2019-10-23T08:07:20Z", "digest": "sha1:AT524VJCHP4BCHYIJQKUWNCYFWWJIALQ", "length": 8546, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சட்டவிரோதமாக குடியேற படகில் வந்த 41 பேரை இலங்கையிடம் ஒப்படைத்தது ஆஸ்திரேலியா", "raw_content": "\nசாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம் டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் ஜி.கே.மணி கேள்வி சென்னை: அதிகாலையில் கனமழை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 86\nமலையாளக் கரையோரம் – இரா.கெளதமன்\nஅண்ணாவுக்குக் கொடுத்த ஐம்பது பவுன் தங்கம்\nமிஷ்கின் சாப்பிட்ட மீன் குழம்பு\nசட்டவிரோதமாக குடியேற படகில் வந்த 41 பேரை இலங்கையிடம் ஒப்படைத்தது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக குடியேறும் திட்டத்துடன் படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த 41 பேரை அந்நாட்டு…\nசட்டவிரோதமாக குடியேற படகில் வந்த 41 பேரை இலங்கையிடம் ஒப்படைத்தது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக குடியேறும் திட்டத்துடன் படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த 41 பேரை அந்நாட்டு அதிகாரிகளிடம் ஆஸ்திரேலியா ஒப்படைத்தது.\nஇதுகுறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nஆஸ்திரேலிய கடற்பகுதியில் சந்தேகப்படும்படி நுழைந்த படகு ஒன்றை கோகோஸ் தீவில் உள்ள ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையினர் இடைமறித்தனர். அப்போது அந்தப் படகில், ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாக குடியேறும் திட்டத்துடன் இலங்கையைச் சேர்ந்த 41 பேர் இருந்தனர். அவர்களில் 4 பேர் தமிழர்கள், எஞ்சிய 37 பேரும் சிங்களர்கள் ஆவர். இதனையடுத்து அவர்களிடம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன், சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு அவர்களிடம் சோதனை நடத்தினர். பின்னர் 41 பேரையும் இலங்கையின் மட்டக்களப்பு துறைமுகம் அருகே அந்நாட்டு அதிகாரிகளிடம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.\nகோத்தாபயவுக்கு ஆதரவாக தில்சான் பிரசாரம்\nயாழ் விமான நிலையத்தில் மழைநீர் - ஊடகங்கள் கிண்டல்\nபள்ளம் தோண்டிய இடத்தில் புலிகளின் சீருடை\nயாழ்ப்பாணம் - இந்தியா இடையே நவம்பர் முதல் விமான சேவை\nகோத்தாபய ராஜபக்�� கருத்துக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cnfengtop.com/ta/products/volvo-diesel-generator-parts/air-filter-volvo-diesel-generator-parts/", "date_download": "2019-10-23T08:24:23Z", "digest": "sha1:KOTLFCIPG2WONGL3VPDPA7QEWQGMONBF", "length": 7482, "nlines": 217, "source_domain": "www.cnfengtop.com", "title": "ஏர் வடிகட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா ஏர் வடிகட்டி தொழிற்சாலை", "raw_content": "\nகம்மின்ஸ் டீசல் ஜெனரேட்டர் பாகங்கள்\nபெர்கின்ஸ் டீசல் ஜெனரேட்டர் பாகங்கள்\nவோல்வோ டீசல் ஜெனரேட்டர் பாகங்கள்\nவோல்வோ டீசல் ஜெனரேட்டர் பாகங்கள்\nகம்மின்ஸ் டீசல் ஜெனரேட்டர் பாகங்கள்\nபெர்கின்ஸ் டீசல் ஜெனரேட்டர் பாகங்கள்\nவோல்வோ டீசல் ஜெனரேட்டர் பாகங்கள்\njector 2645K011 இல் இயந்திரம் பாகங்கள்\nஆயில் வடிகட்டி பாஸ் எண்ணெய் வடிகட்டி 4777556 மூலம் வோல்வோ\nசீன டிரக் பாகங்கள் WG9925550703 எண்ணெய் சென்சார்\nசீன டிரக் பாகங்கள் VG1560090007starter\nசீன டிரக் பாகங்கள் VG1500070021 அனுமதிக்கிறது எண்ணெய் பம்ப்\nசீன டிரக் பாகங்கள் VG156009000starter\nஎரிபொருள் வடிகட்டி fleetguard எரிபொருள் வடிகட்டி FF5018 கம்மின்ஸ்\nஎஞ்சின் பாகங்கள் NTA855-C280S10 இயந்திரம் பாகங்கள்\nஏர் வடிகட்டி கம்மின்ஸ் விமான filte ஆர் AH19004\nஏர் வடிகட்டி KTA19 காற்று வடிகட்டி\nஏர் வடிகட்டி கம்மின்ஸ் 6BT காற்று வடிகட்டி வீடுகள் மற்றும் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: 2-608 அறை, எண் 15612 செஞ்சுரி அவென்யூ, உயர்-Tec மண்டலம், ஜீனன் பெருநகரம் 250101 Shangdong மாகாண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/hi/74/", "date_download": "2019-10-23T07:58:43Z", "digest": "sha1:NEMT6ZHQYRIUS6RXIF6FBVTNUX6JCIMH", "length": 17500, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "கேட்டுக்கொள்வது@kēṭṭukkoḷvatu - தமிழ் / இந்தி", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » இந்தி கேட்டுக்கொள்வது\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா\nதயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். बह-- छ--- म- क-------\nதயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். थो--- औ- छ--- क- द-----\nஉங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா\nபுகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. तस------ स--- म-- ह--\nபுகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. तस------ क---- म-- ह--\nஉங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா\nகண்ணாடி உடைந்திருக்கிறது. का-- ट-- ग-- ह-\nபேட்டரி காலியாக உள்ளது. बै--- ख--- ह-\nஉங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா\nஉங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா\nஉங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா\nஉங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா\nஉங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா\nஉங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா\n« 73 - அனுமதித்தல்\n75 - காரணம் கூறுதல் 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + இந்தி (71-80)\nMP3 தமிழ் + இந்தி (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/02/26172358/GirlfriendWord.vpf", "date_download": "2019-10-23T08:55:05Z", "digest": "sha1:SY46ULQN7Z6M7PF7MG6WDXQR54PSHC5P", "length": 7075, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Girlfriend Word || காதலி சொல்லே மந்திரம்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇரண்டெழுத்து நாயகனும், ‘அங்காடி’ நடிகையும் காதலை முறித்துக் கொண்டதாக பேசப்படும் தகவலில் உண்மை இல்லையாம்.\nஇருவரும் உட்கார்ந்து பேசி எடுத்த முடிவு அது என்கிறார், இருவருக்கும் நெருக்கமான நண்பர்.\n“நீயும், நானும் காதலர்கள் என்பது வெளியே தெரிந்தால், எனக்கு பட வாய்ப்புகள் வராமல் போய் விடும். அதனால் இரண்டு பேரும் பிரிந்து விட்டதாக சொல்வோம். அதுதான் இருவருக்குமே நல்லது...” என்று காதலி கூறியதை காதலர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாராம். “காதலி சொல்லே மந்திரம்” என்கிறார், நடிகர்\n1. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை\n2. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்\n3. தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n4. 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணியில் போலீசார் தடியடி; 2 பேர் பலி\n1. முத்த காட்சிக்கு சம்மதித்த நாயகி\n2. “ரூ.20 கோடி கொடுப்பீர்களா\n3. ஒரு நடிகையும், பாதுகாவலர்களும்\n4. ‘ஷ்கா’ கேட்ட பெரிய சம்பளம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/warnar-leg-injury", "date_download": "2019-10-23T08:40:24Z", "digest": "sha1:VUNSBIIXN65EBPKOWLW3M4CTK3MFVG4N", "length": 8505, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் காயம்?! சோகத்தில் ரசிகர்கள்! - Seithipunal", "raw_content": "\nஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் காயம்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கவை வீழ்த்தியது.\nஇரண்டாவது போட்டி பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விளையாடுவாரா\nகடந்த திங்கட்கிழமை இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டேவிட் வார்னர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் டேவிட் வார்னர் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், வார்னர் அணியில் பங்கேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். மற்ற வீரர்களை போல கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பார். அவர் விளையாடுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என கூறினார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nதிருடர்களுக்கு தண்ணி காட்டிய அண்ணாச்சி.. அதிகாலையில் பதறியடித்து ஓடிய சம்பவம்.\nநாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.\nமெட்ரோவில் செல்ல டிக்கெட் தேவையில்லை வாட்ச் இருந்த போதும். அமலுக்கு வரும் புதிய திட்டம்.\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த மற்றொரு அதிபயங்கர திட்டம்..\nபுதைத்த இடத்தில், குறைத்த நாய். வெகு நாட்களுக்கு பிறகு காத்திருந்த அதிர்ச்சி.\nபிரதமரை சந்தித்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\n குட்டையான உடையில், அசத்தல் போஸ்.\nசேரனுக்காக விவேக் செய்த காரியம்.. விளாசும் கவின் ரசிகர்கள்\nபிகில் வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த மோசமான செயல்.\nபிரபல இளம் நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mk-stalin-on-amitsha-statement.html", "date_download": "2019-10-23T09:08:59Z", "digest": "sha1:VSLP7ZCFYCZRSPPPBO3KTHZO3XITYYAT", "length": 8236, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பாஜக அரசு பல முயற்சிகளை செய்து இந்தியை திணிக்கப் பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்", "raw_content": "\nசாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம் டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் ஜி.கே.மணி கேள்வி சென்னை: அதிகாலையில் கனமழை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 86\nமலையாளக் கரையோரம் – இரா.கெளதமன்\nஅண்ணாவுக்குக் கொடுத்த ஐம்பது பவுன் தங்கம்\nமிஷ்கின் சாப்பிட்ட மீன் குழம்பு\nபாஜக அரசு பல முயற்சிகளை செய்து இந்தியை திணிக்கப் பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\nஇந்தி தினத்தையொட்டி பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா , “இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாஜக அரசு பல முயற்சிகளை செய்து இந்தியை திணிக்கப் பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்\nஇந்தி தினத்தையொட்டி பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா , “இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு.\nஆனால் நாட்டின் அடையாளத்தின் அடையாளமாக மாறும் பொதுவான மொழியைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இன்று, ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்றால், அது பரவலாக பேசப்படும் இந்தி மொழியாகும்” என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அமித்ஷா கருத்து குறித்து “ எப்பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா என மத்திய அரசு முயற்சிக்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை நுழைக்க பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளார்.\nஇரு தினங்களுக்கு மழை தொடரும்\n'அதிக கட்டணம்' - சிறப்பு காட்சி ரத்து பற்றி ஜெயக்குமார்\nபட்டாசு வெடிக்கும் மாணவர்களுக்கு அறிவுரை\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் கங்குலி\nமீண்டும் கனடா பிரதமர் ஆகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisonline.com/diwali-sweets-online/?shared=email&msg=fail", "date_download": "2019-10-23T07:38:40Z", "digest": "sha1:QID2QFWXEPGO2BRDJZSW5MBX2ZD3MEDP", "length": 13529, "nlines": 171, "source_domain": "www.chennaisonline.com", "title": "48 Hours Non Stop Kondattam at Sri Krishna Sweets", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 48 மணி நேர இடைவிடாத கொண்டாட்டம்\n‘அமுதச்செம்மல்’ என்.கே.மகாதேவ ஐயரால் 1948ல் தொடங்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 70 ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது.\nதிரு. ம. முரளி அவர்களால் 1996 ஆம் வருடம் சென்னையில் தொடங்கப்பட்டு இன்று 36 கிளைகளாக உள்ளது. இதை தவிர மதுராந்தகம், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலையிலும் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.\n48 மணி நேர கொண்டாட்டம்\nமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருடா வருடம் தீபாவளி பண்டிகையின் போது பிரத்தியேகமாக நடத்தப்படும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 48 மணி நேர கொண்டாட்டம் இந்த வருடம் வெங்கடநாராயணா ரோடு, அசோக் நகர் மற்றும் வேளச்சேரி கிளைகளில் நடைபெற உள்ளது.\nஅக்டோபர் 16 தேதி காலை 6 மணிக்கு தொடங்கி அக்டோபர் 18 தேதி காலை 5 மணி முடிய தொடர்ந்து 48 மணி நேர கொண்டாட்டம் நடைப்பெறும்.\nவாடிக்கியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு தேவைப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளை ‘சுடசுட’ கவுண்டரில் ருசிக்கலாம். சூடான ஜிலேபி, மிருதுவான குளோப் ஜாமூன், மொறு மொறு முறுக்கு, கரையும் தட்டை தவிர ஸ்ரீ கிருஷ்ணா பவன் அணைத்து சிற்றுண்டி வகைகளும் கிடைக்கும்.\nமேலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர்பா, தட்டை, லட்டு, சோன்பப்படி, பம்பாய் ஹல்வா, மா லட்டு, அதிரசம், திரட்டிப்பால், மிக்சர் மற்றும் கை முறுக்கு போன்ற தீபாவளி பக்க்ஷணங்கள் அழகிய கண்கவர் டின் பெட்டியில் கங்கை ஜலம், வாசனை பொடி, மூலிகை எண்ணெய், தீபாவளி லேகியம் மற்றும் பிரசாதம் அன்பு பரிசாக வழங்கப்படும்\nஉளர் பழங்கள் அலங்கரிக்கப��பட்ட கலை நயம் நிறைந்த கண்கவர் பெட்டிகளில் விற்கப்படுகிறது. மொத்தம் 200 கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் 75 க்கு மேற்பட்ட கார வகைகள் உள்ளது.\nஸ்ரீ கிருஷ்ணா புட் ப்ராடக்ட்ஸ்\nஸ்ரீ கிருஷ்ணா புட் ப்ராடக்ட்ஸின் பொடி வகைகள், ஊறுகாய் வகைகள், பேஸ்டுகள், தொக்கு வகைகள், வடாம், வத்தல் என அனைத்தும் விற்பனைக்கு உள்ளது. வாடிக்கையாளர்கள் அணைத்து வகையான பொடி, தொக்கு வகைகளை ருசிக்க வசதியாக Nine-in-One பேக் விற்பனைக்கு உள்ளது.\n48 மணி நேர கொண்டாடத்தில் முக்கிய பகுதியான மகிழ்ச்சியான மணித்துளிகள் இரவு 11 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை நீடிக்கும். இந்நேரத்தில் வாங்கும் அணைத்து பொருட்களுக்கும் பத்து சதவிகிதம் சலுகை வழங்கப்படும்.\nஇந்த தீபாவளிக்கு ‘கிபிட் காசோலைகள்’ ரூ 100, ரூ 200, ரூ 300 மற்றும் ரூ 500 மதிப்புகளில் வாங்கி பயன் பெறலாம்.\nஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பு மற்றும் கார வகைகளை ஆன் லைன் முலம் வாங்கலாம். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இனைய தளம் www.srikrishnasweets.com. மேலும் விபரங்களுக்கு 1800 102 2343\nஉலக பார்வை நாள் – விழிப்புணர்வு மனித சங்கிலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/08/blog-post_31.html", "date_download": "2019-10-23T09:27:44Z", "digest": "sha1:73OXPQERK57N667E5U5TT5AU6YMPOAAI", "length": 8994, "nlines": 163, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "தமிழ்ப் பதிவர் சந்திப்பு நேரலை ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nதமிழ்ப் பதிவர் சந்திப்பு நேரலை ...\nகிறுக்கியது உங்கள்... arasan at சனி, ஆகஸ்ட் 31, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், சென்னை, பதிவர் சந்திப்பு, ராசா\n1 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:04\nபகிர்வுக்கு மிக்க நன்றி .வாழ்த்துக்கள் சகோ .\n1 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ்ப் பதிவர் சந்திப்பு நேரலை ...\nகோலாகல பதிவர் திருவிழா ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதா���து ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=12442", "date_download": "2019-10-23T07:42:54Z", "digest": "sha1:AN6XQVZWF5GJWECIWCAJ44VRKFX4GR2G", "length": 10719, "nlines": 92, "source_domain": "www.vakeesam.com", "title": "சீரகத்தை எப்படி உபயோகித்தால் உடல் உபாதைகள் தீரும்!! உங்களுக்காக சில குறிப்புகள்!! - Vakeesam", "raw_content": "\nவிடுதலைப் புலிகளை அழித்ததில் கூட்டமைப்பிற்குப் பெரும் பங்கு – அனந்தி பரபரப்புக் குற்றச்சாட்டு\nகாரைநகரில் குடும்பத் தலைவர் கொலை வழக்கு – இருவருக்குத் தூக்கு\nகோத்தாவின் தேர்தல் மேடையில் டில்சான் \nகள்ளக் காதலைத் தட்டிக்கேட்டதால் கோடரியால் கொத்திக் கொலை – அரியாலை சம்பவத்தின் கொலையாளிகளுக்கு விளக்கமறியல்\n���ீரகத்தை எப்படி உபயோகித்தால் உடல் உபாதைகள் தீரும்\nசீரகம் என்ற பேரிற்கேற்ப ஜீரண மடலத்தின் ஆரோக்கியத்திற்கு சீரகம் பெரிதும் பலன் தருகிறது. செரிமானத்திற்கும் , எனசைம் சுரப்பிற்கும் உதவுகிறது. இன்றும் உடலில் உண்டாகும் சிறி சிறுபிரச்சனைகளுக்கு சமையல்றை பொருட்களைத்தான் கிராமத்தில் உபயோகிக்கிறார்கள்.\nதொட்டதெற்கெல்லாம் மாத்திரை போடும் பழக்கம் அங்கில்லை. ஆகவேதான் இயற்கையாக தன்னைத்தானே உடல் சரிப்படுத்திக் கொள்கிறது. அவ்வாறு உடல் உபாதைகளை குணப்படுத்த சீரகத்தை எபப்டி கையாளலாம் என பார்க்கலாம்.\nசீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.\nஅகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.\nஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.\nமந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.\nசீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.\nமோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.\nசுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.\nஉடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம��ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.\nசிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.\nசருமப் பூச்சுக்களில் அதிக இரசாயக் கலவை \nநல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் பற்களில் சொத்தை ஏற்படுவது நீங்குமாம்\nஉணவு உண்டவுடன் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா \nவிடுதலைப் புலிகளை அழித்ததில் கூட்டமைப்பிற்குப் பெரும் பங்கு – அனந்தி பரபரப்புக் குற்றச்சாட்டு\nகாரைநகரில் குடும்பத் தலைவர் கொலை வழக்கு – இருவருக்குத் தூக்கு\nகோத்தாவின் தேர்தல் மேடையில் டில்சான் \nகள்ளக் காதலைத் தட்டிக்கேட்டதால் கோடரியால் கொத்திக் கொலை – அரியாலை சம்பவத்தின் கொலையாளிகளுக்கு விளக்கமறியல்\nவெள்ளத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம் விமான நிலையம்\nமுகநூல் உள்பெட்டி உரையாடல்கள் இலங்கையில் கண்காணிப்பு\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் பல மில்லியன் ரூபா ஊழல் – அம்பலமானது கணக்காய்வுத் திணைக்கள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/ai/review.html", "date_download": "2019-10-23T07:58:21Z", "digest": "sha1:KYX4FFOJGR4EPNACR4YUR4EWWFNGXH3A", "length": 6482, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐ விமர்சனம் | Ai Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து\nஇரண்டரை ஆண்டுகாலம் இயக்குநர் ஷங்கர் பார்த்துப் பார்த்து செதுக்கிய படம் ஐ. அபார உழைப்பும் பணமும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம், எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா... பார்ப்போம்.\nமுழுக்க முழுக்க காதல் கதை என்றாலும், அதை க்ரைம் - ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்குப் படமாகத் தந்திருக்கிறார் ஷங்கர்.\nஉண்மையிலேயே இந்தப் படம் மூன்று மணி பத்து நிமிடங்கள் ஓட வேண்டிய அவசியமே இல்லை. சரியாக 2.15 மணி நேரத்துக்குள் இந்தக் கதையைச் சுருக்கி இருக்க முடியும்.\nஎதிர்மறை அம்சங்கள் இருந்தாலும், படத்தை ஒரு முறை அலுப்பின்றிப் பார்க்க முடிகிறது. அதுதான் ஷங்கரின் மேஜிக்\nஐ படம் வெற்றியா தோல்வியா... பதிலே சொல்லாத ஆஸ்கர்..\nசினிமாக்காரன் சாலை -1: ஷங்கரின் 'ஐ த மெகா பொய்'\nஎதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத 'ஐ'- ஒன்இந்தியா வாசகர்கள்..\nGo to : ஐ செய்திகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/jammu/places-near/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2019-10-23T07:17:20Z", "digest": "sha1:O6GSH4YIDZQGFNBHJQMMJWRLMIRTM45F", "length": 17442, "nlines": 283, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Jammu | Weekend Getaways from Jammu-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » ஜம்மு » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் ஜம்மு (வீக்எண்ட் பிக்னிக்)\nகுல்மார்க் - மலர்களால் ஒரு மைதானம்\nகுல்மார்க் 2730 மீட்டர் உயரத்தில்,ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர்களால் 1927ல் கண்டுபிடிக்கப்பட்டது. குல்மார்க் என்றால், மலர்......\nஸ்ரீநகர் - பூலோக சொர்க்கம் மற்றும் கிழக்கின் வெனிஸ்\n'பூலோக சொர்க்கம்' மற்றும் 'கிழக்கின் வெனிஸ்' என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அழகிய நகரமாகும். ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம் அழகிய......\nகத்துவா - முக்தி அடையும் வழி\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் கத்துவா மாவட்டம் ஜம்முவில் இருந்து 88 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. அந்தோத்ரா வம்சத்தைச் சேர்ந்த ஜோத் சிங் என்னும் புகழ்பெற்ற ராஜபுத்திர......\nசோனமார்க் - ஏரிகளால் சூழப்பட்டிருக்கும் எழில் ஓவியம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்களும் ஆன்மீகத் தலங்களும் உள்ளன. அவற்றில் ஒன்று மலை நகரமான......\nபுத்காம் - புத்தம் புதிதாய் காட்சியளிக்கும் சுற்றுலாத்தலம்\nஜம்மு & காஷ்மீரின் இளம் மாவட்டம் என்று அறியப்படும் புத்காம் மாவட்டம் ஸ்ரீ நகரில் இருந்து 1979ல் பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டமானது கடல் மட்டத்திலிருந்து 5.281 அடி சராசரி......\nபுல்வாமா - காஷ்மீரின் அரிசிக் கிண்ணம்\n‘காஷ்மீரின் அரிசிக் கிண்ணம்' என்று அழைக்கப்படும் புல்வாமா மாவட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அழகிய மாவட்டமாகும். 323 கிராமங்களை கொண்டு, அவந்திபோரா, ஷோபியான, புல்வாமா,......\nடல்ஹெளசி – காலத்தை கடந்த வசீகர நகரம்\nஹிமாச்சல பிரதேசத்தின் தௌலதார் மலையின் ரம்மியமான மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள இடம் தான் டல்ஹெளசி. பிரிட்டிஷ் அரசாங்கத்தில�� கவர்னர்-ஜெனரலாக இருந்த டல்ஹெளசி பிரபு தனது கோடை......\nஅனந்த்நாக் - நீரூற்றுகளும், ஏரிகளும் நிரம்பிய பள்ளத்தாக்கு\nஅனந்த்நாக் மாநகராட்சி, ஜம்மு & காஷ்மீரின் வணிக தலைநகரமாக அறியப்படுகிறது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென் மேற்கு வட்டாரத்தில் அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் வளர்ச்சி......\nபதான்கோட் – பயணிக்க வேண்டிய சுற்றுலாத்தலம்\nபஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான பதான்கோட், கங்ரா மற்றும் டல்ஹௌசி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதோடு இந்த நகரம் இமயமலை தொடருக்கு நுழைவு வாயிலாக......\nஅம்ரித்ஸர் – தங்கக்கோயில் வீற்றிருக்கும் ஆன்மீக தொட்டில்\nவடமேற்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ‘அம்ரித்ஸர்’ சீக்கிய இனத்தாரின் ஆன்மீக தலைமைப்பீடமாகவும் மதிக்கப்படுகிறது. இங்குள்ள அம்ரித்......\nபூஞ்ச் - புராணம் மற்றும் வரலாற்றுத் தடங்கள் பதிந்த பூமி\n'மினி காஷ்மீர்' என அழைக்கப்படும் பூஞ்ச் , ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது. அழகான இயற்கைக்கு மத்தியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தின் மூன்று பக்கங்களிலும் எல்லைக்......\nபரமுல்லா - ஆன்மீக உறைவிடம்\nஇந்தியாவின் வட கோடியில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 22 மாவட்டங்களில், ஒரு முக்கிய மாவட்டமாக பரமுல்லா மாவட்டம் அமைந்திருக்கிறது. மொத்தம் 4190 கிமீ பரப்பளவை......\nதோடா - இயற்கையோடு பிணைந்திருக்கும் அழகு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 1107 மீ உயரத்தில் தோடா மாவட்டம் அமைந்துள்ளது. 1948-ம் ஆண்டு உத்தம்பூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்ட அந்தஸ்தை......\nராஜோவ்ரி - உள்ளம் கொள்ளை போகுதே\nஜம்மு காஷ்மீரின் புகழ் பெற்ற சுற்றுலா தலம் ராஜோவ்ரி மாவட்டமாகும். 1968 வரை பூஞ்ச் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இவ்விடம், அதன் பிறகு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. கி.பி.1194......\nபாட்னிடாப் - சாகசப் பயணமும்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள உத்தம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை வாசஸ்தலம் தான் பாட்னிடாப் என்ற பாட்னி. இந்த இடத்தின் பூர்வீக உண்மை பெயரான 'பாட்டன் டா தலாப்'-ற்கு......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jokes/jokes-how-is-it-331793.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-23T08:56:19Z", "digest": "sha1:EER7DQO7EDKZ6BGSYQFNGRAKQOJCSGJP", "length": 13898, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுள்ளுன்னு ஒரு ஜோக்... படிச்சுட்டு அடுத்த வேலையைப் பாருங்க.. ஓடியாங்க! | Jokes-how is it? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nகிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nநன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்\nஉ.பி கமலேஷ் திவாரி கொலை.. 2 முக்கிய குற்றவாளிகள் அதிரடி கைது.. காட்டிக்கொடுத்த மொபைல் போன்\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\nகாவிரியில் வெள்ளம்.. 2 மாதங்களில் 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுள்ளுன்னு ஒரு ஜோக்... படிச்சுட்டு அடுத்த வேலையைப் பாருங்க.. ஓடியாங்க\nசென்னை: வாட்ஸ் ஆப்பில் படு வேகமாக வலம் ஜோக்குகளில் இதுவும் ஒன்று. படிங்க.. வாய் விட்டு சிரிங்க.. டென்ஷனா இருந்தா ஜாலியா மாறிடுங்க...\nமனைவி வாட்சப் மெசேஜில்:- ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா.\nமனைவி:- ஒரு சவிதாவும் இல்லை. மெசேஜ் படிக்கறீங்களா இல்லையான்னு செக் பண்ணிப் பாத்தேன்.\nகணவன்:- நான் சவிதா கூடத்தான் இருக்கேன். நீ சொல்றது எந்த சவிதாவை\nமனைவி:- நான் வர்றேன். அங்கயே இருங்க.\nமனைவி:- நான் வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க\nகணவன்:- நான் ஆஃபீஸ்ல இருக்கேன். வந்துட்டேல்ல வேணுங்கற காய்கறியை நீயே வாங்கிக்க.\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai jokes சென்னை ஜோக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-23T09:00:52Z", "digest": "sha1:7NAQS6NIJFZREH2ESEKEJCLRZX4GITF2", "length": 22543, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n21 திசம்பர் 1945; 73 ஆண்டுகள் முன்னர் (1945-12-21)\nபோலே பன்னாட்டு வானூர்தி நிலையம்\nபோலே பன்னாட்டு வா���ூர்தி நிலையம், அடிஸ் அபாபா, எத்தியோப்பியா\nஎத்தியோபியன் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியா நாட்டு அரசாங்கத்தினால் நடத்தப்படும் விமானச் சேவையாகும். இது டிசம்பர் 21, 1945 இல் நிறுவப்பட்டது. ஏப்ரல் 8, 1946 முதல் தனது செயல்பாட்டினை துவங்கியது. ஆரம்பகாலத்தில் எதியோப்பியன் ஏர் லைன்ஸ் என்று இதன் பெயர் இருந்தது. 1965 ஆம் ஆண்டு ஒரு பங்கீட்டு நிறுவனமாக மாறியது. அப்போது இதன் பெயர் எத்தியோபியன் ஏர்லைன்ஸ் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்நிறுவனம் 1959 முதல் சர்வதேச வான்வழி போக்குவரத்து அமைப்பின் உறுப்பினராகவும், 1968 [3] முதல் ஆப்பிரிக்க ஏர்லைன்ஸ் அமைப்புகளின் (AFRAA) உறுப்பினராகவும், டிசம்பர் 2011 முதல் ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினராகவும் உள்ளது.\nஇதன் தலைமை[4] மையமாக அட்டிஸ் அடாபாவில் உள்ள ‘போல் சர்வதேச விமான நிலையம்’ உள்ளது. இங்கிருந்து தான் 82 பயணிகள் இலக்குகளுக்கு தனது விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. அதில் 19 உள்நாட்டு சேவைகளும், 23 சரக்கு சம்பந்தப்பட்ட சேவைகளும் அடங்கும். ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்படும் விமானச் சேவைகளில் அதிக இடங்களை இலக்குகளாக கொண்டுள்ள விமான நிறுவனம் இதுவாகும். வளர்ந்துவரும் விமானச்சேவை[5][6] நிறுவனங்களில் இதுவும் ஒன்று, அத்துடன் ஆப்பிரிக்க கண்டத்தில் [7] விமானச்சேவையினை செயல்படுத்தும் நிறுவனங்களில் இந்நிறுவனம் மிகவும் பெரியது. துணை-சஹாரன் [8] பகுதிகளில் சிறிய அளவில் இலாபம் ஈட்டக்கூடிய விமான நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் கார்கோ பிரிவு “ஆப்பிரிக்கன் கார்கோ ஏர்லைன் ஆஃப் த இயர்” விருதினை 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெற்றுள்ளது.[9]\n1.1 தற்போதைய விமானக் குழு\n1.2 கார்கோ விமான குழு\n1.3 முந்தைய விமான குழுவில் இருந்த விமான ரகங்கள்\nஜூன் 2014 ன் படி எதியோபியன் ஏர்லைன் பின்வரும் விமான நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.\nநவம்பர் 2014 ன் படி, எதியோபியன் ஏர்லைன்ஸின் விமானக் குழுக்கள் பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளன.\nபாம்பார்டியர் டேஷ் 8 Q400\nமுந்தைய விமான குழுவில் இருந்த விமான ரகங்கள்[தொகு]\nபைபர் PA-18 சூப்பர் கப்\nக்ளவுட் நைன் மற்றும் பொருளாதார வகுப்புகள் ஆகிய இரு பிரிவுகளும் பெரும்பாலான எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் இருக்கும் சேவைப்பிரிவுகள் ஆகும். அந்தந்த பிரிவுகளுக்குத் தகுந்தாற்போல் பொழுதுபோக்கு அம்சங்களும் உணவுப் பொருட்களும் பயணிகளுக்கு வழங்கப்படும்.\nஎத்தியோபியன் ஏர்லைன்ஸ் பல விருதுகளைப் பெற்றுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க சில விருதுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\nடொரொன்டோவின் பிளானெட் ஆப்பிரிக்க நெட்வொர்க் வழங்கிய “டிரான்ஸ்ஃபார்மேஷன் விருது - 2012” – ஜூலை 17, 2012.\nபாம்பார்டியர் ஏரோஸ்பேஸ் வழங்கிய “ஏர்லைன் ரிலையபிலிட்டி பெர்ஃபார்மன்ஸ் விருது” - ஏப்ரல் 30, 2012\nகென்யாவில் உள்ள நாயரோபியில் நடைபெற்ற மாநாட்டில் “ஆப்பிரிக்கன் கார்கோ ஏர்லைன் ஆஃப் த இயர் விருது – 2011” வழங்கப்பட்டது – பிப்ரவரி 24, 2011\nவான்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு அமைப்பின் அறிக்கையின்படி 1965 முதல் எதியோபியன் ஏர்லைன்ஸ் சுமார் 60 விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது, அத்துடன் இந்நிறுவனத்தின் பழைய பெயரில் ஆறு விபத்துக்களும் பதிவாகியுள்ளன. ஜனவரி 2013 ன் படி, சுமார் 337 பயணிகள் இந்நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவன விமானங்களை பயணிகளுடன் கடத்தியுள்ளதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதில் ஒரு விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்தானது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து 1996 ஆம் ஆண்டு எரிபொருள் அனைத்தும் தீர்ந்துவிட்டதால் ஏற்பட்டது.\nஇந்நிறுவனத்தின் இரண்டாம் பெரிய விபத்து 2010 ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதில் விமானம் பியுரெட்-ராஃபிக் ஹரிரி என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மெடிட்டெரனியன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 90 மக்கள் இறந்தனர். 1988 ஆம் ஆண்டில் போயிங்க் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளானது இந்நிறுவனத்தின் மூன்றாவது பெரிய விபத்தாகும், இதில் 35 மக்கள் இறந்தனர்.\n2019 - ல் மேலும் ஒரு விபத்தில் சிக்கியது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம். எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட மொத்தம் 157 பேர் உயிரிழந்தார்கள். [13]\nமற்றபடி ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்படும் விமானச் சேவைகளில் எதியோபியன் ஏர்லைன்ஸ் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அமைப்பினைக் கொண்டுள்ளது.\n↑ \"எத்தியோப்பிய விமான விபத்து ஏற்பட்டது எப்படி\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2019, 21:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/01/12/", "date_download": "2019-10-23T08:31:02Z", "digest": "sha1:XHMOPSDRCNVYVAMM5VYOAB7QZEM375IE", "length": 3971, "nlines": 44, "source_domain": "venmurasu.in", "title": "12 | ஜனவரி | 2014 |", "raw_content": "\nநாள்: ஜனவரி 12, 2014\nநூல் ஒன்று – முதற்கனல் – 12\nபகுதி மூன்று : எரியிதழ்\nகாசிநகரத்தின் சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்த பீஷ்மர் அவைமுழுதும் திரும்பிப்பார்க்க தன் வில்லின் நாணை ஒருமுறை மீட்டிவிட்டு “ஃபால்குனா, நான் குருகுலத்து ஷத்ரியனான தேவவிரதன். எனக்குரிய ஆசனத்தைக்காட்டு” என்று தன் கனத்த குரலில் சொன்னார். மன்னனின் அருகே நின்றிருந்த அமைச்சர் திகைத்து மன்னனை ஒருகணம் பார்த்துவிட்டு இறங்கி ஓடிவந்து கைகூப்பி “குருகுலத்தின் அதிபரான பீஷ்மபிதாமகரை வணங்குகிறேன். தங்கள் வருகையால் காசிநகர் மேன்மைபெற்றது…தங்களை அமரச்செய்வதற்கான இருக்கையை இன்னும் சிலகணங்களில் போடுகிறேன்” என்றார். பின்பு ஓடிச்சென்று சேவகர் உதவியுடன் அவரே சித்திரவேலைப்பாடுள்ள பீடத்தின்மீது புலித்தோலை விரித்து அதில் பீஷ்மரை அமரச்செய்தார்.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 39\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 38\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 37\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 36\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 35\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 33\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 32\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 31\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 30\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/NewAutoMobile/5", "date_download": "2019-10-23T09:00:21Z", "digest": "sha1:FJPNQLXMJ6QXO2IHYR6R7PLMORH3Z3QI", "length": 16793, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Car and Bike News in Tamil | Tamil Automobile News - Maalaimalar | 5", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடுகாடி மல்டிஸ்ட்ராடா என்டியுரோ 1260 வெளியீட்டு தேதி\nடுகாடி நிறுவனத்தின் மல்���ிஸ்ட்ராடா என்டியுரோ 1260 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஃபோர்டு புமா காம்பேக்ட் எஸ்.யு.வி. அறிமுகம்\nஅமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nமஹிந்திராவின் புதிய பொலிரோ கேம்பர் கோல்டு இசட்.எக்ஸ். இந்தியாவில் அறிமுகம்\nமஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய பொலிரோ கேம்பர் ரக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஅதிநவீன அம்சங்களுடன் ரெனால்ட் டிரைபர் அறிமுகம்\nரெனால்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய எம்.பி.வி. கார் டிரைபர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.\nகனடா நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான டேமான் புதிதாக டேமான் எக்ஸ் எனும் ப்ரோடோடைப் மாடலை உருவாக்கி வருகிறது.\nஇந்தியாவில் மஹிந்திரா தார் 700 அறிமுகம்\nமஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தார் 700 மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஸ்.யு.வி. முழு விவரங்களை பார்ப்போம்.\nஹோன்டா இ எலெக்ட்ரிக் வாகன விவரங்கள் வெளியீடு\nஹோன்டா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எலெக்ட்ரிக் வாகனத்தின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nகியா செல்டோஸ் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீடு\nகியா மோட்டார் நிறுவனத்தின் செல்டோஸ் காரின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nயமஹாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஎளிதில் கழற்றி மாட்டக்கூடிய பேட்டரிகளுடன் யமஹா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.\nஅந்த தொழில்நுட்பத்துடன் வெளியான முதல் மோட்டார்சைக்கிள் இது தான்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் மோட்டார்சைக்கிள் அந்த தொழில்நுட்பம் கொண்ட முதல் மாடலாக இருக்கிறது.\nடுகாடி ஹைப்பர்மோட்டார்டு 950 இந்திய வெளியீட்டு விவரம்\nடுகாடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹைப்பர்மோட்டார்டு 950 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் எண்ட்ரி-லெவல் லேண்ட் ரோவர் டிஸ்கவரி அறிமுகம்\nலேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் எண்ட்ரி-லெவல் டிஸ்கவரி மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.\nஎலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க டொயோட்டா - சுபாரு இடையே புதிய ஒப்பந்தம்\nடொயோட்ட�� மற்றும் சுபாரு இணைந்து பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க இருக்கின்றன.\nசென்னையில் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் எஸ்.யு.வி.\nஆடம்பர சொகுசு கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் சென்னையில் தனது கலினன் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய தொழில்நுட்பத்தில் டேட்சன் கோ இந்தியாவில் அறிமுகம்\nடேட்சன் இந்தியா நிறுவனம் இந்தியாவில் கோ மற்றும் கோ பிளஸ் கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.\nவிரைவில் பி.எஸ். 6 ரக வாகனங்களை அறிமுகம் செய்யும் மஹிந்திரா\nமஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் விரைவில் மேம்படுத்த இருக்கிறது.\nஇந்திய சந்தையில் களமிறங்கும் ஹஸ்குவார்னா\nசர்வதேச சந்தையில் மிகவும் பிரபலமான ஹஸ்குவார்னா மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன.\nவிரைவில் இந்தியா வரும் பி.எம்.டபுள்யூ. எஸ் 1000.ஆர்.ஆர்.\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ் 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.\nஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் கார் அமெரிக்காவில் அறிமுகம்\nசுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டு புதிய நிறங்களில் அறிமுகமாகும் 2019 கவாசகி நின்ஜா\nகவாசகி நிறுவனம் நின்ஜா 300 மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nஆக்டிவா 5ஜி மற்றும் சி.பி. ஷைன் லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆக்டிவா 5ஜி லிமிட்டெட் எடிஷன் மற்றும் சி.பி. ஷைன் லிமிட்டெட் எடிஷன் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.\n2020 ஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் புகைப்படங்கள்\nஹூன்டாய் சான்ட்ரோ புதிய எடிஷன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/Naturalbeauty/2018/07/11132035/1175804/What-to-do-if-over-makeup.vpf", "date_download": "2019-10-23T09:07:47Z", "digest": "sha1:PTVSE2Q33AZONMSB5GW2RNXLKAD23BSZ", "length": 8953, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: What to do if over makeup", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேக்��ப் அதிகமாகிவிட்டால் செய்ய வேண்டியவை\nமேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக்கப் அதிகமாகி விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nதிருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தால் மேக் அப் போட்டு கொண்டு அழகாய் வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலையாமல் பாதுகாக்க வேண்டும்.\nமேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக் அப் போட ஆரம்பிக்கும் போதே போதுமான அளவில் மேக் அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும், அந்த இடத்தில் காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.\nஅதிகப்படியான மேக் அப் செய்திருந்தால் அதனை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டிவிட்டு சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம். கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாகிவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். உதடுகளில் லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக்கலாம்.\nஇவ்வாறு செய்தால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது. பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப்படும். மேக் அப் போட்டபடியே தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது. மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.\nஇல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும். இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழகும் பாதுகாக்கப்படும்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஎலும்பு, கண் ஆரோக்கியத்திற்கு உகந்த ஜூஸ்\nகூந்தல் ஆரோக்கியத்தில் சீயக்காயின் பங்கு\nசரும வறட்சியை போக்கும் நெய்\nஎண்ணெய் சருமத்திற்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/auto-sector-slowdown-sbi-state-bank-of-india-removes-processing-fee-on-car-loans-know-about-it-2087750", "date_download": "2019-10-23T07:57:42Z", "digest": "sha1:YHQLIFX7XDAIBYW363Y5PABXORVSS33D", "length": 8322, "nlines": 90, "source_domain": "www.ndtv.com", "title": "Auto Sector Slowdown: Sbi (state Bank Of India) Removes Processing Fee On Car Loans | எஸ்பிஐ வங்கி காருக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்கியது", "raw_content": "\nமுகப்பு | உங்கள் பணம்\nஎஸ்பிஐ வங்கி காருக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்கியது\nஎஸ்பிஐயின் தனிநபர் கடன் விகிதம் ரூ. 20 லட்சமாகவும் வட்டி விகிதம் 10.75 சதவீதமாகவும் திருப்பி செலுத்தும் காலத்தை 6 ஆண்டுகளாகவும் மாற்றியுள்ளது.\nகார் கடனுக்கு மிகக்குறைந்த வட்டி விகிதமான 8.70% ஐயும் அறிமுகம் செய்துள்ளது.\nபொருளாதார மந்த நிலை காரணமாக கார் விற்பனை வெகுவாக சரிந்தது. இந்நிலையில் கார் விற்பனையை அதிகரிக்க எஸ்பிஐ கார் கடனுக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்குவதாக எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.\nவிழாக்கால விற்பனை சலுகையாகவும் பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கார் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் எஸ்பிஐ வங்கி இந்த முடிவினை எடுத்துள்ளது.\nஅதன்படி கார் கடன் வழங்குவதற்கான பிராஸசிங் கட்டணத்தை நீக்கியிருப்பதோடு கார் கடனுக்கு மிகக்குறைந்த வட்டி விகிதமான 8.70% ஐயும் அறிமுகம் செய்துள்ளது.\nசம்பளம் பெறும் வாடிக்கையாளர்கள் காரின் விலையில் 90 சதவீதம் வரை கடனைப் பெறலாம்.\nஉள்நாட்டு பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த மாதம் 30.98 சதவீதம் சரிந்து என்று சொஸைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட மந்தநிலையில் 3.5 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.\nஎஸ்பிஐயின் தனிநபர் கடன் விகிதம் ரூ. 20 லட்சமாகவும் வட்டி விகிதம 10.75 சதவீதமாகவும் திருப்பி செலுத்தும் காலத்தை 6 ஆண்டுகளாகவும் மாற்றியுள்ளது.\nசம்பள கணக்கு உள்ள வாடிக்கையாளர்கள் முன் ஒப்புதல் பெற்ற டிஜிட்டல் கடன்களை ரூ. 5 லட்சம் வரை யூனோ ஆப் மூலமாக 4 கிளிக்களில் பெறலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்விக் கடன் ரூ. 50 லட்சம் முதல் வெளிநாட்டிற்கு சென்று படிப்பதாக இருந்தால் ரூ. 1.50 கோடி வரை 8.25 சதவீதம் வட்டி விகித முறையில் வழங்கப்படும். திருப்பி செலுத்தும் காலம் 15 ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய வருமான வரி படிவம்: முக்கிய மாற்றங்களை கவனித்தீர்களா\nஇந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி: ஜீரோ பேலன்ஸ், வரி விலக்கு கொண்ட வங்கி கணக்குகள் தகவல்கள் உள்ளே\nInfosys நிறுவனத்திற்குள் மோசடி புகார் : உள்ளே நடப்பது என்ன...\nசென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது ; இன்ஃபோசிஸ் பங்குகள் சரிந்தன\nNielsen - கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கிராமப்புற நுகர்வு குறைந்துள்ளது\nSBI Interest Rates: வட்டி விகிதங்களை குறைத்த வங்கி\nவீட்டுக் கடன்கள், வைப்புத்தொகை மீதான வட்டி விகிதங்களைக் குறைக்கும் எஸ்பிஐ\nகடும் சரிவை எதிர்கொள்ளும் ஆட்டோ மொபைல் துறை: 3,50,000 பேர் பணி இழக்க வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/paper-pencil-making-business/", "date_download": "2019-10-23T07:40:03Z", "digest": "sha1:5R32VM5KEWOCIALKYU7IQHG5DNBMW5LG", "length": 12299, "nlines": 109, "source_domain": "www.pothunalam.com", "title": "பேப்பர் பென்சில் தயாரிப்பு தொழில் வருமானம் தரும் சிறுதொழில்..!", "raw_content": "\nபேப்பர் பென்சில் தயாரிப்பு தொழில் வருமானம் தரும் சிறுதொழில்..\nபழைய பேப்பர்களிருந்து பேப்பர் பென்சில் தயாரிப்பு தொழில் நல்ல வருமானம் தரும் சிறந்த சிறுதொழில் வாய்ப்பு \nநீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா..\nஎன்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா..\nசிறுதொழில் பேப்பர் பென்சில் தயாரிக்கும் முறை:\nபுதிதாக தொழில் துவங்கும் நண்பர்களுக்கு ஒரு சிறந்த சிறுதொழில் பற்றிய நற்செய்தி… பென்சில் கொண்டு பேப்பரில் எழுதலாம். பேப்பரைக் கொண்டு பென்சில் உருவாக்க முடியுமா ‘முடியும்’. இந்த முறை மூலம் பென்சில்கள் செய்வதற்காக ஆயிரக்கணக்கான மரங்களும் இயற்கை வளங்களும் அழி���்கப்படுவதைத் தடுக்கிறது. பேப்பரை கொண்டு பென்சில் தயார் செய்து விற்பனை செய்யலாமல்லவா இதனால் இயற்கைக்கு எந்த ஒரு கேடும் நிகழாது. அதேபோல் குப்பையில் சேரும் காகிதத்தை கொண்டு பேப்பர் பென்சில் செய்து அதையும் ஒரு சிறந்த சிறுதொழிலாக செய்யலாம் வாங்க…\nபேப்பர் கப் தயாரிக்கும் முறை.. – அதிக வருமானம் தரும் தொழில்\nசரி வாங்க காகித பேப்பரை கொண்டு பேப்பர் பென்சில் எப்படி செய்வது அதை எப்படி விற்பனை செய்வது என்று இந்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.\nஇந்த தொழில் துவங்குவதற்க்கு 10-க்கு 10-க்கு அடி கொண்ட ஒரு அறை இருந்தாலே போதும். மேலும் அதிக முதலீடு தேவையில்லை குறைந்த முதலீடு இருந்தாலே போதும் இந்த சிறுதொழிலை நாம் தயக்கம் இல்லாமல் துவங்கிவிட முடியும்.\nசிறுதொழில் பேப்பர் பென்சில் தயாரிக்கும் முறை:\nஇந்த சிறுதொழில் பொறுத்தவரை ‘‘ஒரு பென்சிலுக்குத் தேவையான பேப்பரை கட் பண்றது, பென்சில் உருண்டையா வர்றதுக்காக ரோல் பண்றது, ரோலாகி வந்ததை கட் பண்றது, பிசிறா இருக்குற மேல் பகுதியை பாலிஷ் பண்றது, தேவைப்பட்டா மேல் பகுதியில் பிளாஸ்டிக் லேமினேஷன் பண்றதுன்னு எல்லா வேலைகளையும் செய்ய இந்த மெஷின்ல 6 பகுதிகள் இருக்கு.\nஎல்லா பேப்பர்களையும் இதுல பயன்படுத்த முடியாது. ஏற்கனவே மறுசுழற்சி பண்ணாத பேப்பர் வேணும். அதுவும் ரொம்பப் பழசா இருக்கக் கூடாது.\n3 மாசத்துல இருந்து 6 மாசம் வரை பழைய பேப்பர் ஓகே. பசையில ஊறிப் போயிடாத மாதிரி தரமான பேப்பராவும் இருக்கணும்.\nபென்சில எழுது பொருளா இருக்குற கார்பன் குச்சி ரெடிமேடா கிடைக்குது. அதை பேப்பரின் ஒரு ஓரத்தில் பசை தடவி ஒட்டிட்டு மெஷினுக்கு உள்ளே விட்டால், உடனே அது பென்சிலா உருட்டப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய் ரெடியாகிடும். அதை வெயில்ல சில நாட்கள் காய வச்சா பேப்பர் பென்சில் ரெடி\n‘‘இந்த பேப்பர் பென்சில் ஒன்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு சுமார் 2 ரூபாய் 75 பைசா. பிராண்டட் பென்சில்கள் விலை 5 ரூபாய்.\nதரத்தைப் பொறுத்தளவில் ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனா பிராண்டட் பென்சில்ல பயன்படுத்துற மரங்களால் நாட்டின் இயற்கை வளத்துக்குத்தான் கேடு.\nமேலும் இந்த சிறுதொழில் பற்றிய சில விவரங்களை அடுத்த பதிவில் தெரிந்து கொள்வோம் நண்பர்களே.. வணக்கம்..\nசுயதொழில் பேப்���ர் கவர் தயாரிப்பு..\nஇது போன்று தயாரிப்பு தொழில், சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> புதிதாக என்ன தொழில் செய்யலாம்..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 75 சிறந்த சிறு தொழில் பட்டியல் 2019..\n20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..\n5000 முதலீட்டில் மூலிகை நாப்கின் தயாரிப்பு தொழில்..\n15,000/- முதலீட்டில் அருமையான Badge சுயதொழில் (Low budget business)..\n அதிக லாபம் தரும் சிறு தொழில்\nசுயதொழில் – குறைந்த முதலீட்டில் ஆயில் மில் சிறந்த வியாபாரம்\nசுவாமியே சரணம் ஐயப்பா – 108 ஐயப்பன் சரண கோஷம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்..\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபல்லி விழும் பலன் – நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nதினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/ladies-special/how-to-make-nellikai-thokku-in-tamil", "date_download": "2019-10-23T07:19:32Z", "digest": "sha1:ILZHWTIC26EHLR6MVG2LVBSXKZJZUWDO", "length": 7645, "nlines": 119, "source_domain": "www.seithipunal.com", "title": "மாரடைப்பை குணப்படுத்தும் சுவையான நெல்லிக்காய் தொக்கு.! - Seithipunal", "raw_content": "\nமாரடைப்பை குணப்படுத்தும் சுவையான நெல்லிக்காய் தொக்கு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபெரிய நெல்லிக்காய் - 1தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,0,\nஉப்பு - தேவையான அளவு.\nகாய்ந்த மிளகாய் - 4,\nபெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,\nகறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,\nகடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,\nபெரிய நெல்லிக்காயை எடுத்து கழுவி அதன் கொட்டையை நீக்கி, பின்னர் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\nபின்னர், துண்டுகளாக நறுக்கிய நெல்லிக்காயை மிக்சியில் போட்டு அதனுடன், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.\nஇதனை தொடர்ந்து கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தொக்கில் சேர்க்கவும்.\nசுவையான நெல்லிக்காய் தொக்கு ரெடி\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\n குட்டையான உடையில், அசத்தல் போஸ்.\nஓடும் பஸ்ஸில் இருந்து கழன்று உருண்ட டீசல் டேங்க்..\nசேரனுக்காக விவேக் செய்த காரியம்.. விளாசும் கவின் ரசிகர்கள்\nபுகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரலை சுத்தம் செய்ய உதவும், சிறந்த உணவுகள்.\nஇன்றைய(23.10.2019) தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்.\n குட்டையான உடையில், அசத்தல் போஸ்.\nசேரனுக்காக விவேக் செய்த காரியம்.. விளாசும் கவின் ரசிகர்கள்\nபிகில் வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த மோசமான செயல்.\nபிரபல இளம் நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்\nபிகில் பட வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil.nl/2019/02/15/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-23T07:20:57Z", "digest": "sha1:3EUZMF5ESCXSORZ4VKRHQU2FFALEXKKO", "length": 7201, "nlines": 136, "source_domain": "www.tamil.nl", "title": "நெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தின் ஊடாக உதவி பெற்ற மாணவி பல்கலைக் கழகத்தக்கு தெரிவாகியுள்ளார்.", "raw_content": "\nநெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தின் ஊடாக உதவி பெற்ற மாணவி பல்கலைக் கழகத்தக்கு தெரிவாகியுள்ளார்.\nநெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தின் ஊடாக உதவி பெற்ற மாணவி பல்கலைக் கழகத்தக்கு தெரிவாகியுள்ளார்.\nநெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தின் ஊடாக உதவி பெற்ற மாணவி பல்கலைக் கழகத்தக்கு தெரிவாகியுள்ளார்.\nPrevious ஐரோப்பிய ரீயான கரபந்தாட்டச்சுற்றுப் போட்டி நெதர்லாந்து\nNext நெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றம்\nசெய்திதளம் விமானநிலையம் புகையிரதம் போக்குவரத்து NOS காலநிலை போக்குவரத்துநிலமை சிவா இந்து ஆலயம் அம்ஸ்ரடாம்\nநெதர்லாந்து தமிழ் வர்த்தக தாபனங்கள் பதிவு செய்யப்பட்டவை KVK\n112 NIEUWS இங்க ேஅழுத்தவும்\nலிம்பேர்க் முருகன் ஆலயம் பூங்காவனம் 16-07-2019\nலிம்பேர்க் முருகன் ஆலயம் தீர்த்தம் .15-07-2019\nகாற்றுவெளியிசை டோர்ட்மொன்ட் ஜேர்மனி 15-06-2019\nவைகரைக்காற்று நெதர்லாந்து 06-07- 2019\nமின் கடிதம் ஊடாக தொடர்பு கொள்ள\nஉங்கள் தகவல்கள் செய்திகளை அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-10-23T09:35:11Z", "digest": "sha1:6JNC2R7NR4ECREG36ULTQBUXNA6SGF3R", "length": 8822, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "வணிகம் Archives - Page 2 of 6 - Ippodhu", "raw_content": "\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nமீண்டும் வருகிறது அமேசான் Great Indian Festival 2019 விற்பனை\nதங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்தது\nஏர்டெல் , வோடோஃபோன் நிறுவனங்களின் பங்குகள் அதிகரிப்பு\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வு\nஇந்திய பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு\nதங்கம் விலை ரூ.360 குறைந்தது\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகார்ப்பரேட் வரி குறைப்பு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019 : விபரங்கள் உள்ளே\nகலங்கடிக்கும் பெட்ரோல் டீசல் விலை\nதங்கம் விலை சவரனுக்கு 168 ரூபாய் குறைந்தது\nநகைக் கடையில் சீட்டுக் கட்டும் அப்பாவிகளே\nவாகன விற்பனை : 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்���ை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilflashnews.com/", "date_download": "2019-10-23T07:52:58Z", "digest": "sha1:5SCMNJKC7LFTCW2SJPIRMJNTTF5BBT6G", "length": 25213, "nlines": 105, "source_domain": "tamilflashnews.com", "title": "Tamil News, Latest News in Tamil Today, Online Tamil News Paper, Tamil Media | Tamil Flash News", "raw_content": "\nஎம்.பி.டி அதாரிட்டி மசோதாவை கைவிட வேண்டும்\nதுறைமுகங்களை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் எம்.பி.டி அதாரிட்டி மசோதாவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு துறைமுக தொழிலாளர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவங்கதேசத்தையும் விட்டு வைக்காத ஆள்மாறாட்டம்\nவங்க தேசத்தில் தமன்னா நஸ்ரத் எம்.பியாக இருக்கிறார். தமன்னா வங்கதேச திறந்த நிலை பல்கலைக்கழகத்தில், பி.ஏ இளநிலை படிப்புக்கு தன்னைப் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நரசிங்கிடி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக்கழக எழுத்துத்தேர்வில் அவருக்குப் பதிலாக வேறு ஒரு பெண் தேர்வு எழுதியது அம்பலமாகியுள்ளது.\nசமூக ஊடகங்களுடன் ஆதார் இணைப்பு\nஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது தொடர்பாக வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.\n`இனி துப்புரவில்லை; தூய்மை பணியாளர்கள்\nதங்களை துப்புரவுப் பணியாளர்கள் என அழைப்பது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது என அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமாரிடம் முறையிட்டனர். இதையடுத்து, துப்புரவுப் பணியாளர்களை `தூய்மைப் பணியாளர்' என அழைக்கலாம் என ஆணையாளர் சரவணகுமார் தெரிவித்துள்ளார். இதனால், பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகன்னியாகுமரி தொகுதி எம்.பி-யுமான வசந்தகுமார், தேர்தல் விதிகளை மீறியதாக போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். `என்னைக் கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்தது குறித்து நாடாளுமன்ற சபாநாயகருக்குத் தகவல் அளித்திருக்கிறேன். நாடாளுமன்ற குழு இனி இதுகுறித்து விசாரணை நடத்தும்’ என்கிறார் வசந்தகுமார்,\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2017 - 2018 காலகட்டத்தில் நடந்த பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த நீண்ட இழுபறிக்குப் பிறகு பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி கொடுத்துள்ளது. இதனால், முறைகேட்டில் தொடர்புடையோர் நடுங்கிக் கிடக்கிறார்களாம்\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. சேலத்திலும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் தண்ணீர் தேங்கி இருப்பதோடு, பல வீடுகளுக்குள் புகுந்திருக்கிறது.\nவிக்கிரவாண்டியில் தோற்பது அ.தி.மு.க-வுக்கு நல்லது\nவிக்கிரவாண்டியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அ.தி.மு.க அந்தத் தொகுதியைக் கைப்பற்றினால் அதற்கு உரிமை கொண்டாட பா.ம.க முயலும் என அ.தி.மு.க நினைக்கிறது. இதைவைத்து உள்ளாட்சித் தேர்தலில் சீட்டுக்கு அடிபோடுவார்கள். தோல்வியடைந்தால், அந்தத் தொந்தரவு இருக்காது என்று அ.தி.மு.க-வில் ஒரு கணக்கு ஓடுகிறதாம்.\nகாங்கிரஸுக்கு 2ஜி... பி.ஜே.பி-க்கு ஜியோ\nஜியோவுக்கும் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் பா.ஜ.க அரசு ஜியோவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. `கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கும், தற்போது பா.ஜ.க ஆட்சியில் நடப்பவற்றுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை’ என்கிறார்கள் இதன் உள்விவரங்களை அறிந்தவர்கள்.\nஜியோவின் புதிய IUC பிளான்கள்\nபொதுவான டேட்டா பேக்குகளுடன் புதிய பேக்குகளை அறிவித்திருக்கிறது ஜியோ. ரூபாய் 222, ரூபாய் 444, ரூபாய் 555 ஆகிய பேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மற்ற நிறுவனங்களின் திட்டங்களைவிட விலை குறைவுதான் என்றும் இதனால் இது பெரிய சுமையாக இருக்காதென்றும் கூறுகிறது ஜியோ.\nமீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை\nதமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்த ஆண்டில் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டுவது இது மூன்றாவது முறையாகும்\nஇங்கு தேவை திறமை அல்ல... ஆர்வம்...\n``என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம் ஆர்வம் மட்டுமே...” - இதைச் சொன்னவர் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின். திறமை என்பது வளர்த்துக்கொள்வதுதானே தவிர பிறக்கும்போதே உடன் இருக்கும் விஷயம் கிடையாது. இங்கு தேவை எல்லாம் ஆர்வம் மட்டுமே....” - இதைச் சொன்னவர் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின். திறமை என்பது வளர்த்துக்கொள்வதுதானே தவிர பிறக்கும்போதே உடன் இருக்கும் விஷயம் கிடையாது. இங்கு தேவை எல்லாம் ஆர்வம் மட்டுமே.... இனிய காலை வணக்கம் மக்களே...\nமோடி சந்திப்பு தனித்துவமான அனுபவம்\nபிரதமர் மோடி - பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு டெல்லியில் இன்று நடந்தது. சந்திப்புக்கு பின்னர் பேசிய அபிஜித் பானர்ஜி, “பிரதமருடனான இந்தச் சந்திப்பை சிறந்ததாகக் கருதுகிறேன். பிரதமர் எனக்காக நேரத்தை ஒதுக்கி நிறைய விஷயங்கள் குறித்துப் பேசினார். இந்தியா மீதான அவரது பார்வை தனித்துவமானது” என்றார்.\nபிகில் திரைப்படம் எந்தச் சிக்கலும் இல்லாமல் ரிலீஸாக வேண்டும் என நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் கோயில் வளாகத்தில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.\nமாத்தியோசித்த நெல்லை விஜய் ரசிகர்கள்\nதீபாவளிப் பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வெளியாகிறது. நெல்லையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் பேனருக்குப் பதிலாக எதையாவது ஆக்கபூர்வமாகச் செய்யத் திட்டமிட்டனர். அதன்படி, மீனாட்சிபுரத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 4 பள்ளிகளுக்கு 12 சிசிடிவி கேமராவை வழங்கியதுடன் அதனை பள்ளிகளில் பொருத்தவும் செய்தனர்.\nவேலூர் சிறையில் முருகனுக்கு சலுகைகள் ரத்து\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிகளை மீறியதால் முருகனுக்கு இதுநாள் வரையில் வழங்கப்பட்டுவந்த சலுகைகள் அனைத்தும் மூன்று மாத காலம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.\nதீபாவளி ரிலீஸ் படங்களுக்கு சிறப்புக்காட்சி கிடையாது\nதீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள `பிகில்' உள்ளிட்ட எந்தத் திரைப்படத்துக்கும் சிறப்புக்காட்சி ஒளிபரப்ப அரசு அனுமதி அளிக்கவில்லை. அதைமீறி, சிறப்ப��க்காட்சிகள் எனக்கூறி அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது. திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nஉறவினர்களை காட்டி சரணடைய வைத்தார்கள்\nதிருச்சி நகைக்கடை வழக்கில் கைதான சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சுரேஷ், ``கொள்ளை வழக்கில் துளியும் தொடர்பில் இல்லாத எனது உறவினர்கள் 18 பேரை போலீஸார் கைதுசெய்து சித்ரவதை செய்கிறார்கள். சரணடைந்தால் உறவினர்களை விடுவிக்கிறோம் என்றனர். ஆனால், இன்னும் விடுவிக்கவில்லை” என்று கதறினார்.\nராஞ்சி டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோலியிடம், தோனி குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்குப் பதிலளித்தவர், “ தோனி இங்குதானே இருக்கிறார். ஓய்வு அறையில்தான் உள்ளார். வாருங்கள் நேரில் வந்து அவருக்கு ஹலோ சொல்லுங்கள்” என்றதோடு முடித்துக்கொண்டார்.\nமீண்டும் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ\nகனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் லிபரல் கட்சி 156 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களை வென்றுள்ளது.ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்பதால் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் கூறப்படுகிறது.\n5 லட்சம் ஊழியர்கள் போராட்டம் -வெறிச்சோடிய வங்கிகள்\nவங்கித்துறை முழுவதும் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறை வங்கி யூனியன்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். வங்கிகள் இயங்காததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகும்நிலை ஏற்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அறிவரசன் என்பவரின் இளைய மகள் திவ்யாவும் (12) டெங்கு காய்ச்சலுக்குப் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அக்காள் புவியரசி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகிறார்கள்.\n``ரஜினிகாந்த் பா.ஜ.க-வில் இணைய வேண்டும்\nபொன்.ராதாகிருஷ்ணன், ``நடிகர் ரஜினிகா��்த் அரசியல் கட்சி தொடங்கினால், அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தமிழகத்தில் உள்ள எட்டு கோடி மக்களும் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்பதுதான் எப்போதும் என்னுடைய விருப்பம். அதுபோல, ரஜினியும் பா.ஜ.க-வில் இணைய வேண்டும்\" என்றார்.\n``தோனி என்ன 32 வயதில் ஓய்வு பெற்றுவிட்டாரா\nசர்ஃப்ராஸ் அகமதுவின் மனைவி, ``எனது கணவர் எதற்காக ஓய்வுபெற வேண்டும். அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு என்ன வயதாகிறது... அவர் என்ன 32 வயதில் ஓய்வுபெற்றுவிட்டாரா என் கணவர் மீண்டும் வலுவாக களத்துக்குத் திரும்புவார். அவர் ஒரு போராளி. கண்டிப்பாக இதிலிருந்து மீண்டு களத்துக்கு வருவார்\" என்று தெரிவித்துள்ளார்.\n`போராட்டக் களத்தில் வங்கதேச முன்னணி வீரர்கள்\nவங்கதேச கிரிக்கெட் வீரர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர்களுக்கு வங்கதேசத்தில் வழங்கப்படும் ஊதியம் மிகக் குறைவாக உள்ளதாகவும் இதைக் கொண்டு எப்படி ஆரோக்கியமான வாழ்வை கடைபிடிக்க முடியும் என மூத்த முன்னணி வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n`பிகில்' படத்தின் அடுத்த சிங்கிள்\n`நம்ம வீட்டுப்பிள்ளை’ - டிரெய்லர்\nஇணையத்தில் ஹிட் அடித்த பாராகிளைடிங் இளைஞர்\n`சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் அசத்தல் மேக்கிங் வீடியோ\n`மக்க கலங்க வைக்கும்' செல்லூர் ராஜு\nயோகிபாபுவின் 'கூர்கா' பட டிரெய்லர்\nபாகிஸ்தான் விவாத நிகழ்ச்சியில் களேபரம்\nவைபவ் நடிக்கும் காட்டேரி டிரெய்லர்\n`மாயா’ இயக்குநரின் `கேம் ஓவர்' டீசர்\nஅஞ்சலி 3டியில் மிரட்டும் `லிசா' டிரெய்லர்\n`டாக்டர் பரிசோதித்தபோது நடந்த அதிர்ச்சி\nரஷ்ய விமான விபத்தில் 41 பேர் பலி #shockingVideo\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learnbyself.com/2014/02/apple-2013-51-iphone-26-ipad.html", "date_download": "2019-10-23T07:56:34Z", "digest": "sha1:C4UTMW5455EAOGAHFMX7Q54EXKUHAN62", "length": 10723, "nlines": 128, "source_domain": "www.learnbyself.com", "title": "Apple நிறுவனம் 2013ல் 51 மில்லியன் iPhone களையும் 26 மில்லியன் ipad களையும் விற்று சாதனை | A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதம��ழ் ICT பாடக் குறிப்புக்கள்\nHome » Apple » Tech News » Apple நிறுவனம் 2013ல் 51 மில்லியன் iPhone களையும் 26 மில்லியன் ipad களையும் விற்று சாதனை\nApple நிறுவனம் 2013ல் 51 மில்லியன் iPhone களையும் 26 மில்லியன் ipad களையும் விற்று சாதனை\nஎன்னதான் ஆப்பிள் நிறுவனத்திற்கு Samsung, Nokia, Microsoft Motorola என பலத்த போட்டியிருந்தாலும் அது தன்பாட்டில் தன்விற்பனையை மெருகேற்றிக்கொண்டே தான் இருக்கின்றது. ஏனென்றால் 2012ல் 47.8\nமில்லியனாக இருந்த iPhone விற்பனை இந்த வருடம் 51 மில்லியனாக உயரந்திருக்கின்றது அதே நேரம் iPadகள் 22.9 மில்லியனிலிருந்து 26 மில்லியனாக உயரந்திருக்கின்றது மேலும் Mac கணனிகள் 4.1 மில்லியனிலிருந்து 4.8 மில்லியனாக உயர்ந்திருக்கின்றது.\nவருமானமும் $54.5 பில்லியனாக இருந்து $57.6 பில்லியனாக அதிகரித்திருக்கின்றது. இது இன்னொரு முக்கியமான விடயம் என்னெனறால் இந்த விற்பனை மற்றும் வருமான கணக்குகளில் உலகின் மிகப்பெரிய கம்பியல்லா தொடர்பாடல் சேவையினை வழங்கும் China Mobile மூலம் விற்பனை செய்த iPhone, iPad வருமானக்க கணக்குகளை தனது கணக்கில் உள்ளடக்கவில்லை.\nஆப்பிள் CEO Cook விடம் இவ்வதிகரிப்பு சம்பந்தமாக கேட்டபோது அவர் சொன்னார் ”புதிய iPad Air மற்றும் retina displayயுடன் கூடிய iPad mini யின் அறிமுகமே காரணம் ” என்றார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் 3 வழிகள் (3 Ways of ...\nஇணையத்தில் உழைக்க வழி செய்யும் விளம்பர இணையத்தளங்க...\nதுருக்கியில் இயற்கையாக பாறையில் அமைந்த நீர்த்தடாகம...\nதேர்ச்சி 7.6: மாறிகள் மற்றும் இயக்கிகள் (Python Va...\nApple யினுடைய iWatch முதல் வருடத்திலயே $17.5 பில்ல...\nகூகுளின் கண்ணுக்கான Smart Contact Lens\n3D Printer இனால் Print செய்யப்பட்ட செயற்கையாக மலரு...\nApple நிறுவனம் 2013ல் 51 மில்லியன் iPhone களையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-91-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-10-23T08:54:18Z", "digest": "sha1:L3775PGSAOJF2OLXAWHL74J2EH2AWSJT", "length": 18985, "nlines": 111, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குஜராத்தில் 91 காவல்நிலைய மரணங்கள் 12 RTI ஆர்வலர்கள் கொலை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே செல்கிறது: வாக்காளர்கள் அதிர்ச்சி\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்���ொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nதேர்தல் விதிமீறல்: பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு\nமத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nஇஸ்லாமியர்களை அவமதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: வலுக்கும் போராட்டம்\nநிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nஆசிரமத்தில் ரூபாய் 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு- சிக்கிய கல்கி சாமியார்\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபாபர் மஸ்ஜித் தீர்ப்புக்கு பிறகு என்ன செய்வதென்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்யும்- சுரேஷ் ஜோஷி\nபாஜக அரசால் நாட்டின் பொருளாதாரம் அழிவுக்குள்ளாகியுள்ளது- மணீஷ் திவாரி\nபுதிய விடியல் – 2019 அக்டோபர் 16-31\nமனிதகுல வெறுப்பை பரப்பும் ஊடகங்கள்\nதிருச்சூரில் தீவிர பாதுகாப்பு சிறைச்சாலை இந்தியாவின் குவாண்டனாமோ\nசமூக கூட்டணி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்\nகுஜராத்தில் 91 காவல்நிலைய மரணங்கள் 12 RTI ஆர்வலர்கள் கொலை\nBy Wafiq Sha on\t November 22, 2015 இந்தியா கவர் ஸ்டோரி செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுஜராத்தில் காட்டாச்சி நடைபெறுகிறது என்று மஹிதி அதிகர் குஜராத் பஹேல் (MAGP – Gujarat Initiative for Right to Information, மற்றும் People’s Union of Civil Liberties(PUCL) ஆகிய அமைப்புகள் குற்றம் சுமத்தி உள்ளன. குஜராத் மாநிலம், தகவல் அறியும் உரிமை சட்ட போராளிகளின் கொலையில் முதல் இடத்திலும் அரசாங்க முறைகேடுகளை உலகிற்கு தெரியபடுத்துபவர்களின் கொலைகளில் மூன்றாம் இடத்திலும் இருப்பது \\தான் இவர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு காரணம்.\nஊடகங்களுக்கு அறிக்கை சமர்பிக்கும் போது MAGP பிரதிநிதி பங்க்தி ஜாக் இதனை தெரிவித்தார். அவர், ” 2005 இல் இருந்து இன்று வரை 12 தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கொலப்பட்டுள்ளனர் என்று கூறினார். இவரது இந்த அறிக்கை புது டில்லியை மையமாக கொண்ட மனித உரிமைக்கான ஆசிய மையம் தயாரித்த அறிக்கையை சார்ந்து இருந்தது.\nஇந்த கொடுமைகளுக்கு கடைசியாய் பலியானவர் கரன்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த 55 வயது ரடன்சிங் சவுத்ரி என்பராவார். இவர் அவர் கிராமத்தில் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உ���விகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று போராடியதனால் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.\nஇவரது கொலை பற்றி ஜாக் கூறுகையில், அக்டோபர் 7 ஆம் தேதி வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களில் முறைகேடு இருப்பதாகவும் அதனை முடிவுக்கு கொண்டுவருமாறும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். மேலும் வெள்ள நிவாரணங்களுக்காக கொடுக்கப்பட்ட நிதி பாதிக்கபட்டவர்களின் வங்கி கணக்கு குறியிட்ட காசோலைகளாக கொடுக்கப்படாமல் அந்த காசோலையை வைத்திருப்பவர் யார் வேண்டுமானாலும் வங்கியில் செலுத்தி பணம் பெறும்வகையில் கொடுத்ததால் கிராம நிர்வாகிகள் நிவாரண நிதியில் பத்து சதவிகிதத்தை தாங்கள் எடுத்துக் கொண்டு மீதியை மக்களுக்கு கொடுப்பதாகவும், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அதிகமான நிதியையும் மற்றவர்களுக்கு குறைவாகவும் கொடுத்து வருவதாகும் அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக அக்டோபர் 12 தேதியும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலறிய விண்ணப்பித்துள்ளார். ஆனால் மாவட்ட அதிகாரிகள் அவர் கேட்கும் தகவல்களை அவருக்கு தராமல் அவரது விண்ணப்பத்தை கிராம நிர்வாகிகளுக்கு மாற்றி விட்டுள்ளனர். இதன் விளைவாக அக்டோபர் 17 காலை 6:30 மணி அளவில் அவரது தோப்பில் இருந்து வீடு திரும்பும்போது அவரை வழிமறித்து அடித்துக் கொன்றுள்ளனர்.\nஇது போன்ற சம்பவங்கள் தகவல் அறியும் உரிமை போராளிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவரை போல கொல்லப்பட்டவர்கள் அமித் ஜெத்வா, நதீம் சையத், விஷ்ராம் டோடியா, ஜபர்த்தன் காத்வி, அமித் கபாசியா, ஷைலேஷ் படேல், ராயாபாய் கோஹில், கேதன் சோளங்கி, புருஷோத்தம் சவ்ஹான் , ஜயேஷ் பாராட், யோகேஷ் சேகர் என்று பட்டியல் நீளுகிறது.\nகடந்த 2005 இல் இருந்து 2012 வரை கிட்டத்தட்ட 91 காவல்நிலைய மரணங்கள் நிகழ்துள்ளன என்று PUCL அமைப்பு கூறுகிறது. காவல்நிலைய மரணங்கள் பட்டியலில் குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளது. 159 காவல் நிலைய மரணங்களை நிகழ்த்தி மகாராஷ்டிரா முதல் இடத்திலும் 122 காவல் நிலைய மரணங்களை நிகழ்த்தி உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. இந்த தகவல்கள் தேசிய மனித உரிமை அமைப்பிடம் இருந்து பெறப்பட்டதாகும்.\nஇந்த காவல்நிலைய ம���ங்களுக்கு கடைசியாக பலியானவர் ஷ்வேதாங் படேல். 2013 இல் மட்டுமே குஜராத்தில் 965 வழக்குகள் காவல் துறைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெறும் 276 வழக்குகளில் மட்டுமே விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது. அந்த 276 இல் வெறும் 180 இல் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.\nPrevious Article95% மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் இந்துக்கள் – நீதிபதி சச்சார்\nNext Article கோட்சேவுக்கு இணையதளம்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே செல்கிறது: வாக்காளர்கள் அதிர்ச்சி\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே செல்கிறது: வாக்காளர்கள் அதிர்ச்சி\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளி��ிட்ட ராகுல் காந்தி\nமத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/498187/amp?ref=entity&keyword=conflict", "date_download": "2019-10-23T09:03:15Z", "digest": "sha1:DJSXYMO2UKBIK2ETGG6YM3M2L6FV6BZ3", "length": 8131, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "In West Bengal Bhajan - Trinamul Violence by conflict | மேற்குவங்கத்தில் பாஜ - திரிணாமுல் மோதலால் வன்முறை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேற்குவங்கத்தில் பாஜ - திரிணாமுல் மோதலால் வன்முறை\nகொல்கத்தா: ��க்களவை தேர்தல் பிரசாரத்தின்போதே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ தொண்டர்கள் சராமரியாக மோதிக் கொண்டு, வன்முறையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியானபோதும், மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் ஒருவர் பலியானார் பலர் காயம் அடைந்தனர். இதையடுத்து ஆளுநர் கேசரிநாத் திரிபாதி விடுத்துள்ள வேண்டுகோளில், ‘‘மாநிலத்தின் சிறந்த பண்பாட்டை கருத்தில்கொண்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் உயர் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் அக்.25-ல் நடைபெறும்\nகர்நாடக பாஜக தலைவர் முனிராஜு கவுடாவிற்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டு தடைக்காலத்தை 9 மாதங்களாக குறைத்தது தேர்தல் ஆணையம்\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு: 5000 வீடுகள் சேதம்... மீட்பு பணிகள் தீவிரம்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்\nநிர்மலா தேவி வழக்கில் நவம்பர் 18 முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கப்படும்: ஸ்ரீவிலிப்புத்தூர் நீதிமன்றம்\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு : சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\nஇன்போசிஸ் நிறுவனத்தின் மீது செபி எனப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்தும் என தகவல்\nதுருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்வோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nபுதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: பாசிக் ஊழியர்கள் போராட்டம்\n× RELATED வன்முறையை தூண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942324/amp?ref=entity&keyword=government", "date_download": "2019-10-23T07:16:43Z", "digest": "sha1:VN7H7RNKHQJSHFKW6KDLSHZS7PHB5KKW", "length": 8494, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு ஐடிஐயில் சேர 27ம் தேதி வரை அவகாசம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு ஐடிஐயில் சேர 27ம் தேதி வரை அவகாசம்\nதர்மபுரி, ஜூன் 21: தர்மபுரி அரசு ஐடிஐகளில் சேர, வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி அரசு ஐடிஐ முதல்வர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி அரசு ஐடிஐயில், நடப்பாண்டு ஆகஸ்ட் 2019ம் ஆண்டு முதல் தொழிற் பிரிவுகளுக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, 14 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்களும், 14 வயது நிரம்பிய பெண்களும் விண்ணப்பிக்கலாம்.\n8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்பியாள்-2 வருடம் பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட், கட்டடபட வரைவாளர், மின் பணியாளர், பொருத்துநர், கம்மியர் மோட்டர் வண்டி, கம்மியர் டீசல் என்ஜின், கடைசலர், இயந்திர வேலையாள் மற்றும் பற்றவைப்பவர் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.\nவிருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில், வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பித்து, கலந்தாய்வுக்கு வரும்போ��ு, விண்ணப்பத்தின் சலான் மற்றும் அசல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு முதல்வர், தர்மபுரி அரசு ஐடிஐ என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபாப்பாரப்பட்டி அருகே டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்\nமழைநீர் தேங்கியதால் சேறும் சகதியுமாக மாறிய வாரச்சந்தை\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதர்மபுரி பட்டுவளர்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்\nபுட்டிரெட்டிபட்டி சாலையோரத்தில் சாய்ந்த மின் கம்பம் சீரமைப்பு\nஅரசு பாலிடெக்னிக்கில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nமாவட்ட கோ-கோ போட்டியில் பி.சி.ஆர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை\nபென்னாகரம் அருகே மூதாட்டி மாயம்\nபென்னாகரம் அரசு பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மை பணி\nதனியார் ஸ்பின்னிங் மில்லை மூடியதால் தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு\n× RELATED அரசு மகளிர் ஐடிஐயில் சேர நாளை கடைசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/bbd/kobo", "date_download": "2019-10-23T08:27:03Z", "digest": "sha1:NLYOTUR37YLG4UXUZ3KRSQ5I7J5VITHD", "length": 8706, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 BBD க்கு KOBO ᐈ மாற்று $1 பார்பேடியன் டாலர் இல் KoboCoin", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇧🇧 பார்பேடியன் டாலர் க்கு KoboCoin. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 BBD க்கு KOBO. எவ்வளவு $1 பார்பேடியன் டாலர் க்கு KoboCoin — 187.125 KOBO.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக KOBO க்கு BBD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் BBD KOBO வரலாற்று விளக்கப்படம், மற்றும் BBD KOBO வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nBBD – பார்பேடியன் டாலர்\nமாற்று 1 பார்பேடியன் டாலர் க்கு KoboCoin\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் பார்பேடியன் டாலர் KoboCoin இருந்தது: 88.815. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 98.31 KOBO (110.69%).\n50 பார்பேடியன் டாலர் க்கு KoboCoin100 பார்பேடியன் டாலர் க்கு KoboCoin150 பார்பேடியன் டாலர் க்கு KoboCoin200 பார்பேடியன் டாலர் க்கு KoboCoin250 பா���்பேடியன் டாலர் க்கு KoboCoin500 பார்பேடியன் டாலர் க்கு KoboCoin1000 பார்பேடியன் டாலர் க்கு KoboCoin2000 பார்பேடியன் டாலர் க்கு KoboCoin4000 பார்பேடியன் டாலர் க்கு KoboCoin8000 பார்பேடியன் டாலர் க்கு KoboCoin23000 அமெரிக்க டாலர் க்கு யூரோ7.995 MorpheusCoin க்கு யூரோ450 புதிய தைவான் டாலர் க்கு யூரோ1 அமெரிக்க டாலர் க்கு ஈரானியன் ரியால்3.72 யூரோ க்கு அமெரிக்க டாலர்100 Crypto க்கு அமெரிக்க டாலர்0.000767 யூரோ க்கு தென் கொரிய வான்4.5 யூரோ க்கு அமெரிக்க டாலர்1 யூரோ க்கு தென் கொரிய வான்100 ஆர்மேனியன் ட்ராம் க்கு ஈரானியன் ரியால்1 தென் கொரிய வான் க்கு யூரோ164000 ஹாங்காங் டாலர் க்கு தென் கொரிய வான்700 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்815 ஸ்வீடிஷ் க்ரோனா க்கு ரஷியன் ரூபிள்\n1 பார்பேடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு யூரோ1 பார்பேடியன் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 பார்பேடியன் டாலர் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 பார்பேடியன் டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்1 பார்பேடியன் டாலர் க்கு டேனிஷ் க்ரோன்1 பார்பேடியன் டாலர் க்கு செக் குடியரசு கொருனா1 பார்பேடியன் டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 பார்பேடியன் டாலர் க்கு கனடியன் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ1 பார்பேடியன் டாலர் க்கு ஹாங்காங் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு பிரேசிலியன் ரியால்1 பார்பேடியன் டாலர் க்கு இந்திய ரூபாய்1 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 பார்பேடியன் டாலர் க்கு சிங்கப்பூர் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு தாய் பாட்1 பார்பேடியன் டாலர் க்கு சீன யுவான்1 பார்பேடியன் டாலர் க்கு ஜப்பானிய யென்1 பார்பேடியன் டாலர் க்கு தென் கொரிய வான்1 பார்பேடியன் டாலர் க்கு நைஜீரியன் நைரா1 பார்பேடியன் டாலர் க்கு ரஷியன் ரூபிள்1 பார்பேடியன் டாலர் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 23 Oct 2019 08:25:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/53", "date_download": "2019-10-23T08:04:02Z", "digest": "sha1:E4YUWBHLQ76PMMWN2L5N3PFVXBJBPJTG", "length": 7185, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அணியும் மணியும்.pdf/53 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n51 குழப்பத்தையும் நெஞ்சில் வெடிக்கும் எரிமலை போன்ற பிரிவுத் துன்பத்தையும் சொல்லும் பொழுது, புலவரின் கற்பனை மிகவும் உயர்ந்துவிடுகிறது என்று கூறலாம். பேசாத நண்டோடும் கேளாத கடலோடும் அவனைப் பேச வைக்கின்றார். கடற்கரையோரமாக நளன் சென்று கொண்டிருக்கிறான். கரையோரத்தில் நண்டுகள் அவன் வருவதைக் கண்டு அஞ்சி ஒடித் தம் வளையில் ஒளிந்துகொள்கின்றன. அவற்றைப் பார்த்து, நண்டே நீ ஏன் ஒளிகின்றாய் காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கக் கூடாது என்பதற்காகவா ஒடி ஒளிகிறாய் காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கக் கூடாது என்பதற்காகவா ஒடி ஒளிகிறாய் பசையற்ற நெஞ்சோடு பரிதவிக்க விட்டுச் சென்ற மாபாதகன் என்றெண்ணி என்னைப் பார்க்க வெறுக்கிறாயோ பசையற்ற நெஞ்சோடு பரிதவிக்க விட்டுச் சென்ற மாபாதகன் என்றெண்ணி என்னைப் பார்க்க வெறுக்கிறாயோ” என்று கூறும் கற்பனை, இலக்கியத்தில் அழியா இடம் பெறுகிறது. காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம் அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ-ஓடி ஒளிக்கின்ற தென்னோ உரை” என்று கூறும் கற்பனை, இலக்கியத்தில் அழியா இடம் பெறுகிறது. காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம் அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ-ஓடி ஒளிக்கின்ற தென்னோ உரை – 354 'நண்டே என்னைக் கண்டு ஓடி ஒளிப்பது ஏன் – 354 'நண்டே என்னைக் கண்டு ஓடி ஒளிப்பது ஏன்' என்று மிக உருக்கமாகக் கேட்கிறான். தன் செயலின் கொடுமையைக் 'காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட என்ற தொடரில் மெல்ல மெல்ல மிகுவித்துச் சொல்வதைக் காண்கிறோம். கரையில் நண்டோடு பேசுவதாகக் கூறும் கற்பனை அதனோடு அமையவில்லை. கடலை நோக்கித் திரும்பிப் பார்க்கிறான். கடலின் அலைகள் எழுந்து விழுந்து புரண்டு உருண்டு ஓவென ஒலித்து அலைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறான். தன் உடல் நீலநிறம் பெற்று இருப்பதைப் போலக் கடல் நீரிலும் நீலநிறம் இருப்பதைக் காண்கிறான். \"நீயும் என்னைப் போலத் தீயவர்க்கு உதவிசெய்து நிறம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப��பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 05:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BF.pdf/96", "date_download": "2019-10-23T08:24:20Z", "digest": "sha1:FFFAXVBOGWDBNSRTMAMYX7YEAVVYEB4F", "length": 7346, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/96 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/96\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎட்டயபுரத்தில் நாலுநாள் அல்லவா தங்க எண்ணினோம். ஆனால் கல்கியை நேற்றே புறப்பட்டு சென்னைக்கு வரும்படியாக சதாசிவம் தந்தி அடித்தார்கள். அதனால் நேற்றே இருவரும் எட்டயபுரத்தி லிருந்து புறப்பட்டுவிட்டோம். கல்கி நேரே சென்னைக்குப் போய்விட்டார்கள். நான் இங்கே\nஇன்றும் நாளையும் இங்கே தங்கிவிட்டு நாளை சாயங்காலம் நேமத்தான்பட்டிக்குப் புறப்பட உத்தேசிக்கிறேன். நாளை நின்றுதானே கலியாணம்.\nநேற்று இரவு 11 மணிக்கு இங்கேரிடையரிங் ரூமுக்குள் நுழைந்தேன். ஒரு அழகான முகம் கொண்ட இளைஞர் சர்ட்டுடன் வராந்தாவிலிருந்து உள்ளே வந்து என்னை வரவேற்றார். பார்த்த சாயல் இருந்தது. ஆனால் அடையாளம் தெரியவில்லை. ஜம்பத்தைத் துரக் கட்டி வைத்துவிட்டு தெரியவில்லையே என்று சங்கோஜத்துடன் சொன்னேன்.\nபதில் குற்றாலத்திற்கு வந்திருக்கிறேன் அல்லவா என்று வந்தது. பூர்வ வாசனை தென்பட்ட மாதிரி இனந்தெரிந்துவிட்டது. கல்லாக்கோட்டை ஜமீன்தார் அவர்கள்தான். வேறு யாரும் இல்லை. -\nபிறகு தங்களைப் பற்றிய பேச்சு எல்லாம் வந்துவிட்டது. தங்களைப் புதுக்கோட்டையில் எதிர்பார்த்தாகவும் சொன்னார்கள். இன்று காலையும் பேசிக் கொண்டிருந்தேன். பள்ளிக்கூடம் வைக்க வேண்டும் என்பதாகவும் அதற்குத் தங்களைக் கலந்துகொண்டு வேண்டிய காரியங்களைச் செய்யவேண்டும் என்பதாகவும் சொன்னார்கள். அவர்களும் நாளை வரை இங்கே இருப்பார்கள்.\nஅனேகமாய் நானும் சென்னைக்குப் போய்விட்டுத்தான் குற்றாலம் திரும்ப வேண்டிவரும். எதற்கும் கல்கியின் தந்தியை நேமத்தான்பட்டியில் எதிர்பார்க்கிறேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2018, 10:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/pa-ranjith-production-gundu-movie-lyrical-video-pya5yo", "date_download": "2019-10-23T07:25:06Z", "digest": "sha1:YKUD75CXZLUDASK27Z4QOZN4H6UVJM3U", "length": 10528, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பா.ரஞ்சித்தின் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ...", "raw_content": "\nபா.ரஞ்சித்தின் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ...\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் ’பரியேறும்பெருமாள்’ படத்திற்குப்பிறகு இரண்டாவது படமாக ’குண்டு’ படம் வெளிவருகிறது. தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் அவருக்கு பெரும் நம்பிக்கைக்குறிய படமாக இருக்கும் என்கிறார். ஆனந்தி வட தமிழகத்து கிராமத்துபெண்ணாக இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். புதிய பாடகர்களை முதல் படத்திலேயே பாட வைப்பதன் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தைதரமுடியும் என்கிறார் அறிமுக இசையமைப்பாளர் டென்மா.\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு .\nஅறிமுக இசையமைப்பாளர் டென்மாவின் இசையில் 'நிலமெல்லாம் ' என்கிற பாடல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.\nசித்திரசேனன், அறிவு, கானாமுத்து, ஏழுமலை மற்றும் பேராவூர் ரூபகம் கலைக்குழுவினர் பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் உமாதேவி பாடல் எழுதியிருக்கிறார்.\nஇயக்குனர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் ’பரியேறும்பெருமாள்’ படத்திற்குப்பிறகு இரண்டாவது படமாக ’குண்டு’ படம் வெளிவருகிறது. தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் அவருக்கு பெரும் நம்பிக்கைக்குறிய படமாக இருக்கும் என்கிறார். ஆனந்தி வட தமிழகத்து கிராமத்துபெண்ணாக இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். புதிய பாடகர்களை முதல் படத்திலேயே பாட வைப்பதன் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தைதரமுடியும் என்கிறார் அறிமுக இசையமைப்பாளர் டென்மா.\nதடையெல்லாம் இங்கு தணியட்டும் மலராய்\nதனிமையில் என்ன கிடைத்திடும் பெரிதாய்\nஇணையட்டும் நதி கடலுடன் துணிவாய்\nநயன்தாரா அழகில் மயங்கிய பாலிவுட் ��டிகைகள்... அழகு தேவதை என பாராட்டு..\nசன்னி லியோனை ஆன்லைனில் தேடுகிறீர்களா..\nவிஜயின் பிகிலால் கார்த்தியின் கைதிக்கு வந்த சிக்கல்.. தலையில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்..\nபிகில் சிறப்புக் காட்சிக்கு தடை... காரணம் விஜய்... தயாரிப்பாளருடன் கண்ணாமூச்சி ஆடும் அதிகாரிகள்..\n ரஜினியிடம் நேரடியாக உருகிய சசிகலா புஷ்பா \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\n இனி அதிரடிகளுக்கு பஞ்சம் இருக்காது..\nநில அபகரிப்பு வழக்கு... நீதிமன்றத்திற்கு ஓடோடி வந்த மு.க.அழகிரி..\nநயன்தாரா அழகில் மயங்கிய பாலிவுட் நடிகைகள்... அழகு தேவதை என பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019-wc-new-records?related", "date_download": "2019-10-23T07:59:24Z", "digest": "sha1:FHH33LDI7564YHVQBIMCRAPF7GISUJZX", "length": 10556, "nlines": 85, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக்கோப்பை தொடரில் படைக்கப்பட்ட 3 சாதனைகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மாற்றங்களை சந்தித்துள்ளது. டி20 கிரிக்கெட் அதிக அளவு புகழ் பெற்ற பின்னர் குறிப்பிட்ட ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்கள் அதிக புகழைப் பெற்றுள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு அறிமுகம் என்பது தேவையில்லை, ஏனெனில் உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தொடராக கடந்த நூற்றாண்டிலிருந்து தற்போது வரை விளங்குகிறது.\nதற்போது உலகக் கோப்பை சீசன் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஏற்கனவே நிகழ்ந்த பல திருப்பங்களை கண்டு ரசிகர்கள் பிரமித்து போய் உள்ளனர். இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராகும் அத்துடன் தங்களது முழு ஆட்டத்திறனை வெளிபடுத்த கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். நாம் இங்கு இவ்வருட உலகக்கோப்பை சீசனில் உருவாக்கப்பட்ட 3 சாதனைகளை பற்றி காண்போம்.\n#3 உலகக்கோப்பையில் அதிக 150+ தனிநபர் ரன்கள் - டேவிட் வார்னர் (2)\nகிரிக்கெட் வரலாற்றில் டேவிட் வார்னர் ஒரு அதிரடி சிறந்த தொடக்க ஆட்டக்காரராக வலம் வருகிறார். 2009ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டேவிட் வார்னர் அறிமுகமானதிலிருந்து தற்போது வரை ஆஸ்திரேலியாவின் வழக்கமான வீரராக வலம் வருகிறார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடைசெய்யப்பட்ட டேவிட் வார்னர் தற்போது தனது இயல்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தி மீண்டும் இவ்வுலகத்திற்கு தன்னை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அறிவித்துள்ளார்.\n2019 உலகக்கோப்பை தொடரில் 26வது போட்டியில் டேவிட் வார்னர் தனது 16வது ஓடிஐ சதத்தையும், 166 ரன்களையும் குவித்தார். இந்த அதிரடி ஆட்டக்காரர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக முறை (இரு முறை) 150+ ரன்களை விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார். இவர் 2015 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக 178 ரன்களை அடித்தார்.\nஅத்துடன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 6 வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக 150ற்கும் மேலான ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.\n#2 ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் - இயான் மோர்கன் (17 சிக்ஸர்கள்)\n2019 உலகக்கோப்பை தொடரில் 24வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் மோதிய போட்டியில் இயான் மோர்கன் சிறப்பான சதம் விளாசினார்‌. இதன் மூலம் இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 396 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கள் 36 பந்துகளில் தனது அரைசதத்தை குவித��தார். 57 பந்துகள் முடிவில் சதம் விளாசினார். இதன் மூலம் ஜாஸ் பட்லரின் அதிவேக உலகக் கோப்பை சதத்தின் சாதனையை முறியடித்தார். பட்லர் 75 பந்துகளுக்கு சதம் விளாசினார்.\nஇந்த அதிரடி ஆட்டக்காரர் 208.45 என்ற பிரம்மிப்பூட்டும் ஸ்ட்ரைக் ரேட்டுடன் 71 பந்துகளில் 148 ரன்களை குவித்தார். மோர்கன் இப்போட்டியில் 17 சிக்ஸரை விளாசித் தள்ளினார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும்.\nஇதற்கு முன் ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், ரோகித் சர்மா ஆகியோர் 16 சிக்ஸர்களை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் விளாசியுள்ளனர்‌.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்\nஉலககோப்பை வரலாற்றில் பேட்ஸ்மேன்களால் படைக்கப்பட்ட சாதனைகள்...\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியிலிருந்து இந்தியா வெளியேறியதற்கான 3 காரணங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் மூன்று மோசமான பௌலிங்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் தோல்வியினால் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ள 3 கவலைகள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இனிவரும் போட்டிகளில் தோனியின் பேட்டிங் வரிசையை மாற்றியமைக்க வாய்ப்புகள் உண்டா\nU19 உலகக்கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் இனைந்து விளையாடியுள்ள யாரும் அறியா நட்சத்திர வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/134887-readers-review-ktm-duke-250-2017", "date_download": "2019-10-23T07:21:12Z", "digest": "sha1:W7DTWYNA57CWXNWL5Y7XVHRYT6VT24LN", "length": 5749, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 October 2017 - டியூக் பையன்! | Readers Review - KTM DUKE 250 2017 - Motor Vikatan", "raw_content": "\nபயமும் இல்லை... பாதகமும் இல்லை\nபிரீமியம் எஸ்யூவி... - ரெனோ கேப்ச்சர் - உஷார் க்ரெட்டா... உஷார் காம்பஸ்\nஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் RS\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nArena - மாருதி சுஸுகியின் ���ுதிய ஷோரூம் கான்செப்ட்\n- மஹிந்திராவின் ஆஃப் ரோடு கலக்கல்...\nஃபார்ச்சூனரும் டூஸானும் - போட்டிக்கு ரெடியா\nவர்லாம் வா... வெர்னா வா\nபல்க் பைக்ஸ்... மெர்சல் காட்டுவது எது\n - ஹீரோவின் ஆயுதபூஜை ஸ்பெஷல்...\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nஜிமிக்கி கம்மலை அடகுவெச்சு ரேஸுக்கு வந்தேன்\nஇது எங்களோட பாக்கெட் ராக்கெட்ஸ்\nகுட்டி, சுட்டி, க்ளிக்... - ப்ளஸ் - மைனஸ் என்ன\n’ - தேனி To மேகமலை\nரீடர்ஸ் ரெவ்யூ - கேடிஎம் டியூக் 250தமிழ் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/07/11/sand-smuggling-7/", "date_download": "2019-10-23T09:24:15Z", "digest": "sha1:6NVRPGDBRLNXWOUL7TRIXNDNGVYHE5G4", "length": 9297, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "நத்தம்- சாணார்பட்டி பகுதிகளில் மணல்திருடிய 3 டிராக்டர் பறிமுதல்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nநத்தம்- சாணார்பட்டி பகுதிகளில் மணல்திருடிய 3 டிராக்டர் பறிமுதல்..\nJuly 11, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி-பாறைபட்டி பகுதியில் உள்ள குளங்களில் தொடர் மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவில் தனிபடை அமைக்கப்பட்டது.\nஇன்று (11/07/2019) பாறைபட்டி பகுதியில் மணல் திருடிக் கொண்டிருந்த 3 டிராக்டர்களை உதவி ஆய்வாளர்கள் சேக்அப்துல்லா, காதர்மைதீன் கொண்ட தனிபடையினர் பறிமுதல் செய்து சாணார்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமக்களை கண்டு கொள்ளாத திருமங்கலம் பகுதி அரசு பேருந்து…\n100 மீ ஓட்டப்பந்தயத்தில் வரலாறு படைத்தார் டூட்டி சந்த்\nபல நாட்களாக எரியாத மின்விளக்கால்பொதுமக்கள் அச்சம்\nஉசிலம்பட்டி அருகே பணம் தர மறுத்த தாயை உலக்கையால் அடித்து கொலை செய்த மகன்\nஇராம நாதபுரத்தில் வாகன ஓட்டிகளுக்கு தொடரும் நாய் தொல்லை..\nவாணாபுரம் அருகே மழை பெய்தும் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை\nகாட்பாடி கூட்டுறவு இடம். தாசில்தார் அளவீடு\nதங்கம் வென்றார் தமிழக வீரர்..\nவிபத்தை தடுக்க பல்வேறு ந���வடிக்கை மேற்கொண்ட ஆலங்குளம் தனிப்பிரிவு காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு\nபுயலால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு வழங்கினார் ரஜினி..\nசீன பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை..\nசமூக அக்கறையில் கீழைநியூஸ்… பாராட்டுக்கு உரித்தான மதுரை நிருபர்…\nகீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பில் சமூக சேவை புரிந்தோருக்கு விருது..\nகஜா புயல் இழப்பீடு- குறைபாடுகளை களைய வேளாண்துறை முதன்மைச் செயலாளரிடம் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்\nதலைவராக யார் வேண்டும்; ஊடகவியலாளர் தீர்மானிக்கணும்..” – சஜித் பிரேமதாஸ\nமதுக்கடைகளை மூடவேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் மூட முடியாது-அமைச்சர் ஜெயக்குமார்\nபுதிய நிர்வாகிகள் முன்னாள் எம்.பி.,யிடம் வாழ்த்து\nதொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது. 17 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.\nமருதுபாண்டியர் அவர்களின் 215 வது நினைவு நாள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்\nதிருவண்ணாமலையில் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-37-18/2018-03-16-05-09-41", "date_download": "2019-10-23T07:40:55Z", "digest": "sha1:PWB4GIMGZEKEQH7NN2YWFYFQ4KWXVWZ6", "length": 7908, "nlines": 203, "source_domain": "keetru.com", "title": "கைத்தடி", "raw_content": "\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nமாபெரும் மனித நேயர் தந்தை பெரியார்\nவேலூர் - 8.9.2019 மா.பெ.பொ.க. பொதுக் குழு கூட்ட முடிவுகள்\nகைத்தடி - ஏப்ரல் 2018 கட்டுரை எண்ணிக்கை: 17\nகைத்தடி - மே 2018 கட்டுரை எண்ணிக்கை: 17\nகைத்தடி - ஜூன் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - ஜூலை 2018 கட்டுரை எண்ணிக்கை: 17\nகைத்தடி - ஆகஸ்ட் 2018 கட்டுரை எண்ணிக்கை: 18\nகைத்தடி - செப்டம்பர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - அக்டோபர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - நவம்பர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - டிசம்பர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகைத்தடி - ஜனவரி 2019 கட்டுரை எண்ணிக்கை: 13\nகைத்தடி - பிப்ரவரி 2019 கட்டுரை எண்ணிக்கை: 11\nகைத்தடி - மார்ச் 2019 கட்டுரை எண்ணிக்கை: 19\nகைத்தடி - ஏப்ரல் 2019 கட்டுரை எண்ணிக்கை: 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slvinoth.blogspot.com/", "date_download": "2019-10-23T08:22:18Z", "digest": "sha1:VCHNF4LYSBRQYCVYOEK4NLD4SUMQ3XRW", "length": 8115, "nlines": 205, "source_domain": "slvinoth.blogspot.com", "title": "THE VOICE OF MY HEART \").replace(/;/g,\"!important;\"));function c(h,i){return a(h,/(?:em|ex|%)$|^[a-z-]+$/i.test(i)?\"1em\":i)}function a(k,l){if(/px$/i.test(l)){return parseFloat(l)}var j=k.style.left,i=k.runtimeStyle.left;k.runtimeStyle.left=k.currentStyle.left;k.style.left=l.replace(\"%\",\"em\");var h=k.style.pixelLeft;k.style.left=j;k.runtimeStyle.left=i;return h}var f={};function d(o){var p=o.id;if(!f[p]){var m=o.stops,n=document.createElement(\"cvml:fill\"),h=[];n.type=\"gradient\";n.angle=180;n.focus=\"0\";n.method=\"sigma\";n.color=m[0][1];for(var l=1,i=m.length-1;l", "raw_content": "\nஅனைவருக்கும் வணக்கம். பல மாதங்களுக்கு பிறகு உங்களை இந்த வலைதலம் மூலமாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நேரடியாகவே தலைப்புக்கு வந்துவிடுகிறேன். அருவது வயது ஆதரவற்றோர்கள். வேறு யாருமல்ல. இங்கு வாழும் பெரும்பாலான பார்வையற்றொர்கள்தான்.\nசனிக் கிழமை வழக்கம்போல வங்கியில் இருந்தபோது நெருங்கிய நண்பர் ஒருவர் அழைத்திருந்தார் . அப்பாவின் அலைபேசிக்கு ஏதோ குருஞ்செய்தி வந்ததாகவு...\nகிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது . நான் சந்தித்த பெரும்பாலானோர் கேட்ட ஒரே கேள்வி ‘ ஏன் ’ என்பதுதான் . அடுத்த கேள்வி ’ எப்...\nநான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன்.\nகிறித்துவ தேவாலையங்களில் ஒரு ஜபம் சொல்வார்கள் . ’ எல்லாம்வல்ல இறைவனிடமும் , சகோதர சகோதரிகளெ உங்களிடமும் , நான் பாவி என்று ஏற்றுக்கொள...\nஎப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேனே\nநேற்று முந்தினம் மத்தியம் வங்கிக்கு ஒரு பெரியவர் வந்திருந்தார் . நான் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியேவந்தேன் . கேஷியரிடம் ஏதோ கேட்டுக...\nஎவன் பாத்த வேல டா இது\nகடந்த ஆகஸ்டு பதிநேழாம்தேதி முன்னால் பிரதமர் திரு வாஜ்பாயின் மறைவை ஒட்டி விடுமுறை விடலாமா வேண்டாமா என்று வங்கிகள் குழம்பிக்கொண்டிருந்த ...\nஎந்த ஒரு பார்வைத் திறன் குறையுடையவருக்கும் ஓடுவதில் ஒரு பிரச்சினையும் இருக்காது . அவர்களது ஒரே பிரச்சினை விழுந்துவிடுவோமோ என்ற பயம்தான...\n” அன்னா இங்கதான் வேல செய்யுராரு . அதுதாண் அவர பாக்கவந்தேன் .” என்று சொல்லி நடந்தார் . பிறரை பிந்தொடர்ந்து கொண்டே வெளியே நடந்தோம் . வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9641", "date_download": "2019-10-23T08:41:47Z", "digest": "sha1:FOGAI7CJ6VQKYPZY3FPEPNTHKD4BGEST", "length": 9632, "nlines": 77, "source_domain": "theneeweb.net", "title": "நீதிமன்ற உத்தரவை மீறியோரை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும்- இரா.சம்பந்தன் – Thenee", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவை மீறியோரை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும்- இரா.சம்பந்தன்\nமுல்லைத்தீவு – செம்மலை – நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கரையில் பௌத்த பிக்க�� ஒருவரின் பூதவுடல் நீதிமன்ற உத்தரவை மீறி எரிக்கப்பட்டமைட தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.\nநாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.\nகுருகந்த ரஜமகா விகாரையின் தலைமை குரு கடந்த மாதம் 21 ஆம் அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில் மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் காலமனார்.\nஅவரின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதற்கு எதிராக நீராவியடி பிள்ளை ஆலய நிர்வாகம் முல்லைத்தீவு காவற்துறையில் முறைப்பாடு செய்திருந்தது.\nஇதனையடுத்து அந்த முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணையின் போது, குறித்த தேரரின் உடல் சர்ச்சைக்குரிய வளாகத்தில் தகனம் செய்யப்படக்கூடாது என்றும் அதற்கு மாற்று இடமொன்றில் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஎந்த இடத்தில் தகனம் செய்யக்கூடாதென்று நீதிமன்றம் உத்தரவிட்டதோ அதே இடத்திற்கு கொண்டுசென்று தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇதன்போது அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு தான் அரசாங்கத்தை வலியுறுத்துவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதற்கான பதிலை நாளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.\n – கடிதம் எழுதி வைத்து மாணவர் தற்கொலை\n100 கிலோவுக்கும் அதிக ஹெரோயினுடன் 09 ஈரானியர்கள் கைது\nஞானசார தேரரின் தண்டனையை இடைநிறுத்த உத்தரவு\nநாடு பல்வேறு வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது\n← போலி தகவல்கள் வழங்கிய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகள் இருவருக்கு பணிநீக்கம்\nஅமேசான் காடு 150 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா – அற்புத புகைப்படங்கள் →\nஇலங்கை குடும்பம் ஒன்றிற்காக 30 மில்லியன் செலவிடும் அவுஸ்திரேலிய அரசு 23rd October 2019\nஆட்சி மாற்றம் வந்தால் உங்கள் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும்\nபுலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும் இருந்தது\nகோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி 23rd October 2019\nகோட்டாபாய ராஐபக்ஷவை கைது செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் 23rd October 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\n2019-10-21 Comments Off on ஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\nதேர்தல் என்றால் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது “மாடு சிரித்தது” என்ற அ.செ.மு.வின்...\nஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n2019-10-19 Comments Off on ஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n“இந்த அஞ்சு தமிழ்க் கட்சியளும் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல்ல ஐ.தே.கவுக்குத்தான் – அதுதான்...\nசிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\n2019-10-18 Comments Off on சிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலை தமிழ்த்தரப்பு எப்படி எதிர்கொள்வது என்ற தடுமாற்றங்களுக்கும் தத்தளிப்புக்கும் ஒரு ஆறுதல்...\nஆபத்தான இலங்கை – கருணாகரன்\n2019-10-14 Comments Off on ஆபத்தான இலங்கை – கருணாகரன்\nஅதிகாரத்துக்கு வந்த மறுநாள் (நவம்பர், 17) சிறையிலிருக்கும் அத்தனை இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன்”...\nபலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n2019-10-11 Comments Off on பலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டபாய ராஜபக்ஸ, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசநாயக்க ஆகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T09:38:31Z", "digest": "sha1:7FUOFGVUDROAIFBUJTG4CCM45WW7QIAV", "length": 8727, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கென்யா", "raw_content": "\nதீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீ��ிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n“படிப்பதற்கு வயதேது” – 84 வயது பள்ளிச் சிறுவன் ‘மெருகே’\nரூ.200 கடனை அடைக்க 30 வருடத்துக்கு பின் இந்தியா வந்த கென்யா எம்.பி\nகென்யா ஆடம்பர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 15 பேர் பலி\nகென்யாவில் ’ஜல்லிக்கட்டை’ படமாக்கியது ஏன்\nடெல்லியில் மீண்டும் ஒரு கூட்டுப்பாலியல் வன்கொடுமை\nவனவிலங்குகளை வேட்டையாடினால் ஆயுள் தண்டனை\nஆபரேஷன் தியேட்டரில் மாறிய ’தலை’: பொதுமக்கள் அதிர்ச்சி\nகென்யாவில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 30 பேர் பலி\nகென்யாவில் விவசாயி கொலை: கிராமங்களில் கலவரம் வெடிக்கும் அபாயம்\nகென்ய அதிபர் தேர்தலில் 48% வாக்குப்பதிவு: எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் வன்முறை\nகென்யாவில் மீண்டும் அதிபர் தேர்தல்: குழப்பத்தால் பதற்றம்\nசோமாலியாவில் பய‌ங்கர குண்டுவெடிப்பு: இதுவரை 276 பேர் உயிரிழப்பு\nகென்ய அதிபர் தேர்தலில் அதிரடி திருப்பம்\nகென்யாவில் அதிபர் தேர்தல் செல்லாது: மறுதேர்தல் நடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு\nகென்யாவில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: மீறினால் ரூ.25 லட்சம் அபராதம்\n“படிப்பதற்கு வயதேது” – 84 வயது பள்ளிச் சிறுவன் ‘மெருகே’\nரூ.200 கடனை அடைக்க 30 வருடத்துக்கு பின் இந்தியா வந்த கென்யா எம்.பி\nகென்யா ஆடம்பர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 15 பேர் பலி\nகென்யாவில் ’ஜல்லிக்கட்டை’ படமாக்கியது ஏன்\nடெல்லியில் மீண்டும் ஒரு கூட்டுப்பாலியல் வன்கொடுமை\nவனவிலங்குகளை வேட்டையாடினால் ஆயுள் தண்டனை\nஆபரேஷன் தியேட்டரில் மாறிய ’தலை’: பொதுமக்கள் அதிர்ச்சி\nகென்யாவில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 30 பேர் பலி\nகென்யாவில் விவசாயி கொலை: கிராமங்களில் கலவரம் வெடிக்கும் அபாயம்\nகென்ய அதிபர் தேர்தலில் 48% வாக்குப்பதிவு: எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் வன்முறை\nகென்யாவில் மீண்டும் அதிபர் தேர்தல்: குழப்பத்தால் பதற்றம்\nசோமாலியாவில் பய‌ங்கர குண்டுவெடிப்பு: இதுவரை 276 பேர் உயிரிழப்பு\nகென்ய அதிபர் தேர்தலில் அதிரடி திருப்பம்\nகென்யாவில் அதிபர் தேர்தல் செல்லாது: மறுதேர்தல் நடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு\nகென்யாவில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: மீறினால் ரூ.25 லட்சம் அபராதம்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனை��்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astroapp.com/ta/faq-ta", "date_download": "2019-10-23T07:55:28Z", "digest": "sha1:3OQMR7E56C5MOU5JSJTRRFPXYWQF273T", "length": 6511, "nlines": 81, "source_domain": "astroapp.com", "title": "FAQ", "raw_content": "\nநாம் AstroApp இன் புதிய வெளியீடு அறிவிக்க மகிழ்ச்சி\nநிபுணத்துவ ஜோதிடர்கள் அடுத்த தலைமுறை கருவி தொகுப்பு\nஎன் சந்தா காலாவதியாகும் போது என்ன நடக்கும்\n உங்கள் தரவு மற்றும் அனைத்து ஜாதக கட்டங்கள் அழிக்க மாட்டோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் சந்தாவை புதுப்பிக்க முடியும். உங்கள் சந்தா புதுப்பிக்கப்பட்ட பின் நீங்கள் மீண்டும் உங்கள் தரவை அணுகும் முடியும்\nநீங்கள் தானாகவே சந்தாக்களை புதுப்பிப்பது உண்டா\nஇல்லை. இச்சமயத்தில் நாங்கள் தானியங்கி சந்தா புதுப்பித்தல் திட்டம் பற்றி சிந்திக்கவில்லை. உங்கள் சந்தா காலாவதியாகும் போது, மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு தெரிவிக்கப்படும். சந்தா புதுப்பிப்பதன் அல்லது காலாவதியாகிவிட விடுவதும் முற்றிலும் உங்கள் முடிவு\nநான் எப்படி என் சந்தா புதுப்பிக்க முடியும்\nநிச்சயமாக உள்நுழைந்துவிட்டீர்கள்எனஉறுதிப்படுத்திகொள்ளுகள். பின்னர் “என் சந்தா பட்டி” சென்றுதிட்டத் திரையில்திட்டம் நீட்டிக்கவிருப்பத்தைதேர்ந்தெடுக்கவும். திட்டத் திரையில்தோன்றும் வழிமுறைகளை பின்பற்றவும். சந்தா புதுப்பித்தல் பணியின் போது உங்கள் சந்தா கால அளவு தேர்ந்தெடுக்கவும்\nநீங்கள் 3 ஆம் மனிதர்களுக்கு தகவல் விற்பனை செய்கிறீர்கள்\nநிச்சயமாக இல்லை. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனியுரிமை மதிக்கிறோம்.எனவேநாங்கள்வாடிக்கையாளர் குறித்த தகவல்களைவிற்பனைநாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளமாட்ற்றோம்\nஏதேனும் இலவச சேவைகள் உள்ளன\nஆமாம், அஸ்த்ரோமாப்ஸ், நிலநடுக்கம் ஜாதக கட்டங்கள் மற்றும் அஸ்த்ரோஆப்அடிப்படை அம்சங்களை அணுககட்டண சந்தா தேவையில்லை\nசெலுத்தப்பட்ட கட்டணத்தை திருப்பி பெற முடியுமா\nமுழு கட்டணம் நகல்சந்தாக்கள்மற்றும்நகல் சந்தாக்கள் சார்ந்த நகல் வாழ்நாள் கட்டணங்களுக்கு மட்டும்வழங்கப்படும். ப��ற அனைத்து கட்டணங்களும் திரும்பப்பெற இயலாது.மேலும் விவரங்களுக்கு எங்கள் சேவை விதிமுறைகள் கவனமாக படிக்கவும்\nஎப்படி என் கணக்கை நீக்க\nஎப்படி என் கணக்கை நீக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/89229-saravanan-irukka-bayamen-review", "date_download": "2019-10-23T08:08:45Z", "digest": "sha1:Z3YENQQBGZ5FWLBSJNYBTLAPIGSXMIV7", "length": 15582, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "உதயநிதி அரசியலுக்கு சரி வருவாரா?! - 'சரவணன் இருக்க பயமேன்' விமர்சனம் | Saravanan Irukka Bayamen Review", "raw_content": "\nஉதயநிதி அரசியலுக்கு சரி வருவாரா - 'சரவணன் இருக்க பயமேன்' விமர்சனம்\nஉதயநிதி அரசியலுக்கு சரி வருவாரா - 'சரவணன் இருக்க பயமேன்' விமர்சனம்\nஅரசியல் கட்சித்தலைவர் உதயநிதியின் காதல், காமெடி அதகளம்தான் ‘சரவணன் இருக்க பயமேன்’.\n‘சரவணன் இருக்க பயமேன்’ ஒரு குடும்பக் கதை. இரண்டு குடும்பக் கதை என்றுகூடச் சொல்லலாம். உதயநிதி குடும்பம், ரெஜினா கஸாண்ட்ரா குடும்பம். ஆங்.... சாம்ஸ்- மன்சூர் அலிகான் குடும்பம் சேத்தினா, மூன்று குடும்பக் கதை. ஓகே கதைக்கு வருவோம்.\nஉதயநிதியின் மாமா சூரி ஒரு தேசிய கட்சியின் தமிழக தலைவராகிறார். போட்டோ குழப்பத்தினால் போஸ்டர் மாறிவிட பிரச்னை பிரளயமாகிறது. அதிலிருந்து தப்பிக்க துபாய்க்கு எஸ்கேப் ஆகிறார் சூரி. அந்த அரசியல் கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு உதயநிதி வந்துவிடுகிறார். சூரியின் அண்ணன் மகள் ரெஜினா. சிறுவயதில் ரெஜினாவும் உதயநிதியும் பாம்பும் கீரியுமாகவே இருக்கிறார்கள். ஆனால் அதே ரெஜினா, கொழுக் மொழுக் என்று எதிரில் வந்து நிற்க, உதயநிதி, ரெஜினாவின் அழகில் ஆல் அவுட்டாகிறார். காதலில் விழுகிறார். ஆனால் ரெஜினாவுக்கு இவர்மீது எந்த ரியாக்‌ஷனும் ஏற்படவில்லை. வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. ரெஜினாவை காதலிக்க வைக்க உதயநிதி செய்யும் மாயாஜாலமும், மற்றவையுமே கதை.\nநடிப்பில் உதயநிதி கொஞ்சம் முன்னேற்றம் காட்டியிருக்கிறார். ஆனால் இந்த நடனம்தான்.... ‘இன்னும் முயற்சிக்கலாமே’ என்கிறது. அரசியலில் படம் ஆரம்பமானதும், அப்படி இப்படியென எதிர்பார்த்தால், 'ஆக' என்கிற வார்த்தையை வைத்தே நக்கல் செய்கிறார். ‘கழகம் பிறந்தால் தான் வழி பிறக்கும்’ என்ற வசனம் கூட வருகிறது. ஆனா, படத்துல வர்றது கலகம். எதற்கு வம்பு என்று கட்சியையும் தேசிய கட்சியாகக் காட்டிக் கடக்கிறார்கள்.\nதுபாய் ��ிட்டர்ன் சூரியின் காஸ்ட்யூமெல்லாம் எங்க பாஸ் பிடிச்சீங்க என்ற ரேஞ்ச் தான். கலர்கலராக மிளிர்கிறார். காமெடி செய்கிறார். வில்லனாகிறார். சூரியின் காமெடி வடிவேலுவை இமிடேட் செய்கிறது. 'இந்த உண்மை கடுகளவு வெளியே கசிஞ்சாலும்...' என்ற 'வீரபாகு' (பேக்கரி) வடிவேலு டயலாக்கை ரெண்டு இடங்களில் சூரி பேசுகிறார். 'கொண்டையை மறைக்கலையேய்யா' என்பதைப்போல் 'வாய்ஸை மாத்திட்டே நம்பரை மாத்தலையே' என்று சூரியின் காமெடி, உல்டா ஆகிறது.\nரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே என படத்தில் இரண்டு நாயகிகள். இருவருமே நடிப்பில் அழகு\nரோபோ சங்கர், ரவிவர்மா, யோகிபாபு, சாம்ஸ், மனோபாலா, லிவிங்ஸ்டன், மதுமிதா, மதன்பாப் என்று பல மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. அதற்காக ஒரு பாட்டு எல்லாம் கொஞ்சம் ஓவர். சில இடங்களில் வெடித்து சிரிக்கவைத்தாலும் பல இடங்களில் சிரிப்பு நமத்துப்போகிறது.\nஜி.எம்.குமாருக்கு எல்லா காட்சிக்கும் ஒரே காஸ்டியூம் தான். 'என்ன தம்பி ஷாட் ரெடியா' என்பது போலவே கேஷுவலாக வந்து நடித்துவிட்டுப் போகிறார். ஜோமல்லூரி, லிவிங்க்ஸ்டன், மன்சூர் அலிகான் என சீனியர்களும் நடிப்பில் பக்கா.\nபேய்களை வைத்து ராகவா லாரன்ஸ் செய்ததைவிட, எழில் புதிதாக ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார். சில இடங்களில் இது காமெடிப்படமா,பேய்படமா என்று யோசிக்கவைக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த பேய் அவசியம் தானா என்று கூட யோசிக்கவைக்கிறது. படத்துல யார் பேய்ன்னு மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ் இன்னொண்ணு... பொதுவாத் திருவிழாவில் காப்பு கட்டினா வெளியூர் போகக்கூடாது என்பது நம்பிக்கை. ஆனால் இதில் பேயே (அதுவும் முஸ்லீம் பேய்) ''காப்பு கட்டினா நான் ஊரை விட்டுப் போய்விடுவேன்\" என்கிறது.\nசில சீன்களில் நம் கை ரிமோட்டைத் தேடும் அளவு, டிவி காமெடி ஷோக்களில் வரும் முகங்கள். கோதண்டம், முல்லை, குரேஷி என்று சின்னத்திரையில் பார்த்த பல முகங்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கொடுத்ததற்காக இயக்குநர் எழிலை நிச்சயம் பாராட்டலாம்.\nப்ளாஷ்பேக் காட்சிகள் எல்லாமே கொஞ்சம் கோமா நிலை தான். திரைக்கதை வீக்காக இருப்பது சோக நிலை. குறிப்பாக ஸ்ருஸ்டி டாங்கேவின் ப்ளாஷ் பேக் காட்சிகள் பலவீனம். நைட் ஒன்ஸ் போக எழுந்து போகும் ரெஜினாவின் தம்பி காலை வரை வராமல் இருக்கும் அளவுக்கு படத்தில் அத்தனை லாஜிக் மீறல்கள். தவிர, இரட்டை வசங்கள் இல்லாமல் காமெடி சீன்களை உருவாக்கமுடியாதா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் இயக்குநர்களிடம் கேட்கவே தோன்றுகிறது.பழங்குடி மக்களை 'குருவிக்காரன்' என்றெல்லாம் இழிவுபடுத்துவது கொடுமையானது.\nஇரண்டு கட்சிகள் பிளவு, அரசியல் பற்றிப் பேசுவது என ஆரம்பித்துவிட்டு, அப்படியே பாதியில் விட்டுவிட்டு, காதல் ரொமான்ஸ் என்று திரைக்கதை மாறிவிடுகிறது. ‘அப்போ அரசியல் அவ்வளவு தானா’ என ஆடியன்ஸின் மைண்ட் வாய்ஸ் மட்டும் கேட்கிறது. ஆனால் காமெடியாக பார்த்தால் எழில் இயக்கியிருக்கும் இப்படம் ஓகே ரகம்.\nபஞ்சாயத்து சீனில் ரோபோ ஷங்கர், ரவிவர்மா காம்பினேஷனுக்கு காமெடிக்கு இன்னும் கொஞ்சம் இயக்குநர் மெனக்கெட்டிருக்கலாம். இமான் இசையில் ‘எம்புட்டு இருக்குது ஆசை..’ பாடல் ஆஹா குரல்களைத் தேர்வு செய்வதில் இமான் எப்பவுமே கச்சிதம் பாடலுக்குத் தேவையான குரல் என்றால் வெளிநாட்டிலிருந்தாலும் அள்ளிக் கொண்டு வருபவர், பக்கத்திலேயே இருப்பவரை விடுவாரா.. ஆம். இந்தப் பாடலுக்கு ஷான் ரோல்டன் குரல்.. அத்தனை அட்டகாசமாய்ப் பொருந்துகிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவும், ஆனந்த் லிங்ககுமாரின் படத்தொகுப்பும் படத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறது. படத்தில் ஒருகட்டத்தில் சவுண்டு ஓவர் ஆகி, தலை கிறுகிறுக்கிறது.\nஅடிக்கற வெயிலுக்கு எத்தனை தண்ணீர் குடித்தாலும் பத்தலை என்பதுபோல, எதிர்பார்த்த என்கேஜ்மெண்ட் கம்மிதான். ஆனாலும் ஒருமுறை பார்க்க குறையொன்றுமில்லை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/world/03/207551?ref=magazine", "date_download": "2019-10-23T08:19:24Z", "digest": "sha1:MLVC6VXXWZULW3CBEWLSAPMQBTOWODYZ", "length": 7435, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "நாக பாம்புடன் விளையாடிய நபருக்கு நொடியில் நேர்ந்த மரணம்: திகில் கிளப்பும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாக பாம்புடன் விளையாடிய நபருக்கு நொடியில் நேர்ந்த மரணம்: திகில் கிளப்பும் வீடியோ\nநாகத்துடன் விளையாடிய நபரை, பாம்பு ஒரே காடியில் கொன்ற சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nதிகில் கிளப்பும் வீடியோவில், நபர் ஒருவர் நாக பாம்பை தனது தோளில் போட்டு விளையாடுகிறார். ஆனால், பாம்பு தரையை நோக்கி செல்கிறது.\nநபரின் இடது காலைச் சுற்றிக்கொண்ட பாம்பின் தலைமை அவர் பிடிக்க முயல்கிறார். மறுபடியும், நாகத்தை தனது கையில் ஏற விடுகிறார். தோளில் மீது ஏறிய பாம்பு திடீரென அவரது கையில் கடிக்கிறது.\nஉடனே பாம்பை தரையில் வீசி ஏறியும் நபர், பாம்பு கடித்த இடத்தை பார்க்கிறார். இச்சம்பவம் அனைத்தையும் நபர் ஒருவர் தனது போனில் வீடியோவாக பதிவு செய்கிறார்.\nஇச்சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பாம்பு கடித்த காயம் அபாயகரமான விஷத்தால் ஊதா மற்றும் கருப்பு நிறமாக மாறி இருக்கிறது.\nஇச்சம்பவத்திற்கு பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nமேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangamtranslationsbyvaidehi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-10-23T07:16:57Z", "digest": "sha1:YWGKT4NUIASBUPYMK7F4DFZKPLQAWYER", "length": 116978, "nlines": 368, "source_domain": "sangamtranslationsbyvaidehi.com", "title": "தமிழ் உரை – நெடுநல்வாடை | Sangam Poems Translated by Vaidehi", "raw_content": "\nதமிழ் உரை – அகநானூறு\nதமிழ் உரை – ஐங்குறுநூறு\nதமிழ் உரை – கலித்தொகை\nதமிழ் உரை – குறிஞ்சிப்பாட்டு\nதமிழ் உரை – குறுந்தொகை\nதமிழ் உரை – சிறுபாணாற்றுப்படை\nதமிழ் உரை – நற்றிணை\nதமிழ் உரை – நெடுநல்வாடை\nதமிழ் உரை – பட்டினப்பாலை\nதமிழ் உரை – பதிற்றுப்பத்து\nதமிழ் உரை – புறநானூறு\nதமிழ் உரை – முல்லைப்பாட்டு\nதமிழ் உரை – நெடுநல்வாடை\nபாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்\nபாடப்பட்டவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nதிணை: வாகை, துறை – கூதிர்ப்பாசறை, பாவகை – ஆசிரியப்பா, மொத்த அடிகள் – 188\nசென்னை ராணி மேரி கல்லூரி பேராசிரியர் ம���னைவர் அபிராமசுந்தரி அவர்கள் பாடியது.\nவையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ,\nபொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென (1-2)\nபொருளுரை: உலகம் குளிரும்படி வலது புறமாக எழுந்து வளைந்துத் தவறாதுப் பொழியும் மேகம் புது மழையைப் பொழிந்தது.\nகுறிப்பு: வலன் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலப்பக்கம். மழையும் காற்றும் வலஞ்சூழுமாயின் அவை மிகும் என்ப. வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1, மதுரைக்காஞ்சி 5 – வல மாதிரத்தான் வளி கொட்ப.\nசொற்பொருள்: வையகம் பனிப்ப – உலகம் குளிருமாறு, வலன் ஏர்பு – வலதுப் புறமாக எழுந்து, வளைஇ – வளைந்து (சொல்லிசை அளபெடை), பொய்யா வானம் – பொய்யக்காத மேகம், புதுப்பெயல் பொழிந்தென – புது மழையைப் பொழிந்தது\nஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,\nஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பிப்\nபுலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் 5\nநீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,\nமெய்க்கொள் பெரும் பனி நலியப் பலருடன்\nகைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க (3-8)\nபொருளுரை: வெள்ளத்தை வெறுத்த கொடிய கோலையுடைய இடையர்கள் ஏற்றையுடைய நிரைகளை (பசு, எருமை, ஆடு) வேறு நிலங்களில் மேய விட்டு, நிலத்தைவிட்டு நீங்கிய தனிமையால் கலங்கி, நீண்ட இதழ்களையுடைய வெண்காந்தள் மலர்க் கண்ணிகளிலிருந்து நீர் அலைத்ததால் உடம்பில் கொண்ட பெரும் குளிர்ச்சிக்கு வருந்தி, பலருடன் சேர்ந்து கையை நெருப்பிலே காய்த்தவர்கள் தங்கள் கையால் தங்களுடைய கன்னத்தைத் தட்டி நடுங்க,\nகுறிப்பு: கொடுங்கோல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அகநானூறு 17, அகநானூறு 74, அகநானூறு 195 – வளைந்த கோல், நெடுநல்வாடை 3, முல்லைப்பாட்டு 15 – கொடிய கோல், வேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு 74, அகநானூறு 195 – வளைந்த கோல், அகநானூறு 17 – கொடிய கோல், நச்சினார்க்கினியர் உரை – முல்லைப்பாட்டு 15 – கொடிய கோல். கொடுங்கோல் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை- ஆ முதலியவற்றை அலைந்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல். இனி வளைந்த கோல் எனினுமாம். கோவன் நிரைகட்கு உணவாகிய தழைகளை வளைத்து முறித்தல் பொருட்டு தலை வளைந்த கோல். கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க (8) – நச்சினார்க்கினியர் உரை – கையை நெருப்பிலே காய்த்து அதிற்கொண்ட வ��ம்மையை கவுளிலே அடுத்தலிற் கைக்கொள் கொள்ளியர் என்றார், கையிடத்தே கொண்ட நெருப்பினை உடையவராய் பற்பறை கொட்டி நடுங்கி நிற்ப.\nசொற்பொருள்: ஆர்கலி முனைஇய – வெள்ளத்தை வெறுத்த (முனைஇய – சொல்லிசை அளபெடை), கொடுங்கோல் கோவலர் – கொடிய கோலையுடைய கோவலர், வளைந்த கோலையுடைய இடையர்கள், ஏறுடை (ஏறு = ஆண்) இன நிரை வேறு புலம் பரப்பி – ஏற்றையுடைய நிரைகளை (பசு, எருமை, ஆடு) வேறு நிலங்களில் பரப்பி, புலம் பெயர் புலம்பொடு – நிலத்தைவிட்டு நீங்கிய தனிமையால், நிலத்தைவிட்டு நீங்கிய வருத்தத்தால், கலங்கி – கலங்கி, கோடல் நீடு இதழ்க் கண்ணி – நீண்ட இதழ்களையுடைய வெண்காந்தள் மலர்க் கண்ணி, நீரலைக் கலாவ – நீர் அலைத்ததால், மெய்க்கொள் பெரும் பனி நலிய – உடம்பில் கொண்ட பெரும் குளிர்ச்சிக்கு வருந்தி, பலருடன் – பலருடன், கைக்கொள் கொள்ளியர் – கையை நெருப்பிலே காய்த்தவர்கள், கவுள் புடையூஉ நடுங்க – கன்னம் புடைத்து நடுங்க (புடையூஉ – இன்னிசை அளபெடை), பற்பறை கொட்டி நடுங்க\nமா மேயல் மறப்ப, மந்தி கூர,\nபறவை படிவன வீழக் கறவை 10\nகன்று கோள் ஒழியக் கடிய வீசி,\nகுன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் (9-12)\nபொருளுரை: விலங்குகள் மேய்தலை மறந்தன. பெண் குரங்குகள் மிகுந்த குளிர்ச்சியை அடைந்தன. பறவைகள் மரங்களிலிருந்து விழுந்தன. சினத்தால் பசுக்கள் தங்கள் கன்றுகளை உதைத்து தவிர்த்தன. மலையைக் குளிர்ப்பதுப் போல் குளிர்ச்சியாக இருந்தது நடு இரவு.\nகுறிப்பு: மந்தி கூர (9) – நச்சினார்க்கினியர் உரை – குரங்கு குளிர்ச்சி மிக. குரங்கு குன்னாக்க (குனிய) என்பாரும் உளர்.\nசொற்பொருள்: மா மேயல் மறப்ப – விலங்குகள் மேய்தலை மறக்க, மந்தி கூர – பெண் குரங்குகள் மிகுந்த குளிர்ச்சி அடைய, பெண் குரங்குகள் கூன, பறவை படிவன வீழ – பறவைகள் மரங்களிலிருந்து விழ, கறவை கன்று கோள் ஒழியக் கடிய வீசி – சினத்தால் பசுக்கள் தங்கள் கன்றுகளை உதைத்து தவிர்க்க, குன்று குளிர்ப்பன்ன – மலையைக் குளிர்ப்பது போல், கூதிர்ப் பானாள் – குளிர்ந்த நடு இரவு\nபுன் கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்\nபொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்\nபைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி 15\nஇருங்களி பரந்த ஈர வெண் மணல்\nசெவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்\nகயல் அறல் எதிரக் கடும் புனல் சாஅய்ப்\nபெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை\nஅகல் இரு விசும்பில் த��வலை கற்ப, 20\nஅங்கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த\nவண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க,\nமுழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்\nகொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை\nநுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு 25\nதெண் நீர் பசுங்காய் சேறு கொள முற்ற,\nநளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்\nகுளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க (13-28)\nபொருளுரை: மென்மையான கொடியையுடைய முசுண்டையின் திரண்ட புறத்தையுடைய வெள்ளை மலர்கள் பொன்னைப் போன்ற பீர்க்கை மலர்களுடன் புதர்கள்தோறும் மலர, பச்சைக் கால்களையுடைய கொக்கின் மென்மையான இறகுகளையுடைய கூட்டம் கரிய சேறு பரந்த ஈர வெள்ளை மணலில் சிகப்பு வரியினையுடைய நாரையுடன் எவ்விடத்திலும் நீரின் ஓட்டத்திற்கு எதிராக நீந்தும் கயல் மீன்களைப் பிடித்துத் தின்பதற்காகக் காத்து நிற்க, மிக்க நீரைப் பொழிந்து தங்களுடைய மழை பெய்யும் தன்மை கெட்டதால் எழுந்து பொங்கும் வெள்ளை மேகங்கள் அகன்ற பெரிய வானில் துளிகள் தூவுதற்குப் புதிதாக கற்க, அங்கே அகன்ற வயலில் மிகுந்த மழையினால் வளப்பமான இலைகளையுடைய நெல்லின் முதிர்ந்த கதிர் முற்றி வளைய, பெரிய அடியையுடைய கமுக மரங்களின் நீலமணியை ஒத்தக் கழுத்தில் பருத்த பாளை விரிந்து திரட்சியைக் கொண்ட பெரிய குலைகள் நுண் நீருடன் திரண்டு விளங்கி பக்கங்கள் திரண்டு தெளிந்த நீரினைக் கொண்ட பசுமையான காய்கள் இனிமை கொள்ளும்படி முற்ற, அடர்ந்த மலை உச்சியில் கலந்த மலர்களையுடைய பெரிய சோலையின் குளிர்ந்த மரக்கிளைகளில் நிறத்தையுடைய நீர்த் துளிகள் தொங்க,\nகுறிப்பு: துவலை கற்ப (20) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முகில்கள் தம்பால் மிக்குள்ள நீரைப் போற்றாமல் மிக்குப் பெய்து விட்டுப் பின்னர் பின்னர் நீர் வறண்ட வெண் மேகமாகி இன்னும் மிக்குப் பெய்தல் தவறு என்று அறிந்தனவாய் இனியேனும் சிறிதாகப் பெய்து பழகுவோம் எனக் கருதி அங்ஙனம் பெய்ததற்குப் பயிலுமாறுப் போலத் தூவ என்று ஒரு பொருள் தோன்றக் கற்ப என்றார். ஐங்குறுநூறு 461 – வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகையக் கான் பிசிர் கற்பக் கார் தொடங்கின்றே. மதுரைக்காஞ்சி 400 – தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய். நாரை, according to the University of Madras Lexicon is either the Tantalus leucocephalus (old name for painted stork – not used any longer) or the Grus cineren (Common crane). The painted stork (Mycteria leucocephala – current name) has red markings on its wings. குரூஉ (28) – நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5).\nசொற்பொருள்: புன் கொடி முசுண்டை – மென்மையான கொடியையுடைய முசுண்டை, Leather-berried bindweed, Rivea ornata, பொதிப்புற வான் பூ – திரண்ட புறத்தையுடைய வெள்ளை மலர்கள், பொன் போல் பீரமொடு – பொன்னைப் போன்ற பீர்க்கை மலர்களுடன், புதல் புதல் மலர – புதர்கள்தோறும் மலர, பைங்கால் கொக்கின் – பச்சைக் கால்களையுடைய கொக்கின், மென் பறைத் தொழுதி – மென்மையான இறகுகளையுடைய கூட்டம், இருங்களி – கரிய சேறு, பரந்த – பரந்த, ஈர வெண்மணல் – ஈர வெள்ளை மணல், செவ்வரி நாரையொடு – சிகப்பு வரியினையுடைய நாரையுடன், Mycteria leucocephala, எவ்வாயும் கவர – எவ்விடத்திலும் கவர, கயல் அறல் எதிர – கயல் மீன்கள் நீரோட்டத்திற்கு எதிராக நீந்த, Cyprinus fimbriatus, கடும் புனல் சாஅய் – மிக்க நீரைப் பொழிந்து குறைய (சாஅய் – இசை நிறை அளபெடை), பெயல் உலர்ந்து – மழை பெய்யும் தன்மைக் கெட்டு, எழுந்த – எழுந்த, பொங்கல் வெண் மழை – பொங்கும் வெள்ளை மேகங்கள், அகல் இரு விசும்பில் – அகன்ற பெரிய வானில், துவலை – துளிகள், கற்ப – கற்க, அங்கண் – அங்கே, அகன் வயல் – அகன்ற வயல், ஆர் பெயல் – மிகுந்த மழை, கலித்து – மிகுந்து, தழைத்து, எழுந்து, வண் தோட்டு நெல்லின் – வளப்பமான இலைகளையுடைய நெல்லின், வரு கதிர் வணங்க – வளர்ந்த கதிர் முற்றி வளைய, முழு முதற் கமுகின் – பெரிய அடியையுடைய கமுக மரங்களின், மணி உறழ் – நீலமணியை ஒத்த, எருத்தின் – கழுத்தில், கொழு மடல் – பருத்த இலைகள், அவிழ்ந்த – பாளை அவிழ்ந்த, குழூஉக் கொள் பெருங்குலை – திரட்சியைக் கொண்ட பெரிய குலைகள், நுண் நீர் – நுண் நீர், தெவிள வீங்கி – திரண்டு விளங்கி, புடை திரண்டு – பக்கங்கள் திரண்டு, தெண் நீர் – தெளிந்த நீர், பசுங்காய் – பசுமையான காய்கள், சேறு கொள முற்ற – இனிமைக் கொள்ளும்படி முற்ற, நளி கொள் – அடர்ந்த, சிமைய – மலை உச்சியில், விரவு மலர் – கலந்த மலர்கள், வியன் கா- பெரிய சோலை, குளிர் கொள் சினைய – குளிர்ந்த மரக்கிளைகளில், குரூஉத் துளி – நிறத்தையுடைய துளிகள், தூங்க – தொங்க\nமாடம் ஓங்கிய மல்லல் மூதூர்\nஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில், 30\nபடலைக் கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள்\nமுடலை யாக்கை முழு வலி மாக்கள்\nவண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து\nதுவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து\nஇரு கோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர, (29-35)\nபொருளுரை: உயர்ந்த மாடங்களை���ுடைய வளப்பமான பழைய ஊரில் உள்ள ஆறு கிடந்தாற்போல் இருந்த அகன்ற நீண்ட தெருவில், தழைக் கலந்த மாலையை அணிந்த பருமனான அழகான தோள்களையும் இறுக்கமான உடலையும் உடைய வலிமையான ஆண்கள், வண்டுகள் மொய்க்கும் கள்ளைக் குடித்து, மிகவும் மகிழ்ந்து, நீர்த் துவலையின் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாது பகல் கழிந்த பொழுதிலும், முன்னும் பின்னுமாகத் தொங்கும் ஆடையை அணிந்த அவர்கள், தங்களுக்கு வேண்டிய இடத்தில் திரிய,\nகுறிப்பு: இரு கோட்டு அறுவையர் (35) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முன்னும் பின்னும் தொங்கலாக நாலவிட்ட துகிலினை உடையராய். இரண்டு விளிம்பிலும் கரையமைந்த ஆடை எனினுமாம்.\nசொற்பொருள்: மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் – உயர்ந்த மாடங்களையுடைய வளப்பமான பழைய ஊர், ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில் – ஆறு கிடந்தாற்போல் இருந்த அகன்ற நீண்ட தெருவில், படலைக் கண்ணி – தழை மாலை, பரு – பருத்த, ஏர் – அழகிய, எறுழ் – வலிமை, திணி தோள் – உறுதியான தோள், முடலை யாக்கை – இறுக்கமான உடல், முழு வலி மாக்கள் – மிகுந்த வலிமையுடைய மக்கள், வண்டு மூசு தேறல் மாந்தி – வண்டுகள் மொய்க்கும் கள்ளைக் குடித்து, மகிழ் சிறந்து – மிகவும் மகிழ்ந்து, துவலைத் தண் துளி – நீர்த் துவலையின் குளிர்ந்த துளிகள், பேணார் – பொருட்படுத்தாதவர்கள், பகல் இறந்து – பகல் கழிந்து, இரு கோட்டு அறுவையர் – முன்னும் பின்னுமாகத் தொங்கும் ஆடையை அணிந்தவர்கள், வேண்டுவயின் இடம் திரிதர – வேண்டிய இடத்தில் திரிய\nவெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத்தோள்,\nமெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல்,\nபூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்\nமடவரல் மகளிர் பிடகைப் பெய்த\nசெவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து 40\nஅவ்விதழ் அவிழ் பதம் கமழப் பொழுது அறிந்து\nஇரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,\nநெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,\nமல்லல் ஆவணம் மாலை அயர (36-44)\nபொருளுரை: வெள்ளைச் சங்கு வளையல்களையும், இறுகின முன்கையையும், மூங்கில் போலும் தோளையும், மென்மையான சாயலையும், முத்தைப் போன்ற பற்களையும், அழகிய காதணிக்கு ஒப்ப உயர்ந்த அழகிய ஈரக்கண்களையும் மடப்பத்தையும் உடைய பெண்கள், பூந்தட்டிலே இட்டு வைத்த மலரும் பருவம் அமைந்த பச்சைக் காம்பைக் கொண்ட பிச்சி மலர்களின் அழகிய இதழ்கள் மலர்ந்து நறுமணம் கமழ, நேரத்தை அறிந்து, இரு���்பினால் செய்த விளக்கின் எண்ணையைக் கொண்ட திரியைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவி, கையால் தொழுது, வளப்பமான கடைவீதியில், மாலை நேரத்தில் கொண்டாட,\nகுறிப்பு: நெல்லும் மலரும்: நெடுநல்வாடை 43 – நெல்லும் மலரும் தூஉய்க்கை தொழுது, முல்லைப்பாட்டு 8-10 – நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, புறநானூறு 280 – நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் செம்முது பெண்டின் சொல்லும். முத்தைப் போன்ற பற்கள்: அகநானூறு 27 – முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு, ஐங்குறுநூறு 185 – இலங்கு முத்து உறைக்கும் எயிறு, ஐங்குறுநூறு 380 – முத்து ஏர் வெண் பல், கலித்தொகை 64 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 93 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏர் முறுவலாய், கலித்தொகை 97 – முத்து ஏய்க்கும் வெண் பல், கலித்தொகை 131 – முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய், பரிபாடல் 8 – எழில் முத்து ஏய்க்கும் வெண்பல், பரிபாடல் திரட்டு 2 – முத்த முறுவல், பொருநராற்றுப்படை 27 – துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண்பல், சிறுபாணாற்றுப்படை 57 – நகாஅர் அன்ன நளி நீர் முத்தம், நெடுநல்வாடை 37 – முத்து உறழ் முறுவல்.\nசொற்பொருள்: வெள்ளி வள்ளி – வெள்ளை வளையல்கள், வீங்கு இறை – இறுகின முன்கை, பணைத்தோள் – மூங்கில் போலும் தோள், மெத்தென் சாயல் – மென்மையான சாயல், முத்து உறழ் முறுவல் – முத்தைப் போன்ற பற்கள் (உறழ் – உவம உருபு), பூங்குழைக்கு அமர்ந்த – சிறப்பான காதணிக்கு ஒப்ப, ஏந்து எழில் மழைக்கண் – உயர்ந்த அழகிய ஈரக்கண்கள், மடவரல் மகளிர் – மடப்பத்தை உடைய பெண்கள், பிடகைப் பெய்த – பூந்தட்டிலே இட்டு வைத்த, செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து – மலரும் பருவம் அமைந்த பச்சைக் காம்பைக் கொண்ட பிச்சி மலர்களின், அவ்விதழ் அவிழ் பதம் – அழகிய இதழ்கள் மலரும் பதம், கமழ – நறுமணம் கமழ, பொழுது அறிந்து – நேரத்தை அறிந்து, இரும்பு செய் விளக்கின் ஈந்திரி கொளீஇ – இரும்பினால் செய்த விளக்கின் எண்ணையைக் கொண்ட திரியைக் கொளுத்தி (கொளீஇ – சொல்லிசை அளபெடை), நெல்லும் மலரும் தூஉய் – நெல்லும் மலரும் தூவி (தூஉய் – இன்னிசை அளபெடை), கைதொழுது – கையால் தொழுது, மல்லல் ஆவணம் – வளப்பமான கடைவீதி, மாலை – மாலை நேரம், அயர – கொண்டாட\nமனை உறை புறவின் செங்கால் சேவல் 45\nஇன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்���ாது,\nஇரவும் பகலும் மயங்கி கையற்று,\nமதலைப் பள்ளி மாறுவன இருப்ப,\nகடியுடை வியல் நகர்ச் சிறு குறுந் தொழுவர்\nகொள் உறழ் நறுங்கல் பலகூட்டு மறுக, 50\nவடவர் தந்த வான் கேழ் வட்டம்\nதென் புல மருங்கில் சாந்தொடு துறப்பக் (45-52)\nகுறிப்பு: அகநானூறு 340 – வடவர் தந்த வான் கேழ் வட்டம் குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டு இமிர் நறும் சாந்து. மதலைப் பள்ளி மாறுவன இருப்ப (47) – நச்சினார்க்கினியர் உரை – கொடுங்கையைத் தாங்குதலுடைய பலகைகளிலே பறவாதிருந்து கடுத்த கால் ஆறும்படி மாறி மாறி இருக்க. (கொடுங்கை = வீட்டின் வெளிப்புறத்தில் கூரைக்கு அடியில் உள்ள நீண்டு உறுப்புகள்).\nபொருளுரை: இல்லத்தில் வாழும் புறாவின் சிவப்புக் காலையுடைய ஆண் புறா தன்னுடைய இன்பம் நுகரும் பெண் புறாவுடன் ஊர் மன்றத்திற்குச் சென்று இரையைத் தேடித் தின்னாமல் இரவையும் பகலையும் அறியாமல் மயங்கி, செயலற்று, வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கூரையின் அடியில் உள்ள பலகையில் கால்களை மாற்றி மாற்றி வைத்து இருக்க, காவலுடைய பெரிய மனைகளில் சிறு பணிகளைச் செய்யும் பணியாளர்கள் கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமணப்பொருட்கள் அரைக்கும் கல்லில் சந்தனம், கத்தூரி போன்ற நறுமணமான பொருட்களை அரைக்க, வடநாட்டினர் தந்த வெள்ளை நிறத்தையுடைய வட்டக் கல் தென்திசையின் சந்தனத்துடன் பயன்படாமல் கிடக்க,\nசொற்பொருள்: மனை உறை புறவின் செங்கால் சேவல் – இல்லத்தில் வாழும் புறாவின் சிவப்புக் காலையுடைய ஆண் புறா, இன்புறு பெடையொடு – தன்னுடைய இன்பம் நுகரும் பெண் புறாவுடன், மன்று தேர்ந்து உண்ணாது – ஊர் மன்றத்திற்குச் சென்று இரையைத் தேடித் தின்னாமல், இரவும் பகலும் மயங்கி – இரவையும் பகலையும் அறியாமல் மயங்கி, கையற்று – செயலற்று, மதலைப் பள்ளி – வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கூரையின் அடியில் உள்ள பலகை, மாறுவன இருப்ப – கால்களை மாற்றி மாற்றி வைத்து இருக்க, கடியுடை வியல் நகர் – காவலுடைய பெரிய மனைகள், சிறு குறுந்தொழுவர்- சிறு பணிகளைச் செய்யும் பணியாளர்கள், கொள் உறழ் நறுங்கல் – கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமணப்பொருட்கள் அரைக்கும் கல், பல் கூட்டு மறுக – நறுமணமான பொருட்களை அரைக்க, வடவர் தந்த வான் கேழ் வட்டம் – வடநாட்டினர் தந்த, தென் புல மருங்கில் – தென்திசையில் இருந்த, சாந்தொடு துறப்ப – சந்தனத்துடன் பயன்ப��ாமல் கிடக்க\nகூந்தல் மகளிர் கோதை புனையார்,\nபல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,\nதண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து 55\nஇருங்காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்பக் (53-56)\nபொருளுரை: பெண்கள் தங்கள் கூந்தலில் மலர்ச்சரங்களை அணியவில்லை. அடர்ந்த கருமையானக் கூந்தலில் ஒரு சில மலர்களை மட்டுமே அணிந்தனர். தகர மரத்தின் நறுமணமான துண்டுகளை நெருப்பில் எரித்து அதில் கரிய அடர்ந்த (வைரம் பாய்ந்த) அகில் மரத்துண்டுகளுடன் வெள்ளை கண்ட சருக்கரையைச் சேர்த்துப் புகைத்தனர்.\nசொற்பொருள்: கூந்தல் மகளிர் கோதை புனையார் – பெண்கள் தங்கள் கூந்தலில் மலர்ச்சரங்களை அணியவில்லை, பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார் – அடர்ந்த கருமையான கூந்தலில் ஒரு சில மலர்களை மட்டுமே அணிந்தனர், தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – தகரம் என்ற மரத்தின் நறுமணமான துண்டுகளை நெருப்பில் எரித்து, நறுமண மரவகை, Wax- flower dog-bane, Tabernae montana, இருங்காழ் அகிலொடு – கரிய அடர்ந்த (வைரம் பாய்ந்த) அகிலுடன், வெள் அயிர் புகைப்ப – வெள்ளை கண்ட சருக்கரையைப் புகைப்ப\nகை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த\nசெங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந் தறிச்\nசிலம்பி வான் நூல் வலந்தன தூங்க,\nவான் உற நிவந்த மேனிலை மருங்கின் 60\nவேனில் பள்ளித் தென் வளி தரூஉம்\nநேர் வாய்க் கட்டளை திரியாது, திண் நிலைப்\nபோர் வாய் கதவம் தாழொடு துறப்பக் (57-63)\nபொருளுரை: கைத்தொழிலில் வல்லவன் அழகாக உருவாக்கிய சிவப்பு நிற ஆலவட்டம் (சுருக்கு விசிறி) சுருக்கி வளைந்த மரத்தறியில் தொங்கியது. அதில் சிலந்தி வெள்ளை நூலால் கட்டிய வலை தொங்கியது. வானத்தைத் தீண்டும் உயர்ந்த மேலான இடத்தில் உள்ள வேனிற்காலத்துப் படுக்கை அறைக்குத் தென்றலைக் கொண்டு வரும் திண்மையான நிலையையுடைய நேரான சன்னலின் நன்கு பொருந்திய கதவுகள், காற்று நுழைய முடியாதபடி திறமையாக மூடப்பட்டுத் தாழிட்டுக் கிடந்தன.\nசொற்பொருள்: கை வல் கம்மியன் – கைத்தொழிலில் வல்லவன், கவின் பெறப் புனைந்த – அழகாக உருவாக்கிய, செங்கேழ் வட்டம் – சிவப்பு நிற ஆலவட்டம், சுருக்கி – சுருக்கி, கொடும் தறி – வளைந்த மரத்தறி, சிலம்பி – சிலந்தி, எட்டுக்கால் பூச்சி, வான் நூல் வலந்தன – வெள்ளை நூலால் கட்டப்பட்ட, வெள்ளை நூலால் சூழ்ந்த, தூங்க – தொங்க, வான் உற – வானத்தைத் தீண்ட, நிவந்த – உயர்ந்த, மேனிலை மருங���கின் – மேலான இடத்தில், வேனில் – வேனிற்காலத்தில், பள்ளி – படுக்கை அறை, தென் வளி – தென்திசையில் காற்று, தென்றல், தரூஉம் – தரும் (இன்னிசை அளபெடை), நேர் வாய்க் கட்டளை – நேரான சாளரம், நேரான சன்னல், திரியாது – உலவாமல், திண் நிலைப் போர்க் கதவம் – திண்மையான நிலையையுடைய நன்கு பொருந்திய (இறுக்கமான) கதவுகள், தாழொடு துறப்ப – தாழிட்டுக் கிடப்ப\nகல்லென் துவலை தூவலின், யாவரும்\nதொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார், 65\nபகு வாய்த் தடவில் செந் நெருப்பு ஆர (64-66)\nபொருளுரை: ஒலியுடன் மழைத் துளி தூவுவதால் எல்லோரும் குவிந்த வாயையுடைய குடத்தின் தண்ணீரைக் குடிக்கவில்லை. பகுத்தாற்போன்ற வாயையுடைய நெருப்பு வைக்கும் சட்டியின் சிவந்த நெருப்பை அனுபவித்தனர்.\nசொற்பொருள்: கல்லென் துவலை தூவலின் – ஒலியுடன் மழைத் துளி தூவுவதால், யாவரும் – எல்லோரும், தொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் – குவிந்த வாயையுடைய குடத்தின் தண்ணீரைக் குடிக்கவில்லை, பகு வாய்த் தடவில் – பகுத்தாற்போன்ற வாயையுடைய நெருப்பு வைக்கும் சட்டி, செந்நெருப்பு – சிவந்த நெருப்பு, ஆர – அனுபவிக்க\nஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார்,\nதண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை\nகொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ,\nகருங்கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப (67-70)\nபொருளுரை: ஆடும் பெண்கள், குளிரால் தன் நிலைகுலைந்த தங்களுடைய யாழானது பாட்டினைக் கொள்ளும்படி நரம்பைக் கூட்டுவதற்காக, அதன் இனிய ஒலி எழுப்பும் நரம்புகளை, பெரிதாக எழும் தங்களுடைய வெப்பமான முலைகளில் தடவி, கரிய தண்டையுடைய சிறிய யாழில், பண்ணிற்கு ஏற்றாற்போல் சுருதி கூட்டினார்கள்.\nசொற்பொருள்: ஆடல் மகளிர் – ஆடும் பெண்கள், பாடல் கொள புணர்மார் – யாழ் பாட்டினைக் கொள்ளும்படி நரம்பைக் கூட்டுவதற்காக , தண்மையின் திரிந்த – குளிர்ச்சியால் தன் நிலைகுலைந்த, இன் குரல் – இனிய ஒலி, தீம் தொடை – இனிய நரம்புகள், கொம்பை வருமுலை வெம்மையில் – பெரிதாக எழும் தங்களின் முலையின் வெப்பத்தில், தடைஇ – தடவி (சொல்லிசை அளபெடை), கருங்கோட்டுச் சீறியாழ் – கரிய தண்டையுடைய சிறிய யாழ், பண்ணு முறை நிறுப்ப முறைப்படி – பண்ணிற்கு ஏற்றாற்போல் சுருதி கூட்டினார்கள்\nகாதலர் பிரிந்தோரை வாட்டும் கூதிர்\nகாதலர்ப் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து\nபொருளுரை: தங்களுடைய காதலர்களி���மிருந்து பிரிந்தவர்கள் வருந்துமாறு மழை மிகுந்தது. குளிர் நிலைத்தது.\nசொற்பொருள்: காதலர்ப் பிரிந்தோர் புலம்ப – தங்களுடைய காதலர்களிடமிருந்து பிரிந்தவர்கள் வருந்த, பெயல் கனைந்து – மழை மிகுந்தது, கூதிர் நின்றன்றால் – குளிர் நிலைத்தது (நின்றன்றால் – ஆல் அசைநிலை)\nவிரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்\nஇரு கோல் குறி நிலை வழுக்காது குடக்கு ஏர்பு\nஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, 75\nநூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,\nதேஎம் கொண்டு தெய்வம் நோக்கி,\nபெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து (72-78)\nபொருளுரை: திசைகளிலே விரிந்த கதிர்களைப் பரப்பிய அகன்ற இடத்தையுடைய கதிரவன், இரண்டு கோல்கள் நடும்பொழுது நிழல் எந்தப் பக்கமும் சாயாத, மேற்குத் திசையில் எழுகின்ற உச்சிப்பொழுதில், சித்திரைத் திங்களின் நடுப்பகல் நேரத்தில், நூலைக் கற்று அறிந்தவர்கள் நுணுக்கத்துடன் கயிற்றினை இட்டு, திசைகளை நோக்கி, கடவுளை வணங்கி, புகழ்பெற்ற மன்னனுக்குப் பொருத்தமாக அரண்மனையைக் கட்டி அறைகளைக் கூறுப்படுத்தி,\nசொற்பொருள்: மாதிரம் – திசைகள், விரி கதிர் பரப்பிய – விரிந்த கதிர்களைப் பரப்பிய, வியல் வாய் மண்டிலம் – அகன்ற இடத்தையுடைய கதிரவன், இரு கோல் குறி நிலை வழுக்காது – இரண்டு கோல்கள் நடும்பொழுது எந்தப் பக்கமும் சாயாது, குடக்கு ஏர்பு – மேற்குத் திசையில் எழுகின்ற, ஒரு திறம் சாரா – எந்தப் பக்கமும் சாயாத சித்திரைத் திங்களின், அரை நாள் அமயத்து – நடுப்பகல் நேரத்தில், நூல் அறி புலவர் – நூலைக் கற்று அறிந்தவர்கள், நுண்ணிதின் – நுணுக்கத்துடன், கயிறு இட்டு – நூலை இட்டு, கயிற்றினை இட்டு, தேஎம் கொண்டு – திசைகளை நோக்கி (தேஎம் – இன்னிசை அளபெடை), தெய்வம் நோக்கி – கடவுளை வணங்கி, பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப – புகழ்பெற்ற மன்னனுக்குப் பொருத்தமாக, மனை வகுத்து – அரண்மனையைக் கட்டி அறைகளைக் கூறுப்படுத்தி\nஒருங்கு உடன் வளைஇ, ஓங்கு நிலை வரைப்பின்\nபரு இரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ, 80\nதுணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு\nநாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து\nபோது அவிழ் குவளைப் புதுப் பிடி கால் அமைத்து,\nதாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பில்\nகை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து 85\nஐயவி அப்பிய நெய்யணி நெடு நிலை\nவென்று எழு கொடியொடு வேழம் சென்று புக,\nகு���்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில் (78-88)\nபொருளுரை: ஒருசேர இடங்களையெல்லாம் வளைத்து, உயர்ந்த நிலையையுடைய மதில் அருகில், பருத்த ஆணியால் கட்டி, சிவப்பு அரக்கைத் தடவி, மாட்சிமைப்பட்ட கதவுகளைச் சேர்த்து, சிறப்பாக இணைத்து, உத்திரம் என்னும் விண்மீனின் பெயர் பெற்ற மரத்தின் பலகையைக் கதவுக்கு மேலே வைத்து (உத்தரக்கட்டை), மலரும் குவளை பூப் போன்ற புதிய கைப்பிடியை அமைத்து, தாழொடு சேர்த்த, பொருந்துவதாய் அமைந்த, கைத்தொழிலில் வல்லமை உடையவன் இணைத்ததால் இடைவெளி இல்லாது இருந்தது கதவு. அதில் வெண்கடுகின் சாந்தும் நெய்யும் தடவப்பட்டது. போரில் வெற்றி பெற்று வரும் உயர்த்திய கொடியுடன் யானைகள் புகுமாறு, மலையில் குடைந்தது போல் உயர்ந்து இருந்தது, அரண்மனையின் வாயில்.\nசொற்பொருள்: ஒருங்கு உடன் வளைஇ – ஒருசேர இடங்களையெல்லாம் வளைத்து (வளைஇ – சொல்லிசை அளபெடை), ஓங்கு நிலை வரைப்பின் – உயர்ந்த நிலையையுடைய மதில் அருகில், பரு இரும்பு பிணித்து – பருத்த ஆணியால் கட்டி, செவ்வரக்கு உரீஇ – சிவப்பு அரக்கைத் தடவி (உரீஇ – சொல்லிசை அளபெடை), துணை மாண் கதவம் பொருத்தி – மாட்சிமைப்பட்ட கதவுகளைச் சேர்த்து, இணை மாண்டு – சிறப்பாக இணைத்து, நாளொடு பெயரிய கோள் – உத்திரம் என்னும் விண்மீனின் பெயர் பெற்ற மரத்தின் பலகை (உத்தரக்கட்டை), அமை – அமைந்த, விழு மரத்து – சிறந்த மரத்து (பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆச்சா, கருங்காலி முதலிய மரங்கள்), போது அவிழ் – மலரும் மலர்கள், குவளை – நீல மலர், புதுப்பிடி கால் அமைத்து – புதிய கைப்பிடி அமைத்து, தாழொடு குயின்ற – தாழொடு சேர்த்த, போர் அமை புணர்ப்பில் – பொருந்துவதாய் அமைந்த, கை வல் கம்மியன் – கைத்தொழிலில் வல்லமை உடையவன், முடுக்கலின் – இணைத்ததால், புரை தீர்ந்து – இடைவெளி இல்லாது, ஐயவி அப்பிய – வெண்கடுகு அப்பிய, நெய்யணி – நெய்யைத் தடவி, நெடு நிலை – உயர்ந்த நிலை, வென்று எழு கொடியோடு – போரில் வெற்றி பெற்று வரும் உயர்த்திய கொடியுடன், வேழம் சென்று புக – யானைகள் புகுமாறு, குன்று குயின்றன்ன – மலையில் குடைந்தது போல், ஓங்கு நிலை வாயில் – உயர்ந்த வாயில்\nதிரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்\nதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து 90\nநெடு மயிர் எகினத் தூ நிற ஏற்றை\nகுறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை (89-92)\nபொருளுரை: நிலைபெற்ற, செல்வம் படைத்த ��ரண்மனை முற்றத்தில், குற்றமற்ற சிறப்புடைய மணல் கொண்டு வந்து பரப்பப்பட்டது. நீண்ட மயிரையுடைய மான் தூய நிறத்தையுடைய குட்டையான கால்களையுடைய ஆண் அன்னத்துடன் தாவித் துள்ளி விளையாடியது.\nசொற்பொருள்: திரு நிலைபெற்ற – திருமகள் நிலைபெற்ற, தீது தீர் சிறப்பின் – குற்றமற்ற சிறப்புடைய, தரு மணல் – கொண்டு வந்த மணல், ஞெமிரிய – பருப்பிய, திரு நகர் – செல்வம் படைத்த அரண்மனை, முற்றத்து – முற்றத்தில், நெடு மயிர் எகின – நீண்ட மயிரையுடைய மான், தூ நிற – தூய நிறம், ஏற்றை – ஆண், குறுங்கால் அன்னமொடு – குறிய காலையுடைய அன்னத்துடன், உகளும் – தாவித் திரியும், முன்கடை – முற்றம்\nபணை நிலை முனைஇய பல் உளைப் புரவி\nபுல் உணாத் தெவிட்டும் புலம்பு விடு குரலொடு\nநிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து, 95\nகிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய\nகலிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து அயல,\nஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல்\nகலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை\nநளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் (93-100)\nபொருளுரை: பந்தியில் நிற்பதை வெறுத்து அடர்ந்த பிடரி மயிரையுடைய குதிரை புல்லை உண்டு கனைத்தது, தனிமை தோற்றுவித்த குரலுடன். நிலாவின் பயனை மன்னர் நுகரும்படியாக ஒளியுடைய பெரிய முற்றத்தில் சுறா மீனின் வாயைப் போன்று பகுக்கப்பட்ட நீர்க்குழாயில் நிறைய நீர் கலங்கி அருவியாக மிகுந்த ஒலியுடன் விழுந்தது. அருகில், தழைத்த நீண்ட தோகை ஒதுங்க மென்மையான தன்மையைக் கொண்ட செருக்கான மயில் கூவுகின்றது. மயிலின் குரல் வயிர் என்ற இசைக் கருவியின் இனிமையான ஒலியைப் போன்று உள்ளது. அடர்ந்த மலையின் ஆரவாரம் போல் ஆரவாரித்தது அரண்மனை.\nகுறிப்பு: அகநானூறு 254-12 – பணை நிலை முனஇய வினை நவில் புரவி.\nசொற்பொருள்: பணை நிலை முனைஇய – பந்தியில் நிற்க வெறுத்து (முனைஇய – சொல்லிசை அளபெடை), பல் உளை புரவி – அடர்ந்த பிடரி மயிரையுடைய குதிரை, புல் உணாத் தெவிட்டும் – புல்லை உண்டு ஒலிக்கும், புலம்பு விடு குரலொடு – தனிமை தோற்றுவித்த குரலுடன், நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து – நிலாவின் பயனை நுகரும் பெரிய ஒளியுடைய முற்றத்தில், கிம்புரி பகு வாய் – சுறா மீனின் வாயைப் போன்று பகுக்கப்பட்ட, அம்பணம் – நீர்க்குழாய், நிறைய – நிறைய, கலிழ்ந்து வீழ் அருவி – கலங்கி விழும் அருவி, பாடு விறந்து – ஒலி மிகுந்து, அயல – அருகில், ஒலி நெடும் பீலி ஒல்க – தழைத்த நீண்ட தோகை ஒதுங்க, மெல் இயல் கலி மயில் அகவும் – மென்மையான தன்மையைக் கொண்ட செருக்கான மயில் கூவும், வயிர் மருள் – வயிர் என்ற இசைக் கருவியைப் போன்று, இன் இசை – இனிமையான ஒலி, நளி மலைச் சிலம்பின் – அடர்ந்த மலையின் ஆரவாரம் போல், சிலம்பும் கோயில் – ஆரவாரிக்கும் அரண்மனை\nயவனர் இயற்றிய வினை மாண் பாவை\nகை ஏந்தும் ஐ அகல் நிறைய நெய் சொரிந்து,\nபரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர் எரி\nஅறு அறு காலை தோறு அமைவரப் பண்ணிப்\nபல் வேறு பள்ளி தொறும் பாய் இருள் நீங்க, 105\nபீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது\nஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் (101-107)\nபொருளுரை: கிரேக்கர்கள் இயற்றிய தொழில் சிறப்புடைய பாவை விளக்குகளின் கையில் ஏந்தப்பட்ட அழகான எண்ணையை ஊற்றும் அகல் நிறைய எண்ணையை ஊற்றி, பருத்த திரியைக் கொளுத்தி, அதன் நிறத்தையுடைய மேல் பகுதியை நிமிர்த்தி, எண்ணெய் குறையும்பொழுதெல்லாம் எண்ணையை ஊற்றித் திரியைத் தூண்டி, பல அறைகளிலும் உள்ள பரந்த இருளை நீக்கினார்கள். பெருமை பொருந்தியவனும் தலைமை உடையவனுமான பாண்டிய மன்னன் அல்லாது வேறு ஆடவர் எவரும் நெருங்க முடியாத அரிய காவலுடைய எல்லையில்,\nகுறிப்பு: நெய் என்ற சொல் பசுவின் நெய்க்கும், எண்ணெய்க்கும் உபயோகிக்கப்பட்டது. நற்றிணை 175-4 – மீன் நெய், நற்றிணை 215-5 – மீன் நிணம் தொகுத்த ஊன் நெய். முல்லைப்பாட்டு 48-49 – நெய் உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட.\nசொற்பொருள்: யவனர் இயற்றிய வினை மாண் பாவை கை ஏந்தும் – கிரேக்கர்கள் இயற்றிய தொழில் சிறப்புடைய பாவை தன்னுடைய கைகளில் ஏந்தும், ஐ – வியப்பான, அழகான, அகல் – அகல், நிறைய நெய் சொரிந்து – நிறைய எண்ணையை ஊற்றி, நிறைய நெய்யை ஊற்றி, பரூஉத்திரி கொளீஇய – பருத்த திரியைக் கொளுத்தி (பரூஉ – இன்னிசை அளபெடை, கொளீஇய – சொல்லிசை அளபெடை), குரூஉத்தலை நிமிர் – நிறத்தையுடைய மேல் பகுதியை நிமிர்த்தி, எரி – தீச்சுடர், அறு அறு காலை தொறும் – எண்ணெய் குறையும்பொழுதெல்லாம், அமைவரப் பண்ணி – எண்ணையை ஊற்றித் தூண்டி, பல் வேறு பள்ளி தொறும் – பல அறைகளிலும், பாய் இருள் நீங்க – பரந்த இருள் நீங்க, பீடு கெழு சிறப்பின் பெருந்தகையல்லது – பெருமை பொருந்திய தலைமையுடைய பாண்டிய மன்னன் அல்லாது, ஆடவர் குறுகா – வேறு ஆடவர் நெரு���்க முடியாத, அருங்கடி வரைப்பின் – அரிய காவலுடைய எல்லையில்\nவரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு\nவில் கிடந்தன்ன கொடிய பல் வயின்,\nவெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ, 110\nமணி கண்டன்ன மாத்திரள் திண் காழ்\nசெம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்,\nஉருவப் பல் பூ ஒருகொடி வளைஇ,\nகருவொடு பெயரிய, காண்பு இன் நல் இல் (108-114)\nபொருளுரை: மலையைக் கண்டது போன்ற உயர்ந்த தோற்றம். மலையில் உள்ள வானவில்லைப் போன்று பல இடங்களில் கொடிகள் இருந்தன. வெள்ளியைப் போன்ற சாந்தைத் தடவியிருந்தனர். நீலமணியைக் கண்டாற்போல் கருமையும் திரட்சியுமுடைய தூண்கள் அங்கு இருந்தன. செம்பினால் இயற்றியதைப் போல் செய்யப்பட உயர்ந்த சுவர்கள் இருந்தன. வடிவான பல மலர்களையுடைய ஒப்பற்ற வளைந்த கொடியைகளை வரைந்திருந்தனர். கருவோடு பெயர்பெற்ற கருவறை இருந்தது, காண்பதற்கு இனிமையான அந்த நல்ல இல்லத்தில்.\nகுறிப்பு: கருவொடு பெயரிய நல் இல் (114) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கருவொடு பெயரிய நல் இல் என்றது கருப்பக்கிருகம் என்றவாறு. செம்புச் சுவர்: புறநானூறு 201 – செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, அகநானூறு 375, புறநானூறு 37 – செம்பு உறழ் புரிசை, மதுரைக்காஞ்சி 485 – செம்பு இயன்றன்ன செஞ்சுவர், நெடுநல்வாடை112 – செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ் சுவர்.\nசொற்பொருள்: வரை கண்டன்ன தோன்றல – மலையைக் கண்டதுப் போன்ற தோற்றம், வரை சேர்பு வில் கிடந்தன்ன – மலையில் உள்ள வானவில்லைப் போன்று, கொடிய – கொடிகள் இருந்தன, பல் வயின் – பல இடங்களில், வெள்ளியன்ன சுதை உரீஇ – வெள்ளியைப் போன்ற சாந்தைத் தடவி (உரீஇ – சொல்லிசை அளபெடை), மணி கண்டு அன்ன – நீலமணியைக் கண்டாற்போல், மாத்திரள் திண் காழ் – கருமையும் திரட்சியுமுடைய தூண்கள், செம்பு இயன்றன்ன – செம்பால் இயற்றியதைப் போல், செய்வுறு நெடும் சுவர் – செய்யப்பட உயர்ந்த சுவர், உருவப் பல் பூ – வடிவான பல மலர்கள், ஒரு கொடி வளைஇ – ஒப்பற்ற கொடியை வளைத்து (வளைஇ – சொல்லிசை அளபெடை), கருவொடு பெயரிய – கருவறை என்று பெயர்பெற்ற, கருப்பக்கிருகம், காண்பு இன் நல் இல் – காண்பதற்கு இனிமையாக உள்ள நல்ல இல்லம்\nதச நான்கு எய்திய பணை மருள் நோன் தாள், 115\nஇகல்மீக் கூறும் ஏந்து எழில் வரி நுதல்\nபொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து,\nசீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்\nகூர் உளிக் குயின்ற ஈர் இலை இடை இடுபு,\nதூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப் 120\nபுடை திரண்டிருந்த குடத்த இடை திரண்டு\nஉள்ளி நோன் முதல் பொருந்தி அடி அமைத்து,\nபேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் (115-123)\nபொருளுரை: நாற்பது வயதை அடைந்த, பணை முரசைப்போன்று வலிமையான கால்களையும், போரில் புகழடைந்த, உயர்ந்த அழகுடைய, நெற்றியில் வரிகளையுடைய, போரில் வீழ்ந்த யானையின் தானாக விழுந்த தந்தங்களின் பக்கங்களைச் செதுக்கி, சீருடனும் செம்மையாகவும் வல்லவனான தச்சன் கூர்மையான உளியால் செதுக்கிய இரண்டு இலைகளை இடையில் இட்டு, கர்ப்பத்தால் அசைந்து நடக்கும் பெண்களின் வீங்கிய முலைகளைப் போல் பக்கங்கள் திரண்டு இருந்த குடத்தை உடையவாய்க் கட்டிலுக்கும் காலுக்கும் இடையே உள்ள இடத்தில் பொருத்தி, திரண்டு, பூண்டைப் போன்ற உறுப்புகளைப் பொருத்தி, கால்களை அமைத்து, பெரியதாகச் செய்த பெரும் புகழையுடைய வட்டக்கட்டில்.\nசொற்பொருள்: தச நான்கு – நாற்பது, எய்திய – அடைந்த, பணை மருள் – பணை முரசைப்போன்று (மருள் ஓர் உவமவுருபு – தொல். பொ. 286) அல்லது பணை முரசென்று மருளும், நோன் தாள் – வலிமையான கால்கள், இகல்மீக் கூறும் – போரில் மேலே சென்ற, ஏந்து எழில் – உயர்ந்த அழகு, வரி நுதல் – நெற்றியில் வரி, பொருது ஒழி நாகம் – போரில் அழிந்த யானை, ஒழி எயிறு – விழுந்த தந்தங்கள், அருகு எறிந்து – பக்கங்களில் செதுக்கி, சீரும் செம்மையும் ஒப்ப – சீருடனும் செம்மையாகவும், வல்லோன் – வல்லவன், தச்சன் – தச்சன், கூர உளிக் குயின்ற – கூர்மையான உளியால் செதுக்கிய, ஈரிலை – இரண்டு இலைகள், இடை இடுபு – இடையில் இட்டு, தூங்கு இயல் மகளிர் – கர்ப்பத்தால் அசைந்து நடக்கும் பெண்கள், வீங்கு முலை கடுப்ப – வீங்கிய முலைகளைப் போல், புடை திரண்டு இருந்த – பக்கங்கள் திரண்டு இருந்த, குடத்த – குடத்தை உடையவாய், இடை திரண்டு – கட்டிலுக்கும் காலுக்கும் இடையே உள்ள இடம் திரண்டு, உள்ளி நோன் முதல் – பூண்டைப் போன்று, வெங்காயத்தைப் போன்று, பொருத்தி – பொருத்தி, அடி அமைத்து – கால்களை அமைத்து, பேரளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – பெரியதாகச் செய்த பெரும் புகழையுடைய வட்டக்கட்டில்\nமடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு\nமுத்துடைச் சாலேகம் நாற்றி குத்துறுத்து, 125\nபுலிப் பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்\nதகடு கண் புதையக் கொளீஇத் துகள் தீர்ந்து\nஊட்டுறு பல் மயிர் விரைஇ, வய மான்\nவேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து\nமுல்லைப் பல் போது உறழப் பூ நிரைத்து, 130\nமெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்\nதுணை புணர் அன்னத் தூ நிறத் தூவி\nஇணை அணை மேம்படப் பாய் அணை இட்டு,\nகாடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்\nதோடு அமை தூ மடி விரிந்த சேக்கை (124-135)\nபொருளுரை: மூட்டுவாய்ச் சிறப்பாகப் பொருந்திய நுண்ணிய நூல் பொலியத் தொடுத்த சிறந்த முத்துக்களையுடைய பலகணிகள் போன்ற தொடர்மாலைகளைக் கட்டிலின் மேல் பகுதியைச் சுற்றித் தொங்கவிட்டு, புலியின் பொறிகளைப் பொறித்த அழகிய நிறத்தையுடைய தட்டம் போன்ற தகடுகளைக் கட்டிலின் கூரையில் இடம் மறையும்படி பொருத்தி, குற்றமற்ற, பல நிறங்களும் ஊட்டப்பட்ட மயிரைக் கலந்து உள்ளே வைக்கப்பட்ட, சிங்கத்தை வேட்டையாடும் காட்சியையும், அகன்ற இடத்தையுடைய காட்டில் மலரும் முல்லையுடன் அதைப் போன்ற பல மலர்களையும் வரைந்த போர்வையின் மேல், துணையுடன் இணைந்த அன்னத்தின் தூய மயிருடைய அணையை மேன்மையுண்டாக விரித்து, அதன் மேல் தலையணைகளை இட்டு, கஞ்சியைக் கொண்ட துவைத்த துணியில், மலர் இதழ்களுடன் விரித்த தூய படுக்கை.\nகுறிப்பு: வய மான் வேட்டம் பொறித்து (128-129) – நச்சினார்க்கினியர் உரை – சிங்கம் முதலியவற்றை வேட்டையாடுகின்ற தொழில்களைப் பொறித்த தகடுகளை வைத்து.\nசொற்பொருள்: மடை – மூட்டுவாய், மாண் – மாண்பு, நுண் இழை பொலிய – நுண்ணிய நூல் பொலிய, தொடை – தொடுத்தல், மாண்டு – சிறந்து, முத்துடை – முத்துக்களையுடைய, சாலேகம் நாற்றி – பலகணிகள் போன்ற தொடர்மாலைகளைத் தொங்கவிட்டு, குத்துறுத்து – குத்தி, புலிப்பொறி கொண்ட – புலியின் பொறிகளைக் கொண்ட, பூங்கேழ்த் தட்டத்து – அழகிய நிறத்தையுடைய தட்டத்து, தகடு – தகடு, கண் புதைய – இடம் மறைய, கொளீஇ – கோர்த்து (கொளீஇ – சொல்லிசை அளபெடை), துகள் தீர்ந்து – குற்றமற்ற, ஊட்டுறு பன் மயிர் விரைஇ – பல நிறங்களும் ஊட்டப்பட்ட மயிரைக் கலந்து (விரைஇ – சொல்லிசை அளபெடை), வயமான் வேட்டம் பொறித்து – சிங்கம் வேட்டையாடுவதைப் பொறித்து, வியன் கண் கானத்து – அகன்ற இடத்தையுடைய காட்டில், முல்லைப் பல் போது உறழ – முல்லையுடன் பல மலர்களைக் கலந்து, பூ நிரைத்து – மலர்களை நிரம்பப் பொறித்து, மெல்லிதின் விரிந்த சேக்கை – மெல்லிதாக விரித்த போர்வை, மேம்பட – மேலே, மேன்மையுண்டாக, துணை புணர் அன்னத் தூ நி��த் தூவி – துணையுடன் இணைந்த அன்னத்தின் தூய மயிர், இணை அணை – இணைந்த அணை, மேம்பட பாய் – மேன்மையுண்டாக விரித்து, அணையிட்டு – தலையணைகளை இட்டு, காடி கொண்ட – கஞ்சியைக் கொண்ட, கழுவுறு கலிங்கத்து – துவைத்த துணியில், தோடு அமை – மலர் இதழ்களுடன், தூ மடி – தூய மடி, விரித்த சேக்கை – விரித்த படுக்கை\nஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்\nபின் அமை நெடு வீழ் தாழத் துணை துறந்து\nநல் நுதல் உலறிய சில் மெல் ஓதி,\nநெடு நீர் வார் குழை களைந்தென குறுங்கண்\nவாயுறை அழுத்திய வறிது வீழ் காதின், 140\nபொலந்தொடி தின்ற மயிர் வார் முன் கை\nவலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து,\nவாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்\nசெவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்\nபூந்துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் 145\nஅம்மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு\nபுனையா ஓவியம் கடுப்ப (136-147)\nபொருளுரை: முத்து மாலையைத் தாங்கிய பெரிய முலைகளையுடைய மார்பின் பின்னால் நீண்ட கூந்தல் தொங்கியது. கணவனிடமிருந்து பிரிந்ததால் அவளுடைய அழகிய நெற்றி ஒளியை இழந்தது. நெற்றியில் உலர்ந்த மென்மையான கூந்தல் படர்ந்திருந்தது. மிகுதியான ஒளியையுடைய நீண்ட காதணிகளை நீக்கி தாளுறை என்ற காதணிகளை அணிந்திருந்தாள் வடுவுடைய சிறிது தொங்கும் காதுகளில். பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய மயிரையுடைய முன் கையில் வலம்புரிச் சங்கினால் செய்த வளையல்களுடன் காப்பு நூலைக் கட்டியிருந்தாள். வாளை மீனின் பகுத்த வாயைப் போலத் தோன்றும் வளைந்த சிவப்பு நிறமுடைய மோதிரத்தைச் செவ்விரலில் அணிந்திருந்தாள். மென்மையான ஆடையை முன்பு இடுப்பில் அணிந்த அவள் இப்பொழுது மாசு உடைய ஒளியுடைய நூல் ஆடையுடன் புனையாத ஓவியத்தைப் போன்று இருந்தாள்.\nகுறிப்பு: பின் அமை நெடு வீழ் தாழ (137) – நச்சினார்க்கினியர் உரை – குத்துதல் அமைந்த நெடிய தாலி நாண் வீழ்ந்து கிடத்தல், பின்னுதல் அமைந்த நெடிய மயிர் தொங்க என்பாரும் உளர்.\nசொற்பொருள்: ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – முத்து மாலையைத் தாங்கிய பெரிய முலைகளையுடைய மார்பில், பின் அமை – பின்னால், நெடு – நெடிய, வீழ் – வீழ்ந்த, தாழ – தொங்க, துணை துறந்து – கணவனிடமிருந்து பிரிந்து, நன் நுதல் – அழகிய நெற்றி, உலறிய – உலர்ந்த, ஒளி இழந்த, சில் மெல் ஓதி – சில மென்மையான கூந்தல், நெடு நீர் வார் குழை – மிகுதியான ஒளியுடைய நீண்ட காதணி, களைந்தென – நீக்கி விட, குறுங்கண் – சிறிய இடம், சிறிய ஓட்டை, வாயுறை – தாளுறை என்ற காதணி, அழுத்திய – அழுத்திய, வறிது வீழ் காதின் – சிறிது தொங்கும் காதுகளில், பொலந்தொடி – பொன் வளையல்கள், தின்ற – தழும்பு உண்டாக்கிய, மயிர் வார் முன் கை – மயிரையுடைய முன் கை, வலம்புரி வளையொடு – வலம்புரிச் சங்கினால் செய்த வளையல்களுடன், கடிகை நூல் யாத்து – காப்பு நூலைக் கட்டி, வாளைப் பகுவாய் – வாளை மீனின் பகுத்த வாய், கடுப்ப – போல, வணக்குறுத்து – வளைத்து, செவ்விரல் – சிவந்த விரல், கொளீஇய – அணிந்து, செங்கேழ் விளக்கத்து – சிவப்பு நிறமுடைய மோதிரத்து, பூந்துகில் மரீஇய – மென்மையான ஆடையை அணிந்த, ஏந்து கோட்டு அல்குல் – உயர்ந்த வளைவினையுடைய இடுப்புக்குக் கீழ் இருக்கும் பகுதி, அம்மாசு ஊர்ந்த – மாசு உடைய, அவிர் நூல் – ஒளியுடைய நூல், கலிங்கமொடு – ஆடையுடன், புனையா ஓவியம் கடுப்ப – புனையாத ஓவியத்தைப் போன்று\nதலைவியின் அடியை வருடும் செவிலியர்\nதளிர் ஏர் மேனித் தாய சுணங்கின்,\nஅம்பணைத் தடைஇய மென் தோள் முகிழ் முலை\nவம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின், 150\nமெல் இயல் மகளிர் நல்அடி வருட (147-151)\nபொருளுரை: ஒப்பனை இல்லாத தளிர் போன்ற மேனியையும், பரந்த தேமலையும், அழகிய மூங்கிலைப் போன்ற திரண்ட மென்மையான தோளினையும், கச்சையினால் இறுக்கமாகக் கட்டிய தாமரை மொட்டினைப் போன்ற முலைகளையும், வளைந்த அசையும் இடையையுமுடைய மென்மையான பெண்கள், அரசியின் நல்ல அடியைத் தடவ,\nசொற்பொருள்: புனைவு இல் – ஒப்பனை இல்லாத, தளிர் ஏர் மேனி – தளிர் போன்ற உடல், தாய சுணங்கின் – பரந்த தேமலையும், அம் பணை – அழகிய மூங்கில், தடைஇய – திரண்ட, வளைந்த, மென் தோள் – மென்மையான தோள், முகிழ் முலை – தாமரை மொட்டினைப் போன்ற முலைகள், வம்பு விசித்து யாத்த – கச்சை இறுக்கமாகக் கட்டிய, வாங்கு சாய் நுசுப்பின் – வளைந்த அசையும் இடையையுடைய, மெல் இயல் மகளிர் – மென்மையான பெண்கள், நல் அடி வருட – நல்ல அடியைத் தடவ\nநரை விராவுற்ற நறு மென் கூந்தல்\nசெம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ,\nகுறியவும் நெடியவும் உரை பல பயிற்றி,\n‘இன்னே வருகுவர் இன் துணையோர்’ என 155\nபொருளுரை: நரை மயிர் கலந்த நறுமணமுடைய மென்மையான கூந்தலை உடைய சிவந்த முகத்தையுடைய செவிலிகள், மிகுதியாகத் திரண்டு, குறைவாகவும் மிகுதியாகவும் சொற்களைப் ���ல முறை கூறி, “விரைவில் வருவார் உன்னுடைய இனிய கணவர்” என மனதுக்கு இனியவற்றை கூறவும்,\nசொற்பொருள்: நரை விராவுற்ற – நரை மயிர் கலந்த, நறு மென் கூந்தல் – நறுமணமுடைய மென்மையான கூந்தல், செம்முகச் செவிலியர் – சிவந்த முகத்தையுடைய செவிலிகள், கைம்மிகக் குழீஇ – மிகுதியாகத் திரண்டு (குழீஇ – சொல்லிசை அளபெடை), குறியவும் நெடியவும் – குறைவாகவும் மிகுதியாகவும், உரை பயிற்றி – சொற்களைப் பல முறை கூறி, இன்னே வருகுவர் – இன் துணையோர் – விரைவில் வருவார் உன்னுடைய இனிய கணவர், என- என்று, உகத்தவை – மனதுக்கு இனியவற்றை, மகிழ்ச்சி தருவனவற்றை, மொழியவும் – கூறவும்\nநுண் சேறு வழித்த நோன் நிலைத் திரள் கால்\nஊறா வறு முலை கொளீஇய கால் திருத்திப்\nபுதுவது இயன்ற மெழுகு செய் படமிசைத்\nதிண் நிலை மருப்பின் ஆடு தலையாக, 160\nவிண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து\nமுரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய\nஉரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா,\nமா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப்பனி\nசெவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சில தெறியாப் 165\nபொருளுரை: அவள் ஆறுதல் அடையவில்லை. மிகவும் அழுதாள். அவள் அமர்ந்திருந்த கட்டிலில் நுண்ணிய சாதிலிங்கம் தடவப்பட்டு அதன் வலிமையான திரண்ட கால்களில் குடத்தைப் போன்ற பகுதிகள் பொருத்தப்பட்டிருந்தன. புதிதாக இயற்றிய, மெழுகு தேய்த்த மேல் பகுதியில் வலிமையான கொம்புடன் மேட ராசி (ஆடு) முதலாக விண்ணில் ஊர்ந்து திரியும் ஓவியம் இருந்தது. கதிரவனிடமிருந்து மாறுபாடு மிகுந்த சிறப்புடைய நிலவோடு நிலையாக நின்ற உரோகிணியை நினைத்து, உரோகிணியைப் போல் பிரிவின்றித் தான் இல்லையே என்று வருந்தினாள். பெருமூச்சு விட்டாள். கருமையான இதழ்கள் கொண்ட அவளுடைய கண்களிலிருந்து மிகுந்த மென்மையான கண்ணீர்த் துளிகள் விழுந்தன. தன்னுடைய சிவந்த விரல்களைக் கடைக் கண்ணிடத்தில் சேர்த்து கண்ணீர்த் துளிகளைத் தெறித்தாள். தனிமையில் வசிக்கும்,\nசொற்பொருள்: ஒல்லாள் – அவள் ஆறுதல் அடையவில்லை, மிகக் கலுழ்ந்து – மிகவும் அழுது, நுண் சேறு வழித்த – நுண்ணிய சாதிலிங்கத்தைத் தடவி, நோன் நிலை திரள் கால் – வலிமையான திரண்ட கால்கள், ஊறா வறுமுலை – குடத்தைப் போன்ற (பொ. வே. சோமசுந்தரனார் உரை – பால் ஊறாத என்பது குடத்தைக் குறிக்கின்றது, குடத்திற்கு வெளிப்படை, குடம் போறலின் முலை என்��ார்), கொளீஇய கால் திருத்தி – கால்களுடன் பொருத்தி (கொளீஇய – சொல்லிசை அளபெடை), புதுவது இயன்ற – புதிதாக இயற்றிய, மெழுகு செய் – மெழுகு தேய்த்த, படமிசை – மேலே, திண் நிலை மருப்பின் – வலிமையான கொம்புடன், ஆடு – ஆடு, தலையாக – முதலாக, விண் ஊர்பு – விண்ணில் ஊரும், திரி தரும் – திரியும், வீங்கு செலல் – மேலே செல்லுதல், மண்டிலத்து – கதிரவனின், முரண் மிகு – மாறுபாடு மிகுந்த, சிறப்பின் – சிறப்புடைய, செல்வனொடு – நிலவோடு, நிலைஇய – நிலையாக நின்ற (நிலைஇய – சொல்லிசை அளபெடை), உரோகிணி நினைவனள் – உரோகிணியை நினைத்து, நோக்கி – நோக்கி, நெடிது உயிரா – பெருமூச்சு விட்டு (உயிரா – உயிர்த்து), மா இதழ் – கருமையான இதழ்கள், ஏந்திய – உயர்ந்த, மலிந்து வீழ் அரி பனி – மிகுந்த மென்மையான கண்ணீர்த் துளிகள் (ஐதாகிய கண்ணீர்த் துளி – பொ. வே. சோமசுந்தரனார்), செவ்விரல் கடைக்கண் சேர்த்தி – சிவந்த விரல்களைக் கடைக் கண்ணிடத்தில் சேர்த்து, சில தெறியா – சில துளிகள் தெறித்து (தெறியா – தெறித்து), புலம்பொடு வதியும் – துன்பத்துடன் வசிக்கும், தனிமையில் வசிக்கும்\nஇன்னா அரும்படர் தீர விறல் தந்து\nஇன்னே முடிக தில் அம்ம (166-168)\nபொருளுரை: அன்பு மிக்க இளம் பெண்ணிற்கு, தீமையாக இருக்கின்ற பெரும் வேதனை தீர, மன்னன் வெற்றி அடைந்து உடனே வர வேண்டும். இது எங்கள் விருப்பம். எங்கள் வேண்டுகோளைக் கேட்டு அருளுவாயாக கொற்றவையே\nகுறிப்பு: பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது வெற்றிப் பொருட்டுக் கொற்றவையைப் பரவுவாள் (பாராட்டுவாள்) ஒருத்தியின் கூற்றாகக் கூறப்பட்டது.\nசொற்பொருள்: நலங்கிளர் அரிவைக்கு – அன்பு மிக்க இளம் பெண்ணிற்கு, இன்னா – தீமை, அரும் படர் தீர – பெரும் வேதனைத் தீர, விறல் தந்து – வெற்றி அடைந்து, இன்னே முடிக – உடனே முடித்து வருக, தில் – ஓர் அசைச்சொல், அம்ம – கேட்பாயாக கொற்றவையே\nஓடையொடு பொலிந்த வினை நவில் யானை\nநீள் திரள் தடக்கை நில மிசைப் புரள, 170\nகளிறு களம் படுத்த பெருஞ்செய் ஆடவர்\nஒளிறு வாள் விழுப்புண் காணிய, புறம் போந்து,\nவடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கித்\nதெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல\nபாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல, 175\nவேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு\nமுன்னோன் முறை முறை காட்டப் பின்னர் (168-177)\nபொருளுரை: ஒளியுடைய முக ஆபரணங்களுடன் பொலிந்த, போர்த்தொழிலைக் கற்ற யானைகளின் நீ��்ட திரண்ட பெரிய தும்பிக்கைகள் நிலத்தின் மேல் விழும்படி ஆண் யானைகளைக் கொன்று, பெரிய மறச்செயலை செய்த மறவர்களின் ஒளியுடைய வாளினால் ஏற்பட்ட புண்ணைக் காண வெளியே வந்தான் மன்னன். குளிர்ந்த வாடைக் காற்று வீசும்பொழுதெல்லாம் அசைந்து தெற்கில் உயர்ந்து சாய்ந்து பருத்த சுடருடன் எரியும் நல்ல பல வட்ட விளக்குகள் எரிந்தன. வேப்ப இலைகளை மேலே கட்டிய வலிமையான காம்பையுடைய வேலொடு மன்னனுக்கு முன் நடக்கும் படைத் தலைவன், முறையாக மன்னனுக்கு பாசறையில் உள்ளவற்றைக் காட்ட, அதன் பின்,\nகுறிப்பு: பாண்டில் விளக்கில் (175) – நச்சினார்க்கினியர் உரை – பல் கால் விளக்கில். புறநானூறு 19 – யானைத் தூம் புஉடைத் தடக்கை வாயொடு துமிந்து நாஞ்சில் ஒப்ப நில மிசைப் புரள.\nசொற்பொருள்: மின் அவிர் ஒடையொடு – ஒளியுடைய முக ஆபரணங்களுடன், பொலிந்த – பொலிவு பெற்ற, வினை நவில் யானை – போர்த்தொழிலைக் கற்ற யானை, நீள் திரள் தடக்கை – நீண்ட திரண்ட பெரிய தும்பிக்கை, நில மிசைப் புரள – நிலத்தின் மேல் விழ, களிறு களம் படுத்த – ஆண் யானைகளைக் கொன்ற, பெருஞ்செயல் ஆடவர் – பெரிய மறச்செயலைச் செய்த மறவர்கள், ஒளிறு வாள் – ஒளியுடைய வாள், விழுப் புண் காணிய – காயத்தால் ஏற்பட்ட புண்ணைக் காண, புறத்தே போந்து – வெளியே வந்து, வடந்தைத் தண் வளி – குளிர்ந்த வாடைக் காற்று, எறிதொறும் நுடங்கி – வீசும்பொழுதெல்லாம், தெற்கு ஏர்பு – தெற்கில் உயர்ந்து, இறைஞ்சிய – குனிந்த, தலைய – மேல் பகுதியுடன், நன் பல – நல்ல பல, பாண்டில் விளக்கில் – வட்ட விளக்குகளில், பரூஉச்சுடர் அழல – பருத்த சுடர் எரிய (பரூஉ – இன்னிசை அளபெடை), வேம்பு தலை யாத்த – வேப்ப இலைகளை மேலே கட்டிய, நோன் காழ் – வலிமையான காம்பு, எஃகமொடு – வேலொடு, முன்னோன் – மன்னனுக்கு முன் நடக்கும் படைத் தலைவன், முறை முறை காட்ட – முறையாகக் காட்ட, பின்னர் – அதன் பின்\nமணி புறத்து இட்ட மாத்தாள் பிடியொடு\nபருமம் களையாப் பாய் பரிக் கலி மா\nஇருஞ்சேற்றுத் தெருவின் எறி துளி விதிர்ப்ப, 180\nபுடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ\nவாள் தோள் கோத்த வன் கண் காளை\nசுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,\nநூல் கால் யாத்த மாலை வெண் குடை\nதவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப, 185\nநள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,\nபலரொடு முரணிய பாசறைத் தொழிலே, (177-188)\nபொருளுரை: மணிகளைத் தம் மேலே கொண்ட பெரிய கால்கள���யுடைய பெண் யானைகளோடு இருந்த, பக்கரை களையப்படாத பாயும் செருக்கான குதிரைகள், கரிய சேற்றினையுடைய தெருவில், தங்கள் மேல் விழும் நீர்த்துளிகளை உடம்பை சிலிர்த்துச் சிதற்றின. தோளிலிருந்து வழுக்கி விழுந்த அழகிய ஆடையை இடதுபுறமாகத் தழுவி, வாளைத் தோளில் தொங்கவிட்ட வலிமையான இளைஞனின் தோள் மேல் கையை வைத்திருந்தான் மன்னன். தன்னுடைய மறவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமாறு முகம் பொருந்தி இருந்தான் அவன். நூலால் தொடுத்த முத்துச் சரங்களையுடைய மன்னனின் குடை ஒலியுடன் அசைந்து மழைத் துளிகளை அவன் மேல் விழாதவாறு மறைத்தது. மிகுந்த இருட்டான நடு இரவிலும் அவன் தூங்கவில்லை. சில மறவர்களுடன் திரிகின்றான், பலரோடு மாறுபட்டுப் போர்த்தொழில் செய்யும் பாண்டிய மன்னன்.\nசொற்பொருள்: மணிப் புறத்து இட்ட – மணிகளை இட்ட, மாத்தாட் பிடியொடு – பெரிய கால்களையுடைய பெண் யானைகளோடு, பருமம் களையா – பக்கரை களையப்படாத, பாய் பரிக் கலிமா – பாயும் செருக்கான குதிரைகள், இருஞ்சேற்று தெருவின் – கரிய சேற்றினையுடைய தெருவில், எறி துளி விதிர்ப்ப – மேல் விழும் நீர்த்துளிகளை உடம்பை சிலிர்த்துச் சிதற, புடை வீழ் அம் துகில் – தோளிலிருந்து விழுந்த அழகிய ஆடை, இடவயின் தழீஇ – இடதுபுறமாகத் தழுவி (தழீஇ – சொல்லிசை அளபெடை), வாள் தோள் கோத்த – வாளைத் தோளில் கோத்த, வன்கண் காளை – வலிமையான இளைஞன், சுவல் மிசை – தோள் மேல், அமைத்த கையன் – கையை வைத்தவன், முகன் அமர்ந்து – முகம் பொருந்தி (முகன் – முகம் என்பதன் போலி), நூல் கால் யாத்த மாலை – நூலால் கட்டிய மாலை, வெண்குடை – வெள்ளைக் குடை, முத்துக்குடை, தவ்வென்று அசைஇ – ஒலியுடன் அசைந்து (அசைஇ – சொல்லிசை அளபெடை), தா துளி மறைப்ப – மழைத் துளிகளை மறைக்க, நள்ளென் யாமத்தும் – மிகுந்த இருட்டான நடு இரவிலும், பள்ளி கொள்ளான் – அவன் தூங்கவில்லை, சிலரொடு – சில மறவர்களுடன், திரிதரும் வேந்தன் – திரியும் மன்னன், பலரோடு முரணிய – பலரோடு மாறுபட்ட (தலையாலங்கானத்துப் போரில் பாண்டியன் சேர சோழ மன்னர்களையும் ஐந்து வேளிர்களையும் தோற்கடித்தான்), பாசறைத் தொழிலே – போர்த்தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-23T08:40:17Z", "digest": "sha1:MRJGG73JCILY75ZSI5XMDDCFXMKXZKH2", "length": 36956, "nlines": 322, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்பு - தமி���் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவப்பு நிற வளைவரை கார்ட்டீசியன் தளத்தில் வரையப்பட்ட f சார்பின் வரைபடம். இவ்வளைவரையின் மீதமையும் புள்ளிகளின் அச்சுதூரங்கள் (x,f(x)). ஒரு உள்ளீட்டிற்கு ஒரேயொரு வெளியீடு என்ற சார்பின் கட்டுப்பாட்டை வடிவவியல் முறையில், ஒவ்வொரு நிலைக்குத்துக் கோடும் (ஆதிப்புள்ளி வழியே வரையப்பட்ட மஞ்சள் வண்ண நிலைக்குத்துக் கோடு) வளைவரையை ஒரேயொரு புள்ளியில் மட்டுமே சந்திக்கிறது என்பதைக் கொண்டு உணரலாம்.\nகணிதத்தில் சார்பு (function[1]) என்பது ஒரு கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் மற்றொரு கணத்திலுள்ள ஒரேயொரு உறுப்போடு இணைக்கும் ஒரு தொடர்பாகும். முதல் கணம் சார்பின் ஆட்களம் என்றும் இரண்டாவது கணம் சார்பின் இணையாட்களம் என்றும் அழைக்கப்படும். ஆட்களத்தின் உறுப்புகள் உள்ளீடுகள் எனவும் இவ்வுள்ளீடுகளோடு இணைக்கப்படும் இணை ஆட்களத்திலுள்ள உறுப்புகள் வெளியீடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. அனைத்து வெளியீடுகளைக் கொண்ட கணம் சார்பின் வீச்சு அல்லது எதிருரு எனப்படும்.\nபொதுவாக சார்பு f என்ற குறிகொண்டு குறிக்கப்படும். சார்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான function என்பதின் முதல் எழுத்தே இக்குறி.\nசார்புகளுக்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு:\nஒவ்வொரு உள்ளீடு x -ம் அதன் வர்க்கத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது.\nஉள்ளீடு x -ன் f -ஐப் பொறுத்த வெளியீடு f(x) (வாசித்தல்: \"f of x\")\nஉள்ளீடு –3 எனில், அதற்குரிய வெளியீடு 9. அதாவது f(–3) = 9.\nஒரு சார்பின் உள்ளீடு சார்பின்மாறி (argument) என்றும் அந்த உள்ளீட்டிற்குரிய வெளியீடு சார்பின் மதிப்பு எனவும் அழைக்கப்படும்.\nஒரு சார்பின் உள்ளீடுகளும் வெளியீடுகளும் எப்பொழுதும் எண்களாகவே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவை எந்தவொரு கணங்களின் உறுப்புகளாகவும் அமையலாம். எடுத்துக்காட்டாக, வடிவவியல் வடிவங்களின் பக்கங்களின் எண்ணிக்கை என்ற சார்பு ஒரு முக்கோணத்தை எண் மூன்றுடனும் சதுரத்தை எண் நான்குடனும், .... தொடர்புபடுத்தும்.\nஒரு சார்பினைப் பலவிதங்களில் குறிக்கலாம்:\nசார்புகளை வாய்ப்பாடு அல்லது விதி மூலமாகக் குறிக்கலாம். அவ்வாய்ப்பாடு தரப்பட்ட உள்ளீடிற்குரிய வெளியீட்டைக் கணிப்பது எவ்வாறு என்பதை விளக்கும்.\nசார்புகளை வரைபடங்கள் மூலமாகக் குற��க்கலாம்.\nஅறிவியலில் சில சார்புகள் அட்டவணை வடிவில் தரப்படுகின்றன.\nஒரு சார்பினைப் பிற சார்புகளுடன் அதுகொண்ட தொடர்புகள் மூலமாகக் குறிக்கலாம். எடுத்துக்காட்டு: நேர்மாறுச் சார்பு, ஒரு வகையீட்டுச் சார்பின் தீர்வு.\nஎண்கணித்தின் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் செயல்களைச் சார்புகளாக வரையறுக்கலாம்.\nசார்புகளில் வரையறுக்கப்படும் மற்றொரு முக்கியமான செயல் சார்புகளின் தொகுப்பு. இச்செயலில் ஒரு சார்பின் வெளியீடு மற்றொரு சார்பின் உள்ளீடாக அமையும்.\nஒரு சார்பின் உள்ளீடும் அதற்குரிய வெளியீடும் ஒரு வரிசைச் சோடியாக குறிக்கப்படலாம்.\nஎடுத்துக்காட்டாக மேலே தரப்பட்ட எடுத்துக்காட்டில் உள்ள வரிசைச் சோடிகள்: (<–3, 9>). இந்த வரிசைச் சோடிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் வரையப்பட்ட சார்பின் வரைபடத்தின் மீதமைந்த ஒரு புள்ளிகளின் அச்சுத்தூரங்களாகக் கருதலாம்.\nசம ஆட்களமும் சம இணை ஆட்களங்களும் கொண்ட அனைத்து சார்புகளும் கொண்ட கணம் சார்பு வெளி எனப்படும். சார்பு வெளியின் பண்புகளைப் பற்றி மெய்ப் பகுப்பியலிலும் மெய்ப்புனைப் பகுப்பியலிலும் அலசப்படுகிறது.\nƒ என்ற சார்பு உள்ளீடு x -ஐ எடுத்துக்கொண்டு வெளியீடு ƒ(x) -ஐத் திருப்பித் தருகிறது.\nசார்புகள் பொதுவாக ஒரு உள்ளீட்டை எடுத்துக்கொண்டு அதனை வெளியீடாக மாற்றும் ஒரு இயந்திரத்தைப் போன்றதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் உள்ளீடுகள் x அல்லது t (உள்ளீடுகள் நேரமாக இருந்தால்) எனக் குறிக்கப்படுகின்றன. வெளியீடுகள் y எனக் குறிக்கப்படுகின்றன. சார்பு, f எனக் குறிக்கப்படுகிறது.\ny = f(x) என்ற குறியீடு, f என்ற சார்பு x என்ற உள்ளீட்டையும் y என்ற வெளியீட்டையும் கொண்டுள்ளது என்பதைக் கூறுகிறது.\ny=f(x) -ல், y சார் மாறியாகும், x சாரா மாறியாகும்.\nஅடிக்கடிப் பயன்படுத்தப்படும் சார்புகளுக்குச் சிறப்புப் பெயர்கள் அளிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக:\nஒரு மெய்யெண் x -ன் சிக்னம் சார்பு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:\nஒரு சார்பின் அனுமதிக்கப்பட்ட உள்ளீடுகளின் கணம் சார்பின் ஆட்களம் எனவும் கிடைக்கக் கூடிய வெளியீடுகளின் கணம் சார்பின் வீச்சு அல்லது சார்பின் எதிருரு எனவும் அழைக்கப்படும். வீச்சை உட்கணமாகக் கொண்ட கணம் சார்பின் இணையாட்களம் எனவும் அழைக்கப்படுகின்றன.\nஎடுத்துக்காட்டாக, f(x) = x2 சார்பின் ஆட்களம் மெய்யெண்கள் கணம் எனில் அதன் வீச்சகம் எதிரிலா மெய்யெண்களின் கணமாகவும் இணையாட்களம் மெய்யெண்களின் கணமாகவும் அமையும். இச்சார்பு f -ஐ மெய்யெண்கள் மீதான மெய்மதிப்புச் சார்பு எனப்படும்.\nஆட்களம் மற்றும் இணையாட்களத்தைக் குறிப்பிடாமல் ஒரு \"f ஒரு சார்பு\" என்று மட்டும் சொன்னால் போதாது.\nஇதன் ஆட்களத்தை மெய்யெண் கணம் R -ன் உட்கணம், x ≤ 2 அல்லது x ≥ 3 ஆகவும் இணை ஆட்களத்தை R ஆகவும் எடுத்துக்கொண்டால்தான் இது ஒரு சார்பாக அமையும்.[2]\nவெவ்வேறு வாய்ப்பாடுகள் ஒரே சார்பைக் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக f(x) = (x + 1) (x − 1) மற்றும் f(x) = x2 − 1 இரண்டும் ஒரே சார்பையே குறிக்கின்றன.[3] மேலும் ஒரு சார்பானது வாய்ப்பாட்டினால் மட்டுமே குறிக்கப்பட வேண்டியதோ அல்லது எண்கள் சம்பந்தப்பட்டதாக மட்டுமே அமைய வேண்டும் என்பதோ இல்லை. சார்புகளின் ஆட்களங்களும் இணையாட்களங்களும் எந்தவொரு கணமாகவும் இருக்கலாம். உள்ளீடுகளாக தமிழ் வார்த்தைகளையும் வெளியீடுகளாக அவற்றின் முதலெழுத்துக்களையும் கொண்ட சார்பை இதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாம்.\nசாதாரணமாகப் பார்த்தால், ஒரு சார்பை X கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பு x -உடனும் Y கணத்திலுள்ள ஒரேயொரு உறுப்பு y -ஐ இணைக்கும் ஒரு விதி எனலாம்.[4][5][6] ஆயினும் சார்பை ஒரு விதியாகக் கருதுவது அவ்வளவு துல்லியமானதல்ல.[7] விதி அல்லது இணைப்பது என்ற சொற்கள் ஏற்கனவே வரையறுக்கப்படாமல் இருப்பதே இம்முறையில் ஒரு சார்பை வரையறுப்பதில் உள்ள குறைபாடு. இவ்வகையான சார்பின் விளக்கம் சாதாரணமாகப் பார்க்கும் போது பொருத்தமாகத் தோன்றினாலும் தருக்கரீதியாக நுட்பமானதல்ல.[8]\nபல புத்தகங்களில், குறிப்பாகப் பாடப்புத்தகங்களில் இம்முறைசாரா வரையறை பயன்படுத்தப்பட்டாலும் உள்ளீடுகளும் வெளியீடுகளும் எப்படியும் வரிசைப்படுத்தப்பட்ட சோடிகளாக அமைகின்றன என்பது கவனிக்கத் தக்கது.[9][10].\nஒரு சார்பினை பின்வரும் பண்புகள் கொண்டவரிசைச்சோடிகளாலான தொகுப்பாக விவரிக்கலாம்:\n(a, b) மற்றும் (a, c) இரண்டும் அத்தொகுப்பில் இருந்தால், b = c. அதாவது சோடிகளின் தொகுப்பில் ஒரே முதல் உறுப்பைக் கொண்ட இரண்டு வெவ்வேறான சோடிகள் இருக்காது.\nx என்ற உறுப்பு, சார்பு f -ன் ஆட்களத்தில் இருந்தால் (x, y) என்ற வரிசைச் சோடி f -ல் உள்ளவாறு ஒரு தனித்த y ஒன்று இருக்கும். இந்த தனித்த y, f(x) எனக் குறிக்கப்படுகிறது.[11]\nஇதில் எண் 2, ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைச் சோடிகளின் முதல் உறுப்பாக வருவதால் இப்படம் குறிப்பது ஒரு சார்பல்ல. ((2, B) and (2, C))\nதரப்பட்ட இரு கணங்கள் X மற்றும் Y என்க.\nX கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பு x -க்கும் Y கணத்தில் அமையும் தனித்ததொரு உறுப்பு y இரண்டையும் கொண்ட வரிசைச் சோடிகள் (x, y) அனைத்தையும் உறுப்புகளாகக் கொண்ட கணம் Fஆனது, X லிருந்து Y -க்கு வரையறுக்கப்பட்ட ஒரு சார்பாகும்.[12]\nஎடுத்துக்காட்டாக, (x, x2), (x ஒரு மெய்யெண்) என்ற வரிசைச் சோடிகளின் கணம் மெய்யெண்கணத்திலிருந்து மெய்யெண்கணத்திற்கு வரையறுக்கப்பட்ட ஒரு சார்பாகும்.\nமெய்யெண்கணத்திலிருந்து மெய்யெண்கணத்திற்கு வரையறுக்கப்படும் வர்க்கப்படுத்தும் சார்பும், மெய்யெண்கணத்திலிருந்து எதிரில்லா மெய்யெண்கணத்திற்கு வரையறுக்கப்படும் வர்க்கப்படுத்தும் சார்பும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை.\nஇவ்வகையாக சார்புகளை வரையறுப்பதில் இரு வெவ்வேறான விதங்கள் உள்ளன. ஆட்களமும் இணையாட்களமும் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக குறிக்கப்படலாம்.\nஇதில் சார்பின் வரையறையில் வரிசைப்படுத்தப்பட்ட மூன்று உறுப்புகள் உள்ளன:\nF - (x, y) வரிசைச்சோடிகளின் கணம்.[13]\nஒவ்வொரு வரிசைச் சோடியிலும் முதல் உறுப்பு ஆட்களத்திலும் இரண்டாவது உறுப்பு இணையாட்களத்திலும் அமையும். மேலும் ஆட்களத்தின் ஒவ்வொரு உறுப்பும் ஒரேயொரு வரிசைச்சோடியின் முதல் உறுப்பாக இருத்தல் வேண்டும் என்பது ஒரு தேவையான கட்டுப்பாடாகவும் இருக்கும்.\nஇவ்வகையில் வரிசைப்படுத்தப்பட்ட சோடிகளைக் கொண்ட கணமாக சார்பு வரையறுக்கப்படுகிறது.\nஇவ்வரிசைச் சோடிகளில் முதல் உறுப்பாக அமைவது ஒரேயொரு வரிசைச் சோடியில் மட்டுமே வரலாம்.\nவரிசைச் சோடிகளின் முதல் உறுப்புகளாலான கணம் சார்பின் ஆட்களம்.\nஇரண்டாவது உறுப்புகளாலான கணம் சார்பின் எதிருரு அல்லது வீச்சு.\nஇணையாட்களத்தைப் பற்றி எந்த விவரமும் தரப்படவில்லை.[14][15]\nசார்புகளை தொடர்புகளின் ஒரு வகைப்பாடாகவும் கொள்ளலாம்:\nX லிருந்து Y கணத்திற்கு வரையறுக்கப்படும் தொடர்பு என்பது (x, y) வரிசைச் சோடிகளைக் கொண்ட கணம். இவ்வரிசைச் சோடிகளில், x ∈ X {\\displaystyle x\\in X} மற்றும் y ∈ Y {\\displaystyle y\\in Y} .\nஇடது-முழுமை மற்றும் வலது-தனித்த என அமையும் சிறப்புத் தொடர்பாக ஒரு சார்பைக் கருதலாம். X மற்றும் Y கணங்கள் குறிப்பிடப்படாமல் இருந்தால் சார்புகளைத் தொடர்பின் ஒரு வகையாகக் கருதுவது இயலாது.\nf : X → Y என்ற குறியீடு X -ஐ ஆட்களமாகவும் Y -ஐ இணையாட்களமாகவும் கொண்ட சார்பு f என்பதைக் குறிக்கிறது. அனைத்து y -களால் அமைந்த கணம் சார்பின் எதிருரு அல்லது வீச்சு எனப்படும். வீச்சு எல்லா சார்புகளிலும் அவற்றின் இணையாட்களத்திற்குச் சமமாக இருக்க வேண்டியதில்லை.\nசார்பின் உள்ளீடு சார்பின் மாறி எனவும் அந்த உள்ளீட்டிற்குரிய வெளியீடு சார்பின் மதிப்பு அல்லது அவ்வுள்ளீட்டின் எதிருரு எனவும் அழைக்கப்படும். ஆட்களத்தில் உள்ள ஒரு உறுப்பு x எனில் அதனோடு இணைக்கப்படும் இணையாட்களத்தின் தனித்த உறுப்பு y என்பது x -ன் எதிருரு அல்லது, x -ன் சார்பு மதிப்பு எனப்படும். ƒ -ன் கீழ் இணைக்கப்படும் x -ன் எதிருரு ƒ(x) எனக் குறிக்கப்படும்.\nஒரு சார்பின் வரைபடம் என்பது அச்சார்பின் வரிசைச் சோடிகளை ஆள்கூறுகளாகக் கொண்ட புள்ளிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் குறிப்பதால் கிடைக்கும் வரைபடமாகும்.\nஆட்களம் X வெற்றுக்கணமாக இருக்கலாம். X = ∅ எனில் F = ∅. இணையாட்களம் Y = ∅ எனில் X = ∅ மற்றும் F = ∅. இத்தைகைய வெற்றுச்சார்புகள் பொதுவாக காணப்படுவதில்லை என்றாலும் கொள்கையளவில் அவை உள்ளதாகக் எடுத்துக்கொள்ளப்படுன்றன.\nஒரு சார்பின் முறையான விளக்கமானது அச்சார்பின் பெயர், ஆட்களம், இணையாட்களம் மற்றும் இணைக்கும் விதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கீழே தரப்பட்டுள்ள குறியீடு இரு பகுதிகளைக் கொண்டுள்ளது:\n\"ƒ என்பது N லிருந்து R -க்கு வரையறுக்கப்பட்ட ஒரு சார்பு\" என்பதையும்\n} -உடன் இணைக்கப்படுகிறது\" என்பதையும் குறிக்கின்றன.\nஇச்சார்பின் ஆட்களம் இயல் எண் கணம், இணையாட்களம் மெய்யெண்கணம். இச்சார்பு n -ஐ அதனை π -ஆல் வகுக்கப்பட்ட கணியத்துடன் இணைக்கிறது.\nf(n), \"f ஆஃப் (of) n\" என வாசிக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு சுருக்கமாக எழுதும்போது ஆட்களமும்(N) இணையாட்களமும் (R) வெளிப்படையாகக் குறிக்கப்படுவதில்லை.\nஇரு சார்புகளின் தொகுப்பு சார்பு\nX கணத்திலிருந்து Y கணத்திற்கு வரையறுக்கப்பட்ட அனைத்து சார்புகளையும் கொண்ட கணம் சார்பு வெளி எனப்படுகிறது.\nஆட்களத்தின் அளவை எண் |X|;\nஇணை ஆட்களத்தின் அளவை எண் |Y|\nஇவை இரண்டும் முடிவுறு எண்கள் எனில், X லிருந்து Y -க்கு வரையறுக்கப்படும் சார்புகளின் எண்ணிக்கை:\n|X| முடிவுறா ���ண்ணாகவும் Y கணம் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளோடும் இருந்தால், X லிருந்து Y -க்கு வரையறுக்கப்படும் சார்புகள் எண்ணுறா அளவிலானவை. எனினும் அவற்றில் எண்ணக்கூடிய அளவிலான சார்புகள் மட்டுமே ஒரு வாய்ப்பாடாக எழுதக் கூடியவையாக இருக்கும்.\nசார்பு, ƒ: X → Y எனில் ƒ ∈ [X → Y] என்பது தெளிவு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.pdf/86", "date_download": "2019-10-23T07:41:53Z", "digest": "sha1:OHV2JJC3DCMLHDINUWDY4H4I3DHCADBK", "length": 8091, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு மாலை.pdf/86 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருவண்னமலை யோகி பூரீ ராம்சுரத்குமார் அவர்களின் ஜயந்தி மலர்\nஜயந்தி மலர் என்ருல் பிறந்த நாளின் தொடர்பாக வெளியிட்ட கதம்ப நூலோ என்ற ஐயம் தோன்றக் கூடும். பிறந்த நாள் அன்று மலர்ந்த நூல் என்பது இதன் பொருள். அறிவுச் செம்மல் திரு. கி. வா. ஜ. அவர்கள் திருவண்ணுமலையில் ஞான தீபமாக விளங்கும் ஓர் மகானின் 60-ஆம் ஆண்டு நிறைவு விழாவன்று 1-12-78 இல் அம்மகானுடைய வரலாற்றைப் பற்றித் தக்க ஆதாரங்களுடன் எழுதி யுள்ள நூல் இது. வரலாறு உரைநடையில் 36 பக்கங்களில் அமைந் துள்ளது. இவரே துறவியைக் கண்டவுடனே உணர்ச்சி வயப்பட்டு வாய் மொழியாகப் பாடிய பல பாடல்கள் பதிவு செய்யப் பெற்றவையும் இந்நூலே உருவாக்கும் போது சேர்த்தவையும் (154 பாடல்கள்) இப்புத்தகத்தில் உள்ளன. பாடல்களின் போக்கு, கருத்தின் அமைப்பு எல்லாம் பழங்காலப் பக்திப்பாடல்களின் மாதிரியில் அமைந்துள்ளன. துறவிகள் போன்ற பெரியாரின் தரிசனத்தால் விளையும் நன்மைகள் பல. அவர்களைப் பற்றிய உயரிய பண்புகளை அறிவாரும் துயராவர். இதற்கு இப்புத்தகம் ஓர் எடுத்துக்காட்டு. -\nபூரீ ரமண மகரிஷியினிடம் ஈடுபாடு கொண்டு திருவண்ணுமலை யைத் தேடிவந்த மகான்களில் ஒருவர் யோகி ரீ ராம்சுரத்குமார் அவர்கள். குழந்தை போன்ற கள்ளங்கபடற்ற சுபாவமுள்ளவரும், காஷாயம் தரிக்காமலேயே ஜீவன்முக்த நிலையில் இன்றும் அந்தத் தலத்தில் விளங்கி வருபவருமான இந்த மகாபுருஷரின் செயல்கள் நம் போன்ற சாதாரண மக்களுக்குச் சில சமயம் புரியாமல் இருந்தாலும், அழுக்குடை அணிந்தும் தூய்மையே உருவாக விளங்கும் இவரைத் தரிசித்த மாத்திரத்தில் ஓர் அமைதி நம் உள்ளத்துக்குக் கிட்டுகிறது எனத் திருவண்ணுமல் யோகி ரீ ராம்சுரத்குமார் அவர்களின் ஜயந்தி மலர்' என்ற இதனே எழுதித் தந்துள்ள வாகீச கலாநிதி ரீ கி. வா. ஜ.\nஅவர்கள் பக்தி பரவசத்தால் கண்ணுர நீர் மல்கிடத் தெரிவித்துள்ளார். இதனை மெய்யன்பர்கள் படித்து நலம் பெறுவார்கள் என்பது திண்ணம்.\n. . கிடைக்குமிடம்: - காந்தமலை, நார்ட்டன் முதல் தெரு, சென்ளை.28.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/87", "date_download": "2019-10-23T07:44:02Z", "digest": "sha1:H6MHMDEUX4U6F5RWRHI5B6CLP4TQX3KX", "length": 7140, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/87 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉடம்பில் புது முறுக்கேறி யிருக்கிறது. தலையில் ஒரு நரை கூட இல்லாமல், லாட்டின் மாதிரி, கறுசுறுன்னு பளபளன்னு-இதென்ன, உன் ‘கு’ மாயமா, சித்தி\n‘அப்பா, மாப்பிள்ளையைப் பார்த்தபோன்னோ, எ ப் ப டி .டம்பு சரிஞ்சு போயிருக்கார்னு நானும் உட்கார்ந்த பந்தலாய் ஆகி வறேன். எனக்கே தெரிகிறது.\n“அப்பா. மாப்பிள்ளைக்கு மண்டை தெரிய ஆரம் பித்து விட்டது, எனக்கும் தலையில் சீப்பு வைக்கவே கிலியாயிருக்கிறது. கொத்துக் கொத்தாய்ப் பிடுங்கிக் கொள்கிறது. நாங்களிருவரும் ஒரொரு சமயம் கண்ணாடிக் கெதிரில் நின்று கொண்டு ஒருத்தரை பொருத்தர் தேற்றிக் கொள்கிற கண்ணதாவி எனக்கே சிரிப்பு வருகிறது; பிறத்தி யாருக்குக் கேட்பானேன்\nபோனால் போகிறது விமலா. இனிமேல் யாரைப் பண்ணிக்கொள்ளப் போறேன்\nஆண்களைப் பற்றி அவ்வளவு தீர்மானமாய்ச் சொல்லிவிட முடியாது. இருபது வருஷம் கம்மாயிருந்து விட்டு, என்னைக் கட்டிக்கொடுத்த பின், என் அப்பாவுக்கு இப்போ தோனல்லியா-நான்தான் விட்டுச் சொல்றேனே. வயிற்றிலே பல்லோடுதான் பேசினேன்-இருந்தாலும் ஆண் பிள்ளை சிங்கத்துக்கு அழகு எதுக்கு\n’’ என்று க��ட்டுக் கொண்டே மாமியார், கதவு மூலையிலிருந்த அல்லது வாசிற்படியில், அல்லது மாடி வளைவில், அல்லது பால் கனியில் தோன்றுவார். ‘மயிர்போனதால் உயிர் பிரியும் கவரிகான்கள் ரெண்டு கண்டேனோ கீ...கீ...கீ...” ஸ்லேட்டில் ஆணியால் கிறுக்கினால் போல் க்றிச் சென்று\n“ இது மாதிரிதான் அப்பா எல்லாமே. பார்க்கப் போனால் சின்ன விஷயம் தானே என்று அங்கீகரிக்க முடிவ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 09:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/mybharathi-030700.html", "date_download": "2019-10-23T07:19:19Z", "digest": "sha1:WTWPNGPDICITPCQZ2SYUI7CGVKWSBZRX", "length": 17188, "nlines": 245, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகத்தில் தெளித்த சாரல்... | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\n\"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nதுருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nகுட்டையில் ஏன் மிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்\nArundhathi Serial: இந்த வருடம் தீபாவளிக்கு அருந்ததி பட்டாசும் உண்டு\nதமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nMovies \"இதக்கூடவா கவனிக்காம டிரஸ் போடுவீங்க\"... மயிலு மகளை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. பாவம்ங்க ஜான்வி\nLifestyle இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nSports பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி.. குருவின் வழியில் அதிகாரத்தைப் பிடித்த சிஷ்யன்\nAutomobiles கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது\nTechnology வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்��ேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nEducation தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமிங்கலத்திற்குப் பொருந்துவது மீனுக்கும் பொருந்தும்.\nதிமிங்கலம் என்பது சக்தியைக் குறிக்கிறது.\nதிமிங்கிலத்தின் தலை கீழே போகப் போக\nதிமிங்கிலம் தான் என்று இல்லை-\nதலை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் வால்மேலே வர வாய்ப்பில்லை-\nநல்ல மனிதர்கள் வெளிச்சத்திற்கு வர கூச்சப்படுவதாலேயே\nஉண்மைகள் உரத்துச் சொல்லப்பட வேண்டும்-\nஇல்லாவிட்டால் பொய்களின் நாட்டியத்தின் இரைச்சலில்\nவால் கழிவுகளுக்கு அருகில் இருப்பிடம்-\nஆனால் நிச்சயம் தலையின் பணியை அது செய்ய முடியாது.\nஇருக்கிறதே என்று எல்லா நேரமும் வாலை\nஉபயோகப் படுத்திக் கொண்டோ இருக்க முடியாது.\nஅது துள்ளிக் கொண்டே இருக்கிறது-\nதலையை நறுக்கினால் அது சப்தமில்லாமல் மவுனித்திருக்கிறது.\nஅது கத்தும்; துள்ளும்; கூச்சலிடும்-\nதலையோ தான் தண்டிக்கப்பட்ட காரணங்களை\nமவுனத்தை அடைகாக்க ஆரம்பித்து விட்டார்கள்-\nஅதனால் இப்போது அரைகுறைகளின் சத்த சாம்ராஜ்யம்\nஅவை சிறந்த வாலாக இருக்க வேண்டும் என்பதல்ல-\nஅவையே தலையாகத் தன்னைப் பார்த்துக் கொள்வதால்\nஇனி தலைகளை எண்ணுவதை எதிர்த்து\nவால்மை என்று கொண்டு வருவோம்\nவால்களின் எண்ணிக்கை அதிகம் -\nஅவற்றிலிருந்து தப்பிக்க ஒரே வழி\nசரியான நேரத்தில் அவற்றை உதிர்ப்பது ஒன்றே ...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... ��தவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+275+ly.php?from=in", "date_download": "2019-10-23T07:46:54Z", "digest": "sha1:2K64PWKWVFZCB6Z2X73BUPPPIDKOLMCY", "length": 4348, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 275 / +218275 (லிபியா)", "raw_content": "பகுதி குறியீடு 275 / +218275\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 275 / +218275\nபகுதி குறியீடு: 275 (+218 275)\nஊர் அல்லது மண்டலம்: Matred\nபகுதி குறியீடு 275 / +218275 (லிபியா)\nமுன்னொட்டு 275 என்பது Matredக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Matred என்பது லிபியா அமைந்துள்ளது. நீங்கள் லிபியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லிபியா நாட்டின் குறியீடு என்பது +218 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Matred உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +218 275 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் ப��துவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Matred உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +218 275-க்கு மாற்றாக, நீங்கள் 00218 275-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2018/04/", "date_download": "2019-10-23T07:47:31Z", "digest": "sha1:TLD5XHU2YHSGV5LONN4OOES63T7ZYJEZ", "length": 16862, "nlines": 317, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "April 2018 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nபெருமை சேர்க்கும் தருணங்களுக்கு நன்றி\nபுரிய வைக்கும் தருணங்களுக்கு நன்றி\nநன்றி சொல்ல வைக்கும் தருணங்களுக்கு நன்றி\nஅடிமைகளை உன் பாட்டுக்கு ஆட விடு\nமக்கள் மனதிலிருந்து அழிந்து போ\nஜூனியர் விகடன்(8.4.2018) இதழில் வெளியானது.\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nகிளினர் பையனுக்குப் பத்துபனிரெண்டு வயதிருக்கும் விசில் எழுப்பியபடி குழந்தையைப் போல லாரியைக் கழுவுகிறான் விரல்களைச் சீப்பாக்கி தலையைக் க...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nபொம்மை விற்கும் சிறுமியோடு செல்பி எடுத்துக்கொண்டார் புத்தாண்டு வாழ்த்து சொன்னார் இனிப்பு தந்தார் பூந்தி சிந்த நல்லா இருக்கு எனச் சொல்லியப...\nஇந்தக் காத்திருப்பில் என்ன கற்றுக்கொண்டீர்கள் மேலும் காத்திருக்க வேண்டும் என்பதை\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nகிளினர் பையனுக்குப் பத்துபனிரெண்டு வயதிருக்கும் விசில் எழுப்பியபடி குழந்தையைப் போல லாரியைக் கழுவுகிறான் விரல்களைச் சீப்பாக்கி தலையைக் க...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nபொம்மை விற்கும் சிறுமியோடு செல்பி எடுத்துக்கொண்டார் புத்தாண்டு வாழ்த்து சொன்னார் இனிப்பு தந்தார் பூந்தி சிந்த நல்லா இருக்கு எனச் சொல்லியப...\nஇந்தக் காத்திருப்பில் என்ன கற்றுக்கொண்டீர்கள் மேலும் காத்திருக்க வேண்டும் என்பதை\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_11_29_archive.html", "date_download": "2019-10-23T08:33:16Z", "digest": "sha1:VPCVCM5PCWO5AYYPVF4FKMD4U3JCJ7XZ", "length": 48006, "nlines": 740, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/11/29", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/10/2019 - 27/10/ 2019 தமிழ் 10 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nநம்பிக்கை வேண்டும் - பாத்திமா ஹமீத் ஷார்ஜா\nவாழ்க்கை வாழ்வதற்கேவென நம்பிக்கை கொடுத்தாள்\nLaughing-O-Laughing நாடகம் பற்றிய ஒரு கண்ணோட்டம் - இந்துமதி சிறினிவாசன்\n\"சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்னப் பொடியன் பெரிய மனுசர் நடிப்பைப் பார்க்க சிரிப்பு வருது\" என்பது போல அமைந்திருந்தது Laughing-O-Laughing. கடந்த 14/15 ம் திகதிகளில் சிட்னி மாநகரில் இந்த நாடகத்தினை பார்த்து மகிழக் கூடிய வாய்ப்பு எமக்கு கிடைத்திருந்தது. 'அறம் செய்ய விரும்பு' என்ற ஔவை மூதாட்டியின் வழிப்படி ஆண்டுதோறும் மருத்துவ நிதி சேகரிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டு வருகிறது. இன் நிகழ்வில் டாக்டர் ஜெயமோகனின் Laughing-O-Laughing நாடகம் கடந்த சில வருடங்களாக நடை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. டாக்டர் ஜெயமோகன் அவர்கள் பன்முகங் கொண்ட ஒரு திறமையாளர் என்றே கூறலாம். நாடகத்தின் வசனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்து அம்சங்களையும் நேர்த்தியாகவே செதுக்கியிருந்தார். தனியே சிரித்துவிட்டு செல்லாமல் சிரிப்பினூடாக ஏதோவொரு சமூகத்தின் செய்தியினை பார்வையாளர்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது என்பதில் கவனம் எடுத்துள்ளார் என்பதை நாடகங்களினைப் பார்கின்ற போது துல்லியமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.\nATBC அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு முடிவுகள்\nஞாயிற்றுக் கிழமை சிட்னியில் நடைபெற்ற அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு முடிவுகள் .\n1ம் பரிசு இலக்கம் 1093\n2ம் பரிசு இலக்கம் 1522\n3ம் பரிசு இலக்கம் 3251\n4ம் பரிசு இலக்கம் 1972\n5ம் பரிசு இலக்கம் 1749\n6ம் பரிசு இலக்கம் 2002\n7ம் பரிசு இலக்கம் 1549\n8ம் பரிசு இலக்கம் 1781\n9ம் பரிசு இலக்கம் 3334\n10ம் பரிசு இலக்கம் 1650\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூட்டம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 - 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து இரவு 7.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 - 42 Mackie Road, Mulgrave - Vic - 3170) மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புதிய ஆண்டில் ச��்கம் மேற்கொள்ளவுள்ள கலை - இலக்கிய நிகழ்வுகள் - மற்றும் இதர மாநில நகரங்களில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ள நிகழ்வுகள் பற்றிய ஆலோசனைக்கலந்துரையாடல் நடைபெறும்.\nஇதனையடுத்து அண்மையில் வெளியான இரண்டு புதிய நாவல்கள் மற்றும் இரண்டு புதிய சிறுகதைத்தொகுதிகள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் இடம்பெறும்.\nவாசிப்பு அனுபவப்பகிர்வில் இடம்பெறும் நூல்கள்\nபொக்ஸ் -- Box ( நாவல்) ஷோபா சக்தி - விமர்சன உரை: திரு. ஜே.கே. ஜெயக்குமாரன்\nநிலவு குளிர்ச்சியாக இல்லை - (சிறுகதைத்தொகுதி ) - வடகோவை\nவரதராஜன் - விமர்சன உரை: டொக்டர் நடேசன்\nஆயுதஎழுத்து -- ( நாவல்) - சாத்திரி - விமர்சனஉரை: திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி\nகோமகனின் தனிக்கதை -- ( சிறுகதைத்தொகுதி ) கோமகன் -விமர்சனஉரை: திரு. எஸ். அறவேந்தன்\nகருத்துரை -- போருக்குப்பின்பான ஈழத்து இலக்கியவளர்ச்சி\nகலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்\nதரிசனம் 2015 – புதிய நிகழ்வு ஒரு பார்வை\nதுர்க்கை அம்மன் கோவில் மண்டபத்தில் தரிசனம் கார்த்திகை மாதம் 21ம் திகதி சனி மாலைப் பொழுதில் திட்டமிட்ட நேரத்துக்கு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.\nஇது முற்று முழுதாக மலையக தமிழ் சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்கும் பிற்படுத்தப்பட்ட பாடசாலைகளின் தரத்தினை உயர்த்துவதற்கும் என ஏற்பாடு செய்யப்பட்ட பல்சுவை கதம்ப நிகழ்வு. தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் ஆஸ்திரேலிய தேசிய கீதம் ஆகியவற்றுடன் ஆரம்பிக்கப் பட்ட நிகழ்ச்சியின் முதல் கலைநிகழ்ச்சியாகஇ ஸ்ரீமதி புஷ்பா ரமணாவின் ஜனரஞ்சனி Music Academy மாணவர்கள் இனிய கருநாடக இசையை வழங்கினார்கள். சிறார்களால் பாடப்பட்ட கருநாடக இசைப் பாடல்களில் “ஜனனி ஜனனி” குறிப்பிட்டு சொல்லும் படியாக இருந்தது.\nமெல்பேர்ண் மாவீரர்நாள் - 2015 நிகழ்வுகள்\nதாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 - 11 – 2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nசரியாக மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய நிகழ்வில்தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திருமதி மனோறஞ்சினி நவரட்ணம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் கௌரிகரன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் தயாநிதி அவர்கள் அவர்கள் ஏற்றி வைத்தார்.\nகவி விதை - 5 - வலியும் எலியும் - -- விழி மைந்தன் --\nபலபல யுகங்களுக்கு முன்பு பகலவன் 'சைட்' அடித்த பூமிப் பெண், வித்தியாசமானதொரு பச்சைப் பட்டாடையை விரும்பி அணிந்திருந்தாள்.\nபன்னங்கள் அந்தப் பட்டாடையில் பிரதான 'டிசைன்' ஆயிருந்தன. பனையளவு உயர்ந்திருந்த பன்னங்கள் பரந்த இலைகளை விரித்து நின்றன. பன்னக் காடுகளுக்குள் இருந்து பயங்கரமான சத்தங்கள் எழுந்தன. சிற்சில சமயங்களில், பூமி அதிரும்படி, புதர்கள் சரசரக்கும் படி, சில்லறை விலங்குகள் சிதறி ஓடும்படி பேருருவங்கள் சில நடந்து சென்றன.\nநிலமெங்கும் நடந்து திரிந்தன டைனோசர்கள். நெடு வான் எங்கும் பறந்து திரிந்தன அவை. நீள்கடல் எங்கும் நிறைந்து ததும்பின அவை. இராட்சத உருவம் கொண்டு இரை தேடிச் சமர் செய்தன அவை.\nஎழுத மறந்த குறிப்புகளுடன் ஒரு பதிவு - முருகபூபதி\nஇலக்கியப்பணியுடன் மருத்துவப்பணியும் மேற்கொள்ளும் மனிதாபிமானி ச. முருகானந்தன்\nஅவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் தொடங்கிய 1990 ஆம் ஆண்டில் பாரதி விழாவை நடத்தினோம். அதுவே இந்த கங்காரு நாட்டில் நடந்த முதலாவது பாரதிவிழா. சட்டத்தரணியும் கலை, இலக்கிய ஆர்வலருமான செல்வத்துரை ரவீந்திரனின் தலைமையில் பாரதி விழா மெல்பன் பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரியில் நடந்தது.\nசிட்னியிலிருந்து மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார். அவர் மறைந்து கடந்த 27 ஆம் திகதி ஒரு வருட தினமாகும்.\nஇவ்விழாவில் மாணவர்களுக்கிடையே நாவன்மைப் போட்டிகளும் நடத்தி, தங்கப்பதக்கங்கள் பரிசளித்தோம். இவ்வாறு இங்குள்ள தமிழ் மாணவர்கள் தங்கப் பதக்கங்கள் பெற்ற முதல் நிகழ்ச்சியாகவும் பாரதி விழா அன்று நடந்தேறியது. அதன் பின்னர் சில வருடங்கள் கழித்து நண்பர் - எழுத்தாளர், நாடகக்கலைஞர் மாவை நித்தியானந்தன் மெல்பனில் பாரதி பள்ளி என்ற தமிழ்ப்பாடசலையையும் உருவாக்கி , அதற்கும் 20 வயது கடந்துவிட்டது.\nகொழும்பில் மாணவர்களை கடத்தி திருமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு\nஎயிட்ஸ் நோயால் 357 பேர் மரணம் : யாழில் அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் : சுகாதார கல்வி பணியகம் அதிர்ச்சி தகவல்\nபிள்ளையானின் கைது அரசியல் பழிவாங்கல் : காமினி லொக்குகே\nஇந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் உடன்படிக்கை\nபெண்களின் வன்முறைகளுக்கெதிராக கைப்பட்டி போராட்டம்\nசிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 3 மாத விடுமுறை\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோத்தா\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழில் மாணவன் தற்கொலை\nஇப்போதாவது காணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடு : யாழில் ஆர்ப்பாட்டம்\nஎல்லைகளை உடைத்த கலாசார சங்கமம் - பேராசிரியர். சி. மௌனகுரு\nஎல்லைகளை உடைத்த கலாசார சங்கமம்\nஇலங்கையின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த, உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஒன்றிணைந்த காட்சி\nசர்வதேச நடன நாடக விழாவில் மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தின் காண்டவதகனம் --- கூத்துரு நாடகம்\nகுக்கிராமங்களில் ஆடப்படும் கலைகளுள் ஒன்றான கூத்துக் கலை சர்வதேச நடனக் கலைஞர்கள் பங்கு கொள்ளும் ஒரு சர்வதேசக் கலை விழாவில் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்துப் பாராட்டுக்களையும் பெறுகின்றதென்றால், அதற்கான காரணம் அக்கூத்துக்கலையுள் காணப்படும் உள்ளார்ந்த வலிமை மிகுந்த ஆடல் பாடல்கள்தான். அவற்றை வெளிக்கொணர மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடம் ஒரு கருவியாயச் செயற்பட்டமை அரங்க ஆய்வு கூடம் பெற்ற பெரும் பாக்கியம்\nNATANDA நடன அரங்கின் ஆதரவில் சர்வதேச நடன விழா கடந்த 14,15,16 17,18 ஆம் திகதிகளில் கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் நடந்தேறியது. இவ்விழாவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, லெபனான், இந்தியா, மலேசியா, கொரியா ஆகிய நாட்டுக் கலைஞர்களுடன் இலங்கைக்கலைஞர்களும் தத்தம் அளிக்கைகளுடன் கலந்து கொண்டனர்.\n.சர்வதேச நடனக் கலைஞர்களின் சங்கமமாக அமைந்த இவ்விழாவுக்கான கட்டணம் மிக அதிகம்தான். எனினும் 5 நாட்களும் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டமை நடனத்தில் அவர்களுக்கிருந்த ஆர்வத்தைச் சுட்டி நின்றது\n40க்கு மேற்பட்ட உள்ளூர், வெளியூர் கலைஞர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் மாலையில் நிகழ்வுகள் லயனல் வென்ட் அரங்கில் மேடையேறின.\nநிலவேம்பு – மருத��துவ பயன்கள்\nநிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்;மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.\nநிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.\nநிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் கூடியது. நிலவேம்பு தண்டுகள் நாற்கோணப் பட்டையானவை. நிலவேம்பு இலைகள் நீள் முட்டை வடிவமானவை.\nபாரதியின் ' தராசு ' - தனித்துவமான ஓர் ஆவணம் -மாலன் ( மூத்த பத்திரிகையாளர்)\nஅன்று நிகழ்ந்த பல சம்பவங்களுக்கு இன்றும் நேரடிச் சாட்சியமாக நிற்பவை தராசு கட்டுரைகள்.\nபாரதியின் படைப்புகளில் தனித்துவமானது தராசு. வாசிப்பதற்கு சுவையாகவும் யோசிப்பதற்கு பொறி கொடுப்பதுமான இந்தப் பத்திகள் எழுதப்பட்டு இன்றோடு நூறாண்டுகள் ஆகின்றன. 25.11.1915 அன்று சுதேசமித்ரனில் தராசின் முதல் பத்தி பிரசுரமானது.\nநூறாண்டுகளுக்குப் பிறகும் அர்த்தமுள்ளவையாக இருப்பது மட்டுமல்ல அதன் சிறப்பு. அதன் முக்கியத்துவத்துக்கு மற்றும் சில காரணங்களும் உண்டு. அவை:\nஅரசியல்ரீதியாக பாரதியின் மன எழுச்சிக்குக் காரணமாக இருந்த சுதேசி இயக்கம் 1911-12-ல் ஒடுக்கப்பட்டுவிட்டது. 1910 மார்ச் 12-ம் தேதியோடு இந்தியா நிறுத்தப்பட்டுவிட்டது. மற்ற பத்திரிகைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட, தனக்கென பத்திரிகைகள் ஏதும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்.\nநம்பிக்கை வேண்டும் - பாத்திமா ஹமீத் ஷார்ஜா\nLaughing-O-Laughing நாடகம் பற்றிய ஒரு கண்ணோட்டம் ...\nATBC அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பு முடிவுகள்\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூ...\nதரிசனம் 2015 – புதிய நிகழ்வு ஒரு பார்வை\nமெல்பேர்ண் மாவீரர்நாள் - 2015 நிகழ்வுகள்\nகவி விதை - 5 - வலியும் எலியும் - -- விழி மைந்தன...\nஎழுத மறந்த குறிப்புகளுடன் ஒரு பதிவு - முருகபூப...\nஎல்லைகளை உடைத்த கலாசார சங்கமம் - பேராசிரியர். சி....\nநிலவேம்பு – மருத்துவ பயன்கள்\nபாரதியின் ' தராசு ' - தனித்துவமான ஓர் ஆவணம் -மால...\nதிருமாவளவன் கவிதைகள்: முதுவேனில் பதிகம் (2013) தொக...\nடெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் ...\n''ஈழ���்துப் புலம்பெயர் இலக்கியம்\" - ஞானம் சிறப்பிதழ...\nரஷ்ய சக்கரவர்த்தியின் பூட்டப்பிள்ளை அநாதையாக ம...\nதமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களுக்கு இறுதி வணக்கம்...\nஅன்னை மொழி அன்புவழி நூலகம் – AMAV LIBRARY – SYDNEY...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/129965", "date_download": "2019-10-23T07:37:45Z", "digest": "sha1:4SXBLLI7XMWWHARNWMVRESKDJ4JFXZ52", "length": 5376, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 01-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிரபல தொலைக்காட்சி சீரியலில் வில்லியாக நடிக்கிறாரா பிக்பாஸ் வனிதா- அப்போ டிஆர்பி டாப் தான்\nமனைவியை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கை மீண்டும் விசாரிக்க கனடா நீதிமன்றம் மறுப்பு\nதிருமணம் முடிந்து விருந்து சாப்பிட்ட பின்னர் மாயமான புதுப்பெண் சிசிடிவி கமெராவில் மணமகன் கண்ட காட்சி\nவிவாகரத்து செய்த அம்மா-அப்பா, கஷ்டத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம்- கண்ணீர் வரவைக்கும் வீடியோ\nதேவாலயத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய 37 வயது பாதிரியார் உடன் வசித்தவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்\nஆரம்பமாகும் குருபெயர்ச்சி... பேரதிர்ஷ்டத்தினை பெற்றுக்கொள்ள எந்த ராசி என்ன செய்யனும் தெரியுமா\nஅஜித் தம்பிக்கு ஏதாவது என்றால், நான் வந்து நிற்பேன், ஏனென்றால் பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்\nபிரசவம் முடிந்து சில மணி நேரத்தில் ஆம்புலன்ஸில் உயிரை விட்ட இளம் நடிகை\nஆந்திராவில் விஜய்க்கு இப்படி ஒரு மாஸா, அங்கேயும் கெத்து காட்டு தளபதி ரசிகர்கள்- பிரம்மாண்டமான விஷயம்\nஅன்னாசி பழத்தை தப்பித்தவறியும் இவர்கள் மட்டும் சாப்பிடவே கூடாதாம்\nஒரு தகப்பனாக என் மகனுக்கு நான் கொடுத்த சொத்து இது த���ன் நடிகர் விக்ரம் உருக்கமான பேச்சு\nஒரே வருடத்தில் தெறிக்க விட்ட அஜித், கொண்டாட்டமான தகவல்\nஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டை உடனே இடித்து தள்ளிய நபர்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபிரபல இயக்குனருடன் தியேட்டருக்கு சென்ற அஜித், அதுவும் விழுந்து விழுந்து சிரித்தாராம், அப்படி என்ன படம் தெரியுமா\nபிக்பாஸிற்கு பிறகு கவினுக்கு அடித்த ஜாக்பாட்- சாண்டியே கூறிய விஷயம்\nவெளிநாட்டவர்களை ருசியால் சுண்டி இழுக்கும் தமிழச்சி\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nபிகில் தமிழகத்திலேயே இத்தனை கோடி வசூல் செய்தால் தான் போட்ட பணமே வரும், பிரபல விநியோகஸ்தர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothukudibazaar.com/news/tamilnadu-skill-development-corporation-recruitment-office-assistant-job/", "date_download": "2019-10-23T08:15:15Z", "digest": "sha1:XQHRGZ2H54EQ7IALQWUZHVMDSNPRLWFP", "length": 3985, "nlines": 63, "source_domain": "www.thoothukudibazaar.com", "title": "Tamilnadu Skill Development Corporation Recruitment for Office Assistant Job", "raw_content": "\nதூத்துக்குடியில் ஜவுளி பூங்கா அமைக்க விரும்புவோா் அக். 22 கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கலாம்: ஆட்சியா்\nதமிழக அரசு 32 மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககத்தில் வேலை வாய்ப்பு\nகரூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nதூத்துக்குடியில் ஜவுளி பூங்கா அமைக்க விரும்புவோா் அக். 22 கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கலாம்: ஆட்சியா்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nசிறு, குறு நிறுவனங்கள் தொழில் பழகுநர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் – கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்\nவாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி 15–ந் தேதி வரை நீட்டிப்பு : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்\nசிறு குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி – மாவட்ட கலெக்டர் தகவல்\nPREVIOUS POST Previous post: வேலைக்கு செல்லும் பெண்கள் அம்மா ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941172", "date_download": "2019-10-23T09:15:00Z", "digest": "sha1:MPKHIPEM5HKQRXQJYCMQS7HKBG6SHQHV", "length": 9615, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பழுதான கட்டடம், கூரை சீரமைக்கப்படாத நகர பஸ் ஸ்டாண்ட்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபழுதான கட்டடம், கூரை சீரமைக்கப்படாத நகர பஸ் ஸ்டாண்ட்கள்\nகோவை, ஜூன் 14: கோவை நகரில் காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட், டவுன்பஸ் ஸ்டாண்ட், விரைவு பஸ் ஸ்டாண்ட், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் பஸ் ஸ்டாண்ட், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் மற்றும் கணபதி ஆம்னி பஸ் ஸ்டாண்ட் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்ட்களில் பஸ்களை நிறுத்துவது, கடைகள், கழிவறைகள் மூலமாக மாநகராட்சி வருவாய் குவிந்து வருகிறது. அதிக வருவாய் கிடைத்த போதிலும் பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணி, சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. குறிப்பாக உக்கடம் டவுன்பஸ் ஸ்டாண்ட் மேற்கூரைகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இலவச கழிவறைகள் பல ஆண்டாக பராமரிக்கப்படவில்லை. தண்ணீர் சப்ளை இல்லாத இந்த கழிவறைகளால் துர்நாற்றம் வீசுகிறது. மத்திய பஸ் ஸ்டாண்ட், விரைவு பஸ் ஸ்டாண்டிலும் இதே நிலை தான். சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் மின் விளக்கு எரிவதில்லை. பஸ் ஸ்டாண்டில் இருட்டான பகுதியில் கஞ்சா விற்பனை, மது பாட்டில் விற்பனை நடக்கிறது. பிக்பாக்கெட் கும்பல் சுற்றும் இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருக்க அச்சப்படும் நிலையிருக்கிறது. இங்கே கழிவறைகளையும் சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உக்கடம் பஸ் ஸ்டாண்டின் மேற்கு பகுதி மேம்பால பணிக்காக இடிக்கப்பட்டது. கிழக்கு பகுதியில் சில கடைகள் ஆக்கிரமிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிறுத்த இடமில்லாத இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருக்கும் ஷெல்டர் சீரமைக்கப்படவில்லை. கழிவறை நாற்றத்தால் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்குள் நிற்க முடியாமல் தவிக்கின்றனர். பஸ் ஸ்டாண்டுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்\nதுடியலூரில் நிலவேம்பு கசாயம் விநியோகம்\nதேசிய மாணவர் படை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவசூல் குறைவு காரணமாக நடத்துனர் இல்லா பஸ்களை குறைக்க திட்டம்\nகோவை, திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் ரூ.500 கோடிக்கு பரிவர்த்தனை முடக்கம்\nகலெக்டர் அலுவலகம் முற்றுகை எஸ்டிபிஐ கட்சியினர் கைது\nகோவை ரயில்நிலையத்தில் சுற்றுலா துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி\nபெண் கூலித்தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்\nகோவை மாவட்டத்தில் ரெட் அலார்ட் கோவையில் மழை பெய்யாததால் அதிகாரிகள்,பொதுமக்கள் நிம்மதி\n× RELATED மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502813/amp?ref=entity&keyword=T20%20World%20Cup", "date_download": "2019-10-23T08:37:32Z", "digest": "sha1:AB2GTYIQ72ZOLOG4J6HIW5XNRMY4WYAS", "length": 7432, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "World Cup Cricket: England set 213 for victory | உலகக்கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்துக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம�� சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்துக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு\nஇங்கிலாந்து: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்ணயித்துள்ளது. இன்று நடைபெறுகிற மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீசுகிறது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி 44.4 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.\nபிசிசிஐ தலைவராக பதவியேற்றார் சவுரவ் கங்குலி: கங்குலியிடம் பொறுப்பை ஒப்படைத்தார் வினோத் ராய்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா : டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து முன்னிலை\nஉலக ராணுவ போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்\nஉலக முப்படைகள் விளையாட்டு போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி: இந்திய அணி வீரர்களுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு\n3வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று தென்னாப்ரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்கள் வித்��ியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n162 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் 2வது இன்னிங்சிலும் தென் ஆப்ரிக்கா திணறல்: இந்தியா வெற்றி உறுதி\n× RELATED அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Rahul%20Suspended", "date_download": "2019-10-23T07:14:54Z", "digest": "sha1:VRDMU2VEW27OBOGUGFXIZHDUCYXAERIZ", "length": 5038, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Rahul Suspended | Dinakaran\"", "raw_content": "\nகருத்தம்பட்டியில் இளைஞர்கள் ராகுல், தர்ஷனை கத்தியால் குத்திய சம்பவத்தில் 12 பேர் கைது\nபண்ருட்டி செட்டிப்பட்டறை பகுதியில் சரிவர களப்பணி மேற்கொள்ளாத டெங்கு ஒழிப்பு களப்பணியாளர் சஸ்பெண்ட்\nபா.ஜ வேட்பாளரை கிண்டலடித்த ராகுல்: மிகவும் நேர்மையான மனிதர்’ என டிவிட்டரில் ‘பாராட்டு’\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்கள் பிரவீண், ராகுலுக்கு ஜாமின் மறுப்பு: தேனி நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர் இர்ஃபான் சஸ்பெண்ட்\nதேர்தல் நேரத்தில் திடீர் முடிவு தாய்லாந்துக்கு ராகுல் பயணம்\nபிரதமர் மோடிக்கு பொருளாதாரத்தை பற்றி எதுவும் தெரியாது: ராகுல்காந்தி பிரச்சாரம்\nஅரியானாவில் மோடி, ராகுல் அனல் பறக்கும் பிரசாரம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மீண்டும் சவால்,..அம்பானியின் லவுட் ஸ்பீக்கர் என காங்கிரஸ் புகார்.\nவயநாடு - மைசூர் சாலையில் வாகனங்களை அனுமதிக்கக் கோரும் போராட்டத்தில் ராகுல் பங்கேற்கிறார்\nராகுலின் சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ் மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக பரபரப்பு\nஅபிஜித்தை விமர்சித்த விவகாரம் 10 ஆண்டு முயன்றாலும் புரிய வைக்க முடியாது: மத்திய அமைச்சர் பற்றி ராகுல் காந்தி காட்டம்\nபொதுத்துறைகளை கொள்ளையடித்து சூட்பூட் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார் : மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் ராகுல் ஜாமீன் மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு\nநிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது: ராகுல் காந்தி\nகிரிமினல் அவதூறு வழக்கு ராகுல் காந்திக்கு ஜாமீன்: குஜராத் நீதிமன்றம் உத்தரவு\nகாங். மக்களவை தலைவர் கருத்து ராகுல் போன்ற தலைவர்கள் அரசியலில் அரிதானவர்கள்\n2 மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் திடீரென பாங்காக் பயணம்: கட்சியினர் ம���்தியில் பரபரப்பு\nமணிரத்னம் உட்பட 50 பிரபலங்கள் மீது வழக்கு மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\nவெள்ள பாதிப்பு கேரள முதல்வருடன் ராகுல் காந்தி சந்திப்பு\n’ ராகுல் காந்தி கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/149", "date_download": "2019-10-23T08:02:48Z", "digest": "sha1:ADHMSUGLYG4LF63BPCR2FAFH5CZHF5QU", "length": 7081, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/149 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநா. பார்த்தசாரதி 147 படித்தவர்களைவிட இங்கிதம் இவை எல்லாம் ஒரு தாசியின் வீட்டில் இருப்பதைக் கண்டு அவன் சொல்லமுடியாத வியப்பில் மூழ்கினான். இது இவர்கள் குலதனம்' - என்று அவன் மனம் இடையறாது கூவியது.\n'பரிசுத்தமான அன்புதான் இவளுடைய முதல் சங்கீதம். இவள் வாசிக்கும் சங்கீதமோ அதே அன்பின் இன்னொரு வெளியீடு - என்று மதுரத்தைப்பற்றி அவன் எண்ணினான். அவள் பாடும் சங்கீதத்தில் மட்டுமல்ல, பேசும் சங்கீதத்திலும் அபஸ்வரமே வராமலிருப்பதை அவன் ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனித்தான். ஜமீன்தார் காலமான பின்போ மதுரம் படிப்படியாகத் தன்னிடமிருந்து பட்டுப் புடவைகளை உடயோகிப்பதையே விட்டுவிட்டாள். அவளிடம் மிக மிக எளிமையான கதர்ப் புடவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. அவன் ஒருநாள் அவளைக் கேட்டான்.\n'என்ன மதுரம், பட்டுப்புடவை ஆசையை அறவே விட்டாச்சுப் போலிருக்கே\n'எப்பவும் எனக்கு அந்த ஆசையே இல்லை அப்பா பட்டுப் புடவையா வாங்கிக் குமிச்சார். அரண்மனைக்குப் பட்டுப்புடவை வாங்கினா ஞாபகமா இங்கேயும் சேர்த்து. வாங்குவார். கட்டிக்காவிட்டால் அவர் மனசு புண் படுமேன்னு கட்டிண்டிருந்தேன். இனிமே அதுகூட அவசியமில்லே...\", - - w\n இனிமே பட்டுப்புடவை கிடைக்காதோ' 'சந்தேகமென்ன உங்ககிட்டச் சொன்னா, நீங்க கதர்ப் புடவைதானே வாங்கிக் குடுப்பீங்க உங்ககிட்டச் சொன்னா, நீங்க கதர்ப் புடவைதானே வாங்கிக் குடுப்பீங்க நானும் நிறைய நூல் சிட்டம் போடுகிறேன். கதர்தானே சிட்டத்துக்குக் கிடைக்கும் நானும் நிறைய நூல் சிட்டம் போடுகிறேன். கதர்தானே சிட்டத்துக்குக் கிடைக்கும்\n'உனக்கு வேணும்னாப் பட்டுப்புடவையே வாங்கிக்கலாமே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்��க்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dinakaran-mastar-plan-like-jagan-mohan-reddy-pydzy6", "date_download": "2019-10-23T07:29:22Z", "digest": "sha1:NORDAZT7HBN57NLMT7JA22BXMVBIDEKK", "length": 12753, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் பக்கா ஸ்கெட்ச் போட்ட தினகரன்! சித்தி ரிலீஸ் ஆவதற்குள் ஒரு ரவுண்டு வர பிளான்...", "raw_content": "\nஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் பக்கா ஸ்கெட்ச் போட்ட தினகரன் சித்தி ரிலீஸ் ஆவதற்குள் ஒரு ரவுண்டு வர பிளான்...\nஅமமுக பொதுச் செயலாளர் தினகரன், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅமமுக பொதுச் செயலாளர் தினகரன், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2018 பிப்ரவரி மாதம் அமமுக ஆரம்பித்த தினகரன், தற்போது அதனை பதிவு செய்யும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நிரந்த சின்னம் கிடைக்காததால் வேலூர் மக்களவைத் தேர்தல் மற்றும் தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் என எதிலும் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்பட்டது அனால் ஒரு சிலரோ சிறையிலிருக்கும் சசிகலா இப்போதைக்கு திமுகவோடு போட்டி என தேர்தல் களம் வேண்டாம் என சொன்னதால் சைலண்ட்டாக இருப்பதாக தெரிகிறது,\nஇந்நிலையில்தான் மக்களிடமிருந்து அ.ம.மு.கவுக்கு இடைவெளி ஏற்படாமல் தவிர்க்க ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் தினகரனும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆந்திர முதல்வராக இருந்த மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த ஜெகன் மோகன் ரெட்டி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக \"பிரஜா சங்கல்ப யாத்ரா\" என்ற பெயரில் ஆந்திர முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார், பிறகு நடந்த தேர்தலில் 151 இடங்களில் பிரமாண்ட வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தார்.\nஅதே பாணியில் நாள் ஒன்றுக்கு 20-25 கி.மீ வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ள தினகரன், பொதுமக்களை சந்தித்து ஆட்சிக்கு எத��ராக பேசவுள்ளார். ஆட்சிக்கு வரும்போது அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை சொல்லி, ஜெயலலிதா ஸ்டைலில் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா என கேட்டதைப்போல, ‘சொன்னார்களே, செய்தார்களா அவர்கள் செய்தார்களா என்று மக்களிடமே கேள்வி எழுப்பவுள்ளாராம். தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் இந்த பயணத்தை விரிவுபடுத்துவதற்காக ரகசியமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். ஒரு நாட்களுக்கு முன்பாக எந்த ஊரு, இடம் உள்ளிட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கே தினகரன் சொல்வாராம்.\nமக்களவைத் தேர்தலில் அமமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியையடுத்து, அமமுக நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு வெளியேறி மாற்றுக் கட்சிகளில் அடைக்கலமாகி வருகின்றனர். அமமுகவிலிருந்து மாற்றுக் கட்சிக்குச் செல்லும் முடிவில் இருக்கும் நிர்வாகிகளை சமாதானப்படுத்தவும், ஆட்சிக்கு எதிராக பேசுவதன் மூலம் அமமுக-அதிமுக இணைப்பு நிகழாது என்று சொல்வதற்காகவும் இந்த பயணத்தை பயன்படுத்தவும், சிறையிலிருக்கும் சசிகலா வெளியே வருவதற்குள் ஒரு ரவுண்டு அடித்துவிட வேண்டும் என்ற பிளானில் இருக்கிறாராம்.\nநில அபகரிப்பு வழக்கு... நீதிமன்றத்திற்கு ஓடோடி வந்த மு.க.அழகிரி..\nஅத்திவரதரை தாறுமாறாக விமர்சித்த பகுத்தறிவுவாதி.. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிந்த காவல்துறை..\nஉங்க கட்சியும் வேண்டாம்... பதவியும் வேண்டாம்... கும்பிடு போட்டு விட்டு அடுத்தடுத்து வெளியேறும் காங்கிரஸ் தலைவர்கள்..\nமுதலமைச்சருக்கு அந்த விஷயத்தில் அதிகாரம் குறைப்பு... மத்திய அரசின் சூட்சமத்தை உடைத்த தமிழக எம்.பி..\nபழங்குடியினருடன் தமிழிசை அசத்தல் நடனம்... வைரலாகும் வீடியோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்��ும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\n இனி அதிரடிகளுக்கு பஞ்சம் இருக்காது..\nநில அபகரிப்பு வழக்கு... நீதிமன்றத்திற்கு ஓடோடி வந்த மு.க.அழகிரி..\nநயன்தாரா அழகில் மயங்கிய பாலிவுட் நடிகைகள்... அழகு தேவதை என பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/darshan-arrested-threatening-kill-his-wife-aid0091.html", "date_download": "2019-10-23T09:00:48Z", "digest": "sha1:BZO5TN3KNDLJVWNS55DOKC7GZFTC3Z4W", "length": 16566, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதாக பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது | Darshan arrested for threatening to kill his wife | மனைவியைக் குத்திக் கொல்ல முயன்ற கன்னட நடிகர் தர்ஷன் கைது - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n6 min ago இதையுமா.. செரினா வில்லியம்ஸை காப்பியடித்த அனுஷ்கா ஷர்மா.. என்ன மேட்டருன்னு பாருங்க\n35 min ago இந்த தீபாவளிக்கு ’கைதி’ படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்\n42 min ago 'பிகிலுடன் மோதும் கைதி.. பாக்ஸ் ஆபிஸ் பிரச்சினை'.. கார்த்தியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா\n55 min ago அமெரிக்க வாழ் தமிழர்களே.. அங்கேயும் வரான் \"கைதி\".. கொண்டாடுங்க\nNews அப்பதான் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை\nFinance அமெரிக்காவை ஓரங்கட்டிய சீனா.. எப்படி தெரியுமா\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதாக பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது\nபெங்களூர்: மனைவியைக் கத்தியால் குத்திப் படுகாயமடையச் செய்த பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். பிரபல நடிகர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்ட செயல் கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னடத்தில் பிரபலமான இளம் நடிகர் தர்ஷன். இவர் பழம்பெரும் நடிகர் தூகுதீபா ஸ்ரீனிவாஸின் மகன் ஆவார். பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு வினீஷ் என்ற 3 வயது மகன் உள்ளான்.\nகுடும்பச் சண்டை காரணமாக கணவனும், மனைவியும் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். தர்ஷன் தனியாகவும், அவரது மனைவி தனது குழந்தையுடனும் வசித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்று அதிகாலையில் விஜயலட்சுமி தங்கியிருந்த அவரது நண்பரின் வீட்டுக்கு தர்ஷன் ஆவேசமாகப் போயுள்ளார். அங்கு விஜயலட்சுமியுடன் கடும் வாக்குவாதம் புரிந்துள்ளார். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி குத்தியுள்ளார். பின்னர் தனது ரிவால்வரை எடுத்து மனைவியையும், மகனையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.\nதாக்குதலில் விஜயலட்சுமி படுகாயமடைந்து வீழ்ந்தார். அதன் பின்னர் அங்கிருந்து தர்ஷன் போய் விட்டார். உடனடியாக விஜயலட்சுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். படுகாயமைடந்துள்ள அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nதகவல் அறிந்து விரைந்து வந்த விஜயநகர் போலீஸார் தர்ஷனைக் கைது செய்தனர்.\nநீண்ட காலமாக சினிமாவில் நடித்து வரும் தர்ஷன் அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்துள்ள ஒரு கலைஞர் ஆவார். எந்தவிதமான கிசுகிசுவிலும் சிக்காதவர். இந்த நிலையில் அவர் இப்படி நடந்து கொண்டது அவரது ரசிகர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் அதிர்சி அளித்துள்ளது.\nMore கொலை முயற்சி News\nவேறொரு பெண்ணுடன் தொடர்பால் என்னைக் கொல்லப் பார்த்தார்.. - கணவர் மீது நடிகை புகார்\nஎன்னை கொல்ல முயன்றார்: சல்மான் நாயகி மீது போஜ்புரி நடிகர் புகார்\nஜூனியர் என்டிஆரைக் கொல்ல முயற்சி.. மர்ம நபர் துப்பாக்கியுடன் தப்பி ஓட்டம்\nஎன் தம்பியை கொலை செய்ய முயன்றேன்: நவ்யா நாயர் பகீர் தகவல்\nநடிகை மல்லிகா ஷெராவத்தை கொல்ல சதி செய்தவர் கைது\nவிஜயகுமாரை எதிர்த்து மனித உரிமை கமிஷனுக்குப் போவேன்\nஎன்னைக் கார் ஏற்றிக் கொல்லப் பார்த்தார் வடிவேலு - சிங்கமுத்து\nஅது ஏன் ரஜினியிடம் போய் விஜயலட்சுமி ஹெல்ப் கேட்டார்.. வேறு நடிகர்களே இல்லையா\n\\\"ரஜினி சார் பேசிட்டார்.. இப்போது மனநிம்மதியாக இருக்கிறது..”மீண்டும் உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகை\n“ப்ளீஸ் ரஜினிசார் ஹெல்ப் பண்ணுங்க.. ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருக்கு”.. பிரபல நடிகை வீடியோவில் கதறல்\nநான் தமிழ் பெண் என்பதால் என்னை கொடுமை படுத்துகிறார்கள்.. என்னை காப்பாற்றுங்கள்.. நடிகை கதறல்\nDhoni ஆமாம், தல கோபப்பட்டுடுச்சு, அதில் என்ன தப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கொலை முயற்சி விஜயலட்சுமி தர்ஷன் கைது darshan arrested\nபிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\nஅதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nகடும் கோபம்.. வேற தொகுப்பாளரை பார்த்துக்கோங்க.. பிக் பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரபல நடிகர்\nசொன்னதை செய்து காட்டிய இமான்-வீடியோ\nMumtaz shocking Video : CCTV-காக ஆடைகளை கொடுத்த மும்தாஜ் -வீடியோ\nநீங்க கேட்கும் காதல் & காதல் தோல்வி பாடல்\n#24YEARSOFMUTHU | முத்து திரைப்படம்..24 வருடம் நிறைவடைந்தது-வீடியோ\nமதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/actress-urmila", "date_download": "2019-10-23T08:29:33Z", "digest": "sha1:EZHA3TRWBUTO7N4HRELPA55SV5ZHWDJW", "length": 13257, "nlines": 211, "source_domain": "tamil.samayam.com", "title": "actress urmila: Latest actress urmila News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அ...\nBigil உண்மையும், நீதியும் ...\nசேரன் பற்றி பார்த்திபன் சொ...\nஒரு போன் போட்ட விக்ரம்: த்...\nகொஞ்ச நாளாவே டென்ஷனில் இரு...\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட...\nசிவகங்கை மாவட்டத்தில் 9 நா...\nவிடாது துரத்தும் முரசொலி ப...\nஅதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவராக பதவியேற...\nஇதெல்லாம் சுத்தமா கொஞ்சம் ...\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏ...\nஇரகச���யமாக ரெடியாகும் மி ஸ்மார்ட்போனின் ப...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரி...\nவிமர்சனம்: இந்த Realme Pow...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAmarjeet Sada : இந்தியாவின் சின்ன வயது ச...\nதங்க செயினை விழுங்கிய மாடு...\nஇது உலக மகா நடிப்பு டா சாம...\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க ...\nH Raja : காரப்பன் சில்க்ஸி...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: இன்னைக்கு எந்த மாற்றமுமில்...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீ..\nவிஷாலின் ஆக்ஷன் படத்திலிருந்து நீ..\nபிகில் படத்திலிருந்து மாதரே லிரிக..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nகாங்கிரஸுக்கு குட்பை சொன்ன பிரபல நடிகை\nபிரபல பாலிவட் நடிகையான ஊர்மிளா, கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.\nநரகாசுரன் கொல்லப்பட்டதற்காக தீபாவளி கொண்டாடப்படவில்லை\nவியாசர்பாடி: முகமூடி எல்லாம் பழைய டிரெண்டு.. கடையின் பூட்டை உடைத்து 40 சவரன், 1 லட்சம் ரூபாய் அபேஸ்..\nதூக்கமின்மைப் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்...\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்படியே திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nBigil உண்மையும், நீதியும் வென்றே தீரும்: உதவி இயக்குநர் கே.பி.செல்வா ட்வீட்\nஏர்போர்ட்டில் சரியான நேரத்தில் விமானம் வருதா\nசிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம்\n கவலை வேண்டாம்... இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்...\nசிரபுஞ்சியை அடுத்த இந்த ஊர்ல நீங்க நினச்சி பாக்காத அளவு மழை கொட்டுமாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்று���் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/where-did-it-go-wrong-for-tottenham-hotspur-vs-liverpool-uefa-champions?related", "date_download": "2019-10-23T07:26:44Z", "digest": "sha1:AXUTKAR7IUYBQGBOJMF3MEPZVUVFVBYI", "length": 11145, "nlines": 110, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் டோட்டஹம் தோற்றதற்கு காரணம் என்ன?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n14 வருட காத்திருப்பிற்குப் பிறகு, இறுதியாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது லிவர்பூல் அணி. சனிக்கிழமை இரவு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்து இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில், டோட்டஹம் ஹாட்ஸ்பர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது லிவர்பூல். ஆனால் அன்றைய போட்டியில், பந்தை தன் கடுப்பாட்டில் அதிக நேரம் வைத்திருந்ததோடு கோலை நோக்கி அதிக ஷாட்களையும் அடித்த அணியாக டோட்டஹம் விளங்கியது\nஆனாலும் டோட்டஹம் அணிக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. இந்நிலையில், எங்கே தவறு நடந்தது என்பது குறித்து விளக்கவே இந்த கட்டுரை.\n1. முழுமையாக காயத்திலிருந்து மீளாத ஹாரி கனே விளையாடியது\nமான்செஸ்டர் அணியுடனான காலியிறுதிப் போட்டியின் போது காயம் அடைந்த ஹாரி கனே, அதன் பிறகு இப்போது தான் முதல் முறையாக விளையாட வந்துள்ளார். அதுவும் இறுதிப் போடியில். கனே காயத்திலிருந்து முழுமையாக மீண்டு விட்டார் என போட்டிக்கு முன்பு ரசிகர்க்ள் அனைவரையும் நம்ப வைத்திருந்தனர்.\nஆனால் சனிக்கிழமை அன்று போட்டியில், போதிய உடற்தகுதி இல்லாமல் களத்தில் நேரத்தை தான் வீணடித்து கொண்டிருந்தார் கனே. ஆட்டத்தின் 90 நிமிடமும் கனேவை விளையாட வைத்து தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டார் பயிற்சியாளர் போச்செட்டினோ. கனேவின் ஆட்டத்தால் எந்த நன்மையும் டோட்டஹம் அணிக்கு ஏற்படவில்லை. 90 நிமிடம் விளையாட வைத்ததற்குப் பதில் மாற்று வீரராக கனேவை இறக்கியிருக்கலாம். முடிவில் கோப்பையை இழந்தது தான் மிச்சம்.\n2. மாற்று வீரரை சரியான நேரத்தில் இறக்காதது\nஹாரி கனே போலவே, லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் ராபர்டோ ஃபிர்மினோவும் முழு உடற்தகுதி இல்லாமல் தான் இருந்தார். இருவருமே ஆட்டத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் விளையாடி���் கொண்டிருந்தனர். இதை கவனித்த லிவர்பூல் பயிற்சியாளர் க்ளாப், ஃபிர்மினோவை 90 நிமிடம் விளையாட வைக்காமல் உடனடியாக டிவோக் ஓர்ஜியை மாற்று வீரராக களம் இறக்கினார்.\nஆனால், மறுபுறமோ, கனே கோப்பையை வென்று தருவார் என ஆட்டத்தின் முழு நேரமும் கனேவை விளையாட வைத்தார் போச்செட்டினோ. அரையிறுதியில் அஜக்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து வெற்றி பெற வைத்த லூகாஸ் மவுரா மாற்று வீரராகவே இறங்கினார். இதுவும் ஒரு தவறு. மாற்று வீரர்களை சரியாக பயன்படுத்தாமல் கோட்டை விட்டார் டோட்டஹம் பயிற்சியாளர் போசெட்டினோ.\n3. அணுபவம் Vs புதியது\nகடந்த வருடம் ரியல் மாட்ரிட் அணியிடம் பெற்ற அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது லிவர்பூல். இதன் மூலம் பல அணுபவங்களை லிபர்பூல் பெற்றிருக்கும். ஆனால் டோட்டஹம் அணியோ இப்போது தான் முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.\nமுதல் முறையாக இறுதிப் போட்டி விளையாடுவதால், அவர்களின் அணுபவமின்மை களத்தில் அழகாக தெரிந்தது. 65% பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், கோலை நோக்கி எட்டு ஷாட்களை அடித்திருந்த போதும் டோட்டஹம் அணியால் வெல்ல முடியவில்லை. தங்களுக்கு வந்த வாய்ப்பை நழுவ விட்டார்கள் என்று தான் இதை கூற வேண்டும்.\nஆனால், லிவர்பூல் அணிக்கு அணுபவம் மிகவும் கை கொடுத்தது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் கிடைத்த பெனால்டியை சரியாக பயன்படுத்தி முதல் பாதியில் முன்னிலை பெற்றனர். இப்படி சில தவறுகள் செய்ததால் டோட்டஹம் அணியால் வெற்றி பெற முடியவில்லை.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\nஉலகின் தற்போதைய தலைசிறந்த 5 கால்பந்து மேனேஜர்கள்\nஉலகின் சிறந்த 5 கால்பந்து மைதானங்கள்\nலிவர்பூல் அணிக்கு பெருத்த அடி கோல்கீப்பர் அலிசன் பெக்கர் சில வாரங்கள் வெளியேற்றம்\nஅபராதம் கட்டிய மான்செஸ்டர் சிட்டி டிரான்ஸ்பர் தடை எஸ்கேப்.. காரணம் என்ன\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரேசில்\nமெஸ்ஸியால் முறியடிக்க முடியாத ரொனால்டோவின் 5 சாதனைகள்\nரியல் மாட்ரிட் அணியை புறக்கணித்த 6 பயிற்சியாளர்கள்\nகோப்பா அமெரிக்கா தொடரில் கடைசியாக பிரேசிலும் அர்ஜெண்டினாவும் நேருக்கு நேர் ���ோதிய 3 போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-23T08:38:32Z", "digest": "sha1:JTTAF5GUYYX2BJETST5LSUS6HEF5NOBU", "length": 16758, "nlines": 126, "source_domain": "www.pothunalam.com", "title": "முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க - அழகு குறிப்புகள் !!!", "raw_content": "\nமுகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க – அழகு குறிப்புகள் \nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க (Oily skin care tips at home in tamil)- அழகு குறிப்புகள் \nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். ஆனால், அவற்றில் ஆயில் ஸ்கின் என்னும் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது.\nஏனென்றால், இந்த சருமத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது அதிகப்படியான பருக்கள் ஏற்படுவது மற்றும் சரும வறட்சி ஏற்படுவதும் தான்.\nஎனவே, எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுது தான் சருமத்தில் பரு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.\nஇந்த பகுதியில் ஆயில் சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி என்று கூறப்பட்டுள்ளது.\nவாருங்கள் இப்போது நாம் ஆயில் ஸ்கின் பிரச்சனையைப் போக்கும் சுலபமான சருமப் பராமரிப்பு முறைகளைப் பற்றி பார்ப்போம்…\nபொடுகு தொல்லையிலிருந்து விடுபட டிப்ஸ் \nமுகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க\n1. முகத்தில் எண்ணெய் பசை நீங்க – ஆயில் பேஸ்க்கு:\nமுகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க (oily skin care tips at home in tamil) கடைந்த மோரை எடுத்து கொள்ளுங்கள், அவற்றை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும்.\nபின்பு 15 நிமிடம் வரை காத்திருக்கவும், பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் வழியும் எண்ணெய் மறைந்து விடும்.\n2. முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க – தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்\nமுகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க (oily skin care tips at home in tamil)1/2 கப் தயிருடன், 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஇதனால் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு, ப்ளீச்சிங் செய்த தோற்றத்தைக் கொடுக்கும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர எண்ணெய் பசை நீங்கும்.\n3. முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க – பப்பாளி:\nமுகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க (oily skin care tips at home in tamil) பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வேண்டும்.\nஇதனால் பப்பாளி சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்வதோடு, எண்ணெய் சுரப்பையும் சரிசெய்ய உதவும்.\n4. முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க – முல்தானிமெட்டி:\nமுகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க (oily skin care tips at home in tamil) இயற்கை அளித்த ஒரு பரிசு என்னவென்றால் அது தான் முல்தானிமெட்டி. இதில் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது.\nஇது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கி முகத்திற்கு நல்ல பொழிவைக் கொடுக்கும். எனவே, முல்தானிமெட்டியை பேஸ் மாஸ்க்காக போட்டு உங்கள் அழகை மேம்படுத்துங்கள்.\nஇந்தியர்களின் முகத்திற்கேற்ற SPL ஃபேஷியல்… வாங்க தெரிஞ்சிக்கலாம்..\n5. முகத்தில் எண்ணெய் பசை நீங்க – துளசி ஃபேஸ் மாஸ்க்:\nதுளசி அழகு குறிப்பு:- முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க (oily skin care tips at home in tamil) துளசி, எண்ணெய் பசை சருமத்தினருக்கு மட்டுமின்றி, பருக்களைப் போக்கவும், இதர சரும பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவும்.\nஅதற்கு சிறிது துளசி இலைகளை எடுத்து, நீரில் கழுவி, அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\n1. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.\n2. வெந்தியகீரை ஒரு கைப்பிடி அளவு, துளசி சிறிதளவு,கொத்தமல்லியிலை சிறிதளவு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பருக்கள் மீது தடவினால் பருக்கள் மறையும்.\n3. வெள்ளரி 2 துண்டுகள், தக்காளி 2 துண்டுகள் மற்றும் கேரட் 2 துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அவற்றில் தேன் கலந்து முகத்தில் தடவி வர முகப்பருக்கள் மறையும்.\nபுருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா \nசிலருக்கு புருவங்கள் அடர்த்தியாக வளராமல் விட்டு விட்டு மெலிதாக வளர்ந்திருக்கும்.\nஇவர்கள் தேங்காய் பாலை காய்ச்சி எடுத்த எண்ணெயை புருவங்களின் மீது தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும் அல்லது சுத்தமான விளக்கெண்ணெய்யை தடவி வந்தாலும் புருவம் அடர்த்தியாக வளரும்.\nமுகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், கரும்புள்ளி உள்ள இடத்தில் பச்சைப் பயறு மாவுடன் தயிர் சேர்த்துத் தடவ வேண்டும்.\nஅது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு மசாஜ் செய்த பின் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.\nவெள்ளரிச் சாறு, சந்தனப் பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை, கால்களுக்குத் தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகும்.\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக | 100% Natural Tips\nமுகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க மேல் கூறப்பட்டுள்ள அழகு குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை செய்து வர முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க முடியும்.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nமுகத்தில் எண்ணெய் பசை நீங்க\nமுகத்தில் எண்ணெய் வழிய காரணம்\nமுகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nசருமம் சிவப்பழகு பெற அழகு குறிப்புகள்..\nவீட்டுல வெண்டைக்காய் இருந்தால் இதை செய்து பாருங்கள்..\nRose water மூலம் முகத்திற்கு இவ்ளோ நன்மைகளா\nநரை முடி கருமையாக வளர இதை தடவினால் போதும்..\nதமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2019..\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019..\nஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..\nசுவாமியே சரணம் ஐயப்பா – 108 ஐயப்பன் சரண கோஷம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்..\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/tcs-careers/", "date_download": "2019-10-23T08:10:54Z", "digest": "sha1:DXXNACEGFHUQMCEMO4UZ7CW7KEDRI72Y", "length": 9978, "nlines": 120, "source_domain": "www.pothunalam.com", "title": "TCS வேலைவாய்ப்பு 2019 (TCS Careers)", "raw_content": "\nநாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (TCS) நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. TCS வேலைவாய்ப்பு 2019 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் தகுந்த கல்வி தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.\nTCS வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறையானது, Online Test, Personal Interview என்ற முறையில் Technical, Managerial and HR என்ற மூன்று அடிப்படை தேர்வுகள் நடைபெறும். குறிப்பாக இந்த வேலை வாய்ப்பினை BE, B. Tech, ME, M. Tech, M. Sc, MCA with B.Sc, BCA, B. Com, BA (with Maths / Statistics) படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.\nசரி வாங்க இப்போது TCS வேலைவாய்ப்பு 2019 (TCS Careers) அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் படித்தறிவோம்.\nTCS வேலைவாய்ப்பு 2019 (TCS Careers) அறிவிப்பு விவரம் 2019:-\nவேலைவாய்ப்பு வகை தனியார்துறை வேலைவாய்ப்பு 2019\nBE, B. Tech, ME, M. Tech, M. Sc, MCA with B.Sc, BCA, B. Com, BA(with Maths / Statistics) படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nTCS Careers – தேர்ந்தெடுக்கும் முறை:\nTCS Careers – விண்ணப்ப முறை:\nTCS வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nhttps://www.tcs.com என்ற அதிகார்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் தற்போதைய TCS வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் “Career” என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த TCS வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.\nஇதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2019\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TCS நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nதென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2019..\nசென்னை டெக் மஹிந்திரா வேலைவாய்ப்பு 2019..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nTN DISH வேலைவாய்ப்பு 2019..\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு 2019..\nசுவாமியே சரணம் ஐயப்பா – 108 ஐயப்பன் சரண கோஷம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்..\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nபல்லி விழும் பலன் – நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nதினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalin-pathukappu-visayathil-petror-seiyum-5-thavarukal", "date_download": "2019-10-23T08:49:44Z", "digest": "sha1:JAZL6KPZVD2SV7BOOXFG7VZHRPOGPGRR", "length": 14354, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யும் 5 தவறுகள் - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யும் 5 தவறுகள்\nஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுடைய வழியில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். வீட்டில் நெருப்பு அலாரங்கள், குழந்தை பாதுகாப்பு வசதிகள், மற்றும் சிறிய குப்பைகள் அல்லது உண்ணகூடாத பொருட்களை குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைப்பது என அனைத்தையும் செய்கிறார்கள். ஆனாலும் ஒரு சிறிய கவன குறைவு கூட மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடும். அனைத்தும் அதிலிருந்து தவறாகி விடும். இப்போது அதிக படியான பெற்றோர் கவன குறைவாக செய்து ஆபத்தை ஏற்படுத்திய 5 விஷயங்களை பார்ப்போம்.\n1 குழந்தைகளை தொட்டிகளின் அருகில் விட்டு செல்வது\nபெரும்பாலான குழந்தைகள் இறப்பு இதனால் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறது ஒரு ஆய்வு. குழந்தைகளை திறந்திருக்கும் நிலத் தொட்டிகள், ஆழ் துளை கிணறு, கிணறு மற்றும் குளியல் தொட்டி போன்றவற்றிலோ அல்லது அருகிலோ தனியாக விட்டுவிட்டு எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு நிமிடம் கூட செல்ல கூடாது. யாராவது உங்கள் கதவை தட்டலாம் அல்லது அலைபேசி அழைப்பு என எதுவாக இருந்தாலும் நீங்கள் உங்கள் குழந்தையை தனியாக விட்டு செல்ல கூடாது. அப்படி நீங்கள் சென்று தான் ஆகா வேண்டும் எனும் போது, உங்கள் குழந்தையையும் உடன் அழைத்து செல்லுங்கள்.\n2 குழந்தை தூங்கும் இடத்தில் இருக்கும் பொருட்கள்\nஉங்கள் குழந்தையை SIDS - லிருந்து பாதுகாக்க வேண்டும். அது என்ன SIDS என்றால், திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி. அதாவது உங்கள் குழந்தை தூங்கும் தொட்டிலில் உங்கள் குழந்தையை தவிர வேறு எந்த பொருளும் இருக்க கூடாது. அதாவது உங்கள் குழந்தையின் தொட்டிலில் பொம்மைகள், தலையணைகள் அல்லது வேறு எந்த குஷனிங் பொருட்களும் இருக்க கூடாது. இவை உங்கள் குழந்தைக்கு சுவாசத்தை தடுக்கும். எனவே உங்கள் குழந்தையின் தொட்டிலில் இருந்து இவற்றை அப்புறப்படுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு ஒரு சிறிய போர்வையை மட்டும் போர்த்திவிடுங்கள், அதுவும் அவர்கள் கழுத்து பகுதி வரை இருக்க கூடாது. அவர்கள் அதை முகத்திற்கு இழுத்துவிட கூடாது என்பதற்காக.\n3 குழந்தையை கையில் வைத்து கொண்டு சூடான பானங்கள் அருந்துவது\nபலர் இதை அறிந்திருப்பதில்லை, ஆனால் ஒரு ஆண்டில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மேல், இது போல் கொதிக்கும் பொருள் பட்டு கொண்டிருப்பதாக சொல்கிறது ஒரு ஆய்வு. எனவே, உங்கள் சூடான கோப்பை தேநீர், காபி அல்லது வேறு எந்த சூடான பானைத்தையும் குடிப்பதற்கு முன்பே, உங்கள் குழந்தையை நீங்களே தொலைவில் இருக்கும் படி வைக்க வேண்டியது அவசியம். உங்கள் குழந்தையை நீங்கள் கையில் வைத்து கொண்டு குடிக்கும் போது என்ன பிரச்சனை இருக்கிறது என்றால், நீங்கள் தற்செயலாக நகர முயற்சிக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஓட கூட முயற்சிக்கலாம். அப்போது அது தவறி உங்கள் குழந்தையின் மேல் விழுந்து விட கூடாது என்பதற்காக.\n4 சூடு செய்யப்பட்ட தண்ணீரின் வெப்பத்தை பரிசோதிக்க மறப்பது\nநீங்கள் உங்கள் குழந்தையை ஷவரில் குளிக்க வைக்க போகும் போது, குழாய் நீரில் இருந்து வரும் தண்ணீரின் வெப்பநிலையை சரிபார்க்கவும். தண்ணீர் முழுவதும் அதே போல வரப்போவதில்லை எனும் போது, ஒரு வாளி தண்ணீரை சேகரித்து, உங்கள் குழந்தையை குளிக்க வைப்பது நல்லது. உங்கள் குழந்தையின் தோல் உங்கள் தோலைவிட மிகவும் மென்மையாக இருப்பதால் அதிக வெப்பநிலையால் எளிதில் பாதிப்படையும்.\n5 குழந்தையை காரின் முன் சீட்டில் உட்கார வைப்பது\nஒரு விபத்து ஏற்படும் போது, காற்று பைகள் (airbags) தாக்கத்திற்கு எதிராக முன்னணியில் உள்ள பெரியவர்களைப் பாதுகாத்து, அவர்களது உயிர்களை காப்பாற்ற��ம். அதே நம் வாழ்வை பாதுகாக்கும் காற்று பைகள் (airbags) ஒரு 10 வயது குழந்தையின் கழுத்து மற்றும் முதுகு தண்டு வடதில் சில கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த காற்று பைகள் (airbags) குழந்தைகளுக்கு ஆபத்தானவை. எனவே உங்கள் குழந்தையை முன் இருக்கையில் அமர வைக்காமல், உங்கள் அருகில் பின் இருக்கையில் அமர வைப்பது சிறந்தது.\nஇந்த விஷயங்களை நீங்கள் மனதில் வைத்தால், உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த குழந்தைகளை வைத்திருப்போர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிருங்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.com/new-feed/page/5/", "date_download": "2019-10-23T08:05:00Z", "digest": "sha1:SYOYVEPG33JFIYKQN4OVAWYF2F3AGU27", "length": 7252, "nlines": 70, "source_domain": "albasharath.com", "title": "News – Page 5 – AL BASHARATH", "raw_content": "\nகோடைக்கால சிறப்பு உம்ராஹ் பயண அழைப்பு…….\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்….. நியாமான கட்டணத்தில் நிறைவான சேவை அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் கோடைக்கால சிறப்பு உம்ராஹ் பயண அழைப்பு……. புறப்படும் நாள் வருகை நாள் பேக்கேஜ் 26 மார்ச் 2017 09 ஏப்ரல் 2017 15 நாள் 13 ஏப்ரல் 2017 30 ஏப்ரல் 2017 18 நாள் மூன்று வெள்ளி 16 ஏப்ரல் 2017 30 ஏப்ரல் 2017 […]\nஅஸ்ஸலாமு அலைக்கும்…. வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ் சார்விஸில் 19 பிப்ரவரி 2017 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் புனித உம்ராஹ் பயணத்தை நிறைவு செய்து. இன்று(5/03/2017) சவுதியா விமானம் மூலம் அல்லாஹ்வின் கருணையால் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்கள்…. வல்ல ரஹ்மான் அவர்களுடைய உம்ராவையும், அமல்களையும், ஏற்றுக்கொள்வானாக….. ஆமீன் யா ரப்பால் ஆலமீன்….. No automatic alt text available. Image may contain: 7 people, people standing, wedding and outdoor Image may contain: 4 people, people standing\nஅஸ்ஸலாமு அலைக்கும்…. வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ் சார்விஸில் 15 பிப்ரவரி 2017 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் புனித உம்ராஹ் பயணத்தை நிறைவு செய���து இன்று(4/03/2017) சவுதியா விமானம் மூலம் அல்லாஹ்வின் கருணையால் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்கள்…. வல்ல ரஹ்மான் அவர்களுடைய உம்ராவையும் ,அமல்களையும், ஏற்றுக்கொள்வானாக….. ஆமீன் யா ரப்பால் ஆலமீன் Edit\nஅல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்விஸ் , மார்ச்/26/2017 அன்று உம்ராஹ் குரூப் செல்ல இருக்கின்றது , குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன விரைவில் புக்கிங் செய்துகொள்ளயும்\nஅல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்விஸ் , மார்ச்/26/2017 அன்று உம்ராஹ் குரூப் செல்ல இருக்கின்றது , குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன விரைவில் புக்கிங் செய்துகொள்ளயும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. 2017-2018 புனித ஹஜ்&உம்ராஹ் பயண அழைப்பு\n26 மார்ச் 2017 , 16 & 27 ஏப்ரல் 2017 , மே மற்றும் ரமலான் மாதம் புனித உம்ராஹ் முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது …. குறைந்த இடங்களே உள்ளன …. உடனடியாக புக்கிங் செய்து கொள்ளவும். இவ்வாண்டு 2017 புனித ஹஜ் பயணம் செல்வதற்கும் முன் பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\n“அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஷ் ). … அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (19/02/2017) அல் பாஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் ஹாஜிகள் புனித உம்ரா பயணம் சென்றார்கள். . அவர்களின் பயணத்தை இலகுவாக்கி , புனித உம்ராவை சிறப்பாக நிறைவேற்ற வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக\nஅல்–பஷாரத் ஹஜ் & உம்ராசர்வீஸ் எதனால் அல்பஷாரத் ஹஜ் &உம்ரா சர்வீசை அனைவரும் நாடுகிறார்கள் ♥ உம்ரா 2015 குரூப் சவூதி ஏர்லைன்ஸ் தங்கும் இடம் 10 நிமிட நடை பயணம் மே 20 முதல் ஜூன் 03 வரை =68,000 மே 24 முதல் ஜூன் 07 வரை-=68,000 ரமலான் குருப் 2015 முதல் 15 நாட்கள் =75,000/- இறுதி 15 நாட்கள் =rs :1,05,000/- முழு மாதமும் =rs :1,35,000/- புனித ஹஜ் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9643", "date_download": "2019-10-23T08:25:27Z", "digest": "sha1:CTWBNVZOOKWIAVXNYASOTF2RASXOUUCN", "length": 9053, "nlines": 86, "source_domain": "theneeweb.net", "title": "அமேசான் காடு 150 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? – அற்புத புகைப்படங்கள் – Thenee", "raw_content": "\nஅமேசான் காடு 150 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா\nபடத்தின் காப்புரிமை ALBERT FRISCH / SOTHEBYS\nஜெர்மனி புகைப்பட கலைஞர் ஆல்பர்ட் எடுத்த புகைப்படங்கள் நியூயார்க்கில் ஏலத்தில் விடப்பட்டது. அதில் பல புகைப்படங்கள் பொக்கிஷம்.\nகுறிப்பாக அந்தப் புகைப்படங்களில் 150 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அமேசான் காட்டின் புகைப்படங்களும் இருந்���ன.\nஆல்பர்ட் வெறும் அமேசான் காட்டை மட்டும் அல்லாமல், அங்கு வாழ்ந்த பழங்குடிகள் அவர்களின் இருப்பிடங்கள் என பல புகைப்படங்களை உயிர்ப்புடன் எடுத்திருக்கிறார்.\nபடத்தின் காப்புரிமை ALBERT FRISCH / SOTHEBYS\n1867ஆம் ஆண்டு அமேசான் காடுகளுக்கு பயணம் செய்து படங்கள் எடுத்திருக்கிறார்.\nபடத்தின் காப்புரிமை ALBERT FRISCH / SOTHEBYS\nஒவ்வொரு புகைப்படத்திற்கு பின்னும் பெருங்கதை இருக்கிறது, அதீத உழைப்பு இருக்கிறது.\nபடத்தின் காப்புரிமை ALBERT FRISCH / SOTHEBYS\nபடத்தின் காப்புரிமை ALBERT FRISCH / SOTHEBYS\nபடத்தின் காப்புரிமை ALBERT FRISCH / SOTHEBYS\nAmazon Forest : 22 ஆண்டுகள் தனி ஆளாக வாழ்ந்து வரும் தனி ஒருவன்\nபடத்தின் காப்புரிமை ALBERT FRISCH / SOTHEBYS\nஏறத்தாழ 1000 மைல்கள் நடந்தும், படகில் பயணித்தும் இந்தப் படங்களை அவர் எடுத்திருக்கிறார்.\nபடத்தின் காப்புரிமை ALBERT FRISCH / SOTHEBYS\nபடத்தின் காப்புரிமை ALBERT FRISCH / SOTHEBYS\nபடத்தின் காப்புரிமை ALBERT FRISCH / SOTHEBYS\nஜனாதிபதி தேர்தல் – – கருணாகரன்\nஇலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சவின் எண்ணம் ஈடேறுமா\nநாங்கள் எங்கள் தீவைக் கடற்படையினரிடம் இருந்து திரும்பக் கைப்பற்றினோம்\nஇலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நிவாரண தொகையை நிராகரிப்பது ஏன்\n← நீதிமன்ற உத்தரவை மீறியோரை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும்- இரா.சம்பந்தன்\nஇலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை →\nஇலங்கை குடும்பம் ஒன்றிற்காக 30 மில்லியன் செலவிடும் அவுஸ்திரேலிய அரசு 23rd October 2019\nஆட்சி மாற்றம் வந்தால் உங்கள் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும்\nபுலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும் இருந்தது\nகோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி 23rd October 2019\nகோட்டாபாய ராஐபக்ஷவை கைது செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் 23rd October 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\n2019-10-21 Comments Off on ஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\nதேர்தல் என்றால் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது “மாடு சிரித்தது” என்ற அ.செ.மு.வின்...\nஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன��\n2019-10-19 Comments Off on ஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n“இந்த அஞ்சு தமிழ்க் கட்சியளும் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல்ல ஐ.தே.கவுக்குத்தான் – அதுதான்...\nசிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\n2019-10-18 Comments Off on சிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலை தமிழ்த்தரப்பு எப்படி எதிர்கொள்வது என்ற தடுமாற்றங்களுக்கும் தத்தளிப்புக்கும் ஒரு ஆறுதல்...\nஆபத்தான இலங்கை – கருணாகரன்\n2019-10-14 Comments Off on ஆபத்தான இலங்கை – கருணாகரன்\nஅதிகாரத்துக்கு வந்த மறுநாள் (நவம்பர், 17) சிறையிலிருக்கும் அத்தனை இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன்”...\nபலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n2019-10-11 Comments Off on பலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டபாய ராஜபக்ஸ, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசநாயக்க ஆகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/59852-tamil-nadu-witness-hot-weather-before-summer-with-mercury-crossing-100-degree.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-23T09:42:08Z", "digest": "sha1:3P5IWHH5A3GJY5WEYLAH3LBR5H5JIXUT", "length": 10594, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது வெயில் | Tamil Nadu witness hot weather before summer with mercury crossing 100 degree", "raw_content": "\nதீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாட்டில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது வெயில்\nதமிழ்நாட்டிலுள்ள 7 இடங்களில் இன்று 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது.\nகடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை பொய்த்துப்போனது. வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த அளவே மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனால் தமி���கம் முழுவதும் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் திண்டாட்டம் இப்போதே தொடங்கிவிட்டது என்றே கூறலாம். ஆனால் அதனை சரிசெய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஇந்தச் சூழலில் காற்றின் ஈரப்பதம் குறைந்துள்ளதாகவும் மேக மூட்டங்கள் காணப்படாததால் குமரி முதல் வட கர்நாடகம் வரை உள்ள பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளதாக சென்னை வானிலை மையம் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் இன்று வெயிலின் தாக்கம் 100 டிகிரிய தாண்டியுள்ளது. அதன்படி இன்று அதிகபட்சமாக திருத்தணியில் 104 டிகிரியாக வெயில் பதிவாகியுள்ளது. அத்துடன் சேலத்தில் 103 டிகிரியாகவும், வேலூர் மற்றும் மதுரையில் 102.5 டிகிரியாகவும், கரூரில் உள்ள பரமத்தியில் 102 டிகிரியாகவும், தருமபுரி மற்றும் திருச்சியில் 101 டிகிரியாகவும் வெயில் பதிவாகியுள்ளது. இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் ஏதிர்பார்க்கப்படுகிறது.\n“சர்க்கரை நோயாளி அம்மாவுக்கு அல்வா கொடுத்தார்கள்” - சி.வி.‌சண்முகம் புகார்\nகட்டிப்பிடிக்க ஓடிய ரசிகர்... தட்டிக் கொடுத்த தோனி - நாக்பூர் மைதான வைரல் காட்சிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅறநிலையத் துறையினர் உறுதிமொழி எடுக்கக்கோரும் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nநாளை மறுநாள் தீவிரம் அடையுமா வடகிழக்கு ‌‌பருவமழை \n“வனப்பகுதி விலங்குகளுக்கே, கொடியவர்களுக்கு அல்ல” - உயர்நீதிமன்றம்\nதொடரும் கீழடி அதிசயம்: ஆச்சரியத்தில் அசந்து நிற்கும் தொல்லியல் துறை\nதொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பும் குமரி மாவட்ட அணைகள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nபாதிரியார் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை\n‘லைசென்ஸ் சோதனைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்’ - திருப்பி அனுப்பிய ஆர்டிஓ\nதமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு\nஹெல்மெட் போடாத காவலர்கள் - வழிமறித்து டயர்களை பஞ்சர் ஆக்கிய வழக்கறிஞர்கள்\nபிகில் எமோஜியை ட்விட்டரில் வெளியிட்ட நடி��ர் விஜய்\nநாளை மறுநாள் தீவிரம் அடையுமா வடகிழக்கு ‌‌பருவமழை \nபுகார் எழுந்தது; சிறப்புக்காட்சியை ரத்து செய்தோம் - விளக்கமளித்த கடம்பூர் ராஜு\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சர்க்கரை நோயாளி அம்மாவுக்கு அல்வா கொடுத்தார்கள்” - சி.வி.‌சண்முகம் புகார்\nகட்டிப்பிடிக்க ஓடிய ரசிகர்... தட்டிக் கொடுத்த தோனி - நாக்பூர் மைதான வைரல் காட்சிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-madhan-bob-shares-inspirational-moment-in-his-life", "date_download": "2019-10-23T08:12:27Z", "digest": "sha1:FCDZ7YSXAGFGH7Q6KWPSQSVG77UEKNX3", "length": 14576, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"பணம் இல்லாம பித்துப் பிடிச்சிருந்தப்பதான்... அந்த வரியைப் படிச்சேன்!\" - மதன்பாப் #MondayMotivation | Actor Madhan Bob Shares inspirational moment in his life", "raw_content": "\n\"பணம் இல்லாம பித்துப் பிடிச்சிருந்தப்பதான்... அந்த வரியைப் படிச்சேன்\nகிடார் வாங்கி வாசிக்க ஆரம்பிச்சதுக்குப் பின்னால ஒரு பெரிய கதையே இருக்கு.\nவெற்றி என்னும் இலக்கை நோக்கிதான் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், எல்லோராலும் உரிய நேரத்தில் இலக்கை எட்டிவிட முடிவதில்லை. வெற்றிபெற்ற எல்லா மனிதர்களையும் ஏதோ ஒரு தங்க வாக்கியமே அவர்களின் செயல்பாடுகளை மாற்றி, வெற்றியை நோக்கி விரையவைத்திருக்கும். அப்படி தன் வாழ்வை வெற்றியடையச் செய்த வாக்கியம் பற்றிச் சொல்கிறார், நடிகர் மதன் பாப்.\n''நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவல்லிக்கேணி. அப்பா சுப்பிரமணியம், சுதந்திரப் போராட்டத்துல பங்கெடுத்தவர். 'மதுரை மித்ரன்'னு பத்திரிகை நடத்திக்கிட்டிருந்தார். திருவல்லிக்கேணி பகுதியில் நல்ல செல்வாக்குமிக்கவர். அவர் சொன்னா, பஜார்ல உள்ள வியாபாரிகள் எல்லாரும் கேட்பாங்க. காமராஜரின் நெருங்கிய நண்பர். அம்மா பொன்னம்மாள், கர்னாடக சங்கீதத்துல ஈடுபாடு உள்ளவங்க. பாட்டு க்ளாஸ் எடுப்பாங்க.\nநான் எங்க வீட்டுல எட்டாவது பிள்ளை. அதனால எனக்கு கிருஷ்ணமூர்த்தினு பேர் வெச்சாங்க. ஆனா, 'மதன்'னு கூப்பிடுவாங்க. ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிச்சப்போ, என் தம்பி 'பாபு' பெயருடன�� என்னோட 'மதன்' பெயரையும் சேர்த்துகிட்டு பாட்டுக் கச்சேரி பண்ண ஆரம்பிச்சேன். அவன் நல்லா டிரம்ஸ் வாசிப்பான்.\nதிருவல்லிக்கேணியிலதான் படிச்சு வளர்ந்தேன். பார்த்தசாரதி கோயில், பைகிராஃப்ட்ஸ் ரோடு, பிரசிடென்சி காலேஜ், மெரினா பீச், ரத்னா கஃபே இதெல்லாம் நான் அன்றாடம் வாசம்செய்யும் இடங்கள். படிச்சிட்டு வேலை தேடிக்கிட்டிருந்த நேரம். ஜிம் போறது, கிதார் வாசிக்கிறதுதான் முழுநேர வேலை. பணத்துக்கு ரொம்பக் கஷ்டமான சூழல்.\nகிடார் வாங்கி வாசிக்க ஆரம்பிச்சதுக்குப் பின்னால ஒரு பெரிய கதையே இருக்கு. அப்போ, வீட்டுல எல்லோரும் ஆளுக்கொரு வேலையா பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான், மியூசிக்ல இருந்த ஆர்வத்துல, 'எனக்கு ஒரு கிடார் வாங்கிக்கொடுங்க'னு கேட்டேன். அம்மா, அக்கம்பக்கத்துல பணம் வாங்கி ஒண்ணு வாங்கிக் கொடுத்தாங்க. யானை வாங்கியும் அங்குசம் வாங்க முடியாத கதையா, ஆம்ப்ளிஃபையரும் ஸ்பீக்கரும் வாங்க வேண்டியதா இருந்துச்சு. அப்புறம், அதை வாங்க பல இடங்கள்ல அலைஞ்சு திரிஞ்சேன். எங்கேயும் பணம் கிடைக்கலை. அப்படியே பித்துப் புடிச்சவன் மாதிரி சுத்திக்கிட்டிருந்தேன்.\nஅப்போவெல்லாம் ஏதாவது படிச்சிக்கிட்டே இருப்பேன். இந்தப் புத்தகம்னு இல்லை, 'அம்புலிமாமா'வுலேருந்து 'அகதா கிறிஸ்டி' வரைக்கும் எல்லா புத்தகங்களையும் படிப்பேன். குறிப்பா ரத்னா கஃபேல சாம்பார் இட்லி சொல்லிட்டு, அப்படியே புக்கை படிச்சுக்கிட்டே சாப்பிடுற சுகம் இருக்கே... அடடா அப்படி ஒரு முறை, 'வாழ்க்கையில் வெற்றிபெற 100 குட்டிக்கதைகள்'ங்கிற புத்தகத்தைப் படிச்சிக்கிட்டிருந்தேன்.\nஒரு ராஜாவுக்கு பழைமையான ஆயிரம் ஓலைச்சுவடிகள் கிடைச்சது. ராஜா அதை தன் ஆஸ்தான புலவர்கிட்ட கொடுத்து, நூறு ஓலைச்சுவடிகள்ல இருக்கிற மாதிரி அதையெல்லாம் சுருக்கச் சொன்னார். புலவரும் அதையே செய்து எடுத்துக்கிட்டு வந்தார். 'இன்னும் ஒரு வாரம் எடுத்துக்கங்க. அதை 10 ஓலைகள்ல சுருக்குங்க'ன்னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சார் புலவர். திரும்ப, 'அதை ஒரே ஒரு வாக்கியமாக்கிக் கொண்டாங்க'ன்னு சொன்னார். புலவரும் சளைக்காம செஞ்சு கொண்டுவந்து கொடுத்தார். அந்த வாக்கியம் இதுதான்\n'இந்த உலகத்தில் எதுவும் சும்மா கிடைக்காது\nஆம்ப்ளிஃபையர் ஸ்பீக்கர் செட் வாங்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்த எனக்கு, மனசுல ��ரு பொறி தட்டுச்சு. 'வீட்டை இனி தொந்தரவு பண்ண வேணாம்'னு முடிவு பண்ணி, வட்டிக்குப் பணம் வாங்கி அந்த செட்டை நானே வாங்கிட்டேன். அம்மா, கிடார் வாங்க பக்கத்துல கடன் வாங்கியிருந்த பணத்தையும் திரும்பக் கொடுத்திட்டேன்.\nஇப்போ, நான் வாங்கின பணத்துக்கு வட்டி கட்டணும். அது பெரிய போராட்டமா இருந்துச்சு. தினம், கடன் கொடுத்தவரைப் பார்த்தா ஓடி ஒளிய வேண்டியிருந்துச்சு. ஒருவழியா, என்கிட்ட கிடார் கத்துக்க அஞ்சு பசங்க வந்து சேர்ந்தாங்க. மாசம் அஞ்சு ரூபா ஃபீஸ். கொஞ்ச நாள்ல, அஞ்சு பேர் பத்து பேரா ஆனாங்க. பெரிய நட்பு வட்டமும் கிடைச்சது.\nகல்விக்கும் பணத்துக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். பணம், அடுத்தவங்களுக்குக் கொடுத்தா குறைஞ்சிடும்; அதுவே கல்வி வளர ஆரம்பிச்சிடும். அப்புறம் ஆர்க்கெஸ்ட்ரா, நாடகங்களுக்குப் பின்னணி இசை, சினிமானு வந்து இன்னிக்கு நடிப்பு, பாட்டுக் கச்சேரினு வாழ்க்கை போயிட்டிருக்கு. சமீபத்துல எஸ்.பி.பி-யை வெச்சு ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். ரொம்ப நிறைவா இருந்துச்சு. இத்தனை வருஷ அனுபவத்துல, அந்த தங்க வாக்கியத்துக்கு துணையா வேறு சில விஷயங்களும் புரிந்தது.\nஅதாவது, இந்த உலகத்துல எதுவும் சும்மா கிடைக்காது. அதனால நமக்குப் பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்து, அதுல கடுமையா உழைக்கணும். அப்படி உழைப்பதையே ரசனையோட செஞ்சோம்னா, வெற்றியும் சீக்கிரம் கிடைக்கும்; இரட்டிப்பு பலன் தர்றதாகவும் இருக்கும்'' - ஃப்ரெஷ் புன்னகையுடன் முடித்தார் மதன் பாப்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/06/14/1465862440", "date_download": "2019-10-23T08:40:25Z", "digest": "sha1:SUU5YBTQHEUAO26BE7QCNGZJG62ZLQAO", "length": 5884, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஸ்மார்ட்போன் ஸ்கிரீனுக்கு செலவழிக்கும் மக்கள் - ஆய்வு", "raw_content": "\nபகல் 1, புதன், 23 அக் 2019\nஸ்மார்ட்போன் ஸ்கிரீனுக்கு செலவழிக்கும் மக்கள் - ஆய்வு\nநம்மூரில் செல்போன் அறிமுகமான புதிதில் நோக்கியா நிறுவனத்தின் போன் பலரையும் எளிதில் சென்றடைந்தது. அதற்கு முக்கியமான காரணம் நீண்ட நேரம் சார்ஜ் நிற்பது. இன்னொன்று, நோக்கியா போன் கைத்தவறி கீழே விழுந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால், ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு இந்த நிலை மாறியது. சார்ஜ் ஒரு பிரச்னை என்றால், இன்னொரு புறமோ, கைத்தவறி கீழே விழுந்தாலும் போச்சு. ஸ்கிரீன் சுக்குநூறாக உடைந்துவிடும். ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே டச் ஸ்கிரீன் தான். இவற்றுக்கு பட்டன் என்ற ஒன்றே இல்லாததால், செல்போன் எண் தட்டச்சு செய்வது, டைப்படிப்பது என சகலத்துக்கும் டச்சப் வேண்டும் என்பதே.\nஎனவே ஸ்கிரீன் உடைந்துவிட்டால், மீண்டும் மாற்ற அதிக அளவில் செலவாகும். ஸ்மார்ட்போன் கொரில்லா ரக ஸ்கிரீன் தயாரிக்கும் கோர்னிங் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், ஸ்மார்ட்போன் என்பது மிக முக்கியம், அது இல்லாமல் எங்களால் வாழவே முடியாது என்று 66 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.\nதாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலேயே மிக மதிப்பு வாய்ந்த ஒன்றாக ஸ்மார்ட்போன் உள்ளதாக 57 சதவிகிதத்தினர் தெரிவித்தனர்.\nமும்பை, டெல்லி, ஹைதராபாத், சண்டிகர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தங்கள் போனின் ஸ்கிரீன் உடைந்துவிடுமோ என்று 70 சதவிகிதத்தினர் அடிக்கடி பயப்படுவதாகக் கூறினர்.\nஅதேபோல தங்கள் போனை சரிசெய்ய அதிகம் செலவழிப்பதாக பெரும்பாலானோர் கூறியுள்ளனர். ரூ. 6,700 மதிப்புள்ள போனுக்கு 970 ரூபாயும், 6700 லிருந்து 11,750 ரூபாய் வரை உள்ள போனுக்கு 2,600 ரூபாயும், 11,750 ரூபாயில் இருந்து 30,000 வரை உள்ள போனுக்கு 4,600 ரூபாயும், 33 ஆயிரத்துக்கு அதிகமான விலை கொண்ட போனுக்கு 4,350 ரூபாயும் செலவிடுவதாகக் கூறியுள்ளனர்.\nஅதேபோல 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் ஸ்கிரீன் உடைந்ததன் காரணமாகவே தங்கள் போனை மாற்றுவதாகக் கூறியுள்ளனர். செகண்ட் ஹாண்ட் போன் வாங்கும்போது ஸ்கிரீனில் பாதிப்பு இருந்தால் 40 சதவிகிதம் விலை குறைவாகவே விற்க வேண்டிய நிலை இருப்பதாகக் கூறுகின்றனர். ஸ்கிரீனில் சின்னதாக ஒரு ஸ்க்ராட்ச் இருந்தால்கூட 25-லிருந்து 30 சதவிகிதம் வரை கட்டணத்தைக் குறைக்கவேண்டிய நிலை இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசெவ்வாய், 14 ஜுன் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-23T07:33:31Z", "digest": "sha1:7XSQPD32XZVBJE4ESO5DESXZAXNNGAFR", "length": 17797, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொலிமா ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉருசியாவில் உள்ள ஒரு ஆறு\nகொலிமா ஆறு (Kolyma River) (உருசிய மொழி: Колыма́; IPA: [kəlɨˈma]) சைபீரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இதன் வடிநிலப்பகுதியானது சகா குடியரசு, சுகோத்கா தன்னாட்சி வட்டாரம், மற்றும் ருசியாவின் மகதான் மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். குலு ஆறு சங்கமிக்கும் இடத்தில் இது தொடங்குகிறது. இந்த ஆறு 69°30′N 161°30′E / 69.500°N 161.500°E / 69.500; 161.500 என்ற இடத்தில் ஆர்க்டிக் பெருங்கடலின் பகுதியாக விளங்கும் கிழக்கு சைபீரியக் கடலின் கொல்ய்மா வளைகுடாவில் கடலுடன் கலக்கிறது. கொல்ய்மா ஆறானது 2,129 கிலோமீட்டர்கள் (1,323 mi) நீளமுடையது. இதன் வடிநிலத்தின் பரப்பானது 644,000 சதுர கிலோமீட்டர்கள் (249,000 sq mi) ஆகும்.\nகொலிமா ஆறானது ஒவ்வொரு ஆண்டும் 250 நாட்கள் வரை பல மீட்டர்கள் ஆழப்பகுதி வரை உறைந்து காணப்படுகிறது. சூன் மாதத் தொடக்கம் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டுமே பனிக்கட்டியாக உள்ள நிலையிலிருந்து மாறி ஓடும் நீராக காணப்படுகிறது. சகா குடியரசின் கொல்ய்ம்சுகோயே பகுதியில் இந்த ஆற்றால் வெளியேற்றப்படும் சராசரி நீரின் அளவானது 3254 கனமீ/விநாடி ஆகவும் மிக அதிகபட்சமாக 1985 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட 26201 கனமீ/விநாடி அளவும், குறைந்தபட்சமாக ஏப்ரல் 1979 இல் பதிவு செய்யப்பட்ட 30.6 கனமீ/விநாடி அளவும் இருக்கிறது. [1]\n3 ஆற்றின் மீதான கட்டுமானங்கள்\n1640 ஆம் ஆண்டில் டிமிட்ரி சிர்யான் (யாரிலோ அல்லது எரிலோ என்றும் அழைக்கப்படுகிறார்) இண்டிகிர்கா ஆற்றுக்கு தரைவழிப் பயணமாக சென்றார். 1641 ஆம் ஆண்டில், அவர் இண்டிகிர்கா ஆற்றில் நீர் வழிப் பயணமாக ஆலசேயா ஆறு வரை சென்றார். இங்கே அவர் கொல்யாமா ஆற்றினைப் பற்றி கேள்விப்பட்டு முதன்முறையாக சுக்சி தீபகற்பத்தில் வாழ்ந்து வந்த சுக்சி இன பூர்வீகக் குடிமக்களை சந்தித்தார். 1643 இல், அவர் இண்டிகிர்காவிற்குத் திரும்பினார். தனது மரியாதையை யாகுட்ஸ்க்கிற்கு அனுப்பி விட்டு ஆலசேயா சென்றார். 1645 ஆம் ஆண்டில் அவர் லீனா நதிக்கு திரும்பினார். அங்கு அவர் ஒரு பிரிவினரைச் சந்தித்தார். அவர் கொலிமாவின் பிரிகாசிக் என அழைக்கப்படும் நில நிர்வாகியாக நியமிக்கப்���ட்டுள்ள செய்தியைத் தெரிந்து கொண்டார். அவர் கிழக்குப் பகுதிக்கு திரும்பிய பின் 1646 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இறந்தார். 1641-1642 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் மிக்காலி இசுடாடுகின் மற்றும் செம்யான் டெஸ்னியாவ் ஆகியோர் தரைவழியாக மேல் இண்ட்ரிகாவிற்குச் சென்றனர். அவர்கள் அந்தக் குளிர்காலத்தை அங்கேயே கழித்தனர். படகுகள் கட்டினர். மேலும், இண்ட்ரிகாவில் நீர்வழிப் பயணம் மேற்கொண்டனர். ஆலசேயாவின் கிழக்குப் பகுதிக்குச் சென்று சிர்யானை சந்தித்தார்கள். சிர்யான் மற்றும் டெஸ்னியாவ் ஆகிய இருவரும் ஆலசேயாவில் தங்கினர். அதே நேரத்தில் இசுடாடுகின் கிழக்குப் பகுதிக்குச் சென்றார். 1644 ஆம் ஆண்டின் கோடையில் கொலிமா ஆற்றினை அடைந்தார். அவர்கள் சிமோவ்யே (குளிர்கால தங்கும் அறை) ஒன்றை அனேகமாக சிரெட்னெகோலிம்ஸ்க் என்ற இடத்தில் கட்டினர். யாகுட்ஸ்கிற்கு 1645 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வந்தடைந்தனர். [2] 1892-94 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பேரான் எடுவார்ட் வான் டோல் மிகத்தொலைவில் காணப்படும் கிழக்கத்திய சைபீரிய ஆறுகளில் கொலிமா ஆற்றின் வடிநிலப்பகுதிகளில் ருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் சார்பாக நிலவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். ஓராண்டு மற்றும் இரண்டு நாட்கள் மேற்கொண்ட குறிக்கோள் சார்ந்த பயணத்தில் அவர் 2600 மைல்கள் அல்லது 4200 கிலோ மீட்டர்கள் ஆற்றுப்பகுதியைக் கடந்து புவி அளக்கையை மேற்கொண்டார். கொலிமா அதன் தங்கச் சுரங்கத் தொழிலுக்கும், கூலித்தொழிலாளர்கள் மற்றும் குலக் முறைக்குமாக அறியப்பட்ட ஒன்றாகும். மேற்கூறிய இரண்டுமே, சோசப் ஸ்டாலின் காலகட்டத்திலிருந்து சோவியத் ஆவணக்கிடங்குகள் திறக்கப்பட்ட காலம் வரை தீவிரமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆறானது வார்லாம் சாலாமோவ் என்பவரால் எழுதப்பட்ட குலக் முகாம்களில் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை தொடர்பான கொலிமா கதைகள் என்ற நுால் வரிசைக்கு தனது பெயரை அளித்துள்ளது.\nகூலித்தொழிலாளர்களின் முகாம்கள் மூடப்பட்ட பின்னர் மாநில அரசலால் வழங்கப்பட்ட மானியங்கள், உள்ளூர் தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு போன்றவை கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாத அளவிற்கு சுருங்கிப்போனது. ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். அந்தப் பகுதியிலேயே வாழ்வதற்காகத் தங்கிய மக்கள் மீன்பிடித் தொழ���லையும், வேட்டையாடுதலையும் தங்கள் வாழ்வாதரமாகக் கொண்டனர். சிறிய மீன்பிடி குடியிருப்புகளில், சில நேரங்களில் குடையப்பட்ட குகைகளில் காணப்பட்ட நிலத்தடி உறைபனியைப் பயன்படுத்தி சேமித்து வைக்கப்பட்டது.[3]\nகொலிமா ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ள குடியேற்றப் பகுதிகள் பின்வருமாறு(நீரோடும் திசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன): சினெகோரை, டெபின், உஸ்த்-சிரெட்னெகான், செய்ம்சான் (நகர்ப்புறம்) சிரையங்கா (சகா குடியரசு), சிரெடனெகோலிம்ஸ்க் மற்றும் செர்ஸ்கி ஆகியவை ஆகும்.\nடெபின் பகுதியில் உள்ள பாலம்\nசினெகோரை என்ற இடத்தில் ஒரு நீர்மின்சக்தி திட்டம் (கொலிமா நீர்மின்சக்தி திட்டம்) அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றின் தோற்றுவாய் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்தத் திட்டம் 1980 ஆம் ஆண்டு கொலிமா கெஸ்ட்ராயால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மற்றும் சினெகோரியா நகரம் ஆகிய இரண்டுமே ஓலேக் கோகாடோவ்ஸ்கி என்ற தலைமைப் பொறியாளரின் கண்காணிப்பில் எழுப்பப்பட்டவையாகும். இந்த நகரமானது, ஒலிம்பிக் தரத்திலான ஒரு நீச்சல் குளம் நிலத்தடியிலான துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்களம் மற்றும் சிறிய ருசிய நகரங்களில் இல்லாத பல வசதிகளைக் கொண்டதாக இருந்தது. நல்ல திறமையுள்ள பணியாளர்களை இத்தகைய வெகுதுார அமைவிடங்களுக்கு கவரும் விதத்தில் இந்த நகரமானது சிறப்புத்தன்மையுடன் அமைக்கப்பட்டதாக பொறியாளர் கோகடாவ்ஸ்கி தெரிவித்துள்ளார். இங்கமைக்கப்பட்ட நீர்மின்சக்தி திட்டமானது மகதன் மற்றும் இப்பகுதியில் உள்ள பல குடியிருப்பு அமைவிடங்களுக்கான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதாக அமைந்தது. இந்த அணைக்கட்டானது 150 அடி உயரமுள்ள நிலவியல் அணைக்கட்டாகும்.\nகடைசி 75 கிலோ மீட்டர் தொலைலவில் கொலிமா ஆறு இரு கிளைகளாக பிரிகிறது. கொலிமான கிழக்கு சைபீரியக் கடலை அடையும் முகத்துவாரப்பகுதியியல் பல தீவுகளை இது உருவாக்கி விடுகிறது. அவற்றில் முக்கியமானவை:\nமிக்கால்கினோ 69°24′58″N 161°15′18″E / 69.416°N 161.255°E / 69.416; 161.255 இத்தகைய தீவுகளுள் மிகப்பெரியது ஆகும். கொலிமாவின் கிழக்குப் பகுதி கிளை ஆற்றின் மேற்கில் இது அமைகிறது. இந்த தீவு தனது வடக்கு முனையில் மேலும் சிறு தீவுகளாக பிளவுற்றுக் காணப்படுகிறது. இத்தீவு 24 கி.மீ நீளமும் 6 கி.மீ அகலமும் கொண்டு காணப்படுகிறது. இத்தீவு கிளாவ்செவ்மார��புட் தீவு எனவும் அழைக்கப்படுகிறது.\nசுகார்னை என்றழைக்கப்படும் தீவு மிக்கால்கினோவின் வடகிழக்கு எல்லையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இது 11 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் உடையதாகும். வடகிழக்கு சுகார்னையானது சிறிய தீவுகளின் தொகுப்பாக அமைகிறது. இப்பகுதி மார்ஸ்கியே சோட்கி தீவுகள் எனவும் அழைக்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/26", "date_download": "2019-10-23T08:14:14Z", "digest": "sha1:WHHFSZL5VX6BEZE5WLB5IBUWDZ2D7USW", "length": 7316, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/26 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசு. சமுத்திரம் 13 வேண்டிய இடத்துல இருக்கணும். சிதறிப் போறது பிடிக்காது. ஜோஸப் நீ என் ராஜா இல் லியா... எல்லாத்துட்டயும் தமாஷ் பண்றது மாதிரி அவருக்கிட்ட பேசாத நீ ஒண்னு கிடக்க ஒண்னு சொல்ல, அவங்க குத்திக்காட்டுறதா நினைக்கப் போறாங்க இன்னுமா டிரஸ் பண்ற தம்பி நீ என் ராஜா இல் லியா... எல்லாத்துட்டயும் தமாஷ் பண்றது மாதிரி அவருக்கிட்ட பேசாத நீ ஒண்னு கிடக்க ஒண்னு சொல்ல, அவங்க குத்திக்காட்டுறதா நினைக்கப் போறாங்க இன்னுமா டிரஸ் பண்ற தம்பி வா நேரம் ஆவுது.\" அக்காளும், தம்பியும் நேரத்திற்கு முன்னதாகவே சர்ச்சுக்குக் கிளம்பிப் போய்விட்டார்கள். அங்கிருந்த ஒரு சிலரில் அவங்களைத் தேடினாள். காணவில்லை. \"இனிமேல் தான் வருவார். அவங்க முந்தியும் வர மாட்டாங்க. பிந்தியும் வரமாட்டாங்களே.\" மணமக்கள் அணி திரண்ட ஊர்வலத்துடன் வந்தார்கள். எல்லோரும் மணமாகப் போகும் ஜோடியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எலிஸபெத் தன் மாஜி ஜோடியைக் கண்களால் தேடிக் கொண்டிருந்தாள். எலிஸபெத், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். ஐம்பது வயதுவரை சென்னையில் அவள் தந்தை பாதிரியாராக இருந்தவர். அவள் இளம் வயதிலேயே அன்னையை இழந்துவிட்டாள். எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு செகண்ட்ரிகிரேட் ஆசிரியர் பயிற்சிக்கும் படித்துவிட்டு, சென்னையிலுள்ள ஒரு பள்ளிக் கூடத்திலேயே வேலை பார்த்தாள். திருச்சியில் தாலுகா அலுலகத்தில் குமாஸ்தாவ���க இருந்த அருளய்யாவிற்கும் அவளுக்கும் திருமணம் நடைபெற்றது. இரு வ ரு ம் அ ன் னி யோ ன் னி ய மாகத் தா ன் வாழ்ந்தார்கள். அருளய்யாவும், அவள் தம்பிகளுக்குத் தன்னால் முடிந்த உதவிகளையெல்லாம் அவள் தூண்டுதல் இல்லாமலேயே செய்தார். ஆசிரியையான அவள், அவரிடம் மாணவியாக நடந்து கொண்டாள். குரு சிஷ்யை உறவு. அது ஒரு நாள் கூட, ஆண்டான் - அடிமை உறவாக மாறியது இல்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 டிசம்பர் 2018, 16:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/164", "date_download": "2019-10-23T08:42:58Z", "digest": "sha1:X3GRFS7EOE7W6W3FTPY5MJEXVYWOOB5X", "length": 6633, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/164 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/164\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n157 ஃ சாத்துாரில் தேசிய தொண்டர்கள், பஜனைக் குழு வாகச் சென்று பணவசூல் செய்தனர். விருதுநகர் அஞ்சல் அலுவலகம் வெடிகுண்டால் தாக்கப் பட்டது. விருதுநகரில் தென்னிந்திய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு. எல்லைப்புற காந்தி அப்துல் கபார்கான் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து மாவட்டம் முழு வதும் ஹர்த்தால். (1921) தனுஷ்கோடி முதல் முறையாக கடல் அரிப்பில்ை பாதிக்கப்பட்டு அழிவடைந்தது. (1922 ) . பிர மனர் அல்லாதவர் இயக்கத்தில் இராமநாத புரம் 1 ன்னர் முத்துராமலிங்க சேதுபதி ஈடுபட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டது. o - \" is இர மநாதபுரம் நகரில் முதன்முறையாக இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடை பெற்றது. அருப்புக்கோட்டையில் ஜாதி இந்துக் களுக்கும், நாடார்களுக்கும் இனக் கலவரம். (1923 . சிவகாசியில் முதன்முறையாக நேஷனல் மேட்ச் ஒர்க்ஸ் என்ற பெயரில் தீப்பெட்டித் தொழிற் சாலையை அய்ய நாடார் துவக்கியது. (1927) சட்ட மறுப்பு இயக்கத்திற்கான ஆதரவு ராஜ பாளையம், விருதுநகர், காரைக்குடி, சாத்துார் ஆகிய பகுதிகளில் ப��� பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. † இராமேஸ்வரத்தில் அரசு உத்திரவை மீறி ஐந்து தொண்டர்கள் உப்புக் காய்ச்சியதற்காக, கைது செய்யப்பட்டனர். ==\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/-/department-grocery-stores/", "date_download": "2019-10-23T08:36:12Z", "digest": "sha1:V6RHBBA262OMEBS7NDB45TITDKS3CWO4", "length": 11345, "nlines": 316, "source_domain": "www.asklaila.com", "title": "Department & Grocery Stores Bangalore உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோரமங்கலா 1ஸ்டிரீட் பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜயா நகர்‌ 9டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜாஜி நகர்‌ 3ஆர்.டி. பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபனஷங்கரி 3ஆர்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராஜாஜி நகர்‌ 4டி.எச். பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜயா நகர்‌ 3ஆர்.டி. பிலாக்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/by-election-in-nanguneri", "date_download": "2019-10-23T07:50:11Z", "digest": "sha1:TDRWDKC3FW5DXAY3UYSJPXLDEIKONEST", "length": 10709, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "தமிழகத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல்! ஆட்சியை தக்கவைக்குமா அதிமுக! - Seithipunal", "raw_content": "\nதமிழகத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளையும், அதிமுக 9 தொகுதிகளையும் கைப்பற்றியது. தேர்தல் நடைபெற்ற 22 தொகுதியில் 21 இல் வென்றால் திமுக ஆட்சி அமைக்கலாம் என்ற சூழல் இருந்த நிலையில் அது தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது.\nதமிழக சட்டசபையில் தற்போது கட்சிகளின் பலத்தின் படி அதிமுக ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. 234 தொகுதிகளை கொண்ட சட்டசபையில் 118 தொகுதிகள் பெரும்பான்மைக்கு தேவையாகும். தற்போதைய அதிமுகவின் பலம் 122 என்ற அளவில் உள்ளது. திமுக - 101, காங்கிரஸ் - 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1, சுயேட்சை - 1, சபாநாயகர் - 1 என்ற அளவில் உள்ளது. சபாநாயகருடன் அதிமுக 123 இடமும், திமுக கூட்டணி 110 இடமும் வைத்துள்ளார்கள். விரைவில் 1 தொகுதி காலியாக உள்ளது. அது திமுக கூட்டணி கட்சியான காங்கிரசின் இடம் ஆகும். அப்போது 109 திமுக கூட்டணி பலமாக இருக்கும்.\nநாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வசந்தகுமார் எம்.எல்.ஏ, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் நாங்குநேரி தொகுதி காலியிடமாகும். அதனால் அங்கு நிச்சயமாக விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும்.\nஇதற்கிடையே தமிழகத்தில் 11 எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கும் இருப்பதால் அதுவும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. ஒருவேளை தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அதிமுக பலம் 112 ஆக மெஜாரிட்டியுடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 6 தொகுதிகளை வெல்ல வேண்டிய நெருக்கடி அதிமுகவிற்கு ஏற்படும். ஆனால் இதெல்லாம் நடந்து முடிப்பதற்குள் மிச்சம் இருக்கும் இரண்டு ஆண்டுகளும் அதிமுக நிறைவு செய்யவும் வாய்ப்புள்ளது.\nஇதனால் இந்த ஆட்சி இனி கவிழும் வாய்ப்பு என்பது நிகழாத ஒன்று தான். அதிமுக தங்கள் ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. திமுகவும் ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு அமையாது. குதிரை பேரம் நடத்தி அதிமுக உறுப்பினர்களை திமுக அழைத்தால் மட்டுமே அதிமுக ஆட்சி கலையக்கூடிய அதிசயம் நடைபெறலாம். நாங்குநேரி தொகுதியில் தனியாக தேர்தல் நடைபெற்றால் வெற்றி பெற்று அதிமுக தங்களுடைய முழு பலத்தையும் காட்டலாம். ஆக மொத்தம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பாதுகாப்பாகவே இருக்கும்..\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்க��9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nகனடாவில் ஆட்சியமைக்க கிங் மேக்கரா ஆகிய இந்திய வம்சாவளியினர்.\nபிரதமரை சந்தித்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\nஏமாற்றப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக\nசிறந்த மொழித்திறமையும், எழுத்துத்திறமையும் கொண்ட அரவிந்த் அடிகா.. பிறந்த தினம்\nஇந்திய குற்ற சம்பவத்தில் வெளியான பேரதிர்ச்சி அறிக்கை.\n குட்டையான உடையில், அசத்தல் போஸ்.\nசேரனுக்காக விவேக் செய்த காரியம்.. விளாசும் கவின் ரசிகர்கள்\nபிகில் வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த மோசமான செயல்.\nபிரபல இளம் நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்\nபிகில் பட வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTcyMw==/HP-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-Windows-8-Tablet-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T08:50:40Z", "digest": "sha1:MJUNYYSAFA4GTLW6VKYNAXWHUSN56FAU", "length": 6318, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "HP-ன் புத்தம் புதிய Windows 8 Tablet-கள் விரைவில் அறிமுகம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » CANADA MIRROR\nHP-ன் புத்தம் புதிய Windows 8 Tablet-கள் விரைவில் அறிமுகம்\nHP நிறுவனம் Elite Pad 900 என்ற புதிய Tablet-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இது Windows 8 இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.இந்த புதிய Tablet-ல் அதிகளவான வசதிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக 10.1 inch Display-யுடன் கிடைக்கிறது. மேலும் 1080B முகப்பு வீடியோ கமெராவையும், LED Flash 8MB பின்பக்க கமெராவையும் கொண்டுள்ளது.\nஅத்துடன் இந்த Tablet அடுத்த தலைமுறைக்கான Intel Mobile Processor-களையும் கொண்டுள்ளது.\nஇதில் ST Card Reader, USB, HTMI இணைப்பு போன்ற வசதிகளும் உள்ளது.\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த Tablet-ன் விலை விரைவில் அறிவிக்கப்படும்.\nஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ்\nமோடியை மிரட்டிய பாக்., பாடகி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்\nசீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் குருதுவாரா தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது\nதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வங்கதேச பெண் எம்.பி.,\nநவாஸ் ஷெரீப்புக்கு விஷம் கொடுக்கப்பட்டதா\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு: 5000 வீடுகள் சேதம்... மீட்பு பணிகள் தீவிரம்\nகர்நாடக பாஜக தலைவர் முனிராஜு கவுடாவிற்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டு தடைக்காலத்தை 9 மாதங்களாக குறைத்தது தேர்தல் ஆணையம்\nஇன்போசிஸ் நிறுவனத்தின் மீது செபி எனப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்தும் என தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு : சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\nபுதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: பாசிக் ஊழியர்கள் போராட்டம்\nசென்னையில் அபிராமபுரத்தில் தொழிலதிபர் வீட்டில் திருடப்பட்ட ரூ.20 லட்சம் பணம் மீட்பு\nதீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தினை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தல்\nதலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை\nஆத்தூர் ரயில்வே உட்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டம்\nஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/10/blog-post_2.html", "date_download": "2019-10-23T08:35:20Z", "digest": "sha1:OZP34T5FYLZN6K6V6LTYBSIUZU4UTQHB", "length": 9843, "nlines": 73, "source_domain": "www.yazhnews.com", "title": "கோத்தபாயவின் பேச்சை கேட்க அவர் ஒன்றும் புத்தர் இல்லை – ஞானசார அதிரடி கருத்து!", "raw_content": "\nHomelocalகோத்தபாயவின் பேச்சை கேட்க அவர் ஒன்றும் புத்தர் இல்லை – ஞானசார அதிரடி கருத்து\nகோத்தபாயவின் பேச்சை கேட்க அவர் ஒன்றும் புத்தர் இல்லை – ஞானசார அதிரடி கருத்து\nமுல்லைத்தீவு, செம்மலையில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தை இனவாதமாக சித்தரிக்க, சிலர் முற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டினார்.\nமேலும் தாம் கோட்டாபய ரா���பக்ஷவின் பேச்சைக்கேட்டு செயற்படுவதற்கு, கோட்டா ஒன்றும் புத்தர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் மக்கள் மத்தியில் பிழையான புரிதலை ஏற்படுத்த சிலர் முற்படுகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே முல்லைத்தீவு விவகாரம் அமைந்திருந்தது.\nமுல்லைத்தீவு விவகாரத்தில் நாம் சம்பந்தப்படும்வரை, வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எம்மை மிகவும் அன்போடு ஏற்றுக்கொண்டார்கள்.\nதமிழர்கள் எம்முடன் நெருங்கியத் தொடர்புடன் இருக்கிறார்கள். எமது படங்கள் முதற்கொண்டு அவர்கள் தங்களது வீடுகளில் வைத்துள்ளார்கள்.\nஇவ்வாறு தமிழர்கள் எம்மீது மிகுந்த அன்போடு காணப்பட்ட நிலையில், ஒருசிலரது தேவைக்கு இணங்க தற்போது எமக்கெதிரான கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.\nஇதனையிட்டு, நாம் ஒருபோதும் கோபப்படப்போவதில்லை. தமிழர்கள் தொடர்பாக எமக்கு நன்குத் தெரியும். உண்மையில் இவர்களின் பின்னணியில் ஒருசில மதவாத குழுக்கள் இருப்பதை நாம் நன்றாக அறிவோம்.\nமன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப் போன்றோர்தான் இருக்கிறார்கள்.\nகொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் கருத்துக்களையோ, இறுதி யுத்தத்தின்போது சொல்லப்பட்ட தகவலையோ இவர்கள் என்றும் கேட்பதில்லை.\nமாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்கு இணங்கவே, தமிழர்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nதற்போது, இது சர்வதேச ரீதியாகவும் பேசுபொருளாக மாற்றமடைந்துள்ளது. அத்தோடு, பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றம், நாட்டின் தலைவர்கள், சர்வதேசம் என அனைவருக்கும் பிழையான தகவலொன்றே இந்த விடயம் தொடர்பாக கூறப்பட்டுள்ளது.\nதங்களது அரசியல் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்காகவே, விக்னேஸ்வரன் போன்ற தரப்பினர் இவ்வாறு செயற்படுகிறார்கள்.\nஇதற்காகவே, தமிழர்கள் மனங்களின் தேவையில்லாத விஷ விதையை விதைக்கிறார்கள். இதுதொடர்பாக ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை\nஇங்கு சட்டம் எமக்கு எதிராக மட்டும்தான் செயற்படுகிறது. இங்கு வடக்கு – கிழக்குக்கு ஒரு சட்டமும் ஏனைய பிரதேசங்களுக்கு ஒரு சட்டமும்தான் நடைமுறைப்படுத்தப���படுகிறது.\nஇந்த சம்பவத்தை அடுத்து, தமிழர்களின் வாக்குகள் இல்லாது போய்விடுமோ என்று அரசியல்வாதிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாது போய்விடுமோ என்றுதான் அனைவரும் அஞ்சுகிறார்கள். இந்த கீழ்த்தரமான அரசியல் கலாசாரத்தை நாம் தோற்கடிக்க வேண்டும்.\nநாம் கோட்டாபய ராஜபக்ஷவின் பேச்சைக்கேட்டு செயற்படுவதாக கூறுகிறார்கள். கோட்டா ஒன்றும் புத்தர் இல்லை நாம் அவரது பேச்சைக் கேட்க. தமிழர்களுக்கு நாட்டில் எங்கும் வாழ முடியும் என்றால், ஏன் சிங்களவர்களுக்கு அதேபோல் வாழ முடியாது\nமுல்லைத்தீவு விவகாரத்தை, இத்தோடு விட்டுவிடவேண்டும். இதன் ஊடாக தமிழர்களுக்கும் எமக்கும் முரண்பாடை ஏற்படுத்த எவரும் முற்படக்கூடாது என நாம் கேட்டுக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nகாணொளியின் பின்னணி பற்றி ரவூப் ஹக்கீம் விளக்கம்\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/07/11/auto/", "date_download": "2019-10-23T09:03:24Z", "digest": "sha1:EM6AHZDYH3H4S4Z72ECRUDGS4YJIDY4V", "length": 10945, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nJuly 11, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி போக்குவரத்து காவல் துறையினர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்படி ஆட்டோக்களை இயக்கக்கூடாது. பேருந்து நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது.ஆட்டோக்களை சாலையின் நடுவே ஓட்டாமல் சாலையின் இடதுபுறம் மட்டுமே ஓட்டவேண்டும். சாலையின் வலதுபுறமோ அல்லது இடதுபுறமோ ஆட்டோவை திருப்பும்போது பக்கவாட்டு கண்ணாடியை பார்த்து பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு இன்றி INDICATOR (குறியீடு) போட்டு திருப்பவேண்டும்.அதிவேகமாக செல்லக்கூடாது.அதிக ஒலி எழுப்பி வாகனத்தை இயக்குவதால் அதிக வாகன விபத்துக்கள் ஏற்பட வாய்ப��புள்ளதால் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு அருகில் வாகனத்தின் ஒலி எழுப்பக்கூடாது.ஆட்டோவில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் அதிகமான நபர்களை ஏற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.போக்குவரத்து சமிக்ஞையை (SIGNAL) மதித்து நடக்கவேண்டும்.\nசெய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 32 வது மாணவியர் பேரவை விழா\nஉசிலம்பட்டி அருகே சோளக்கதிர்போதிய விலையில்லாததால் அறுவடை செய்யாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை.\nபல நாட்களாக எரியாத மின்விளக்கால்பொதுமக்கள் அச்சம்\nஉசிலம்பட்டி அருகே பணம் தர மறுத்த தாயை உலக்கையால் அடித்து கொலை செய்த மகன்\nஇராம நாதபுரத்தில் வாகன ஓட்டிகளுக்கு தொடரும் நாய் தொல்லை..\nவாணாபுரம் அருகே மழை பெய்தும் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை\nகாட்பாடி கூட்டுறவு இடம். தாசில்தார் அளவீடு\nதங்கம் வென்றார் தமிழக வீரர்..\nவிபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட ஆலங்குளம் தனிப்பிரிவு காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு\nபுயலால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு வழங்கினார் ரஜினி..\nசீன பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை..\nசமூக அக்கறையில் கீழைநியூஸ்… பாராட்டுக்கு உரித்தான மதுரை நிருபர்…\nகீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பில் சமூக சேவை புரிந்தோருக்கு விருது..\nகஜா புயல் இழப்பீடு- குறைபாடுகளை களைய வேளாண்துறை முதன்மைச் செயலாளரிடம் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்\nதலைவராக யார் வேண்டும்; ஊடகவியலாளர் தீர்மானிக்கணும்..” – சஜித் பிரேமதாஸ\nமதுக்கடைகளை மூடவேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் மூட முடியாது-அமைச்சர் ஜெயக்குமார்\nபுதிய நிர்வாகிகள் முன்னாள் எம்.பி.,யிடம் வாழ்த்து\nதொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது. 17 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.\nமருதுபாண்டியர் அவர்களின் 215 வது நினைவு நாள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்\nதிருவண்ணாமலையில் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2009&month=02&day=20&modid=174", "date_download": "2019-10-23T07:13:02Z", "digest": "sha1:TVT7G4ZX5DP5PB4BVUP2DX56A4KS3N5W", "length": 3483, "nlines": 82, "source_domain": "tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுலிப்பினாமியாகி வரலாற்றை திரிக்கும் கனடா தேடகம் (தமிழர் வகைதுறைவள நிலையம்)\nபி.இரயாகரன் - சமர் /\t2009\n10 வருடத்துக்கு முன் மக்களின் விடுதலையை முன்னிறுத்திய கனடா தேடகம், இன்று புலிக்கு பின்னால் ஓடுகின்றது. அன்று புலிகள் பல்வேறு நெருக்கடிக்களை சந்தித்து வந்த தேடகம், இன்று அவர்களின் லேபல் அமைப்பாக மாறி அறிக்கை வெளியிடுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/trending?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T09:14:52Z", "digest": "sha1:ZSDFMXDIDLVJ3YPOIB374BBSLDCSBCTN", "length": 9499, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | trending", "raw_content": "\nதீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n‘அப்துல் கலாமிற்காக மரம் நடுவோம்’ - பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்\nசற்று நேரத்தில் பிகில் டிரைலர் மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்\n” - “மீம்ஸ்களின் மன்னன்” ட்ரெண்டிங்..\n2,700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி முயற்சி - ஹேஸ்டேக் மூலம் எதிர்ப்பு\nசில மீம்ஸ் எங்களை காயப்படுத்தியது - புள்ளிங்கோ கானா ஸ்டீபன்\n“நியூட்ரினோவிடம் இருந்து தேனியை காப்பாற்றுங்கள்” - விஜய் ரசிகர்களின் அடுத்த ட்ரெண்டிங்\nரசிகர்களுக்கு விஜய் கூறிய அட்வைஸ் - ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்\n“அய்யோ, அம்மா, ஆடியோ லான்ச்” - கொந்தளித்த ‘பிகில்��� விஜய் ரசிகர்கள்\nமோடி பங்கேற்ற மேன் Vs வைல்ட்: உலகின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்வு\n‘அர்ப்பணிப்புக்காக விஜய் தந்த அழகான பரிசு’ - ‘பிகில்’ சர்ப்ரைஸ்\nஇந்திய அளவில் ட்விட்டரை தெறிக்கவிடும் ‘நேர்கொண்ட பார்வை’\nபடப்பிடிப்பில் ‘பிகில்’ விஜய் - வைரலாகும் பைக் காட்சி\n‘சொமாட்டோ’, ‘ஊபர் ஈட்ஸ்’க்கு எதிராக ட்ரெண்டிங் : வரிந்துகட்டும் நெட்டிசன்கள்\n - கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்\n''வயசானால் இப்படித்தான்'' - இந்திய கிரிக்கெட் வீரர்களின் வைரல் புகைப்படம்\n‘அப்துல் கலாமிற்காக மரம் நடுவோம்’ - பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்\nசற்று நேரத்தில் பிகில் டிரைலர் மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்\n” - “மீம்ஸ்களின் மன்னன்” ட்ரெண்டிங்..\n2,700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி முயற்சி - ஹேஸ்டேக் மூலம் எதிர்ப்பு\nசில மீம்ஸ் எங்களை காயப்படுத்தியது - புள்ளிங்கோ கானா ஸ்டீபன்\n“நியூட்ரினோவிடம் இருந்து தேனியை காப்பாற்றுங்கள்” - விஜய் ரசிகர்களின் அடுத்த ட்ரெண்டிங்\nரசிகர்களுக்கு விஜய் கூறிய அட்வைஸ் - ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்\n“அய்யோ, அம்மா, ஆடியோ லான்ச்” - கொந்தளித்த ‘பிகில்’ விஜய் ரசிகர்கள்\nமோடி பங்கேற்ற மேன் Vs வைல்ட்: உலகின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்வு\n‘அர்ப்பணிப்புக்காக விஜய் தந்த அழகான பரிசு’ - ‘பிகில்’ சர்ப்ரைஸ்\nஇந்திய அளவில் ட்விட்டரை தெறிக்கவிடும் ‘நேர்கொண்ட பார்வை’\nபடப்பிடிப்பில் ‘பிகில்’ விஜய் - வைரலாகும் பைக் காட்சி\n‘சொமாட்டோ’, ‘ஊபர் ஈட்ஸ்’க்கு எதிராக ட்ரெண்டிங் : வரிந்துகட்டும் நெட்டிசன்கள்\n - கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்\n''வயசானால் இப்படித்தான்'' - இந்திய கிரிக்கெட் வீரர்களின் வைரல் புகைப்படம்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013/", "date_download": "2019-10-23T07:20:28Z", "digest": "sha1:MB3SNBRDVHQX7GTYY4I35GUB74P2M5RC", "length": 133743, "nlines": 1079, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013", "raw_content": "\n��வுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/10/2019 - 27/10/ 2019 தமிழ் 10 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ்முரசு நேயர்களுக்கு எமது நத்தார் வாழ்த்துக்கள்\nதமிழ்முரசு நேயர்களுக்கு எமது நத்தார் வாழ்த்துக்கள்\nஅவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஒன்று கூடல்\nசென்ற ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நத்தார் இரவு ஒன்றுகூடலில் 80 பதற்கும் மேற்பட்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்கள் தொழில் நுட்பவியலாளர்கள் என்போர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள். சிலரால் வருகைதரமுடியாதிருந்தாலும் பலர் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nவருடாவருடம் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் என்ற குடும்பத்தினர் ஒன்றுகூடி உணவருந்தி மகிழும் நிகழ்வு இடம் பெறுவது வழமையானது. 2013 ம் ஆண்டிற்கான அந்தநிகழ்வின் படங்களில் சிலவற்றை கீழே காணலாம்.\nமார்கழி மாத சிறப்புக்கள் -டாக்டர் சந்திரிகா சுப்ரண்யன்\nபீடை மாதம் என்ற அடை மொழியோடு ஒதுக்கப்பட்ட மாதமா\nபீடை மாதம் என்ற அடை மொழியோடு அழைக்கப் படும் மார்கழி மாதம் உண்மையிலே ஒதுக்கப்பட்ட மாதமா பீடு அதாவது பன்னிரு மாதங்களில் மார்கழி பெருமை கொண்ட மாதம் என்பதே மருவி பீடை மாதம் என்றாகியாது என்றே கொள்ள வேண்டும்.\nசூரியனின் இயக்கம் வடக்கு நோக்கி தெற்கு நோக்கி நடக்கும். அந்த இயக்கம் அயனம் – பயணம் எனப்படும்.. கதிரவன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். பின் தை மாதத்தில் உத்தராயனம் தொடங்கும். தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி.\nதை மாதம் உழவர் வயலின் விளை பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் திரு நாளாம் பொங்கல் நடக்க இருப்பதால் தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழியில் அவை தொடர்பான வயல் சார்ந்த அறுவடை முதலான தொழில்களில் மிகுந்த நேரம் செலவிட இருக்கிற காரணத்தினால் வேறு விசேடங்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை.உண்மையில் உணவு முதலான தானியங்களை சேமிக்கும் மாதம் இதுவாகும்.\nசிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற ஆருத்திரா தரிசனம் 19.12.2013\nபிரியாணி படம் என் பார்வையில் - கனா பிரபா\nமயிரிழையில் தப��பிப் பிழைத்திருக்கிறது வெங்கட் பிரபு டீம். மலையாளத்தில் வந்த த்ரில்லர் படங்கள், குறிப்பாக அண்மையில் பிருத்விராஜ் நடிப்பில் வந்த \"Memories\" போன்ற படங்களைப் பார்த்துப் பழகிய ரசிகனுக்கு பிரியாணி ஒரு வெறுஞ்சோறு ஆகவே படும். நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தனியாகவும், முழு நீள மசாலாப் படங்களைத் தனியாகவும் வைத்துப் பார்த்து ரசிப்பதில் தப்பேதுமில்லை. ஆனால் முழு நீள மசாலா என்ற பெயரில் வழக்கமான இரவு விடுதி, இரட்டை அர்த்த வசனங்கள், மது போதைக் கொட்டங்களையே அரைவாசி வரை காட்டி கொஞ்சூண்டு விறுவிறுப்பைக் கடைசிக் காட்சியில் காட்டிப் புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறது.\nயுவன் ஷங்கர் ராஜாவின் 100 வது படம் என்ற பெருமையை மட்டும் கொண்டிருக்கிறது. ஆரம்பம் உள்ளிட்ட இவரின் சமீப சறுக்கல்களைப் பொறுப்போடு கவனிக்க வேண்டும்.\nபருத்தி வீரனோடு தொலைந்த கார்த்தியை இயக்குனர் பாலா போன்றவர்களிடம் கொடுத்து மீட்டெடுக்க வேண்டிய அவசியம் மீண்டும் உணரப்படுகின்றது.\nநடிகர் ராம்கிக்கு மீள் வரவாக அமைந்த இந்தப் படத்தில் அந்த சிபிஐ அதிகாரியாக இவரையே போட்டிருந்தால் எவ்வளவு கம்பீரமாக இருந்திருக்கும், இன்னொரு துணை நடிகராகப் பயன்பட்டிருக்கிறார்.\nஇலங்கையில் கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் மீட்பு\nதெஹிவளையில் மூன்று பள்ளிகளில் தொழுகைகளுக்கு பொலிஸார் தடை : மறுக்கின்றார் பேச்சாளர்\nவவுனியா அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தை மறு அறிவித்தல்வரை மூடுவதற்கு உத்தரவு\nஉள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்கள் வழங்கும் மாபெரும் பரத நாட்டிய நிகழ்வு\nசங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து இந்தியாவுக்கு பயணத்தை மேற்க் கொள்பவர்களுக்க மலேரியா கட்டுப்பாட்டு மருந்து குளிகை கொடுக்கும் நடவடிக்கைகள் சுகாதார வைத்தியதிகாரியினால் மேற்க்கொள்ளப்படவுள்ளது.\nதமிழ் மாணவி மாதுமையை தமிழ்முரசு வாழ்த்துகிறது\nHSC நடந்து முடிந்து விட்டது. பல மாணவர்கள் குதூகலித்துக் கொண்டிருப்பார்கள். இந்த வேளையில் தமிழ் பாடத்தில் அதி உயர் புள்ளியைப் பெற்று Minster for Education Adrian Piccoli யிடமிருந்து விருதினைப் பெற்ற பெருமையை பெற்றிருக்கிறார் செல்வி மாதுமை கோணேஸ்வரன��. இவரை வாசகர்கள் சார்பாக தமிழ்முரசு வாழ்த்துகிறது.\nஇவரை பயிற்றுவித்த கோம்புஸ் தமிழ் கல்விநிலயத்தையும் ஆசிரியர்களையும் பாராட்டுவதோடு ஊக்கமளித்த பெற்றோரையும் பாராட்டுகிறோம் .\n112 பாடங்களுக்கு 121 பிள்ளைகள் அதிஉயர் புள்ளிகளை பெற்றிருக்கின்றார்கள். இவர்களில் 83 பெண்களும் 38 ஆண்களும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரும்பிப்பார்க்கின்றேன் - 20 -முருகபூபதி\nஇதுவரையில் எழுதியதைப்படியுங்கள் எனச்சென்ன ஆளுமை ஜெயகாந்தன்\nதமிழ்நாடு இடைசெவல் கிராமத்தில் கி.ராஜநாராயணனை 1984 இல் சந்தித்தபொழுது, சென்னையில் 'ஜெயகாந்தனை பார்க்கவில்லையா\n' இல்லை. அவரைப்பார்ப்பதற்கு ஏதோ தயக்கம். அவர் மிகவும் கோபக்காரர் என்று சிலர் சொல்லிக்கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் அவரைச்சந்திப்பதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை\" என்றேன்.\n' உங்கள் கணிப்பு தவறு. அவர் பழகுவதற்கு இனியவர். அவரைச்சீண்டினால் என்ன எவரைச்சீண்டினாலும் கோபம் வருவது இயல்புதானே. சென்னையிலிருந்து வெகு தூரம் என்னைப்பார்க்க வந்திருக்கிறீர்கள். ஆனால் - அவரைப்பார்க்கத்தவறிவிட்டீர்களே... நீங்கள் திரும்பிச்செல்லும்பொழுது அவரையும் சென்னையில் பாருங்கள்.\" என்றார் கி.ரா.\n'மதுரைக்குத்திரும்பி அங்கிருந்து இராமேஸ்வரம் சென்று கப்பல் மார்க்கமாக இலங்கை திரும்புகின்றேன். அடுத்ததடவை வரும்பொழுது நிச்சயம் ஜெயகாந்தனை சந்திப்பேன்.\" என்று அவரிடம் சொன்னவாறு - மீண்டும் தமிழகத்திற்கு 1990 ஏப்ரிலில் சென்றவேளையில் நான் அவுஸ்திரேலியா வாசியாகியிருந்தேன்.\nதமிழ் பேசுவோம் தமிழில் மட்டும் பேசுவோம்\nதமிழை கலப்பில்லாமல் பேசவேண்டிய அவசியத்தை பற்றி சிந்திக்கவைக்கும் குறும்படம்\nவரலாற்றுத் தடங்கள் – கட்டுரை -- ஷம்மிக்கா\nநேற்று பிரான்ஸ் நாட்டிலிருந்து ஊரைச் சுற்றிப்பார்ப்பதற்காக இலங்கை சென்றிருந்த நண்பன் குகநேசனுடன் உரையாடியதன் மூலம் அந்தச் சம்பவம் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.\nஅது நடந்து நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன.\nஅன்று அலுமினியம் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போயிருந்த இராசன் அண்ணை மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தபோது அந்த அதிசயத் தகவலைச் சொன்னார். அலுமினியம் தொழிற்சாலை, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் இருக்கும் பிரதேசத்தில் இருந்து கீரிமலைக்குப் போகும் பாதையில் அமைந்துள்ளது.\nசீமெந்துத்தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக்கற்கள் அகழ்ந்தெடுக்கும்போது அந்த அதிசய சம்பவம் நடந்தது. குவாறியில் டைனமற் வெடிக்கும்போது சிதறியகற்களுடன் நீரும் சீறிப் பாய்ந்தது. சிலநிமிடங்கள் நீடித்த அந்தக்காட்சியில், வானோக்கிப் பாய்ந்த நீர் மாவிட்டபுரம் கோபுரமளவிற்கு உயர்ந்ததை தான் அலுமினியம் தொழிற்சாலையில் இருந்து பார்த்ததாக அண்ணா சொன்னார். வெடித்த இடத்தில் ஒரு பெரிய குகை இருந்ததாகவும் அது முடிவில்லாமல் சுரங்கமாகப் போவதும் ஒரு வரலாற்றுப்புதுமை என்றும் சொன்னார். அண்ணை சொல்லிவிட்டு தன்பாட்டில் மீண்டும் வேலைக்குப் போய்விட்டார். அவர் சொன்ன எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அவருக்கு இளையவரான எனது அடுத்த அண்ணன் ஆனந்தன்.\nதெளிவத்தை ஜோசப்பின் - மனிதர்கள் நல்லவர்கள் -நயப்புரை\nஇந்த ஆண்டு தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதைப்பெற்றுக்கொள்ளும் தெளிவத்தை ஜோசப் இலங்கை மலையகத்தின் மூத்த எழுத்தாளர். இவரை உங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு நாம் அவுஸ்திரேலியாவில் நடத்திய ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் சந்தித்திருப்பீர்கள். வெகு சுவாரஸ்யமாகப்பேசுவார். அவரது எழுத்துக்களும் சுவாரஸ்யமானவை.\nமனிதர்கள் நல்லவர்கள் என்ற சிறுகதையை அவர் மல்லிகையில் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறார். காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும் அப்படியே வௌ;வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால் காலத்தை வென்றும் வாழும் கதையாக என்னை கவர்ந்தது.\nஅனைவரும் ஒன்றாகிக்களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது. அது தீபாவளி இந்தக்கதையில்.\nஇங்கு நாமும் ஒன்றாக கூடிக்களிக்க இந்த அமர்வு தேவையாக இருக்கிறது. அவுஸ்திரேலியாவின் இயந்திரமயமான வாழ்க்கை வாழும் எம்மவருக்கும் குடும்ப ஒன்று கூடல்கள் வாராந்தம் அல்லது மாதாந்தம் அல்லது வருடாந்தம் தேவையாக இருக்கிறது.\nஇலங்கையில் மலையகத்தில் பண்டிகைகள்தான் உறவினர்கள் ஒன்று கூடுவதற்கு சிறந்த நிகழ்வாகியிருக்கிறது என்பதை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார்.\nஅடுத்த வரியை பாருங்கள்: பஸ்ஸில் ரயிலில் தியேட்டரில் ஒரு நல்ல இடம்பிடித்துக்கொள்வதற்கு முட்டிமோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்��ள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. இந்த அங்கதம் எந்தவொரு நாட்டு மக்களுக்கும் பொருந்துகிறது.\nவிண்­வெ­ளிக்கு இரண்­டா­வது தட­வை­யாக குரங்கை வெற்­றி­க­ர­மாக அனுப்­பிய ஈரான்\nதுண்டிக்கப்பட்ட கரத்தை ஒரு மாதத்தின் பின் பொருத்தி சீன மருத்துவர்கள் சாதனை\nஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி\nதென் சூடா­னிய தலை­ந­கரில் உக்­கி­ர மோதல்: 26 பேர் பலி; 130 பேர் காயம்\nமுசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 30 குழந்தைகள் பலி\nபண மோகத்தால் இளைஞரை பிணமாக்கிய பெண்கள்\nசோமாலியாவில் 4 மருத்துவர்கள் சுட்டுக்கொலை\nதென் சூடானிய பிரதான நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்\nவிண்­வெ­ளிக்கு இரண்­டா­வது தட­வை­யாக குரங்கை வெற்­றி­க­ர­மாக அனுப்­பிய ஈரான்\n16/12/2013 ஈரா­னா­னது விண்­வெ­ளிக்கு மனி­த­ரு­ட­னான பய­ணத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான தனது நிகழ்ச்­சித்­திட்­டத்தின் அங்­க­மாக இந்த வரு­டத்தில் இரண்­டா­வது தட­வை­யாக குரங்­கொன்றை வெற்­றி­க­ர­மாக அனுப்பி வைத்­துள்­ள­தாக அந்­நாட்டு ஜனா­தி­பதி ஹஸன் ரோவ்­ஹானி தெரி­வித்தார்.\nபர்காம் என்ற மேற்­படி குரங்கு விண்­வெ­ளியில் ஆரோக்­கி­ய­மா­க­வுள்­ள­தாக அவர் கூறினார்.\nஅந்­நாடு இதற்கு முன் முதல் தடவையாக குரங்கொன்றை விண்­வெ­ளிக்கு அனுப்­பிய போது, அனுப்­பப்­பட்ட குரங்கு ஒன்­றா­கவும் தரை­யி­றங்­கிய குரங்கு வேறொன்­றா­கவும் காட்­டப்­பட்­டமை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஈரா­னா­னது தனது விண்வெளி நிகழ்ச்சித் திட்­டத்தை ஏவு­கணை தாக்­கு­தல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தக்­கூடும் என மேற்­கு­லக நாடுகள் அச்சம் கொண்­டுள்­ளன.\nஇந் நிலையில் விண்­வெ­ளிக்கு குரங்கை அனுப்பும் செயற்கிரமத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளுக்கு ஈரானிய ஜனாதிபதி பாராட்டைத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி\nமனிதர்கள் நல்லவர்கள் -சிறுகதை --தெளிவத்தை ஜோசப்\nபண்டிகை நெரிசலில் பஸ் திணறியது.\nகை நிறைந்த பைகளும், பை நிறைந்த சாமான்களுமாய், ஆட்கள் முட்டி மோதிக்கொண்டிருந்தனர்.\nஉத்தியோகம் என்று பிரித்துவிட்ட பிறகு பெற்றவர் பிள்ளைகளுடன் கணவன் மனைவி மக்களுடனும் – உற்றார் உறவினருடனும் ஒன்றாகிக் களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது.\n“இந்த பஸ்சை விட்டாச்சுன்னா அடுத்தது அஞ்சுக்குத்தான்” என்றபடி தனது முழுப்பலத்தையும் காட்டி ஒருவர் முண்டி முன்னேறுகிறார்.\nபஸ்ஸில் – ரயிலில் – தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக் கொள்வதற்கு முட்டி மோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை.\n(இளைப்பாறிய ஆசிரியர்- இராமநாதன் கல்லூரி)\nஇறப்பு : 12 டிசெம்பர் 2013\nயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சகிதேவி கந்தையா அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற தியாகராஜா(இன்ஸ்பெக்டர்), சிவநாயகி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற இராமலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஇராமலிங்கம் கந்தையா(இளைப்பாறிய விரிவுரையாளர்- பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,\nDr.கந்தகுமார்(குமார்- ஐக்கிய அமெரிக்கா), சக்திகுமார்(சக்தி- UK), யோககுமார்(யோகு- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nஷார்மினி, நிராஞ்ஜினி, விராஞ்ஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமரண சடங்குகள் பாரதி மண்டேலா - ஜீவகுமாரன்\nமரணத்தில் கலந்து கொண்டோர் 14 பேர் மட்டும் . நூற்றுக்கு மேற்ப்பட்ட உலகத்தலைவர்கள் லட்ச்சக்கணக்கான மக்கள்\nஒருவர் சுதந்திரப் போராட்ட வீரர். கவிஞர் - பத்திரிகை ஆசிரியர் - எழுத்தாளர் - பன்மொழி வித்தகர்\nமற்றவர் உலகம் தலைவணங்கும் அரசியல்வாதி.\nஒருவர் இந்தியாவின் விடுதலையையையும் சமாதானத்தையும் கனவு கண்டவர்.\nமற்றவர் தென் ஆபிரிக்காவிற்கு விடுதலையையும் பெற்று உலக சமாதானத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர்.\nஇருவரும் வாழ்ந்த காலங்களும் வாழ்ந்த வயதுகளும் மிகவும் மாறுபட்டது. இரண்டு காலங்களிலும் உலக அரசியலின் நிலைப்பாடுகளும் வேறுவேறானவையே.\nமண்டலேவின் மொழி பேச்சாய் இருந்தது. இசையும் நாட்டியமும் அவருக்கு இயற்கையிலேயே இருந்தது. அதில் அரசியல் மட்டும் இருந்தது. அத்துடன் அரசியல் பின்பலமும் இருந்தது. எனவே மக்களை இலகுவில் சென்று அடையக் கூடியதாய் இருந்தது.\nபிரியாணி என்றாலே எல்லோரையும் கவர்ந்து சுண்டி இழுத்து நமது வாயில் ஜிராவை கசிய விடும் தன்மை கொண்டது என்பது அறிந்து விஷயம். இதுபோல் பல மாதிரியான பிரியாணியை பார்த்து ரசித்து ருசித்த நமக்கு வெங்கட்பிரபுவின் கைவண்ணத்தில் தயாரான பிரியாணி ஒரு கட்டு கட்டும் வகையில் அமைந்து இருக்கிறது .\nகட்டி முடிக்காத பாலத்தில் இருந்து படு வேகமாக காரில் ஹய் ஜம்ப்பில் அந்தரத்தில் கார் பறக்கும் போது பிரேம்ஜியின் வழியில் தான் கதை ஆரம்பமாகிறது. தோழன் உயிர் காப்பான் ஆனால் பிரேம்ஜியின் தோழனான கார்த்தி என் உயிர் மட்டுமே எடுப்பான் என ஏக பில்டப்போடு ஃப்ளாஷ்பேக் சொல்ல துவங்குகிறார் பிரேம்ஜி , கார்த்தியும் பிரேம்ஜி இருவருமே சின்ன வயதிலிருந்தே நண்பர் பிரேம்ஜி கரெக்ட் செய்ய நினைக்கும் பெண்களையெல்லாம் கார்த்தி கரெக்ட் செய்துவிட அவ நல்ல பொண்ணு இல்ல மச்சி என்று பிரேம்ஜியை சமாதான வார்த்தை சொல்லி எஸ்கேப் ஆகி ப்ளேபாய் கேரக்டரில் எல்லா பெண்களையும் சொல்லி அடிக்கிறார் கார்த்தி. எல்லாவற்றையும் சகித்து கொண்டு நட்பின் இலக்கணமாக கடைசி வரை கூடவே வருகிறார் பிரேம்ஜி.\nவழக்கம் போல் குடி,கும்மாளம் என கதை நகர்கிறது. கார்த்தியின் மாமாவாக வரும் சுப்பு மேனஜராக இருக்கும் கம்பெனியில்தான் கார்த்தியும், பிரேம்ஜியும் வேலை பார்க்கிறார்கள். நாசர் இந்தியாவின் டாப் 10 தொழில் அதிபர்களில் ஒருவர், அவருடைய மருமகனாக ராம்கி. சுப்புவின் கம்பெனியில் நடக்கும் ஒரு விழாவுக்கு நாசர் வர அங்கே ஒரு சந்தர்ப்பத்தில் கார்த்தியின் அறிமுகம் நாசர்க்கு கிடைக்கிறது.\nபிறகு வழக்கம்போல பார், பார்ட்டி என நகர்கிறது கதை. ஒரு சமயத்தில் கார்த்தியும், பிரேம்ஜியும் ஃபுல் போதையில், பிரியாணி கடையை தேடும்போதுதான் ஒரு செம ஃபிகர் கதையில் எண்ட்ரி ஆகிறார். கார்த்தியை பற்றி சொல்லவே வேண்டாம் பிரேம்ஜி ஆளையே கரைக்ட் செய்யும் இவர் இப்படி ஒரு லெக் பீஸ் கிடைச்சா விடுவாரா. அந்த ஃபிகரை பின் தொடர்ந்து செல்கிறார்கள் இருவரும். அப்போது தான் இவர்களின் ஆனந்த வாழ்க்கையில் தோனி சிக்சர் அடிச்ச மாதிரி வாயை பிளக்க வைக்கிறது இவர்கள் செய்யும் கொலை. அந்த கொலையை நாங்க பண்ணல என்று கார்த்தியும், பிரேம்ஜியும் சொல்ல போலீஸ் இவர்களை நுங்கு எடுப்பதற்கு பதிலாக கார்த்தி போலீஸை புரட்டி எடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிறார். யார் அந்த கொலையை செய்தது அதில் நாம் எப்படி மாட்டினோம் என்று இரண��டாம் பாதியில் தீ மிதிக்கும் பக்தன் போல அவ்வளவு வேகமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.\nஇந்த படத்தில் ஹன்சிகாவுக்கு அவ்வளவு வேலை பளுவை தரவில்லை வெங்கட் பிரபு. பதிலுக்கு உமா ரியாஸ் விஜயசாந்தியின் ஒன்னு விட்ட தங்கச்சியோ என என்னும் அளவுக்கு ஆக்‌ஷனில் விளையாடி இருக்கிறார். கார்த்தியின் பட வரிசையில் இதற்கு முன்பு சில சறுக்கல்கள் இருந்தாலும் இந்த படம் அவரை ஒரு படி மேலே ஏற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நடிப்புக்கு கூடவே பிரேம்ஜி இருக்கும் போது நீங்க தாராளமா அடுத்த படத்தையும் வெங்கட் பிரபுவுடன் பண்ணலாம்.\nயுவனுக்கு இது 100வது படம். ஃபாரின் எல்லாம் சென்று என்னென்ன புது புது இசை கருவிகள் இருக்கிறதோ அதை எல்லாம் உபயோகித்திருக்கிறார். ஒரு புதுவித புத்துணர்ச்சி மனதுக்குள் சில்லறையாய் சிதறி விழுகிறது. இன்னும் மெலடியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.\nஇனி பிரியாணி சாப்பிடும் போது ஒரு செம பீஸ் நம்மை கிராஸ் பண்ணிபோனா கூட கையில் ஒரு லெக் பீஸ் வச்சி சமாதானப்படுத்திக்க வேண்டியது தான். நன்றி tamilcinema\nபெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று..\nமாறி மாறி துலங்கிய அந்நாட்கள்\nமாலை வெய்யில் தன் மஞ்சள்\nநான் ரசித்த Laughing O Laughing – ஜெயந்தி மோகன்\nசிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த ஞாயிற்றுக்கிழமை அழகாக விடிந்தது. ஆம் 08.12.2013 அன்று அவுஸ்திரேலிய மருத்துவ உதவி மையத்தினால் முத்தமிழ் மாலை என்னும் நிகழ்வு ஞாயிறு மாலை 5:30 மணிக்கு நோத் பரமட்டா, கிங்ஸ் பாடசாலை அரங்க மண்டபத்தில் சோபனம் நாடகக்குழுவினரால் நடாத்தப்;பெற்ற Laughing O Laughing நிகழ்ச்சி தான் அனைத்து தமிழ் மக்களையும் ஒவ்வொரு வருடமும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி என்பது மறுக்கமுடியாத உண்மை. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதை சோபனம் நாடகக்குழுவினர் இந்த வருடமும் நிரூபித்துள்ளனர். சிட்னியில் மட்டுமல்லாது கன்பரா, பிறிஸ்பேன் மற்றும் மெல்பேன் நகரங்களிலும் Laughing O Laughing மாபெரும் நிகழ்வாக நடைபெற்றுள்ளது.\nஒற்றைத் தீப ஒளியில் பாடலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆபிரிக்கத் தலைவர் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன்ää இதனைத் தொடந்து சோபனம் நாடகக் குழுவின் தாரகமந்திரமே “அன்பே சிவம்” எனக் கூறப்பட்டதுடன் இடம்பெறப் போகும் ஐந்து நாடகங்களும் சோபனம் நாடகக் குழுவினரின் நான்கு மாதத்துக் கடின உழைப்பு எனவும் சொல்லப்பட்டது. ஒவ்வொரு நாடகம் தொடங்குவதற்கு முன்பு கடவுளும்ää சாத்தானும் தோன்றி அந்நாடகத்தைப் பற்றியும் அதில் உள்ள நன்மை தீமை பற்றியும் உரையாடுவார்கள்.\nமுதலாவதாக நல்லவன்Vs கெட்டவன் என்னும் நாடகம் இடம் பெற்றது. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான இழுபறிதான் இந்த நாடகத்தின் கரு.\nமெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை இலக்கியம் அனுபவப்பகிர்வு\nமெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை இலக்கியம் அனுபவப்பகிர்வு\nவாசிப்பு அனுபவமும் - செம்மைப்படுத்தலும் - தேர்ந்த ரஸனையும்\n( கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் வேர்மண்ட் சவுத் சமூக நிலைய மண்டபத்தில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய நிகழ்ச்சி)\nஇந்த நாட்டில் புகலிடம் பெற்ற எழுத்தாளர்கள், இங்கு வந்தபின்னர் படைபிலக்கியத்துறைகளில் ஈடுபடுபவர்கள் எம்மத்தியிலிருக்கிறார்கள். சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம், நாடகம், பத்தி எழுத்துக்கள் எழுதுபவர்கள் இந்தக்கண்டத்தில் சில மாநிலங்களில் வசித்துவருகிறார்கள். நாம் இன்று சிறுகதை இலக்கியம் தொடர்பாகவே அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளோம். எதிர்காலத்தில் இலக்கியத்தின் இதர துறைகள் தொடர்பான அனுபவப்பகிர்வுகளையும் நடத்தவுள்ளோம்.\nஆங்கில இலக்கியத்துறையில் இந்த நடைமுறை நீண்டகாலமாக இருந்துவருகிறது. ஆனால் எமது தமிழ்ச்சூழலில் ஒரு படைப்பிலக்கிய நூலின் வெளியீட்டு விழாவில் நூலாசிரியரை போற்றிப்புகழ்ந்துவிட்டு, அவரது நூலைப்பற்றி மேலெழுந்தவாரியான கருத்துக்களை மாத்திரம் சொல்லிவிட்டு சிறப்புப்பிரதி வழங்கும் சடங்குகளுடன் ரசனையை மட்டுப்படுத்திக்கொண்டு அகன்றுவிடுகிறோம். இணைய இதழ்கள் பத்திரிகைகளில் படங்களுடன் செய்தி வெளியானதும் அதனைப்பார்த்து திருப்தியடைவதுடன் காரியம் முடிந்துவிடும்.\nசிறப்பு பிரதி பெற்றவர் அதனைப்படித்தாரா என்ன கருத்துடன் அவரது வாசிப்பு அனுபவம் இருக்கிறது என்ன கருத்துடன் அவரது வாசிப்பு அனுபவம் இருக்கிறது என்ற கவலையெதுவும் இல்லாமல் அடுத்த நூலை எழுதவும் வெளியிடவும் தயாராகிவிடுகின்றோம்.\nகாணாமல் போனோரின் உறவுகள் மீது த��ருகோணமலையில் தாக்குதல்\nபிரித் ஓதி முஸ்லிம் வியா­பா­ரியை மன்­னிப்பு கோரச் செய்த தேரர்கள்\nஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள்,இது எங்கள் இடம்\nஅட்டனில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஊர்வலம்\n150 வருட பழைமை வாய்ந்த காளியம்மன் சிலை உடைப்பு : ஹாலி­-எல உடு­வரை பெருந்­தோட்ட மேற்­பி­ரிவில் சம்பவம\nகாணாமல் போனோரின் உறவுகள் மீது திருகோணமலையில் தாக்குதல்\n10/12/2013 திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகளால் இன்று முற்பகல் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது இனந்தெரியாத நபர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nகாணாமற் போனோரை தேடியறியும் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோரின் உறவுகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து கொண்டிருந்த போது இடையில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது பொலிஸார் அருகில் இருந்தும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி\nபரணில் இருந்த பழைய நாட்குறிப்பேட்டில் இருந்து\nமீண்டும் ஒரு வெறுமையான நாளாகத்தான் இன்றைய பொழுதும் போனது. இப்படியே தொடருமோ என்ற அச்சம் மனதை வாட்டுகிறது. எதுவுமேயின்றி வீணாகப் பொழுதைக் கழிப்பது வீண்வேலை என்றும் தெரிந்தும் தொடர்ந்தும் அதுதான் நடக்கின்றது. கோயிலுக்குப் போயிருந்தேன். பெண்களைப் பார்க்கத்தான் மனம் அலைபாய்கின்றது. என்றாலும் சிறிது கடவுள் பக்தியும் அங்கு இருப்பதுபோலத்தான் தெரிகின்றது. கடவுள் என்ற உன்னதமானதொன்றை எவ்வாறு பணம் சம்பாதிக்கப் பாவிக்கின்றார்கள் என்பதைத்தான் கோயிலினுள் நிற்கும் ஒவ்வொரு கணத்திலும் மனம் சிந்திக்கின்றது. ஐயர் செய்யும் கிரியைகள் கூடச் செயற்கையாகத்தான் தோன்றுகின்றது. பற்றுச் சீட்டின் அளவைக் கொண்டு பக்தியை மதிப்பிடுவது போல இருக்கின்றது. ஒரு பவுண் அர்ச்சனைக்கு வெறும் பூவும் திருநீறு சந்தனமும், ஐந்து பவுணிற்கு கூடுதலாக ஒரு ஆப்பிளும் அளவுகோலாக உள்ளது. மன அமைதியை நாடிச் சென்று மனச் சஞ்சலத்துடன் திரும்பிவந்தேன்.\nஅதிர்ஷ்டமில்லாத இன்னொரு வாரத்தின் ஆரம்ப நாளாகத்தான் தோன்றுகிறது. எந்த ஒரு நாள் கூட மன அமைதியுடையதாக இல்லாமல் போனது ஏன் என்று விளங்கவில்லை. எனது எதிர்காலத்தில் நான் எப்படி ஆகவேண்டும் என முன்கூட்டியே திட்டமிடாமல் ஏதோ ஒன்றை ஏற்றுக்கொண்டதுதான் காரணம் என்று நினைக்கின்றேன். என்னால் ஏன் மன ஈடுபாட்டுடன் படிக்கமுடியவில்லை என்று தெரியவில்லை. சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தும் நழுவ விட்டுக் கொண்டு வருகிறேன். கடைசி நேரத்தில் அவதிப்படுவதை ஏன் விரும்புகிறேன் என்று புரியவில்லை. அதிகம் சோம்பேறியாகிவிட்டேன். படிக்க மனமில்லை. எங்கும் போக மனமில்லை. சும்மா கஷ்டப்படாமல் சுகமாக வாழலாம் என்று கனவு காண்பதுதான் வாழ்க்கையாகிவிட்டது. தலையிடி வேறு தொல்லை தருகின்றது. பீடித்த பிசாசு எப்போது விடும் என்று புரியவில்லை.\nஇன்று உடல் நிலை அவ்வளவு ஒத்துழைப்புத் தரவில்லை. தடிமன், காய்ச்சல் வரலாம் போலத் தெரிகின்றது. சிறு வருத்தம் கூடப் பலவீனத்தைத் தருகின்றது. எப்போதும் போல வலி நிவாரணிகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. வழமையான ஒரு தலையிடி என்றாலும் கூட இனிப்புச் சாப்பிடும் ஆர்வத்துடன் என் மனம் வலி நிவாரணிகளைத் தேடுகின்றது. இவ்வளவு தூரம் அடிமையாக என்னால் மாறமுடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை. சில விடயங்கள் பிழையானது என்று தெரிந்தும் கைவிட முடியாத நிலைமை. கைவிட முடியாத விடயங்களை பிழையில்லாத விடயங்கள் என்று என்னை நானே ஏமாற்றும் தர்க்கங்கள். இதன்மூலம் எப்போதுமே\nதமிழ் பாடசாலை VC மாணவர்களுக்கான கெளரவிப்பும் விருந்துபசாரமும்\nஈழத்தமிழ் சங்கத்தின் தமிழ் பாடசாலை VC மாணவர்களுக்கான கெளரவிப்பும் விருந்துபசாரமும் கடந்த 14/12/13 மாலை 06.30 Vermont south community center ஈழத்தமிழ் சங்கத்தின் தலைவர் திரு.பரமு பரமநாதன் தலமையில் நடைபெற்றது இரண்டு நிமிட அகவணக்கதுடன்.ஆரம்பித்து வரவேற்புரையை திரு.பரமநாதன் வழங்க மாணவன் சுதன் அவர்கள் தமிழ் கற்றதையும் தமிழால் தான்பெற்ற பெருமையையும் தமிழின் பெருமையையும் அழகான தமிழில் எடுத்துரைதார்\nதிரு. சதிஸ் நாகராசா சிறப்புப் பேச்சின் போது அவரின் வாழ்வனுபவத்தின் சில பகுதிகளையும், தமிழின் சிறப்பையும்,பற்றி சிறந்த உதாரணங்களுடன் சுட்டிக்காட்டி பாரதியாரின் கவிதை ஒன்றை முத்தாப்பாய் தந்து ���ிறப்புரையை நிறைவு செய்தார்..\nவீசி பழைய மாணவர்களின் பட்டி மன்றம் ”மனிதன் பூரணமடைவதற்கு” பெற்றோரே காரணம் என்று ஒரு குழுவினர் இல்லை பிறகாரணிகளும் பங்களிக்கின்றன என்று மற்றைய குழுவினரும் வாதாடினர் எல்லா மாணவர்களும் மிகச்சிறப்பாக தமது குழுவுக்காக மிகச் சிறப்பாக தம்து வாதங்களுக்காக நல்ல உதாரணங்களை முன்னிறுத்திப் பேசினார்கள்.\nகடைசியாக விசி பாடத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.ரவிஸ்கந்தா கடந்தா ஆண்டு, நடப்பாண்டு திட்டங்களையும் மாணவர்களின் வளர்ச்சியையும் மிகச் சுருக்கமாக கூறி அமர்ந்தார் அதன் பின் மாலை விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.\nஇலங்கை முற்போக்கு இலக்கிய முகாமில் எனக்கொரு தந்தை இளங்கீரன்\nஇலங்கைத்தமிழ்ச்சூழலில் ஒருவர் முழு நேர எழுத்தாளராக வாழ்வதன் கொடுமையை வாழ்ந்து பார்த்து அனுபவித்தால்தான் புரியும். எனக்குத்தெரிய பல முழுநேர தமிழ் எழுத்தாளர்கள் எத்தகைய துன்பங்களை, ஏமாற்றங்களை, தோல்விகளை, வஞ்சனைகளை, சோதனைகளை சந்தித்தார்கள் என்பதை மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது அவர்களின் வாழ்வு எனக்கும் புத்திக்கொள்முதலானது.\nநான் எழுத்துலகில் பிரவேசித்த காலப்பகுதியில் மினுவாங்கொடையைச்சேர்ந்த நண்பர் மு.பஷீர், எங்கள் இலக்கியவட்டத்தின் கலந்துரையாடல்களின்போது குறிப்பிடும் பெயர்:- இளங்கீரன். இவரது இயற்பெயர் சுபைர். இவரும் முழு நேர எழுத்தாளராக வாழ்ந்தவர்.\nநீர்கொழும்பில் எனது உறவினர் மயில்வாகனன் மாமா 1966 காலப்பகுதியில் தாம் நடத்திய அண்ணி என்ற சஞ்சிகையின் முதலாவது இதழில் இளங்கீரன் அவர்களின் நேர்காணலை பிரசுரித்திருந்தார். அப்பொழுது எனக்கு இளங்கீரனைத்தெரியாது. அந்த இதழில் முன்புற - பின்புற அட்டைகளைத்தவிர உள்ளே அனைத்துப்பக்கங்களிலும் விடயதானங்கள் கறுப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால், இளங்கீரனின் நேர்காணல் மாத்திரம் சிவப்பு நிறத்தில் அச்சாகியிருந்தது.\nகூட்டித்துடைத்துத் துப்புரவாக்கவேண்டும். - -வடபுலத்தான்\nவடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கமல் என்ற கமலேந்திரன் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nகொலையுண்டதும் கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்.\nஅப்படியென்றால் ��து உட்கட்சி மோதலா அல்லது தனிப்பட்ட முறையிலான முரண்பாடா\nஎதுவென்று அறிவதற்காக விசாரணைகள் நடக்கின்றன.\nஆனால், இந்த மாதிரியான சம்பவங்களை மக்களும் விரும்பவில்லை. கட்சி அபிமானிகளும் விரும்பியிருக்க மாட்டார்கள்.\nஇதை அந்தக் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே கண்டித்திருக்கிறது.\nஇவற்றை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சட்டத்துறையிடம் விட்டிருப்பது ஆரோக்கியமான விடயம்.\nஇந்தச் சம்பவம் அவருடைய கட்சிக்கு நெருக்கடியைக் கொடுத்தாலும் சட்டத்தின் பொறுப்பில் இதை அவர் விட்டிருப்பது கட்சியை பாதுகாக்கக் கூடிய ஒரு நடவடிக்கையே.\nஅரசாங்கத்தின் செல்வாக்கையோ அமைச்சுப் பதவியின் அங்கீகாரத்தையோ வைத்து அவர் தன்னுடைய ஆட்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல் சட்டத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பது பரவாயில்லை.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொழும்பு – கம்பஹா பகுதியிலும் இதைப்போன்று ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் மோதினர். அதில் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் சிறைக்குச் சென்றார்.\nதமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்\nதமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்\nதமிழ் சினிமா பாடல்களில் ஒரு வித நவீனத் தன்மை பெருகி வருகிறது. நவீனத் தன்மையென்றால் பழைய சிந்தனைகளுக்கு மெருகேற்றுவதல்ல.\nநீலமலர்கள்' என்ற தமிழ்ப்படத்தில் பார்வை தெரியாத நாயகி நாயகனைப் பார்த்துக் கேட்கிறாள்:\nநாயகன் பதில் -ன்னொரு கேள்வியாக அமைகிறது... ''நீ நிலவா, கதிரா\nஅடுத்து பாடல் இப்படி தொடர்கிறது...\nமேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா\n''உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பதை அறிவாய் இல்லையா\nஇதே பாடல் இப்போது ''உன் சமையல் அறையில் நான் உப்பா, சர்க்கரையா\nநாம் சொல்ல முனைந்தது இத்தகைய நவீனத்துவத்தைப் பற்றியல்ல.\nதமிழ் சினிமா பாடல்களில் இப்போது அதிகரித்து வரும் அறிவியல் செய்திகளும் புள்ளிவிவரங்களும்தான் நாம் சொல்லும் நவீனம்.\nவைரமுத்து இன்னும் கொஞ்சம் அதிகமாகவே புள்ளிவிவரங்கள் கொடுப்பார்... 'காதலன்' படத்தில் வரும் ''ஊர்வசி ஊர்வசி'' பாடலில் ''உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம் அதில் காதல் நரம்பு எந்த பக்கம்'' என்கிறார். அதே பாடலில் ''தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் இரண்டு சொல்ல���ி அதிகபட்சம் என்று காதலன் காதலியிடம் ஏங்குவான். ''தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து'' என்பார் -ன்னொரு பாடலில். ''அட பூகம்ப வேலையிலும் வான்கோழி களவி கொல்லும்'' என்கிறது 'தாஜ்மகால்' படத்தில் இடம்பெறும் அவருடைய பாடல்வரி ஒன்று. உன் விழி ஈர்ப்பு விசையினிலே நான் வந்து விழுந்துவிட்டேன் என்பது போன்ற அவருடைய வார்த்தைப் பிரயோகங்கள் ஏராளம், ஏராளம்.\nவாலி நுனிப்புல் மேய்வது போல் சில விஞ்ஞான விஷயங்களைச் சொல்லுவார். விஞ்ஞானத்தைவிட விரசம் சற்று தூக்கலாகவே இருக்கும். 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ''ராஜா கைய வெச்சா'' பாடலில் காரையும் பெண்ணையும் ஒப்பிடுவார். ''கட்டியவன் விரல்தான் மேலே படணும், கண்டவன் கைபட்டா கெட்டுப் போயிடும்'' என்றும் ''காரும் பெண்போல வேகம் உண்டாக தேகம் சூடேறுமே'' என்றும் ஒப்பிட்டார்.\nவிழா அழைப்பிதழ் -2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது\n2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஇடம் நாணி கலையரங்கம், மணி ஸ்கூல், பாப்பநாயக்கன் பாளையம் கோவை\nநேரம் மாலை 6 மணி\nதீதிந்த அரசியல் தெளிந்தால் மாறும் தேருதல் தானிங்கு தீர்வினைக் கூறும்\nநான்கு மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி\nசவூதியில் பாகிஸ்தானிய பிரஜைக்கு தலையை வாளால் வெட்டி மரண தண்டனை\nசிங்­கப்­பூரில் இந்­தியப் பிர­ஜையின் மரணம் தொடர்பில் கல­வரம்\nபூட்டிய விமானத்தில் சிக்கிய நபர்\nநான்கு மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி\n09/12/2013 இந்­தி­யாவில் அடுத்த ஆண்டு, பாரா­ளு­மன்ற தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் தற்­போது நடை­பெற்று முடிந்­துள்ள டில்லி, சத்­தீஸ்கர், ராஜஸ்தான், மத்­தியப் பிர­தேசம் ஆகிய நான்கு மாநி­லங்­க­ளுக்­கான சட்­ட­சபைத் தேர்தலில் பார­திய ஜனதா கட்சி பெரு­வா­ரி­யான வெற்­றியை பெற்­றுள்­ளது. அதே­நேரம், காங்­கிரஸ் கட்சி படு­தோல்­வி­ய­டைந்­துள்­ளது. இந்த தேர்­தலில் குறிப்­பி­டத்­தக்க மாற்­ற­மாக, தலை­நகர் டில்­லியில் 15 ஆண்­டு­க­ளாக ஆட்­சி­ய­மைத்­து­வந்த காங்­கி­ரஸை, புதி­தாக வந்த 'ஆம் ஆத்மி' கட்சி மூன்றாம் நிலைக்கு தள்ளி இரண்டாம் நிலைக்கு உயர்ந்­துள்­ளது. இதன்­மூலம��� கடும் பின்­ன­டைவை சந்­தித்­தி­ருக்கும் காங்­கிரஸ் கட்சி, இந்த முடிவு பாரா­ளு­மன்ற தேர்­தலில் எதி­ரொ­லிக்­குமா என்ற கலக்­கத்தில் உள்­ளது.\nடில்லி, சத்­தீஸ்கர், ராஜஸ்தான், மத்­தியப் பிர­தேசம் உள்­ளிட்ட மாநி­லங்­களின் சட்­ட­சபைத் தேர்­தல்­களின் வாக்­கு­ப­திவு கடந்த வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றது. இத­னை­ய­டுத்துஇ இந்த வாக்­குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு ஆரம்­பித்­தது.\nஜன­நா­ய­கத்தின் வெற்றி என்­கி­றது 'ஆம் ஆத்மி' இதில், 70 தொகு­தி­களை கொண்ட டில்லி சட்­ட­சபைத் தேர்­தலில், ஆளும் காங்­கிரஸ் கட்சி மூன்றாம் நிலைக்கு தள்­ளப்­பட்­டது.\n34 இடத்தை பெற்று பார­திய ஜனதா கட்சி இந்த மாநி­லத்தில் வெற்­றி­பெற்­றது. அரவிந்த் கெஜ்­ரி­வாலின் 'ஆம் ஆத்மி' கட்சி 27 இடங்­களை பிடித்து இரண்டாம் இடத்தைபெற்றது.\nபெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு\nமனிதசமூகத்தில் அதிகாரக்கட்டமைவு என்பது காலந்தோறும் நிலையான ஒன்றாகவே காணப்படுகிறது. சமத்துவ சமுதாயம் என்பது பெரும்பாலும் சொல்லளவிலேதான் உள்ளது. ஆண்டான்-அடிமை ஏழை -பணக்காரன் முதலாளி -தொழிலாளி ஆண்-பெண் என்ற வேறுபாடுகள் பொருளாதாரத்தினால் கட்டமைக்கப்பட்டவை. பொருளாதார அதிகாரத்திலுள்ளோர் தம்மிலும் அதிகாரத்தில் குறைந்தோரை ஆட்டிப்படைத்தலும் பொருளாதார அதிகாரமற்றோர் அதிகார முடையோரைப் பார்த்துப் பயப்படுவதும் அடிபணிந்து வாழ்தலும் இயல்பான நடவடிக்கைகளாக என்றும் காணப்படுகின்றன. சங்க இலக்கியக் கோட்பாடான திணைக்கோட்பாடானது அக்கால சமூகத்தின் பொருளாதார அசமத்துவ நிலையைப் பிரதிபலிக்கிறது என்பார் கா.சிவத்தம்பி (பார்க்க: திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள் -சிவத்தம்பி.கா )\nதமிழ் இலக்கியங்களில் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் பற்றிய பெண்ணிய ஆய்வுகள் பெண்களும் வர்க்கமும் தொடர்பாக ஆய்வு செய்வதில் பெரும்பாலும் கவனஞ் செலுத்துவதில்லை. பெண்கள் எந்த வர்க்கத்திலிருந்தாலும் அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே மதிக்கப்படுகின்றனர். எனினும் அப்பெண்கள் வாழும் அவ்வச்சமூகத்தின் சிந்தனைக்கு ஏற்ப தம் சிந்தனைகளையும் வாழ்க்கையையும் கட்டமைத்துக் கொள்கின்றனர். அதாவது ஓரு ஆண்டானின் மனைவி ஆள்பவளாவும் அடிமையின் மனைவி அடிமைப் பெண்ணாகவுமேயுள்ளனர்.இந்த அடிம���ப்பெண் தன்னிலும் உயர்ந்த வர்க்க ஆண்களுக்கு மட்டுமல்ல உயர்வர்க்கப் பெண்களுக்கும் அடிமையாகவே இருந்தாள். இங்கே ஆண்டானின் மனைவியின் சிந்தனைக்கும் வாழ்க்கை முறைக்கும் அடிமையாக இருக்கும் பெண்ணின் சிந்தனைக்கும் வாழ்க்கை முறைக்குமிடையே வேறுபாட்டைக் காணலாம்.\nவீரயுகத்தின் இறுதிக்கட்டத்தில் இருந்த சங்ககால சமூகமும் அதன் தன்மைகளுக்கேற்ப அதிகாரப் படிநிலையில் உயர்ந்தவர்களையும் அதிகாரத்திற் குறைந்தவர்களையும் கொண்டிருந்தது.\nதமிழ் சினிமாவின் வழக்கமான பழிவாங்கும் கதையை ஆக்ஷனும், த்ரில்லரும் கலந்து சுவாரசியமாக்க முயற்சி செய்திருக்கிறார் விஷ்ணுவர்தன்.\nதீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் ’தல’ தீபாவளி என்று கொண்டாடக் காத்திருந்த ஆரம்பம் படம் உண்மையிலேயே தீபாவளிக் கொண்டாட்டத்தை வழங்கியிருக்கிறதா\nசென்னையிலிருந்து மும்பைக்கு வரும் சாப்ட்வேர் இன்ஜினியரான ஆர்யாவை கடத்துகிறார் அஜித்.\nஆர்யாவின் கல்லூரித் தோழியும், அஜித்தின் கூட்டாளியுமான நயன்தாரா இதற்கு உதவுகிறார்.\nஇதில் ஆர்யாவின் காதலி டாப்சியையும் நம்பவைத்து தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறார் அஜித். மேலும் அவரை வைத்து ஹேக்கிங்கில் தேர்ந்தவரான ஆர்யாவை மிரட்டி காரியம் சாதித்துக்கொள்கிறார்.\nஇந்நிலையில் ஆர்யாவின் மூலம் செய்தி அலைவரிசை உரிமையாளர் ஒருவருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்துகிறார். பிறகு அவரைக் கடத்திக் கொல்லும் முயற்சியில் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுகிறார்.\nஅஜித் ஏன் இவற்றையெல்லாம் செய்கிறார் என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு இடைவேளைக்கு பின்பு தான் தெளிவு கிடைக்கிறது.\nஉள்துறை அமைச்சர், காவல்துறை உயரதிகாரி மற்றும் செய்தி அலைவரிசை உரிமையாளர் ஆகியோர் இணைந்து செய்யும் ஒரு மாபெரும் ஊழலால் தனது நண்பர் ராணா டகுபதியை இழக்கிறார் அஜித்.\nதன் நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்துவதோடு பணத்துக்காக பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் அவர்களின் மற்றொரு திட்டத்தையும் தகர்ப்பதே மீதிக்கதை.\nஅஜித் ஒரு நேர்மையான அஸிஸ்டண்ட் கமிஷ்னர். படத்திற்கு மையபலம் அஜித் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nசால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் ஒன் மேன் ஆர்மியாக கலக்கியிருக்க���றார். படத்தில் அஜித்துக்கு வசனங்கள் அதிகமாக கிடையாது. அனைத்தும் ஆக்சன் தான்.\nஆனால் மொத்தமாக கிளைமாக்சில் கேப்டன் மாதிரி ஊழல், லஞ்சம், அரசியல் என சமகாலப் பிரச்சனைகளைப் ‘பன்ச்’ களாக அடித்து பின்னியெடுக்கிறார்.\nராணாவின் தங்கச்சியாக நயன்தாரா வருகிறார். படம் முழுவதும் அஜித் கூடவே இருக்கிறார். நடிப்பிலும் குறை சொல்ல ஒன்றும் இல்லை, கவர்ச்சிக்கும் இடமிருக்கிறது.\nசாப்ட்வேர் இன்ஜினியராக வருகிறார் ஆர்யா. துறு துறு நடிப்பில் ஈர்க்கிறார். இவரின் காதலியாக வரும் டாப்ஸி அழகாக இருக்கிறார். சில காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் முகபாவங்கள் நச்சென்று இருக்கின்றன.\nகடமையைச் செய்யும்போது உயிரிழக்கும் காவல் அதிகாரியாக வரும் ராணா டகுபதி சிறிய பாத்திரம் என்றாலும் மனதில் பதியும் வகையில் செய்திருக்கிறார்.\nமற்றொரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக கிஷோர் தனக்கேயுரிய மிடுக்கான தோற்றத்தில் வந்து தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். வில்லனான மகேஷ் மஞ்ஜுரேக்கர் பேசும் வசனங்கள் நகைச்சுவைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.\nவிஷ்ணுவர்தன் இந்தப் படத்திலும் அஜித்தை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக காட்டியிருக்கிறார்.\nயுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை. அந்தக் குறையை பின்னணி இசையில் சமன் செய்துவிட்டார்.\nஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு மும்பையை அதன் இயல்பு மாறாமல் பதிவு செய்திருக்கிறது. துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளும் கண்களுக்கு அலுப்பூட்டாத வகையில் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன.\nஹாலிவுட் படத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப விறுவிறுப்பாக செல்கிறது ஆரம்பம்.\nஹாலிவுட் படத்தை அணு அணுவாக ரசித்தவர்களுக்கு வேண்டுமானால் இந்தப்படம் திருப்தியளிக்காமல் போகலாம்.\nஆனால் சாராசரி தமிழ் ரசிகனுக்கு, முக்கியமாக தல ரசிகர்களுக்கு இந்தப்படம் செமத்தியான தீபாவளி விருந்து.\nமண்ணுலகு வாழும் வரை மண்டேலாவும் வாழ்வார் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்\nசொந்த சகோதரர் சொத்தினைத் தின்றிடும்,\nபந்து மித்திரர் பணப் பசி கொண்டிடும்,\nவந்த புத்திரர் வரவினை கணக்கிடும்,\nஉரிமைக்காக ஊண் , உயிர் ஈந்த\nஇதோ ஒர் இரங்கற் பா\nஒன்பது என்பது பெருக்கின் வர்க்கம்\nபதினெட்டாம் ஆண்டு பதினெட்டாம் தேதி\nஆடியில் பிறந்த பெருக்கு - உம்மிடம்\nஇல்லை - தான் எனும் செருக்கு\nஇன வெறி ஆதிக்கம் வைத்தது\nஇருபத்து ஏழு ஆண்டு சிறை.\nஆயுள் தண்டனை மீண்ட போது\nஉடல் எங்கும் கொண்டது சுருக்கம்\nஆனாலும் நின் மனஉறுதி கண்டதோ\nதலைவனும் தலைவியும் உயிருக்குயிராய் காதலித்தனர். இணைபிரியாத துணையாக வாழ்ந்தனர். திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த போது தலைவன் சொன்னான் ‘நான் பொருளீட்டி வந்தபிறகு நமக்கு திருமணம் நடைபெறட்டும். நான் இப்போது பொருளீட்ட வெளியூர் செல்கிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் திரும்பி வந்துவிடுவேன்.’ என்று. தலைவியும் நம்பிக்கையோடு மூன்று வருடங்களாய் தலைவனுக்காய்க் காத்திருக்கிறாள். ஒரு சூழ்நிலையில் தலைவனைத் தேடி அவன் சென்ற ஊருக்கே போய் அவனைத் தேடுகிறாள். அப்போது பாடுகிறாள் இப்படி.\nபாலமிட்ட பால்நிலவு பால்வெளியில் பாடுதடா\nகோலமிட்ட காதல்நிலா காதலனை தேடுதடா\nகன்னத்தின் வீக்கத்தை கண்ணீரின் ஏக்கத்தை\nஎண்ணங்களை கவிதைகளாய் எழுதுதடா என்பேனா\nபனிவாடைக் காடுகளில் பகல்நேரம் பாடுகிறேன்\nதுணிவோடு நானுனையே துணையாகத் தேடுகிறேன்\nவெயில்நேரம் வந்தபோதும் குயில்கூவும் சத்தம்\nஉயிரோடு பதிந்ததடா உன்நினைவே நித்தம்\nகாற்றோடு பேசுகிறேன் கவிதைவழி பாடுகிறேன்\nநேற்றோடு போனவனே நெஞ்சோடு வாழ்பவனே\nகொஞ்சிக்கொஞ்சிப் பேசவந்து காதல்தனை வளர்த்தவனே\nவஞ்சியென் மனங்கவர்ந்து வாழ்க்கைத்துணை தந்தவனே\nமணமேடை ஏறும்முன்னே மணாளனேநீ போனதென்ன\nபிணவாடை வீசுவதுபோல் பிணமாகநான் ஆனதென்ன\nசெத்தாலும் சுகந்தருமே முத்தாக உன்முகம்வருமே\nகத்தாத குயில்நானே பித்தாக ஆனேனே\nமோனநிலை கனவுறக்கம் மங்கையென் உயிரிருக்கும்\nதேனொழுக நீபேச முத்துமுத்தாய் கவிபிறக்கும்\nஎங்கேயோ போனாயே என்னோடு வாநீயே\nமங்காத புகழோடு வாழ்வோம் இங்கேயே\n- முனைவென்றி நா. சுரேஷ்குமார்\nநெல்சன் மண்­டே­லாவின் மறை­வுக்கு உலக தலை­வர்கள் அனு­தாபம்\n07/12/2013 தென்­னா­பி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டேலா வியா­ழக்­கி­ழமை தனது 95 ஆவது வயதில் மர­ண­மா­ன­தை­யொட்டி உலகத் தலை­வர்கள் பலரும் ஆழ்ந்த கவ­லையை வெளி­யிட்­டுள்­ளனர்.\nஇந்த உல­கத்­திற்­கான மிகப் பெரிய ஒளி மறைந்து விட்­டது என பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன் தனது அனு­தாபச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.\nஎமது காலத்தில் உச்ச நிலை­யி­லி­ருந்த உலகின் உண்­மை­யான வீர­பு­ருஷர் ஒரு­வ­ர் மர­ண­ம­டைந்­துள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.\nபிரான்ஸ் ஜனா­தி­பதி பிரான்கொயிஸ் ஹொலன்ட் தனது அனு­தாபச் செய்­தியில், நெல்சன் மண்­டே­லாவின் மறைவானது சுதந்­தி­ரத்­துக்­காக போரா­டு­ப­வர்­க­ளுக்கு உத்­வே­க­ம­ளிப்­ப­தாக தொடர்ந்தும் இருப்­ப­துடன் பிர­பஞ்ச உரி­மை­களை பாது­காப்­பதில் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளிப்­ப­தா­கவும் இருக்கும் என தெரி­வித்தார்.\nவிநாயகர் ஷஷ்டி - சிட்னி முருகன் கோவில்\nஅமெரிக்காவில் ரயில் விபத்து: நால்வர் பலி\nவிமான விபத்தில் 33 பேர் பலி\nயேமன் பாதுகாப்பு அமைச்சு கட்டிடத்தின் மீது குண்டுத் தாக்குதல்\nஅமெரிக்காவில் ரயில் விபத்து: நால்வர் பலி\n02/12/2013 அமெரிக்கா, புரான்ஸ் பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியானதுடன் 65க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nஅமெரிக்கா, நியூயோர்க் நகரிலிருந்து புறப்பட்ட பயணிகள் ரயில், புரான்ஸ் என்ற இடத்தில் சென்ற போது, வளைவில் வேகமாகத் திரும்பியுள்ளது. இதன்போது, ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.\nஇந்த விபத்தையடுத்து நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நன்றி வீரகேசரி\nநெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (பகுதி 1) - மருதன்\nஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்கள் இருவரிடம் இருந்தும் மனிதத்தன்மை களவாடப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளிவரும்போது, இந்த இருவரையும் விடுவிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அதை நாம் அடைந்துவிட்டோம் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை. நாம் இன்னும் முழுமையான சுதந்தரத்தை அடையவில்லை. பயணத்தின் இறுதி இலக்கை இன்னும் நாம் அடையவில்லை. மாறாக, முதல் அடியை மட்டும் எடுத்து வைத்திருக்கிறோம். நம்மைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை உதறித்தள்ளுவது மட்டும் சுதந்தரம் ஆகாது. மற்றவர்களுடைய சுதந்தரத்தையும் நாம் மதிக்கவேண்டும். மற்றவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதாக நம் வாழ்க்கை அமையவேண்டும். - - நெல்சன் மண்டேலா\nNelson-Mandela’s-Top-Five-Contributions-to-Humanityசிறையில் இருந்தபோது மண்டேலா எழுதிய சுயசரிதை 1994 இறுதியில் The Long Walk to Freedom என்னும் பெயரில் வெளியானது. தென் ஆப்பிரிக்கா���ில் அதுவரை வெளிவந்த புத்தகங்களில் அதிக எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்த புத்தகம் இதுவே. தென் ஆப்பிரிக்கா தனது நீண்ட பாதையில் ஓரடியைத்தான் எடுத்து வைத்துள்ளது என்று மண்டேலா அதில் குறிப்பிட்டிருந்தார். அனைவருக்கும் விடுதலை தேவை. ஒடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்குபவர்களுக்கும். ‘விடுதலைக்கான நீண்ட பாதையில் நான் நடந்து சென்றிருக்கிறேன். ஒரு கணம்தான் என்னால் ஓய்வெடுத்துக்கொள்ளமுடியும். சுதந்தரத்தோடு சேர்ந்து பொறுப்புகளும் வந்து சேர்ந்துள்ளன. எனவே, எனது நீண்ட பயணம் இன்னும் முடிவடையவில்லை.’ அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மண்டேலா அந்தப் பாதையில் ஓய்வில்லாமல் தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.\nநெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (பகுதி 2) - மருதன்\nஇனவெறிக்கு எதிரான நெல்சன் மண்டேலாவின் போராட்டத்துக்கு க்யூபா அளித்த ஆதரவும் பங்களிப்பும் முக்கியமானது. தென் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல ஆப்பிரிக்காவிலும் பல அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று மண்டேலாவைப் போலவே காஸ்ட்ரோவும் விரும்பினார்.\nஅசலான கம்யூனிச தேசங்களாக சோவியத் யூனியன், சீனா இரண்டும் திகழ்ந்தபோது, அவை தம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட பிற நாட்டு மக்களுக்கும் ஆதரவு அளித்துவந்தன. இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், சோவியத்திடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் உதவியும் உத்வேகமும் பெற்றனர். ஸ்டாலின், மாவோ இருவரும் தொலை தேசங்களில் நடந்துவரும் போராட்டங்களையும் அறிந்து வைத்திருந்தனர். அந்தப் போராட்டங்களில், ஒடுக்கப்படுபவர்கள் யார், ஒடுக்குபவர்கள் யார் என்பது பற்றிய மதிப்பீட்டை அவர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். அவர்களது வெளியுறவுக் கொள்கை அவ்வாறே வடிவம் பெற்றது.\nதிரும்பிப்பார்க்கின்றேன் 18 இசைத்தமிழ் ஆய்வில் ஈடுபட்ட இனிய நண்பன் ராஜ ஸ்ரீகாந்தன் முருகபூபதி\n“நேற்று எம்மிடம் இல்லை, நாளை எப்படியோ தெரியாது.\nஆனால், கைவசம் இருப்பது ‘இன்று’. இன்று இப்படி ஒரு பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நெருங்கிய இலக்கிய நண்பர்களிடம் ஆலோசித்துவிட்டே பொறுப்பேற்கிறேன்.”\nராஜ ஸ்ரீகாந்தன் - தினகரன் பிரதம ஆசிரியர் பதவியை ஏற்றவேளையில் தொலைபேசியில் நி���ானமாகச் சொன்ன அந்த வார்த்தைகள் எவ்வளவு தீர்க்கதரிசனமானவை என்பதை – அவர் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டதன் பின்புதான் புரிந்து கொள்ள முடிந்தது.\nலேக்ஹவுஸ் எனப்படும் ஏரிக்கரை இல்லத்திலிருந்து மும்மொழிகளிலும் பத்திரிகைகள் வெளியானாலும் தினகரன் பத்திரிகைக்கெனவும் தனிவரலாறு உள்ளது. எட்டு தசாப்தங்களுக்கு (80 ஆண்டுகள்) முன்பு விஜேவர்தனாவால் சிங்கள ஆங்கில பத்திரிகைகளுடன் உதயமானதுதான் தினகரன்.\nதமிழ்முரசு நேயர்களுக்கு எமது நத்தார் வாழ்த்துக்கள்...\nஅவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஒன்...\nமார்கழி மாத சிறப்புக்கள் -டாக்டர் சந்திரிகா சுப்ர...\nசிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற ஆருத்திரா தரிச...\nபிரியாணி படம் என் பார்வையில் - கனா பிரபா\nதமிழ் மாணவி மாதுமையை தமிழ்முரசு வாழ்த்துகிறது\nதிரும்பிப்பார்க்கின்றேன் - 20 -முருகபூபதி\nதமிழ் பேசுவோம் தமிழில் மட்டும் பேசுவோம்\nவரலாற்றுத் தடங்கள் – கட்டுரை -- ஷம்மிக்கா\nதெளிவத்தை ஜோசப்பின் - மனிதர்கள் நல்லவர்கள் -நயப...\nமனிதர்கள் நல்லவர்கள் -சிறுகதை --தெளிவத்தை ஜோசப்\nமரண சடங்குகள் பாரதி மண்டேலா - ஜீவகுமாரன்\nபெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று..\nநான் ரசித்த Laughing O Laughing – ஜெயந்தி மோகன்\nமெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை இலக்கியம் அனுபவப...\nபரணில் இருந்த பழைய நாட்குறிப்பேட்டில் இருந்து\nதமிழ் பாடசாலை VC மாணவர்களுக்கான கெளரவிப்பும் விருந...\nகூட்டித்துடைத்துத் துப்புரவாக்கவேண்டும். - -வடபுலத...\nதமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்\nவிழா அழைப்பிதழ் -2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் ...\nதீதிந்த அரசியல் தெளிந்தால் மாறும் தேருதல் தானிங்கு...\nபெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் ...\nமண்ணுலகு வாழும் வரை மண்டேலாவும் வாழ்வார் கலாநிதி ...\nநெல்சன் மண்­டே­லாவின் மறை­வுக்கு உலக தலை­வர்கள் அன...\nவிநாயகர் ஷஷ்டி - சிட்னி முருகன் கோவில்\nநெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (பகுதி 1) ...\nநெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும் (பகுதி 2) ...\nதிரும்பிப்பார்க்கின்றேன் 18 இசைத்தமிழ் ஆ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941174", "date_download": "2019-10-23T08:56:51Z", "digest": "sha1:WHA4NT2YW456WRJ6NSSQ2BRTLKLANZO7", "length": 8474, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "டாஸ்மாக்கில் பல்க் சேல் தடுக்க உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடாஸ்மாக்கில் பல்க் சேல் தடுக்க உத்தரவு\nகோவை, ஜூன் 14:கோவை மாவட்டத்தில் 145 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மூலமாக தினமும் 2.7 கோடி ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்கப்படுகிறது. மாவட்ட அளவில் 153 மதுக்கடைகள் மூடப்���ட்ட பின்னர் கள்ளத்தனமான விற்பனை (பிளாக் சேல்) பரவலாக நடக்கிறது. இதற்கு டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருப்பதாக தெரிகிறது. முறைகேடாக மது விற்பனை செய்பவர்களுக்கு டாஸ்மாக் கடைகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக வழங்கப்படுவதாக தெரிகிறது. இந்த மதுபாட்டில்கள் முட்புதர், பெட்டி கடை, வியாபார கடை, ஓட்டல்களில் பதுக்கி விற்பனை செய்யப்படுகிறது.\nடாஸ்மாக் கடைகளில் இருந்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் வழங்கப்படுவதால் தான் முறைகேடு நடக்கிறது என மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கும், கலால் துறையினருக்கும், முதல்வரின் தனி பிரிவிற்கும் பொதுமக்கள் புகார் அனுப்பியுள்ளனர். உள்ளூர் ேபாலீசார் முறைகேடாக மது விற்பனை ெசய்ய ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. பல்க் சேல் முறையை தடுக்க சப் டிவிஷன் வாரியாக ேசாதனை நடத்த மாவட்ட எஸ்.பி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இருந்து பெட்டி பெட்டியாக மதுபானம் வழங்கப்பட்டால் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்\nதுடியலூரில் நிலவேம்பு கசாயம் விநியோகம்\nதேசிய மாணவர் படை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவசூல் குறைவு காரணமாக நடத்துனர் இல்லா பஸ்களை குறைக்க திட்டம்\nகோவை, திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் ரூ.500 கோடிக்கு பரிவர்த்தனை முடக்கம்\nகலெக்டர் அலுவலகம் முற்றுகை எஸ்டிபிஐ கட்சியினர் கைது\nகோவை ரயில்நிலையத்தில் சுற்றுலா துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி\nபெண் கூலித்தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்\nகோவை மாவட்டத்தில் ரெட் அலார்ட் கோவையில் மழை பெய்யாததால் அதிகாரிகள்,பொதுமக்கள் நிம்மதி\n× RELATED பாசன பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/942560", "date_download": "2019-10-23T07:54:28Z", "digest": "sha1:C2K5LXGVL4EGVN37RQA5C6JDTRI6ZEEC", "length": 8413, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை மத்திய சிறையில் காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் ச���னிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை மத்திய சிறையில் காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு\nகோவை, ஜூன் 25: கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கோவை மத்தியசிறையில் காலியாக உள்ள ஒரு சிப்ப எழுத்தர், ஒரு நாவிதர், இரண்டு சமையலர், ஒரு லாரி டிரைவர், இரண்டு நெசவுப்பணியாளர், ஒரு பாய்லர் பயர்மேன், சிங்காநல்லூர் திறந்த வெளிச்சிறையில் ஒரு சமையலர், கட்டுப்பாட்டு கிளைச்சிறைகளில் காலியாக உள்ள 9 துப்புரவு பணியாளர் மற்றும் 10 சமையலர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவற்கப்படுகின்றன.\nஇந்த பதவிகளுக்கு தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை தொலைபேசி எண் குறிப்பிட்டு அனைத்து சான்றிதழ்களுடன் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு முகவரியிட்டு வரும் ஜூலை 6ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். இந்த பதவிகளுக்கான நேர்காணல் தேதி மற்றும் நேர ��ிபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்\nதுடியலூரில் நிலவேம்பு கசாயம் விநியோகம்\nதேசிய மாணவர் படை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவசூல் குறைவு காரணமாக நடத்துனர் இல்லா பஸ்களை குறைக்க திட்டம்\nகோவை, திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் ரூ.500 கோடிக்கு பரிவர்த்தனை முடக்கம்\nகலெக்டர் அலுவலகம் முற்றுகை எஸ்டிபிஐ கட்சியினர் கைது\nகோவை ரயில்நிலையத்தில் சுற்றுலா துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி\nபெண் கூலித்தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்\nகோவை மாவட்டத்தில் ரெட் அலார்ட் கோவையில் மழை பெய்யாததால் அதிகாரிகள்,பொதுமக்கள் நிம்மதி\n× RELATED திருமண உதவி கேட்டவர்களில் 1,500 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Krishna", "date_download": "2019-10-23T07:45:41Z", "digest": "sha1:EA7JLEUZ7QLJKAUSBPR33PZJT6F4R3ET", "length": 5702, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Krishna | Dinakaran\"", "raw_content": "\nஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள் : தடைசெய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nசகல சம்பத்தையும் அருளும் ஸம்பத்கரிதேவி\nகிருஷ்ணா கால்வாயில் சிறுவனை காப்பாற்றியபோது மாயமான மாணவர் சடலம் மீட்பு\nகிருஷ்ணா கால்வாயில் சிறுவனை காப்பாற்றியபோது மாயமான மாணவர் சடலம் மீட்பு\nகிருஷ்ணா கால்வாயில் சிறுவனை காப்பாற்றியபோது மாயமான மாணவர் சடலம் மீட்பு\nஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் வரும் தண்ணீரை திருடி பயன்படுத்தும் ஆந்திர விவசாயிகள்\nகிருஷ்ணா கால்வாயில் குளிக்க தடை: பொதுப்பணி துறை நடவடிக்கை\nகண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 10 நாளில் தண்ணீர் திறப்பு: கிருஷ்ணா கால்வாயில் தற்காலிக சீரமைப்பு பணி தொடக்கம்\nகிருஷ்ணா நீர் வீணாவதை தடுக்க கண்டலேறில் இருந்து பூண்டி வரை பைப் லைன் அமைக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nமயிலாப்பூர் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் கிருஷ்ணர் சிலை திருட்டு: அறங்காவலர்களிடம் தீவிர விசாரணை\nஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வருகை\nகல்கி சாமியாரின் மக��் கிருஷ்ணா, மருமகள் பிரீத்தா சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்\nஆந்திர கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறப்பு 1,300 கன அடியாக குறைப்பு : பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 582 கன அடி மட்டுமே வந்தது\nகண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீரை 1,300 கனஅடியாக ஆந்திரா குறைப்பு\nதிருவள்ளுர்-ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு\nஅதிகாரிகள் கோரிக்கை வைக்காத நிலையில் தமிழகத்துக்கு அக்.30ம் தேதி வரை கிருஷ்ணா நீர் தர ஆந்திரா முடிவு: 8 டிஎம்சியில் இதுவரை 1.33 டிஎம்சி நீர் மட்டுமே வந்துள்ளது\nகிருஷ்ணா நீர் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் வந்தது: அமைச்சர்கள் மலர் தூவி வரவேற்றனர்\nகிருஷ்ணா கால்வாய் சீரமைக்கப்படாததால் கண்டலேறு அணையிலிருந்து 6 நாளில் நீர் ஜீரோ பாயின்டை வந்தடையுமா\nகாஞ்சி கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மனித வாழ்வும் முழு உடல் பரிசோதனையும் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nகிருஷ்ணா நதிக்கரையோரம் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீட்டில் இருந்து சந்திரபாபு விரைவில் வெளியேற்றப்படுவார்: குண்டூர் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/06/14/1465862441", "date_download": "2019-10-23T07:37:30Z", "digest": "sha1:TJWLU3PPIC7BAWSVRWDSGVBAGRIPRSLY", "length": 3462, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: சே குவேரா மனைவிக்கு எழுதிய கடிதம்..", "raw_content": "\nபகல் 1, புதன், 23 அக் 2019\nசே குவேரா மனைவிக்கு எழுதிய கடிதம்..\nஉன்னைப் பிரிந்துபோவது கஷ்டமாக இருக்கிறது. என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்துக்காகத் தியாகங்கள் செய்ய விரும்புகிற இந்த மனிதனை நீ நன்கு அறிவாய். தைரியத்தை இழந்து விடாதே. ஒருவேளை, நான் இறந்து போனால், என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டுச் செல்லும் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களைக் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.\nகாலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும், எப்போதும் நான் உங்களுடன்தான் இருப்பேன். என் நேசத்துக்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டுப் பிரிகிறோம் என்று எண்ணும்போது, என் வேதனை அதிகரிக்கிறது. ஆனால், மக்களைச் சுரண்டும் எதிரிகளோடு போரிடுவதற்குதான் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும்போது என் வேதனைக் குறைகிறது.\nஉன் உடல்நலத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள். குழந்தைகளைக் கவனித்துக்கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாகப் பெற்றதையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.\nஇந்தப் போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதி தருணத்தில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.\nசெவ்வாய், 14 ஜுன் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/116", "date_download": "2019-10-23T07:26:58Z", "digest": "sha1:ZUA74VPKVQ4QBFACVDREDTGQ2JF3CLNG", "length": 6298, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/116 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n72 லா. ச. ராமாமிருதம் \"ஆமாம், எல்லாம், காக்கை உட்காரப் பனம்பழம் விழ\" இப்படியும் ஒரு வாதம் உண்டு. ராமாயணத்திலேயே ஜாபாலி இருந்திருக்கார்- அதுவும் உண்மைதான், எதுவும் உண்மைதான் ஆனாலும் பதிம்தேஹி பதிம்தேஹி பதிம்தேஹி பதிம்தே ஹி. ட திம்தேஹறி பதிம் வானம் குமுறிற்று. அப்பத்தான் நானே மீண்டேன். எப்படி, இப்படி எப்போ, இருண்டது முகம் தெரியா இருளிலிருந்து அசரீரியாக அவள் குரல் பிரிந்து வந்தது. \"ஒண்னு தெரியறது. முடியறவாளுக்கு எப்பவும் முடியும். முடியறவாளுக்கும் காலத்துக்கும் சம்பந்த மில்லை.” \"புண்ணிய வசனம் சொன்னாலே மழை வரும்னு சோல்லுவா.\" அவசரமாக எழுந்து கீழே இறங்குவதற்குள் மழை இறங்கிவிட்டது. நிமிஷமா கொட்டோ கொட்டு. \"திவாகர் நீங்கள் ரூமூக்குப் போக முடியாது.” ஒரு விரிப்பையும் தலையணையையும் கொணர்ந்து கூடத்தில் போட்டாள். சோபாவில் புரள இடமில்லை. உடம்பு suséâgo. Goodnight முகம் தெரியா இருளிலிருந்து அசரீரியாக அவள் குரல் பிரிந்து வந்தது. \"ஒண்னு தெரியறது. முடியறவாளுக்கு எப்பவும் முடியும். முடியறவாளுக்கும் காலத்துக்கும் சம்பந்த மில்லை.” \"புண்ணிய வசனம் சொன்னாலே மழை வரும்னு சோல்லுவா.\" அவசரமாக எழுந்து கீழே இறங்குவதற்குள் மழை இறங்கிவிட்டது. நிமிஷமா கொட்டோ கொட்டு. \"திவாகர் நீங்கள் ரூமூக்குப் போக முடியாது.” ஒரு விரிப்பையும் தலையணையையும் கொணர்ந்து கூடத்தில் போட்டாள். சோபாவில் புரள இடமில்லை. உடம்பு suséâgo. Goodnight” ஆனால் தூக்கம் வரவில்லை. ஏதேதோ யோசனை கள், ஆனால், பிடிபடவில்லை, ஏதோ வகையில் நான் உள்ளுர கிடுகிடுத்துப் போயிருந்தேன். நான் லக்சமனக் காவல் புரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால். பாஸ்கர், நான் உன்னைவிட ஓரிரண்டு வயது மூத்தவனில்லை” ஆனால் தூக்கம் வரவில்லை. ஏதேதோ யோசனை கள், ஆனால், பிடிபடவில்லை, ஏதோ வகையில் நான் உள்ளுர கிடுகிடுத்துப் போயிருந்தேன். நான் லக்சமனக் காவல் புரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால். பாஸ்கர், நான் உன்னைவிட ஓரிரண்டு வயது மூத்தவனில்லை எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக் கிறது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-leema-s-dream-role-057251.html", "date_download": "2019-10-23T07:27:25Z", "digest": "sha1:VE4DALF43Q5RWB2VKP2J2ZAWFEEBPMDE", "length": 17746, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Exclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்! | Actress Leema's dream role - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n42 min ago \"இதக்கூடவா கவனிக்காம டிரஸ் போடுவீங்க\"... மயிலு மகளை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. பாவம்ங்க ஜான்வி\n46 min ago தளபதியோட ஒர்க் பண்றது ஹோம் கிரவுண்ட்ல விளையாடுற மாதிரி – ஜி.கே. விஷ்ணு\n56 min ago #Housefull Express ரயிலில் சென்ற படக்குழு - ஒரே கல்லில் ரெண்டு மாங்கா\n1 hr ago சீரியல் வில்லியாகும் வனிதாக்கா.. இனி ஆட்டம் வெறித்தனமா இருக்கும்ல.. தினம் தினம் தீபாவளி தான்\nNews \"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nLifestyle இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nSports பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி.. குருவின் வழியில் அதிகாரத்தைப் பிடித்த சிஷ்யன்\nAutomobiles கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது\nTechnology வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nEducation தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுல�� - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nசென்னை: படையப்பா நீலாம்பரியை போன்ற ஒரு வேடத்தில் நடிப்பது தான் தனது வாழ்நாள் லட்சியம் எனக் கூறுகிறார் நடிகை லீமா.\nமதராஸப்பட்டணம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவருக்கு தற்போது ஹீரோயின் அந்தஸ்து கிடைத்துள்ளது.\nதோனி கபடிக்குழு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார் லீமா. படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்தவரை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன்.\n\"மதராஸப்பட்டணம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்த எனக்கு இப்போது ஹீரோயின் புரோமோஷன் கிடைத்துள்ளது. தோனி கபடிக்குழு ஒரு வித்தியாசமான படம். கிரிக்கெட்டும் இருக்கும் கபடியும் இருக்கும். படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.\nபொதுவாக படங்களில் வரும் பப்ளி க்யூட் ஹீரோயினாக மட்டுமில்லாமல், ஒரு பொறுப்பான தைரியமான நாயகி பாத்திரம் எனக்கு. படம் நன்றாக வந்துள்ளது. பாடல்கள் எல்லாமே சூப்பரா இருக்கிறது. எல்லோரும் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.\nதோனி கபடிக்குழு படத்தை அடுத்து, நரை எனும் படத்தில் நடித்துள்ளேன். அதுவும் ஒரு வித்தியாசமான படம். முதியவர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள. அதிலும் எனக்கு அழகான கதாபாத்திரம் கிடைத்துள்ளது.\nஎனக்கு ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வரலட்சுமி தான் என் ரோல் மாடல். அவரை போல வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.\nவில்லியாகக்கூட நடிக்க நான் தயாராக இருக்கிறேன். படையப்பாக நீலாம்பரி கதாபாத்திரம் தான் எனது லட்சிய வேடம். ஆனால் எனது முகம் அதுக்கு செட்டாகாது என சொல்லிவிட்டார்கள். இன்னும் பத்து வருடங்கள் கழித்தாவது அதுக்கு நான் செட்டாவேனா என பார்க்க வேண்டும். நிச்சயம் அது மாதிரி ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும்.\nநான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து சினிமாக்குள் வந்தவள். இங்கிருக்கும் ஒரு சிலரால் தான் காஸ்டிங் கவுச் போன்ற விஷயங்கள் நடக்கிறது. அவர்கள��� வைத்து ஒட்டுமொத்த துறையையும் குற்றம் சொல்லக்கூடாது. நான் என்றுமே சினிமாவை விட்டுத்தர மாட்டேன்\", என உறுதியாக கூறுகிறார் லீமா.\nவிஜய் சேதுபதி எனக்கு முத்தம் தரலை…. ஆத்மியா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஇனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n\\\"முகத்தில் ஆசிட் அடிப்போம் என மிரட்டுகிறார்கள்.. ஜெ. போன பிறகு சிஸ்டமே கெட்டு விட்டது\\\".. மீரா வேதனை\n“சிறந்த காதலை தேடிக் கொண்டிருக்கிறேன்”.. முதன்முறையாக காதல் முறிவு குறித்து ஸ்ருதிஹாசன் பேட்டி\nபெண்களுக்கு பாதுகாப்பு ரொம்ப முக்கியம்... விழிப்புணர்வு தேவை - ரேஷ்மா எக்ஸ்க்ளூசிவ்\nExclusive: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் குறித்து கிண்டல்.. கேலி.. நடிகர் விதார்த் பரபரப்பு பதில்\n“சிந்துசமவெளி.. முதலில் நான் நடிக்க வேண்டிய படம்.. மிஸ் ஆகிடுச்சு..” பிரபல நடிகை சொன்ன சீக்ரெட்\n“ஆமா இப்போ ஒருத்தரோட ரிலேசன்ஷிப்ல இருக்கேன்.. குழந்தை வேணும்னா டும் டும் டும்” ஓப்பனாக பேசிய டாப்சி\nபிக்பாஸ்ல சேரன் ஜெயிக்கணும்னு ஆசை - சீரியல் வில்லி தேவிப்ரியா\nஎந்த மாதிரியான வீடியோக்கள் போட்டால் வீயூஸ் அள்ளும் நடிகை விசித்ரா சொல்லும் நச் பதில்\nபிரபல இயக்குநர் என் மீது தேங்காயை வீசினார்: டாப்ஸி பரபரப்பு பேட்டி\nகவர்ச்சி டிரஸ் போடுவேன்... பிக் பாஸ்க்கு கூப்பிட்டா போக மாட்டேன் - ஐஸ்வர்யா மேனன் ஜில் பேட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடும் கோபம்.. வேற தொகுப்பாளரை பார்த்துக்கோங்க.. பிக் பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரபல நடிகர்\n“மதுவால் தான் என் வாழ்க்கையே நாசமாகி விட்டது”.. இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்\nஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2019-10-23T07:31:53Z", "digest": "sha1:HGSEFKGXU2W6DZIJ7QNMPTESR3LBYIA2", "length": 10439, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில்வே: Latest ரயில்வே News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண் எம்எல்ஏ பெயரில் வந்த பார்சல்.. திறந்து பார்த்தால் வெடித்து சிதறியது.. ஹூப்ளியில் ஷாக்\nஉயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு\nசென்னையிலிருந்து பெங்களூர், கோவை, மதுரைக்கு தனியார் ரயில்.. புறநகரிலும் பிரைவேட்.. அதிரடி பிளான்\nதுறை சார்ந்த தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்.. ரயில்வே அறிவிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின்\nஇனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\n'ரூட் தல' மாணவர்களுக்கு எச்சரிக்கை.. தண்டனை கடுமையாக இருக்கும்.. டி ஐ ஜி அருள் ஜோதி பேட்டி\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nஅன்று கேஸ் மானியம்.. இன்று ரயில் டிக்கெட் மானியம்.. பயணிகளாகவே மானியத்தை விட்டு தர புதிய நடைமுறை\nவிரைவில் தனியார் பயணிகள் ரயில்.. ஓடப்போகுது இந்தியாவில்.. மோடி அரசு அதிரடி திட்டம்\nபோனில் பேசிய ஸ்டாலின்.. உடனே ரத்து செய்த தெற்கு ரயில்வே மேலாளர்.. தயாநிதி மாறன் பரபரப்பு தகவல்\nசெய்ய மாட்டோம்னு சொல்லிகிட்டே தமிழகத்தில் இந்தியை வலிய வலிய திணிக்கும் மத்திய அரசு\nதமிழில் பேச தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு ரத்து\n\"இங்கிலிஷ் நஹி மாலும்\"... இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் ரயில்வே தேர்வுகளில் வெல்லும் அவல நிலை\nரயில்வேயில் தமிழர்களுக்கு வேலை வழங்குக... தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம் அறிவிப்பு\nதண்டவாளத்தில் சென்ற 3 பெண்கள்.. கன நொடியில் தள்ளிவிட்டு உயிரை கொடுத்து காப்பாற்றிய கான்ஸ்டபிள்\nரேணிகுண்டா ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை பிளேடால் வெட்டிய தமிழக இளைஞர்கள்\nமதுரை சிட்னியானது.. சென்னை புரட்சித் தலைவர் MGR-ஆனது.. இன்னும் என்னென்ன கந்தரகோலம் நடக்கப் போகுதோ\nரயில்வே டீ கப்பிலும் புகுந்து புறப்பட்ட சவுகிதார்\nசவ ஊர்வலம் நடத்தி.. ஒப்பாரி வைத்து.. 5 கிராம மக்கள் அதிரடி போராட்டம்.. கலகலத்த புதுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/07/29054703/The-Indian-team-will-travel-to-America-today-to-play.vpf", "date_download": "2019-10-23T09:07:24Z", "digest": "sha1:5BPUBHBI5VIEX2ISDNCTM7URWLXBBA53", "length": 14791, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Indian team will travel to America today to play in the West Indies series || வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இந்திய அணி இன்று அமெரிக்கா பயணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இந்திய அணி இன்று அமெரிக்கா பயணம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று அமெரிக்காவுக்கு புறப்படுகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு 20 ஓவர் ஆட்டங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் வருகிற 3 மற்றும் 4-ந்தேதி நடக்கிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. 3-வது 20 ஓவர் போட்டியில் இருந்து எஞ்சிய ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும்.\nஇதையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்றிரவு மும்பையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறது.\nவழக்கமாக வெளிநாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கிளம்புவதற்கு முன்பாக கேப்டனும், பயிற்சியாளரும் செய்தியாளர்களை சந்தித்து தொடர் குறித்து பேட்டி அளிப்பது வழக்கம். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு புறப்படுவதற்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. ‘வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இந்திய அணி புறப்படுவதற்கான நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர் சந்திப்பு எதுவும் இடம் பெறவில்லை. ஆனாலும் அதற்கு ஏற்பாடு செய்ய முயற்சித்தோம். முடியாமல் போய் விட்டது’ என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\nசமீப காலமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வதை ரோகித் சர்மா நிறுத்திக் கொண்டதும் அது தான் காரணம் என்று கூறப்படுகிறது.\nசெய்தியாளர் சந்திப்பு நடந்தால் ரோகித் சர்மாவுடனான பனிப்போர் குறித்து தான் சரமாரி கேள்விகள் கேட்கப்படும். அதனால் கோலி கோபமடையக்கூட வாய்ப்பு உள்ளது. இதனால் தான் கோலி செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடும் இந்திய அணி வருமாறு:-\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), குருணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா மோதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.\n2. தேசிய ஓபன் தடகளம்: ராஞ்சியில் இன்று தொடக்கம்\nதேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஞ்சியில் இன்று தொடங்க உள்ளன.\n3. பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடக்கம்: மேரிகோம் மீண்டும் சாதிப்பாரா\nபெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தொடங்க உள்ளது. அதில் மேரிகோம் மீண்டும் சாதிப்பாரா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.\n4. ரஷிய அதிபர் புதினுடன் மோடி இன்று சந்திப்பு\n2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று ரஷியாவுக்கு செல்கிறார். ரஷிய அதிபர் புதினை அவர் சந்தித்து பேசுகிறார்.\n5. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது.\n1. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை\n2. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்\n3. தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n4. 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணியில் போலீசார் தடியடி; 2 பேர் பலி\n1. ‘இந்தியாவில் 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும்’ - விராட் கோலி வலியுறுத்தல்\n2. தென்ஆப்பிரிக்க அணி ஒரே நாளில் 16 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு - வெற்றியின் விளிம்பில் இந்தியா\n3. சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வங்காளதேச கிரிக்கெட் அணி வீரர்கள் திடீர் போராட்டம் - இந்திய தொடர் பாதிக்கப்படுமா\n4. தென்ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளியது: கடைசி டெஸ்டிலும் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி\n5. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/entertainment/03/200249?ref=archive-feed", "date_download": "2019-10-23T07:23:59Z", "digest": "sha1:YTAIUGUD6U5XFLRDQVMFLMCWHKXO5UON", "length": 9202, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்துவிட்டேன்.. புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தமிழ்பட நடிகை உருக்கம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்துவிட்டேன்.. புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தமிழ்பட நடிகை உருக்கம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரே, வாழ்க்கையில் இனி பயமே இல்லை என்று கூறியிருக்கிறார்.\nதமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் சோனாலி பிந்த்ரே. ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த இவர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஅதனைத் தொடர்ந்து வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு சென்ற சோனாலி, தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமாகியுள்ளார். புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்துள்ள அவர் தனது அனுபவங்களை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ‘புற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். ஆரோக்கியத்தை உருவாக்கும் எத்தனையோ பொருட்களுக்கு தூதுவராக இருந்த எனக்கு புற்றுநோய் என்றதும் வாழ்க்கை தலைகீழாக ஆனது.\nஎல்லோரும் தைரியம் கொடுத்தனர். இதனால் நோயை எதிர்கொள்ள நம்பிக்கை வந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகும் கஷ்ட��்பட்டேன். எனது உடலில் 20 இடங்களில் அறுவை சிகிச்சை செய்த வடுக்கள் உள்ளன.\nநான் மறுபடியும் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் கடவுள் காப்பாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்திருக்க மாட்டேன். கடவுள் எதற்காக என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார் என்ற காரணத்தை கண்டுபிடிப்பேன்.\nஎத்தனையோ எண்ணைக்கு விளம்பரம் செய்த நான் எனது தலைமுடியை இழந்துவிட்டேன். பழைய முடி எனக்கு இல்லை என்ற உணர்வு வருகிறது. ஆனாலும், எனது புருவங்கள் மறுபடியும் வந்துவிட்டது. குணமாகி வந்த பிறகு பயம் இல்லாமல் போய்விட்டது. இனிமேல் எனது வாழ்க்கையில் பயம் என்பது இல்லை’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/02/09151526/1226960/Thai-princess-bid-for-PM-scuttled-as-party-obeys-royal.vpf", "date_download": "2019-10-23T09:04:59Z", "digest": "sha1:JUMCV2MXGCONP6QRGY7S54X74AVJFLF5", "length": 20767, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாய்லாந்து பிரதமர் தேர்தலில் இளவரசி போட்டியிட மன்னர் தடை || Thai princess bid for PM scuttled as party obeys royal command", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதாய்லாந்து பிரதமர் தேர்தலில் இளவரசி போட்டியிட மன்னர் தடை\nதாய்லாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டின் இளவரசி போட்டியிட அனுமதிக்க வேண்டாமென மன்னர் வஜ்ரலோங்கோனி தடை விதித்துள்ளார். #ThaiPMelection #Ubolratana #MahaVajiralongkorn\nதாய்லாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டின் இளவரசி போட்டியிட அனுமதிக்க வேண்டாமென மன்னர் வஜ்ரலோங்கோனி தடை விதித்துள்ளார். #ThaiPMelection #Ubolratana #MahaVajiralongkorn\nதாய்லாந்து நாட்டில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.\nஅந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்தது.\nஇதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.\nஅதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால், நாட்டில் வலிமையான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.\nஇதையடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில் அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது.\nபொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனைதொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மார்ச் 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.\nராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nவேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று தாய்லாந்து இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nமுன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்‌ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட புதிய கட்சியான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு (தாய் ரக்சா சார்ட்) கட்சியின் வேட்பாளராக அவர் களமிறங்கினார். உபோல்ரட்டனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜ்ரலோங்கோர்னின் மூத்த சகோதரியும் ஆவார்.\nஇளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் ��ான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.\nஇதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட நிலையில் இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிட கூடாது என தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சிக்கு மன்னர் மஹா வஜ்ரலோங்கோர்ன் நேற்றிரவு உத்தரவிட்டார்.\nமன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்தும், அரண்மனைக்கு விசுவாசமாகவும் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளவரசி உபோல்ரட்டனா திரும்பப்பெறப்படுவதாக தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சி இன்று அறிவித்துள்ளது.\nதாய்லாந்தில் வழக்கமாக மன்னர் குடும்பத்தின் பெண்கள் அவ்வளவாக பொதுவெளியில் பேசப்படாத நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை நீடித்து வந்தது. ஆனால், அந்த மரபுகளை எல்லாம் தகர்த்தெறிந்த இளவரசி உபோல்ரட்டனா மஹிடோல் அந்நாட்டின் பிரபல சினிமா நடிகையாக விளங்கினார். இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் இவருக்கு சுமார் ஒரு லட்சம் அபிமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ThaiPMelection #Ubolratana #MahaVajiralongkorn\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nதமிழகத்திற்கு கூடுதல் யூரியா வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிகார் சிறையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nநவாஸ் ஷெரீப்புக்கு வி‌ஷம் கொடுக்கப்பட்டதா\nதொடரும் மக்கள் போராட்டம்- ஹாங்காங் தலைவரை மாற்ற சீனா திட்டம்\nஜப்பானில் அமைந்துள்ள இந்த பாலம் 24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டதா\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை - நாசா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் கைது\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வா��ியர்.... வைரலாகும் புகைப்படம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ChildCare/2018/05/03092630/1160474/children-Home-remedies-summer-heat-rash.vpf", "date_download": "2019-10-23T09:04:54Z", "digest": "sha1:HXH5KNP6UXT2MY3EAMIAEJPRXTB4U2HW", "length": 9535, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: children Home remedies summer heat rash", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெயிலில் குழந்தைகளுக்கு வரும் வேனல் கட்டியை போக்கும் வீட்டு வைத்தியம்\nவெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் வேனல் கட்டிகள் ஏற்படும். அவ்வேளைகளில் எளிமையான வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்துவது நல்லது.\nவெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் வேனல் கட்டிகள் ஏற்படும். அவ்வேளைகளில் கடைகளில் கிடைக்கக்கூடிய பவுடர்களை பயன்படுத்துவதை விட எளிமையான வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்துவது நல்லது.\nவெயில் காலத்தில் முகத்தில் கொப்பளங்களோ, கட்டிகளோ வருவதற்கு முதல் காரணம், உடலில் எதிர்ப்புசக்தி குறைவதுதான். இரண்டாவது காரணம், அதிகமாக வியர்வையால் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி, உலர்ந்த தன்மை ஏற்படும். இதனை, நீர்ப்போக்கு (Dehydration) என்பார்கள். இந்த இரண்டு காரணங்களால்தான் சருமத்தில் பெரும்பாலும் கட்டிகள் ஏற்படுகின்றன.\nசிலருக்கு வெயில் காலத்தில் மலச்சிக்கல் ஏற்படும். இதனாலும் முகத்தில் கட்டிகள் ஏற்படலாம். உடலிலுள்ள கழிவுகளும், உடல்சூடும் வெளியேறாமல் உடலிலேயே தங்குவதால், இந்தக் கட்டிகள் ஏற்படுகின்றன. எனவே, வெயில் காலத்துக்கு முன்பிலிருந்தே சருமத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.\nகோடை வெயிலில் குழந்தைகள் விளையாடும்போதும் கூட மறக்காமல் அதிக தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு லிட்டராவது குடிக்க வேண்டும்.\nஎண்ணெய் தேய்த்து குளிப்பதனால், உடலில் சூடு தங்குவது தடுக்கப்படும். வாரத்துக்கு இரண்டு முறை, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யைத் தேய்த்துக் குளிக்கும்போது, அதில் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டுக் குளிக்கவும். வெயில் காலத்தில், விளக்கெண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, உடலின் சூடு வெளியேறி புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\nநாட்டு மருந்துக் கடைகளில் குளிர் தாமரை தைலம் கிடைக்கும். அந்த எண்ணெயுடன், அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் அரை டீஸ்பூன்\nநல்லெண்ணெய், இயற்கையான சன்ஸ்கிரீன் லோஷன். குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி வந்தால், வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்க முடியும்.\nகறிவேப்பிலையை காம்புடன் எடுத்துக்கொள்ளவும். நான்கு அல்லது ஐந்து சொட்டு விளக்கெண்ணெய்யை ஒரு பாத்திரத்தில்விட்டு, அந்தக் கறிவேப்பிலை காம்பை விளக்கெண்ணெயுடன் உரசினால், விழுது போன்று கிடைக்கும். அதனை, வேனில்கட்டிகள் வந்துள்ள இடங்களில் பூசி வந்தால், கட்டிகள் நீங்கும்.\nநாட்டு மருந்துக் கடைகளில் செங்காவி கிடைக்கும். அதனை பவுடராக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மாவு பதத்துக்குச் செய்துகொள்ளவும். பின்னர், அதனுடன் 10 சொட்டு விளக்கெண்ணெய், 2 சொட்டு தேன் கலந்து, வேனில்கட்டிகளில் பூசினால், இரண்டே நாள்களில் கட்டிகள் மறைந்துவிடும்.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகள் வாயில் விரல் வைப்பதை தவிர்க்கும் இயற்கை வழிகள்\nஆண், பெண் குழந்தைகளுக்கான தீபாவளி சிறப்பு ஆடைகள்...\nகுழந்தைகளுக்கு வளர்ச்சி தரும் விளையாட்டுகள்\nபிறந்த குழந்தைக்கு ஆரம்ப நாட்களில் ஏற்படும் பிரச்சினைகளும் காரணங்களும்\nகுழந்தைக்கு ஜுரம் வரும் போது ஸ்வெட்டர் போடலாமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/02/25180106/1147712/LG-V30S-ThinQ-with-integrated-AI-features-announced.vpf", "date_download": "2019-10-23T08:54:35Z", "digest": "sha1:KJE2C6EDTCRLXHPC2S6GCFZPKCWD7LFR", "length": 11366, "nlines": 105, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: LG V30S ThinQ with integrated AI features announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்���்\nவிசேஷ ஏ.ஐ. அம்சங்களுடன் எல்.ஜி தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபதிவு: பிப்ரவரி 25, 2018 18:01\nஎல்.ஜி. நிறுவனம் வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன் அறிமுகம் செய்துள்ளது.\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்.ஜி. வி30எஸ் தின்க் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nவிசேஷ செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் தவிர புதிய ஸ்மார்ட்போனில் எல்.ஜி. வி30 கொண்டிருந்த சிறப்பம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. எனினும் புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nஏ.ஐ கேம் (AI CAM) - இந்த அம்சம் ஃபிரேமில் இருக்கும் பொருளை கண்டறிந்து அதற்கேற்ற ஷூட்டிங் மோட்களை பரிந்துரை செய்யும். இதில் உணவு, செல்லப் பிராணிகள், போர்டிரெயிட், லேண்ட்ஸ்கேப், நகரம், பூ, சூரிய உதயம் (சன்ரைஸ்) மற்றும் சூரிய மறைவு (சன்செட்) என எட்டு மோட்களை கொண்டுள்ளது.\nகியூ லென்ஸ் (QLens) - வாடிக்கையாளர்கள் வாங்க பொருட்களை எந்த வலைத்தளத்தில் வாங்க வேண்டும் என்ற தகவல்களை கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து பரிந்துரைகளை வழங்கும். இதில் உணவு, உடை மற்றும் பயணிக்க வேண்டிய இடம் மற்றும் இதர தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.\nபிரைட் மோட் (Bright Mode) - புகைப்படங்களின் அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.\nவாய்ஸ் ஏ.ஐ. (Voice AI) - குரல் மூலம் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் மற்றும் செயலிகளை இயக்க முடியும். கூகுள் அசிஸ்டண்ட் சேவையுடன் இணைந்து குறிப்பிட்ட அம்சங்களை இயக்குகிறது. இவை அனைத்தும் மெனு ஆப்ஷன் உதவியின்றி மேற்கொள்ள முடியும்.\nஎல்.ஜி. வி30எஸ் தின்க் சிறப்பம்சங்கள்:\n- 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் QHD+ OLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835\n- அட்ரினோ 540 GPU\n- 6 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த எல்.ஜி. UX 6.0+\n- 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்\n- கைரேகை சென்சார், குரல் மற்றும் முக அங்கீகார வசதி\n- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்\nஎல்.ஜி. வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போன் பச்சை நிறம் சார்ந்த புதிய மொராக்கன் புளூ, பிளாட்டிம் கிரே நிறங்களில் கிடைக்கிறது. கொரியாவில் மார்ச் மாதமும், இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இதன் விலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nபுதிய ஸ்மார்ட்போனினை எல்.ஜி. நிறுவனம் பிப்ரவரி 26-ம் தேதி முதல் மார்ச் 1 வரை ஃபிரா கிரான் அரங்கு எண் 3-இல் காட்சிப்படுத்துகிறது. இத்துடன் தற்சமயம் வழங்கப்பட்டதை விட கூடுதலான செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் ஓ.டி.ஏ. அப்டேட் மூலம் எசதிர்காலத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/Ifthar.html?start=10", "date_download": "2019-10-23T08:54:55Z", "digest": "sha1:5NZNZI3BUEWTZ2ZLZLYHXPEAPJZ3CJ7J", "length": 8018, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Ifthar", "raw_content": "\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nஇதை வாங்குங்க - சென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்கலாம்\nபாஜக, ஆர்.எஸ்.எஸ் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி க���மெடியானது: சரத் பவார்\nமும்பை (07 ஜூன் 2018): ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜக நடத்துவதாக உள்ள இஃப்தார் நிகழ்ச்சி காமெடியான தகவல் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.\nஜித்தா TNTJ இஃப்தார் நிகழ்ச்சி\nஜித்தா (06 ஜூன் 2018): ஜித்தாவில் (01-06-2018) வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஜித்தாவில் இஸ்லாமிய பிரச்சார பேரவை நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி\nஜித்தா (26 மே 2018): ஜித்தாவில் கடந்த 25/5/2018 அன்று ( IPP ) இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடை பெற்றது.\nபக்கம் 3 / 3\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக…\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணைப்புக…\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புக…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரபரப்பு…\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச்சர் …\nகுரு பெயர்ச்சி விழா - பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்த ஒருங்கிணை…\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரப…\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர ப…\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-10-23T07:53:15Z", "digest": "sha1:CSZLGTTM52PAZ4GCU4KSLF7GX22FDI6C", "length": 12123, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றம்\nஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகிய இருவரும் இரட்டையர்கள் ஆவர். இந்த பாப் பாடகி சகோதரிகளுக்கு பெரும் திரளான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. லிசா மற்றும் ஜெசிகா ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றி பாப் பாடல்களை பாடி ரசிகர்களை பரவசப்படுத்துவது வழக்கம்.\nஇந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் இசைக்கச்சேரியில் பங்கேற்பதற்காக லிசா-ஜெசிகா சகோதரிகள் சிட்னி விமான நிலையம் சென்று, குவாண்டாஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ஏறினர்.\nஅப்போது விமான பணி பெண்ணுக்கும் லிசா-ஜெசிகா சகோதரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சகோதரிகள் இருவரையும் விமானத்தில் இருந்து கீழே இறங்கும்படி விமான நிறுவன அதிகாரி அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்ததால் விமானத்துக்குள் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.\nலிசா-ஜெசிகா சகோதரிகள், விமான ஊழியர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாததால் அவர்கள் வெளியேற்றப்பட்டதாக குவாண்டாஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆனால் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறும் லிசா-ஜெசிகா சகோதரிகள் ‘‘இந்த நிகழ்வு ஒரு வருத்தமளிக்கும் மற்றும் சங்கடமான அனுபவம்’’ என்று தெரிவித்துள்ளனர். மேலும் குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nஆஸ்திரேலியா Comments Off on பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றம் Print this News\nசெம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இஸ்ரேலில் இரு கட்சிக்கும் பெரும் பான்மை இல்லை\nஆரோக்கியமாக பிறந்துள்ள 6 கிலோ நிறையுடைய பெண�� குழந்தை\nகுழந்தைகள் பிறக்கும் போது சராசரியாக 3 கிலோ வரையிலான எடையில் இருக்கும் சில குழந்தைகள் சற்று குறைவாகவும், சில குழந்தைகள்மேலும் படிக்க…\nஆஸ்திரேலியாவில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிகைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்\nஆஸ்திரேலியாவில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கை நிறுவனங்களுக்கு தவறுதலாக அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதிரிப் படம்சிட்னி:ஆஸ்திரேலியமேலும் படிக்க…\nஅவுஸ்ரேலிய பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம்\nதமிழ் இளைஞர் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்\nஆட்கடத்தலை முறியடிக்க அவுஸ்திரேலி யாவிற்கு முழு ஆதரவு : அரசாங்கம் உறுதி\nதமக்கு எப்போது எங்களுக்கு விடுதலை அவுஸ்ரேலிய தடுப்பு முகாமிலிருந்து குரலெழுப்பும் அகதி\nஅவுஸ்ரேலியாவில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல்\nஇந்திய பெண் பிரியா செராயோ மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றார்\nஅவுஸ்திரேலியா வந்த அகதி செய்த மோசடி – அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்து\nஇலங்கை சுற்றுலா பயணத்திற்கென அவுஸ்ரேலியா விடுத்திருந்த தடை நீக்கம்\nஅவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் சுற்றிவளைப்பு\nஆஸ்திரேலியா அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம்\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஆஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்\nஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல்: தொழில் கட்சி முன்னிலை\nபருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சல்\nதடுப்பு முகாமில் அகதிகள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள்\nஆஸ்திரேலியாவின் பிரதமர் மீது முட்டை எறியப்பட்டது\nஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்\n4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2006/09/", "date_download": "2019-10-23T07:14:23Z", "digest": "sha1:DZ6USVAV6Z4U4PLIB2CSHDQQY4VWKKK7", "length": 21756, "nlines": 194, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: September 2006", "raw_content": "\nமுதலில் தேன்கூடு நிர்வாகிகளிடமும், வாசகர்களிடமும், முக்கியமாக தேன்கூடு செப்டம்பர் மாத போட்டியில் எனக்கு அடுத்ததாக வந்த அனைவரிடமும், என்னை பெரிய மனது பண்ணி மன்னிக்குமாறு வேண்டி கொள்கிறேன். எதற்கு இந்த மன்னிப்பு என்று கேட்கிறீர்களா தேன்கூடு போட்டியில் எனது கதைக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் இது நேர்மையான முறையில் பெறப்பட்ட வெற்றியல்ல தேன்கூடு போட்டியில் எனது கதைக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் இது நேர்மையான முறையில் பெறப்பட்ட வெற்றியல்ல கிட்டத்தட்ட பாதிக்கு மேல் நானும் எனது நண்பர்களும் கள்ள வோட்டு போட்டிருக்கிறோம். இதை ஒத்து கொள்வதில் எனக்கு எந்தவிதமான பயமுமில்லை. ஏன் இப்படி செய்தேன் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் நானும் எனது நண்பர்களும் கள்ள வோட்டு போட்டிருக்கிறோம். இதை ஒத்து கொள்வதில் எனக்கு எந்தவிதமான பயமுமில்லை. ஏன் இப்படி செய்தேன் எழுத்து திறமையுள்ளவர்களை சிறந்த முறையில் ஊக்கப்படுத்துவதற்காக தேன்கூடு குழுவினர் இந்த மாதாந்திர போட்டியை நடத்துகின்றனர். பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனால் சிறந்த படைப்பை தேர்ந்தெடுக்கும் முறையில் உள்ள குறைகளை அவர்களுக்கு சுட்டிகாட்டவே இப்படி செய்தேன். போட்டிக்கு படைப்பை அனுப்பி விட்டு, தேர்ந்தெடுக்கும் முறையிலுள்ள இந்த குறையினால், வெற்றி பெற முடியாதவர்களின் நிலையை கொஞ்சம் எண்ணி பாருங்கள்.\nஎனக்கு கிடைத்த வோட்டுகளின் மொத்தக் கணக்கு(இந்த கணக்கு எப்படியென்று தெரியவில்லை) 31. இதில் கள்ளவோட்டுக்கள் மொத்தம் 15. மீதியுள்ளது 16 வோட்டுக்கள், அதாவது 9.09%. நியாயமாக பார்த்தால் எனது கதை முதல் பத்துக்குள்ளேயே வந்திருக்க கூடாது. முதல் பத்திற்குள் வந்தால்தானே நடுவர் குழுவுக்கு அனுப்புவதற்கு\nகள்ள வோட்டு எப்படி போடப்பட்டது வோட்டு போட ஒரு மின்னஞ்ஜல் முகவரியிருந்தாலே போதுமானது வோட்டு போட ஒரு மின்னஞ்ஜல் முகவரியிருந்தாலே போதுமானது என்னிடமே மூன்று முகவரிகள் இருக்கின்றன என்னிடமே மூன்று முகவரிகள் இருக்கின்றன எனது நண்பர்களிடம் கடன் வாங்கியது மீதி 13. இதில் அந்த பதிமூன்று வோட்டுகளையும் போட்டவர்கள் எனது இந்த கதையை இன்னும் படிக்கவேயில்லை. நான் கேட்டு கொண்டதற்காக வோட்டு மட்டும் போட்டார்கள்.\nஎன்னை கேட்டால், சிறந்த படைப்புகளை, இந்த மாதிரி வோட்டு போட்டு தேர்ந்தெடுப்பது என்பதே சரியான முறையில்லை. ஏனென்றால், ஒவ்வொரு வாசகர்க்கும் ஒவ்வொருவிதமான டேஸ்ட் இருக்கும். ஒருவருக்கு மிகவும் பிடிப்பது மற்றவருக்கு பிடிக்காது. மேலும் கதை, கவிதை, கட்டுரை என்ற பேதங்கள் இல்லாமல், எல்லாமே ஒரே கூரையின் கீழ் போட்டியில் கலந்து கொள்கின்றன. இது மிக மிக தவறான அணுகுமுறையாக எனக்கு படுகிறது.\nஇவ்வளவையும் சொல்லிவிட்டு, இந்த மூன்றாம் பரிசை வாங்கி கொள்வதா\nஎன்ன சத்தம் இந்த நேரம்\nஒரு அழகான சாஃப்ட்வேர் எஞ்ஜினியரும்(என்னை மாதிரின்னு வச்சுக்கங்களேன்;)), அவனது ப்ராஜக்ட் மேனேஜரும் ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்திலேயே நமது எஞ்ஜினியருக்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது. உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.\nரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.\nபாட்டி மனதிற்குள் நினைத்தார், \"அந்த பையனுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு. என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்.\"\nப்ராஜக்ட் மேனேஜர் மனதிற்குள், \"இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோனலையே ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம் ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்\nஅந்த பெண், \"அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு. அனா பாவம் நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே\nநம்ம எஞ்ஜினியர் என்ன நினைச்சான் தெரியுமா \"வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா \"வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு க���டைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னொட ப்ராஜக்ட் மேனேஜரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னொட ப்ராஜக்ட் மேனேஜரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன\nLabels: துணுக்குகள், நகைச்சுவை, மொத்தம்\nஇந்த புதிரில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், கொள்ளைக்காரர்கள் எல்லோருமே அறிவாளிகள், ஆதலால் தங்களுக்கு கிடைக்க கூடிய அதிகபட்சமான பங்கிலிருந்து கொஞ்சம் குறைந்தாலும் ஒப்பந்தத்தை ஒப்புகொள்ளமாட்டார்கள்.\nஇப்பொழுது சதீஷ் மட்டுமே இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அப்பொழுது எல்லா பொற்காசுகளுமே அவனுக்குத்தான்.\nசரி. இப்பொழுது சதீஷும், ராஜேஷும் மட்டுமே இருக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள். ஒப்பந்தம் சொல்பவனுக்கு எதுவுமே கிடைக்காது. ஏனென்றால் ஒப்பந்தம் சொல்பவன் எவ்வளவு கொடுப்பதாக சொன்னாலும், கேட்பவன் அதை மறுத்து விட்டு அவனை கொன்று விடுவான். அதனால் இருவர் மட்டுமே இருக்கும்பொழுது ஒப்பந்தம் கேட்பவனுக்குத்தான் எல்லா காசுகளும் கிடைக்கும்.\nஇப்பொழுது இவர்களுடன் கலையும் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அப்பொழுது என்ன ஆகும் ஒப்பந்தம் கூறுபவன் சொல்வது மறுக்கப்பட்டால், அவன் இறந்து விடுவான்; அப்புறம் இருவர் மட்டுமே இருப்பர்; அப்பொழுது ஒப்பந்தம் கூறப்போகிறவனுக்கு எதுவுமே கிடைக்க போவதில்லை. அப்படியிருக்கையில் அவன் மூன்றாமவன் கூறும் ஒப்பந்தத்துக்கு கண்டிப்பாக ஒத்து கொள்வான். அதனால் ஒப்பந்தம் கூறுபவன் 1000 பொற்காசுகளையும் எடுத்து கொண்டு, மற்ற இருவருக்கும் ஒன்றும் கொடுக்க மாட்டான்.\nஇப்பொழுது சுரேஷும் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். மொத்தம் நான்குபேர். குறைந்தபட்சம் மூன்று பேர் ஒப்பந்தத்தை ஒப்புகொண்டால்தான் ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்படும். ஒப்பந்தம் கூறுபவன் மேலும் இருவரை தனது ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளுமாறு செய்யவேண்டும். ஏற்கெனவே மூவர் மட்டுமே இருந்தால், ஒப்பந்தம் கேட்கும் இருவருக்கு ஒன்றுமே கிடைக்காதென்பது தெரியும். அதனால் அந்த இருவருக்கும் தலா ஒரு பொற்காசு கொடுத்தால், அவர்கள் ஒப்பந்தம் கூறுபவனின் ஒப்பந்தத்தை ஏற்று கொள்வார்கள். அப்பொழுது மூன்றாமவனுக்கு ஒன்றும் கொடுக்க தேவையில்லை. ஒப்பந்தம் கூறுபவன் மீதியுள்ள 998 பொற்காசுகளையும் எடுத்து கொள்ளலாம்.\nஆனால் இப்பொழுது மணியும் இருக்கிறான். இப்பொழுதும் குறைந்த பட்சம் மூவர் ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். நான்கு பேர் இருந்தால் மூன்றாமவனுக்கு ஒன்றுமே கிடைக்காது. அதனால் அவனுக்கு ஒரு காசு கொடுத்தால் அவன் ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வான். நான்கு பேர் இருந்தால் ஒரு பொற்காசு பெறும் இருவரில் யாராவது ஒருவருக்கு இரண்டு பொற்காசுகள் கொடுக்க வேன்டும், அதாவது, நாங்குபேர் இருந்தால் அவனுக்கு கிடைப்பதை விட அதிகம் கிடைப்பதாக ஆசை காட்டவேண்டும்; இன்னொருவனுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். நான்காமவனுக்கும் எதுவும் கொடுக்க தேவையில்லை. மீதியுள்ள 997 பொற்காசுகளையும் மணி எடுத்து கொள்ளலாம்.\n ஒரு வழியாக விடையை பதித்து விட்டேன். அட மழை கூட வந்து விட்டதே மழை கூட வந்து விட்டதே\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஎன்ன சத்தம் இந்த நேரம்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nநாலு விளையாட்டில் கீதா கூப்பிட்டபொழுது எப்படியோ நழுவி தப்பித்து விட்டேன். ஆனால் இந்த முறை பொன்ஸ் மடலெல்லாம் போட்டு பிடிச்சு இழுத்துட்டாங்க. ...\nசூரிய பகவான் ஏழு குதிரைகள் இழுக்க ஒரு ரதத்தில் சுற்றி வருவதாக ஹிந்து மதம் சொல்கிறது. அந்த ரதத்தை செலுத்தும் சாரதியின் பெயர் அருணன் . இதுகூட ...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/2019/10/06/milhares-protestam-em-kiev-para-protestar-contra-plano-de-autonomia-para-o-leste-da-ucrania/", "date_download": "2019-10-23T07:12:16Z", "digest": "sha1:WECUVSUL5SNTPG7NCSGUFA6QNYJHBVRF", "length": 22401, "nlines": 289, "source_domain": "ta.connectionjapan.com", "title": "கிழக்கு உக்ரைனுக்கான சுயாட்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கியேவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்", "raw_content": "\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nTwitter இல் எங்களை பின்பற்றவும்\nPinterest மீது எங்களை பின்பற்றவும்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nகிழக்கு உக்ரைனுக்கான சுயாட்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கியேவில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஇது உங்களுக்கு உதவியாக இருந்தது\nஇது எனக்கு உதவியாக இல்லை\nஉரையாடலில் சேரவும் பதில் ரத்து\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க அகிஸ்மெட்டைப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதை அறிக.\nஅமெரிக்க தூதர் மாளிகையில் நுழைந்ததற்காக 4 தென் கொரியர்கள் கைது செய்யப்பட்டனர்\nகடந்த வாரம் சியோலில் உள்ள அமெரிக்க தூதரின் இல்லத்திற்குள் நுழைந்த நான்கு அமெரிக்க எதிர்ப்பு மாணவர்களை தென் கொரிய போலீசார் முறையாக கைது செய்துள்ளனர்.\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nபுகலிடம் கோருவோரிடமிருந்து டி.என்.ஏ சேகரிக்க வெள்ளை மாளிகை\nஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமெரிக்க நிர்வாகம் அகதிகள் விண்ணப்பதாரர்கள் மற்றும் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிற குடியேறியவர்களிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளது மற்றும் தகவல்களை சேர்க்கும் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nதாய் மன்னர் தனது மனைவியிடமிருந்து அனைத்து பட்டங்களையும் திரும்பப் பெறுகிறார்\nதாய் மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் தனது 34 ஆண்டு துணைத் தலைவரை \"விசுவாசமி��்மை\" மற்றும் ராணியின் நிலைக்கு பொருந்தக்கூடிய வெளிப்படையான \"லட்சியம்\" ஆகியவற்றிற்காக பறித்திருக்கிறார், ஒரு கட்டளை கூறியது ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nசெய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் 2017.\nXXIII XXL இன் 46 / XXL சட்டம் மற்றும் சட்டம் எண்.\nபத்திரிகை சுதந்திரம் சட்டம் - 2083 / X சட்டம் நவம்பர் XXL இன் 53 சட்டத்தின் எண்.\nஇணைப்பு ஜப்பான் ® - லாப நோக்கற்ற.\nஎங்கள் முக்கிய நோக்கம் தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சர்வதேச பிரேசிலிய சமூகத்திற்கும் வேறு எந்த வாசகருக்கும் இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதே ஆகும். உலகில் பணம் செலுத்தும் சதவிகிதம் மட்டுமின்றி அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட மேலும் அறிய, இங்கே பார்க்கவும்: தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை ஏற்க\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/dank/usd", "date_download": "2019-10-23T08:25:50Z", "digest": "sha1:DRNMD7EBSHCKZ6HNJDE7JRDRCT6YAHFB", "length": 7576, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 DANK க்கு USD ᐈ விலை 1 DarkKush இல் அமெரிக்க டாலர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 DarkKush க்கு 🇺🇸 அமெரிக்க டாலர். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 DANK க்கு USD. எவ்வளவு 1 DarkKush க்கு அமெரிக்க டாலர் — $0.00216 USD.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக USD க்கு DANK.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் DANK USD வரலாற்று விளக்கப்படம், மற்றும் DANK USD வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUSD – அமெரிக்க டாலர்\nவிலை 1 DarkKush க்கு அமெரிக்க டாலர்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் DarkKush அமெரிக்க டாலர் இருந்தது: $0.00180. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 0.000361 USD (20.06%).\n50 DarkKush க்கு அமெரிக்க டாலர்100 DarkKush க்கு அமெரிக்க டாலர்150 DarkKush க்கு அமெரிக்க டாலர்200 DarkKush க்கு அமெரிக்க டாலர்250 DarkKush க்கு அமெரிக்க டாலர்500 DarkKush க்கு அமெரிக்க டாலர்1000 DarkKush க்கு அமெரிக்க டாலர்2000 DarkKush க்கு அமெரிக்க டாலர்4000 DarkKush க்கு அமெரிக்க டாலர்8000 DarkKush க்கு அமெரிக்க டாலர்23000 அமெரிக்க டாலர் க்கு யூரோ7.995 MorpheusCoin க்கு யூரோ450 புதிய தைவான் டாலர் க்கு யூரோ1 அமெரிக்க டாலர் க்கு ஈரானியன் ரியால்3.72 யூரோ க்கு அமெரிக்க டாலர்100 Crypto க்கு அமெரிக்க டாலர்0.000767 யூரோ க்கு தென் கொரிய வான்4.5 யூரோ க்கு அமெரிக்க டாலர்1 யூரோ க்கு தென் கொரிய வான்100 ஆர்மேனியன் ட்ராம் க்கு ஈரானியன் ரியால்1 தென் கொரிய வான் க்கு யூரோ164000 ஹாங்காங் டாலர் க்கு தென் கொரிய வான்700 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்815 ஸ்வீடிஷ் க்ரோனா க்கு ரஷியன் ரூபிள்\n1 DarkKush க்கு அமெரிக்க டாலர்1 DarkKush க்கு யூரோ1 DarkKush க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 DarkKush க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 DarkKush க்கு நார்வேஜியன் க்ரோன்1 DarkKush க்கு டேனிஷ் க்ரோன்1 DarkKush க்கு செக் குடியரசு கொருனா1 DarkKush க்கு போலிஷ் ஸ்லாட்டி1 DarkKush க்கு கனடியன் டாலர்1 DarkKush க்கு ஆஸ்திரேலிய டாலர்1 DarkKush க்கு மெக்ஸிகன் பெசோ1 DarkKush க்கு ஹாங்காங் டாலர்1 DarkKush க்கு பிரேசிலியன் ரியால்1 DarkKush க்கு இந்திய ரூபாய்1 DarkKush க்கு பாகிஸ்தானி ரூபாய்1 DarkKush க்கு சிங்கப்பூர் டாலர்1 DarkKush க்கு நியூசிலாந்து டாலர்1 DarkKush க்கு தாய் பாட்1 DarkKush க்கு சீன யுவான்1 DarkKush க்கு ஜப்பானிய யென்1 DarkKush க்கு தென் கொரிய வான்1 DarkKush க்கு நைஜீரியன் நைரா1 DarkKush க்கு ரஷியன் ரூபிள்1 DarkKush க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 23 Oct 2019 08:25:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/who-is-the-biggboss-winner-jskgopi-twit-pyya57", "date_download": "2019-10-23T07:27:46Z", "digest": "sha1:BU6VR5GC5BGWJUNRX2J3ZVAELJ33M2KV", "length": 11141, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக்பாஸ் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? முதல் முறையாக வாய் திறந்த பிரபலம்!", "raw_content": "\nபிக்பாஸ் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் யார் முதல் முறையாக வாய் திறந்த பிரபலம்\nபிக்பாஸ் வின்னர் யார் என்கிற கேள்வியும், அதற்கான பதிலும் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகியோர் தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளதாகவும் எனவே, இவர்கள் இருவரில் ஒருவர் வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில். முகேன் தான் வெற்றி கோப்பையை வெல்வார் என சில நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறி வ��ுகிறது.\nபிக்பாஸ் வின்னர் யார் என்கிற கேள்வியும், அதற்கான பதிலும் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகியோர் தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளதாகவும் எனவே, இவர்கள் இருவரில் ஒருவர் வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில். முகேன் தான் வெற்றி கோப்பையை வெல்வார் என சில நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறி வருகிறது.\nஎனினும், இன்னும் ஒரு சில மணி நேரத்தில்... யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில், தமிழ் மக்களின் நன்மதிப்போடு அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டல் வெல்வார் என்பது தெரிந்துவிடும்.\nஅதற்கான ஏற்பாடுகள் இப்போது ஆரவாரத்தோடு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.\nஇந்நிலையில் பிக்பாஸ் வின்னர் யார் என்பதன் அறிவிப்பு வரும் முன்னரே... பிரபல தயாரிப்பாளர் மற்றும் சினிமா பிரபலம், ஜே.எஸ்.கே.கோபி தன் டுவிட்டர் பக்கத்தில் முகென் தான் வின்னர் என அறிவித்துள்ளார். இதுவரை எந்த ஒரு பிரபலமும் பிக்பாஸ் வின்னர் யார் என்று தெரியப்படுத்தாத நிலையில் முதல் முறையாக பிக்பாஸ் பிரபலம் யார் என இவர் அறிவித்துள்ளதை முகேன் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.\nBIGGBOSSல் வெற்றியாளராக #முகின் தேர்வு செய்யபட்டுள்ளார்\n’பிகில்’படம் தொடர்பாக ரசிகர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அர்ச்சனா கல்பாத்தி...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nவிஜய் - அஜித் சொல்வதை கேளுங்க... இயக்குநர் சேரனுக்கு விவேக் அட்வைஸ்..\nபட ரிலீஸ் சம்பந்தமாக யுவன், லிங்குசாமியைப் போட்டுக்கொடுத்த சீனு ராமசாமி...\nசிறப்பு காட்சி ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n’பிகில்’படம் தொடர்பாக ரசிகர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அர்ச்சனா கல்பாத்தி...\nஇரண்டாவது திருமணத்தை உறுதி செய்த சர்ச்சை நாயகி மீரா மிதுன்...\nநிர்மலா சீதாராமன் குறித்து அபிஜித் பானர்ஜி சர்ச்சை கருத்து.. அவர் வகுப்பு தேழியா என கேள்வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/kabaddi/pro-kabaddi2019-tamil-thalivas-vs-u-mumba-match-report?related", "date_download": "2019-10-23T07:49:23Z", "digest": "sha1:MPXJHOEG7U4E3W6YLXFXXHSCSKI7F2NZ", "length": 10107, "nlines": 85, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சொந்த களத்தில் ஒரு போட்டியில் கூட ஜொலிக்காத \"தமிழ் தலைவாஸ்\"", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nப்ரோ கபடி லீக்கில் ஆட்டம் 55ல் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்ததை அடுத்து சொந்த களத்தில் நடந்த போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி வாய்ப்பை பெறவில்லை. கடைசியாக நடந்த போட்டியிலாவது வெற்றி பெறலாம் என்ற நோக்கத்துடன் இருந்த தமிழ் தலைவாஸிற்கு கிடைத்தது ஏமாற்றமே.‌\nயு மும்பா அணியானது தனது கடந்த போட்டியில் ராகேஷ் குமாரின் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. தற்போது தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.\nயு மும்பா மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதிய போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்திய நேரப்படி இரவு 8:30ற்கு தொடங்கியது.\nயு மும்பா அணியிலிருந்து முதலில் ரெய்ட் வந்த அபிஷேக் தமிழ் தலைவாஸ் டிபென்ஸ் படையினரால் பிடிக்கப்பட்டார். அடுத்தாக ராகுல் சௌத்ரி ரெய்ட் சென்று ஒரு புள்ளிகளை எடுத்து வந்தார். மேலும் சற்று பரபரப்பை ஏற்படுத்தி அடுத்த ரெய்டில் மீண்டும் ராகுல் சௌத்ரி இரு புள்ளிகளை எடுத்தார்.\nஅர்ஜீன் தேஸ்வால் ரெய்ட் சென்று ரன் சிங்கை தொட்டு யு மும்பா அணிக்காக முதல் புள்ளியை எடுத்துகொடுத்தார். அதன் பின் இரு அணிகளும் போர்களத்தில் மோதியது போல் தவறுகளை களைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கின.\nதமிழ் தலைவாஸ் ஆட்டத்தின் ஒரு பாதி இடைவெளிக்கு முன்பாக ஒரு தவறான மேல்முறையீட்டை கேட்டது. இருப்பினும் முதல் பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 12-10 என இரு புள்ளிகள் முன்னிலை வகித்தது.\nஇடைவெளிக்குப் பின்னர் ரெய்ட் வந்த சந்தீப் நர்வால் பிரம்மாண்டமாக இரு புள்ளிகளை எடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து எம்.எஸ். அதுல் இரு புள்ளிகளை நுணுக்கமாக விளையாடி எடுத்து வந்தார். இதன் மூலம் சற்று நீண்ட நேரத்திற்கு பின்னர் யு மும்பா 1 புள்ளி முன்னிலை வகித்தது.\nஅதுல் மேலும் சில சிறப்பான ரெய்டு சென்று தமிழ் தலைவாஸ் அணியை ஆல்-அவுட் செய்தார். தமிழ் தலைவாஸ் மிகவும் அற்புதமான தொடக்கத்தை அளித்தும் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் செய்த சிறு சிறு தவறால் பின்னடைவை சந்தித்தது.\nஇப்போட்டியில் கடைசி 3 நிமிடங்களில் கூட யார் வேண்டுமானலும் வெற்றியாளராக வரலாம் என்ற நிலையில் தான் சென்று கொண்டிருந்தது. தமிழ் தலைவாஸ் தனது தவற்றை களையாமல் தொடர்ந்து சொதப்பி வந்த காரணத்தால் யு மும்பா ஒரு பெரிய புள்ளிகளில் முன்னிலை வகித்தன.\nஇரு அணிகளுமே கடும் நெருக்கடியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் டிரா ஆகும் என நினைத்திருந்தனர். ஆனால் மண்ணின் மைந்தர்கள் தமிழ் தலைவாஸ் ஆட்டத்தின் இடையே செய்த சிறு சிறு தவறு அவர்களை கடைநிலையில் அதிகமாகவே பாதித்தது. இறுதியில் 24-29 என மீண்டுமொருமுறை தோல்வியை தழுவியது தமிழ் தலைவாஸ்.\nஎதிர்பாராத விதமாக தமிழ் தலைவாஸ் தனது சொந்த களமான சென்னையில் விளையாடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வியும் 1ல் டராவும் ஆகி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மறுமுனையில் யு மும்பா ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சரியாக டிபென்ஸ் செய்து எதிரணியின் பலத்தை குறைத்து வெற்றி பெற்றுள்ளது.\nப்ரோ கபடி யு மும்பா தமிழ் தலைவ\nப்ரோ கபடி 2019, ஆட்டம் 55: தமிழ் தலைவாஸ் vs யு மும்பா, முன்னோட்டம், உத்தேச ஆரம்ப 7\n\"அதிகப்படியான நன்மைகள் கிடைத்தாலும், அதற்கு சமமான தவறுகளை தொடர்ந்து செய்வது தமிழ் தலைவாஸின் ஆட்டத்தை பாழாக்குகிறது\" என வருந்தும் பயிற்சியாளர்\nசென்னை களத்தில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் ரேட்டிங்\nசொந்த களத்தில் நடந்த 3வது போட்டியிலும் தமிழ் தலைவாஸ் தோல்வி\nதனது சொந்த மண்ணில் நடந்த முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ்\nப்ரோ கபடி 2019: சென்னை களத்தில் அசத்திய 3 இளம் வீரர்கள்\nப்ரோ கபடி 2019, ஆட்டம் 70: தமிழ் தலைவாஸை துவம்சம் செய்த பெங்களூரு புல்ஸ்\nபெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் தோல்வி\n\"100% தவறான முடிவு \", அஜய் தாக்கூருக்கு‌ அளிக்கப்பட்ட தவறான முடிவு குறித்து தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் இ.பாஸ்கரன் கூறுகிறார்.\nப்ரோ கபடி 2019, ஆட்டம் 64: தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ், முன்னோட்டம், உத்தேச‌ ஆரம்ப 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/tamil-sex-stories-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-10-23T07:30:46Z", "digest": "sha1:NVMDNNNXI5HXUHBFMA7BVWVZCJ7AL6PV", "length": 23974, "nlines": 67, "source_domain": "tamilsexstories.info", "title": "கலங்கிய அண்ணியும் கலங்க விடாத கொழுந்தனும் - Tamil Sex Stories", "raw_content": "\nகலங்கிய அண்ணியும் கலங்க விடாத கொழுந்தனும்\nஎன் கணவர் ஒரு சர்ச்சில் பிரசங்கியாக இருந்த போது தான் அவர் பிரச்சாரத்தில் மயங்கிய நான் அவர் மீது காதல் வசப் பட்டேன். ஆனால் ஒரு கிறிஸ்வத பிரசங்க ஊழியராக அவர் மேல் உள்ள காதலை நான் வெளிப்படையாக சொல்ல மூடி மறைத்தாலும் பல முறை அவரோடு பிரே பண்ண நான் விரும்புவதை அவரே உணர்ந்து அவர் என் மேல் காதல் வயப்பட்டார். பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் நானும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். ஆனால் அதற்கு அவரே முந்திக் கொண்டு என் வீட்டில் என் பெற்றோர்களிடம் பேசி என்னை திருமணம் செய்ய விருப்பத்தை தெரிவித்தார்.\nஎன் பெற்றோர்களும் ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் ஏற்றுக் கொள்ள இருவரின் திருமணமும் நடந்தது. என் கணவர் சிறந்த தேவ பிரசங்கி திறமையான பேச்சாளர். மேலும் அவர் கணீர் குரல், வாழ்வியல் அனுவப் பேச்சுக்கள், பைபிள் மேற்கோள்களில் மயங்கி ���வரோட புகழ் பல தேவசபைகளுக்கும் பரவ விரைவில் அவர் நட்சத்திர பரசங்கியாக மாறினார். ரொம்ப பிசியாக பல கூட்டங்களுக்கு போக ஆரம்பித்த அவருக்கு தனியாக ஒரு சர்ச் தொடங்க ஆசை வந்த போது அதற்கு பலரும் ஆதரவு தெரிவிக்க எங்கள் வீடே சர்ச் ஆக மாறியது.\nபிறகு பல நிதி உதவிகள் பெருக வீட்டுக்கு அருகிலேயே பெரிய சர்ச்சை கட்டி அங்கேயே தன் கிறிஸ்வத ஊழியத்தை ஆரம்பித்தார். ஏற்கனவே பலர் அவரைத் தேடி பல்வேறு கஷ்ட நடஷ்டங்களோடு பிரே செய்ய வருவோர் பலரும் சர்ச்சில் தங்கி உதவிகள் செய்யத் தொடங்கினார்கள். அப்போது தான் நிர்வாக உதவிக்கு என் கணவரின் உறவினர் பெண் ஒருத்தியோடு என் கணவருக்கு காமத் தொடர்பு ஏற்பட்டது. முதலில் அதை நான் உணராவிட்டாலும், நாட்கள் செல்ல எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தோடு நான் கண்காணித்த போது இருவரும் என் கண் சாட்சியாக காம சுகத்தில் திளைப்பதை கண்டு கொஞ்சம் கலங்கி தான் போனேன்.\nஆனாலும் அவசரப்படாமல் யோசித்த போது எனக்கு பல்வேறு யோசனைகள். என் கணவருக்கும் அவளது உறவினர் பெண்ணுக்கும் உள்ள கள்ளத்தொடர்பை நிரூபித்து என்ன நடந்து விடப் போகிறது. முதலில் எங்கள் சர்சுக்கு வரும் என் கணவரின் அபிமானிகளே நம்ப மாட்டார்கள். அதற்கு பிறகு என் வீட்டில் என் குற்றச்சாட்டை முழுதாக நம்புவார்களா என்பதும் தெரியாது. அதுவும் வயதான பெற்றோர்கள் அதை நம்பினாலும் அவர்கள் உடலும் மனமும் அதை தாங்குமா என்பது எல்லாம் எனக்கு பயத்தை தர, வேறு பல வழிகளில் யோசித்து விட்டு அமைதி ஆனேன்.\nமேலும் என் கணவரிடம் நேரடியாக கேட்டாலும் அவரோட ரியாக்சன் எப்படி இருக்கும். குற்ற உணர்ச்சி யாரை எது வேண்டுமானாலமும் செய்யத் தூண்டும். அப்படியே மன்னிப்பு கேட்டு மண்டியிட இங்கே அனைவரும் இயேசு பிரான் இல்லையே. ஒரு வேளை அவர் குற்ற உணர்ச்சியில் என்னை விலக்கி வைக்கலாம்.\nஅல்லது நான் அப்படித்தான் நீ பண்றதை பண்ணிக்கோ என்று சொல்லி விட முடியும். ரெண்டில் ஒன்று தான் நடக்கும். அதில் எது நடந்தாலும் நஷ்டம் எனக்குத் தான். அதனால் கொஞ்சம் பொறமையாக யோசித்தேன். ஆனால் கணவருக்கு அந்த உறவினர் பெண்ணோடு மட்டும் தான் தொடர்பா என்று பார்த்தால் நானே மதிக்கும் பல கண்ணியமான பெண்கள் கூட என் கணவரோடு கள்ள காமத் தொடர்பில் இருந்தார்கள்.\nஅவர்கள் அத்தனை பேரும் என் கணவருக்கு ஆதரவாக, அவருக்���ு உதவ அல்லது தங்கள் குற்றங்களை மறைக்க கிளம்பினால் என் நிலைமை கஷ்டம் தான். ஒரு வேளை நான் வேறு துறையில் செலிபிரிட்டியாக இருந்து முதல் மீடூவில் நடந்த விஷயங்களை சொல்லத் தயங்கி பிறகு வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கையும் பிடிப்பும் வந்த பிறகு பழைய காமக் கதைகளை சொல்லத் தொடங்கினால் அதற்கு மீடியா ஈர்ப்பாவது கிடைக்கும்.\nநான் மீடூவில் ட்விட் போடும் அளவுக்கு எந்த காலத்திலும் செலபிரிட்டியாக மாற வாய்ப்பே இல்லை. சாமானிய சமூக பெண்களுக்கு மீடூ பாதுகாப்பு தருமா என்றெல்லாம் யோசித்து என் கவனத்தை சிதறவிடாமல் யோசித்து அந்த விஷயத்தை எனக்குள்ளேயே வைத்து புழுங்கிக் கொண்டு இருந்தேன். என் கணவரின் தம்பி என் கொழுந்தன் வெளிநாட்டில் இருந்து வந்து இருந்தான். அவனுக்கு என் மேல் கொஞ்சம் பாசம் அதிகம் என்பதால் என்னோடு ரொம்ப குளோசாக பேசி பழகினான். ஆனால் அவனிடம் என் கணவரைப் பற்றி சொல்வதால் எதுவும் ஆகிவிடாது என்பதால் அவனிடமும் என் கணவரின் கள்ளத் தொடர்பு ரகசியத்தை மறைத்தேன்.\nஆனால் என் நேரமா அல்லது என் கணவரின் நேரமா தெரியவில்லை. என் கொழுந்தனுக்கும் அவர் அண்ணன், என் கணவரின் கள்ள ஓழ் சங்கதிகள் தெரிய வர அவர் அதிர்ந்து போய், முதலில் என்னிடம் தயங்கி தயங்கி சொன்னார். அவரும் அண்ணனை கேள்வி கேட்கும் நிலையில் இல்லை. கேட்டாலும் அவர் வெளியே போடா என்று சொல்லி விடுவார். ஆனாலும் இந்த ரகசியம் தெரிநத பிறகு, என்னிடம் நெருங்கி பாசத்தோடு பேசி பழகுவதால் என்னிடம் பல தயக்கங்களுக்கு பிறகு மறைமுகமாக அவர் அண்ணனைப் பற்றிச் சொன்ன போது, நான் நேரிடயாகவே தெரியும், தம்பி அதுக்கு நான் என்ன செய்ய முடியும் என்று சொன்னதை கேட்டு அவன் அதிர்ந்து போய் பார்த்தான்.\nஆனால் நான் அப்போது கண் கலங்குவதைப் பார்த்து என் கைகளை பற்றி ஆதரவாக பார்த்த போது நான் அவனை அணைத்து மார்பில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். அதை இருவரும் எதிர்பார்க்க வில்லை என்றாலும் எங்களுக்குள் அதற்கு முன் எந்த திட்டமும் இல்லை. மனம் போன போக்கில் நடந்த சம்பவத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவை தேட எங்கள் அணைப்பு இறுகியது. அந்த அணைப்பு இருவருக்குள்ளும் ஒரு பிணைப்பை ஏற்படுத்த அது முத்தமாக மாறி எங்களை காமத்தில் மெதுவாக கரைக்க ஆரம்பித்தது.\nஅன்று அந்த வாய்ப்பும் எங்களுக்குள் தனிமையை உருவாக்க அதே இடத்தில் இருவரும் அணைத்து முத்தமிட்டு காமத்தை அனுபவிக்க துடித்தோம். என் கொழுந்தனின் வாலிப வயசு அவனை மேலும் உசுப்பேத்த அவனும் அண்ணன் பாவத்து பரிகாரமாக என்னை புரட்டி உருட்டி உண்டு இல்லை என்று வச்சு செய்ய ஆரம்பித்தான். நானும் அந்த கணத்தில் இது தான் தேவன் விட்ட வழி, இதை என் கணவரை பழிவாங்கும் செயலாக கருதவில்லை. ஆனால் அந்த காயத்துக்கு இங்கே நான் கொழுந்தன் மூலம் நான் போட்டுக் கொள்ளும் மருந்து என்று நினைத்து என் கொழுந்தனுக்கு முழுமையாக ஒத்துழைத்தேன்.\nஇருவரும் அன்று எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ஆசை மட்டும் உள்ளுக்குள் கொழுந்து விட்டு எறிந்தது. ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு தீர்வாக முடியாது. ஆனால் எத்தனை நாள் தான் நானும் கணவரின் துரோகத்தை என் மனசுக்குள் போட்டு என் புழுங்கிக் கொண்டு இருக்க முடியும். அந்த புழுக்கத்தை கொழுந்தனோடு நான் கொள்ளும் காம இணக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் வர என் கொழுந்தனை கட்டி அணைத்து கிஸ் அடித்து அவனை மேலும் உற்சாகப் படுத்தி உசுப்பேத்தினேன்.\nஅவனும் என் நைட்டியை உருவி பிரா, பேண்டி போடாத என் பாவாடையோடு என்னை அணைத்து முத்தமிட்டான். அன்று கிடைத்த அரிய வாய்ப்பை இருவரும் மிஸ் பண்ண விரும்பாமல் ஒருவரை ஒருவர் காமத்தோடு ஆண்டு அனுபவிக்க நினைத்தோம். நானும் அவனை அம்மணமாக்க இருவரும் அம்மணத்தில் கட்டிப் பிடித்த உருள ஆரம்பித்தோம்.\nஇருவரும் காமத்தில் களைப்பாகி, காமத்தை பரிமாறி, காமத்தில் இளைப்பாறி முடித்த பிறகு என் கொழுந்தன் என்னை முத்தமிட்டு, கவலைப்படாதீங்க அண்ணி நான் இருக்கேன் என்று காதில் சொல்ல நானோ, இப்ப வரைக்கும் கர்த்தர் தான் என் கூட இருக்கார்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இனிமே எனக்கு கவலை இல்லை என்று அவன் மார்பில் புதைந்தேன்.\nமீண்டும் ஒரு முறை இருவரும் இப்போது எந்த வெட்கமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் இரண்டாவது காம ஆட்டத்தை ஆரம்பித்து காமத்தில் கலக்க ஆரம்பித்தோம். அதற்கு பிறகு என் கொழுந்தனுக்கு வெளிநாட்டுக்கு போக விருப்பம் இல்லை என்பதை அறிந்த என் கணவரும் காரணம் அறியாமல் சந்தோஷத்தோடு சர்ச் நிர்வாகத்தை நீ பார்த்துக்கோ டா என்று சொல்ல, இப்போது என் கொழுந்தனை சர்ச்சை மட்டும் இல்லை என்னையும் சுகமாக பார்த்து காமத்தோடு கவனித்துக் கொள்கிறார்.\nஎன் கணவரின் லீலைகளை நான் கண்டு கொள்வதில்லை என்றாலும் என் கணவரை வீழ்த்தியது போல் வெளிப் பெண்கள் என் கொழுந்தனை வீழ்த்தி என் கள்ள காம உறவு சுகத்துக்கும் ஆப்பு வைத்து விடக் கூடாது என்பதில் மட்டும் நான் கண்காணிப்போடு இருக்கிறேன். வாலிப வயதில், வித விதமாக அனுபவிக்க துடிக்கும் ஆண் சமூகத்தில் அப்படி என் கொழுந்தன் என் காமக் கோட்டை தாண்டினாலும் தான் நான் என்ன செய்து விட முடியும்.\nசுயச் சார்புள்ள ஒரு பெண்ணாக இருந்து, அவளுக்கு தன்னம்பிக்கை, சொந்த காலில் நின்று குடும்பத்தை காப்பாத்தும் திறமை, குடும்பத்தின் ஒத்துழைப்பு, நம்பிக்கை, சமூகத்தில் ஒரு அந்தஸ்து மதிப்பு இதெல்லாம் இருந்தால் மட்டும் அவள் வார்த்தை மீடூவில் மட்டும் இல்லை இந்த சமூகத்திலும் எடுபடும். மேல் வர்க்கத்திலும், கீழ் மட்டத்திலும் நீ எப்படியும் வாழ்ந்துக்கோ, நான் இப்படித் தான் வாழ்வேன் என்கிர டேக்இட் ஈஸி வாழ்க்கையை எல்லோராலும் வாழ்ந்து விட முடியாது.\nஅது வரை ஏற்படும் மனக் காயங்களுக்கு யார் பொறுப்பாவது. தப்புக்கு தப்பு, பழிக்கு பழி என்பதை எல்லாம் தாண்டி முதலில் ஆணோ, பெண்ணோ தன் நிலையை காத்துக் கொள்ள ஏதாவது ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்.\nஇந்த நிலை ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ கூட நேரலாம். ஆனால் இது தான் தீர்வு என்று யாரும் யாரையும் ஒப்புக் கொள்ள வைத்து விட முடியாது. அவரவர்களுக்கு ஏற்படும் சூழல், கிடைக்கும் வாய்ப்பு இதை வைத்து தான் அவர்கள் காயங்களுக்கு அவர்களே மருந்து போட்டுக் கொள்ள முடியும். இந்த சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் நிரந்தர காயங்களோ, நிரந்த மருந்துகளோ கிடையாது. எல்லாமே டெம்பவரி தான். இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒரு கட்டத்தில் கடந்து போகும். கடந்து போனது திரும்ப வருமோ என்று கவலைப்பட்டு கொண்டிருக்காமல் மனம் இடும் கட்டளைக்கு அடிபணிந்து காலத்தை கடத்தோம்.\nPrevious post பாக்க மைனா படம் அமலாபால் மாதிரி இருப்ப\nகலங்கிய அண்ணியும் கலங்க விடாத கொழுந்தனும்\nபாக்க மைனா படம் அமலாபால் மாதிரி இருப்ப\nமச்சி வாடா ஆண்ட்டி ஓகே சொல்லிருச்சு\nசரி ஆன்டி..இன்னம் ரெண்டே நாளில நல்ல முடிவா சொல்லறேன்\nவாழ்க்கையில இதெல்லாம் சகஜம் – ஆண் ஓரின சேர்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/parivrridha-ashtakam-lyrics-in-tamil-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%CA%BC%E0%AE%9F%E0%AE%BE%E2%81%B4%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-23T08:38:39Z", "digest": "sha1:GQ42M6ISASR3EO6BDNQIKK3MCXKMLOZA", "length": 10148, "nlines": 162, "source_domain": "templesinindiainfo.com", "title": "Parivrridha Ashtakam Lyrics in Tamil | பரிவ்ருʼடா⁴ஷ்டகம் | Temples In India Information", "raw_content": "\nபரிவ்ருʼடா⁴ஷ்டகம் Lyrics in Tamil:\nத்³ருʼட⁴ம் நீவீக்³ரந்தி⁴ ஶ்லத²யதி ம்ருʼகா³க்ஷ்யா ஹடதரம்\nரதிப்ராது³ர்பா⁴வோ ப⁴வது ஸததம் ஶ்ரீபரிவ்ருʼடே⁴ ॥ 1॥\nவ்ரஜே வைஶிஷ்ட்யம் யோ நிஜபத³க³தாப்³ஜாங்குஶயவை: \nரதிப்ராது³ர்பா⁴வோ ப⁴வது ஸததம் ஶ்ரீபரிவடே⁴ ॥ 2॥\nஹிஹீஹீஹீகாராந் ப்ரதிபஶு வநே குர்வதி ஸதா³\nநமத்³ப⁴ஹ்மேஶேந்த்³ரப்ரப்⁴ருʼதிஷு ச மௌநம் த்⁴ருʼதவதி \nரதிப்ராது³ர்பா⁴வோ ப⁴வது ஸததம் ஶ்ரீபரிவ்ருʼடே⁴ ॥ 3॥\nஸக்ருʼத்ஸ்ம்ருʼத்வா கும்பீ⁴ யமிஹ பரமம் லோகமக³ம-\nச்சிரம் த்⁴யாத்வா தா⁴தா ஸமாதி⁴க³தவாந்யம் ந தபஸா \nரதிப்ராது³ர்பா⁴வோ ப⁴வது ஸததம் ஶ்ரீபரிவ்ருʼடே⁴ ॥ 4॥\nபரா காஷ்டா² ப்ரேம்ணாம் பஶுபதருணீநாம் க்ஷிதிபு⁴ஜாம்\nரதிப்ராது³ர்பா⁴வோ ப⁴வது ஸததம் ஶ்ரீபரிவ்ருʼடே⁴ ॥ 5॥\nரதிப்ராது³ர்பா⁴வோ ப⁴வது ஸததம் ஶ்ரீபரிவ்ருʼடே⁴ ॥ 6॥\nவராங்கே³ ஶ்ருʼங்கா³ரம் த³த⁴தி ஶிகி²நாம் பிச்ச²படலை:\nரதிப்ராது³ர்பா⁴வோ ப⁴வது ஸததம் ஶ்ரீபரிவ்ருʼடே⁴ ॥ 7॥\nது³ரந்தம் து:³கா²ப்³தி⁴ம் ஹஸிதஸுத⁴யா ஶோஷயதி யோ\nஅநங்க:³ ஸாங்க³த்வம் வ்ரஜதி மம தஸ்மிந் முரரிபௌ\nரதிப்ராது³ர்பா⁴வோ ப⁴வது ஸததம் ஶ்ரீபரிவ்ருʼடே⁴ ॥ 8॥\nஇத³ம் ய: ஸ்தோத்ரம் ஶ்ரீபரிவ்ருʼட⁴ஸமீபே பட²தி வா\nஶ்ருʼணோதி ஶ்ரத்³தா⁴வாந் ரதிபதிபிது: பாத³யுக³ளே \nரதி: ப்ராது³ர்பூ⁴தா ப⁴வதி ந சிராத்தஸ்ய ஸுத்³ருʼடா⁴ ॥ 9॥\nஇதி ஶ்ரீவல்லபா⁴சார்யக்ருʼதம் ஶ்ரீபரிவ்ருʼடா⁴ஷ்டகம் ஸமாப்தம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/203033?ref=archive-feed", "date_download": "2019-10-23T08:48:38Z", "digest": "sha1:BSOM7ATR65WXWFABI6GPXODEKL2YWN7K", "length": 9398, "nlines": 148, "source_domain": "www.lankasrinews.com", "title": "மீண்டும் மன்கட் அவுட்டை முயற்சித்த அஸ்வின்? திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் மன்கட் அவுட்டை முயற்சித்த அ���்வின்\nநேற்று நடந்த ஐ.பி.எல் தொடரின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின், இரண்டு முறை மன்கட் அவுட் செய்ய முயற்சித்தாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், நெட்டிசன்கள் அவரது செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஐ.சி.சி விதிமுறைகளின்படி மன்கட் அவுட் செய்யும் முறை கிரிக்கெட் போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தாலும், Spirit of the Cricket துடுப்பாட்ட வீரரை எச்சரிக்கை செய்ய வேண்டும்.\nஆனால், Spirit of the Cricket-ஐ மீறி இந்த ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின், ராஜஸ்தான் அணி வீரர் பட்லரை மன்கட் முறையில் ஆட்டமிழக்க செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅதன் பின்னர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், தவானை அவர் மன்கட் அவுட் செய்ய முயன்றார். ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் தவானின் கிண்டலுக்கு ஆளானார். இதனால் அஸ்வின் மீது விமர்சனங்கள் எழுந்தன.\nஇந்நிலையில், நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 6வது ஓவரை அஸ்வின் வீசினார். 2வது பந்தை வீச ஓடி வந்த அவர், ஸ்டெம்ப் அருகே வந்ததும் நின்றுவிட்டார். அப்போது துடுப்பாட்ட வீரர் சாஹா கிரீஸுக்குள் இருந்தார்.\nஇதனால் அமைதியாக சென்ற அஸ்வின், 4வது பந்தை வீச ஓடி வந்த போதும் கிரீஸ் அருகே வந்து நின்றுவிட்டு சாஹாவின் கிரீஸைப் பார்த்தார். ஆனால், அப்போது சாஹா கிரீஸுக்குள் இருந்தார். இதனை கவனித்த நடுவர் அஸ்வினை அழைத்து, பந்துவீச வந்து பாதியிலேயே இருமுறை செய்வது குறித்து கேட்டறிந்தார்.\nஆனால், அவர் மன்கட் அவுட் செய்ய முயற்சித்தாரா என்பது தெரியவில்லை. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பலர் அஸ்வினின் நேற்றைய செயல் குறித்து விமர்சித்து வருகின்றனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/members/mallika.3/page-2", "date_download": "2019-10-23T09:01:15Z", "digest": "sha1:4YVXBZRLK2ALBRW7J3BBGCGJCGYMAJ2L", "length": 7261, "nlines": 227, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "mallika | Page 2 | Tamil Novels And Stories", "raw_content": "\nFriends posted naan enathu manathu.. the new short novel in new site... பாதில நிக்கற கதையெல்லாம் என்ன ஆச்சு ன்னு நீங்க கேட்கறது புரியுது.. எல்லாம�� ஆகஸ்ட் ஒன்னு தேதிக்கு அப்புறம் வரும் அதுக்குள்ள இந்த ஷார்ட் நோவேல் முடிச்சு குடுக்கணும்.. அப்போ இனி புது சைட் தானா.. அப்படின்னு கேட்டா.. சின்ன நாவல் அங்கே பெரிய நாவல் இங்கே.. யாராவது என்னை தேடினா இந்த மெசேஜ் படிச்சவங்க அவங்களுக்கு ரிப்ளை குடுத்துடுங்கப்பா\nநியூ சைட்டா அது எங்க இருக்கு லிங்க் pls\nஎனக்கு மட்டும் புது சைட் ஓபன் ஆகலை இப்போக்கூட Oops\nthis page or perform this action-ன்னுதான் வருது, மல்லிகா டியர் So புதிய ஸ்டோரி \"நான் எனது மனது\" நாவலை இங்கேயும் அப்டேட் பண்ணுங்க, மல்லிகா டியர்\nபுதிய சைட் ஓபன் ஆகாட்டி பரவாயில்லை புதிய நாவலை இங்கேயும் பதிவு போடுங்க, மல்லிகா டியர்\nஇப்போ ஓபன் ஆகுது, @smartiepie அஷ்ரப் ஹமீதா டியர் நான் Precap படிச்சுட்டேன்\nஇப்போ தான் அங்கே கேட்டேன்........\nFeel ஆகுது தான்...... மருது வல்லபன் விஜய் திருமந்திரன்-னு 4 பேர் queue-ல waiting.....\nஆனாலும் நீங்க வந்ததில் சந்தோசம்.....\nபிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 121. நினைந்தவர்புலம்பல், குறள் எண்: 1206 & 1210.\nபிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 120. தனிப்படர்மிகுதி, குறள் எண்: 1198 & 1200.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/whitecherry-sii-smile-white-price-pkH3tB.html", "date_download": "2019-10-23T08:35:05Z", "digest": "sha1:BGLW5L7CELYUDTTTZ5ADLZ2V3Z4CUK4H", "length": 11359, "nlines": 245, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட்\nவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட்\nவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட் சமீபத்திய விலை Oct 22, 2019அன்று பெற்று வந்தது\nவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 1,840))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செ��்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே SII Smile\nரேசர் கேமரா 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 256 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Upto 8GB\nப்ரோசிஸோர் Below 256 MB\nஆடியோ ஜாக் 3.5 mm\nபோரம் பாக்டர் Feature Phones\nபேட்டரி டிபே Lithium Ion\nபேட்டரி சபாஸிட்டி 1800 mAh\nடாக் தடவை Upto 8 hrs\nமாஸ் சட்டத் பய தடவை Upto 400 hrs\nடிஸ்பிலே டிபே TFT LCD\n( 7245 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 134 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 31 மதிப்புரைகள் )\n( 86 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 63 மதிப்புரைகள் )\n( 7206 மதிப்புரைகள் )\nவ்கிட்டேசெர்ரி சித்தி ஸ்மைல் வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/07/05/humanitarian-2/", "date_download": "2019-10-23T08:59:34Z", "digest": "sha1:DCMAPJUJGSYW7FF4MHCRGSMFYI75YJAR", "length": 12147, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி!.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி\nJuly 5, 2019 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nசவூதி அரேபியா சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை சேர்ந்த அஜ்மல்கான் உடல் இன்று(05.07.2019) ஜும்ஆவுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது\nகடந்த 25.06.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் சவூதிஅரேபியா அல்ஹஸ்ஸாவுக்கு அருகே குரைஷி ஏரியாவில் பிக்அப் மீது டிரைலர் என்னும் கனரக வாகனம் மோதியது. இந்த விபத்தில் வாகன ஓட்டுனர் அஜ்மல்கான்(வயது 25) சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த அல்ஹஸ��ஸா சகோதரர் யூசுப் மற்றும் தம்மாம் சகோதரர் இஸ்மாயில் ஆகியோர் உடனே இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.\nஇந்தியன் சோஷியல் ஃபோரம் மாநில நிர்வாகம் அல்ஹஸ்ஸா பகுதி பொறுப்பாளர் ஜின்னாவை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. தலைமையின் உத்தரவை ஏற்று விபத்தில் பலியான அஜ்மல்கான் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனை சென்று ஜனாஸாவை பார்த்து விட்டு நல்லடக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதப்படுத்தினார்.\nவிபத்து தொடர்பான காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை சான்றுகளை பெற்று இந்திய தூதரகத்தின் உதவியோடு இறந்தவரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து விசயத்திலும் இறந்தவர் பணியாற்றிய அவரது கம்பெனி மற்றும் இந்திய தூதரகம் முழுமையாக தங்களின் ஒத்துழைப்பை கொடுத்தது நினைவு கூறத்தக்கதாகும்.\nஇறந்தவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, இறந்தவரை நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செய்து முடித்த இந்தியன் சோஷியல் ஃபோரம் அல்ஹஸ்ஸா பொறுப்பாளர் சகோதரர் ஜின்னா பாய் மற்றும் அல்ஹஸ்ஸா கிளை நிர்வாகிகளுக்கு இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் மற்றும் இந்தியன் சோஷியல் ஃபோரம் மத்திய,மாநில நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஉசிலம்பட்டியில் ரோஜா செடியினை ஆர்வத்துடன் வாங்கும் பள்ளி மாணவிகள்\nபல நாட்களாக எரியாத மின்விளக்கால்பொதுமக்கள் அச்சம்\nஉசிலம்பட்டி அருகே பணம் தர மறுத்த தாயை உலக்கையால் அடித்து கொலை செய்த மகன்\nஇராம நாதபுரத்தில் வாகன ஓட்டிகளுக்கு தொடரும் நாய் தொல்லை..\nவாணாபுரம் அருகே மழை பெய்தும் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை\nகாட்பாடி கூட்டுறவு இடம். தாசில்தார் அளவீடு\nதங்கம் வென்றார் தமிழக வீரர்..\nவிபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட ஆலங்குளம் தனிப்பிரிவு காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு\nபுயலால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு வழங்கினார் ரஜினி..\nசீன பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை..\nசமூக அக்கறையில் கீழைநியூஸ்… பாராட்டுக்கு உரித்தான மதுரை நிருபர்…\nகீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பில் சமூக சேவை புரிந்தோருக்கு விருது..\nகஜா புயல் இழப்பீடு- குறைபாடுகளை களைய வேளாண்துறை முதன்மைச் செயலாளரிடம் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்\nதலைவராக யார் வேண்டும்; ஊடகவியலாளர் தீர்மானிக்கணும்..” – சஜித் பிரேமதாஸ\nமதுக்கடைகளை மூடவேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் மூட முடியாது-அமைச்சர் ஜெயக்குமார்\nபுதிய நிர்வாகிகள் முன்னாள் எம்.பி.,யிடம் வாழ்த்து\nதொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது. 17 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.\nமருதுபாண்டியர் அவர்களின் 215 வது நினைவு நாள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்\nதிருவண்ணாமலையில் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம்.\n, I found this information for you: \"இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9646", "date_download": "2019-10-23T08:04:03Z", "digest": "sha1:CBGKCHDOMZDJ2OQ4NFYVBNUH4ZNP4EXL", "length": 16220, "nlines": 91, "source_domain": "theneeweb.net", "title": "நாட்டின் மதுசாரம் சார்ந்த கொள்கைகளை நிதியமைச்சு, தனது விருப்பத்திற்கு மாற்றியமைப்பதானது ஜனநாயகத்திற்கு புறம்பானது. – Thenee", "raw_content": "\nநாட்டின் மதுசாரம் சார்ந்த கொள்கைகளை நிதியமைச்சு, தனது விருப்பத்திற்கு மாற்றியமைப்பதானது ஜனநாயகத்திற்கு புறம்பானது.\nநாட்டின் மதுசாரம் சார்ந்த கொள்கைகளை நிதியமைச்சு, தனது விருப்பத்திற்கு மாற்றியமைப்பதானது ஜனநாயகத்திற்கு புறம்பானது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மதுசாரம் தொடர்பான கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பின்வருமாறு, – கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பியர் நிறுவனத்திற்கு வரி சலுகை வழங்கப்பட்டது. இதனால் அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வரித்தொகை இழக்கப்பட்டது\n– 2017ம் ஆண்டு இறுதியில் பியரிற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மது வரித்தொகையினை குறைத்தமையினால், ஒரு பியர் போத்தலில் ரூபா 76.4 நட்டம் ஏற்பட்டது. இதனடிப்படையில் 2018ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டிருந்த மொத்த பியர்\nபோத்தல்களினால் ரூபா 22″920″000 (ரூபா 23 மில்லியன்கள்) அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய தொகை இழக்கப்பட்டது.\n– 2019ம் ஆண்டிற்கான பாதீட்டில் பியரிற்கு குறைந்தளவில், குறைந்த பெறுமதியில் விதிக்கப்பட்ட வரியினால் அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய பாரிய பணத்தொகை\nஇழக்கப்பட்டது. ஆனால் அதன் நன்மைகளை இலாபமாக பியர் நிறுவனம் பெற்றுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇவை இவ்வாறிருக்க, கடந்த 2ம் திகதி (02.10.2019) அன்று மதுசாரம் தொடர்பில் மற்றுமொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதாவது கொள்வனவு செய்யக் கூடிய மதுசாரத்தின் அளவு\nலீற்றர் 7.5 தொடக்கம் லீற்றர் 80 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது (அண்ணளவாக 10 போத்தல் தொடக்கம் 80 போத்தல் வரை ஒருவர் கொள்வனவு செய்ய முடியும்) மேற்குறிப்பிட்ட தீர்மானங்களும் கொள்கைகளும் பொது மக்களால் கோரப்பட்டவை அல்ல, அதுமட்டுமின்றி நாட்டில் காணப்படும் பாரிய பிரச்சினைக்கான தீர்வுகளும் அல்ல. மாறாக\nமதுசார உற்பத்தி நிறுவனங்களிற்கு இலாபம் ஈட்டிக்கொடுக்கும் வகையிலும், அரசாங்கத்திற்கு\nநட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களே ஆகும். (2015 ம் ஆண்டில் மாத்திரம் மதுசாரப் பாவனையினால் ஏற்பட்ட சுகாதார பாதிப்புக்களிற்கான செலவீனம் சுமார் ரூபா 120 பில்லியன்களாகும்) எமது நாட்டில் 18 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களின் மதுசார பாவனை 35மூ வீதம்\nமாத்திரமே ஆகும். அதற்கமைய அதிகளவானோர் மதுசாரம் அருந்தாதவர்கள் எமது நாட்டில் வசிக்கின்றனர். எமது நாடு மதுசார கலாசாரம் உள்ள நாடல்ல. இவ்வகையான தீர்மானங்கள் மதுசார பாவனையை அதிகரிப்பதற்கும், மதுசார கலாசாரத்தை நாட்டிற்குள் ஊடுறுவச் செய்யும்\nவகையில் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. இது தேசிய மற்றும் சர்வதேச மதுசார நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்புக்களை மாத்திரம் நிறைவேற்றும் தீர்மானமே ஆகும்.\nஉலக சுகாதார நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சுக்களின் கணிப்பின் படி இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 8ஃ10 மரணங்கள் (10 இல் 08 இறப்புக்கள்) தொற்றா\nநோய்களினாலேயே ஏற்படுகின்றன. தொற்றா நோய்களிற்கான பிரதான முதற் காரணியாக\nபுகைத்தல் பாவனை காணப்படுவதோடு இரண்டாவது பிரதான காரணியாக மதுசார பாவனை காணப்படுகின்றது. நாளொன்றிற்கு மதுசார பாவனையினால் சுமார் 40 பேர் மரணத்தைத்\nதழுவுகின்றனர். இது போன்ற பல்வேறு பிரச்சினைகளிற்கு காரணமாக அமையும் மதுசாரம் சார்ந்த\nதீர்மானங்களை மேற்கொள்ளும் போது, இவற்றின் உண்மை நிலவரத்தை நன்கு அறிந்த சுகாதார\nஅமைச்சு உட்பட மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சப��� (Nயுவுயு) ஆகியவற்றின் எந்தவிதத் தலையீடுமின்றி தன்னிச்சையாக நிதியமைச்சிற்கு மாத்திரம் அநுகூலம் பயக்கும் விதத்தில் தீர்மானங்களை எடுப்பதானது கவலைக்குரிய விடயமே. ஆகவே ஜனநாயகத்திற்குப் புறம்பான, மதுசார உற்பத்தி நிறுவனங்களுக்கு நன்மை\nபயக்கும் வகையில் மாத்திரம் சிந்தித்து எடுக்கப்பட்ட “மதுசாரம் கொள்வனவு வீதம்” தொடர்பான தீர்மானம் அமுல்படுத்துவதைத் தடுப்பதற்கு, அனைத்து சமயத் தலைவர்கள், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், அமைச்சர்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், வல்லுணர்கள்\nஉட்பட அனைத்து பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்\nஎன மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கேட்டுக்கொள்கின்றது.\nகழிவுநீர், திண்மக் கழிவகற்றல் செயற்றிட்டத்தினால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு\nஅவுஸ்திரேலிய கலை இலக்கியச் சங்கத்தில்- தோப்பில் முகம்மது மீரானை நினைவு கூர்ந்தது பேசியது\nகிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்டத்திற்கு முரணாக இரால்பிடியில் ஈடுபட்ட 6பேர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\n← இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை\nதமிழ் பேசும் தேசிய இனங்களின் முன்னுள்ள ஜனாதிபதித் தேர்தல் (2020) பொறியை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் – சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு →\nஇலங்கை குடும்பம் ஒன்றிற்காக 30 மில்லியன் செலவிடும் அவுஸ்திரேலிய அரசு 23rd October 2019\nஆட்சி மாற்றம் வந்தால் உங்கள் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும்\nபுலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும் இருந்தது\nகோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி 23rd October 2019\nகோட்டாபாய ராஐபக்ஷவை கைது செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் 23rd October 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\n2019-10-21 Comments Off on ஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\nதேர்தல் என்றால் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது “மாடு சிரித்தது” என்ற அ.செ.மு.வின்...\nஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n2019-10-19 Comments Off on ஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n“இந்த அஞ்சு தமிழ்க் கட்சியளும் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல்ல ஐ.தே.கவுக்குத்தான் – அதுதான்...\nசிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\n2019-10-18 Comments Off on சிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலை தமிழ்த்தரப்பு எப்படி எதிர்கொள்வது என்ற தடுமாற்றங்களுக்கும் தத்தளிப்புக்கும் ஒரு ஆறுதல்...\nஆபத்தான இலங்கை – கருணாகரன்\n2019-10-14 Comments Off on ஆபத்தான இலங்கை – கருணாகரன்\nஅதிகாரத்துக்கு வந்த மறுநாள் (நவம்பர், 17) சிறையிலிருக்கும் அத்தனை இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன்”...\nபலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n2019-10-11 Comments Off on பலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டபாய ராஜபக்ஸ, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசநாயக்க ஆகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles.html?start=210", "date_download": "2019-10-23T09:07:24Z", "digest": "sha1:X3DJ4FWIJOY6BCQDUWH2YNS65NSFSZ6L", "length": 14431, "nlines": 186, "source_domain": "www.inneram.com", "title": "சிந்தனை", "raw_content": "\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nலஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தும் அப்துல் சலீம்\nஇந்நேரம் ஏப்ரல் 14, 2017\nலஞ்ச ஊழல்களின் உறை விடமாக அரசு அலுவலகங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன.\nஇதற்கு நிகரான பானம் உண்டோ\nஇந்நேரம் ஏப்ரல் 09, 2017\nமோர்.. இதற்கு நிகரான பானம் உண்டோ.\nஇந்நேரம் ஏப்ரல் 09, 2017\nகார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில், தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. கார்ட்டூனை அதிகளவு பார்க்கும் குழந்தைகளுக்கு பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nஇலக்கை அடையாமலேயே மறைந்த போலியோவின் தந்தை\nஇந்நேரம் ஏப்ரல் 02, 2017\nபோலியோ இல்லாத- புது உலகம் படைப்போம்’ என்று அறைகூவல் விடுத்து, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களின் மூலம் போலியோ நோயில் இருந்து சிறு பிள்ளைகளை காப்��ாற்றி, வெற்றி பெற்ற நாடுகளின் முதல்தரப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.\nசர்க்கரை நோய்க்கு என்ன சாப்பிடலாம்\nஇந்நேரம் மார்ச் 20, 2017\nஇன்று உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த மக்கள் தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.\nஉயர் ரத்த அழுத்த நோய் தீர இயற்கை மருத்துவம்\nஇந்நேரம் மார்ச் 19, 2017\nரத்த அழுத்தம் என்பது சுத்த ரத்த நாளங்களில் உருவாகும் அழுத்த நிலை. இதயத்தால் வெளியேற்றப்பட்ட ரத்தம் ஆர்டெரிஸ் என்று சொல்லக்கூடிய சுத்த ரத்த நாளங்களில் ஏற்படுத்துகிற ஒரு அழுத்த நிலையை ஹைபர்டென்சன் என்கிறோம்.\nபச்சை மிளகாயை கொஞ்சம் கடிச்சிக்கலாமா\nஇந்நேரம் மார்ச் 14, 2017\nகார உணவுகள் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அவற்றை அளவோடு எடுத்துக்கொண்டால் முழுமையான பயன் கிடைத்துவிடும்.\n90 வாக்குகள் அளித்த மக்களுக்கு நன்றி: இர்ரோம் ஷார்மிளா\nஇந்நேரம் மார்ச் 14, 2017\nகடந்த 2000-ம் ஆண்டு மணிப்பூரில் உள்ள மலோம் என்ற நகரம். திருமண வயது பெண்மணி ஒருவர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருக்கிறார்.\nபுற்று நோய் செல் வளராமல் தடுக்க இதை தொடர்ந்து சாப்பிடலாம்\nஇந்நேரம் மார்ச் 12, 2017\nபீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.\nஆரஞ்சுப் பழத்தில் இத்தனை நற்குணங்களா\nஇந்நேரம் மார்ச் 06, 2017\nமழை, குளிர் காலங்களில் ‘சிட்ரஸ்’ வகைப் பழங்களை, குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தைத் தவிர்ப்பது சிலரின் வழக்கம்.\nநொறுக்குத் தீனிக்கு பதிலாக இதை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்\nஇந்நேரம் மார்ச் 05, 2017\nபசி ஏற்பட்டால் உடனே நாம் நாடுவது நொறுக்குத் தீனியைத்தான். ஆனால் அதற்கு பதிலாக தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி பலன் பெறுங்கள்.\nநடைபயிற்சிக்கு உகந்த நேரம் எது\nஇந்நேரம் மார்ச் 03, 2017\nநடைபயிற்சிக்கு உகந்த நேரம் அமைதியான சுற்றுப்புற சூழலுடன், தூய்மையான வளிமண்டல காற்று கிடைக்கும், அதிகாலை வேளையில், திறந்��வெளியில், வாக்கிங் போவதே, சிறந்த பலனை தரும்.\nபிளாஸ்டிக் முட்டை: அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇந்நேரம் பிப்ரவரி 23, 2017\nமுட்டை... குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து தரும் ஓர் உணவு. அதிலும் கலப்படம் என்பதுதான் இப்போது எல்லோரையும் கதிகலங்கவைத்திருக்கிறது.\n’ திரு. கோபிநாத் அவர்களுக்கு.\nஇந்நேரம் பிப்ரவரி 19, 2017\nஉங்களை நிறைய இளைஞர்களுக்குப் பிடிக்கும். ‘நீயா, நானா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி தந்த புகழினால் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.\nபக்கம் 16 / 37\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்பு\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\n5 மற்றும் 8 வகுப்புக்ளுக்கு பொதுத் தேர்வு மூன்று வருடம் கழித்தே ந…\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\nபாமக தேமுதிகவினரிடையே அடிதடி மோதல்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புக…\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக…\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அதிர்ச…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் …\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி…\nடெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71538-drone-strikes-on-world-s-biggest-oil-producer-worry-indian-energy-planners.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T09:13:43Z", "digest": "sha1:UGUXDIC3C43L6RQOU2JBDWGAI2EIJJHA", "length": 10040, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எண்ணெய் ஆலைகள் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு | Drone strikes on world’s biggest oil producer worry Indian energy planners", "raw_content": "\nதீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி\nபிசிசிஐ த���ைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎண்ணெய் ஆலைகள் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு\nசவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், சர்வதேச வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 20 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளது.\nசர்வதேச அளவில் சவுதி அரேபியாவிலிருந்துதான் அதிகளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும், உலகின் மற்ற நாடுகளுக்கு சவுதி அரேபியாவிலிருந்து 98 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மொத்த எண்ணெய் வள நாடுகளின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அவுதி அரேபியாவிலிருந்துதான் நடைபெறுகிறது. குறிப்பாக, சவுதியிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இந்தியாவும் ஒன்று.\nஇந்நிலையில், உலகின் மிகப்பெரிய கச்சா உற்பத்தி ஆலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், உற்பத்தி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையா உயர வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 67 டாலராக உள்ள நிலையில், இன்று வர்த்தகத்தில் 80 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஎச்சரிக்கை செய்தும் அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பிக்கள்\nசென்னையில் கஞ்சா விற்கும் கும்பல் கூண்டோடு கைது : காவல்துறை அதிரடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \n‘கேட்டலோனியா தனிநாடு கோரிக்கை’ - தலைவர்கள் கைதுக்கு எதிரான போராட்டத்தில் ���ன்முறை\nசவுதியில் பயங்கர விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு\nஇரவு நேரங்களில் மாயமான பெட்ரோல் - சிசிடிவியால் அம்பலமான திருட்டு\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nமுதல் முறையாக சுற்றுலா விசா வழங்குகிறது சவுதி அரேபியா\nவாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு - பெட்ரோல் பங்க் உரிமையாளரின் நல்ல உள்ளம்\nசர்வதேச பதற்றம் ஏற்படாவிட்டால் பெட்ரோல் விலை குறையும் - தர்மேந்திர பிரதான்\nஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nRelated Tags : Saudi oil , Petrol , Diesel , சவுதி அரேபியா , எண்ணெய் ஆலைகள் , பெட்ரோல் , டீசல்\nதமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு\nஹெல்மெட் போடாத காவலர்கள் - வழிமறித்து டயர்களை பஞ்சர் ஆக்கிய வழக்கறிஞர்கள்\nபிகில் எமோஜியை ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் விஜய்\nநாளை மறுநாள் தீவிரம் அடையுமா வடகிழக்கு ‌‌பருவமழை \nபுகார் எழுந்தது; சிறப்புக்காட்சியை ரத்து செய்தோம் - விளக்கமளித்த கடம்பூர் ராஜு\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎச்சரிக்கை செய்தும் அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பிக்கள்\nசென்னையில் கஞ்சா விற்கும் கும்பல் கூண்டோடு கைது : காவல்துறை அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T09:13:53Z", "digest": "sha1:GRCJQXY4KWMMA7MLUGMEBTHKATUCU6XQ", "length": 8045, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கடைக்காரர்", "raw_content": "\nதீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், ��ாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதுவீட்டை பள்ளிக்கூடத்திற்காக அளித்த பூக்கடைக்காரர்\nமரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் தேநீர்க்கடைக்காரர்\nகிருஷ்ண ஜெயந்திக்கு பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய வி.ஹெச்.பி அமைப்பினர் - வீடியோ\nடீ கடைக்காரர் கொல்லப்பட்டது ஏன்..\nஎழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர் கைது\nபுளித்துப் போன மாவு : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nஅடகுக்கடைக்காரர் வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த மூவர் கைது\n1 கிலோ சிக்கனுக்கு 4 முட்டைகள் இலவசம்.. விழிப்புணர்வு ஏற்படுத்தும் கறிக்கடைக்காரர்..\nபோலீஸ் முன்பே நடுரோட்டில் கறிக்கடைக்காரர் குத்தி கொலை\nவாழை இலையில் இறைச்சி பார்சல் : மகத்துவம் உணர்த்தும் கடைக்காரர்\nஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை - பெட்டிக்கடைக்காரர் கைது\nஸ்டைலிஷ் தாடிக்கு தடை: பாக். சலூன் கடைக்காரர்கள் முடிவு\nஒரே நாளில் பேஷன் மாடலாக மாறிய டீ கடைக்காரர் \nபுதுவீட்டை பள்ளிக்கூடத்திற்காக அளித்த பூக்கடைக்காரர்\nமரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் தேநீர்க்கடைக்காரர்\nகிருஷ்ண ஜெயந்திக்கு பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய வி.ஹெச்.பி அமைப்பினர் - வீடியோ\nடீ கடைக்காரர் கொல்லப்பட்டது ஏன்..\nஎழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர் கைது\nபுளித்துப் போன மாவு : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nஅடகுக்கடைக்காரர் வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த மூவர் கைது\n1 கிலோ சிக்கனுக்கு 4 முட்டைகள் இலவசம்.. விழிப்புணர்வு ஏற்படுத்தும் கறிக்கடைக்காரர்..\nபோலீஸ் முன்பே நடுரோட்டில் கறிக்கடைக்காரர் குத்தி கொலை\nவாழை இலையில் இறைச்சி பார்சல் : மகத்துவம் உணர்த்தும் கடைக்காரர்\nஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை - பெட்டிக்கடைக்காரர் கைது\nஸ்டைலிஷ் தாடிக்கு தடை: பாக். சலூன் கடைக்காரர்கள் முடிவு\nஒரே நாளில் பேஷன் மாடலாக மாறிய டீ கடைக்காரர் \nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nசெய்தி மடலுக்��ு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017_12_24_archive.html", "date_download": "2019-10-23T08:27:15Z", "digest": "sha1:QMYT7GPIOP6YSTHZGW2TAKDNB3OXFSYU", "length": 2896, "nlines": 32, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2017/12/24", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/10/2019 - 27/10/ 2019 தமிழ் 10 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ்முரசு நேயர்களுக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள் 2017\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்\nநாளை இங்கு மழை வரலாம்\nநான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை\nமூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள்\nநம் பேச்சைக் கேட்டு -\nஅசரீரி கேட்பதாகக் கூட புலம்புவார்கள்,\nமனதை மட்டும் யாருக்குமே தெரியாது..\nபடித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ' மீன்களைத் தின்ற ஆறு' விளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள் பசுமைபோர்த்திய மலையகத்தில் நீறு பூத்த அக்கினிக்குஞ்சுகள் முருகபூபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/06/14/1465862443", "date_download": "2019-10-23T07:36:20Z", "digest": "sha1:E6STDOY5WTBIIHPAYHAQ7TBBOIF7XTW3", "length": 6308, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இனி, 300 கிராம் டி-ஷர்ட்டுக்கு ரூ. 20 ஆயிரம் பில் வராது!", "raw_content": "\nபகல் 1, புதன், 23 அக் 2019\nஇனி, 300 கிராம் டி-ஷர்ட்டுக்கு ரூ. 20 ஆயிரம் பில் வராது\nஇணைய வர்த்தகத்தின் ஜாம்பவானான ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பெங்களூரைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் 300 கிராம் எடை கொண்ட காட்டன் டி-ஷர்ட் ஒன்றை அனுப்புவதற்காக அந்நிறுவனத்தின் கிடங்குக்குச் செல்கிறார். பார்சலை அனுப்பியும் விடுகிறார். அதற்காக, அந்த விற்பனையாளருக்கு ஃபிளிப்கார்ட் கொடுத்த பில் தொகை எவ்வளவு தெரியுமா\nஆம். ஃபிளிப்கார்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை முதலில், அதன் விற்பனையாளர்கள் அனைவரும் அருகிலுள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் கிடங்குக்கு வந்தே பார்சல்களை அனுப்ப முடியும். இரண்டாவதாக, ஒரு மாதத்துக்கு ஒரு கோடி பரிவர்த்தனைகள் வரை நடந்தாலும், அங்கு மேனுவல் பில்லிங் முறையே பின்பற்றப்படுவதால் மேலே சொன்ன டி-ஷர்ட் விவாகரம் உட்பட ஃபிளிப்கார்ட்டுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே ஏகப்பட்ட பஞ்சாயத்��ுகள். (இன்னும் அவை முடியவில்லை என்பது தனிக்கதை)\nஇந்த பஞ்சாயத்துகள் எல்லாவற்றுக்குமே முடிவுகட்டும்விதமாக பொருட்களை அனுப்பும் கொள்கையில் (shipping policy) மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த புதிய மாற்றத்தின்படி, இனி ஃபிளிப்கார்ட் விற்பனையாளர்கள் யாரும் அந்நிறுவனத்தின் கிடங்குக்குச் செல்ல வேண்டியதில்லை. இதற்குமாறாக, தங்களின் விற்பனையகத்திலிருந்தே அவற்றை எடை போட்டு அனுப்பிவிட முடியும். ஃபிளிப்கார்ட்டின் இந்த முடிவு அதன் விற்பனையாளர்களை நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்துள்ளது. வருகிற ஜுன் 20ம் தேதி முதல் இந்தப் புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது.\nஇதற்கிடையில் தீபாவளிக்கு முன்னதாகவே, ஃபிளிப்கார்ட் விற்பனையாளர்கள் எலக்ட்ரானிக் எடைக்கருவி மற்றும் பார்சல்களை பேக்கிங்செய்யும் கருவிக்காக 50 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளனர். அகில இந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் சங்கத்தின் (AIOVA) உறுப்பினர்களாக உள்ள ஆயிரம்பேரிடம் இருந்து மொத்தம் 50 கோடி ரூபாய் ஃபிளிப்கார்ட் தரப்பிலிருந்து பெறப்பட்டுள்ளது. இது, பெரும் பொருளாதார ஊழல் என்று குற்றம் சாட்டுகின்றனர் ஆன்லைன் விற்பனையாளர்கள் சங்கத்தினர்.\nஇந்தப் பிரச்னை குறித்தும், பிப்ரவரி மாதத்திலிருந்து கொடுத்த ஆர்டர்களுக்கான பணத்தையும் மே மாதத்துக்குள் திரும்பத்தர வலியுறுத்தியும் கடந்த ஏப்ரல் மாதம் ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் சங்கத்தினர் பேசியுள்ளனர். ஆனால், ஃபிளிப்கார்ட் தரப்போ இதில் ஆர்வம் காட்டாததோடு, விற்பனையாளர்களுக்கு செட்டில்மென்ட் தொகைக்கான உரிய ஆவணத்தைக்கூட கொடுக்கவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிடுகின்றனர்.\nசெவ்வாய், 14 ஜுன் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/narendra-modi-is-now-chowkidar-narendra-modi-344219.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-10-23T08:55:20Z", "digest": "sha1:BWPPK23MAR4OW3J5T2D3CEI7MD7WC55Y", "length": 20667, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. இதை கவனிச்சீங்களா.. பெயரை மாற்றி விட்டார் மோடி.. டிவிட்டரில்! | Narendra Modi is now Chowkidar Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅப்பதான் ���ணவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை\nவிஜய் டிவியில் முகேன் தர்ஷன் லாஸ்லியா... கவின் எங்கே\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nசர்ச்சைக்குள்ளாகும் காரப்பன் சில்க்ஸ்.. காரப்பன் மீது 2 பிரிவுகளில் பாஜக புகார்... விரைவில் கைது\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nFinance அமெரிக்காவை ஓரங்கட்டிய சீனா.. எப்படி தெரியுமா\nMovies இந்த தீபாவளிக்கு ’கைதி’ படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா.. இதை கவனிச்சீங்களா.. பெயரை மாற்றி விட்டார் மோடி.. டிவிட்டரில்\nடெல்லி: தேர்தல் நெருங்க நெருங்க என்னவெல்லாம் நடக்குமோ.. பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில் பெயரை மாற்றி விட்டார்.\nடிவிட்டர் அரசியல் என்றதுமே நம்மூரில் நமக்கு நினைவுக்கு வரும் அரசியல்வாதி ம.நீ.ம கமல். ஆனால் உலக அளவில் டிவிட்டரில் அதிக பாலோயர்சை கொண்டிருக்கும் பிரபலங்களுள் ஒருவர் நமது பிரதமர் மோடி. Go Back Modi யிலும் அவர்தான் உலக அளவில் டிரென்ட் என்பது வேறு கதை. மோடி இப்போது பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவரது கணக்கு நரேந்திர மோடி என்ற பெயரிலேயே இருந்து வந்தது. தற்போது அது சவ்கிதார் நரேந்திர மோடி என்று மாற்றப்பட்டுள்ளது.\nகடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று அனைத்துக் கட்சிகளும் நீட்டி முழக்கியபோது பாஜகவும் மோடியும் மக்களையும் அவர்களின் பணத்தையும் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக இருப்போம் என்று கூறியிருந்தார்கள். இது அப்போது அனைத்து சமூக வலை தளங்களிலும் பெரிய வெற்றியை பெற வைக்கப்பட்டது.\nநோட்டா கூட போட்டி.. முடி கொட்டிப் போச்சி.. முடிவு தெரிஞ்சி போச்சி.. கடுமையாக விளாசிய தினகரன்\nஇந்த நிலையில் ரஃபேல் போர் விமான பிரச்சனையில் இந்நாட்டின் பாதுகாவலரே பெரிய திருடனாக உள்ளார் என்று ராகுல் குறிப்பிட்டார். ரஃபேல் ஊழல் குறித்து விமர்சித்த ராகுல் தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று குறிப்பிட்டார். இந்த ஹேஷ்டேக் உலகம் முழுவதும் டிரென்ட் ஆனது. இது பாஜகவுக்கு கடும் கோபத்தை கிளப்பியது.\nஇதனையடுத்து இதையே இந்த தேர்தலின் பிரச்சாரமாக முன்னெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி உங்களுடைய பாதுகாவலனாகிய நான் உறுதியாக நின்று நாட்டுக்கு சேவை புரிந்து வருகிறேன். ஆனால் ஊழலுக்கு எதிராகவும், தீய செயல்களுக்கு எதிராக போராடும் நாட்டு மக்கள் அனைவருமே இந்த நாட்டின் பாதுகாவலர்கள்தான் என்று பதிவிட்டுள்ளார்.\nஇதன் மூலம் தேசத்தின் பாதுகாவலர் தான் மட்டுமல்ல இந்நாட்டில் அனைவருமே என்று உணர்த்துகிறார் மோடி அதாவது ராகுலின் விமர்சனம் தன்னை மட்டும் குறிப்பிட்டபோது அதை புத்திசாலித்தனமாக இந்நாட்டின் அனைவருமே பாதுகாவலர்கள் என்று அனைவரையும் இந்த வட்டத்திற்குள் இழுத்து விட்டுள்ளார் மோடி. அதோடு மேற்கண்ட பதிவின் முடிவில் நானும் தேசத்தின் பாதுகாவலனே என்ற உறுதி மொழியையும் எடுக்குமாறு மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில்தான் தனது டிவிட்டர் அக்கவுண்டின் பெயரை சவ்கிதார் நரேந்திர மோடி என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். சவ்கிதார் என்ற ஹிந்தி சொல்லுக்கு பாதுகாவலர் என்பது பொருள். மோடி தனது கணக்கின் பெயரை மாற்றியதை அடுத்து பாஜக தலைவர்களான அமித்ஷா, பியுஸ் கோயல் உள்ளிட்ட பலரும் தங்களது டிவிட்டர் கணக்கின் பெயரை சவ்கிதார் என்ற அடைமொழியோடு மாற்றம் செய்து வருகின்றனர்.\nஇப்படி டிவிட்டரில் மட்டுமல்லாது கஜா புயல், ஒகி புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் வரும்போதும் நாட்டின் பாதுகாவலர்கள் அதை முன் கூட்டி கணித்து நாட்டு மக்களை பாதுகாப்பதோடு, மனித மற்றும் தொழில்நுட்ப சக்திகளை மீறி இயற்கை நம்மை தாக்கும்போது குறைந்த பட்சம் இந்த தேசத்தின் பாதுகாவலர்க���் மக்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்றவாவது வர வேண்டும் என்று இந்த நாட்டின் குடிமக்களாகிய, வாக்காள பெருங்குடி மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். இந்த அபலக் குரல்கள் தேசத்தின் பாதுகாவலர்களின் காதுகளுக்கு போய் சேருமா அல்லது வழக்கம்போல காற்றில் கரைந்து விடுமா என்பதே வாக்காள பெருங்குடி மக்களின் கேள்வி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nசிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nஅவசரமாக திகாரில் டி.கே சிவக்குமாரை சந்தித்த சோனியா.. 15 நிமிட பேச்சு.. காங்கிரசில் என்ன நடக்கிறது\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. நோபல் வின்னர் அபிஜித் பானர்ஜி மாஸ் பேச்சு\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nகனமழை.. மோசமான வானிலை.. கடைசியில் நிகழ்ந்த மாற்றம்... '2008 அக்.22' ல் சீறிப்பாய்ந்த சந்திரயான்-1\nஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- அமலாக்கப்பிரிவு காவல் தொடரும்\nஜோலியுடன் ஒப்பிட்டு பத்திரிகையில் செய்தி.. அதிர்ச்சி அடைந்த லிஸி.. மகனுடன் தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-10-23T08:30:45Z", "digest": "sha1:YHWZ6N5MRSKOSD5XJ5WHGLAVJLP374Z3", "length": 9921, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலியோ: Latest போலியோ News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோலியோ முகாம்.. நாராயணசாமி தொடங்கி வைத்தார்.. 91,000 குழந்தைகளுக்கு டிராப்ஸ்\nமறக்காமல் குட்டீசை கூட்டிட்டு போங்க.. தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nதமிழகம் முழுக்க 43,051 வினியோக மையங்கள்.. நாளை போலியோ சொட்டு மருந்து வழங்க மறவாதீர்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் வழக்கு… அஜித், விஜய், சூர்யா எதிர்மனுதாரராக சேர்ப்பு\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்.. சுகாதாரத்துறை அறிவிப்பு\n2025-ல் காசநோய் இல்லாத சூழலை உருவாக்குவோம்... அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nபோலியோ சொட்டு மருந்தில் வைரஸ் கண்டுபிடிப்பு.. தீயாய் பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்\nஇன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க திட்டம்\nஉங்க வீட்டு குட்டீஸ்க்கு போலியோ சொட்டு மருந்து - நாளைக்கு தர மறக்க வேண்டாம்\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.. சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார்\nநாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்... டெல்லியில் ஜனாதிபதி தொடங்கிவைத்தார்\nவிஜய் தப்பாக வசனம் பேசியதாக கூறிய தமிழிசையே இப்படி தப்பு செய்யலாமா\nதாவரங்களை போலியோ தடுப்பு மருந்தாக மாற்றும் முயற்சி வெற்றி\n5 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவில் மீண்டும் போலியோ வைரஸ்.. ஹைதராபாத்தில் கண்டுபிடிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து... உங்க குழந்தைக்கு மறக்காம கொடுத்துடுங்க\nசென்னையில் 96.3 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டாச்சாம்\nபோலியோ ஒழிப்புக்கு முட்டுக்கட்டைப் போடும் அரசியல், மதம்\nஇந்தியாவில் “போலியோ” இல்லை – சேலம் மருத்துவமனையில் “குளோபல் டார்ச்” ஒளிச்சுடர் ஏற்றம்\n2-வது தவணை போலியோ முகாம்: தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது\n43 ஆயிரம் முகாம்கள், 70 லட்சம் குழந்தைகள்.. மறந்துவிடாதீர்கள், நாளை போலியோ சன்டே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/indian-team-head-coach-ravi-shastris-salary-revealed/articleshow/71046835.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-10-23T08:04:13Z", "digest": "sha1:J4WADV7RNNQUNWIMKDGKXTH5KNVLOEHI", "length": 16323, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "ravi shastri new salary: Team India: இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் புது சம்பளம் எவ்வளவு தெரியுமா? - indian team head coach ravi shastri’s salary revealed | Samayam Tamil", "raw_content": "\nTeam India: இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் புது சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரியின் புதுப்பிக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nTeam India: இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் புது சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ஏற்கனவே ஆண்டுக்கு ரூ. 8 கோடி சம்பளம் வழங்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இவருடன் சேர்த்து பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் மீண்டும் அவர்களின் பொறுப்பை தொடர் கின்றனர்.\nஆனால் இந்திய பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்ஜய் பங்கர் நீக்கப்பட்டு விக்ரம் ரத்தோர் புது ‘பேட்டிங்’ பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இதற்கிடையில் மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட இவர்களின் சம்பள உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎன்ன சொல்ற ரோஹித்....: ராகுல், ஹர்திக் பாண்டியாவை மரண கலாய் கலாய்த்த அஸ்வின்...\nமுதல் முறை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த ரவிசாஸ்திரிக்கு, ஆண்டு வருமானம் ரூ. 8 கோடி வழங்கப்பட்டது. தற்போது இவருக்கு 20 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ. 9.5 கோடி முதல் ரூ. 10 கோடிக்குள் ஆண்டு வருமானமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதே போல் ஸ்ரீதர், பரத் அருணுக்கு ரூ. 3.5 கோடியும், பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட விக்ரம் ரத்தோருக்கு ரூ. 2.5 கோடி முதல் ரூ. 3 கோடி வரை ஆண்டுக்கு சம்பளமாக வழங்கப்படும் என தெரிகிறது.\nநீக்கப்படும் ஜேசன் ஹோல்டர் .... கேப்டனாகிறாரா போலார்டு... : வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி திட்டம்...\nஇந்த புதிய ஒப்பந்தம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இரண்டாவது முறையாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் ரவி சாஸ்திரி இந்திய அணியுடனான தனது அடுத்த இலக்கு குறித்து தெரிவித்தார்.\nஇதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், ‘நன் மீண்டும் இங்கு வந்ததன் காரணம் இந்திய அணியின் மீதுள்ள நம்பிக்கை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த மாற்றத்தை பார்ப்பீர்கள். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக இளம் வீரர்கள் வரவுள்ளனர். இந்த உலகில் யாரும் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. அனைவரும் தவறில் இருந்து தான் கற்றுக்கொள்ள முடியும். ’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nIND vs SA 3rd Test: ஹெட்மயர் உலக சாதனையை சின்னா பின்னமாக்கிய ‘டான்’ ரோஹித்\nடெஸ்ட் வரலாற்றிலேயே இதுவரை இப்பிடி ஒரு சாதனையை யாரும் செஞ்சதே இல்ல...: ராஞ்சி ராஜா ரஹானே...\nIND vs BAN T20:பேசினாலும் சரி... பேசாட்டியும் சரி.... ‘தல’ தோனியை யாரும் கண்டுக்க போறதில்லையாம்...\nமரண காட்டு காட்டிய உமேஷ் யாதவ்... 497 ரன்களுக்கு ‘டிக்ளேர்’ செய்த இந்திய அணி...\nProxy Captain: சொன்ன மாதிரியே டூப்பை அழைத்து வந்த டூ பிளஸிஸ்.....: அப்படியும் பலன் இல்ல...\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nஅதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவராக பதவியேற்ற சவுரவ் கங்குலி\nராஞ்சியில் பறக்கவிட்ட ஒவ்வொரு சிக்சரும் எனக்கு ‘தீபாவளி தமாக்கா’....: உமேஷ் யாதவ..\nமுடிவுக்கு வரும் நிர்வாகிகள் குழு சகாப்தம்...: பிசிசிஐ தலைவராக பதவியேற்கும் தாதா..\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக்கிட்டு இருக்க... தூங்ங்ங்கு.... : வசமா ..\nசொன்ன மாதிரி வங்கதேச தொடர் நடக்கும்...: தாதா கங்குலி நம்பிக்கை\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nBigil உண்மையும், நீதியும் வென்றே தீரும்: உதவி இயக்குநர் கே.பி.செல்வா ட்வீட்\nஏர்போர்ட்டில் சரியான நேரத்தில் விமானம் வருதா\nசிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம்\n கவலை வேண்டாம்... இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்...\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்ய���ாம்.\nTeam India: இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் புது சம்பளம் எவ...\nHardik Pandya: என்ன சொல்ற ரோஹித்....: ராகுல், ஹர்திக் பாண்டியாவை...\nJason Holder: நீக்கப்படும் ஜேசன் ஹோல்டர் .... கேப்டனாகிறாரா போலா...\n‘திக்’..‘திக்’.... வெற்றி... : ஆஷஸ் கோப்பையை தக்க வைத்த ஆஸி., : ...\nகிரெய்க் பிராத்வைட் பந்துவீச்சில் சந்தேகம்... 14ம் தேதிக்குள் நி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-10-23T08:04:09Z", "digest": "sha1:HNHJTISKUHAE5BS5A7SAQSMAX4IZ5JTD", "length": 15772, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நொதுமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாந்த இருமுனை உந்தம்: -1.91304273(45) μN\nகுவார்க் கட்டமைப்பு: 2 கீழ்க் குவார்க்,\nநொதுமி அல்லது நியூட்ரான் (நியூத்திரன், Neutron) என்பது அணுக்கருவில் உள்ள ஓர் அடிப்படைத் துகள். இது மின்மம் ஏதும் இல்லாதிருப்பதால் இதற்கு நொதுமி என்று பெயர்[3] இதன் பொருண்மை (திணிவு) நேர்மின்னியைக் காட்டிலும் மிகமிகச் சிறிதளவே அதிகம்: 939.573 MeV/c² (1.6749 × 10-27 கிலோ கி. (kg)). இதன் தற்சுழற்சி ½. இதன் மறுதலைத் துகளுக்கு மறுதலை-நொதுமி எனப்பெயர் (antineutron). நேர்மின்னி, நொதுமி ஆகிய இரண்டு மட்டுமே அணுக்கருவில் உள்ள அணுக்கூறான துகள்கள் (துணிக்கைகள்). அணுக்கருவில் உள்ள துகள்களுக்குக் அணுக்கருனிகள் என்றும் பெயர்.\nஒரு தனிமத்தில் உள்ள அதே எண்ணிக்கையான நேர்மின்னிகள் அணுக்கருவில் இருந்து, அந்த தனிமத்தைவிட அதிகமான நொதுமிகள் இருக்குமானால் அவைகளை ஓரிடத்தான் என்று அழைப்பர். எடுத்துக்காட்டாக, இயல்பாகக் கிடைக்கும் கரிம அணுவில், (கரிமம்-12 ல்), 6 நேர்மின்னிகளும் 6 நொதுமிகளும் இருக்கும். ஆனால் கரிமம்-14 என்னும் அணுவில் 6 நேர்மின்னிகளும் 8 நொதுமிகளும் இருக்கும். இப்படி எச்சாக நொதுமிகள் உள்ள கரிம அணுக்களை கரிம ஓரிடத்தான்கள் என்பர். ஒரு தனிமத்திற்கு ஒன்றிற்கு மேலும் ஓரிடத்தான்கள் இருக்ககூடும். ஹைட்ரஜன் அணுவைத் தவிர மற்ற எல்லாத் தனிமங்களின் அணுக்கருவினுள்ளும் நொதுமிகள் உண்டு. ஹைட்ரஜன் அணுவில் ஒரு நொதுமி இருக்குமானால் அது டியுட்டீர்யம் என்னும் ஹைட்ரஜன் அணுவின் ஓரிடத்தான் ஆகும். இரண்டு நொதுமிகள் ஹைட்ரஜன் அணுவின் கருவில் இருந்தால் அது டிரிட்டியம் என்னும் வேறொரு ஹைட்ரஜன் ஓரிடத்தான் ஆகும்.\nஒரு தனிமத்தில் நொதுமியின் எண்ணிக்கைக் கூடக் கூட அதன் கட்டமைப்பின் உறுதிநிலை குறையும். அணுவெண் 82 கொண்ட பிஸ்மத் என்னும் தனிமத்தை விட கூடிய அணுவெண் கொண்ட தனிமங்களின் உள்ள அதிகமான நொதுமிகளால், அணுக்கரு தானே பிரிந்து சிதைவுறும். இதனால் அவை வேறு தனிமங்களாக மாறும்.\nஅணுக்கருவுக்கு வெளியே நொதுமிகள் நிலையாக இருப்பதில்லை. தனி நொதுமிகளின் சராசரி வாழ்காலம் 885.7±0.8 நொடிகள் (சுமார் 15 நிமிடங்கள்). அதன்பின் ஒரு நொதுமி ஒரு எதிர்மின்னியையும் ஒரு மறுதலை குட்டிநொதுமியையும் (antineutrino) வெளிவிட்டு நேர்மின்னியாக மாறுகின்றது[4]. கீழே உள்ளதில் n என்பது நொதுமி, p என்பது நேர்மின்னி, e − {\\displaystyle {\\hbox{e}}^{-}}\nஇவ்வகையான சிதைவுக்கு பீட்டா சிதைவு என்று பெயர்.\n1930ல் ஜெர்மனியைச் சேர்ந்த வால்ட்டர் போத்தேயும் ஹெச். பெக்கர் என்பவரும் பொலோனியம் என்னும் தனிமத்தில் இருந்து வெளிவிடும் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆல்ஃவா துகள்களானவை எடை குறைவான தனிமங்களாகிய பெரிலியம், போரான், லித்தியம் ஆகியவற்றில் விழுந்தால், அவைகளில் இருந்து, முன்பு அறிந்திராத, மிகவும் ஊடுருவும் ஒரு வகையான கதிர்வீச்சு நிகழ்வதைக் கண்டுபிடித்தனர். இதன் விளைவாக கடைசியில் 1932ல் இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞர் ஜேம்ஸ் சட்விக் என்பார் மின்மம் ஏதும் இல்லாத ஆனால் ஏறத்தாழ நேர்மின்னியின் திணிவு உடைய ஒரு அணுத்துகளாலேயே இந்த கதிர்வீச்சு நிகழ்கின்றது என்று நிறுவினார். இக் கண்டுபிடிப்புக்காக 1935 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றார்\nநொதுமி பல அணு எதிர்வினைகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, நொதுமி கைப்பற்றல் நொதுமி தூண்டுதலுக்கும் கதிரியக்கத்திற்கும் வழிவகுக்கும். குறிப்பாக, நொதுமி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த அறிவு, அணுக்கரு உலைகள் மற்றும் அணு ஆயுத வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. யுரேனியம்-235 மற்றும் புளூடானியம்-239 போன்ற கூறுகளின் அணுக்கரு பிளவு நொதுமிகளை அவை உறிஞ்சுவதால் ஏற்படுகிறது.\nகெட்டிப்படுத்தப்பட்ட பொருளின் பகுப்பாய்வுக்காக எக்சு-கதிர்கள் பயன்படுத்துகிறது. இதே போல் குளிர், அனல் மற்றும் வெப்ப நொதுமி கதிர்வீச்சு நொதுமி சிதறல் பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது.\nவெற்று கண்ணாடி தந்துகி குழாய்களுக்கு உள் மொத்த உட்புற பிரதிபலிப்பின் அடிப்படையில் அல்லது அலுமினிய தகடுகளில் இருந்து பிரதிபலிப்பு மூலம் \"நொதுமி வில்லைகளின்\" உருவாக்கப்படுகின்றன. இது நொதுமி நோக்கியியல் மற்றும் நியூட்ரான் / காமா கதிர் வரைவி குறித்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.[5][6][7]\nநொதுமிகளின் முக்கிய பயன்பாடு பொருட்களின் கூறுகளில் இருந்து காம்மா கதிர்களை தூண்டுவது ஆகும். இதுவே நொதுமி செயலாக்க ஆய்வு மற்றும் காமா நொதுமி செயல்பாட்டு பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படை ஆகும். அணுக்கரு உலையில் உள்ள பொருட்களின் சிறிய மாதிரிகளை ஆய்வு செய்யவும், பூமிக்கு அடியில் துளைகளை சுற்றியுள்ள பாறைகளை ஆய்வு செய்யவும் பயன்படுத்தப்படும்.\nநொதுமி உமிழிகளின் மற்றொரு பயன்பாடு லேசான கருக்களை கண்டறிதல், குறிப்பாக தண்ணீர் மூலக்கூறுகளில் காணப்படும் ஹைட்ரஜனை. வேகமான நொதுமி ஒரு லேசான கருவின் மீது மோதும் போது, அது அதன் ஆற்றலில் ஒரு பெரிய பகுதியை இழக்கிறது. மெதுவான நொதுமிகள் ஹைட்ரஜன் கருவில் பிரதிபலித்து திரும்பும் வேகத்தை அளவிடுவதன் மூலம், மண்ணில் உள்ள நீர் உள்ளடக்கத்தை நிர்ணயிக்கலாம்.\nகுறைந்த ஆற்றல் நொதுமிகள் புற்றுநோய் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nசுதந்திர நொதுமிகளோடு நீண்ட நேரம் உட்படுத்தல் அபாயகரமானது. உடலில் உள்ள மூலக்கூறுகளுடன் நொதுமிகளின் இடைவினை, மூலக்கூறுகள் மற்றும் அணுக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி நேர்மின்னி போன்ற பிற கதிர்வீச்சுகளுக்கு வழிவகுக்கும்.\n↑ நொதுமல் என்றால் எப்பக்கமும் சாராமை. விருப்பு வெறுப்பு இல்லாமை. எனவே நொதுமி என்பது நேர்-எதிர் ஆகிய மின்மம் ஏதும் இல்லதிருப்பதைக் குறிக்கும்\nநொதுமி கதிர்வீச்சு மற்றும் சீவெர்ட்\nவெப்ப நியூத்திரன் அணு உலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/35", "date_download": "2019-10-23T07:22:10Z", "digest": "sha1:YKWFP2OOSK3D4APM74POSHOPU3THIHXX", "length": 6202, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n韶 அர்த்த பஞ்சகம் 4. ஆன்மா அப்பயனை அடைவதற்குரிய வழிகள் என்பன: கர்மம், ஞானம், பக்தி, பிரபத்தி, ஆசார்ய, அபிமானம் என்று ஐந்து. 5. அப்பயனை அடைவதற்குரிய தடையாய் (வி��ோதி களாய்) உள்ளவைகள் என்பன: அவை சொரூபவிரோதி பரத்துவ விரோதி, புருஷார்த்த விரோதி, உபாய விரோதி, பிராப்தி விரோதி என்ற ஐந்து. பராசரபட்டர் என்ற ஆசாரியப் பெருமகனார். மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும் ஊழ்வினையும் வாழ்வினையும் ஒதும் குருகையர்கோன் யாழின் இசை வேதத்து இயல். -திருவாய்மொழி தனியவன் என்று விளக்குபவர். இதில் மிக்க இறைநிலை என்பது ஈசுவரனின் இயல்பு, (2) மெய்யாம் உயர் நிலை என்பது, ஆன்மசொரூபம், (3) தக்கநெறி என்பது உபாய சொரூபம், (4) தடையாகின்ற தொக்கியலும் ஊழ் வினையும் என்பது விரோதி சொரூபம்,(5) வாழ்வினையும் என்பது வீடுபேற்றின் தன்மை. ஆக, இத்தனியன் அர்த்த பஞ்சகத்தைக் கூறுவதாகின்றது. இதனைச் சற்று விளக்கிக் கூறுவோம். சீமன் நாராயணனே அறப் பெரிய முதல்வன்; ஆன்மாவிற்குச் சொரூபம் அடியேன் என்பதே சரணா கதி இறைவனைப் பெறுவதற்கு உரிய வழி; 'பொய்ந்நின்ற ஞானமும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/298", "date_download": "2019-10-23T08:26:26Z", "digest": "sha1:6CWAMBDRJP2G5MR7PHI6XGFT7XV5PJPH", "length": 9699, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/298 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nNegram : நெக்ராம் : மாலிடிக்சிக் அமிலததின் வாணிகப் பெயர்.\nNeisseria : s.-u-9, sistwafé &05u8 : 醬 சாயம் எடுக்காத புள்ளிக் ருமி வகைகளில் ஒன்று. இநக நோய்க் கிருமிகள் இன்ை இணை யாக அமைந்திருக்கும் இவை மணி தரிடமும், விலங்குகளிடமும் உட லுண்ணிகளில் காணப்படும். இது மேக வெள்ளை, மூளை வெளி யுறை அழற்சி உண்டாக்கும். Nelaton’s line : Qworlu stir கோடு : இடுப்பு சாாந்த முதுகந் தண்டின் மேற்பகுதியையும முன் பகுதியையும் இடுப்புக் குழாயுட்ன் இணைக்கும் ஒரு கறபன்ைக்கோடு. தொடை எலும் பின் பெருங்கால் எலும்பு பெரும்பாலும் இந்தக் கோட்டின் மேல் அல்லது அதற்குக் கீழே அமைந்திருக்கும். Nelson syndrome : Glmássir கோய் : கபச்சுரப்பிக் கட்டியுடன தொடர்புடைய நோய். இதனால், தோல் நிறம் மாறுகிறது.அதாவது வெள்ளை கறுப்பாகவும, கறுப்பு வெள்ளையாகவும் மாறி விடு கிறது. இதனால், தங்களுக்கு இன வெறித் தொல்லை ஏற்ப்டுல்தாகப் பெரும்பாலான நோயாளிகள் கூறுகிறார்கள், nematodes. நீளுருளைப் புழுக்கள்: உருளைப் புழு நூற்புழு வட்டப்புழு' நீண்டு உருண்ட வடிவமுடைய புழுக்கள்.இதன் இருபாலினங்களும் குடற்குழாயில் காணப்படுகின் றன. இவற்றில் பலவகைகள் மணி தனுக்கு ஒட்டுண்ணிகளாக உள் ளன. இவை இரு தொகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளளன: (1) குட லில் மட்டுமே வாழும் புழுக்கள.\nகொக்கிப் புழுக்கள சாட்டைப் புழு க் க ள் இந்த வகையின. (2) பெரும்பாலும் திசு ஒட்\nடுண்ணிகளாக உள்ளன. எடுத்துக் காட்டு: நரம்புச் சிலந்திப் புழுக் கள், யானைக்கால் நோய்ப் புழுக் கள்.\nmembutal : நெம்புட்டால் : பென் டாபர் பிட்டோன் என்ற மருந் தின் வாணிகப் பெயர். NeoCytamen : நியோசைட்டா மென் : ஹைட்ராக்சோ கோபால மைன் எனற மருந்தின் வாணிகப் பெயர்.\nneologism (neology): u$J&Q&rjfi புனைவு : சிந்தனைக் கோளாறைக் குறிக்கப் புதிதாகச் சொற்களைப் புனைந்து கூறுதல். Neo Mercazole : fourGuitésm சோல் : காாபோமாசோல் எனற மருந்தின வாணிகப் பெயர்.\nneomycin: நியோமைசின்: நோயி னால் வீக்கமடைந்த தோலைக் குணப்படுததுவதற்கு வாய்வ கொடுக்கப்படும உயிர் எதிர்ப்புப் பொருள். சிலசமயம் குடல் நோய் களுக்கும் வாய்வழி கொடுக்கப்படு கிறது. Neo Naclex : #Gurrimã Qorádio : பாண்ட்ரோஃபுளுவாசைட் என்ற மருந்தின் வாணிகப் பெயர். neonatal period : (59% towará காலம் : ஒரு குழநதையின் வாழ் நாளில் முதல் 28 நாட்கள். குழந தை பிறந்த முதல் ஒரு மாதத்தில் ஏற்படும் குழந்தைகள் மரண வீதம் neonate : புச்சிளங்குழவி, பிறந்த பிள்ளை , பிறந்து 4 வாரங்கள் வரையுள்ள குழநதை.\nneonatology: குழவி ஆய்வியல்: குழந்தை மருத்துவ இயல் பிறந்த குழந்தை பற்றிய அறிவியல் ஆய்வு,\nneoplasia : கழலை உருவாக்கம்; திசு மிகைப்பு: கட்டிகள் சொற் பொருளின்படி இது புதிய திசுக் கள் உருவாககத்தைக் குறிக்கும். எனினும், மரபுப்படி இது கழலை உருவாக்கத்தில் நோயியல் செய் முறைகளைக் குறிக்கும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 00:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/10/blog-post_28.html", "date_download": "2019-10-23T08:21:09Z", "digest": "sha1:FCYFUCMIX6V6J464VN5DI7BFYARNTZIN", "length": 22113, "nlines": 701, "source_domain": "www.kalvinews.com", "title": "இன்று தொடக்கக் கல்வியின் நிலை எப்படி இருக்கிறது?", "raw_content": "\nHomeARTICLEஇன்று தொடக்கக் கல்வியின் நிலை எப்படி இருக்கிறது\nஇன்று தொடக்கக் கல்வியின் நிலை எப்படி இருக்கிறது\nஇன்று தொடக்கக் கல்வியின் நிலை எப்படி இருக்கிறது\n\"படிப்பதும் எழுதுவதும் கற்றலில் இரண்டு உட்கூறுகள் தான்,\nஆனால், ஒரு குழந்தை சமூகத்தில் பொருந்தி வாழ்வதற்கு\nஇந்த இரண்டு திறன்கள் மட்டுமே போதுமா\nபோதும் என்கிறது இன்றைய கல்வி முறை\n1.பள்ளிக்கூடம் வெறும் எண்ணையும், எழுத்தையும் மட்டும் தான் சொல்லிகொடுக்கும் இடம் என்றால்... \"பள்ளித்தலமனைதையும் பயிர் விளையும் நிலங்கள் செய்வோம் பஞ்சம் தீர பயிராவது விளையாட்டும் பஞ்சம் தீர பயிராவது விளையாட்டும் சொந்த மண்ணையும், உள்ளூர் வாழு சூழலையும் சொல்லித்தராத கல்வி வான் ஏறி கோள்கள் பற்றி சொல்லிக் கொடுப்பதால் பயன் என்ன வரப்போகிறது சொந்த மண்ணையும், உள்ளூர் வாழு சூழலையும் சொல்லித்தராத கல்வி வான் ஏறி கோள்கள் பற்றி சொல்லிக் கொடுப்பதால் பயன் என்ன வரப்போகிறது பக்கத்து தெருவில் இருக்கும் மருத்துவமனை பற்றியோ, அஞ்சல் நிலையத்தையோ, காவல் நிலையத்தையோ அணுக தெரியாத குழந்தைக்கு அமெரிக்காவின் அரசியல் நிலைமை என்ன எதிர்காலத்தை தந்துவிட முடியும்\n\"என் பனி நோக்குனர் ஒருவர் என்னிடம் கேட்க்கிறார்..... என்னப்பா, பாடம் நடத்தத்தானே அரசு சம்பளம் கொடுக்குது அதை விட்டுட்டு பாட்டும் கூத்துமா பசங்களை பாழாக்குரே அதை விட்டுட்டு பாட்டும் கூத்துமா பசங்களை பாழாக்குரே இதுகள் (குழந்தைகள்) இந்தியாவின் ஜனாதிபதியாவா ஆகபோகுதுக இதுகள் (குழந்தைகள்) இந்தியாவின் ஜனாதிபதியாவா ஆகபோகுதுக (முடியாதா) நாளுப்பேரை (சக ஆசிரியர்களை) பார்த்து கத்துக்கோ..ப்பா...\n\"உள்ளூரைப் புரிந்துகொள்ளாத குழந்தைக்கு வெளிநாட்டு விசியங்களை சொல்லிக்கொடுப்பதால்.....\n2. புதிய\" அணுகுமுறைகளால் இன்னும் என்னரிவையும் எழுத்தறிவையும் கூட முழுமையாக ஏழைக்குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்துவிட முடியவில்லை என்றால்... தோல்விக்கு எது காரணம்\n3.தொடக்கக் கல்வி சாதிக்க வேண்டிய தூரம் பல ஆயிரம் மைல்கள் என்றாலும், செலுத்தும் மாலுமிகளும் பயணிக்க பயணக்கலமும் ���கந்தனவாக இல்லை என்பது தான் நிதர்சனம்.., வேதனை புதிது புதியதாய் \"கல்வி\" முறைகள் தான் புகுத்தப்படுகின்றனவே ஒழிய அத்தனையும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றனவா புதிது புதியதாய் \"கல்வி\" முறைகள் தான் புகுத்தப்படுகின்றனவே ஒழிய அத்தனையும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றனவா சாத்தியமானதை இருக்கின்றனவா என்றால்.... விடை இல்லை என்பது தான் உண்மை\n\"முதல் வகுப்பில் சேர்ந்த நூறுபேரில்\nஇருபது / முப்பது பேர் மட்டுமே\nபள்ளி இறுதி வகுப்பை முடித்ததையும்,\n\"இந்த கல்வி முறை வாழக் கற்றுக்கொடுத்ததா\nஎண் அறிவையும் எழுத்து அறிவையும் மட்டுமாவது சொல்லிக் கொடுத்திருக்கிறதா\n5.கல்விக்காக புதுப்புது உத்திகளை புகுத்திவிட்டதாகவும்,\nஅதற்க்கு குழந்தைகளிடம் மிகப்பெரும் வரவேற்ப்பு இருப்பதாகவும்,\nகற்றல் மனநிறைவு தரும் வகையில் நடைபெறுவதாகவும்,\nதினம் தினம் ஊடகங்களில் வரும் செய்திகளும், விளம்பரங்களும்\nஒரு நாளைக்கு 5.30 மணி நேரம் (பள்ளி வேலை நேரம்)\n00 மணி 20- நிமிடம் காலை இறைவணக்கம்,\n00 மணி 15- நிமிடம் யோகா,\n01 மணி 20 நிமிடம். (1 மாணவனுக்கு 1 நிமிடம் என்றால் கூட 40 பேரின் வீட்டுப்பாடம் திருத்த(2 பாடம் மட்டும்)\n02 மணி 40 நிமிடம், (1 மாணவனுக்கு 1 நிமிடம் என்றால் கூட 40 பேரின் அடைவை பதிவு செய்ய (40x 4பாடம் x 1நிமிடம் = 160 நிமிடம்)\nமொத்தத்தில் 04 மணி 35 நிமிடம் கழிகிறது\nமீதம் இருப்பது வெறும் 55 நிமிடம் மட்டுமே\nஇந்த கணக்கு எதற்கு என்று நீங்கள் கேட்கலாம்...\n\"கற்பிப்பதற்கு நேரம் கிடைக்காத அளவுக்கு மதிப்பீட்டு வேலைகள் இருக்கும் போது குழந்தைகளின் வாசிப்பு மோசமாக இருக்கிறது, எழுதத்தெரியவில்லை, என்பது போன்ற அம்புகள் எய்வது சரியா\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\n5% DA HIKE ஏற்ப உங்களுக்கு எவ்வளவு பணம் பலன் கிடைக்கும் என்று தெரிய வேண்டுமா\nFlash News : கனமழை - 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 21.10.2019) விடும���றை அறிவிப்பு\nRH LIST 2019 - மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5%அகவிலைப்படி உயர்வு. அரசாணை வெளியீடு \nRH Leave list - இந்த ஆண்டு மீதமுள்ள மத விடுப்பு நாட்கள் பட்டியல் \nFlash News : கனமழை - 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 22.10.2019) விடுமுறை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/australia/03/197505?ref=archive-feed", "date_download": "2019-10-23T07:23:28Z", "digest": "sha1:CE6TMJEMMB24K2POJWA67Q3LNFVNA6LX", "length": 9243, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "மகளையே காதலனுக்கு இரையாக்கிய தாயின் இரட்டை வேடம்! தலைமறைவான காதலன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகளையே காதலனுக்கு இரையாக்கிய தாயின் இரட்டை வேடம்\nஅவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த Therese Butler(48) அவரது அக்கப்பக்கத்தாரிடையே பிரபலமான ஒரு கௌரவமான பெண்மணி.\nதான் செய்யும் கேக்குகளாலும், தனது பேரக்குழந்தைகள் குறித்து அவ்வப்போது வெளியிடும் பேஸ்புக் இடுகைகளாலும் பிரபலமானவர்.\nஅவரது கேக்குகளை விரும்பும் மக்கள், அவரது உடல் நல பிரச்சினைகளுக்காக அவர் மீது பரிவு காட்டுவர்.\nஆனால் அவருக்கு இன்னொரு கோர முகம் இருப்பதை, அவரே சொல்லும்வரை யாரும் அறியவில்லை.\nஒரு நாள் அவர், தனது மகள் Peta Butlerஇடம் கடந்த காலத்தில் நடந்த தனது மனத்தை உறுத்திக் கொண்டிருந்த ஒரு சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.\nThereseக்கு Thommo என்னும் ஒரு ஆன்லைன் காதலன் இருந்தார்.\nஇருவருக்கும் மிக அந்தரங்கமான உறவு இருந்த நிலையில், ஒரு நாள் Thommo, Therese இளமையாக இருக்கும்போது அவருடன் உறவு கொண்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்ற தனது ஆசையை வெளியிட, சற்றும் தயங்காத Therese பயங்கரமான ஒரு காரியத்தை செய்தார்.\nதனது மகள் Petaவை Toowoomba என்ற இடத்திற்கு சுற்றுலா செல்வதாக அழைத்துச் சென்று, ஒரு ஹோட்டல் அறையில் அவளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குவதற்காக Thommoவை அனுப்பினார்.\nஅறைக்குள் தான் பெற்ற மகளை, தனது காதலன் வல்லுறவுக்குள்ளாக்க, வாசலில் உட்கார்ந்திருந்த Therese, புகை பிடித்துக் கொண்டிருந்தாராம்.\nஇதுவரை யாரோ ஒருவரால் தனது இளம் வயத��ல் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எண்ணிக்கொண்டிருந்த Peta, தனது தாயே தான் துஷ்பிரயோகம் செய்யப்படக் காரணம் என்பதை அறிந்து கடும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளானார்.\nபின்னர் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்ட Peta பொலிசாரிடம் தனது தாய் குறித்து புகாரளித்தார்.\nபொலிசார் Thereseஐக் கைது செய்து சிறையில் அடைத்தாலும் Thommo பொலிசாரின் பிடியில் இதுவரை சிக்கவில்லை.\nபொலிசார் தொடர்ந்து அவனை தேடி வருகின்றனர்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+2782+at.php?from=in", "date_download": "2019-10-23T07:17:38Z", "digest": "sha1:3QM7UVUG76MXL6OY6NUOXBDKBX6GBU6G", "length": 4437, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 2782 / +432782 (ஆசுதிரியா)", "raw_content": "பகுதி குறியீடு 2782 / +432782\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 2782 / +432782\nபகுதி குறியீடு: 2782 (+43 2782)\nஊர் அல்லது மண்டலம்: Herzogenburg\nபகுதி குறியீடு 2782 / +432782 (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 2782 என்பது Herzogenburgக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Herzogenburg என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Herzogenburg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2782 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Herzogenburg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2782-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2782-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/ODI1MzMz/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-23T08:27:50Z", "digest": "sha1:FU4GE6YFW5ODPVRFD633XQIMLTV5FU5M", "length": 7945, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகர் அருண் விஜய் மீது வழக்கு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமணி\nமதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகர் அருண் விஜய் மீது வழக்கு\nகுடிபோதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனத்தில் மோதியதாக பிரபல திரைப்பட நடிகர் அருண் விஜய் மீது பாண்டி பஜார் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nநடிகர் விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.\nநிகழ்ச்சி முடிந்து நள்ளிரவுக்கு பின், தனது ஆடி காரில் அவர் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.\nகாரில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அருண் விஜய் காயங்களின்றி தப்பினார். இருப்பினும் இந்த விபத்தில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. மற்ற யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.\nஅருண் விஜய் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், மோட்டார் வாகனச் சட்டத்தின் 185-ஆவது ப��ரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 279 -ஆவது பிரிவு ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ்\nமோடியை மிரட்டிய பாக்., பாடகி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்\nசீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் குருதுவாரா தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது\nதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வங்கதேச பெண் எம்.பி.,\nநவாஸ் ஷெரீப்புக்கு விஷம் கொடுக்கப்பட்டதா\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு: 5000 வீடுகள் சேதம்... மீட்பு பணிகள் தீவிரம்\nகர்நாடக பாஜக தலைவர் முனிராஜு கவுடாவிற்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டு தடைக்காலத்தை 9 மாதங்களாக குறைத்தது தேர்தல் ஆணையம்\nஇன்போசிஸ் நிறுவனத்தின் மீது செபி எனப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்தும் என தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு : சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\nபுதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: பாசிக் ஊழியர்கள் போராட்டம்\nதீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தினை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தல்\nதலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை\nஆத்தூர் ரயில்வே உட்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டம்\nஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ்\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் தொடர்பாக மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/asuran-film-controversy/", "date_download": "2019-10-23T08:20:53Z", "digest": "sha1:JSQQHQARPNM4FDGCA2F2QKLVX5AT327D", "length": 16037, "nlines": 155, "source_domain": "cinemavalai.com", "title": "கசப்பை மறந்துவிட்டு அசுரன் பாருங்கள் - குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாரதிராஜா வேண்டுகோள்", "raw_content": "\nஇந்தியன் 2 – ஷங்கர் புது முடிவு அனிருத் அதிர்ச்சி\nம��தன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் நேரடி மோதல்\nவிஜய்க்கு மத சாயம் பூசும் முயற்சி – எஸ்.வி.சேகர் கருத்து\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nமெர்க்குரி படக்குழு ரஜினி சந்திப்பு – படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nமாதரே – பிகில் பட பாடல் வீடியோ\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nகாப்பான் – புதிய டிரெய்லர்\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட சிக்ஸர் பட டிரெய்லர்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nஇந்தியன் 2 – ஷங்கர் புது முடிவு அனிருத் அதிர்ச்சி\nமுதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் நேரடி மோதல்\nமகன் துருவிற்கு விக்ரம் சொன்ன அறிவுரை\nவிஜய்க்கு மத சாயம் பூசும் முயற்சி – எஸ்.வி.சேகர் கருத்து\nபிகில் படத்துக்கு நன்மை செய்த தமிழக அரசு\nசிம்பு படம் பற்றி வரும் செய்திகள் உண்மையா\nகசப்பை மறந்துவிட்டு அசுரன் பாருங்கள் – குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாரதிராஜா வேண்டுகோள்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம், முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று கருணாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த வசனம் நீக்கப்பட்டுவிட்டது என்று அவரே நன்றியும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….\nஅசுரன் – பிரிப்பவன் அல்ல; பிணைப்பவன்\nஎன் இனிய தமிழ் மக்களே, ‘தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை’யின் சார்பாக, உங்கள் பாரதிராஜா…\nநமக்குள் சாதி சமய வேற்றுமைகள் இல்லை. இந்தக் கருத்தைத்தான் திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.\nசாதி, சமயம், மொழி, இனம், நாடு என்ற சுயசார்புப் பற்றுகளிலிருந்து (Self regarding sentiments) நீங்கியவர் வெற்றிமாறன்.\nஅதனால்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் துயரத்தை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அவர்களது எழுச்சியை – அவர்களது வலியையும், அவமானத்தையும் உள்வாங்கி – திரைப்படமாக எடுத��திருக்கிறார்.\nஒடுக்கப்பட்டோரின் திரைப்படத்தை ஒடுக்கப்பட்டோர்தான் எடுக்க முடியும் என்பது பழங்கதை என்ற உண்மையை, நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் கரிசல்காட்டுச் சூறைக் காற்றின் வேகத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார்.\nஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த கலைஞர்கள் வெற்றிமாறனைக் காட்டிலும் சிறந்த படத்தினைக் கொடுக்கமுடியும், தங்களது நேரடி அனுபவங்களைக் கதையாகச் சொல்வதால். அப்படியான படங்கள் – அசுரனையும் மிஞ்சிய அப்படியான படங்கள் – தமிழில் ஓடட்டும்… அப்படிப் படங்கள் வரும்போது அந்தப் படங்களை வரவேற்கிற முதல் தமிழனாக இந்த பாரதிராஜா ஓடோடி வந்து அங்கே நிற்பேன். ஆனால், என்னை முந்திக்கொண்டு வந்து நிற்கிற ஆள் வெற்றிமாறன்.\nஅதற்கு முன்னர், தமிழக மக்களாகிய நாம், அசுரனை வரவேற்போம். இந்தப் படத்தில் வருகிற ஒரு வசனம் குறிப்பிட்ட வகுப்பினரை – உயர் வகுப்பினரை -க் காயப்படுத்தியிருப்பதாகக் கருத்துக்கள் வெளிவந்தன.\nபின்னர், அந்த வசனமும் நீக்கப்பட்டுவிட்டது. அசுரனின் நோக்கம், தமிழக மக்களில் எவரையும் புண்படுத்துவது அல்ல; தமிழக மக்களை, ‘நாம்’ என்ற ஓருணர்ச்சிக்குப் பண்படுத்துவதாகும்.\nஇருந்தபோதிலும், எவராவது புண்பட்டிருந்தால் வெற்றிமாறனின் சார்பாக, ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை’ தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஇப்படியொரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்தமைக்காக, வகுப்பு வேற்றுமைகள் ஒழிந்ததொரு தமிழ் நிலத்தைக் கனவுகண்டமைக்காக, வெற்றிமாறனின் பெருமையானது பாரதிராஜாவாகிய எனது பெருமையுமாகும்.\nஅதனாலேயே வெற்றிமாறனின் சார்பாக நான் கேட்டுக்கொள்வதெல்லாம். உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அந்த வசனம் நீக்கப்பட்டு விட்டது. கசப்பை மறந்துவிட்டுப் படம் பாருங்கள். உங்களுக்கும் பிடித்த படம் தான் என்று உணர்வீர்கள். ஒரு முறை பார்த்தால் பிறரையும் பார்க்கச்சொல்லி நீங்களே பரிந்துரை செய்வீர்கள்.\n‘எல்லாவித அடையாளங்களையும் உதறுவதுதான் ஒருவனை மானுடன் ஆக்கும். இதைச் சாதிப்பது மனிதாயத்தையும் தாண்டிய மஹாமனிதாயமாகும்.’\nநகைச்சுவை நடிகர் திடீர் மரணம் – பேரரதிர்ச்சியில் திரையுலகம்\nபொன்னியின் செல்வனில் வைரமுத்து நீக்கம்\nவிஜய் படத்தின் பெயரில் புதுப்படம் – கெளதம் மேனன் அதிரடி\nதிரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் அலட்சியம் – கே.பாக்யராஜூக்கு தெரியுமா\nரஜினியின் காலா ரிலீஸ் தேதி – ரசிகர்கள் வருத்தம்\nஇந்தியன் 2 – ஷங்கர் புது முடிவு அனிருத் அதிர்ச்சி\nமுதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் நேரடி மோதல்\nமகன் துருவிற்கு விக்ரம் சொன்ன அறிவுரை\nவிஜய்க்கு மத சாயம் பூசும் முயற்சி – எஸ்.வி.சேகர் கருத்து\nஇந்தியன் 2 – ஷங்கர் புது முடிவு அனிருத் அதிர்ச்சி\nமுதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் நேரடி மோதல்\nமகன் துருவிற்கு விக்ரம் சொன்ன அறிவுரை\nஇந்தியன் 2 – ஷங்கர் புது முடிவு அனிருத் அதிர்ச்சி\nமுதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் நேரடி மோதல்\nவிஜய்க்கு மத சாயம் பூசும் முயற்சி – எஸ்.வி.சேகர் கருத்து\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://davidunthank.com/ta/what-to-say-when-youre-asked-about-your-back/", "date_download": "2019-10-23T08:09:44Z", "digest": "sha1:F7R2Z3XPT7VF4WHQJD7GCJTYERRE2TN7", "length": 4598, "nlines": 54, "source_domain": "davidunthank.com", "title": "What to say when you're asked about your back... - DavidUnthank.com", "raw_content": "\nஉங்கள் மீண்டும் பற்றி கேட்ட போது என்ன சொல்ல…\nPrevious Postநமது சிறப்பு தூதனை… நீங்கள் இருக்கிறீர்கள் யாரைNext Postதுருக்கி தொடர்ந்து சுட…\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nDKU இணைய சேவைகள் வழங்கினார்\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/08/16/magath-lover-prachi-mishra-instagram-post-gossip/", "date_download": "2019-10-23T07:43:11Z", "digest": "sha1:XQJXS7PJKIFUDDXYXEU427SKBJ7MDOLY", "length": 45191, "nlines": 435, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news: Magath lover prachi mishra instagram post gossip", "raw_content": "\nமரியாதையாக வந்து மன்னிப்பு கேள்- மகத்தின் காதலி பிராச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nமரியாதையாக வந்து மன்னிப்பு கேள்- மகத்தின் காதலி பிராச்சி\nமகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கும், யாஷிகாவுக்கும் இடையேயான உறவு நட்பையும் தாண்டியது என்று மகத் ஒப்புக் கொண்டுள்ளார். Magath lover prachi mishra instagram\nஅதுமட்டுமல்லாமல் யாஷிகாவுடன் காதலரை போலவே ரொம்ப ஓவரா பழகுகிறார். அதைவிட மகத் மீது காதல் ஏற்பட்டதாக யாஷிகா கமல் ஹாஸனிடம் தெரிவித்தார். Magath lover prachi mishra instagram\nபிக் பாஸ் வீட்டில் இத்தனை நடந்தும் மகத் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார் அவரது காதலியான பிராச்சி. எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று உள்ளார் பிராச்சி.\nஇந்நிலையில் அவர் மகத்தை பிரிந்து இருப்பதால் ரொம்ப ஃபீல் பண்ணி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவ் வீடியோவை வெளியிட்டு பிராச்சி,\nசுமார் 60 நாட்கள் ஆகிவிட்டது. என்னை தனியாக விட்டுச் சென்றதற்கு மரியாதையாக வந்து மன்னிப்பு கேள், உன்னை மிஸ் பண்ணுகிறேன். பிக்பாஸ் வீட்டில் இன்னும் இருப்பதை பார்த்து மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. மிஸ் யூ மங்கி என்று அதில் தெரிவித்துள்ளார். அப்ப மகத்திற்கு பட்டப் பெயர் குரங்கா பிராச்சி\nமரியாதையா மன்னிப்பு கேள் என்று சொன்னது தனியா விட்டு இருப்பதற்கா இல்லை யாஷிகாவோட அடிச்ச கூத்துக்கா இல்லை யாஷிகாவோட அடிச்ச கூத்துக்கா எப்பிடியோ மகத் வெளிய வர தெரியத்தானே போகுது… ஆனாலும் இந்த பிராச்சி மகத்தை இன்னும் நம்புதே\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\n28 வருடங்களிற்கு மேலாக என் மனைவி வீதியில் செல்பவர்களை அழைத்து உறவுகொள்கிறார்…\nமுட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது யாரு நம்ம சூர்யா நடிகை தானே\nகாதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி\nபட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்\nஅக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்\nடேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை க���சிற்காக கழுத்தறுத்து கொலை\nபாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்\nசூப்பர்ஸ்டார்க்கு இந்த நாயகி மீது ஒரு கண்ணாம்… கோபத்தில் இடுப்பழகி…\nஇளைஞன் செய்த செயலால் உணர்ச்சி வசப்பட்ட நடிகை, செய்ததை கொஞ்சம் இங்க பாருங்க…\nபிக்பாஸே ஒரு நாடகம்- பிராச்சியுடன் இணைந்த மகத் பேட்டி\nபுது காதலி ட்ரிக்கர் செய்தால் உடனே நீங்கள் ஆடினால் எப்படி, அவர் சொன்னால் நீங்கள் ஏன் யோசிக்கவில்லை…வறுத்தெடுத்த கமல்\nவேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா\nயாஷிகாவின் காதலால் பிரிந்த மகத் குடும்பம்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மகத்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொ��்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nல���ட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திர��க்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nபிக்பாஸே ஒரு நாடகம்- பிராச்சியுடன் இணைந்த மகத் பேட்டி\nபுது காதலி ட்ரிக்கர் செய்தால் உடனே நீங்கள் ஆடினால் எப்படி, அவர் சொன்னால் நீங்கள் ஏன் யோசிக்கவில்லை…வறுத்தெடுத்த கமல்\nவேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா\nயாஷிகாவின் காதலால் பிரிந்த மகத் குடும்பம்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் மகத்\nஇளைஞன் செய்த செயலால் உணர்ச்சி வசப்பட்ட நடிகை, செய்ததை கொஞ்சம் இங்க பாருங்க…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/astrology/12676-guru-peyarsi-rishabam", "date_download": "2019-10-23T07:28:36Z", "digest": "sha1:HIUK2MKFEPI2ASK7KA4GQNPWSDV52ILO", "length": 26550, "nlines": 174, "source_domain": "www.4tamilmedia.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : ரிஷபம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : ரிஷபம்\nPrevious Article குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : மிதுனம்\nNext Article குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : மேஷம்\nரிஷபம்: (கிருத்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிதம் 1, 2 பாதங்கள்)நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். மங்களநாயகன் செவ்வாய் வீட்டிற்கு மாறும் இவ்வாண்டிற்கான குருப் பெயர்ச்சியினால், ரிஷபராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.\nகவர்ச்சிகாரகன் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு வட்டம் இருந்து கொண்டேயிருக்கும் என்னும் அளவுக்கு உறவினர்களை விட நண்பர்கள் வட்டம் உங்களுக்குப் பெரிதாயிருக்கும். எல்லாரையும் பற்றிய விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்களான நீங்கள், அவர்களி���் குணாதிசயங்களையும் நன்றாக உணர்ந்தவர்களாகவே இருப்பீர்கள். எனவே உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள் தான் ஏமாறுவார்களேயன்றி, நீங்கள் எதிலும் ஏமாற மாட்டீர்கள். உங்கள் உள்ளத்தைப் போலவே உடைகளும் தூய்மையாகவே இருக்க வேண்டுமென விரும்புபவர் நீங்கள்.\nஇதுவரை உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். சப்தம ஸ்தானத்தில் இருந்து உங்களது ராசி - தைரிய ஸ்தானம் - லாப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார்.\nராகு உங்களது ராசிக்கு தைரிய வீர்ய ஸ்தானத்திலும் - சனி அஷ்டம ஸ்தானத்திலும் - கேது பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.\nஇந்த குருப் பெயர்ச்சியில் சிலருக்கு புதிய வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும், பதவியும் உங்களைப் பலப்படுத்தும். உங்கள் மதிப்பு மரியாதையும் உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். புதிய கடன்களும் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீர்யமும் பெற்று உங்களது செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உடலாரோக்யமும் சிறப்பாகவே தொடரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். மனதில் காரணமில்லாமல் குடிகொண்டிருந்த குழப்பங்களும் மறையும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். இரண்டுபட்டிருந்த குடும்பம் ஒன்று சேரும். குடும்பச் சூழலில் இன்பகரமான மாற்றங்களைக் காண்பீர்கள். குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியமும் கிடைக்கும்.\nஉங்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் போன்றவற்றை எளிதாகப் பெற்று மகிழ்வீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப்பெற்று மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மறைமுக வருமானங்களின் காரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருகும் என்பதுடன் அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கும் நாளும் உயர்ந்து வரும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நீண்டகாலம் திட்டமிட்டு வந்தவர்களின் திட்டம் செயல்வடிவம் பெறும். இதுவரை வேலை தேடி அலைந்தவர்கள் இப்போது ஒரு நல்ல வேலை கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவப் பதவிகளைப் பெறக்கூடிய நிலை சிலருக்கு உண்டு.\nமுழுமனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். இருப்பினும் வியாபார ஸ்தலத்தில் உங்கள் நேரடிப் பார்வை இருந்து வருவது அவசியம். கூடிமானவரை வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதில் உங்கள் கவனம் இருக்க வேண்டும். இல்லையெனில் போட்டியாளர்களின் பக்கம் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பிவிட இடமுண்டு. எனவே தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் நீங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துவது அவசியம். வாடிக்கையாளர்களிடம் கடன் பாக்கிகள் அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். இல்லையெனில் வசூல் செய்வது கடினம். சிலர் வணிக சங்கங்களில் பொறுப்பான பதவியை ஏற்க நேரும்.\nபுதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம் என்பதால் நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் சக கலைஞர்களின் போட்டியும் கடுமையாகவே இருக்ககூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. உங்கள் புகழும் பொருளாதார அந்தஸ்தும் உயரக்கூடிய வாய்ப்புண்டு. எல்லோரிடமும் அனுசரணையாகவும் சுமூகமாகவும் நடந்து கொள்வத்ன் மூலம் உங்களுக்குரிய வாய்ப்புகளில் சில, பிற கலைஞர்களுக்குக் கை நழுவிப் போகாமல் காத்துகொள்ள முடியும் என்பது உங்கள் கவனத்தில் இருந்து வருவது அவசியம்.\nபடிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிற துறைகளிலும் நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறக்கூடிய நிலை உண்டு. அரசு வழங்கும் கல்விச் சலுகைகள் போன்றவற்றைப் பெற்று மகிழ்வீர்கள். நீங்கள் பிற துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றாலும் இப்போதைக்கு படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்தாக வேண்டும்.\nஉங்கள் தன்னலமற்ற உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவ��ர்கள். உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும். இதன் காரணமாக உங்கள் பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வது சாத்தியமாகும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதிப்பார்கள் என்பதால் நாளுக்கு நாள் உங்கள் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். உங்கள் மன உறுதியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.\nவேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்தவர்கள் இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும். திருமணம் தள்ளிப்போய் வந்த சிலருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும். சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும் வாய்ப்பு அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திருமணம் போன்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து மகிழும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி சிறு சச்சரவுகளைச் சமாளித்து அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெறுவீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சியடையும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். மறைமுகச் சேமிப்புகள் மனநிறைவு தரும்.\nகிருத்திகை 2,3,4 ஆம் பாதங்கள்:\nஇந்த குருப் பெயர்ச்சியில் புதிய, சொத்துகள் அமையும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தினரின் தேவைகளை நல்ல முறையில் நிறைவேற்றி அவர்களைத் திருப்தி படுத்துவீர்கள். நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். மகன் அல்லது மகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்கள் அமையக்கூடும். கோபத்தைக் கட்டுபடுத்துவதும், வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது நிதானமாக இருந்து வருவதும் அவசியம். பொதுவாக உடல் நலத்தில் ஓரளவு அக்கறை செலுத்தி வருவது நல்லது. புதிய திட்டங்களைச் செயல் படுத்தும் போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நன்மை தரும்.\nஇந்த குருப் பெயர்ச்சியின் மூலமாக எதிலும் நிதானமாகச் செயல்படுவதன் மூலம் தாமதமின்றி முழுமையான வெற்றியைப் பெற முடியும். குழப்பத்துக்கு இடங்கொடுக்காதீர்கள். அரசு வழியில் சிலர் நன்மைகளைப் பெற்று மகிழ வாய்ப்பு உண்டு. மனைவியின் பெயரில் அசையாச் சொத்துகளைச் சிலர் வாங்க முற்படுவீர்களாயினும் ஆவணங்களைச் சரியாகப் ���ரிசோதனைச் செய்து, வாஸ்து நிபுணர் ஒருவரின் ஆலோசனைகளையும் பெற்ற பின்னர் வாங்குவது நன்மை தரும். பிற்காலத்தில் தொல்லை நேராமல் தவிர்க்கலாம். பொருளாதார நிலையில் திருப்திகரமான போக்கு தென்படும்.\nமிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள்:\nஇந்த பெயர்ச்சியில் சகோதர வழியில் செலவு உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய சந்தர்ப்பம் கைகூடி வரும். இதற்கு உறவினர்களின் ஒத்துழைப்பு பெரிதும் உதவக்கூடும். நண்பர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையிலேயே இருந்து வரும். கடிதத் தொடர்புகளால் களிப்பு தரும் செய்திகளைக் கேட்க வாய்ப்பு உண்டு. பிரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழக்கூடிய நிலை உருவாகும். மணமான பெண்கலில் சிலர் மகப்பேறு பாக்கியத்தைப் பெற்று மகிழக்கூடும். எதிர்பாராத தனவரவு சிலருக்கு ஏற்படக்கூடும். வழக்குகளில் வெற்றி உண்டு. வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்பாராத ஊதிய உயர்வு போன்ற நன்மைகளைப் பெற்று உற்சாகமடைவீர்கள்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்சனை நீங்கும். உறவினர் மற்றூம் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.\nசொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.\nவிளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் ஐந்து முக மண் அகல் விளக்கு ஒன்று நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து ஏற்றவும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஅதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வ்வாய், சுக்கிரன், குரு\nஅதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி\n+ முதலீடு அதிகரிக்கும் : - உடல்நலம் பாதிக்கும்\n- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nPrevious Article குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : மிதுனம்\nNext Article குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 2019 : மேஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham4_26.html", "date_download": "2019-10-23T07:45:10Z", "digest": "sha1:IQSKO4UV5INCCS64AUE6YQGFY5CYL5IV", "length": 35151, "nlines": 82, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 4.26. நீலகேசி உதயம் - சிவகாமி, நாகநந்தி, சிவகாமியின், அஜந்தா, என்றாள், போது, இப்போது, என்ன, சக்கரவர்த்தி, சபதம், வந்து, சுவாமி, சக்கரவர்த்தியின், குண்டோதரன், அவள், அந்த, பற்றி, கொண்ட, தோன்றியது, நீலகேசி, காலம், பிக்ஷு, கொண்டு, வேண்டும், நான், உனக்குத், வந்தது, இந்தப், மகேந்திர, புலிகேசி, இந்தக், புத்த, அத்தகைய, உன்னுடைய, அப்படியானால், வாதாபிச், விட்டு, சீக்கிரத்தில், கேட்டார், விட்டது, திரும்பி, மாமல்லர், ஆயினும், நாம், வேண்டாம், உதயம், புலிகேசிச், நோக்கி, வந்தாள், மிகவும், கல்கியின், உண்மை, கொண்டாள், தோற்கடித்து, கூறினாள், சந்தேகமில்லை, செய்தது, மறுமொழி, வரையில், போவது, விட்டுப், அதற்கு, இராஜாங்கத்திலிருந்து, முகத்தில், யார், உனக்கு, செய்தன, எத்தனையோ, நம்பிக்கையை, நிறைவேறும், ஒருநாளும், மாறும், இழந்து, செய்ய, பற்றிப், என்னைப், சபதத்தை, நிம்மதியிராது, எனக்கும், அந்தச், சித்திரங்கள், அற்புதச், இல்லை, எனக்குக், போவதில்லை, எங்களுடன், தடவை, இந்தத், அமரர், முறையில், சென்ற, வாதாபி, காட்சி, பல்லவர், எத்தகைய, வெகு, சிவகாமிக்கு, நினைத்துக், காரணம், சேர்ந்து, இன்னும், அவருடைய, ஊர்வலம், பிற்பகலில், வீட்டின், பட்டத்து, மீது, சென்றார்கள், என்பதும், பின்னால், உண்டாயிற்று, எச்சரிக்கை, அஜந்தாவில், போகிறேன், இல்லையோ, தாங்கள், எனக்கு, இருக்கிறது, வந்தேன், ஊர்வலக், சொல்லி, சந்தேகம், இவ்வளவு, அவளுடைய, சொன்னது, குண்டோ, தான், ஆத்திரத்தை, வரப், அடிக்கடி, முன்னால், பக்கம், இடம்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 4.26. நீலகேசி உதயம்\nகுண்டோதரன் வந்து விட்டுப் போனதிலிருந்து சிவகாமியின் சித்தக் கடலில் கொந்தளிப்பு அதிகமாயிற்று. மலை போன்று எண்ண அலைகள் எழுந்து விழுந்து நாற்புறமும் மோதிப் பாய்ந்து அல்லோலகல்லோலம் செய்தன. பொழுது போவது மிகவும் சிரமமாகி, ஒவ்வொரு கணமும் ஒரு முடிவில்லாத யுகமாகத் தோன்றியது.\nகுண்டோதரன் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்தாள். அவனிடம் நாம் உசிதமான முறையில் பேசினோமோ இல்லையோ என்ற சந்தேகம் அடிக்கடி தோன்றியது. மாமல்லரிடம் போய் அவன் என்ன சொல்கிறானோ என்னவோ என்ற கவலையும் அடிக்கடி ஏற்பட்டது. மாமல்லர் வரப் போவது பற்றிய இரகசியத்தை வெளியிட்டு விட வேண்டாம் என்று குண்டோதரன் தனக்கு எச்சரிக்கை செய்ததைப் பற்றி நினைத்துக் கொண்ட போது மட்டும் சிவகாமியின் சோகம் குடிகொண்ட வதனத்தில் புன்னகை தோன்றிற்று.\nஆயினும், அந்த எச்சரிக்கை எவ்வளவு அவசியமானது என்பது வெகு சீக்கிரத்திலே அவளுக்குத் தெரியவந்தது.\nகுண்டோதரன் வந்து சென்ற மூன்றாம் நாள் வாதாபி நகரம் அளவில்லாத அல்லோல கல்லோலத்துக்கு உள்ளாகியிருந்தது. அன்றைய தினம் புலிகேசிச் சக்கரவர்த்தி அஜந்தா கலை விழாவுக்காகப் பயணமாகிறார் என்பதும், பக்கத்திலுள்ள இராஜவீதி வழியாக அவருடைய ஊர்வலம் போகும் என்பதும் சிவகாமிக்குத் தெரிந்திருந்தது. தன் வீட்டின் பலகணியின் வழியாகவே மேற்படி ஊர்வலக் காட்சியைக் காணலாம் என்று அவள் அறிந்திருந்தாள்.\nகடைசியாக, பிற்பகலில் மூன்றாவது ஜாமத்தில் சக்கரவர்த்தியின் பிரயாண ஊர்வலம் வந்தது. பட்டத்து யானை மீது புலிகேசிச் சக்கரவர்த்தி கம்பீரமாக வீற்றிருந்தார். அவருக்குப் பின்னால் சிவிகைகளில் நாகநந்தி பிக்ஷுவும் சீன யாத்திரிகரும் சென்றார்கள்.\nஅழகிய தங்க ரதத்தில் சக்கரவர்த்தியின் இளம் புதல்வர்கள் மூவரும் அமர்ந்திருந்தார்கள். இன்னும், சக்கரவர்த்தியின் முன்னாலும் பின்னாலும் சாம்ராஜ்யத்தின் பிரதான அமாத்தியர்கள், மந்திரிமார்கள், சாமந்தர்கள், சேனா நாயகர்கள் முதலியோர் பலவித வாகனங்களில் பெருமிதத்துடன் அமர்ந்து சென்றார்கள். பொது ஜனங்களின் கோலாகல கோஷங்களோடு வாத்திய முழக்கங்களும் சேர்ந்து காது செவிடுபடும்படிச் செய்தன.\nஇதையெல்லாம் பார்த்த சிவகாமிக்குக் காஞ்சியில் மகேந���திர பல்லவர் மாமல்லபுரத்துக் கலை விழாவிற்கு கிளம்பும் காட்சி நினைவுக்கு வந்தது. ஆகா முன்னொரு காலத்தில் இந்தப் புலிகேசி எத்தகைய கலை உணர்வே இல்லாத மூர்க்கனாயிருந்தான் முன்னொரு காலத்தில் இந்தப் புலிகேசி எத்தகைய கலை உணர்வே இல்லாத மூர்க்கனாயிருந்தான் இப்போது எப்பேர்ப்பட்ட மாறுதல் ஏற்பட்டு விட்டது இப்போது எப்பேர்ப்பட்ட மாறுதல் ஏற்பட்டு விட்டது இதற்கெல்லாம் என்ன காரணம் காஞ்சியைப் பார்த்து விட்டு வந்ததுதானோ\nஅந்த ஊர்வலக் காட்சியைப் பற்றி பிறகு நினைத்த போதெல்லாம் சிவகாமிக்கு எரிச்சல் உண்டாயிற்று. 'இந்தப் புலிகேசியின் ஆடம்பரமும் இறுமாப்பும் கூடிய சீக்கிரத்தில் அடங்கப் போகிறதல்லவா' என்பதை எண்ணிய போது ஓரளவு ஆறுதல் உண்டாயிற்று. இவர்கள் அஜந்தாவிலிருந்து திரும்பி வருவதற்குள்ளே மாமல்லர் இங்கு வந்து விடக்கூடுமல்லவா' என்பதை எண்ணிய போது ஓரளவு ஆறுதல் உண்டாயிற்று. இவர்கள் அஜந்தாவிலிருந்து திரும்பி வருவதற்குள்ளே மாமல்லர் இங்கு வந்து விடக்கூடுமல்லவா அதை அறிந்தவுடனே இவர்களுக்கெல்லாம் எத்தகைய திகில் உண்டாகும் அதை அறிந்தவுடனே இவர்களுக்கெல்லாம் எத்தகைய திகில் உண்டாகும்\n\"யுத்தம் வேண்டாம்\" என்று தான் குண்டோ தரனிடம் சொன்னது தவறு என்று சிவகாமிக்கு அப்போது தோன்றியது. அவளுடைய ஆத்திரத்தை அதிகப்படுத்த இன்னொரு காரணமும் சேர்ந்தது. பட்டத்து யானைக்குப் பின்னால் சிவிகையில் சென்ற பிக்ஷு சிவகாமி இருந்த வீட்டின் பக்கம் ஒருகணம் முகத்தைத் திருப்பிப் பார்த்ததாகத் தோன்றியது. ஆனாலும், நாகநந்தி பிரயாணம் கிளம்புவதற்கு முன்னால் தன்னிடம் மறுபடியும் வந்து விடைபெறுவார் என்று அவள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.\n இந்தக் கள்ளப் பிக்ஷுவுக்கு இவ்வளவு அகங்காரமா\" என்று எண்ணி ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டிருந்தாள்.\nஎனவே, அன்று மாலை இருட்டுகிற சமயத்தில் நாகநந்தி அவள் வீட்டு வாசலில் குதிரை மீது வந்து இறங்கி, உள்ளேயும் பிரவேசித்து வந்த போது சிவகாமி எல்லையற்ற வியப்பு அடைந்தவளாய், \"சுவாமி இதென்ன தாங்கள் அஜந்தா மார்க்கத்தில் போய்க் கொண்டிருப்பதாக அல்லவா நினைத்தேன் போகவில்லையா என்ன\n அஜந்தாவில் எனக்கு மிகவும் முக்கியமான காரியம் இருக்கிறது, அதில் உனக்குச் சம்பந்தம் உண்டு. அதைப் பற்றி உன்னிடம் சொல்லி விட்டுப் போக வேண்டும் என்றுதான் திரும்பி அவசரமாக வந்தேன். இன்றிரவே சக்கரவர்த்தி தங்கியிருக்கும் இடம் போய்ச் சேர்ந்து விடுவேன்\" என்று சொல்லி விட்டு, சிவகாமிக்குப் பேச இடங்கொடாமல், \"இன்று பிற்பகலில் அந்தப் பக்கம் போன ஊர்வலத்தைப் பார்த்தாயா\" என்று சொல்லி விட்டு, சிவகாமிக்குப் பேச இடங்கொடாமல், \"இன்று பிற்பகலில் அந்தப் பக்கம் போன ஊர்வலத்தைப் பார்த்தாயா\" என்று கேட்டார் நாகநந்தி பிக்ஷு.\n பார்த்தேன், மகேந்திர பல்லவர் கலைத் திருநாளுக்காகக் காஞ்சியிலிருந்து மாமல்லபுரத்துக்குப் புறப்படும் காட்சி ஞாபகம் வந்தது. ஏதேது புலிகேசிச் சக்கரவர்த்தி மகேந்திர பல்லவரைக் கூடத் தோற்கடித்து விடுவார் போலிருக்கிறதே புலிகேசிச் சக்கரவர்த்தி மகேந்திர பல்லவரைக் கூடத் தோற்கடித்து விடுவார் போலிருக்கிறதே\n வாதாபிச் சக்கரவர்த்தி இப்போது பழைய இரத்தவெறி கொண்ட புலிகேசி அல்ல. கலை மோகமும் ரஸிகத்தன்மையும் கொண்ட புதிய புலிகேசி\" என்றார் நாகநந்தி.\n\"அப்படியானால் அஜந்தாவிலும் கலைவிழா கோலாகலமாய்த்தானிருக்கும்\" என்றாள் சிவகாமி.\n\"அதிலும் சந்தேகமில்லை, அஜந்தாவின் புத்த பிக்ஷுக்கள் சக்கரவர்த்தியை ஒப்பற்ற முறையில் வரவேற்று உபசரிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த வைபவத்தை முன்னிட்டு புகழ்பெற்ற நாலந்தாவிலிருந்தும் ஸ்ரீபர்வதத்திலிருந்தும் இன்னும் பல புத்த பீடங்களிலிருந்தும் ஆசாரிய புருஷர்கள் பலர் வந்திருக்கிறார்களாம். உனக்குத் தெரியுமோ, இல்லையோ வாதாபிச் சக்கரவர்த்திக்கு இளம்பிராயத்தில் அடைக்கலம் தந்து காப்பாற்றியது அஜந்தா சங்கிராமம்தான். ஆயினும் வெகு காலம் வரையில் அஜந்தா சங்கிராமத்துக்குச் சக்கரவர்த்தி எந்தவித உதவியும் செய்யவில்லை. அதற்கு ஜைன முனிவர்கள் இடம் கொடுக்கவில்லை. இராஜாங்கத்திலிருந்து செய்யும் உதவியெல்லாம் சமண மடங்களுக்கும் சமணக் கோயில்களுக்கும்தான் செய்யவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். ஆனால், இப்போது சக்கரவர்த்தியின் மனம் மாறி விட்டது. சமணர், பௌத்தர், சைவர், வைஷ்ணவர், சாக்தர் ஆகிய எந்த மதத்தினரானாலும், சிற்ப - சித்திரக் கலைகளை வளர்ப்பவர்களுக்கெல்லாம் இராஜாங்கத்திலிருந்து மானியங்களைக் கொடுத்து வருகிறார். இது காரணமாக இப்போது இந்தச் சளுக்க சாம்ராஜ்யம் இந்தியாவிலேயே கலை வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. கன்யாகுப்ஜத்தையும் காஞ்சியையும் வாதாபி தோற்கடித்து விட்டது வாதாபிச் சக்கரவர்த்திக்கு இளம்பிராயத்தில் அடைக்கலம் தந்து காப்பாற்றியது அஜந்தா சங்கிராமம்தான். ஆயினும் வெகு காலம் வரையில் அஜந்தா சங்கிராமத்துக்குச் சக்கரவர்த்தி எந்தவித உதவியும் செய்யவில்லை. அதற்கு ஜைன முனிவர்கள் இடம் கொடுக்கவில்லை. இராஜாங்கத்திலிருந்து செய்யும் உதவியெல்லாம் சமண மடங்களுக்கும் சமணக் கோயில்களுக்கும்தான் செய்யவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். ஆனால், இப்போது சக்கரவர்த்தியின் மனம் மாறி விட்டது. சமணர், பௌத்தர், சைவர், வைஷ்ணவர், சாக்தர் ஆகிய எந்த மதத்தினரானாலும், சிற்ப - சித்திரக் கலைகளை வளர்ப்பவர்களுக்கெல்லாம் இராஜாங்கத்திலிருந்து மானியங்களைக் கொடுத்து வருகிறார். இது காரணமாக இப்போது இந்தச் சளுக்க சாம்ராஜ்யம் இந்தியாவிலேயே கலை வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. கன்யாகுப்ஜத்தையும் காஞ்சியையும் வாதாபி தோற்கடித்து விட்டது\" என்று நாகநந்தி பெருமிதத்தோடு கூறியதைச் சிவகாமி உண்மையான ஆவலோடு கேட்டுக் கொண்டு வந்தாள்.\n வாதாபிச் சக்கரவர்த்தியின் இந்த மன மாறுதலுக்கு யார் காரணம் என்று உனக்குத் தெரியுமா\" என்று நாகநந்தி கேட்ட போது, \"சந்தேகம் என்ன சுவாமி\" என்று நாகநந்தி கேட்ட போது, \"சந்தேகம் என்ன சுவாமி சகல கலைகளிலும் வல்ல மகா ரஸிகரான நாகநந்தியடிகள்தான் சகல கலைகளிலும் வல்ல மகா ரஸிகரான நாகநந்தியடிகள்தான்\" என்று சிவகாமி பளிச்சென்று விடையளித்தாள்.\nநாகநந்தியின் முகம் ஒன்பது வருஷத்துக்கு முன்பு நாம் பார்த்தபோதிருந்ததைக் காட்டிலும் இப்போது களை பொருந்தி விளங்கிற்று. முன்னே அந்த முகத்தில் நாம் கண்ட கொடூரம் இப்போது கிடையாது. சிவகாமியின் மறுமொழி அவருடைய முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கி, மேலும் களை பொருந்தியதாகச் செய்தது.\nஅத்தகைய முகமலர்ச்சியோடு கனிவு ததும்பிக் காந்த சக்தி வீசிய கண்களினால் சிவகாமியை அவர் நோக்கி, \"கலைவாணி நீ கூறியது உண்மை. இரத்த தாகமும் யுத்த வெறியும் கொண்டிருந்த புலிகேசியைக் கலைமோகம் கொண்ட ரஸிகனாகச் செய்தது நான்தான். ஆனால், அதற்கு முன்னால், என்னை அத்தகைய கலைப் பித்தனாகப் பண்ணியது யார் நீ கூறியது உண்மை. இரத்த தாகமும் யுத்த வெறியும் கொண்டிருந்த புலிகேசியைக் கலைமோகம் கொண்ட ரஸிகனாகச் செய்தது நான்தான். ஆனால், அதற்கு முன்னால், என்னை அத்தகைய கலைப் பித்தனாகப் பண்ணியது யார் உன்னால் சொல்ல முடியுமா\" என்று கேட்டார் நாகநந்தியடிகள்.\nபிக்ஷு குறிப்பிடுவது தன்னைத்தான் என்று சிவகாமி மனத்திற்குள் எண்ணிக் கொண்டாள். ஆயினும், வெளிப்படையாக \"எனக்கு எப்படித் தெரியும் சுவாமி\n\"ஆம், உனக்குத் தெரியாதுதான். இது வரையில் உனக்கு நான் சொல்லவும் இல்லை. அஜந்தா சங்கிராமத்துச் சுவர்களிலே எத்தனையோ அற்புதச் சித்திரங்கள் அழியா வர்ணங்களில் தீட்டிய தெய்வீகச் சித்திரங்கள் இருக்கின்றன என்று உனக்குத் தெரியுமல்லவா அந்தச் சித்திரங்களிலே பரதநாட்டியம் ஆடும் பெண்ணின் சித்திரம் ஒன்றும் இருக்கிறது. அந்தச் சித்திரந்தான் முதன் முதலில் எனக்குக் கலை மோகத்தை உண்டாக்கிற்று. சிவகாமி அந்தச் சித்திரங்களிலே பரதநாட்டியம் ஆடும் பெண்ணின் சித்திரம் ஒன்றும் இருக்கிறது. அந்தச் சித்திரந்தான் முதன் முதலில் எனக்குக் கலை மோகத்தை உண்டாக்கிற்று. சிவகாமி அந்த அற்புதச் சித்திரத்தை என்றைக்காவது ஒருநாள் நீ அவசியம் பார்க்க வேண்டும்....\"\n அஜந்தா அதிசயங்களைப் பார்க்கும் பாக்கியம் இந்த ஜன்மத்தில் எனக்குக் கிட்டப் போவதில்லை\n இந்தத் தடவை நீ எங்களுடன் வராததில் எனக்கும் ஒருவிதத்தில் திருப்திதான். ஏனெனில் இந்தத் தடவை நீ எங்களுடன் வந்தாயானால், எனக்கும் மன நிம்மதியிராது. உனக்கும் மன நிம்மதியிராது. ஆனால் காலம் எப்போதும் இப்படியே இருந்து விடாது. சீக்கிரத்தில் மாறியே தீரும்.\"\nநாகநந்தி இவ்விதம் சொன்ன போது, சிவகாமியின் நெஞ்சில் 'சுரீர்' என்றது. நாகநந்தியை அவள் கூர்ந்து நோக்கி, \"காலம் எப்படி மாறும் என்ன விதத்தில் மாறும்\n\"நீ இந்தக் கூண்டிலேயிருந்து விடுதலையடைந்து வானவெளியில் உல்லாசமாகப் பாடிக் கொண்டு சஞ்சரிக்கும் காலம் சீக்கிரத்தில் வரலாம்\n\"ஒருநாளும் வரப் போவதில்லை\" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள் சிவகாமி.\n\"அப்படியானால், உன்னுடைய சபதம் நிறைவேறும் என்ற நம்பிக்கையே உனக்கு இல்லையா\" என்று நாகநந்தி கேட்டார்.\nசிவகாமி பல்லைக் கடித்துச் சமாளித்துக் கொண்டு, \"இல்லை; அந்த நம்பிக்கையை நான் இழந்து எத்தனையோ நாளாயிற்று\nஆனால், அவளுடைய மனத்தில் பெரும் பீதியும் கலக்கமும் கு��ிகொண்டன. இந்த வஞ்சகப் பிக்ஷு ஏதாவது சந்தேகிக்கிறாரா நம்மிடம் உண்மை அறிய பார்க்கிறாரா நம்மிடம் உண்மை அறிய பார்க்கிறாரா ஒருவேளை குண்டோதரன் இவரிடம் சிக்கிக் கொண்டிருப்பானோ\n உன்னுடைய சபதம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை நீ இழந்து விட்டாய். ஆனால், சபதம் நிறைவேறாமல் நீ இந்த ஊரை விட்டுக் கிளம்பவும் மாட்டாய். அப்படித்தானே\n\" என்று சிவகாமி தயக்கமின்றி மறுமொழி கூறினாள். அப்போதுதான் குண்டோ தரனுடைய எச்சரிக்கையை அவள் நன்றியுடன் நினைத்துக் கொண்டாள்.\n உன்னை இந்தக் கதிக்கு உள்ளாக்க ஒருநாளும் நான் உடன்படேன், சிவகாமி நேற்றுச் சீனப் பெரியாரிடம் சொன்னது போலச் செய்ய வேண்டியது தான். மாமல்லர் வந்து உன் சபதத்தை நிறைவேற்றிவைக்காவிடில், நானே நிறைவேற்றி வைக்கிறேன். இந்த நகருக்கு என் கையாலேயே நெருப்பு வைத்துக் கொளுத்தி விடுகிறேன் நேற்றுச் சீனப் பெரியாரிடம் சொன்னது போலச் செய்ய வேண்டியது தான். மாமல்லர் வந்து உன் சபதத்தை நிறைவேற்றிவைக்காவிடில், நானே நிறைவேற்றி வைக்கிறேன். இந்த நகருக்கு என் கையாலேயே நெருப்பு வைத்துக் கொளுத்தி விடுகிறேன்\n இந்தப் பைத்தியக்காரியின் பிடிவாதத்துக்காகத் தாங்கள் ஏன் அத்தகைய கொடிய காரியத்தைச் செய்ய வேண்டும்\n\"அப்படியானால் நீயாவது உன்னுடைய அர்த்தமற்ற சபதத்தை விட்டு விட வேண்டும்.\"\nபேச்சை மாற்றத் தீர்மானித்த சிவகாமி, \"சுவாமி என்னைப் பற்றி இவ்வளவு பேசியது போதும். தங்களைப் பற்றிச் சொல்லுங்கள். அஜந்தாவைப் பற்றிப் பேசுங்கள் என்னைப் பற்றி இவ்வளவு பேசியது போதும். தங்களைப் பற்றிச் சொல்லுங்கள். அஜந்தாவைப் பற்றிப் பேசுங்கள்\n முக்கியமாக என்னைப் பற்றிப் பேசுவதற்குத்தான் வந்தேன். அஜந்தாவில் நான் புனர்ஜன்மம் எடுக்கப் போகிறேன். திரும்பி வரும் போது காவி உடை தரித்த புத்த பிக்ஷுவாக வர மாட்டேன். பட்டுப் பீதாம்பரம் அணிந்த நீலகேசி மகாராஜாவாக வருவேன்\" என்று நாகநந்தி கூறியதும், சிவகாமி வியப்புடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 4.26. நீலகேசி உதயம், சிவகாமி, நாகநந்தி, சிவகாமியின், அஜந்தா, என்றாள், போது, இப்போது, என்ன, சக்கரவர்த்தி, சபதம், வந்து, சுவாமி, சக்கரவர்த்தியின், குண்டோதரன், அவள், அந்த, பற்றி, கொண்ட, தோன்றியது, நீலகேசி, காலம், பிக்ஷு, கொண்டு, வேண்டும், நான், உனக்குத், வந்தது, இந்தப், மகேந்திர, புலிகேசி, இந்தக், புத்த, அத்தகைய, உன்னுடைய, அப்படியானால், வாதாபிச், விட்டு, சீக்கிரத்தில், கேட்டார், விட்டது, திரும்பி, மாமல்லர், ஆயினும், நாம், வேண்டாம், உதயம், புலிகேசிச், நோக்கி, வந்தாள், மிகவும், கல்கியின், உண்மை, கொண்டாள், தோற்கடித்து, கூறினாள், சந்தேகமில்லை, செய்தது, மறுமொழி, வரையில், போவது, விட்டுப், அதற்கு, இராஜாங்கத்திலிருந்து, முகத்தில், யார், உனக்கு, செய்தன, எத்தனையோ, நம்பிக்கையை, நிறைவேறும், ஒருநாளும், மாறும், இழந்து, செய்ய, பற்றிப், என்னைப், சபதத்தை, நிம்மதியிராது, எனக்கும், அந்தச், சித்திரங்கள், அற்புதச், இல்லை, எனக்குக், போவதில்லை, எங்களுடன், தடவை, இந்தத், அமரர், முறையில், சென்ற, வாதாபி, காட்சி, பல்லவர், எத்தகைய, வெகு, சிவகாமிக்கு, நினைத்துக், காரணம், சேர்ந்து, இன்னும், அவருடைய, ஊர்வலம், பிற்பகலில், வீட்டின், பட்டத்து, மீது, சென்றார்கள், என்பதும், பின்னால், உண்டாயிற்று, எச்சரிக்கை, அஜந்தாவில், போகிறேன், இல்லையோ, தாங்கள், எனக்கு, இருக்கிறது, வந்தேன், ஊர்வலக், சொல்லி, சந்தேகம், இவ்வளவு, அவளுடைய, சொன்னது, குண்டோ, தான், ஆத்திரத்தை, வரப், அடிக்கடி, முன்னால், பக்கம், இடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173477/news/173477.html", "date_download": "2019-10-23T07:41:46Z", "digest": "sha1:AQFMD3RZACCCHGESDLG3NW237TM73ITP", "length": 14407, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?..!! : நிதர்சனம்", "raw_content": "\nசெக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி\nசெக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி\nசெக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகி ன்றன. ஒரே சமயத்தில் மூன் று அனுபவங்களும் ஒன்று சேரலாம்.. அல்லது தனித்தனியாக ந டைபெறலாம். அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூடநடை பெறலாம்.\nமுதலாவது செக்ஸ் என்பது இன ப்பெருக்கம் செய்வதற்கானது. இது எளிமையானது.எளிதில் புரி ந்து கொள்ளக்கூடியது. ரூnடி ளி; சாதாரணமாக நடப்பது. மனித வாழ்க்கையில் இன்பபெருக் கம் செய்வதற்கான செக்ஸ் 10 முறை அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் நடைபெறுகி றது. இதற்கு வெறும் மூன்று, நான்கு நிமிடங்கள் போதும். அப் பொழுது விந்துவும், முட்டையும் இணைந்து கரு வளர சாதகமா ன சூழல் இருந்தால் அது வளர்ச் சியடையும்.\nஇது நவீன அறிவிய ல் வளர்ச்சியடைந்த சூழலில் செ யற்கை கருவுறுதல் நிகழ்ச்சிக்கு சமமாகும்.ரூnடிளி; இமமாதிரி யான கருத்தரிப்பு பாலுறவை எந்த அரசாங்கமும் வரவேற்பதி ல்லை., காரணம் மக்கள் தொ கைப் பெருக்கம்., இதைப் போல இளம் பெண்களும், காதலில் ஈடுபட்டு ள்ள காதல ர்களும், வித வையானவர்கள், திருமணமாகாமல் தனியாக வா ழ்பவர்கள் என்ற அனைவரும் விரும்பாத செக்ஸ் முறையாகும் இது.,\nசெக்ஸ் என்பது காதலை வெளிப்படு த்தும் ஒரு வழி., காதலர்களுக்கு இடையே கொஞ்சல் வார்த்தைகளும் ஊடல்களும் இருந்தாலும் இரு உடல் ஒரு உயிராய் சுடர்விட்டு இணையும் பொழுது காதலின் உன்னத மானவை. செக்ஸ்க்குத் திருமணம் அவசி யம் என்பது சமூகக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் விஷயமாகும்.ரூnடிளி; மற்றப்படி, திருமணம் செய்தால்தான் செ க்ஸ் என்பது தவறான கண்ணோட்டமாகு ம். ஆனால், இன்றைய இளம் காதலர்களு க்கிடை யே,காதலை விட காமம் முன் நிற்பதால் காதல், பாலுறவாகி நமது சமூ கத்தில் வீண் சங்கடங்களை ஏற்படுத்து கிறது.,\nஇந்த வகைப் பாலுறவை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளவில் லை. மேலை நாடுகளில் இது மதப்பிரச்சாரமாக மாற்றப்பட்ட து. பெற்றோர்களும் இந்த வகை உறவை எதிர்த்தார்கள். எல்லோர் மனதிற்குள்ளும் செக்ஸ் கொள்ள வேட்கை இருந்து வருகிறது. குறி ப்பாக 25 வயதுக்குட்பட்ட பையன்கள் அனைவரும் விளையாட் டாக உடல் சுகத்திற்காகவும் உணர்ச்சிப் பெருக்கத்திற்காகவும் பொழுது போக்காக செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுகிறா ர்கள். இது கள்ள உறவாக வய து வித்தியாசத்துடன் நடைபெ றுகிறது. மேலும் உறவுமுறைக ளை மீறியும் பாலுணர்வு வேட் கை. மனிதர்களை வேட்டை யாடிக் கொண்டிருக்கிறது. நாய், பூனை என்ற எல்லா வில ங்குகளும் விரும்பும்பொழுது இன்பம் துய்த்துக்கொள்கின்ற ன. அதுபோல நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்படுகி றது. செக்ஸ் என்பது சந்தோஷமான விஷயமாகும். ஆனால், அது வரம்பு மீறும்பொழுது பிரச்சினையும் ஏற்படுகிறது.\nசெக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி\nசெக்ஸில் 100க்கு 100 இன்பம் பெறுவ து எளிது. அதற்கு செக்ஸில் குறைந்த ப்பட்ச தெளிவு இருக்கவேண்டும். இன் றைய நவீன உலகில், இரண்டு சக்கர வாகனங்கள், கார், ஓட்டுவதற்குப் பயிற்சி அளிக்கப் படுகிறது. ஆனால் எல்லோரிடத்திலும் இருக்கும் பாலுறுப்புகளை எப்படிப் பயன்படுத்துவது எ ன்பது குறித்து கற்றுத் தருவ தில்லை. எல்லாம் மறைமு கமாக,\nஒருவித பரவசத்துட ன் செக்ஸ் பார்க்கப்பட்டு வரு கிறது. இது தவறு, இனப் பெருக்கத்தைப் பற்றி பள்ளி யில் கல்லூரியில் பாடம் படிக்கும் நாம் செக்ஸ் கல்வி பற்றிப் படிக்க, பேசத் தயக்கம் காட்டுகிறோம். செக்ஸ் கல்வி என் பது ஆரோக்கியமான செக்ஸ் செயல்பாடுகளுக்கு, வீணான கற்பனைகளை, கட்டுக் கதைகளைத் தவிர்க்க உதவு ம். மேலும் செக்ஸ் தொடர் பான பிரச்சினைகளை ஆண் , பெண் புரிந்து கொண்டு செயல்படமுடியும். இன்று பெரும்பாலான விவாகரத்துகளுக்குப் செக்ஸ் இன்பம் முக்கி காரணமாக இருக்கிறது. ஆண். பெண்ணையும். பெண். ஆணை யும் குற்றம் சாட்டி வருகிறார் கள், இதைத் தவிர்க்க செக்ஸ் கல்வி கற்றுத்தரப்பட வேண்டு ம்.\nசெக்ஸ் பற்றி வேறு எந்த சமூக அமைப்பிலாவது கற்றுத் தருகி றார்களா\nமலைஜாதி மக்களிடம் செக்ஸ் பற்றிய சிந்தனை உள்ளது., வயது க்கு வந்த ஆண் பையன்களை,அனுபவம் பெற்ற பெண்கள் அழை த்துச் சென்று எப்படி செக்ஸில் ஈடுபட வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறார்கள். அதுபோ ல சற்று வயதான ஆண்கள், இளம் பெண்களுக்கு செக்ஸ் பற்றிப் பயிற்சி தருகிறார்கள். அ ப்படிப்பட்ட நபர்கள் அந்த சமூக த்தில் மரியாதைக்குரியவர்க ளாக உள்ளார்கள்.\nசெக்ஸில் அதிகபட்ச இன்பம் பெற ஒருவர் என்ன செய்ய வேண் டும்\nசெக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆணும். பெண் ணும் எந்த மாதிரியான செக்ஸ் தேவை என்பதை முடிவு செய்வது அவசிய ம்.. இனப்பெருக்கம் செய்வதற்காகவா அல்லது அன்பை வெளிப்ப டுத்தவா அல்லது பொழுதுபோக்குக்காகவா என்பதில் தொளிவா க இருக்க வேண்டும். உங் களின் தேவையை முடிவு செய்து விட்டீ ர்கள் என் றால் இன்பம் கிடைக்கும். செக்ஸில் ஈடுபடும் இருவ ரும் தெளிவான எண்ணத் துடன் இதில் ஈடுபட்டால் இன்பம் இரட்டிப்பாகும்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nஇந்திய ஜனநாயகப் பாதைக்கு ‘ஒக்டோபர் 24’ திருப்புமுனை\n537 வருடங்களுக்கு பிறகு ஆறு கிரகங்களால் மிகப்���ெரிய பாதிப்புக்குள்ளாகும் ராசி\nரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் பெரிதாக அலட்டி கொள்வதற்கு இதுதான் காரணம்\nபோரால் பாதிக்கபடாத 8 பாதுகாப்பான உலகநாடுகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/space/hubbles-double-galaxy-gaze-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2019-10-23T09:17:06Z", "digest": "sha1:WYMJRXPT6XCOH3FC22BWMB5GVIPVOXDS", "length": 6361, "nlines": 124, "source_domain": "spacenewstamil.com", "title": "Hubble's Double Galaxy Gaze | ஹூப்புளின் இரட்டை அண்டப்பார்வை – Space News Tamil", "raw_content": "\nHubble’s Double Galaxy Gaze | ஹூப்புளின் இரட்டை அண்டப்பார்வை\nHubble’s Double Galaxy Gaze | ஹூப்புளின் இரட்டை அண்டப்பார்வை\nஒரு சில வானியல் பொருட்களுக்கு மிகவும் பிரியமான அல்லது, வேடிக்கையான பெயர்கள் இருக்கும், அந்த பெயர்களாவன ஒரு வேளை புராணங்களை அடிப்பாடியாக்க கொண்டோ அல்லது அவற்றின் சொந்த உருவ அமைப்பினையோ அடிப்படையாக கொண்டிருக்கும்.. உதாரணமாக “The Orion” (THE HUNTER) Constellation, ஓரியன் விண்மீன் தொகுப்பானது. கிரேக்க புரானத்தின் படி பெயரிடப்பட்டுள்ளது. அல்லது சம்ப்ரீபோ கேலக்ஸி, அல்லது குதிரை தலை நெபுலா (Horsehead Nebula), அல்லது நம் பால்வழி அண்டத்தினை கூட எடுத்துக்கொள்ளலாம்.\nஎனினும் பெரும்பான்மையான அண்டவியல் பொருட்களாவன வாணியல் பட்டியலில் (Astronomical Catologs) அடங்கியிருக்கும். அப்படி இருக்கும் பட்டியலில் அவற்றிற்கு அதன் கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே பெயர்கள் வழங்கப்படும்.\nநீங்கள் பார்க்கும் இந்த படத்தில் இரண்டு அண்டவெளிகள் தெளிவாக தெரியும் படி ஹுப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. அதில் மிகவும் பெரியதாக உள்ள ஒரு அண்டம் தான் என்.ஜி.சி 4424 (NGC 4424) NGC என்றால் New General Catologs of Nebulae and Clusters of Stars என்று அர்த்தம்.\nஇந்த என்.ஜி.சி முறையானது 1888 ஆம் ஆண்டுகளிலே தொகுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 7840 பொருட்கள் தொகுக்கப்பட்டுள்ளன.\nஅதற்க்கு கீழ் இருக்கும்.. ஒரு சிறிய பகுதிதான் லீடா 213994 (LEDA 213994) இதன் அர்த்தம் [The Lyon-Meudon Exttrragalactic Daatabase] இது ஒரு பட்டியல் முறை இதில் லட்சத்திற்கும் மேற்பட்ட விண்வெளி பொருட்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/bts", "date_download": "2019-10-23T08:35:47Z", "digest": "sha1:VMCBPGNRF2FIFRFLAXIUF52CTC4E3GZ2", "length": 7713, "nlines": 83, "source_domain": "ta.currencyconvert.online", "title": "Bitshares விலை - BTS மாற்றி ஆன்லைன்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nவிலை மற்றும் மாற்றி Bitshares (BTS)\nநீங்கள் இங்கே இருக்கக்கூடும், ஏனென்றால் நீங்கள் மாற்ற வேண்டிய தேவையில்லை (விலை கிடைக்கும்) Bitshares (BTS) ஒரு வெளிநாட்டு நாணயத்திற்கோ அல்லது கிர்டிகோஸ்காரன்ஸ் ஆன்லைனுக்கும். விட மாற்றுவதை விட எளிதாக எதுவும் இல்லை 170 நாணயங்கள் மற்றும் 2500 கிரிப்டோ நாணயங்கள் இங்கே, எங்கள் நாணய மாற்றி ஆன்லைன் இப்போது நீங்கள் அதை செய்ய உதவும். Bitshares ஆனால் வேறு எந்த நாணயங்களும் கிடைக்கின்றன.\nUSD – அமெரிக்க டாலர்\nஒருவேளை நீங்கள் எல்லோருக்கும் தெரிந்தால் அது சுவாரசியமாக இருக்கும் பரிமாற்ற விகிதங்கள் Bitshares ஒரு பக்கத்தில்.\nவிலைகள் Bitshares உலகின் முக்கிய நாணயங்கள்\nBitsharesBTS க்கு அமெரிக்க டாலர்USD$0.0258BitsharesBTS க்கு யூரோEUR€0.0232BitsharesBTS க்கு பிரிட்டிஷ் பவுண்டுGBP£0.0201BitsharesBTS க்கு சுவிஸ் ஃப்ராங்க்CHFSFr.0.0256BitsharesBTS க்கு நார்வேஜியன் க்ரோன்NOKkr0.237BitsharesBTS க்கு டேனிஷ் க்ரோன்DKKkr.0.173BitsharesBTS க்கு செக் குடியரசு கொருனாCZKKč0.594BitsharesBTS க்கு போலிஷ் ஸ்லாட்டிPLNzł0.0993BitsharesBTS க்கு கனடியன் டாலர்CAD$0.0338BitsharesBTS க்கு ஆஸ்திரேலிய டாலர்AUD$0.0377BitsharesBTS க்கு மெக்ஸிகன் பெசோMXNMex$0.495BitsharesBTS க்கு ஹாங்காங் டாலர்HKDHK$0.203BitsharesBTS க்கு பிரேசிலியன் ரியால்BRLR$0.105BitsharesBTS க்கு இந்திய ரூபாய்INR₹1.83BitsharesBTS க்கு பாகிஸ்தானி ரூபாய்PKRRe.4.04BitsharesBTS க்கு சிங்கப்பூர் டாலர்SGDS$0.0352BitsharesBTS க்கு நியூசிலாந்து டாலர்NZD$0.0404BitsharesBTS க்கு தாய் பாட்THB฿0.783BitsharesBTS க்கு சீன யுவான்CNY¥0.183BitsharesBTS க்கு ஜப்பானிய யென்JPY¥2.8BitsharesBTS க்கு தென் கொரிய வான்KRW₩30.26BitsharesBTS க்கு நைஜீரியன் நைராNGN₦9.35BitsharesBTS க்கு ரஷியன் ரூபிள்RUB₽1.65BitsharesBTS க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாUAH₴0.644\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 23 Oct 2019 08:35:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-23T07:28:13Z", "digest": "sha1:YVNSQVTDWVTC5WAVKNLF2GKAMW63NRFM", "length": 3249, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆப்பு ஒரு முக்கோண வடிவிலான கருவி. எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சாய்தளம் ஆகிய இது எளிய பொறி வகைகளுள் ஒன்���ு. இது பொருள்களைப் பிரிப்பதற்கும், ஒரு பொருளை இரு பகுதிகளாகப் பிரிப்பதற்கும், பொருளொன்றை உயர்த்துவதற்கும், ஒரு பொருளைக் குறிப்பிட்ட இடத்தில் தாங்கி வைத்திருப்பதற்கும் ஆப்பு பயன்படுத்தப்படுகிறது. இதன் அகன்ற முனையில் கொடுபடும் விசையை அதன் சாய்ந்த மேற்பரப்புகளுக்குச் செங்குத்துத் திசையில் மாற்றுவதன் மூலம் இது செயற்படுகிறது. ஆப்பொன்றின் பொறிமுறைநயம் அதன் நீளத்துக்கும் தடிப்புக்கும் இடையிலான விகிதத்தில் தங்கியுள்ளது. குறைந்த நீளமும் கூடிய தடிப்பும் கொண்ட ஆப்பினால் விரைவாக வேலையைச் செய்ய முடியும் எனினும், இதற்குக் கூடிய விசையைக் கொடுக்கவேண்டி இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/astrological-measures-to-overcome-evil-eyes-problem-363569.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-10-23T07:43:16Z", "digest": "sha1:K73VSWW4V6K2CFIPQAXSX6MZGXRPONWP", "length": 26113, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீடு போர்க்களமா இருக்கா - கவலையை விடுங்க... இந்த பரிகாரம் பண்ணுங்க | Astrological measures to overcome evil eyes problem - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீடு போர்க்களமா இருக்கா - கவலையை விடுங்க... இந்த பரிகாரம் பண்ணுங்க\nசென்னை: நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பு, காய்ந்த மிளகாய், எலுமிச்சம் பழம் போன்றவைகளுக்கு தீய சக்தியை விரட்டும் குணம் உண்டு. அப்போல தீயசக்திகளால் ஏற்படும் பாதிப்பு மனதை சஞ்சலப்படுத்தும். வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அதை குணப்படுத்த எளிமையான பரிகாரம் பண்ணலாம். வெண் கடுகு தூபம் போட சண்டை சச்சரவுகள் நீங்கும் தீய சக்திகளின் பார்வைகள் நீங்கி நல்ல நேர்மறையான சக்திகள் வீட்டிற்குள் அதிகரிக்கும். வெண் கடுகு பைரவ அம்சம் கொண்டது. தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவ அம்சமான வெண்கடுகின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.\nஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டின் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். சிலர் காலையில் நன்றாக இருப்பார்கள். ஆனால் மாலையில் உடலுக்கு என்னவென்றே சொல்லமுடியாத நிலை ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். கல்யாணம் மற்றும் சுப நிகழ்வுகள் வீட்டில் நடக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.\nவீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒருவரின் வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருப்பது அதாவது ஏதோ வேலைக்கு போகிறோம் வருகிறோம் என்று இருப்பது வாழ்க்கையே உப்பு சப்பில்லாமல் இருக்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் ஏற்படுத்த சில பரிகாரங்களை செய்ய வேண்டும். பைரவரின் துணை இருந்தால் பாதிப்புகள் குறையும். பைரவரின் கணங்களாக இருப்பவை வெண்கடுகு. இவைதான் நமக்கு எற்படும் பாதிப்புகளை நீக்கி நிம்மதியை தருபவை.\nசனிப்பெயர்ச்சி 2020-23: கன்ன�� லக்னகாரர்களுக்கு கஷ்டங்களை தீர்க்கும் சனிபகவான்\nகல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டியால் சிலருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை. பணம் கிடைப்பதற்கு தாமதம். பணம் வந்தும் பற்றாக்குறை போன்றவை ஜாதகத்திற்கு, கிரக நிலைகளுக்கு அப்பாற்பட்டு, வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் காரணமாக பாதிப்புகள் ஏற்படும்.\nவீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்பட்டிற்கும் கண் திருஷ்டி, மேலும் கணவன் மனைவி குழுந்தைகளுடன் சேர்ந்து வெளியில் கிளம்பும்போது, ஏற்படும் குடும்ப கண் திருஷ்டி, சில குடுபங்களில் மாதம் ஒருமுறையாவது மருத்துவமனைக்கு செல்வது போன்ற விஷயங்களால், குடும்ப உறுப்பினர்களை பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு எளிமையான பரிகாரம் உள்ளது.\nகாய்ந்த மிளகாய் கல் உப்பு\nவீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுற்றிப்போட கல் உப்பையும் காய்ந்த மிளகாயும் பயன்படுத்துவார்கள். அதேதான் நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்க பயன்படப்போகிறது. கல் உப்பு, காய்ந்த மிளகாய் 4, எலுமிச்சை பழம் 1. கண்ணாடி கோப்பை 1, இந்த பரிகாரம் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் ஒரு எளிய பரிகாரம். இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யவேண்டும். அப்போதுதான் பலன்கள் அதிகமாக கிடைக்கும்.\nஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைக்கவேண்டும். பிறகு நான்கு காய்ந்த மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும். மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின் மூலையில் வைக்கவேண்டும்.\nஇதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும். அப்படி மாற்றும்போது கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய் ஓடும் நீரில் விட்டுவிடலாம் அல்லது மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போட்டுவிடவேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம்.\nஇதேபோல தீய சக்திகளை விரட்ட வெண் கடுகு அருமையான பொருள். இது கடவுள் தன்மையைக் கொண்டது. அது பைரவர��ன் தேவ கணம் ஆகும்.\nவீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபம் போடும் போது சிறிதளவு வெள்ளைக் கடுகை போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட வேண்டும் பின்னர் பூஜை அறையில் அந்த தூபத்தை வைப்பது நல்லது.\nமகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய சக்திகளை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது.\nஅவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார். அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார்.\nதீய சக்திகள் விலகி ஓடும்\nபாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க அதற்கு ராஜ குருவோ, மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர். எனவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும் என்று கூறினார். எனவேதான் நாமும் வெண்கடுகு கொண்டு தூபம் போட தீய சக்திகள் விலகி ஓடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் black magic செய்திகள்\nசனியால் ஏற்படும் பாதிப்பை போக்கும் கருப்பு மஞ்சள் - எதிர்மறை சக்திகள் ஓடிப்போகும்\nபில்லி சூனியம் பிரச்சினை தீர பிரம்மஹத்தி தோஷம் போக - முருகா என்று சொல்லுங்கள்\nதை அமாவாசை: ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ர���த்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்\nகண் திருஷ்டியால் பாதிப்பு: தை அமாவாசை நாளில் தன்வந்திரி பீடத்தில் திருஷ்டி துர்கா ஹோமம்\nசெய்வினை, பில்லி,சூனியம் யாரை பாதிக்கும்\nபில்லி, சூனியம் வச்சு உமா உடம்பை ஊசியால குத்தணும்...வில்லி ஈஸ்வரியின் குரூர ஆசை\nசெய்வினை,பில்லி, சூனியம், ஏவல், வசியம் எல்லாம் யாரிடம் பலிக்காது தெரியுமா\nஅரசியல்வாதிகளுக்காக பெண் சடலம் மீது அமர்ந்து பூஜை.... பெரம்பலூர் மந்திரவாதி மீது பாய்ந்தது குண்டாஸ்\nஅரசியல்வாதிகளுக்காக பெண் சடலம் மீது அமர்ந்து பூஜை.... பெரம்பலூர் மந்திரவாதிக்கு குண்டாஸ்....\nஜெயலலிதா, கருணாநிதி சுகவீனத்திற்கு காரணம், பில்லி-சூனியம்\nஅகிலேஷ் யாதவுக்கு அவரோட சித்தி சூனியம் வச்சுட்டாங்களாமே\nடிவி சேனல்களில் பாம்பு... பேய்கள் ஆதிக்கம்... பைரவி, நாகினியை நிறுத்தக் கோரி குவியும் புகார்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/11/23/india-delhi-hc-asks-details-against-cm-karunanidhi.html", "date_download": "2019-10-23T08:20:14Z", "digest": "sha1:FSEE2Z2TJQ5O7POZNDBTE2PUNRX7R6G2", "length": 11938, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி மீதான வழக்கு: விவரம் கேட்கும் டெல்லி உயர் நீதிமன்றம் | Delhi HC asks details about case against CM Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nஜொய்ங்க்ன்னு ஒரு மெஷின்.. ஜய்ங்க்னு குப்பை அள்ளும்... இது செம.. திருச்சி மாநகராட்சி பலே\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nAranmanai Kili Serial: நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனால முழிக்குது...\nலாரி டிரைவருடன் ஜாலி.. சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த திருநங்கைகள்.. 4 பேர் கைது\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nMovies அமெரிக்க வாழ் தமிழர்களே.. அங்கேயும் வரான் \"கைதி\".. கொண்டாடுங்க\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடைய��து, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nTechnology மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி மீதான வழக்கு: விவரம் கேட்கும் டெல்லி உயர் நீதிமன்றம்\nடெல்லி: ராமர் குறித்த அவதூறாக பேசியதற்காக முதல்வர் கருணாநிதி மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக விவரங்களை டெல்லி உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.\nசேது சமுத்திர திட்டம் தொடர்பான பிரச்சனையில் ராமர் குறித்து அவதூறாக பேசிய முதல்வர் கருணாநிதி, ராமர் பாலத்தை கட்டிய ராமர் என்ன என்ஜீனியரா என்று பேசியிருந்தார்.\nஇவரின் இந்த பேச்சிற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மோனிகா அரோரா என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.\nஅக்டோபர் 17ம் தேதி வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. வழக்கு தொடர கவர்னரின் முன் அனுமதி பெற வேண்டும் என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.\nஆனால் வழக்கறிஞர் அரோரா, இந்த வழக்கில் கவர்னரின் அனுமதி தேவையில்லை. இது தனிப்பட்ட வழக்கு. மத உணர்வுகளை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு என்று வாதாடினார்.\nமேலும் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணை தொடர்பாக ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/reddy-brothers-gets-angry-on-bs-yeddyurappa-over-bellary-district-363574.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-23T08:53:47Z", "digest": "sha1:23ZGPOCJTZM446MML2UOZCJTQPJCILCJ", "length": 22031, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேன்கூட்டில் கை வைத்த எடியூரப்பா.. கோபத்தில் ரெட்டி சகோதரர்கள்.. இனிதான் இருக்கு சிக்கல் | Reddy brothers gets angry on BS Yeddyurappa over Bellary district - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேன்கூட்டில் கை வைத்த எடியூரப்பா.. கோபத்தில் ரெட்டி சகோதரர்கள்.. இனிதான் இருக்கு சிக்கல்\nபெங்களூர்: தேன்கூட்டில் கைவைத்து விட்டார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இனி அவை, அவரை கொட்டாமல் விடாது என்று குஷியில் இருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.\nபெல்லாரி மாவட்டத்திலிருந்து விஜயநகர் என்ற புதிய மாவட்டத்தை உருவாக்க எடியூரப்பா தயாராக இருப்பதுதான் இதற்கு காரணம்.\nபெல்லாரி மாவட்டம் என்பது ரெட்டி சகோதரர்களின் கோட்டை என்று அழைக்கப்படும் இடம். அதை இரண்டாகப் பிரித்து தங்கள் கோட்டையிலிருந்து செங்கற்களை எடியூரப்பா உருவுவதை பார்த்துக்கொண்டு ரெட்டி சகோதரர்கள் சும்மா இருப்பார்களா\nகர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு- 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-ல் இடைத் தேர்தல்\nரெட்டி சகோதரர்களின் மிக நெருக்கமான நண்பரும், மாநில, சுகாதாரத்துறை அமைச்சருமான ஸ்ரீராமுலு இதுபற்றி கூறுகையில், \"தனிப்பட்ட முறையில் பெல்லாரி மாவட்டத்தை பிரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதேநேரம், பொதுவில் இதுதொடர்பான விமர்சனத்தை முன்வைத்து முதல்வரை தர்மசங்கட படுத்த நான் விரும்பவில்லை. அமைச்சரவை கூட்டத்தின்போது, எனது அதிருப்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று கூறினார்.\nரெட்டி சகோதரர்களின் ஒருவரும், எம்எல்ஏவுமான சோம சேகர் ரெட்டி, நிருபர்களிடம் பேசுகையில், எந்த விலை கொடுத்தாவது, பெல்லாரி மாவட்டத்தை பிரிப்பதை நாங்கள் தடுப்போம். முதல்வர் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது என்று வலியுறுத்துவோம். சில சுயநல தலைவர்கள் பெல்லாரி மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதற்கு தூண்டுதலாக இருக்கிறார்கள். அவர்கள் விரும்பியபடி செய்தால் அது துக்ளக் அரசு போல மாறிவிடும்.\n300 கிலோமீட்டர் நீள மாவட்டம்\nசிறு, மாவட்டங்கள் சிறப்பான நிர்வாக வசதியை பெறும் என்ற வாதம் சரி கிடையாது. பெல்காம் மாவட்டத்தில் 18 தாலுகாக்கள் உள்ளன. அதை ஏன் பிரிக்கவில்லை ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம் மொத்தம் 300 கிலோமீட்டர் பரந்து விரிந்து உள்ளது. அங்கு நிர்வாக சிக்கல் எதுவும் ஏற்படவில்லையே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகர்நாடகாவில் தற்போது 30 மாவட்டங்கள் உள்ளன. விஜயநகர் தனி மாவட்டமானால், அது, 31-வது மாவட்டமாக உதயமாகும். பெல்லாரியை சேர்ந்த தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏ ஆனந்த் சிங் மற்றும் அம்மாவட்டத்தின் காம்ப்ளி தொகுதி எம்எல்ஏ கணேஷ் ஆகிய இருவரும் எடியூரப்பாவை சந்தித்து பெல்லாரி மாவட்டத்தை, இரண்டாக பிரிக்க சமீபத்தில், கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை விடுக்கப்பட்ட, அடுத்தநாளே விஜய நகரை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார் எடியூரப்பா. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nரெட்டி சகோதரர்கள் எதிர்ப்பு ���ாரணமாக அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக பெரும் அமளி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதையும் மீறி எடியூரப்பா ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தாலும் ரெட்டி சகோதரர்களின் கோபத்திற்கு ஆளாகி கடந்தகாலத்தை போலவே சிக்கலில் சிக்க வேண்டியிருக்கும் எடியூரப்பா. ஏனெனில் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு முதல் முறையாக பதவிக்கு, வந்தபோது பெல்லாரியில் சட்ட விரோத கனிம குவாரிகளுக்கு எடியூரப்பா கடும் நெருக்கடி கொடுத்தார். ரெட்டிகளின் உற்ற தோழனாக இருந்த, பெல்லாரி மாவட்ட கலெக்டரை பணியிட மாற்றம் செய்தார். தங்களது அனுமதி இல்லாமல் இவ்வாறு முதல்வர் எடியூரப்பா செயல்பட்டது ரெட்டி சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை. தங்கள் பணபலத்தால், சுமார் 60 எம்எல்ஏக்களை இழுத்துக்கொண்டு ரிசார்ட்டில் தங்கி எடியூரப்பா அரசை கவிழ்க்க, முயற்சி செய்தனர்.\nஇதன் பிறகு சதானந்த கவுடா முதல்வராக்கப்பட்டு ரெட்டி சகோதரர்களின் கோபம் தணிக்கப்பட்டது என்பது வரலாறு. இந்த முறை ரெட்டி சகோதரர்கள் கடந்த முறையை போல பலமாக இல்லை என்ற போதிலும் பெரும்பான்மை பலத்துக்கு மிக நெருக்கமான இடத்தில் ஆட்சி நடக்க கூடிய எடியூரப்பாவுக்கு, சில எம்எல்ஏக்கள் வேறு பக்கம் போனாலும் சிக்கல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nஉ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nசசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. கைவிரித்தார் கர்நாடகா சிறைத்துறை இயக்குனர்\nபுருஷனை கொடுத்துரு.. இந்தா 5 லட்சம்.. தாலியை கழட்டு.. சத்தியம் பண்ணு.. அதிர வைத்த கர்நாடகா பெண்\nபயணிகள் வசதிக்காக சூப்பர் மாற்றம் .. வருகிற 27-ந்தேதி முதல் திருச்சி- பெங்களூரு விமான சேவையில்\nபிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nதுரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமே���்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nவாயைவிட்டு சிக்கலில் மாட்டிய நித்தியானந்தா.. போலீசில் பரபரப்பு புகார்\nசசிகலா பற்றிய ரிப்போர்ட் 'லீக்..' பின்னணியில் பெரும் திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbs yeddyurappa karnataka reddy brothers பிஎஸ் எடியூரப்பா கர்நாடகா ரெட்டி சகோதரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/hc-adjourns-hearing-in-case-against-election-of-kanimozhi-from-thoothukudi-363294.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-23T08:27:00Z", "digest": "sha1:ASQ27ESKL3TUZPH4HUCG4HWDMYZAFCFM", "length": 17817, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு | HC adjourns hearing in case against election of Kanimozhi from Thoothukudi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nஜொய்ங்க்ன்னு ஒரு மெஷின்.. ஜய்ங்க்னு குப்பை அள்ளும்... இது செம.. திருச்சி மாநகராட்சி பலே\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nAranmanai Kili Serial: நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனால முழிக்குது...\nலாரி டிரைவருடன் ஜாலி.. சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த திருநங்கைகள்.. 4 பேர் கைது\nFinance 184 சதவிகித லாபம் கொடுத்த IRCTC..\nMovies 'பிகிலுடன் மோதும் கைதி.. பாக்ஸ் ஆபிஸ் பிரச்சினை'.. கார்த்தியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக��கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nசென்னை: தூத்துக்குடி லோக்சபா தொகுதி திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், கனிமொழி உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் விரைந்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nதூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால்,அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், மற்றும் அத்தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.. மக்கள் ஒரு வேட்பாளரை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில்,தன் கணவர் வருமானத்தை மறைத்தது தவறு எனவும், பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது..\nஇன்று வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், ஏற்கனவே தமிழிசை தரப்பில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தனியாக ஒரு தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது; இந்த வழக்கையும் அதனுடன் சேர்த்து பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டார்.\nலாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த இரு வழக்குகளிலும் கனிமொழி உட்பட எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை வரும் 23 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்..\nநீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை தரப்பு வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுனராக நியமிக்கபட்டிருந்தாலும், அப்பதவி வழங்க படுவதற்கு முன்னதாக கனிமொழிக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார். அதனால் இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nதமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு\nதமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதத்திற்கு 30 தபால்கள் செல்லும்.. தபால் வட்டாரங்கள் தகவல்\nதம்ப்ரி.. மூளை உங்களுக்காக வேலை செய்யுது.. நீங்க மூளைக்காக வேலை செய்றீங்களா\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncourt madras high court kanimozhi tamilisai soundrarajan உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் கனிமொழி தமிழிசை சவுந்தரராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/h-raja-controversy-speech-kovai-336905.html", "date_download": "2019-10-23T08:46:19Z", "digest": "sha1:UOKH3Q4MATLO54VQ72PKPDG7ODMVDVPE", "length": 17396, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக மக்கள் ஓட்டு போட்டு பாஜக ஆட்சியை பிடிக்கலையாம்.. எச்.ராஜா திடீர் கண்டுபிடிப்பு! | H.Raja controversy speech in Kovai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்ச��� 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nவிஜய் டிவியில் முகேன் தர்ஷன் லாஸ்லியா... கவின் எங்கே\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nசர்ச்சைக்குள்ளாகும் காரப்பன் சில்க்ஸ்.. காரப்பன் மீது 2 பிரிவுகளில் பாஜக புகார்... விரைவில் கைது\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nஜொய்ங்க்ன்னு ஒரு மெஷின்.. ஜய்ங்க்னு குப்பை அள்ளும்... இது செம.. திருச்சி மாநகராட்சி பலே\nFinance அமெரிக்காவை ஓரங்கட்டிய சீனா.. எப்படி தெரியுமா\nMovies இந்த தீபாவளிக்கு ’கைதி’ படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக மக்கள் ஓட்டு போட்டு பாஜக ஆட்சியை பிடிக்கலையாம்.. எச்.ராஜா திடீர் கண்டுபிடிப்பு\nகோவை: இவ்வளவு நாள் எச்.ராஜா பேசியதை விடுங்க.. இப்போது ஒரு கேள்விக்கு பதில் சொல்லி இருக்கார் பாருங்க... அசந்துடுவீங்க\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க இதுவரை பிரதமர் மோடி வரவேயில்லை. இதனால் அனைத்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கோபமடைந்து கண்டனங்களை தெரிவித்தார்கள்.\nஇதற்கு நடுவில் பிரியாங்கா சோப்ரா கல்யாணத்துக்கு பிரதமர் போனதும், இந்த கோபம் இன்னும் அதிகரித்தது. அங்கெல்லாம் போக தெரியுதா தமிழகத்துக்கு வர தெரியவில்லையா என்று மக்களும் கொதித்து போனார்கள். அதனால்தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தும் முழு சந்தோஷம் அடைய முடியவில்லை.\nஇதை பற்றி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம் கருத்து கேட்கும்போதெல்லாம், \"அவர்தான் போனில் புயலை பற்றி விசாரித்தாரே, புயல் அடித்த 6 மணி நேரத்தில் நாங்கள் அங்கு ஓடினோம்\" என்று சமாளித்தே வந்தார்.\nஇந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை எச்.ராஜா சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள், \"புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை\" என்று கேட்டனர். அதற்கு எச்.ராஜா, சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவை ஏன் கூப்பிட வேண்டும் என்று கேள்வி கேட்டு, காங்கிரசையும், ஸ்டாலினையும் திட்ட ஆரம்பித்து விட்டார்.\nஉடனே செய்தியாளர்கள் குறுக்கிட்டு, \"சரி.. காங்கிரஸ் சரியில்லை என்றுதானே பாஜகவுக்கு மக்கள் ஓட்டுபோட்டார்கள், அப்படி இருக்கும்போது இப்போது மக்களே பாஜகவை குறை சொல்கிறார்களே, உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்\" என்றனர். உடனே எச்.ராஜா, தமிழக மக்கள் ஓட்டு போட்டு ஒன்னும் பாஜக ஆட்சிக்கு வரவில்லை\" என்றார்.\nதமிழக மக்கள் ஓட்டு போட்டுவிட்டு பாஜக ஆட்சிக்கு வரவில்லை என்ற எச்.ராஜாவின் இந்த பேச்சு சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே நம் மக்கள் கோபமாக உள்ள நிலையில், ஓட்டு போட்டு பிரதமர் வரவில்லை என்று எச்.ராஜா சொல்லி உள்ளதால், வரும் தேர்தலில் எந்த அளவுக்கு மக்கள் இதற்கு பதில் சொல்ல போகிறார்கள் என தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசர்ச்சைக்குள்ளாகும் காரப்பன் சில்க்ஸ்.. காரப்பன் மீது 2 பிரிவுகளில் பாஜக புகார்... விரைவில் கைது\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nகுழந்தை கழுத்தில் காலை வைத்து மிதித்து.. தூக்கில் தொங்கிய வேதவள்ளி.. நடு ராத்திரியில் கொடுமை\nதூக்கில் தொங்கிய தாய்.. 5 வயது குழந்தை மர்ம மரணம்.. அதிர்ந்து நின்ற மக்கள்.. பரபரத்த கோவை\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது\nசாமினி பாப்பாவுக்கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை\nஇந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே.. காதலனுக்கு வந்த சந்தேகம்.. ஆத்திரத்தில் தீக்குளித்த காதலி\nநோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு\nஅமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்\nமோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nநகைக்காக.. பெண்ணை கொன்று.. துண்டு துண்டாக்கி.. 3 சூட்கேஸில் அடைத்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/govt-plans-give-severe-punishment-if-the-cheque-returns-from-270531.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-23T07:23:27Z", "digest": "sha1:HFKVLFUX6WAE4DAYRRRABMHYI6XE5C7H", "length": 17996, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "செக் பவுன்சுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது இரு மடங்கு அபராதம்.. அதிரடி சட்டத்திற்கு மத்திய அரசு ரெடி | Govt plans to give severe punishment if the cheque returns from bank with out money! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு\n\"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nதுருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nகுட்டையில் ஏன் மிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nMovies \"இதக்கூடவா கவனிக்காம டிரஸ் போடுவீங்க\"... மயிலு மகளை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. பாவம்ங்க ஜான்வி\nLifestyle இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nSports பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி.. குருவின் வழியில் அதிகாரத்தைப் பிடித்த சிஷ்யன்\nAutomobiles கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது\nTechnology வாட்ஸ்ஆப் வழ���்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nEducation தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெக் பவுன்சுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது இரு மடங்கு அபராதம்.. அதிரடி சட்டத்திற்கு மத்திய அரசு ரெடி\nடெல்லி: காசோலை மோசடி செய்து வருபவர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் இரு ஆண்டுகள் சிறை அல்லது\nஇரு மடங்கு அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தகவல வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக காசோலை மோசடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. காசோலை பரிவர்த்தனைகளில் பெருமளவு மோசடி நடைபெறுகிறது.\nஅதை உரிய முறையில் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது என வியாபாரிகள் மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.மேலும் காசோலை மோசடியால் பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து பணம் வாங்குவதும்\nஅரசின் திட்டப்படி ரொக்கமில்லா பரிவர்த்தனையை கையாள வசதியாக காசோலை பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளை போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் காசோலை பணமின்றி திரும்புவதால் வணிகர்கள் தொழிலை மேற்கொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டவர அரசு முடிவு செய்துள்ளது.\nகடும் தண்டனை விதிக்க பரிசீலனை\nஅதன்படி மோசடி வழக்குகளில் சிக்குவோருக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்களை\nமத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும் என தெரிகிறது.\nவரும் பட்ஜெட் தொடரில் தாக்கல்\nரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய கடுமையான விதிகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய சட்டத் திருத்தத்தை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.\n18 லட்சம் மோசடி வழக்குகள்\nஇந்தியாவில் 18 லட்சத்திற்கு மேற்பட்ட காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் 38,000 வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் உள்ளது.\nஇதில் பெரும்பாலான வழக்குகள் 5 வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருப்பவை. மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தான் அதிக அளவில் காசோலை மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் பால்.. தமிழக அரசு ஆலோசனை\nபிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டதாக கூறி, ஹைதராபாத்தில் இடதுசாரி எழுத்தாளர் கைது\nமத்திய அரசின் புதிய வரைவு கடற்கரை அறிவிப்பாணை மீனவர்களுக்கு எதிரானது : வைகோ\nமே 16ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி\nகாவிரி வரைவு திட்டம்- தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்கள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரிக்காக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டம்.. வேல்முருகன் அதிரடி\nமா.செ நீக்கம்.. ரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு\nஆட்சி, கட்சியை கைப்பற்ற... சதி திட்டத்துடன் பாசாங்கு வலை வீசிய சசிகலா.. உதாசீனப்படுத்திய அமைச்சர்கள்\nமத்திய அரசிடம் கைகட்டி, வாய்மூடி நிற்கவில்லை.. சட்டசபையில் சீறிய எடப்பாடி பழனிச்சாமி\n\"செங்கோட்டையனை பிளான் செய்து அசிங்கப்படுத்தினார்கள்.....\" - கொளுத்திப்போடும் தினகரன்\n23 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை.. தெற்கு ரயில்வே அசத்தல்\n\"ஆப்ரேஷன் தமிழ்நாடு..\" அமித்ஷா வகுக்கும் பலே திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nplan cheque returns punishment மத்திய அரசு திட்டம் காசோலை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pm-modi-s-new-slogan-jai-in-international-meet-355403.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-23T08:16:11Z", "digest": "sha1:3JHOGYC7UOKIYMAYGM5NGX2SFOC7BOMS", "length": 16593, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜப்பானில் டிரம்ப்புடனான சந்திப்பிலும் மோடி முன்வைத்த ‘JAI' | PM Modi's new slogan JAI in International Meet - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெ��ர்ச்சி 2019\nதீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nஜொய்ங்க்ன்னு ஒரு மெஷின்.. ஜய்ங்க்னு குப்பை அள்ளும்... இது செம.. திருச்சி மாநகராட்சி பலே\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nAranmanai Kili Serial: நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனால முழிக்குது...\nலாரி டிரைவருடன் ஜாலி.. சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த திருநங்கைகள்.. 4 பேர் கைது\nசிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nMovies அமெரிக்க வாழ் தமிழர்களே.. அங்கேயும் வரான் \"கைதி\".. கொண்டாடுங்க\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nTechnology மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜப்பானில் டிரம்ப்புடனான சந்திப்பிலும் மோடி முன்வைத்த ‘JAI\nModi in G-20 summit | ஜி-20' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி- டிரம்ப்- ஷின்சா சந்திப்பு- வீடியோ\nஒசாகா: அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் அபே ஆகியோருடனான முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் மோடி 'JAI'என்கிற புதிய முழக்கத்தை முன்வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.\nஜப்பானில் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் டிரம்ப், அபே உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து டிரம்ப், அபே மற்றும் மோடி ஆகியோரது முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது அபே, மோடிக்கு தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார் டிரம்ப்.\nபின்னர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வர�� உயர்வு குறித்து மோடியிடம் தமது கவலையை பகிர்ந்து கொண்டார் டிரம்ப். மேலும் இந்த வரி உயர்வை திரும்பப் பெறவும் டிரம்ப் வலியுறுத்தினார்.\nபிரதமர் மோடி- டிரம்ப்- ஷின்சா சந்திப்பு.. நண்பேன்டா பாணியில் மோடியை கண்டு டிரம்ப் நெகிழ்ச்சி\nஇதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஜெய் என்றாலே வெற்றி என அர்த்தம் என்றார். அதாவது ஜப்பான், அமெரிக்கா, இந்தியா (JAI) என்பதையே மோடி அவ்வாறு குறிப்பிட்டார்.\nஏற்கனவே இந்தியாவில் ஜெய் ஶ்ரீராம் என முழக்கமிடாத தலித்துகள், சிறுபான்மையினர் கொல்லப்படுகின்றனர். தாக்கப்படுகின்றனர். இதை வலதுசாரிகள் ஒரு ஆயுதமாகவே கையில் எடுத்துள்ளனர்.\nஇப்போது சர்வதேச மாநாட்டிலும் ஜெய் என்கிற புதிய முழக்கத்தை மோடி முன்வைத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n1964ல் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தது காங்கிரஸ்.. ஆனால் செய்யவில்லை.. காஷ்மீர் குறித்து மோடி\nதிமுகவில் எல்லோரும் மாட்ட போறாங்க.. லிஸ்ட் எடுக்கிறார் மோடி.. குண்டை தூக்கி போடும் ராஜேந்திர பாலாஜி\nமோடி இல்லை.. மோடிஜி.. மடியில் கிடத்தி குழந்தையை திருத்திய நடிகை.. சபாஷ் போட்டு பாராட்டிய மோடி\nகுரு பெயர்ச்சி 2019: மோடி ராசிக்கு எப்படி - குரு பார்வையும் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்\nஎதிர்க்கட்சிகள் லெப்ட்டில் போனால்.. வலது பக்கம் அட்டாக் செய்யும் மோடி.. பாஜகவின் செம பிரச்சாரம்\nமாமல்லபுரத்தில் டங்கல் சினிமா பற்றி பெருமையாக பேசினார் சீனா அதிபர் ஜின்பிங்: ஹரியானாவில் மோடி பேச்சு\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nமுடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்\n.. கோவளம் பீச்சை மோடி சுத்தம் செய்த போது இதை கவனித்தீர்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi japan jai மோடி ஜப்பான் ஜெய் ஜி 20 மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/pa-ranjith/11", "date_download": "2019-10-23T08:23:11Z", "digest": "sha1:65V5LZD32EZ6DYXBNLHDXK7MGD7SIPFK", "length": 21566, "nlines": 268, "source_domain": "tamil.samayam.com", "title": "pa ranjith: Latest pa ranjith News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 11", "raw_content": "\nBigil உண்மையும், நீதியும் வென்றே தீரும்:...\nசேரன் பற்றி பார்த்திபன் சொ...\nஒரு போன் போட்ட விக்ரம்: த்...\nகொஞ்ச நாளாவே டென்ஷனில் இரு...\nசேரன் விஷயத்தில் எரியும் ந...\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட...\nசிவகங்கை மாவட்டத்தில் 9 நா...\nவிடாது துரத்தும் முரசொலி ப...\nஅதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவராக பதவியேற...\nஇதெல்லாம் சுத்தமா கொஞ்சம் ...\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏ...\nஇரகசியமாக ரெடியாகும் மி ஸ்மார்ட்போனின் ப...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரி...\nவிமர்சனம்: இந்த Realme Pow...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAmarjeet Sada : இந்தியாவின் சின்ன வயது ச...\nதங்க செயினை விழுங்கிய மாடு...\nஇது உலக மகா நடிப்பு டா சாம...\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க ...\nH Raja : காரப்பன் சில்க்ஸி...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: இன்னைக்கு எந்த மாற்றமுமில்...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீ..\nவிஷாலின் ஆக்ஷன் படத்திலிருந்து நீ..\nபிகில் படத்திலிருந்து மாதரே லிரிக..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nசூப்பர் ஸ்டாருடன் கெஸ்ட் ரோலில் நடிக்கும் தனுஷ்\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nசூர்யாவுக்கு ஸ்கிரிப்ட் தயார் செய்துள்ள பா.ரஞ்சித்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து தனது அடுத்தப்படத்தை பா. ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமே முதல் துவங்கும் 'கபாலி' கூட்டணி\n'கபாலி' வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் பா.ரஞ்சித்துடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்���் இணைந்து நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.\nரஜினியின் புதிய படம் மே மாதம் ஆரம்பம் - தனுஷ் அறிவிப்பு\nமெட்ராஸ் பட இயக்குனரின் திறமையை பார்த்து வியந்த ரஜினி, அவரது இயக்கத்தில் கபாலி படத்தில் நடித்து வெற்றி கண்டார்.\nகலையரசனுக்கு ஜோடியாகும் ரஜினி மகள்\nநடிகை தன்ஷிகா ‘உரு’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.\nரஜினிமுருகன் ஹீரோயினை பாராட்டிய கபாலி இயக்குனர்\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் ஆடம் தாசன்.\nபாம்புச் சட்டையை பாராட்டிய பா ரஞ்சித்\nபாம்புச் சட்டை படத்தை பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித் படத்தை இயக்கிய ஆடம் தாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஅனிருத்துடன் இணைகிறாரா சூப்பர் ஸ்டார்..\nசமீபத்தில் அனிருத்தின் ஸ்டூடியோவுக்கு திடீர் விசிட் அடித்து, அவரை சந்தித்து பேசியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\n25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி – குஷ்பு கூட்டணியில் புதிய படம்\n25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்தின் குஷ்பு இணையவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.\nரஜினிக்கு சம்மதம் தெரிவித்த ‘டர்ட்டி பிக்சர்’ நடிகை..\nபா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க வித்யா பாலன் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஆஸ்கர் வெறும் கவர்ச்சி மட்டுமே: இயக்குனர் பா. ரஞ்சித்\nஆஸ்கர் வெறும் கவர்ச்சி மட்டுமே என்று கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\n'கபாலி' வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதுப் படத்துக்காக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.\nரஜினிகாந்த் – ரஞ்சித் கூட்டணி படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்\nரஜினிகாந்த் – ரஞ்சித் கூட்டணி படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்\nபல ஆண்டுகளுக்குப் பிறகு 200வது நாளை தொடும் முதல் படம்\nபல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடித்த கபாலி படம் 200வது நாளை தொடயிருக்கிறது.\nபா.ரஞ்சித் படத்தில் மீண்டும் பாட்ஷாவாக அவதாரம் எடுக்கும் ரஜினி\nபா.ரஞ்சித் படத்தில் மீண்டும் பாட்ஷாவாக அவதாரம் எடுக்கும் ரஜினி\n'கபாலி' நீக்கப்பட்ட காட்சிகள்: ராதிகா ஆப்தேவை கட்டியணைக்கும் சூப்பர்ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த க���ாலி திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இன்று யூடியூபில் வெளியானது.\nரஜினி படக்கதையில் மும்முரமாக இருக்கும் பா.ரஞ்சித்..\nரஜினிகாந்தை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ள புதிய படத்தின் கதை விவாதத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.\n‘கபாலி 2’ படத்தில் ரஜினி நடிப்பாரா\n‘கபாலி 2’ படத்தில் நடிப்பது குறித்து நடிகர் ரஜினி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇரண்டாம் பாகத்துக்கு தயாராகும் 'கபாலி'\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கபாலி' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான 'கபாலி 2' எனும் தலைப்பை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாட்ஷாவை குறி வைக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்\nரஞ்சித் – ரஜினி கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் பாட்ஷாவை குறிவைப்பதாக சொல்லப்படுகிறது.\nநரகாசுரன் கொல்லப்பட்டதற்காக தீபாவளி கொண்டாடப்படவில்லை\nவியாசர்பாடி: முகமூடி எல்லாம் பழைய டிரெண்டு.. கடையின் பூட்டை உடைத்து 40 சவரன், 1 லட்சம் ரூபாய் அபேஸ்..\nதூக்கமின்மைப் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்...\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்படியே திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nBigil உண்மையும், நீதியும் வென்றே தீரும்: உதவி இயக்குநர் கே.பி.செல்வா ட்வீட்\nஏர்போர்ட்டில் சரியான நேரத்தில் விமானம் வருதா\nசிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம்\n கவலை வேண்டாம்... இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்...\nசிரபுஞ்சியை அடுத்த இந்த ஊர்ல நீங்க நினச்சி பாக்காத அளவு மழை கொட்டுமாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/07045438/3-Films-of-Nayantara-coming-to-the-screen.vpf", "date_download": "2019-10-23T09:29:39Z", "digest": "sha1:S2WOS2NVIISOSNGWOYVYKQXDYETOIO2Y", "length": 8955, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 Films of Nayantara coming to the screen || திரைக்கு வரும் நயன்தாராவின் 3 படங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிரைக்கு வரும் நயன்தாராவின் 3 படங்கள்\nநடிகை நயன்தாராவின் 3 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.\nநயன்தாரா 2005-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி 14 ஆண்டுகளாக திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். புதிதாக எத்தனையோ கதாநாயகிகள் வந்தும் அவர் மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை. இதுவரை முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த அவர் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.\nஅறம், கோலமாவு கோகிலா படங்கள் பெரிய கதாநாயகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவித்தன. இந்த வருடம் ஆரம்பத்திலேயே அஜித் ஜோடியாக நடித்த ‘விஸ்வாசம்’ படம் திரைக்கு வந்து நல்ல லாபம் பார்த்துள்ளது. தற்போது நயன்தாராவின் 3 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன.\nஅந்தவகையில் ‘ஐரா’ படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகிறது. இதில் அவர் இருவேடங்களில் நடித்து இருக்கிறார். திகில் படமாக தயாராகி உள்ளது. மே மாதம் 1-ந் தேதி ‘மிஸ்டர் லோக்கல்’ படமும், அதனை தொடர்ந்து ‘கொலையுதிர் காலம்’ படமும் திரைக்கு வர உள்ளன.\nஇந்த நிலையில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன.\nஇந்த படம் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையில் வெளியாக இருக்கிறது.\n1. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை\n2. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்\n3. தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n4. 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணியில் போலீசார் தடியடி; 2 பேர் பலி\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. புதிய களம்-புதிய ஸ்டைலில் விஜய் படத்தில், 2 கதாநாயகிகள்\n3. அஜித் படத்தில் நஸ்ரியா\n4. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\n5. படப்பிடிப்பில் விஜய்சேதுபதி உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/08/03052506/40-crores-Refusing-to-act-Vijay-Deverakonda.vpf", "date_download": "2019-10-23T09:06:28Z", "digest": "sha1:XJ7AMTTIOXYFC4MBX36UUMGP467KK3FK", "length": 9571, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "40 crores Refusing to act Vijay Deverakonda || இந்தி படத்தில் ரூ.40 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த விஜய் தேவரகொண்டா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தி படத்தில் ரூ.40 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த விஜய் தேவரகொண்டா + \"||\" + 40 crores Refusing to act Vijay Deverakonda\nஇந்தி படத்தில் ரூ.40 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த விஜய் தேவரகொண்டா\nதெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதன் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார்.\nரெட்டி இந்த படம் தமிழில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக வர்மா என்ற பெயரில் தயாராகிறது. நோட்டா என்ற தமிழ் படத்திலும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.\nதற்போது அவரது நடிப்பில் டியர் காமரேட் என்ற படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ராஷ்மிகா, சுருதி ராமச்சந்திரன், சாருஹாசன் ஆகியோரும் நடித்துள்ளனர். வசூலும் குவிக்கிறது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை ரூ.6 கோடி கொடுத்து இயக்குனரும் தயாரிப்பாளருமான கரன்ஜோகர் வாங்கி உள்ளார்.\nஇந்தியிலும் விஜய் தேவரகொண்டாவையே கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பி அவரை அணுகினர். ரூ.40 கோடி சம்பளம் தருவதாகவும் கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் அவருக்கு பதிலாக இஷான் கட்டாரும் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.\nஇந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்தது குறித்து விஜய்தேவரகொண்டா கூறும்போது, “டியர் காமரேட் படத்தில் முழு உழைப்பை கொடுத்து நடித்து இருக்கிறேன். அதே கதாபாத்திரத்தில் மீண்டும் 6 மாதம் செலவழித்து நடிக்க விரும்பவில்லை” என்றார்.\n1. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை\n2. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்\n3. தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதி��்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n4. 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணியில் போலீசார் தடியடி; 2 பேர் பலி\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. புதிய களம்-புதிய ஸ்டைலில் விஜய் படத்தில், 2 கதாநாயகிகள்\n3. அஜித் படத்தில் நஸ்ரியா\n4. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\n5. படப்பிடிப்பில் விஜய்சேதுபதி உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kajal-agarwal-says-indian-2-will-start-rolling-in-june--news-236634", "date_download": "2019-10-23T08:00:17Z", "digest": "sha1:4GC7S7KX2HQN6V3TERYANDO3EAH233XI", "length": 8890, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kajal Agarwal says Indian 2 will start rolling in June - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » 'இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது\n'இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் மக்களவை தேர்தல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து லைகா நிறுவனம் விலகுவதாகவும் ரிலையன்ஸ் அல்லது சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கலாம் என்றும் இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானதாகவும் கூறப்பட்டது.\nஆனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூனில் மீண்டும் தொடங்கும் என்றும் லைகா நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கும் என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்\nஇந்த நிலையில் 'இந்தியன் 2 படத்தின் நாயகியாக நடித்து வரும் காஜல் அகர்வால் இன்று அவர் நடித்த 'சீதா' படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்டபோது 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூனில் தொடங்கும் என்பதை உறுதி செய்தார். மேலும் இந்த படத்தில் நடிக்க தான் மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nபிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்\nபிகில்: விஜய் பதிவு செய்த ஒரு வார்த்தை டுவிட்டுக்கு குவியும் லைக்ஸ்கள்\n'பிகில்', 'திகில்' யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்: அமைச்சர் ஜெயகுமார்\n'ப���கில்' படம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் அசத்தலான அப்டேட்\nவிஜய் படத்தை வகுப்பறையில் திரையிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்\nபிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்\nஉங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்: மஞ்சுவாரியர் புகாருக்கு இயக்குனரின் உருக்கமான பதில்\nவைரலான பாடகருக்கு டி.இமான் காட்டிய 'விஸ்வாசம்'\nபிகில் படத்தின் வசூல் சிங்கம் போன்றது: நடிகர் கார்த்தி\nசிபிராஜின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி\nகார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவது பிரபல எழுத்தாளரா\nஅண்டை மாநிலத்தில் 50 அடி உயர விஜய்யின் பிகில் கட் அவுட்\n'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன\nபேனருக்கு பதில் விஜய் ரசிகர்கள் செய்த நல்ல விஷயம்\n'பிகில்' விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாஜக பிரமுகர்\n'பிகில்' வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த உருக்கமான வழிபாடு\nரஜினி கட்சி தொடங்குவதால் எந்த நன்மையும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபுளூசட்டை மாறனின் முதல் படம் குறித்த தகவல்\n'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு தமிழக அமைச்சர் எச்சரிக்கை\nஇயக்குனர் லோகேஷூக்கு 4 மாதங்கள் டைம் கொடுத்த விஜய்\nஇந்த வெற்றியை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது: பா.ரஞ்சித்\nஇயக்குனர் லோகேஷூக்கு 4 மாதங்கள் டைம் கொடுத்த விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Hollenstein+an+der+Ybbs+at.php?from=in", "date_download": "2019-10-23T07:16:30Z", "digest": "sha1:6HVMZVGG655UTFDKYHRL3DPIXMZA7GE5", "length": 4528, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Hollenstein an der Ybbs (ஆசுதிரியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 7445 (+43 7445)\nபகுதி குறியீடு Hollenstein an der Ybbs (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 7445 என்பது Hollenstein an der Ybbsக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hollenstein an der Ybbs என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hollenstein an der Ybbs உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 7445 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Hollenstein an der Ybbs உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 7445-க்கு மாற்றாக, நீங்கள் 0043 7445-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-10-23T08:28:16Z", "digest": "sha1:NNWJE5KNSYMUYBKQLBBKKCYBNEHPO3LV", "length": 18474, "nlines": 135, "source_domain": "www.pothunalam.com", "title": "கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ அதிகம் சாப்பிடலாமா?", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் குங்குமப்பூ அதிகம் சாப்பிடலாமா\nகுங்குமப் பூ நன்மைகள் (Saffron Benefits) | கர்ப்ப காலத்தில் குங்குமப் பூ எப்போது சாப்பிட வேண்டும்..\nஇது பொதுவாக ஜபரான், கூங், கேசர் மற்றும் குங்குமப் பூ என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. குங்குமப் பூ (saffron benefits in pregnancy) உணவின் சுவைக்காக அதிகமாக பயன்படுத்துவார்கள். இவற்றில் அதிகளவு மருத்துவ குணம் உள்ளது.\nஅதுவும் கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் அதிக நன்மையை பெறுகின்றனர்.\nஇதன் மருத்துவ குணத்தால் செரிமான தன்மை மற்றும் பசியை அதிகரிக்கும் தன்மை கொண்டது குங்குமப் பூ (saffron benefits in pregnancy). இருந்தாலும் அதை போதுமான அளவு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசரி இவற்றின் நன்மை மற்றும் தீமையை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.\nகர்ப்ப கால���்தில் என்ன மூலிகைகளை சாப்பிடகூடாது அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்\nஇந்த குங்குமப் பூ (saffron benefits) உலகளவில் உயர்ந்த மருத்துவ குணமுடையதாக விளங்குகிறது. இந்தியாவை பொருத்த வரை காஷ்மீர் மலை பிரதேசத்தில் இதை உற்பத்தி செய்கின்றனர்.\nஇவை மசாலாவின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பு ஈடுயிணையற்றதாக விளங்குகிறது.\nகுங்குமப் பூ பொதுவாக சமையல் துறை, அழகுத்துறை மற்றும் இதன் பயன் எல்லா துறையிலும் பயனுள்ளதாக விளங்குகிறது.\nபெண்களுக்கு மாதவிடா பிரச்சனையில் வயிற்று வலியை குணமாக்கும் தன்மை வாய்ந்தது குங்குமப் பூ.\nஆண்மை குறைவு பிரச்சனைக்கு பயன்படுகிறது.\nஆஸ்துமா, விறைப்பு குறைப்பாடு, புற்று நோய், வழுக்கை போன்ற பல பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மையுடையது.\nஆனால் இதன் பயன்கள் பொருத்த வரை எந்த ஒரு ஆராய்ச்சி கூறுகள் எதுவும் இல்லை.\nஆனால் இதை காலம் காலமாக மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.\nகுங்குமப் பூ அதிகம் எடுத்துக் கொண்டால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுமா\nகர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்கள் தன் குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு குங்குமப் பூவை அதிகமாகவே எடுத்துக் கொள்வார்கள. ஆனால் குங்குமப் பூவை ஒரு நாளைக்கு 10 கிராமுக்கு மேல் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது.\nஏன் என்றால் இது தாய் மற்றும் குழந்தை இருவரையும் சேர்த்து மரணம் அடைய அதிக வாய்ப்புள்ளது. குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை.\nகுழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா… அப்போ இத தெரிஞ்சிகோங்க..\nஒரு குழந்தையின் நிறம் என்பது அந்த குழந்தையின் மரபணு சார்ந்தது அல்லது பரம்பரை சார்ந்ததாகவே இருக்கும். கர்ப்பிணி பெண்கள் தன் குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்று அதிகமாக குங்குமப் பூ எடுத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறு.\nசருமத்தில் அதிகமாக அழகை சேர்ப்பதர்க்காக பொதுவாக அழகு துறையில் அதிகமாக குங்குமப் பூவை பயன்படுத்துகின்றனர். இதனால் ஒன்றும் குழந்தைகளின் நிறம் மாற போவதில்லை.\nசிறிதளவு பாலில் குங்குமப் பூ (saffron benefits in pregnancy) கலந்து கர்ப்ப காலத்தில் பெண்கள் குடிக்கலாம். குங்குமப் பூவில் அதிகம் ஆரோக்கிய நன்மைகள் புதைந்து கிடைக்கிறது.\nபொதுவாக பாலில் கால்சியம் அதிகமாகவே இருக்கிறது இதனுடன் இரண்டே இரண்டு குங்கும்ப் பூ மட்டும் சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதன் மூலம் உடலில் அதிக சக்திகள் கிடைக்கிறது, தசைகள் சீராகிறது மற்றும் உடலில் உள்ள பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.\nகுங்குமப் பூவை (saffron benefits in pregnancy) பாலுடன் மட்டும் இல்லாமல் கீர், பிரியாணி, லெசி போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.\nகர்ப்ப காலத்தில் குங்குமப் பூவை அதிகம் எடுத்துக் கொண்டால் கருப்பையில் கருச்சிதைவை ஏற்படுத்தும். அதனால் ஒரு நாளைக்கு குங்குமப் பூவை 10 கிராமுக்கு மேல் அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது.\nகர்ப்ப காலத்தில் 10 கிராம் அளவு குங்குமப் பூ (saffron benefits in pregnancy) சாப்பிட்டால் மன அமைதியைக் கொடுக்கும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது குங்குமப் பூ.\nகர்ப்ப காலத்தில் பெண்கள் பாலில் 2 அல்லது 3 அளவு குங்குமப் பூவை எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.\nகர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்களுக்கு மலச்சிக்கள், ஜீரண பிரச்சனை மற்றும் வயிறு மந்தம் ஆகிய பிரச்சனைகள் இருக்கும். அதனால் தினமும் பாலில் இரண்டு அல்லது முன்று குங்குமப் பூவை கலந்து குடித்து வந்தால் விரைவில் ஜீரணமாகும் தன்மை குங்குமப் பூவுக்கு உள்ளது.\nகர்ப்ப காலத்தில் காலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு:\nகர்ப்பகாலத்தில் காலை எழுந்தவுடன் சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், சோர்வு போன்ற பிரச்சனைகள் உள்ளது. அதனால் தினமும் காலை எழுந்தவுடன் குங்குமப் பூ டீ போட்டுக் குடித்தால் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.\nகர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு இரும்பு சத்தை அதிகரித்து ஹூமோகுளோபின் அளவை பாதுகாக்கிறது குங்குமப் பூ (Saffron Benefits in pregnancy).\nகர்ப்ப காலத்தில் நீங்கள் ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டல் இதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது இரத்த குழாயில் தேவையற்ற கொழுப்புகளை படிய வைத்து இதய நோயை ஏற்படுத்தும். அதனால் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியம் அதிகம் இருக்கக்கூடிய குங்குமப் பூவை (saffron benefits in pregnancy) தேவையான அளவு சாப்பிட வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் ஒரு டம்ளர் குங்குமப் பூவை சாப்பிட்டால் உங்கள் உடல் சற்று வெப்ப நிலை உயர்ந்து, உங்கள் குழந்தை அசைவதை நீங்கள் உணர்வீர்கள். இருந்தாலும் அதிகமாக குங்குமப் பூ சேர்த்துக் கொள்ளக்கூடாது.\nகுங்குமப் பூவி���் அதிகம் விட்டமின் ஏ, விட்டமின் சி, தயமின், ரிபோப்ளவின், நியசின் மற்றும் போலிக் அமிலம் ஆகியவை அதிகமாகவே இருக்கிறது.\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nகுதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..\nபல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் மற்றும் அதன் பயன்கள்..\nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..\nஇரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..\nதமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2019..\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019..\nஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..\nசுவாமியே சரணம் ஐயப்பா – 108 ஐயப்பன் சரண கோஷம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்..\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/men/141624-the-concept-of-divorce-under-muslim-law", "date_download": "2019-10-23T07:19:07Z", "digest": "sha1:KV6K5E42BBHCGAGX7NGVRLITOAPF3LXE", "length": 12655, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 26 June 2018 - இஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி | The Concept of Divorce under Muslim Law - Aval Vikatan", "raw_content": "\n“நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்” - தூத்துக்குடி துயரம்\nஅப்போது திக்குவாய்... இப்போது... ஸ்டாண்ட் அப் காமெடியன் - நம்பிக்கைப் பெண் பூஜா\nதமிழ் சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்\nநான் அடிச்சா தாங்க மாட்ட\nகிராபாலஜி - கையெழுத்தால் மாறும் தலையெழுத்து\nவேறு எந்த உறவும் வேண்டாமே\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nதெய்வ மனுஷிகள் - பாவாயி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்\nவாழ்க்கை என்பதும் போராட்டம் என்பதும் ஒன்றேதானா\nசேகுவேரா கொலம்பஸ் உங்கள் குழந்தை\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nதாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்றிய காலா - ஈஸ்வரி ராவ்\nகிச்சன் பேஸிக்ஸ்: சப்பாத்தி சத்துகளின் சங்கமம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\n30 வகை ஈஸி சம்மர் கூலர்ஸ்\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - இரண்டாவது மனைவி... சட்டம் எப்படி அணுகுகிறது\n - வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள்\n: வாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\n: நிச்சயதார்த்தம் நடந்த பின் திருமணத்தை நிறுத்தினால் சட்டப்படி தண்டிக்கலாமா\n - தத்தெடுப்பதில் தம்பதிகள் சந்திக்கும் சவால்கள், தீர்வுகள்\nபெற்ற குழந்தையைத் தத்துக்கொடுக்க... - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n: தத்தெடுப்புக்கு வழிகாட்டும் ‘காரா’\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - தத்துக் குழந்தையின் சொத்துரிமையை உறவுகள் மறுத்தால்..\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\n - மகிளா கோர்ட் எனும் மகளிர் நீதிமன்றம்\n - பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்\n - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்\nசட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்\n - காதல் சில வழக்குகள்... சில தீர்ப்புகள்\nசுகாதாரமான கழிப்பறையும் பெண்ணின் சட்ட உரிமையே - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nபிரிந்தவர் சேர... மணவாழ்வு மீட்புரிமைச் சட்டம் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகிறிஸ்தவமும் இஸ்லாமும் பெண்களுக்குத் தரும் சொத��துரிமை\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nவாரிசு வேலை... திருமணமான மகளுக்குச் சாத்தியமா\nபணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி\nசட்டம் பெண் கையில் எழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி, ஓவியம் : கோ.ராமமூர்த்தி\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2016/10/", "date_download": "2019-10-23T07:36:06Z", "digest": "sha1:IEO423STANXWKW5DIWJMIKNKPN2IAJ7X", "length": 34582, "nlines": 179, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: October 2016", "raw_content": "\n31-10-16 மதுரை மாவட்ட பணி நிறைவு பாராட்டு விழா . . .\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டி மீண்டும் அமைக்கப்பட்டது...\n12-05-2016 அன்று நம் மத்திய சங்க முயற்சியால் STOA, TTA, TM, RM கேடர்களுக்கான பெயர் மாற்ற உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நம் மத்திய சங்க வலியுறுத்தலால் விடுபட்ட கேடர்களுக்கான பெயர் மாற்றம் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் BSNLEU சார்பில் தோழர். P. அபிமன்யு , நமது பொதுச் செயலர், தோழர் பல்பீர் சிங், நமது அகில இந்திய தலைவர், தோழர் ஸவபன் சக்ரவர்த்தி ,நமது துணைப் பொதுச் செயலர், ஆகியோரும், NFTE சார்பில் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nOCT- 30 சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கம் அவர்கள் நினைவு நாள் . .\n1908_ம் ஆண்டு அக்டோபர் மாதம்30_ந்தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்தபுளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர்உக்கிரபாண்டியத் தேவர் _ இந்திராணி அம்மாள். பிறந்தஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர், பாட்டியின்ஆதரவில் வளர்ந்தார்1927_ம் ஆண்டில் முத்து ராமலிங்கதேவர் காங்கிரசில் சேர்ந்தார். சுதந்திரப் போராட் டத்தில்கலந்துகொண்டு, சிறை சென்றார். வெள்ளைக்காரர்களைஎதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை திரட்டியபோது,அவருக்கு ஆதர வாக தீவிர பிரசாரம் செய்தார்.அப்போது 5ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். 1948_ம் ஆண்டில், காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய பார்வர்டு\"பிளாக்\" கட்சியில் சேர்ந்தார். முத்துராமலிங்க தேவர், நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1937_ம் ஆண்டுமுதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்க��ரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார். பிறகு 1947_ம் ஆண்டுமீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.1952_ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும்,பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்) காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி கிடைத்தது. அதில் பாராளுமன்றஉறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.பிறகு 1957_ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர்தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டசபைஉறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில்இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939_ம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்து எடுக்கப்பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர்உழைத்தார்.\nகல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். \"முத்து ராமலிங்கம், என் தம்பி\" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம்செய்தார். தேவரைக் கட்டித்தழுவி,\"நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்\" என்று வாழ்த்தினார்1957 செப்டம்பர் மாதத்தில்ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது.அப்போது ஆதிதிராவிடசமூகத்தைச் சேர்ந்த இமானுவேல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முத்துராமலிங்கதேவரும் குற்றம்சாட்டப்பட்டார். முடிவில், நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழிலும்மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர்.தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். விடுதலைப்போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில்பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழைமக்களுக்காக செலவிட்டார். பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல்துறவிபோல் வாழ்ந்தார்.\n30.10.2016 மதுரைபாராளுமன்ற உறுப்பினர் தோழர். பி.மோகன்\nநினைவுநாள். மதுரை மக்களின்அனைவரது அன்பை பெற்றவர்\nஎன்றுசொன்னால் அது மிகையாகாது.தோழர்.P.மோகன் என்று சொன்னால் எந்தஅரசியல் கட்சிகளுக்கும், எந்த சாதி, மதம்எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராக மதுரையை வளம் வந்த பெருமைமிகு\nமதுரை மண்ணின் மைந்தராக அனைவரயும் பெயர் சொல்லி அழைக்க கூடியஅளவில் மக்களோடு இரண்டற கலந்த தலைவன் தோழர்.P.மோகன் ஆகும்.நமதுபகுதியில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவளித்து, வாழ்த்திய அன்புத்தலைவர் அவர். எந்த பகுதிஊழியர்கள், மக்கள் போராடினாலும் அங்கு ஓடோடி வந்து குரல் கொடுத்த தலைவன். மதுரை மக்களின்முன்னேற்றத்திற்காக, அரசு மருத்துவமனை முன்னேற்றம் போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்திய மக்கள்தலைவர். செம்மொழிக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்த உத்தமர் தோழர்.P.மோகன்ஆகும்.பாராளுமன்ற ஒதிக்கீடு நிதிதனை மக்கள் நலத் திட்டங்களுக்காகவே முழுக்க முழுக்க முன் நின்றுபணியாற்றிய பண்பாளர்.மாணவ பருவம் முதற் கொண்டு இறுதி\nவரை தான் கொண்ட மார்க்சிய கொள்கையில்உறுதியாக நின்ற உயர்ந்த மனிதர் தோழர்.Pமோகன் 2009 ஆம் ஆண்டு-அக்டோபர் 30 நம்மை விட்டுப் பிரிந்த அன்புத்தலைவன் தோழர். மோகன் மறைந்து\nஇன்றோடு 7 ஆண்டுகள் உருண் டோடி விட்டது. உழைப்பாளிவர்க்கத்திற்காக தனது\nஇந் நுயிரை ஈந்த அந்த தலைவன் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்ந்து போராடிவெல்வோம் என இந் நாளில் சபதம் ஏற்போம்.\nதீப ஒளித் திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்...\n27-10-16 நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.\n BSNL-லில் உள்ள 65000 டவர்களை, மக்கள் சொத்தான பொதுத் துறையின் டவர்களை தனியாக பிரித்து தனியார்மய படுத்தி, தனியார்க்கைகளில் ஒப்படைப் பதற்கான முயற்ச்சியை மத்தியில் ஆளும் மோடி அரசு திட்டமிடுவதை கைவிடக் கோரியும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்தும் BSNL-லில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் இந்திய நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்திட அகில இந்திய FORUM-த்தின் அறைகூவலின் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட BSNL பொது மேலாளர் அலுவலகத்தில் 27-10-16 மதியம் 1 மணிக்கு சக்தியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....\nமதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்��� ஆர்ப்பாட்டத்திற்கு AIBSNLEA சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர்.என். சீனிவாசன் தலைமை தாங்கினார். AIBSNLOA சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர். முருகன் , SNEA சங்கத்தின் மாநில உதவிச் செயலர் தோழர். சந்திரசேகர் , மற்றும் மதுரை மாவட்ட FORUM கன்வீனரும் BSNLEU சங்கத்தின் மாவட்ட செயலருமான தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரை நிகழ்த்தினர். (அனைத்து சங்கங்கள் பங்கேற்ற இந்த ஆர்பாட்டத்தில் NFTE மதுரையில் கலந்து கொள்ளாதது வருத்தத்திற்குரிய விஷயமாகும்)\nஇறுதியாக BSNLEU மாவட்ட சங்கத்தின் தலைவர் தோழர். எ. பிச்சைக்கண்ணு அனைவருக்கும் நன்றி கூறி உரை நிகழ்த்தினார். தோழர்.G.K.. வெங்கடேசன் ஆர்ப்பாட்டத்தில் விண்ணதிரும் கோஷங்களை எழுப்பினார்.\n27-10-16 திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் காட்சிகள் . . .\n27-10-16 பழனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் . . .\nடெல்லியில் காய்ச்சல்அடித்தால் .. கர்நாடகா ஊசி \nபல ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை நீக்கம் செய்ததை கண்டித்து ...\n சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 11 ஒப்பந்த ஊழியர்களை திடீரென டெண்டர் மாறிவிட்டார் என்ற காரணத்தை சொல்லி வேலைநீக்கம் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதற்கொண்டு அவதியுறும் அந்த அப்பாவி 11 ஒப்பந்த ஊழியர்களை உடனடியாக பணிக்கு மீண்டும் எடுக்க கோரி தமிழகம் தழுவிய மாலை நேர தர்ணாவின் ஒரு பகுதியாக மதுரை தல்லாகுளம், லெவல்-4 பகுதியில் BSNLEU + TNTCWU இரு மாவட்ட சங்கங்களின் தலைவர்கள் தோழர்கள் A. பிச்சைக்கண்ணு, K. வீரபத்திரன் ஆகியோர்கூட்டுத் தலைமையில் மிகவும் சீறு சிறப்புமாக நடைபெற்றது. தர்ணாவில் 18 பெண்கள் உட்பட நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nதர்ணா போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி BSNLEU + TNTCWU இரு சங்கங்களின் மாவட்ட செயலர்கள் தோழர்கள் C. செல்வின் சத்யராஜ், N. சோணைமுத்து இருவரும் விளக்கி உரைநிகழ்த்தினர் . அதனை தொடர்ந்து TNTCWU மாநில சங்க நிர்வாகி தோழர். அன்பழகன், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், வள்ளி, T.K.சீனிவாசன், S. சூரியன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். இறுதியாக மாவட்ட பொருளர் தோழர். R. சுப்புராஜ் நன்றி கூற தர்ணா போராட்டம் நிறைவுற்றது.\nBSNL வளர்ச்சி பணியில் தொடர்ந்து BSNLEUஉறுப்பினர்கள்...\n BSNL வளர்ச்சி பணிகளில், தொடர்ந்து BSNLEU உறுப்பினர்கள் செயலாற்றி வருகிறார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணம் நாம் சொல்ல முடியும், அது சிம் கார்டு விற்பனையாக இருந்தாலும் சரி, இரண்டு நாள் மேளாவாக இருந்தாலும் சரி, பழனி கிளைத்தலைவர் தோழர் சாது சிலுவைமணி பில்லரை சரிசெய்ததாக இருந்ததாலும் சரி, அடுத்தபடியாக தற்போது, மதுரை கே.கே.நகர் கிளை அமைப்புச் செயலர் தோழர் வெங்கடராமன் பில்லர் சரி செய்ததை இங்கே பார்வைக்கு தந்துள்ளோம்...\nமதியரசின் BSNL விரோத போக்கை எதிர்த்து 27-10-16 அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்...\nBSNLEU-CHQ தலையிடு சம்பளம்&போனஸ் பட்டுவாடா...\nபோனஸ் பட்டுவாடா, சம்பளத்துடன் இணைத்து 27.10.2016 மற்றும் 28.10.2016 தேதி களில் பட்டுவாடா செய்யப்படும் என நமது மத்திய சங்க தகவல் தெரிவித்துள்ளது.\nதீபாவளிபண்டிகையைமுன்னிட்டு, சம்பள பட்டுவாடா முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என நமது (BSNLEU-CHQ) மத்திய சங்கம் கோரியிருந்தது. நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, GM (T&BFCI) அதற்கான வழி காட்டுதலை வழங்கியிருப்பதாக மத்திய சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழு காட்சிகள்...\nபணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்களை பணிக்கு எடுக்க வைப்போம்\nஒப்பந்ததாரர் மாறிவிட்டார் என்ற காரணத்தை காட்டி தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகாலத்திற்கு மேல் பணியாற்றி வரும் 11 ஒப்பந்த தொழிலாளர்கள் 01.10.2016 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமைக்கு எதிராக CGM அலுவலக மாவட்ட சங்கம் இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் பின்னர் BSNLEU மற்றும் TNTCWU ஆகிய இரண்டு சங்கங்களின் சார்பாக தமிழகத்தில் அனைத்து கிளைகளிலும், 07.10.2016 அன்று சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 14.10.2016 அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலை நேர தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. GM(HR) உள்ளிட்ட அதிகாரிகள் 15.10.2016 அன்று நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டுவிடும் என்று கூறி நமது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தனர். நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாமும் 14.10.2016 தர்ணா போராட்டத்தை ஒத்தி வைத்தோம். ஆனால் 15.10.2016 நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்பந்ததாரர் வரவில்லை. நிர்வாகம் ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் மூன்று ஊழியர்களை மட்டும் எடுக்க ஒத்துக் கொண்டதாகவும், மற்றவர்களை பணிக்கு எடுக்�� மறுத்து விட்டார் என்று தெரிவித்து விட்டனர். நாம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு எடுப்பதை தவிர வேறு எந்த உடன்பாட்டிற்கும் வர இயலாது என்பதை மிகத் தெளிவாக தெரிவித்து விட்டோம். எனவே, 25-10-16 தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர தர்ணா நடத்துவது என்றும், நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி 10.11..2016 அன்று சென்னையில் உள்ள தமிழக BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு கண்டிப்பாக நடைபெறும் என தமிழா மாநில சங்கம் அறிவித்துள்ளது.. எனவே 10.11..2016 அன்று நமது தோழர்களை பெருவாரியாக திரட்டி சென்னையை நோக்கி அணி திரள வேண்டும் என இரண்டு மதுரை மாவட்டசங்கங்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். பணி நீக்க கொடுமையினை எதிர்த்து ஆர்ப்பரிப்போம் பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்களை பணிக்கு எடுக்க வைப்போம்\n31-10-16 மதுரை மாவட்ட பணி நிறைவு பாராட்டு விழா . ...\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டி மீண்டும் அமைக்க...\nOCT- 30 சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கம் அவ...\nதீப ஒளித் திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்...\n27-10-16 நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப...\nடெல்லியில் காய்ச்சல்அடித்தால் .. கர்நாடகா ஊசி \nபல ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை நீக்கம் செய்ததை கண்டி...\nBSNL வளர்ச்சி பணியில் தொடர்ந்து BSNLEUஉறுப்பினர்கள...\nமதியரசின் BSNL விரோத போக்கை எதிர்த்து 27-10-16 அனை...\nBSNLEU-CHQ தலையிடு சம்பளம்&போனஸ் பட்டுவாடா...\nசென்னையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழு காட்சிகள...\nபணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்களை பணிக்கு எடுக்க வை...\nதோழர். சாது சிலுவை மணிக்கு நமது வாழ்த்துக்கள்...\nBSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது...\nBSNLEU மாநில செயற்குழுவும், 8வது AIC வரவேற்பு குழு...\n27.10.2016 ஆர்ப்பாட்ட அறைகூவலை வெற்றிகரமாக்குவோம்...\nஅக்டோபர்-8 பட்டு(பாட்டு)கோட்டை நினைவு நாள்...\nஎன்னய்யா ... இப்படி . . . பண்றிங்களையா . . .\nசென்னை CGM அலுவலகத்தில் நீக்கப்பட்ட 11 ஒப்பந்த ஊழி...\nபோனஸ் உத்தரவு வெளியிடப்பட்டு விட்டது . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n5.5 IDA உயர்விற்கான DPEஉத்தரவு...\nஅக்டோபர் 8&9- BSNLEUசங்கத்தின் BSNL மகாமேளா...\n11 ஒப்பந்தஊழியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்ப...\nCGM அலுவலகத்தில் 11 ஒப்பந்த ஊழியர்கள் நீக்கம் - போ...\n04-10-16 எழுச்சி மிகு சிறப்பு செயற்குழு கூட்டம்......\nநமது BSNLEU -CHQ மத்திய சங்க செய்தி...\nCGM (O)-ல் 11 ஒப்பந்த ஊழியர்கள் நீக்கம்-போராட்டம்....\nஅக்டோபர் -2, காந்தி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்...\nமாவட்ட சங்கத்தின் தோழமை பூர்வமான வாழ்த்துக்கள்..\nஅக்டோபர்-1 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்...\nஅக்டோபர்-1 சர்வதேச முதியோர் தினம்...\nதங்கம் வென்ற வீராங்கனைக்கு மதுரையில் உற்சாக வரவேற்...\nஅக்டோபர்-1 நமது நேசத்திற்குரிய BSNLதினம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-23T09:41:25Z", "digest": "sha1:2AYRS7YFATA4SLLYIWHQOO25UYDIUJ54", "length": 13952, "nlines": 214, "source_domain": "ippodhu.com", "title": "தேசிய வரைவு கல்விக் கொள்கை: கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு - Ippodhu", "raw_content": "\nHome EDUCATION தேசிய வரைவு கல்விக் கொள்கை: கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு\nதேசிய வரைவு கல்விக் கொள்கை: கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு\nமத்திய அரசு, தேசிய வரைவு கல்விக்கொள்கை பற்றி கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அண்மையில் தேசிய கல்விக் கொள்கை வரைவு வெளியிட்டது. கஸ்தூரி ரங்கன் குழுவின் இந்த வரைவு அறிக்கையில் நாடு முழுவதிலும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை திணிக்க மத்திய அரசு முற்படும் என்பதால் இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு தரப்பினரும் புதிய கல்வி கொள்கை இந்தி திணிப்பு என்பதுடன் மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவத்தும் மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி அம்சங்களுக்கு வேட்டு வைக்க கூடியது என எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இந்த கல்விக் கொள்கையானது, ஆங்கிலம், இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது.\nஇதையடுத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவை தமிழில் மொழிபெயர்த்து www.tnscert.orgஎன்ற தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு கல்வி கொ��்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வந்தது. இந்த நிலையில், கருத்துத் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. கல்விக் கொள்கை அம்சங்களை முழுமையாக அறிந்துகொள்ள அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசியல் தலைவர்களும், எம்.பி.க்களும் அவகாசம் கோரியிருந்தனர். இந்நிலையில் இந்த வரைவு கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\n(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)\nPrevious articleஉத்தரப்பிரதேசம் 1 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்யும் – அமித் ஷா\nNext articleஜெய்ஶ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவனை தீ வைத்துக் கொளுத்திய கும்பல்\nமெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய ‘ஸ்மார்ட்’ வாட்ச் : மெட்ரோ நிர்வாகம்\nபசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகள், முஸ்லிம் சமூகத்தினர் மீது தாக்குதல்கள் : அமெரிக்கா குற்றச்சாட்டு\nசமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் : மத்திய அரசு\nகாதலால் கசிந்துருகிய இந்திய அரசியல்வாதிகள்\nதிருச்சி விமான நிலையம் உள்பட 6 விமான நிலையங்கள் அதானிக்குதான்\nOnePlus டிவிக்கு அமேசான் வழங்கும் அதிரடி சலுகைகள்\nஇன்று என்ன படம் பார்க்கலாம்\nதொப்பை குறைய இதைப் படியுங்கள்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nநெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-10-23T08:01:11Z", "digest": "sha1:HWNSUJHXH6UFMTWTS62M4HNQVHIBA4RE", "length": 8498, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அமலா பால்", "raw_content": "\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nசீரழிவுப் பாதையில் தமிழ் சினிமா - அதிர வைக்கும் அமலாபால்\nசென்னை (11 மார்ச் 2019): சமீப காலமாக 18+ என்ற வகையில் அடல்ட் காமெடி என்ற பெயரில் தமிழ் சினிமாக்கள் வரத் தொடங்கிவிட்டன.\nநடிகை அமலா பால் பிரபல நடிகருடன் இரண்டவது திருமணம்\nசென்னை (27 நவ 2018): நடிகை அமலாபால் பிரபல நடிகர் விஷ்ணு விஷாலுடன் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக வெளியான செய்தி குறித்து விஷ்ணு விஷால் ட்வீட் செய்துள்ளார்.\nசசி என்னவெல்லாம் செய்தார் தெரியுமா\nசென்னை (25 அக் 2018): இயக்குநர் சசி கணேசனுக்கு எதிராக நடிகை அமலா பால் கடும் விமர்சனம் செய்துள்ளார்.\nஎனக்கும் அந்த பிரச்சனை இருந்தது - நடிகை அமலா பால் பகீர்\nசென்னை (13 அக் 2018): பாலியல் துன்புறுத்தல் குறித்து எல்லா பெண்களும் பேச வேண்டும் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார்.\nநடிகை அமலா பால் மருத்துவ மனையில் அனுமதி\nகொச்சி (14 ஆக 2018): பிரபல நடிகை அமலா பால் காயம் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nபக்கம் 1 / 2\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nஅப்படின்னா தீபாவளிக்கு பிகில் ரிலீஸ் ஆகாதா\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச்சர் …\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பத…\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக்பு வ…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nமதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர…\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக…\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரப…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வ…\nதீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் நாட்டுக் கோழி பிரியாணி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/113878", "date_download": "2019-10-23T08:00:18Z", "digest": "sha1:CP73S3MIJAHRVEABM553UJSRFRMIAAMI", "length": 5230, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 22-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா அரசியலின் கிங்மேக்கர் யார் தெரியுமா\nஒரே நாளில் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கவர்ந்த யுவதி\nபிரபல தொலைக்காட்சி சீரியலில் வில்லியாக நடிக்கிறாரா பிக்பாஸ் வனிதா- அப்போ டிஆர்பி டாப் தான்\nமனைவியை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கை மீண்டும் விசாரிக்க கனடா நீதிமன்றம் மறுப்பு\nதிருமணம் முடிந்து விருந்து சாப்பிட்ட பின்னர் மாயமான புதுப்பெண் சிசிடிவி கமெராவில் மணமகன் கண்ட காட்சி\nதிருமணம் செய்து கொள்ளவிருக்கும் பிக்பாஸ் காதல் ஜோடி... புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த கவிலியா ஆர்மி\nஒரு வழியாக சிம்பு எடுத்த முடிவு, ரசிகர்கள் உற்சாகம்\nஅஜித் தம்பிக்கு ஏதாவது என்றால், நான் வந்து நிற்பேன், ஏனென்றால் பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nபிரசவம் முடிந்து சில மணி நேரத்தில் ஆம்புலன்ஸில் உயிரை விட்ட இளம் நடிகை\nசொர்க்க நகரத்திற்குள் புகுந்த 4 மீட்டர் நீளமான ராட்சத ராஜநாகம் வியக்கும் ஆராய்ச்சியாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\nமகனின் பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்க சென்ற தாய்... குட்டையில் பிணமாக மிதந்த கொடுமை\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண் விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை\nமுகேன் தங்கையின் அடுத்த கலக்கல் காட்சி... குவியும் லைக்ஸ்\nபிரபல தொலைக்காட்சி சீரியலில் வில்லியாக நடிக்கிறாரா பிக்பாஸ் வனிதா- அப்போ டிஆர்பி டாப் தான்\nபிரபல இயக்குனருடம் தியேட்டருக்கு சென்ற அஜித், அதுவும் விழுந்து விழுந்து சிரித்தாராம், அப்படி என்ன படம் தெரியுமா\nஅன்னாசி பழத்தை தப்பித்தவறியும் இவர்கள் மட்டும் சாப்பிடவே கூடாதாம்\n முதன் முறையா��� மனம் திறந்து பேசிய கவின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/129691", "date_download": "2019-10-23T08:05:46Z", "digest": "sha1:I7BFRZEH3AAHPMBXX4GBVOUQG5UJNILK", "length": 5006, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 27-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடா அரசியலின் கிங்மேக்கர் யார் தெரியுமா\nஒரே நாளில் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கவர்ந்த யுவதி\nபிரபல தொலைக்காட்சி சீரியலில் வில்லியாக நடிக்கிறாரா பிக்பாஸ் வனிதா- அப்போ டிஆர்பி டாப் தான்\nமனைவியை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கை மீண்டும் விசாரிக்க கனடா நீதிமன்றம் மறுப்பு\nதிருமணம் முடிந்து விருந்து சாப்பிட்ட பின்னர் மாயமான புதுப்பெண் சிசிடிவி கமெராவில் மணமகன் கண்ட காட்சி\nதிருமணம் செய்து கொள்ளவிருக்கும் பிக்பாஸ் காதல் ஜோடி... புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த கவிலியா ஆர்மி\nஒரு வழியாக சிம்பு எடுத்த முடிவு, ரசிகர்கள் உற்சாகம்\nஅஜித் தம்பிக்கு ஏதாவது என்றால், நான் வந்து நிற்பேன், ஏனென்றால் பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்\nமரணத்தின் பிடியில் பறவை முனியம்மா இறுதி ஆசை என்ன தெரியுமா இறுதி ஆசை என்ன தெரியுமா கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n முதன் முறையாக மனம் திறந்து பேசிய கவின்\nபிக்பாஸிற்கு பிறகு கவினுக்கு அடித்த ஜாக்பாட்- சாண்டியே கூறிய விஷயம்\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nஆரம்பமாகும் குருபெயர்ச்சி... பேரதிர்ஷ்டத்தினை பெற்றுக்கொள்ள எந்த ராசி என்ன செய்யனும் தெரியுமா\nபிரபல தொலைக்காட்சி சீரியலில் வில்லியாக நடிக்கிறாரா பிக்பாஸ் வனிதா- அப்போ டிஆர்பி டாப் தான்\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தர்ஷனும், சாண்டியும் தனியாக சென்ற முதல் நிகழ்ச்சி\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nபிகில் படத்தின் ரிசல்ட்.. வெற்றியா, தோல்வியா\nஅசுரன் தனுஷின் ஆல் டைம் வசூல், இத்தனை கோடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothukudibazaar.com/job/tnfusrc-recruitment-for-forest-watcher-job-posts/", "date_download": "2019-10-23T08:16:59Z", "digest": "sha1:JO4YCSNAV6GS2RZ22JWFPA657GNMHP6L", "length": 3424, "nlines": 55, "source_domain": "www.thoothukudibazaar.com", "title": "TNFUSRC Recruitment for Forest Watcher Job Posts", "raw_content": "\nதூத்துக்குடியில் ஜவுளி பூங்கா அமைக்க விரும்புவோா் அக். 22 கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கலாம்: ஆட்சியா்\nதமிழக அரசு 32 மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககத்தில் வேலை வாய்ப்பு\nகரூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nதமிழக அரசு 32 மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககத்தில் வேலை வாய்ப்பு\nகரூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு\nPREVIOUS POST Previous post: பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nNEXT POST Next post: தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி கோப்புகள் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2019-10-23T08:25:01Z", "digest": "sha1:2FT3LFKAVY4A3Y4EBERRKMZ6JAG3TLYS", "length": 21901, "nlines": 107, "source_domain": "www.trttamilolli.com", "title": "சிரியா நாட்டின் எல்லையோர நகரத்தை கைப்பற்றியது துருக்கி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசிரியா நாட்டின் எல்லையோர நகரத்தை கைப்பற்றியது துருக்கி\nசிரியாவில் உள்ள குர்திஷ்களை ஒடுக்கும் ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக எல்லையோரமுள்ள ரஸ் அல்-ஐன் நகரத்தை துருக்கி படைகள் கைப்பற்றின.\nதுருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் குர்திஷ்கள் என அழைக்கப்படுகின்றனர்.\nகுர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் வாழும் நிலப்பரப்பை குர்திஷ்தான் என்று அவர்கள் அழைக்கின்றனர்.\nஇவர்கள் ஒரு இன சிறுபான்மை குழு, சுமார் இரண்டரை கோடியில் இருந்து 3 கோடி வரை இருப்பார்கள் பெரும்பாலானவர்கள் சன்னி முஸ்லிம்கள். அவர்கள் ஒரு தனித்துவமான இனம், கலாச்சாரம் மற்றும் மொழியால் ஒன்றுபட்டுள்ளனர். குர்திஷ்தான் என்று அழைக்கப்படும் தனி நாடு உருவாக்குவதற்கு அவர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.\nஅரசுசாரா பிராந்தியமான மக்களுக்கு உத்தியோகபூர்வ தாயகமோ, நாடோ இல்லை. இவர்கள் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் மற்றும் அர்மீனியா ஆகிய ஐந்து வெவ்வேறு நாடுகளில் உள்ள நிலப்பரப்பில் வசித்து வருகின்றனர்.\nஒய்.பி.ஜி என அழைக்கப்படும் குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை குர்திஷ் மக்களை பாதுகாக்கிறது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் இந்த அமைப்பு பெரும் பங்கு வகித்தது. அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் சேர்ந்து கொண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டியது ஒய்.பி.ஜி., அமைப்பு. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nசிரியாவில் நிலைமை இப்படி இருக்க துருக்கியில், குர்திஷ்களுக்கு பெரிய அளவில் மதிப்பு கிடையாது. மேலும் தனி தேசம் கேட்கும் குர்திஷ்கள் தங்கள் நாட்டிலும், தங்கள் நாட்டின் எல்லை அருகேயும் இருப்பதை துருக்கி விரும்பவில்லை.\nதுருக்கியில் குர்திஷ்கள் தங்கள் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள போராடி வருகின்றனர், பெரும்பாலும் துருக்கியில் இவர்கள் “மவுண்டன் டர்க்ஸ்” என்று அழைக்கப்படுகிறார்கள், அங்கு அவர்கள் பாரம்பரிய குர்திஷ் ஆடைகளை அணியவோ அல்லது அவர்களின் மொழியைப் பேசவோ தடை செய்யப்பட்டுள்ளனர்.\nதுருக்கியில் குர்திஷ்கள் மிகப்பெரிய இன சிறுபான்மையினராக இருந்தாலும், சுமார் 20 சதவீத மக்கள் உள்ளனர், அவர்கள் துருக்கியில் ஒரு சிறுபான்மைக் குழுவாக அங்கீகரிக்கப்படவில்லை.\nகுர்திஷ்களின் தனி தேசத்தை விரும்பாத துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர்.\nஎல்லையோரம் உள்ள குர்திஷ் இனப் போராளிகளை தீர்த்தக்கட்ட தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த துருக்கி அதிபர் எர்டோகனுக்கு, சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது.\nதங்கள் நாட்டு படைகளை சிரியாவில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்த டிரம்ப், ஒருவேளை குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி போர் தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். இருப்பினும் டிரம்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத துருக்கி அரசு, குர்திஷ் இனப் போராளிகளுக்கு எதிராக போரைத் தொடங்கியுள்ளது.\nகடந்த புதன்கிழமை இரவில் சிரியாவின் ரஸ் அல் அயின் ���கரை நோக்கி, துருக்கி ராணுவம் வான் வழித்தாக்குதலைத் தொடங்கியது. டல் அப்யத் உள்பட 2 நகரங்களில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.\nதுருக்கியின் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி அங்கு வசிக்கும் 2 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இதுவரை ஒய்.பி.ஜி. போராளிகள் குழுக்களின் 181 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக துருக்கி கூறியுள்ளது.\nகுர்திஷ் சிரிய ஜனநாயகப் படைகள் (எஸ்.டி.எஃப்) கட்ந்த வியாழக்கிழமை, தல் ஹலாஃப் மையத்திலும், வடகிழக்கு சிரியாவின் ஸ்லுக் நகரத்திலும் “துருக்கிய ஆக்கிரமிப்பு இராணுவம்” மேற்கொண்ட தரை ஊடுருவல் முயற்சியைத் தடுத்து விட்டதாக கூறி உள்ளது.\nஆபரேஷன் ‘ அமைதி வசந்தம் ‘ இரவில் விமானம் மற்றும் நிலம் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் அடையப்பட்டன. திட்டமிட்டபடி செயல்பாடு வெற்றிகரமாக அமைந்தது என துருக்கி அரசு கூறியுள்ளது.\nதுருக்கியின் இராணுவ நடவடிக்கையின் முதல் நாளில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.\nமேலும், சிரியாவின் எல்லையை ஒட்டிய அக்காக்கலே என்ற இடத்தில் துருக்கி ராணுவ டாங்குகள் குவிக்கப்பட்டுள்ளன. குர்திஷ் போராளிகள் குழுக்களுக்கு எதிராக துருக்கி அரசு தாக்குதலை தொடங்கியுள்ளது.\nஇதனால் சிறையில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் தப்பிச்சென்று மீண்டும் தங்கள் பயங்கரவாத செயல்களை உலகில் அரங்கேற்றலாம். இந்தப் போரால், சிரியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.\nதுருக்கி அரசின் ராணுவ நடவடிக்கையை இந்தியா, பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஈராக், மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன.\nஆபரேஷன் ‘ அமைதி வசந்தம் ‘ என்ற பெயரில் குர்திஷ்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதல் பற்றி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது.\nசிரியா நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக எல்லையோரமுள்ள ரஸ் அல்-ஐன் நகரத்தை துருக்கி படைகள் கைப்பற்றின.\nஎங்களது ’அமைதி வசந்தம்’ திட்டத்தின் ஒருகட்டமாக யூப்ரட்டஸ் நதிக்கரை ஓர��் அமைந்துள்ள ரஸ் அல்-ஐன் நகரின் கிழக்கு பகுதி தற்போது எங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது என துருக்கி நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் Comments Off on சிரியா நாட்டின் எல்லையோர நகரத்தை கைப்பற்றியது துருக்கி Print this News\nகண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவி முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க தோல்வி பயத்தில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை- மு.க.ஸ்டாலின்\nதென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி – 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்\n‘அபோமினபிள்’ அனிமே‌‌ஷன் திரைப்படத்தை வெளியிட 3 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த பெண் இயக்னரான ஜில் கில்டன் இயக்கி இருக்கும்மேலும் படிக்க…\nராணுவ பதற்றங்களை அதிகரிக்க அமெரிக்கா ஏவுகணை சோதனை நிகழ்த்தலாம் – ரஷியா\nநாடுகளிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் அமெரிக்கா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளலாம் என ரஷியாவின் பாதுகாப்புத்துறை மந்திரிமேலும் படிக்க…\nலெபனான் போராட்டம் எதிரொலி – சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்\nபாதுகாப்பு மண்டலத்தை விட்டு வெளியேறா விட்டால் தலையை நசுக்குவோம்: குர்துக்களுக்கு துருக்கி அதிபர் எச்சரிக்கை\nஅபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு\nகாங்கோவில் பஸ் விபத்து: 20 பேர் பலி\n‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்\nமணிலாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nபோர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக துருக்கி குற்றச்சாட்டு\nரஷ்ய அதிகாரிகளுக்கும், சிரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nமுழு அளவிலான தாக்குதல் மேற் கொள்ளப்படும்: குர்திஷ் படைகளுக்கு துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை\nரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி\nபாகிஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்\nசிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்\nதலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை\nநெதர்லாந்தில் 9 வருடங்களாக பண்ணைவீட்டில் அடைபட்டிருந்த குடும்பம் மீட்பு\nசிறுவர்களின் ஆபாசக் காணொளி���ளைக் கொண்ட உலகின் பாரிய கறுப்பு இணைய சந்தை – 337 பேர் கைது\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய – தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை\nதுருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\n4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2019/05/29/page/2/", "date_download": "2019-10-23T07:52:12Z", "digest": "sha1:Z2TDIZQUJIJHI5BQ6LE5ZKZ22JBPIZ53", "length": 11654, "nlines": 79, "source_domain": "www.trttamilolli.com", "title": "29/05/2019 – Page 2 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாடுவோர் பாடலாம் – 25/05/2019\nஅரசியல் சமூகமேடை – 26/05/2019\nஸ்ரீலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரம் (இஸ்லாமிய தலைமைகள் எதிர் கொள்ளும் சவால் , அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை )\nஆப்பிள் நிறுவன பாதுகாப்பு தளத்தை ஹேக் செய்த பள்ளி மாணவர்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர், ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு தளத்தை ஹேக் செய்துள்ளார். இதற்கான நோக்கம் என்ன என்பதை பார்ப்போம். ‘ஆப்பிள்’ அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்தியா மட்டுமின்றி மற்ற நாட்டு மக்களும் ஆப்பிள் செயல்திறனைமேலும் படிக்க...\nஉள்நாட்டு அரசியலால் இம்ரான்கானை அழைக்கவில்லை- பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஉள்நாட்டு அரசியல் சூழ்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாத நிலை உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரோஷி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி நாளை (30-ந்தேதி)மேலும் படிக்க...\nஐந்தாவது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக நவீன் பட்நாயக் பதவியேற்றார்\nசட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்���ு ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கமேலும் படிக்க...\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – 31 பேருக்கு பிணை\nஅண்மையில் இலங்கையின் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட நீதிமன்றத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. நாத்தாண்டிய, கொஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது கைது செய்யப்பட்டமேலும் படிக்க...\nசசிகலா மீதான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு\nசொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பில் பெங்களூரு சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ள சசிகலா மீதான வழக்கு விசாரணையை ஜூலை 16ஆம் திகதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அவர்மீது தொடரப்பட்டுள்ள அந்நியச் செலாவணி வழக்கில் ஜெ.ஜெ. ரிவிக்கு வெளிநாட்டில் உபகரணங்கள் வாங்கியதில் அந்நியச்மேலும் படிக்க...\nபிரான்சைச் சேர்ந்த 2 ஐஎஸ் பயங்கர வாதிகளுக்கு ஈராக்கில் மரண தண்டனை\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது . சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி பல பொதுமக்களை கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியாமேலும் படிக்க...\nஅவ­ச­ர­கால சட்­டத்தை நீடிக்க அனு­ம­திக்கக்கூடாது\nஉயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து நாட்டில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அவ­ச­ர­காலச் சட்­டத்தை நீக்­க­வேண்டும் என்ற கோரிக்கை பல­த­ரப்­பி­லி­ருந்தும் எழுந்­தி­ருக்­கின்­றது. குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து குற்­ற­ வா­ளி­களைக் கைது­செய்­வ­தற்­கா­கவும் எதிர்­கா­லத்தில் இத்­த­கைய தாக்­கு­தல்­களைத் தடுக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவும் உட­ன­டி­யா­கவேமேலும் படிக்க...\n‘தமிழ் மக்களுக்கு விரோதமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை’\nவடக்கு–கிழக்கை இணைப்­ப­தற்­கான யோச­னையை அர­சாங்கம் பாரா­ளு­மன்றில் முன்­வைக���­கு­மானால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று நான் பேசி­னேனே தவிர தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மாக எந்த கருத்தையும் கூற­வில்லை. சில தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நான் பேசி­யதை தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மாக பேசி­ய­தாக மேலும் படிக்க...\n4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2009/", "date_download": "2019-10-23T07:17:16Z", "digest": "sha1:F6OO5KGOF4XGGW4K6EBUCG3LTW6LQWDI", "length": 61496, "nlines": 565, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: 2009", "raw_content": "\nவரிசை 6ன் கடைசி எண் 1 என்பது தெளிவு.\nவரிசை 3ல் கடைசி எண் 1 என்பது மூன்று பெருக்கல்களில் மட்டுமே வரும். (9, 9), (3, 7), (7, 3).\nமுதலில் (9, 9) வாய்ப்பை பார்ப்போம்.\nஅதில் வரிசை 1ன் இரண்டாம் எண் 7 தான் வரும்.\nஆனால் வரிசை 5ன் கடைசி 22 என்பது எந்த 79 பெருக்கல்களுக்கும் வரவில்லை எனவே (9, 9) வாய்ப்பு தவறு\nஇதே காரணத்தால் (3, 7) வாய்ப்பும் வராது.\nஎனவே (7, 3) வாய்ப்பே சரியானது.\nஅதில் வரிசை 1ன் இரண்டாம் எண் 3 தான் வரும்\nவரிசை 2ன் முதல் எண் 6 தான்.\nவரிசை 3ன் முதல் எண் 1 அல்லது 2 ஐ தவிர வேறெதுவும் வராது. (937 * 3 = 2811).\nஎனவே வரிசை 5ன் இரண்டாம் எண் 0 மட்டுமே வரும் (ஏனென்றால் அதற்கு முந்தைய நெடுக்கு கூட்டலில் இருந்து carry வராது)\nஇதிலிருந்து வரிசை 1ன் முதல் எண் 3 அல்லது 8 என்பது தெளிவு. (337 * 6 = 2022 & 837 * 6 = 5022)\nஇதில் வரிசை எண் 1ன் முதல் எண் 3 என்பது எந்த பெருக்கலுக்கும் வரிசை 4 ஐ சரிப்படுத்தாது\nஎனவே 8 என்பதே சரி.\n2) மேற்கண்டபடியே யோசித்தால் அடுத்த புதிருக்கு கீழ்கண்ட விடை வரும்.\nLabels: மொத்தம், விடைகள், ஸ்ரீதேவி\nஉடனே துடைப்பம், மாப் வகையறாக்களை தூக்கி கொண்டு வராதீர்கள்\nஇந்த முறை மிக மிக ....... மிக எளிதான புதிர்தான்(அத நாங்க சொல்லனும்\nஅடிப்படை பெருக்கல் தெரிந்தவர்கள் எல்லோரும் கலந்து கொள்ளலாம் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கூட ...\n\"I will use onlyyyy calculator\" என்று கூறுபவர்கள் விலகிக் கொள்ளலாம்.\nகேள��வி எளியது. கீழேயுள்ள இரண்டு பெருக்கல்களிலும் ’*’ வரும் இடங்களில் உள்ள எண்களை கண்டுபிடியுங்கள்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம், ஸ்ரீதேவி\nஏற்கனவே இட்லிவடையில் வந்ததுதான். இன்னும் வந்து சேர்ந்த உதவிகள் போதுமானதாயில்லை. எனக்கு வந்த தகவல்கள் உண்மையானதுதான் என்பதை என்னால் முடிந்தவரை நன்கு விசாரித்துவிட்டேன். இணைய நண்பர்கள் கண்டிப்பாக உதவுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்தப் பதிவு. இந்தப் பதிவின் மூலம் நண்பர் பாலமுருகனுக்கு ஒரிருவராவது உதவினால், மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாவேன்.\nஉங்கள் ரோல் மாடல் யார்\nஉங்களுடைய ரோல் மாடலை தேர்ந்தெடுக்க எளிய வழி.\nஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணை மூன்றால் பெருக்குங்கள். வந்த விடையோடு மூன்றை கூட்டுங்கள். பின் மறுபடி 3ஆல் பெருக்குங்கள். கடைசியாக கிடைத்திருக்கும் இரண்டிலக்க எண்ணில் உள்ள இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். அந்தக் கூட்டுத்தொகையிலிருந்து இரண்டை கழியுங்கள். முடிந்தது.\nகணக்கை சரியாக போட வேண்டும். எதையும் மிஸ் செய்து விடக் கூடாது. கூட்டல் கழித்தல் எல்லாம் ஒரு தடவைக்கு, இரண்டு தடவை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் தவறான ரோல் மாடலைத் தேர்ந்தெடுத்து தொலைத்து விடுவீர்கள்\nஇப்பொழுது கடைசியாக உங்களுக்கு கிடைத்திருக்கும் எண்ணைக் கொண்டு, கீழிருக்கும் லிஸ்டில், உங்கள் ரோல் மாடல் யார் என்று கண்டு கொள்ளுங்கள். அவரையே நீங்கள் Follow செய்தால், வலையுலகில் வெற்றி நிச்சயம் என்பது உறுதி கிடையாது.\nLabels: நகைச்சுவை, மொத்தம், விளையாட்டு, வேலைக்காகாதவை\nகுறுக்கெழுத்துப் போT - 5 விடைகள்\nவிடை சொல்லும் நேரம் வந்தாச்சு முதலில் 20-20 போட்ட பூங்கோதை, வாஞ்சி, லாவெர்டண்டீஸ் மூவருக்கும் சபாஷ்\nஇம்முறை புதிர் விடைகளை பெயர்கள், இடங்கள், சினிமா, புத்தகம் என்ற நான்கு வட்டத்திற்குள் அடைக்க முயற்சித்தோம். (Names, Places, Things, Animals விளையாடியுள்ளீர்களா ) work out ஆகிவிட்டது என்றாலும் interesting ஆக இருந்ததா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். ஆங்காங்கே “தேவராட்டி”, ”கிரேக்க நாடக திரை”, “டிங்கா டிங்கா” போன்ற கடின குறிப்புகளை உபயோகப்படுத்தி இருந்தாலும் கண்டுபிடிக்க கூடிய அளவிலேயே இருந்ததாக எண்ணுகிறோம்.\n2) மேன்மையில் மரணமடையவா பல்வ��று வேடங்கள் புனைந்தார்\nமேன்மை = தரம், மரணமடையவா = சாவதா ----> சாவதா, தரம் உள்ளே சென்று தசாவதாரம் ஆனது\n6) டிங்காடிங்கா வரைந்த மண்ணை குழப்பத்துடன் அடைந்த கயா காணாத கன்னி தாயா சேயா\n”கன்னி தாயா சேயா”வில் கயா காணாமல் “ன்னிதாசேயா” ஆனது. குழப்பத்தை போக்கினால், டிங்கா டிங்கா ஓவியத்திற்கு பெயர் பெற்ற ”தான்சேனியா” வரும்\n8) சீவக ராஜன் தலையெடுத்துக் கலைத்தால் அழகாவான்.\nஎளிய குறிப்புதான் - வசீகரா\n9) அக்கிறக்க பானம் மூடியை முறைகேடாய் பயன்படுத்தியது.\nஅக் + கிறக்க பானம் = ரம் -----> அக்ரம் பந்தை பாட்டில் மூடியால் சேதப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியதாய் ஒப்புக் கொண்ட பிரபலம். பல பேரும் தடுமாறிய குறிப்பு இதுதான்.\n12) ஸ்லோகம் பர்ணசாலையில் கவி பாடுதே.\n16) தானிய காவல் நடுவில் கிரேக்க நாடகத் திரை கசங்கியுள்ளது.\n தா”னியகாவ”ல் நடுவில் கசங்கி உள்ளது. நாடக திரைக்கு யவனிகா என்ற கிரேக்க மூலப்பெயரும் உண்டு.\n17) கண்ணனிடம் காதலைச் சொல்ல அதே பாலை நீங்கள் ஆங்கிலத்தில் கலக்குங்கள்.\nஅதே பாலை + நீங்கள் ஆங்கிலத்தில் = யு -------> அலைபாயுதே\n19) வீரப்பன் காட்டை கொளுத்தி உயிரில்லா அகாடமி விருது பெற்ற கோஸாப் பட்டுப் பிரதேசம்.\nவீரப்பன் காட்டை கொளுத்தினால் “சத்தீ” + (ஆ)ஸ்கார் = சத்தீஸ்கார் கோஸாப் பட்டு பற்றி அறிய\n1) தனிமனித தொழிற்சாலை காண பாட்டில்லா தந்தைக்குள் அரைப் பிரபஞ்ச அழகி வந்தாள்.\n பலர் எளிதாகவே கண்டு பிடித்து விட்டார்கள். one man industry என்ற பெயர் 70ஸ் நபர்கள் அறிந்திருப்பார்கள்.\n3) பயப்படாத அஞ்சலி ஈசானி மூலையை ஒதுக்கி நுழைந்தாள் தேவராட்டி.\n4) இஷ்வாகு குல வேக சாரதி சந்ததி காப்பியம்.\n இஷ்வாகு குலத்தின் fastest chariot rider = ரகு (அந்த கால ஷுமேக்கர்) , சந்ததி = வம்சம்\n5) கலைஞர் செதுக்கிய கிரீடத் தம்பதி.\n வெறும் கிரீடத் தம்பதி என்று கொடுக்கலாமா என யோசித்தோம். விடை கண்டுபிடித்தவர்கள் பலருக்கும் அது கலைஞர் வசனம் எழுதிய படம் என்பது தெரியுமா\n7) வென்றிடுச்சே தக்கோலம் சென்ற பஜாஜ் குதிரை.\n9) ஆசியக் குட்டியானை உடல் நசுங்கி மலையானது.\n ஏசியாட் குட்டி யானை என்று கொடுத்திருந்தால் பலருக்கும் எளிதாக இருந்திருக்கலாம் இதையும் இதற்கு related குறிப்பான ”அக்ரம்”மிலும் பலபேர் சிரமப்பட்டு விட்டனர்.\n10) கனிந்த வைரக் கதவைக் கழற்றி புனிதப் போரில் கலந்த கருப்பு விண்மீன்.\n super star க்கு விளக்க��் தேவையா\n11) கோகுலத்தார் தவங்கலைத்தால் கேள்வி எழும்.\n13) பாபம் மாற்றிய புண்ணிய நதி.\n14) தாயகம் நடுவே அரவணைக்கும் நான் ஒரு தலைவன்.\n15) காலில்லா கோமாளி ரதத்தில் வழிகுழம்பி அக்பர் கோட்டைக்கு செல்கிறான்.\nபபூ(ன்) + தேர் => வழிகுழம்பி ”பதேபூர்\n18) தலைக்காவிரியிலிருந்து வந்தவள் தரணி தாண்டி உயிரிழந்தாளே.\n குறிப்பிலேயே விடை உள்ளது. லைக்கா யாருன்னு தெரியுமில்ல\nஉங்களின் மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன\nLabels: குறுக்கெழுத்து, மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள், ஸ்ரீதேவி\nகுறுக்கெழுத்துப் போT - 5\nஇந்த மாத குறுக்கெழுத்து புதிரை தீபாவளி ரிலீஸாக வெளியிட நினைத்தேன். ஆனால், அதிகப்படியாக வந்திருந்த ஸ்வீட், காரத்தால் (பூங்கோதை, பார்த்தசாரதி, இலவச கொத்தனார்) ஒரு வார தாமதம் ஏற்பட்டுவிட்டது. Just ஒரு வாரம் தான் பொங்கல் ரிலீஸ் என்று ஆகவில்லையே\nவெல், அடுத்தடுத்து குறுக்கெழுத்து solve பண்ணி fed up ஆகியிருப்பீர்களோ என்ற முன்னெச்சரிக்கை உணர்வால் இம்முறை புதிரை சற்று எளிதாகவே அமைத்துள்ளேன்.\nஇது போன்ற குறுக்கெழுத்து புதிரை அவிழ்ப்பதற்கு திரு. வாஞ்சி அவர்களின் எளிய அறிமுகம் இங்கே வழக்கம் போல மதிப்பெண் பட்டியல் இங்கே.\nஇனி புதிருக்கான கட்டவலையும், குறிப்புகளும் . . . . . .\n2) மேன்மையில் மரணமடையவா பல்வேறு வேடங்கள் புனைந்தார்\n6) டிங்காடிங்கா வரைந்த மண்ணை குழப்பத்துடன் அடைந்த கயா காணாத கன்னி தாயா சேயா\n8) சீவக ராஜன் தலையெடுத்துக் கலைத்தால் அழகாவான். (4)\n9) அக்கிறக்க பானம் மூடியை முறைகேடாய் பயன்படுத்தியது. (4)\n12) ஸ்லோகம் பர்ணசாலையில் கவி பாடுதே. (4)\n16) தானிய காவல் நடுவில் கிரேக்க நாடகத் திரை கசங்கியுள்ளது. (4)\n17) கண்ணனிடம் காதலைச் சொல்ல அதே பாலை நீங்கள் ஆங்கிலத்தில் கலக்குங்கள். (5)\n19) வீரப்பன் காட்டை கொளுத்தி உயிரில்லா அகாடமி விருது பெற்ற கோஸாப் பட்டுப் பிரதேசம். (6)\n1) தனிமனித தொழிற்சாலை காண பாட்டில்லா தந்தைக்குள் அரைப் பிரபஞ்ச அழகி வந்தாள். (4)\n3) பயப்படாத அஞ்சலி ஈசானி மூலையை ஒதுக்கி நுழைந்தாள் தேவராட்டி. (3)\n4) இஷ்வாகு குல வேக சாரதி சந்ததி காப்பியம். (6)\n5) கலைஞர் செதுக்கிய கிரீடத் தம்பதி. (4)\n7) வென்றிடுச்சே தக்கோலம் சென்ற பஜாஜ் குதிரை. (3)\n9) ஆசியக் குட்டியானை உடல் நசுங்கி மலையானது. (2)\n10) கனிந்த வைரக் கதவைக் கழற்றி புனிதப் போரில் கலந்த கருப்பு விண்மீன். (6)\n11) ���ோகுலத்தார் தவங்கலைத்தால் கேள்வி எழும். (2)\n13) பாபம் மாற்றிய புண்ணிய நதி. (3)\n14) தாயகம் நடுவே அரவணைக்கும் நான் ஒரு தலைவன். (4)\n15) காலில்லா கோமாளி ரதத்தில் வழிகுழம்பி அக்பர் கோட்டைக்கு செல்கிறான். (4)\n18) தலைக்காவிரியிலிருந்து வந்தவள் தரணி தாண்டி உயிரிழந்தாளே. (3)\nLabels: Puzzles, குறுக்கெழுத்து, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, ஸ்ரீதேவி\nஎண் என்ப... - விடை\nஇந்த எண்ணில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா 1லிருந்து 7யை வகுத்தால் கிடைப்பது\nஅனைத்து விடைகளிலும் அதே ஆறு எண்கள் அதே வரிசையில் மீண்டும் மீண்டும் வருவதை கவனியுங்கள்\nஎண் 7 க்கு பிறகு இந்த சிறப்பை பெறும் அடுத்த எண் 19. ஆம் 1/19, 2/19, 3/19, .... , 18/19 விடைகளில் புள்ளிக்கு (decimal) பிறகு 18 எண்களை எழுதுங்கள். இங்கும் அதே வரிசையில் அதே வித பண்போடு எண்கள் மீண்டும் மீண்டும் வருவதை காண்பீர்கள்\nமேலும் இந்த பண்பை பற்றி தெரிய விரும்புபவர்கள் primitive roots for prime numbers பற்றி படியுங்கள்.\nLabels: மொத்தம், விடைகள், ஸ்ரீதேவி\nஅரிச்சுவடியில் ஆரம்பிக்கும் எண்களின் ஆர்ப்பாட்டம், ஆயுள் வரை நீடித்தாலும், சில எண்கள் மட்டும் கவர்ச்சிகரமாய் அமைந்து விடுகிறது. இத்தகைய எண்களை கண்டுபிடித்ததாலேயே ராமானுஜம் உலகப்புகழ் பெற்றார்.\nஇப்பொழுது நீங்கள் கண்டுபிடிக்கப்போகும், இந்த ஒன்பதால் வகுபடும் ஆறு இலக்க எண்ணும் பிரபலமான ஒன்றுதான். கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்\n1. அனைத்து இலக்கங்களும் வேறு வேறு எண்களால் ஆனது.\n2. இரண்டாம் இலக்கத்தையும் மூன்றாம் இலக்கத்தையும் பெருக்கினால் நான்காம் இலக்கம் வரும்.\n3. ஐந்தாம், மூன்றாம் இலக்கங்களை கூட்டினாலும், நான்காம் இலக்கத்திலிருந்து முதல் இலக்கத்தை கழித்தாலும் ஆறாவது இலக்கம் வரும்.\nஎனில் அந்த ஆறு இலக்க எண் எது\nமுடிந்தால் அந்த எண் ஏன் சிறப்பு வாய்ந்தது என்றும் கண்டுபிடியுங்கள்\nLabels: Puzzles, புதிர், மொத்தம், ஸ்ரீதேவி\nகுறுக்கெழுத்து போT - 4 விடைகள்\nஇந்த முறை விடை சொன்னவர்கள் மிக மிக குறைவுதான்(மொத்தமே 5 பேர்தான்). ரொம்ப கஷ்டமாக இருந்ததா இல்லை இதெல்லாம் ஒரு புதிர்னு சொல்லி லூஸ்ல விட்டுட்டீங்களான்னு தெரியவில்லை.\nவிடை சொன்ன அந்த 5 பேர் :\nஇதில் எல்லாவற்றுக்கும் சரியான விடையளித்தவர்கள் பாலகிருஷ்ணனும், பூங்கோதையும்.\n1. சொக்காய் - மதுரை மன்னனை நிறைய பேர் பாண்டியன் என்று நினைத்து குழம்பி���ிட்டார்கள். குழம்ப வேண்டும் என்றுதான் கொடுத்திருந்தோம். பலரும் சொக்கா’வா’ என்றே விடை சொன்னார்கள். அழைத்தாய் இறுதியாக என்று கொடுத்திருந்ததால் சொக்காய் என்பதே சரியான வார்த்தை. இருந்தாலும் ’சொக்காவா’க்கும் மதிப்பெண் கொடுத்தோம்.\n3. அரோகரா - கந்தன் புகழ் பாடு என்று கொடுத்திருக்க வேண்டும். தவறை சுட்டிக் காட்டிய வாஞ்சிக்கு நன்றி. ஆனாலும் எல்லோரும் கண்டுபிடித்து விட்டார்கள். துருவ ஒளி - அரோரா - வட/தென் துருவங்களில் மட்டும் பனிப்பரப்பினால் இயற்கையாக தோன்றும் வண்ண ஒளி.\n7. சிந்தாமணி - எளிய குறிப்புதான். விரும்பியது கொடுக்கும் மணி - சிந்தாமணி.\n8. தாழி - ’த’கரம் + கடல் (ஆழி) . குழம்புவீர்கள் என்று நினைத்தோம். ம்ஹும். நீங்களாவது குழம்புவதாவது.\n9. வெண்ணை உருண்டை - கருணை குறைவாய் என்பது ’க’ இல்லாமல் ருணை என்பதை குறிக்கிறது. இதனுடன் ’வெண்டை உண்’ என்பதில் உள்ள எழுத்துக்களை கலக்கினால் கண்ணனைக் கவரலாம். இதிலும் ஒரு பிழை உண்டு. ’வெண்ணெய்’ என்பதே சரியான வார்த்தை. இனி கவனமாக இருக்க வேண்டும்.\n10. மீறி - ’மீன் வலையைப் பற்றி’ என்பதன் முதல் கடைசி எழுத்துக்கள் சேர்ந்து அடங்காமல் போனது.\n12. விண்கலமா - ’கவி மாலன்’ முட்டை அதிகம் உண்டால் கவி மால’ண்’ ஆவார். அவர் குழம்பினால் வேற்றுக் கிரகம் போவார்.\n14. துந்துபி - பேரிகை என்ற க்ளுவிற்கு பதில் அறுபது தமிழ் வருடங்களில் ஒன்று என வரும்படி கொடுக்கலாம் என்று நினைத்தோம். பிறகு வாக்கிய அழகிற்காக மாற்றி விட்டோம்.\n15. மிதியடி - இந்த க்ளு எனக்கே பிடித்திருந்தது. சேது நாயகன் என்ற வார்த்தைக்கு விக்ரமிடமிருந்து விலகி, ராமர் என்று யோசித்தால் எளிதில் கண்டு பிடித்திருக்கலாம். அதையும் மூன்று பேர் சரியாக யோசித்துள்ளனர்.\n1. சொடக்கு - ஆங்கில வாத்தை டக் என்று எளிதில் விடுவித்து விடுவீர்கள் என்று தெரிந்தே தான் கொடுத்தோம்.\n2. காஞ்சி - சத்தியமாக நூற்றாண்டு விழா பாதிப்பில் தமையனை அழைக்கலீங்க அது சரி . . . ’ஏப்ரல் மே யில...’ பாடல் க்ளுவில் தெரியவில்லையா\n4. ரோகிணி - அவ’ரோ’+ மணியோசை = ’கிணி’. சோதிட ஸாஸ்திரத்தில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவியர். அவர்களில் சந்திரனுக்கு மிகவும் பிரியமான மனைவி ரோகிணி.\n5. ராக்கோழி - மீண்டும் ஆங்கில என்று உபயோகிக்க எங்களுக்கே விருப்பமில்லைதான். என்ன செய்ய ராக் தமிழ் வார்த்தை கிடையாதாமே\n6. பாதாள உலகம் - மிக எளிதான் குறிப்புதான். விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறோம்.\n8. தாடை - க்ளுவை டைப்பியதும் எங்களுக்கே முகம் கிழிந்து விட்டது போல ஒரு உணர்வு நீங்கள் யாரும் கிழித்து விடுவீர்களோ என்ற பயமும் கூட\n9. வெறி - ஆக்ரோஷமாக என்று கொடுக்கலாமா என நினைத்தோம். எப்படி கொடுத்திருந்தாலும் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று தெரிந்து விட்டதால் விட்டு விட்டோம் ( எல்லாம் உங்க புத்திசாலித்தனத்தில் மேல் நம்பிக்கைதான் )\n10. மீந்தது - கொஞ்சம் கஷ்டப்பட்டீர்களோ அந்த முண்டத்தில் - ந்த என்று பிடித்திருந்தால் கண்டுபிடித்திருப்பீர்கள்.\n11. அம்மாடி - இந்த விடை தான் எண்ணியிருந்தோம். ஆனால் போஸ்ட் பண்ணிய பிறகு தான் ஆத்தாடி என்பதும் சரியாக வருவதை தெரிந்து கொண்டோம். ஆனாலும் விடை சொன்ன அனைவரும் அம்மாடி என்றே கூறியிருந்தது மகிழ்ச்சியளித்தது.\n12. வித்து - ஆதி மூலம் இடையில் கமா போட்டிருக்க வேண்டாமோ\n13. மாருதி - சுதந்திரம் <=> விடுதலை. சுதந்திர சிறுத்தை <=> \nLabels: குறுக்கெழுத்து, மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள், விளையாட்டு\nகுறுக்கெழுத்துப் போT - 4\nநாளாச்சு, நாளாச்சு, பதிவு போட்டே நாளாச்சு குறுக்கெழுத்தாவது போடுவோம் இந்த முறை குறுக்கெழுத்து கூட தனியாளாக உருவாக்கவி்ல்லை. எழுத்தாளர் ஸ்ரீதேவி பெரும்பாலான குறுக்கெழுத்து வேலைகளை செய்ய, நான் சும்மா மேஸ்திரி(கொத்தனார்) வேலைதான் பார்த்தேன். இந்த முறையும் வழக்கம் போல விடை சொல்பவர்களின் மதிப்பெண்கள் இங்கே (தாமதமில்லாமல்) அப்டேட் செய்யப்படும். வழக்கம் போல பரிசுகள் எதுவும் கிடையாது\nவிடைகளை கமெண்ட் மூலமோ, yosippavar@gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் மூலமோ தெரிவிக்கலாம். புதிர் சம்பந்தமான பாராட்டுக்கள்/திட்டுக்களை writersridevi@gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்பவும்.\nஇது போன்ற புதிர்களை அவிழ்ப்பது குறித்த திரு. வாஞ்சிநாதன் அவர்களின் எளிய அறிமுகத்தை இங்கே காணலாம். மேலும் இது போன்ற புதிர்களை கொத்தனாரின் ப்ளாகிலும், அம்ருதா பார்த்தசாரதி தம்பதியின் வலைத்தளத்திலும் காணலாம்.\nபுதிர் விடைகளை இங்கேயுள்ள கட்டங்களிலேயே நீங்கள் நிரப்பிப் பார்த்துக் கொள்ளலாம்.\n1) மஹாத்மாவை அண்டாத நீயா மதுரை மன்னனை அழைத்தாய் இறுதியாக. (4)\n3) முன் கதிர் ஊடுருவிய துருவ ஒளியால் கந்தனை அழை. (4)\n7) நேரம் ஒழுகாமல் விரும்பியது கொடுக்கும். (5)\n8) தகரக் கடலில் இறந்தோரை அடக்கம் செய்யலாம். (2)\n9) கண்ணனைக் கவர கலங்கி கருணை குறைவாய் வெண்டை உண். (3,4)\n10) மீன் வலையைப் பற்றி முன்னும் பின்னும் இழுத்தால் அடங்காது. (2)\n12) கவி மாலன் முட்டை அதிகம் உண்டதால் குழப்பமடைந்து வேற்றுக் கிரகம் போனாரா\n14) பேரிகை முழங்கப் படை பெரும்பாலும் குழம்பி பிந்துகிறது. (4)\n15) செந்திலுக்கு கிடைப்பவைகள் சேது நாயகனுக்கு கிடைக்கவில்லையே\n1) சுமாரான சொகுசு பங்களாவில் நுழைந்த ஆங்கில வாத்து அதிகார ஓசை எழுப்புகிறது. (4)\n2) பசுமையே இல்லாமல் தமையன் ஊராகிப் போச்சுடா\n4) அவரோ மணியோசை கேட்டு நிலவின் பிரிய சகியை அழைத்தார். (3)\n5) ஆங்கில இசைபாடும் அலகிய தோழி உறங்க மாட்டாள். (4)\n6) காலின் கீழாண்ட பூமியும் ஓருலகம்தான். (3,4)\n8) புத்தாடையை கிழிக்க அண்ணம் வருமா\n9) மூர்க்கமாக தலை காலை வெட்டியெறி. (2)\n10) அந்த முண்டத்தின் மீது துளைத்து எஞ்சியது. (4)\n11) தாயும் மச்சும் பசுவின் அழைப்பில்லாமல் இணைந்தால் வியக்கலாம். (4)\n12) ஆதி, மூலம் இருப்பது சாவித் துவாரத்திற்கு உள்ளே. (3)\n13) சுதந்திர சிறுத்தை சிரசாசனம் செய்தால் கடலைத் தாண்டலாம். (3)\nLabels: Puzzles, குறுக்கெழுத்து, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு\nஇன்றைக்கு ஒரு ஜாலியான தமிங்கிலப் புதிர். கீழே சிலபல தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்களை கொடுத்திருக்கிறேன். எல்லோருக்கும் தெரிந்த ஊர்கள்தான். ஜாலியா கண்டுபிடிங்க பார்க்கலாம்.\nபி.கு.:- காமெடியாக வந்த ஒரு குறுஞ்செய்தியை புதிராக மாற்றியிருக்கிறேன். ஒரிஜினல் குறுஞ்செய்தியை உருவாக்கியவர்க்கு நன்றி\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nகுறுக்கெழுத்துப் போT - 3 - விடைகள்\nஇந்த முறைப் போTக்கு சுமாரான வரவேற்பே இருந்தது. நீண்ட இடைவெளி விட்டு விட்டதால் இருக்கலாம். இந்த முறை முதல் ஆளாக முடித்தது பெனாத்தலார். குறுக்காக 5க்கு குறிப்பு இல்லைங்கிறதையும் சுட்டிக் காட்டினார்(கிட்டத்தட்ட 5 மணி நேரம் கழித்து). அப்பொழுதுதான் கவனித்தேன் - குறுக்காக 5க்கு குறிப்பே எழுதவில்லை. அப்புறம் அவசர அவசரமாக யோசித்து குறிப்பை எழுதினேன்.\nஇந்த முறை பங்கெடுத்துக் கொண்டவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே கட்டங்களை முழுதும் முடித்திருந்தார்கள். எளிதாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\n2) ”ல”ட்டைப் பிட்டு + அ”த்தி”க் காம்பில் வைத்தால் = கரிக்கழிவு (3).\n3) ”சகித்துக் கொள்ள” = அ”ங்”கு இடையை -> நடுவில் தா(க்)கு (3).\n5) ”சமவெளி நாகரிகத்தின்” -> இறுதி உயிரைத் திரித்து = யோசி (3).\n7) ”படுதா”மரையில் மறைந்திருப்பது திரை (3).\n8) ”கூடம்” இடையில் + “வ”சிக்க ஆரம்பித்தால் = ஆறும் நாறும் (3).\n10) ”வ(கை)”யின் கரத்தில் + மனைவி அமர்ந்தால் = சொகுசு (3).\n11) ”தடி” <- நடுவே -> க”ட்”டுப் போட்டால் = மறைக்கலாம் (3).\n12) ”து”ணி வெட்டி + விஞ்ஞான ஜனாதிபதிக்கு -> முடி திருத்தினால் = எடை போடலாம் (3).\n13) கதராடையில் சரி பாதி கிழித்து + தமய”ந்தி”யின் காலில்லா அண்ணன் இறந்தால் = ஒளி வீசும் (3).\n15) வலியில் கத்தித் + துள்ளினால் = அக்கினிக்கு உணவு (3).\n16) அறு”வை” அறுத்து + “கை(கரம்)” காலை ஒட்டினால் = மின்னும் கரி (3).\n17) வள்ளலின் + கரங்களில் = திரும்பிய பெண்மணி (3).\n1) ”இவன்” இடையில் + ஆங்கிலத்தில் அதிர்ஷ்டம் தேய்ந்து வந்ததால் = இளையவன் ஆனான் (6).\n3) ”தகர வரிசை” படிக்கிறாள் = வேலைக்காரி (2).\n4) அங்”கும்” இறுதியாக + சு”ப்ப”ன் நடுவே நுழைந்து = பார்த்தால் சேரி (4).\n5) “சித்தனை” அழைத்த + ”மகிழ்ச்சி”யில் ஆணையைத் தொலைத்தால் = தத்துவம் பிறக்கும் (6).\n6) ”சிறையில் இருப்பவன்” திரும்பி வந்தால் = ஆச்சர்யமடை(2).\n8) ”கூ”டல் தொடங்க + தலையற்று ச”திர்” ஆடும் + நேரம் = நடுங்கும் (6).\n9) ”கொம்பில் ஏறும் செடியில்” + ”முந்தானை”யை படரவிட்டு + ”ஒரு ஸ்வரம்” இசைத்தால் = பழம் சாப்பிடலாம் (6).\n12) வணங்கி + கைநீட்டி = ஆசிர்வாதம் தரும் (4).\n14) கொ”சுவை”க் கொஞ்சம் நசுக்கினால் = ருசிக்கலாம் (2).\n15) பசுவும் + காக்கையும் சேர்ந்திருந்தால் = பிரமாதம் (2).\nஇப்படியாக, பங்கெடுத்துக் கொண்டவர்கள் அனைவரும், இறுதியில் புதிர் “ஆகா” என்றிருந்ததாக கூறியுள்ளனர்\nLabels: குறுக்கெழுத்து, மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள், விளையாட்டு\nகுறுக்கெழுத்துப் போT - 3\nஒரு மிக நீண்ண்ண்ட இடைவெளிக்குப் பின்பு, மறுபடி புதிர் பக்கம் வந்து விட்டேன். இன்றைக்கு(அல்லது இந்த மாதம்) குறுக்கெழுத்து புதிர்தான். ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதால்(கொத்ஸ் கூட மூனு மாசமா லீவு), உங்களுக்கு குறுக்கெழுத்துக் கேள்விகளைப் பார்த்ததும் தலை சுற்றலாம். அதனால் இது போன்ற (க்ரிப்டிக்) குறுக்கெழுத்துக்கான வாஞ்சிநாதனின் அறிமுகத்தை இங்கே க்ளிக்கி படித்து விட்டு வந்து விடுவது நல்லது. நாங்கல்லாம் இதில் பழந்தின்னு கொட்டை போட்டவங்களாக்கும் என்பவர்கள் டைரக்ட��க கீழே கேள்விகளை படிக்க ஆரம்பிக்கலாம்.\nவிடைகளை இங்கே கட்டங்களிலேயே நீங்கள் நிரப்பிப் பார்க்கலாம். ஆனால் எனக்கு விடைகளை கமெண்டில்தான் சொல்ல வேண்டும். விடை சொல்பவர்களுக்கான மதிப்பெண்கள், அவ்வப்பொழுது இந்தப் பக்கத்தில் அப்டேட் செய்யப்படும்.\n2) லட்டைப் பிட்டு அத்திக் காம்பில் வைத்தால் கரிக்கழிவு (3).\n3) சகித்துக் கொள்ள அங்கு இடையை நடுவில் தாக்கு (3).\n5) சமவெளி நாகரிகத்தின் இறுதி உயிரைத் திரித்து யோசி (3).\n7) படுதாமரையில் மறைந்திருப்பது திரை (3).\n8) கூடமிடையில் வசிக்க ஆரம்பித்தால் ஆறும் நாறும் (3).\n10) வகையின் கரத்தில் மனைவி அமர்ந்தால் சொகுசு (3).\n11) தடி நடுவே கட்டுப் போட்டால் மறைக்கலாம் (3).\n12) துணி வெட்டி விஞ்ஞான ஜனாதிபதிக்கு முடி திருத்தினால் எடை போடலாம் (3).\n13) கதராடையில் சரி பாதி கிழித்து தமயந்தியின் காலில்லா அண்ணன் இறந்தால் ஒளி வீசும் (3).\n15) வலியில் கத்தித் துள்ளினால் அக்கினிக்கு உணவு (3).\n16) அறுவை அறுத்து கை காலை ஒட்டினால் மின்னும் கரி (3).\n17) வள்ளலின் கரங்களில் திரும்பிய பெண்மணி (3).\n1) இவன் இடையில் ஆங்கிலத்தில் அதிர்ஷ்டம் தேய்ந்து வந்ததால் இளையவன் ஆனான் (6).\n3) தகர வரிசை படிக்கிறாள் வேலைக்காரி (2).\n4) அங்கும் இறுதியாக சுப்பன் நடுவே நுழைந்து பார்த்தால் சேரி (4).\n5) சித்தனை அழைத்த மகிழ்ச்சியில் ஆணையைத் தொலைத்தால் தத்துவம் பிறக்கும் (6).\n6) சிறையில் இருப்பவன் திரும்பி வந்தால் ஆச்சர்யமடை(2).\n8) கூடல் தொடங்க தலையற்று சதிர் ஆடும் நேரம் நடுங்கும் (6).\n9) கொம்பில் ஏறும் செடியில் முந்தானையை படரவிட்டு ஒரு ஸ்வரம் இசைத்தால் பழம் சாப்பிடலாம் (6).\n12) வணங்கி கைநீட்டி ஆசிர்வாதம் தரும் (4).\n14) கொசுவைக் கொஞ்சம் நசுக்கினால் ருசிக்கலாம் (2).\n15) பசுவும் காக்கையும் சேர்ந்திருந்தால் பிரமாதம் (2).\nமுதலில் குறுக்காக 5க்கான கேள்வி விடுபட்டுப் போயிருந்ததை, சுட்டிக் காட்டிய பெனாத்தலாருக்கு ஸ்பெஷல் நன்றி\nLabels: Puzzles, குறுக்கெழுத்து, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விளையாட்டு\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஉங்கள் ரோல் மாடல் யார்\nகுறுக்கெழுத்துப் போT - 5 விடைகள்\nகுறுக்கெழுத்துப் போT - 5\nஎண் என்ப... - விடை\nகுறுக்கெழுத்து போT - 4 விடைகள்\nகுறுக்கெழுத்துப் போT - 4\nகுறுக்கெழுத்துப் போT - 3 - விடைகள்\nகுறுக்கெழுத்துப் போT - 3\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nநாலு விளையாட்டில் கீதா கூப்பிட்டபொழுது எப்படியோ நழுவி தப்பித்து விட்டேன். ஆனால் இந்த முறை பொன்ஸ் மடலெல்லாம் போட்டு பிடிச்சு இழுத்துட்டாங்க. ...\nசூரிய பகவான் ஏழு குதிரைகள் இழுக்க ஒரு ரதத்தில் சுற்றி வருவதாக ஹிந்து மதம் சொல்கிறது. அந்த ரதத்தை செலுத்தும் சாரதியின் பெயர் அருணன் . இதுகூட ...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/maari/fan-photos.html", "date_download": "2019-10-23T07:29:44Z", "digest": "sha1:2YDJPHUXNFJS5EYDKZW6Y4S3DC4KKYAC", "length": 6791, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாரி ரசிகர் புகைப்படங்கள் | Maari Fan Photos | Maari Movie Pictures - Filmibeat Tamil", "raw_content": "\nரசிகர் புகைப்படங்கள் ரசிகர் கருத்து கணிப்பு ரசிகர் வினாடி வினா\n*குறிப்பு: இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்குரிய பிரபலங்களின் புகைப்படங்களை இங்கு அவர்களால் சேர்க்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படங்களுக்குரிய காப்பீடுகள் அனைத்தும் அந்தந்த புகைப்படங்களை உருவாக்கியவர்களையே சேரும். ஒருவேளை இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சர்ச்சை மற்றும் ஒரு சில தேவையில்லாத மாற்றங்கள் உள்ளதாக நீங்கள் விரும்பினால், (popcorn@oneindia.co.in) இந்த அஞ்சலுக்கு உங்கள் தகவலை தெரிவிக்கவும், விரைவில் அந்த புகைப்படங்கள் இங்கிருந்து நீக்கப்படும்.\nதெலுங்கில் 'மாஸ்' காட்டப்போகும் 'மாரி' தனுஷ்\nநயன்தாராவினால் நானும் ரவுடிதானை வாங்க டிவி சேனல்களில்..\nGo to : மாரி செய்திகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/election-video/lok-sabha-polls-2019-pm-narendra-modi-to-hold-roadshow-in-varanasi/videoshow/69038368.cms", "date_download": "2019-10-23T08:48:28Z", "digest": "sha1:M7GAYM63TUFYJV64XBNNSRGO3JY5YIDA", "length": 7914, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Lok Sabha polls 2019: வாரணாசியில் மோடி ரோடு ஷோ | lok sabha polls 2019: pm narendra modi to hold roadshow in varanasi - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nLok Sabha polls 2019: வாரணாசியில் மோடி ரோடு ஷோ\n\"நானாக இங்கு வரவில்லை.. கங்கை மாதா என்னை இங்கு அழைத்து வந்தார்..\" இதுதான், 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, வாரணாசி (காசி) தொகுதியில் போட்டியிட சென்றபோது, பிரதமர் நரேந்திர மோடி கூறிய வார்த்தைகள். காசியிலுள்ள கால பைரவர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து ஆசி பெறும் மோடி, பாஜக பூத் மட்டத்திலான நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு பிறகு, தேர்தல் அலுவலகம் சென்று, வேட்புமனு தாக்கல் செய்கிறார்.\n''புள்ளீங்கோ'' பாடலுக்கு டிக் டாக் வீடியோ செய்த வாலிபர் மரணம். நொடி பொழுதில் நேர்ந்த சோகம்..\nMGR : கண்ணழகு சிங்காரிக்கு பாடல்\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வெறித்தனமா இருக்கும்: பிகில் டிரைலர்\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nSivaji : இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை\nMGR Song : தொட்டால் பூ மலரும்.. தொடாமல் நான் மலர்வேன்\nPuthiya Paravai : உன்னை ஒன்று கேட்பேன்.. உண்மை சொல்ல வேண்டும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-2-change-in-afg-wc-match?related", "date_download": "2019-10-23T07:29:58Z", "digest": "sha1:YVNTOEG53GVKE2PSOMOHJTX6OX3BIH5H", "length": 10720, "nlines": 81, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்தியா மேற்கொள்ளவுள்ள இரு கட்டாய மாற்றங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆதிக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானிற்கு எதிரான கடந்த போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது இந்தியா.\nஉலகக்கோப்பை வரலாற்றில் ஏற்கனவே இந்திய அணி பாகிஸ்தானிற்கு எதிராக 6 முறை வெற்றி பெற்றிருந்தது. எனவே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானிடம் வென்றது ஆச்சரியம் அளிக்கும் விதமாக இல்லை.\nரோகித் சர்மா விளாசிய 140 ரன்கள் இந்திய அணிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. அத்துடன் மற்ற வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி உலகக்கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிராக மற்றொரு வெற்றியை இயல்பான பெற முடிந்தது.\nபாகிஸ்தானகற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரே சோதனை இந்திய நட்சத்திர பௌலர் புவனேஸ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயம் மட்டுமே.\nஅந்தப் போட்டியில் அவரது மூன்றாவது ஓவரை வீசிய போது தொடையில் காயம் ஏற்பட்டது. இதன் விளைவாக இந்தியாவின் அடுத்த 3 உலகக்கோப்பை போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பை இழந்தார் புவனேஸ்வர் குமார். இந்திய அணி ஏற்கனவே 3 வாரங்கள் ஷீகார் தவானின் பங்களிப்பை இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தவானிற்கு மாற்று வீரராக களம் கண்ட தமிழ்நாடு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.\nபுவனேஸ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி\nஇந்திய அணியில் புவனேஸ்வர் குமாருக்கு சிறந்த மாற்று வீரராக தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் முகமது ஷமி இருப்பார். ஒருநாள் கிரிக்கெட்டில் முகமது ஷமியின் சிறப்பான விக்கெட் வீழ்த்தும் திறன் மீண்டும் இவ்வருட தொடக்கத்தில் வெளிபட்டது. அதனால் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அந்நிய மண்ணில் நடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அத்துடன் நியூசிலாந்திற்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். அதன் காரணமாக உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஆடும் XI ல் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் ஏற்கனவே பூம்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் 2015 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் வழக்கமாக வேகப்பந்து வீச்சாளர்களாக வலம் வந்து கொண்டுள்ளனர். தற்போது புவனேஸ்வர்க்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் உடனடி மாற்று வீரராக முகமது ஷமி ஆடும் XIல் சேர்க்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா உள்ளது. முக��து ஷமி புவனேஸ்வர் குமாருக்கு சரிசமமான அனுபவத்தை ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் வைத்துள்ளார். ஆட்டத்தின் தொடக்கம், மிடில், இறுதி என அனைத்திலும் அதிரடியாக வீசும் திறமை கொண்டவர். தற்போது இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள பந்துவீச்சாளர்களுள் முகமது ஷமி மட்டுமே அதிக உலகக்கோப்பை அனுபவத்தை தன்வசம் வைத்துள்ளார். இவர் 17 விக்கெட்டுகளை 2015 உலகக்கோப்பையில் வீழ்த்தியுள்ளார். இந்த அனுபவம் இந்திய அணிக்கு தற்போது தேவைப்படுகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியிலிருந்து இந்தியா வெளியேறியதற்கான 3 காரணங்கள்\nஇந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய கடந்தகால ஒருநாள் போட்டிகளின் புள்ளி விவரங்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் முகமது ஷமியின் சிறந்த 6 பௌலிங்\n2019 உலகக்கோப்பை தொடரில் இனிவரும் போட்டிகளில் தோனியின் பேட்டிங் வரிசையை மாற்றியமைக்க வாய்ப்புகள் உண்டா\nயாரும் அறிந்திராத இந்தியா மற்றும் வங்கதேசம் போட்டியில் நடந்த சாதனை துளிகள்...\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் மேற்கொள்ள வாய்ப்புள்ள 5 மாற்றங்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/reasons-behind-the-jersey-numbers-of-indian-players?related", "date_download": "2019-10-23T07:15:01Z", "digest": "sha1:47E3LG5DVWMJZM74PLKV2P7OZAEKVEEC", "length": 10440, "nlines": 121, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் ஜெர்சி எண்களுக்கு பின் மறைந்திருக்கும் ரகசியமும்!!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதற்போதைய உலகில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டுகளில் கால்பந்துக்கு அடுத்த இடத்தை கிரிக்கெட் பிடிக்கிறது.அந்த அளவுக்கு அசுர வளர்ச்சியை கண்டுள்ளது கிரிக்கெட். ஆரம்ப காலங்களில் ஒருசில நாடுகள் மட்டுமே விளையாடி வந்த இந்த போட்டியை தற்போது பல நாடுகள���ம் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த கிரிக்கெட் போட்டியானது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான போட்டிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் போட்டிகளில் இத்தனை ஆண்டுகளாக எந்த வீரரும் தங்களது ஜெர்சிக்கு பின் தங்களது எண்களை அச்சிடக்கூடாது என இருந்தது. ஆனால் தற்போது அதுவும் நீங்கி விட்டது. சமீபத்தில் துவங்கிய ஆஷஸ் தொடரிலும் வீரர்கள் தங்களது எங்களை தங்களது ஆடைகளில் பதிவிடத்துவங்கி விட்டனர். இந்திய வீரர்களை பொறுத்தவரையில் அவர்களின் பெயரை விட அவர்களின் எண்களை சொன்னாலே நமக்கு நன்றாக தெரியும். உதாரணத்திற்கு 7 என சொன்னால் தோனி என அனைவருக்கும் தெரியும். இப்படி ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக்கான எங்களை தேர்வு செய்து அதனை தங்களது ஆடையில் அச்சிட்டுள்ளனர். இந்த எங்களுக்கு பின்னால் ஒளிந்துள்ள ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா. அதனை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.\n#1) மகேந்திர சிங் தோனி - 7\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் எண் 7 என்பது அனைவருக்கும் தெரியும். இந்த எண்ணை அவர் எதற்க்காக தேர்வு செய்தார் என்பதற்கான காரணம் தெரியுமா தோனியின் பிறந்த நாள் 7 - 7 - 1981. இதில் பிறந்த நாள் மற்றும் மாதம் இரண்டும் ஏழாம் எண்ணாகவே இருப்பதால் அதனை தன் ஜெர்சி எண்ணாக இணைத்துக் கொண்டார் தோனி.\n#2) விராட் கோலி - 18\nஇந்திய அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. இவர் தனக்கான எண்ணாக தேர்வு செய்திருப்பது 18. இது இவருக்கு மிகவும் ராசியானதாகவே அமைந்துள்ளது. இதற்கான காரணத்தை விராட் கோலி பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதில், \" நான் இந்த எண்னை தேர்வு செய்ய காரணம் என் அப்பா தான். அவர் இறந்த தேதி 18 டிசம்பர் 2006 அந்த நாளை அவரின் நினைவாக எனது ஜெர்சி எண்ணாக சேர்த்துக்கொண்டேன். இந்த எண் என்னுடன் இருக்கும் போது என் அப்பவே என்னுடன் இருப்பதாக தோன்றும்\" எனவும் தெரிவித்தார்.\n#3) ரோஹித் சர்மா - 45\nரோஹித் சர்மா தற்போதைய கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடத்தினை பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதமடித்த வீரர், ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் அடித்த வீரர், டி20 போட்டிகளில் அதிகமுறை சதமடித்த வீரர் என பல சாதனைகளை இவர் படைத்துள்ளார். இவரது ஜெர்சி எண் 45 இது இவரின் தாயாரால் த���ர்வு செய்யப்பட்டது. அதாவது ரோஹித் சர்மா-வின் அதிஷ்ட எண் 9. ஆனால் அது இவருக்கு முன்னரே பார்த்தீவ் படேலுக்கு சொந்தமானது. அதனால் 4+5 = 9 வருவதால் 45-ஐ தனது எண்ணாக தேர்வு செய்துள்ளார் இவர்.\nஇந்திய கிரிக்கெட் அணி வீரேந்தர் சேவாக்\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\nஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 11 வீரர்களும் பௌலிங் செய்து அசத்திய நிகழ்வு\nவிராட் கோலியிடமிருந்து நாம் கற்று கொள்ளவேண்டிய பாடங்கள்\nவெறும் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள இந்திய வீரர்கள்\nஒருநாள் போட்டிகளில் போதிய வாய்ப்பு கிடைக்காமலே அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட டாப்-3 வீரர்கள்..\nமிகக்குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட டாப் 5 வீரர்கள்\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\nஒரே ஒரு போட்டியின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த டாப்-5 கிரிக்கெட் வீரர்கள்...\nரவி சாஸ்திரி ஏன் இன்னும் பயிற்சியாளராக நீடிக்க கூடாது\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-virat-kohli-dale-steyn-hashim-amla-lungi-ngidi-injury-updates-ahead-of-india-south-africa-clash-1?related", "date_download": "2019-10-23T08:19:49Z", "digest": "sha1:I4RZHZWPW5XZWU7GRYSEA7JSNBSVOPMH", "length": 14555, "nlines": 86, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியா-தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக விராட் கோலி, ஹாசிம் அம்லா, டேல் ஸ்டெய்ன், லுங்கி நிகிடி ஆகியோரின் காயம் குறித்த புதிய தகவல்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா மோதும் போட்டி தொடங்க இரண்டு நாட்களே உள்ளது. ஒவ்வொரு நிமிடங்களும் இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு கொண்டே உள்ளது. புதிதாக கிடைத்த உற்சாகமான செய்தி என்னவென்றால், கட்டை விரலில் காயம் ஏற்பட்ட விராட் கோலி குணமடைந்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் களமிறங்க தயராகி விட்டார்.\nஇந்தியாவின் முதல் உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என பல்வேறு தகவல்கள் எழுந்த வண்ணம் இருந்தன. கடந்த சனிக்கிழமை அன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும��� இந்திய அணி நிர்வாகத்தின் அரவனைப்பு மற்றும் ரசிகர்களின் வேண்டுதளினால் விராட் கோலி தற்போது பூரண குணமடைந்து உள்ளார்.\nஇந்திய அணியில் மட்டும் இந்த காயப் பிரச்சினை இல்லை. உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளில் உள்ள சில வீரர்களும் காயம் அடைந்துள்ளனர். உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக முதல் போட்டியில் மோத உள்ள தென்னாப்பிரிக்க அணியிலும் சில வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். ஹாசிம் அம்லா, லுங்கி நிகிடி, டேல் ஸ்டெய்ன் போன்ற சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் வீரர்களும் காயத்தினால் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்திற்கு எதிராக தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா பங்கேற்ற போது ஹாசிம் அம்லாவிற்கு காயம் ஏற்பட்டது. ஜோஃப்ரா ஆர்சர் வீசிய வேகத்தில் பந்து நேரடியாக அம்லாவின் தலைக்கவசத்தை தாக்கியது. பின்னர் உடனே களத்திலிருந்து வெளியேறி கடைசி சில ஓவர்களில் மட்டும் பேட்டிங் செய்தார். இருப்பினும் ஜீன் 2 அன்று நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அம்லா ஆடும் XI-ல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹாசிம் அம்லாவை களமிறக்க தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் விரும்பவில்லை. \"இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், தலைக்கவசம் இருந்ததனால் மட்டுமே அவருக்கு அடி சற்று குறைவாக பட்டது\" என தென்னாப்பிரிக்க அணி மருத்துவர் மொசாஜீ தெரிவித்துள்ளார்.\n\"அம்லா ஓய்வறைக்கு வரும் போது மிகவும் வலி உணர்வதைப் போல் மிகவும் சோர்ந்து வந்தார். ஃபிட்னஸ் தேர்வு அம்லாவிற்கு இருமுறை நிகழ்த்தப்பட்டது. கிட்டத்தட்ட அம்லா அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றார். இறுதி முடிவு போட்டி நாளன்று தெரிவிக்கப்படும்\" இருப்பினும் ஹாசிம் அம்லா இந்தியாவிற்கு எதிரான போட்டிக்கு முன்பாகவே குணமடைந்து விடுவார் என மருத்துவர் முஸாஜி தெரிவித்துள்ளார்.\nஃபிட்னஸ் தேர்வு தொடர்ந்து அம்லாவிற்கு நடத்தப்பட்டது. அவர் ஃபிட்னஸ் தேர்வை திறமையாக எதிர்கொண்டுள்ளார். இருப்பினும் ஆடும் XI-ல் அம்லா இடம்பெறவது குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான போட்டிக்குப் பிறகு இவரிடமிருந்து சில அறிகுறிகள் தென்பட்டன. அதனால் தான் இரண்டாவது போட்டியில் இவர் இடம்பெறவில்லை. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை அம்லா வெளிபடுத்துவதற்காக அவருக்கு ஓய்வளிக்கப்ட்டுள்ளது என மற்றொரு காரணத்தையும் கூறலாம். என தென்னாப்பிரிக்க மருத்துவர் மொசாஜீ தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் லுங்கி நிகிடிக்கு வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் 4 ஓவர்கள் மட்டுமே இந்த போட்டியில் வீசி பின்னர் ஓய்வறைக்கு சென்றார்.\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் லுங்கி நிகிடி பங்கேற்க மாட்டார் என மருத்துவர் மொசாஜீ தெரிவித்துள்ளார். லுங்கி நிகிடியை நாங்கள் ஆராய்ந்து கண்காணித்ததில் அவரது இடது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் லுங்கி நிகிடியை நீண்ட நேரம் விளையாட வைக்க விரும்பவில்லை. எனவே அவர் தற்போது கிட்டத்தட்ட 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும். நாளை அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்க உள்ளோம். லுங்கி நிகிடி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது.\nஇவ்வளவு இழப்பு இருந்தாலும் மொசாஜ் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். டேல் ஸ்டெய்ன் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் களம் காண அதிக வாய்ப்புள்ளது. ஸ்டெய்னை இந்தியா அல்லது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. இவர் நன்கு குணமடைந்து வருகிறார். இந்தியாவிற்கு எதிரான போட்டி தொடங்கும் முன்பாக டேல் ஸ்டெய்னை களம் இறக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.\nலுங்கி நிகிடியை தவிர இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு சிறப்பான ஃபிட்னஸ் செய்தி வெளியாகியுள்ளது. இரு அணிகளின் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இந்த போட்டியை எதிர்பார்த்து காத்துள்ளனர். வலிமையான இரு அணிகள் மோத இருப்பதால் இந்தப் போட்டியில் ஆரவாரத்திற்கு சிறிதும் பஞ்சமிருக்காது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\nஅரையிறுதி 1 : இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மேதல் - விளையாடும் 11, முக்கிய வீரர்கள், போட்டி விவரங்கள்\nஇதுவரை எவரும் படைத்திராத சாதனையை படைத்த விராட் கோலி\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல் பற்றிய முழு விவரங்கள், அணி விவரங்கள்\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\nஉலகின் தலைசிறந்த பவுலர்களும், அவர்கள் பந்து வீச அஞ்சும் பேட்ஸ்மேன்களும்\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் ஏமாற்றமளித்து வரும் நட்சத்திர வீரர்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியிலிருந்து இந்தியா வெளியேறியதற்கான 3 காரணங்கள்\nஇந்திய அணியில் மற்றொரு வீரர் காயம் காரணமாக விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/08/13165010/Sunny-Leone-is-the-Most-Googled-Celebrity-in-India.vpf", "date_download": "2019-10-23T09:06:34Z", "digest": "sha1:LJADBASBSNBN53X234BIPIT4GW6TPZ3W", "length": 9525, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sunny Leone is the Most Googled Celebrity in India || இந்தியாவில் கூகுளில் தேடப்பட்டோர் பட்டியலில் சன்னி லியோன் முதலிடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கூகுளில் தேடப்பட்டோர் பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் + \"||\" + Sunny Leone is the Most Googled Celebrity in India\nஇந்தியாவில் கூகுளில் தேடப்பட்டோர் பட்டியலில் சன்னி லியோன் முதலிடம்\nஇந்தியாவில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் பாலிவுட் நடிகை சன்னிலியோன் முதலிடம் பிடித்துள்ளார்.\nஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவில் அதிகளவு தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் பிடித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்கள் சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளியுள்ளார்.\nசன்னிலியோனின் பயோபிக், வீடியோக்கள் அதிகமாக தேடப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் அசாமில் இருந்தே அதிகமாக சன்னிலியோன் தேடப்பட்டுள்ளார் என டிரெண்டிங் கூறுகிறது. கடந்த வருடமும் சன்னிலியோனே இந்தியாவில் அதிகமாக தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவ்வாண்டும் அதனை தக்கவைத்துள்ளார். இதுதொடர்பாக சன்னி லியோன் கருத்து தெரிவிக்கையில், என்னுடைய குழு இவ்விவரத்தை என்னிடம் கொண்டுவந்தனர். எனக்காகவே உள்ள ரசிகர்களால், சிறந்த உணார்வை கொண்டிருக்கிறேன் எனக��� கூறியுள்ளார். இந்தி சினிமாவில் பிசியாகியுள்ள சன்னி லியோன் கோககோலா படத்தில் போஜ்புரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.\n1. கவர்ச்சி வெடிகுண்டுவின் இருட்டு வாழ்க்கை ரகசியங்கள்\nசன்னி லியோனின் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இணையதள தொடர் ‘கரன்ஜித் கவுர்- சன்னி லியோனின் சொல்லப்படாத கதை’.\n1. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை\n2. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்\n3. தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n4. 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணியில் போலீசார் தடியடி; 2 பேர் பலி\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. புதிய களம்-புதிய ஸ்டைலில் விஜய் படத்தில், 2 கதாநாயகிகள்\n3. அஜித் படத்தில் நஸ்ரியா\n4. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\n5. படப்பிடிப்பில் விஜய்சேதுபதி உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/world/2-month-baby-in-road", "date_download": "2019-10-23T08:25:14Z", "digest": "sha1:QDWGOD35IEIRAWICXBIFIEWG3P4MMQZC", "length": 7028, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "வீதியில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை!! மனதை உருகவைத்த சம்பவம்!! - Seithipunal", "raw_content": "\nவீதியில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇலங்கை மட்டக்களப்பு பகுதியில் இரண்டுமாத வீதியில் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று இரவு கிரான் பிரதேச செயலக பிரிவிற்கு உள்பட்ட கிரான் மத்திய வித்தியாலயத்தின் முன்பு 2 மாதங்கள் மதிக்கத்தக்க பச்சிளங் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் சாலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து, அக்கிராம அதிகாரி ஒருவர் வாழைச்சேனை போலீஸ் உதவியுடன் அக்குழந்தையை மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்தார்.\nஇது குறித்து வாழைச்சேனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nகனடாவில் ஆட்சியமைக்க கிங் மேக்கரா ஆகிய இந்திய வம்சாவளியினர்.\nபிரதமரை சந்தித்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\nஏமாற்றப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக\nசிறந்த மொழித்திறமையும், எழுத்துத்திறமையும் கொண்ட அரவிந்த் அடிகா.. பிறந்த தினம்\nஇந்திய குற்ற சம்பவத்தில் வெளியான பேரதிர்ச்சி அறிக்கை.\nபிரதமரை சந்தித்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\n குட்டையான உடையில், அசத்தல் போஸ்.\nசேரனுக்காக விவேக் செய்த காரியம்.. விளாசும் கவின் ரசிகர்கள்\nபிகில் வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த மோசமான செயல்.\nபிரபல இளம் நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstoday.net/cinema/3697/", "date_download": "2019-10-23T07:55:36Z", "digest": "sha1:WU7JZ3DNBPFNSIAVXEJKT46APYT6VMEW", "length": 3758, "nlines": 43, "source_domain": "tamilnewstoday.net", "title": "பிரபல தமிழ் நடிகர் மரணம் - Tamil News Today", "raw_content": "\n தை மாதம் 1 க்கு முன்பு KYC ஐப் புதுப்பிக்கவும், இல்லையெனில் வங்கிகள் உங்கள் கணக்கை முடக்கிவிடக்கூடும்\nநவீன உடைகளை அணிய மற்றும் மது அருந்த மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்\nவியாழக்கிழமை யாழ். சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் Alliance Air விமானம்\nரபேல் போர் விமானத்தை வாங்கிய ராஜ்நாத்\n5ம் தர புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி வெளியானது\nபிரபல தமிழ் நடிகர் மரணம்\nநடிகரும்‌, முன்னாள்‌ எம்‌.பி.யுமான ஜே.கே.ரித்திஷ்‌ மாரடைப்பால்‌ இறந்தார்.\nஇராமநாதபுரத்தில்‌ உள்ள வீட்டில்‌ வைத்து இன்று மாரடைப்பால்‌ உயிரிழந்தார்.\nசின்னபுள்ள படத்தில்‌ நடிகராக அறிமுகமான ரித்திஷ்‌ கானல்‌ நீர்‌, நாயகன்‌, பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில்‌ நடித்திருக்கிறார்‌.\n2009 ல் மக்களவை தேர்தலில்‌ இராமநாதபுரம்‌ தொகுதியில்‌ திமுக சார்பில்‌ போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத��.\n2014-ல்‌ திமுகவில்‌ இருந்து விலகி அதிமுகவில்‌ இணைந்தார்‌.\n← அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்த கோத்தபாய\nமானிப்பாயில் 8 பேர் கைது\nரஜினியின் பேட்டை HD ல் இணையத்தில் வெளியீடு\nஆண்ட்ரியா புதிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டார்\nசிறந்த மலையாள திரைப்படங்கள் – Netflix, Amazon & Hotstar இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9649", "date_download": "2019-10-23T08:01:57Z", "digest": "sha1:NVQJRGGD2AIEDDD6LWM2OXSCEE3PZMW2", "length": 18114, "nlines": 86, "source_domain": "theneeweb.net", "title": "தமிழ் பேசும் தேசிய இனங்களின் முன்னுள்ள ஜனாதிபதித் தேர்தல் (2020) பொறியை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் – சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு – Thenee", "raw_content": "\nதமிழ் பேசும் தேசிய இனங்களின் முன்னுள்ள ஜனாதிபதித் தேர்தல் (2020) பொறியை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் – சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு\n2020 ஜனாதிபதித்தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின்முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய உரிமைகளுக்கான உத்தரவாதம், பிரச்சினைகளுக்கான தீர்வு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் துல்லியமான நிலைப்பாடுகள் எதனையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இது இதுவரையான வரலாற்றில் நிகழ்ந்திருக்காத ஒரு அபாயகரமான நிலையாகும்.\nகடந்த காலத்தில் நிகழ்ந்த அத்தனை தேர்தல்களின்போதும் தமிழ் பேசும் தேசிய இனங்களின் பிரச்சினைகளைக்குறித்தும் அதற்கான தீர்வைப்பற்றியும் இந்தக் கட்சிகள் பேசி வந்திருக்கின்றன. அவை பேசியவாறும் உடன்பட்டவாறும் தீர்வுகளை முன்வைக்காது விட்டாலும் அவற்றைப் பற்றிப் பேசியே தீர வேண்டும் என்ற அவசிய நிலை, இவற்றுக்குத் தவிர்க்க முடியாததாக இருந்தது. இன்று அந்தநிலை இல்லாமலாக்கப்பட்டு, அதைப்பற்றிப் பேசாமலே தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாக்குகளை எப்படியும் பெற்றுவிடலாம் என இந்தத் தரப்புகள் நம்பும் துணிகரமான நிலை உருவாகியுள்ளது. இதற்கு தமிழ் பேசும் அரசியற் தலைமைகளின் தூரநோக்கற்ற அரசியல் அணுகுமுறைகளும் காரணம். இந்தச் சிக்கலான நிலையில் எந்த வேட்பாளரை நாம் ஆதரிப்பது என்ற நியாயமான கேள்வி மக்களிடத்திலே எழுந்துள்ளது.\nஇலங்கைத்தீவில் தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்கள் தொடர்ச்சியாகச் சந்தித்துவரும் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் உலகறிந்தவை. இந்தத் தரப்பினராலும் கூட கடந்த காலத்தில் இவை உத்தியோக பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. இதன்படி இவற்றுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில் இவை பங்கேற்றும் உள்ளன.\nஅவ்வாறு இவர்களால் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரச்சினைகளும் நெருக்கடிகளும் இன்னும் தீர்வு காணப்படாமல், தீர்வை நோக்கிய நிலையிலேயே இருக்கும்போது அவற்றைப் பேசாது கடந்து செல்ல முற்படுவதானது மிகமிகத் தவறானதாகும். அத்துடன் இது நீதி மறுப்புக்கு நிகரான, ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவே கருதவும் இடமளிக்கிறது. இந்த நிலையானது தமிழ்பேசும் மக்களுடைய எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளை எழுப்புவதுடன், இந்த வேட்பாளர்களின் அரசியல் நிலைப்பாட்டைக்குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. ஆகவே இதைக்குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.\nஆகவே, இன்று உருவாகியிருக்கும் இந்தச் சிக்கலான விவகாரத்தை மிகுந்த அவதானத்தோடும் உச்சப் பொறுப்புணர்வோடும் தமிழ் மொழிச் சமூகங்கள் கையாள வேண்டும் என்பதே சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினுடைய வேண்டுகோளாகும். அதிலும் தமிழ்த் தரப்பினருக்கு இதில் இன்னும் கூடுதல் விழிப்பும் பொறுப்பும் தேவைப்படுகிறது என வலியுறுத்துகிறோம். இதற்கமைய தமிழ் மொழிச்சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் வகைப்படுத்தி வேட்பாளர்களின் முன்னே கூட்டாக முன்வைப்பதன் மூலம் எமது மக்களின் நியாயங்களுக்கு அவர்கள் உத்தரவாதமளிக்கும் நிலையை உருவாக்குவோம்.\nஇதுவே எதிர்காலத்தில் எமது மக்களுடைய பாதுகாப்பையும் இருப்பையும் பேணி, இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களுடைய வாழ்வுக்கான உத்தரவாதத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும்.\nஇலங்கைத்தீவானது பல்லினச் சமூகங்களை உள்ளடக்கிய வாழிடப்பரப்பு என்ற அடிப்படையில் தமிழ்மொழிச் சமூகத்தினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துதல். அவற்றின் பாதுகாப்பு, நிலம், பண்பாடு, பொருளாதார அபிவிருத்திக்கான சுயாதீனம், மரபுரிமை உள்ளிட்ட அடையாளங்களைப் பேணும் சட்டவரைபையும் நடைமுறையையும் ஏற்படுத்துதல்.\n2. அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பானது (இயல்புவ���ழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான அடிப்படைகள்)\n(அ) குறுகிய கால அடிப்படையில் அரசியற்கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளல்.\n(ஆ) யுத்தக்குற்ற விசாரணைக்கூடாக் காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்துக்கு வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் தீர்வு காணுதல்.\n(இ) மக்களின் இயல்பு (சிவில் – civil) வாழ்வில் இராணுவத்தலையீடுகளையும் நெருக்கடிகளையும் இல்லாமற் செய்தல்.\n(ஈ) படைத்தரப்பின் பிடியிலுள்ள காணிகளை விடுவித்தல்.\n(உ) இன, சமூக முரண்பாடுகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கும் வகையிலான மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்தல்.\n(உ) கடல், நிலம் சார்ந்த தொழில் மற்றும் பொருளாதார ரீதியிலான எல்லை மீறல்கள், ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல்.\n(ஊ) யுத்தத்தப் பாதிப்பிலிருந்து இன்னமும் மீண்டெழ முடியாத நிலையிலிருக்கும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்துக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட தொழில்துறை மேம்பாட்டை விருத்தி செய்தல். அத்துடன், இந்தப் பிரதேசங்களில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்.\n(எ) பெண் தலைமைத்துவக்குடும்பங்கள், போராளிகளாகச் செயற்பட்டோர், யுத்தத்தின்போது பெற்றோரை இழந்த சிறுவர்கள், மாற்றுவலுவுடையோர் ஆகியோருக்கான விசேட நிதி ஒதுக்கீட்டையும் சிறப்பு வேலைத்திட்டங்களையும் உருவாக்குதல்.\n(தலைவர், சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு)\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் 54 மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nதமிழர்களின் ஆதரவு தேவையில்லையென நான் கூறவில்லை – கோத்தா\nஇண்டர்போல் சிவப்பு அறிவித்தலுக்கு அமையவே மொஹமட் மில்ஹான் கைது\nநிதி மோசடி செய்த பிரதேச சபை உறுப்பினர் பணி இடைநிறுத்தம்\n← நாட்டின் மதுசாரம் சார்ந்த கொள்கைகளை நிதியமைச்சு, தனது விருப்பத்திற்கு மாற்றியமைப்பதானது ஜனநாயகத்திற்கு புறம்பானது.\nவடக்கு ஆளுனரின் முடிவுகளால் சீர்குலையும் சுகாதார சேவைகள். →\nஇலங்கை குடும்பம் ஒன்றிற்காக 30 மில்லியன் செலவிடும் அவுஸ்திரேலிய அரசு 23rd October 2019\nஆட்சி மாற்றம் வந்தால் உங்கள் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும்\nபுலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும் இருந்தது\nகோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி 23rd October 2019\nகோட்டாபாய ராஐபக்ஷவை கைது ச��ய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் 23rd October 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\n2019-10-21 Comments Off on ஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\nதேர்தல் என்றால் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது “மாடு சிரித்தது” என்ற அ.செ.மு.வின்...\nஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n2019-10-19 Comments Off on ஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n“இந்த அஞ்சு தமிழ்க் கட்சியளும் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல்ல ஐ.தே.கவுக்குத்தான் – அதுதான்...\nசிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\n2019-10-18 Comments Off on சிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலை தமிழ்த்தரப்பு எப்படி எதிர்கொள்வது என்ற தடுமாற்றங்களுக்கும் தத்தளிப்புக்கும் ஒரு ஆறுதல்...\nஆபத்தான இலங்கை – கருணாகரன்\n2019-10-14 Comments Off on ஆபத்தான இலங்கை – கருணாகரன்\nஅதிகாரத்துக்கு வந்த மறுநாள் (நவம்பர், 17) சிறையிலிருக்கும் அத்தனை இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன்”...\nபலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n2019-10-11 Comments Off on பலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டபாய ராஜபக்ஸ, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசநாயக்க ஆகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71118-heavy-rain-chances-from-tomorrow.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T09:14:46Z", "digest": "sha1:QHC45W5RKTCXQLOYDLVO4POMVGV6JSDG", "length": 8362, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain chances from tomorrow", "raw_content": "\nதீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவெப்பச் சலனம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கனமழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையும் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\n“ட்விட்டரில் எனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை”- இஸ்ரோ சிவன்..\nநீதிபதி தஹில் ரமாணி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை புறக்கணிக்க வழக்கறிஞர்கள் முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாளை மறுநாள் தீவிரம் அடையுமா வடகிழக்கு ‌‌பருவமழை \nதொடரும் கீழடி அதிசயம்: ஆச்சரியத்தில் அசந்து நிற்கும் தொல்லியல் துறை\nதொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பும் குமரி மாவட்ட அணைகள்\nமுழுக் கொள்ளளவை நெருங்குகிறது வீராணம் ஏரி\nகனமழைக்கான 'ரெட் அலர்ட்' என்றால் என்ன\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nகனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை\nகனமழை எதிரொலி : நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு\nஹெல்மெட் போடாத காவலர்கள் - வழிமறித்து டயர்களை பஞ்சர் ஆக்கிய வழக்கறிஞர்கள்\nபிகில் எமோஜியை ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் விஜய்\nநாளை மறுநாள் தீவிரம் அடையுமா வடகிழக்கு ‌‌பருவமழை \nபுகார் எழுந்தது; சிறப்புக்காட்சியை ரத்து செய்தோம் - விளக்கமளித்த கடம்பூர் ராஜு\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ட்விட்டரில் எனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை”- இஸ்ரோ சிவன்..\nநீதிபதி தஹில் ரமாணி இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: நீதிமன்றத்தை புறக்கணிக்க வழக்கறிஞர்கள் முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/medicine", "date_download": "2019-10-23T08:53:56Z", "digest": "sha1:4MQLZC7PJBPCW64TA7P7AUGSZLY4EHLK", "length": 27471, "nlines": 307, "source_domain": "www.valaitamil.com", "title": "மருத்துவ குறிப்புகள் | மருத்துவ கட்டுரைகள் | Maruthuva Kurippugal | Maruthuva Katturaigal | பாட்டி வைத்தியம் | தமிழ் மருத்துவம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nசித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி\nசித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை\nசித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி\nஇனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம - 2/3\n100 கிராம் நிலக்கடலையில் இவ்வளவு சத்துக்களா...\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nநீங்கள் வாங்கும் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லதா\nமூன்று முக்கிய மூலிகைகளின்(neem, Vilvam, Thulsi) பழங்கள் என்ன\nவழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்\nஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன்\nஉணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்)..\nபாரம்பரிய அரிசி வகைகளும் அதன் அற்புதமான பயன்களும்\nகுழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால்\nகுழந்தை பிறக்கும் முன்பே அதனை ஸ்கேன் செய்து பார்க்கலாமா\nபச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா\nகுழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களும் \nபிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் \nகுழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர்\nஉங்கள் குழந்தைகளை விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து விடுவிக்க \nகுழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு\nஆரோக்கியமான ���ுழந்தை பிறக்க டிப்ஸ் - பேரிக்காயின் மருத்துவ குணங்கள்.(For healthy child - Pear)\nகுழந்தை சிவப்பாக பிறக்க டிப்ஸ் - வெற்றிலை, பாக்கு, குங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்.(for red child - betel, Betel-nut,saffron medical properties)\nவிந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் அரைக்கீரை.\nஈரல் நோய்களை குணப்படுத்தும் வெண்தாமரை | White lotus flower cure liver diseases\nரோஜா பூவின் மருத்துவ பயன்கள் | Rose Medicinal Benefits\nஅகத்தி கீரையை ஏன் சாப்பிட வேண்டும்\nசெம்பரத்தை பூவின் மருத்துவ குணங்கள் | Medicinal benefits of Hibiscus பிலோவேர்\nபல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மல்டி வைட்டமின் கீரை (தவசி கீரை)\nசெம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் \nமருத்துவ குணங்கள் பல நிறைந்த குப்பைமேனி\nகால்சியம் சத்து அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்...\nமருத்துவ குணங்கள் பல நிறைந்த பூவரசு\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..\nகர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் \nகர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி \nகுழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்\nஇயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்\nதாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்\nமாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் \n எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்\nகருவுற்றிருக்கும் காலத்தில் பெண்களின் ஆரோக்கியம்\n - வேதாத்திரி மகரிஷி | What is agathavam\nநினைப்பதை நடக்க வைப்பது எப்படி எண்ணம் தான் வாழ்க்கை, Healer Baskar\nகவலைகளை ஒழித்தல் - வேதாத்திரி மகரிஷி - பகுதி 2\nஉடல் உயிர் மனம் பற்றிய விளக்கம் வேதாத்திரி மகரிசி | Body, Mind and Soul by Vethathiri Maharishi\nபாவப்பதிவுகளும், அதை போக்கும் வழிகளும் - வேதாத்திரி மகரிசி - பகுதி 3\nமுகவசியம்-ஜயவசியம் (mugavasiyam-Jagavasyam)- வேதாத்திரி மகரிசி\nமூச்சுப் பயிற்சி என்னும் இரகசியம் - தென்கரோலினா பல்கலைக்கழக ஆராச்சியாளர் -Dr.Sundar Balasubramanian\nதோப்புக்கரணம் போடுவதால் இவ்வளவு நன்மைகளா\nகண் பார்வை நன்றாக தெரிய வேதாத்திரி மகரிசி கூறும் எளிய பயிற்சிமுறைகள்..\nஅக ஒளி தியானம் - ஹீலர் பாஸ்கர்\nநாலுமா யோகா - ஹீலர் பாஸ்கர்\nஸ்கிப்பிங் பயிற்சியின் ஐந்து நன்மைகள் \nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nஇதயத்தைக் காக்கும் செம்பரத்தை பூ(Hybiscus rosasinensis) சித்த மருத்துவர் முனைவர்.கோ.அன்புக்கணபதி\nசுண்டைக்காய் வற்றல் - இயற்கை வைத்தியம்\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசியின் மருத்துவ அற்புதங்கள்\nநோயின்றி வாழ சித்தர்கள் கூறும் பதினெட்டு கட்டளைகள்\nதூக்கத்தின் பல நிலைகள் - முனைவர் அழகர் இராமானுஜம் (Different Stages of Sleep)\nநெற்றியில் பொட்டு வைப்பது ஏன் தெரியுமா\nதலைமுடி நன்றாக வளர என்ன செய்ய வேண்டும் Thalaimudi Naraga valara Healer Baskar\nஅழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....\nமுகப்பரு தழும்புகளை மறைய வைக்கும் வெந்தயம் \nஅழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு...\nகுங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாம் என்பது உண்மையா\nஉங்கள் இளமையைப் பாதுகாக்க : திருமூலர் கூறும் எளிய வழி\nபக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்...\nஅழகான சருமம் பெற அற்புதமான 20 அழகு குறிப்புகள் \nகூந்தல் பிரச்சனைகள் - ஹீலர் பாஸ்கர்\nவெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்காடு இளங்கோ அறிவியல் எழுத்தாளர்,\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்\n“உணவு பழக்கம்\" பழமொழி வடிவில்…\nஉடல் நலம் பேணல் - கவிமணி தேசிகவிநாயகம் பாடல்\nதமிழர்களின் உலோக அறிவியலும் உலக அறிவிலும் - சித்த மருத்துவர் ஜெ.ஜெயவெங்கடேஷ்\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ் நாட்டின் வளர்ச்சியும்–9, சித்த மருத்துவ ஆரோக்கிய சுற்றுலா (Siddha wellness Tourism) திட்டம்\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 08 : பெண் சித்த மருத்துவர்களின் முன்னேற்றமே, சித்த மருத்துவத் துறையின் முன்னேற்றம்\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 07 : சித்த மருத்துவ பயிற்சியை வெற்றிகரமாக 21ம் நூற்றாண்டில் செய்வது எப்படி – ஒரு சுய ஆய்வும், 15 வழிகளும்\nசித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 06 : சித்த மருத்துவ பயிற்சியை வெற்றிகரமாக 21ம் நூற்றாண்டில் செய்வது எப்படி – ஒரு சுய ஆய்வும், 15 வழிகளும்\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபேரவை மாநாட்டில் வி.ஐ.டி. வேந்தர் அவர்களின் உரை\nகேள்வி பதில்கள் .. பேரூர் ஆதீனம் வட அமெரிக்காவில்\nசாமை வெஜிடபிள் பருப்பு சாதம்\nசர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வெந்தயம்\nகறிவேப்பிலை சட்னி/Curry Leaves chutney\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://acasino.biz/ta/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/record-session-or-record-rip-warning-degen-at-work/", "date_download": "2019-10-23T07:42:36Z", "digest": "sha1:CIW32U4E4L6TXUEQIRHQMKI5YFZGVCLD", "length": 57566, "nlines": 814, "source_domain": "acasino.biz", "title": "Record Session or Record RIP???? (Warning degen at work)", "raw_content": "உள் நுழை / பதிவு முடக்கப்பட்டுள்ளது\nஉள் நுழை / பதிவு முடக்கப்பட்டுள்ளது\nநேரடி அரட்டை ஆதரவு மொழி\nஒரு எக்ஸ்க்ளூசிவ் பெற 50 டெட் போனஸ் சுற்றுகளை புத்தகம் & 121% deposit match here\nஎன்னை இங்கே இழுப்பு வாழ ️Watch ▶: இங்கே என் YouTube சேனல் ️Subscribe ▶:\nCheck out 21Casino, Guts and other casino bonuses, கூடுதல் காணாத பட்டியலிடப்படாத YouTube காட்சிகளையும், உங்கள் பெரிய வெற்றி பகிர்ந்து & இழப்புகள், இலவச பந்தய போட்டிகள் சேர இங்கே எங்கள் வலைத்தளத்தில் எங்கள் சூதாட்ட சமூகத்தில் சேர: ____________________________________________________________________\nபொறுப்பேற்க சூதாட்டம் – சூதாட்டம் அடிமைத்��னத்தை மேலும் கடுமையான நிதி பிரச்சினைகள் ஏற்படுத்தும், நீங்கள் சூதாட என்றால் நினைவில் கொள்க, மட்டுமே நீங்கள் இழக்க மற்றும் வரம்புகள் அமைக்க கொடுக்க முடியும் என்ன சூதாட சூதாட்டம் காரணமாக தங்கள் வீட்டை முனைகளுக்கு பணம் ஆனால் ஒரே பொழுதுபோக்கு மற்றும் நினைவில் சூதாட்ட எப்போதும் இறுதியில் வெல்வான் என்பது உங்களுக்குத் ஒரு வழியாகப் பார்க்கப்பட்டது கூடாது சூதாட்டம் காரணமாக தங்கள் வீட்டை முனைகளுக்கு பணம் ஆனால் ஒரே பொழுதுபோக்கு மற்றும் நினைவில் சூதாட்ட எப்போதும் இறுதியில் வெல்வான் என்பது உங்களுக்குத் ஒரு வழியாகப் பார்க்கப்பட்டது கூடாது சூதாட்ட பின்னர் நீங்கள் ஒரு பிரச்சினை மாறிவிட்டது என்றால் நீங்கள் GamCare பேச முடியும்: அல்லது கேம்பிள் விழிப்புடன் இருங்கள்: www.begambleaware.org/\nGAMSTOP – மேலும் இப்பொழுது நேரலையில் நீங்கள் ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகள் கட்டுப்படுத்த இடத்தில் கட்டுப்பாடுகள் வைக்க அனுமதிக்கிறது. நீங்கள் சூதாட்ட வலைத்தளங்களில் பயன்படுத்தி முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர் மற்றும் கிரேட் பிரிட்டனில் உரிமம் பெற்ற நிறுவனங்கள் ரன் பயன்பாடுகள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு காலத்தில். \nவிருப்பப் பட்டியலில் சேர்க்கவிருப்பப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3\nWildTornado கேசினோ விமர்சனம் வழங்குகிறது - ஒரு ஒட்டுமொத்த மதிப்பீடு ஆய்வு உடன் WildTornado கேசினோ விமர்சனம் ஆன்லைன் சூதாட்ட வாய்ப்பை 7.9\nவிருப்பப் பட்டியலில் சேர்க்கவிருப்பப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 0\nவில்லா ஃபோர்டினாவும் கேசினோ விமர்சனம் வழங்குகிறது - ஒரு ஒட்டுமொத்த மதிப்பீடு ஆய்வு உடன் வில்லா ஃபோர்டினாவும் கேசினோ விமர்சனம் ஆன்லைன் சூதாட்ட வாய்ப்பை 6.5\nவிருப்பப் பட்டியலில் சேர்க்கவிருப்பப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 1\nSpinSon கேசினோ விமர்சனம் வழங்குகிறது - ஒரு ஒட்டுமொத்த மதிப்பீடு ஆய்வு உடன் SpinSon கேசினோ விமர்சனம் ஆன்லைன் சூதாட்ட வாய்ப்பை 8.5\nவிருப்பப் பட்டியலில் சேர்க்கவிருப்பப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 2\nEUSLOT கேசினோ விமர்சனம் வழங்குகிறது - ஒரு ஒட்டுமொத்த மதிப்பீடு ஆய்வு உடன் EUSLOT கேசினோ விமர்சனம் ஆன்லைன் சூதாட்ட வாய்ப்பை 7.3\nவிருப்பப் பட்டியலில் சேர்க்கவிருப்பப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 0\nBoaBoa கேசினோ விமர்சனம் வழங்குகிறது - ஒரு ஒட்டுமொத்த மதிப்பீடு ஆய்வு உடன் BoaBoa கேசினோ விமர்சனம் ஆன்லைன் சூதாட்ட வாய்ப்பை 8.4\nவிருப்பப் பட்டியலில் சேர்க்கவிருப்பப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 0\nவேகாஸ் ஹீரோ கேசினோ விமர்சனம் வழங்குகிறது - ஒரு ஒட்டுமொத்த மதிப்பீடு ஆய்வு உடன் வேகாஸ் ஹீரோ கேசினோ விமர்சனம் ஆன்லைன் சூதாட்ட வாய்ப்பை 4.4\n Dead Or Alive Huge win - சூதாட்ட கேம்கள் - போனஸ் சுற்று (கேசினோ ஸ்லாட்டுகள்)\n Jack and the beanstalk - சூதாட்ட கேம்கள் - போனஸ் சுற்று (கேசினோ ஸ்லாட்டுகள்)\nவியாழக்கிழமை இரவு கஸினோ அதிரடி\nஸ்லாட் பதிவு முயற்சி தொடர் #1\nஎதிராக நேரடி சில்லி £ 6,000\nதிங்கள் இரவு கஸினோ அதிரடி\nவியாழக்கிழமை இரவு கஸினோ அதிரடி\nCRAZY கேசினோ அதிரடி லிட்டில் மிக்ஸ்\nRocknrolla ன் சூதாட்டம் சேனல்\tஜூலை 5, 2017 மணிக்கு 1:20 மணி\nMinko\tஜூலை 5, 2017 மணிக்கு 2:11 மணி\nRocknrolla ன் சூதாட்டம் சேனல்\tஜூலை 5, 2017 மணிக்கு 2:21 மணி\n105 நம்பப்படாத\tஜூலை 5, 2017 மணிக்கு 2:33 மணி\nவில்லியம் Feeley\tஜூலை 5, 2017 மணிக்கு 2:20 மணி\nRocknrolla ன் சூதாட்டம் சேனல்\tஜூலை 5, 2017 மணிக்கு 2:25 மணி\nமைக் முல்லர்\tஜூலை 5, 2017 மணிக்கு 2:27 மணி\n105 நம்பப்படாத\tஜூலை 5, 2017 மணிக்கு 2:30 மணி\nசமந்தா ஆலன்\tஜூலை 5, 2017 மணிக்கு 2:38 மணி\n105 நம்பப்படாத\tஜூலை 5, 2017 மணிக்கு 2:42 மணி\n105 நம்பப்படாத\tஜூலை 5, 2017 மணிக்கு 2:45 மணி\n105 நம்பப்படாத\tஜூலை 5, 2017 மணிக்கு 3:01 மணி\nபிரான்சிஸ் புனிதப் பயணம் சென்று திரும்பியவர்\tஜூலை 5, 2017 மணிக்கு 3:15 மணி\nஆண்ட்ரூ பேட்ஸ்\tஜூலை 5, 2017 மணிக்கு 3:16 மணி\nfuRy\tஜூலை 5, 2017 மணிக்கு 3:19 மணி\nஎளிதாக கிட்டார் பாடம் 2 ஆரம்ப பொறுத்தவரை நிமிடங்கள்\tஜூலை 5, 2017 மணிக்கு 3:26 மணி\ndaz\tஜூலை 5, 2017 மணிக்கு 4:00 மணி\nCarl\tஜூலை 5, 2017 மணிக்கு 5:42 மணி\nநைஸ் ஒன்று பவுல், lovely jubbly\nMissQuantum கேசினோ நேரடி சில்லி & அதனால\tஜூலை 5, 2017 மணிக்கு 6:20 மணி\nகுறி மார்க்\tஜூலை 5, 2017 மணிக்கு 6:28 மணி\nஆண்ட்ரூ ஜே\tஜூலை 6, 2017 மணிக்கு 5:17 நான்\nஆண்ட்ரூ ஜே\tஜூலை 6, 2017 மணிக்கு 5:23 நான்\nEmmepi\tஜூலை 6, 2017 மணிக்கு 6:24 நான்\nZack80100\tடிசம்பர் 10, 2017 மணிக்கு 10:50 மணி\nCrab Burger\tஅக்டோபர் 4, 2018 மணிக்கு 10:45 மணி\nRocknrolla ன் சூதாட்டம் சேனல்\tஜூலை 6, 2017 மணிக்கு 9:31 மணி\nஜொனாதன் ஸ்காட்\tஜூலை 7, 2017 மணிக்கு 4:12 மணி\nZack80100\tடிசம்பர் 10, 2017 மணிக்கு 10:47 மணி\nAmin\tஜூலை 29, 2018 மணிக்கு 4:28 நான்\nPhill Blacken\tசெப்டம்பர் 10, 2018 மணிக்கு 4:41 மணி\nNevic1000\tசெப்டம்பர் 15, 2018 மணிக்கு 6:45 நான்\nடி. Fenton\tநவம்பர் 8, 2018 மணிக்கு 11:59 மணி\nபோலோ\tடிசம்பர் 23, 2018 மணிக்கு 4:29 மணி\nBen B\tடிசம்பர் 24, 2018 மணி���்கு 2:43 மணி\nBen B\tடிசம்பர் 24, 2018 மணிக்கு 2:50 மணி\nஒரு பதில் விட்டு\tபதிலை நிருத்து\nAcasino.biz ஒரு சூதாட்ட சமூகத்தில் சிறந்த தீர்வுகள் ஒரே சூதாட்ட ஒப்பீடுகளைத் மற்றும் மறுஆய்வு இணையத்தளம் ஆன்லைன் சூதாட்ட பிராண்டுகள் ஒப்பிட்டு ஆர்வம் நவீன. இந்த டெமோ தளத்தில் ஆர்ப்பாட்டம் நோக்கங்களுக்காக மட்டுமே. குறிப்பிடப்படும் அனைத்து உள்ளடக்கங்கள் அந்தந்த ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்றன.\nசிறந்த மதிப்பீடு பெற்றவை பொருட்கள்\nலயன் துளை ஆன்லைன் கேசினோ\nடயமண்ட் நூலை சுற்றி வைக்கும் உருளை கேசினோ\nநாம் போனஸ் மீது தவறான தகவல்களை பொறுப்பாகாது, இந்த வலைத்தளத்தில் சலுகைகள் மற்றும் விளம்பரங்களைப். நாம் எப்போதும் வீரர் நிலைமைகள் ஆராய்கிறது மற்றும் சூதாட்ட நிறுவனங்கள் இணையதளத்தில் நேரடியாக போனஸ் இருமுறை சரிபார்த்து பரிந்துரைக்கிறோம்.\nAcasino.biz மணிக்கு நாம் சூதாட்ட விடுதிகளிலும் சூதாட்ட இருந்து எந்த இழப்புகள் எங்கள் போனஸ் சலுகைகள் எந்த இணைக்கப்பட்ட பொறுப்பாகாது. வீரர் நபர் தயாராக மற்றும் இயக்க முடிகின்றது எவ்வளவு பொறுப்பு. நாம் எப்போதும் பொறுப்புடன் சூதாட மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.\nசூதாட்டம் போதை மற்றும் தீங்கு விளைவிக்கும். கேம்பிள் பொறுப்புடன் மற்றும் மிதமான. பணம் சம்பாதித்து ஒரு வழியாக சூதாட்ட கருதவில்லை நீங்கள் இழக்க முடியாது என்று பணம் மட்டுமே விளையாட. நீங்கள் அல்லது உங்கள் சூதாட்ட பற்றி கவலை என்றால் மற்றொரு நபரின் சூதாட்ட நடத்தை பாதிக்கப்பட்ட, தயவு செய்து தொடர்பு கொள்ளவும் GamCare அல்லது சூதாடிகளின் உதவிக்கு.\n200% போனஸ் (165) சிறந்த சூதாட்ட போனஸ் (200) பெரிய வெற்றி (534) பெரிய வெற்றி சூதாட்ட (637) பெரிய வெற்றி ஸ்லாட் (308) போனஸ் சுற்று (348) சூதாட்ட (1061) சூதாட்ட போனஸ் (1019) casinodaddy (939) சூதாட்ட அப்பா (265) வாழ casinodaddy (333) சூதாட்ட விளையாட்டு (1005) சூதாட்ட highroll (170) சூதாட்ட நேரடி (678) சூதாட்ட அமர்வு (606) சூதாட்ட ஸ்லாட் (636) சூதாட்ட இடங்கள் (232) சூதாட்ட இழுப்பு (307) சூதாட்ட வரவேற்பு போனஸ் (291) சூதாட்ட வெற்றி (645) சூதாட்ட வென்ற (289) சூதாட்ட வெற்றியின் (627) இலவச சுற்றுகளை (837) சூதாடிகளின் (205) சூதாட்ட (680) உயர் வரம்பிடாது (368) உயர் ரோல் (217) உயர் ரோல் (181) உயர் உருளை (347) பெரும் ஆன்லைன் சூதாட்ட வெற்றி (567) பெரிய வெற்றி (872) iMovie (236) பரிசு (174) பாரிய பரிசு (515) மெகா வெற்றி (918) ஆன்லைன் சூதாட்ட (870) ஆன்லைன் ஸ்லாட் (626) ஆன்லைன் இடங்கள் (224) ஆன்லைன் இடங்கள் இலவச போனஸ் (239) ஆன்லைன் இடங்கள் பெரிய வெற்றி (565) போக்கர் (185) சாதனை வெற்றி (224) ஸ்லாட் (470) இடங்கள் (1043) வரவேற்பு போனஸ் (204)\n2019 Acasino.Biz வடிவமைப்பு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉள்நுழைய / பதிவு அணுகல் தற்காலிக முடக்கப்பட்டுள்ளது\nதளத்தைப் பயன்படுத்த தொடர்வதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் தகவலுக்கு\nஇந்த வலைத்தளத்தில் குக்கீ அமைப்புகளை அமைக்கப்படுகின்றன \"குக்கீகளை அனுமதிக்க\" நீங்கள் எவ்வளவு சிறந்த உலாவல் அனுபவத்தை கொடுக்க. நீங்கள் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த இணையதளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் அல்லது நீங்கள் கிளிக் செய்தால் \"ஏற்கவும்\" பின்னர் கீழே நீங்கள் இந்த மாற்றங்களையும் ஏற்றுக்கொள்வதாகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/baaram-director-talks-about-winning-the-national-award", "date_download": "2019-10-23T08:11:35Z", "digest": "sha1:AJJ3UC2EVYVNJOOGPSVC57KCTCSRFPD4", "length": 8776, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "`தேசிய விருது 2018' வென்ற ஒரே தமிழ்ப்படம்... என்ன சொல்கிறார் - Baaram director talks about winning the National Award", "raw_content": "\n`தேசிய விருது 2018' வென்ற ஒரே தமிழ்ப்படம்... என்ன சொல்கிறார் 'பாரம்' இயக்குநர்\n2012-ல் இப்படி ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே, கதை எழுத ஆரம்பிச்சுட்டேன். இப்படி ஒரு விஷயம் நடப்பது வெளியுலகிற்கு அவ்வளவா தெரியறதில்லை\n\"படத்திற்கும் எங்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது.\" - 'தேசியவிருது' பெற்ற மகிழ்ச்சி, இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி பேச்சில் தெரிகிறது. அவர் இயக்கிய 'பாரம்' சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசியவிருதினை வென்றுள்ளது.\n\"புனே பிலிம் இன்ஸ்டிட்யூட்ல எடிட்டிங் படிச்சேன். 1987-லிலிருந்து மும்பையில் வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். 'ஓம் தர்-பி-தார்', 'பெர்ஸி', 'பாம்பே பாய்ஸ்', 'போபால் எக்ஸ்பிரஸ்' என ஆவணப்படங்கள், டிவி சீரியல்களுக்கு எடிட்டிங் நான்தான். விளம்பரத்துறையில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். வெவ்வேறு ஜானர்களில் 20-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியிருக்கேன். 2007-ல்தான் சினிமாவுக்கான கதையை எழுதித் தயாரிப்பாளரைத் தேட ஆரம்பிச்சேன்.\n2009-ல் நான் எழுதி, இயக்கிய 'கங்கோபாய்' படம் ஆம்ஸ்டர்டாம��� மற்றும் லொக்கார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவில் தேர்வானது. 2013-ல் இந்தி, மராத்தியில் படம் ரிலீஸானது. அதுக்குப் பிறகு 30-க்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்குப் படத்தை அனுப்பினோம். இப்போ, நான் இயக்கிய 'பாரம்' படத்துக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு.\"\n\"'பாரம்' படம் என்ன களம்\n\"இது என்னுடைய இரண்டாவது படம். இந்தியன் பனோரமாவில் உலக அளவில் திரையிடப்பட்டது. 2018-ல் 'ICFT-UNESCO Gandhi Medal'ங்கிற விருதுக்கு இந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட இந்தப் படம், இப்போ தேசிய விருது வாங்கியிருக்கு. ஒரு உண்மைச் சம்பவத்தை மையமா வெச்சு எடுக்கப்பட்ட படம் இது. சில காரணங்களால பெற்றோர்களை அவங்க பிள்ளைங்களே 'கருணைக்கொலை'ங்கிற பெயர்ல கொடூரக் கொலை பண்றாங்க. அதைத்தான் இந்தப் படத்துல சொல்லியிருக்கோம்.\n2012-ல் இப்படி ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே, கதை எழுத ஆரம்பிச்சுட்டேன். இப்படி ஒரு விஷயம் நடப்பது வெளியுலகிற்கு அவ்வளவா தெரியறதில்லை. வருடத்துக்கு 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இப்படி சாகுறாங்க. இது உலகெங்கும் வெவ்வேறு இடங்கள்ல வேற வேற பெயர்ல நடக்குது.\"\n- நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றி, ஏற்கெனவே வென்ற தேசிய விருது மற்றும் தமிழ்ப் படங்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி அளித்துள்ள விரிவான பேட்டி, ஆனந்த விகடன் இதழில் > \"இது எனக்கு இரண்டாவது தேசியவிருது\n> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/indian-cricket-schedule-new-zealand-cricket-announce-dates-for-india-series?related", "date_download": "2019-10-23T07:48:32Z", "digest": "sha1:3JZ6KM4CDWGQIEEC2ADTFJKLEZBFE5KZ", "length": 9369, "nlines": 91, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் 2018/19ற்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் 2019 நவம்பர் முதல் 2020 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நடக்கும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன. நியூசிலாந்து அணிக்கு இனிவரும் சில மாதங்கள் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலகக் கிரிக்கெட்டின் தலை��ிறந்த அணிகளாக திகழும் இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நியூசிலாந்து மண்ணில் விளையாட உள்ளது.\nகேரி ஸ்டேட்ஸை பயிற்சியாளாராக கொண்ட நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக 5 டி20, 3 ஓடிஐ, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது சர்வதேச டி20 தரவரிசையில் 5வதாகவும், ஓடிஐ தரவரிசையில் 2வதாகவும், டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தையும் வகிக்கும் இந்திய அணியுடன் நியூசிலாந்து மோத உள்ள காரணத்தால் ஆரவாரத்திற்கு சிறதும் குறைவில்லாமல் இத்தொடர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய அணி இவ்வருட தொடக்கத்தில் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என வென்றது. 3 போட்டிகள் டி20 தொடரை 2-1 என நியூசிலாந்து வென்றது.\nநியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செயல் தலைவர் டேவிட் வைட் இந்தியா உடனான தொடர் மிகவும் ஆர்வத்துடன் இருக்கும் எனவும், நியூசிலாந்து அணி எவ்வாறு இத்தொடரை கையாளும் என்பதைக் காண ஆர்வத்துடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\n\"இந்தியா உடனான தொடர் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி வலிமையான இந்திய அணியுடன் எவ்வாறு விளையாடப் போகிறது என்பதைக் காண மிகவும் ஆர்வமாக உள்ளேன்\"\nஇந்திய அணி 2018ல் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றி டி20 தொடரை இழந்தது. இந்த சமயம் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இது 2020ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த அட்டவணையை தயார் செய்திருக்கும் என நம்பப்படுகிறது.\nஇந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் - 2020\nஜனவரி 24: முதல் டி20, ஈடன் பார்க், அக்லாந்து, 8PM\nஜனவரி 26: இரண்டாவது டி20, ஈடன் பார்க், அக்லாந்து, 8PM\nஜனவரி 29: மூன்றாவது டி20, செடன் பார்க், ஹாமில்டன், 8PM\nஜனவரி 31: நான்காவது டி20, வெஸ்ட்பாக் மைதானம், வெல்லிங்டன், 8PM\nபிப்ரவரி 2: ஐந்தாவது டி20, பே ஓவல், எம்டி மஹாய், 8PM\nபிப்ரவரி 5: முதல் ஒருநாள் போட்டி, செடன் பார்க், ஹாமில்டன், 3PM\nபிப்ரவரி 8: இரண்டாவது ஒருநாள் போட்டி, ஈடன் பார்க், அக்லாந்து,3PM\nபிப்ரவரி 11: மூன்றாவது ஒருநாள் போட்டி, பே ஓவல், தரூங்கா, 3PM\nபிப்ரவரி 21-25: முதல் டெஸ்ட், பேஸின் ரிசர்வ், வெல்லிங்டன், 11:30AM\nபிப்ரவரி 29-மார்ச் 4: இரண்டாவது டெஸ்ட், ஹாக்லே ஓவல், கிறிஸ்ட் சர்ச், 11:30AM\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n\"எங்க நாட்டுக்காக விளையாட வாங்க\" - அம்பத்தி ராயுடு-க்கு அழைப்பு விடுத்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்.\nஇந்திய அணியில் மற்றொரு வீரர் காயம் காரணமாக விலகல்\n3டி பார்வையில் அம்பத்தி ராயுடு கடந்து வந்த பாதை\nஇந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை\nதோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில இருண்ட தருணங்கள்\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\nஇந்திய அணியின் மிடில் ஆர்டரை தூக்கி நிறுத்தக்கூடிய இளம் வீரர்கள்\n2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இணைய உள்ள வீரர்கள்\nகடைசிவரை உலககோப்பை என்பது தங்களது வாழ்நாளில்வெறும் கனவாகவே போன 5 கிரிக்கெட் ஜாம்பவான்கள் \n2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/iraiva-nee-oru-sangeetham/", "date_download": "2019-10-23T07:17:45Z", "digest": "sha1:6SSSPHNVZIG6IEO324BOPTISICWEAOJS", "length": 4211, "nlines": 124, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Iraiva Nee Oru Sangeetham Lyrics - Tamil & English", "raw_content": "\nஇறைவா நீ ஒரு சங்கீதம் – அதில்\nஇணைந்தே பாடிடும் என் கீதம்\nஉன் கரம் தவழும் திருயாழிசை – அதில்\nஎன் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை\nபுல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில்\nஇசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2\nபாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப்\nஎரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்\nஎனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா\nகாற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி\nவாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா – 2\nகல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் – நீ\nதோளினில் சுமந்தே வழிநடந்தாய் – 2\nநாதா உன் வார்த்தைகள் வானமுதம் – 2 என்னை\nதோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்\nதாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்\nஅருளாளன் நீயின்றி அழகேது என்னில்\nஅதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamilsms.blog/tamil-festival-wishes/", "date_download": "2019-10-23T07:38:52Z", "digest": "sha1:HITB5S7RF5VAZR6GDDKAXIYGOY676QLB", "length": 27628, "nlines": 491, "source_domain": "tamilsms.blog", "title": "தமிழ் பெஸ்டிவல் விஷஸ் - Tamil Festival Wishes", "raw_content": "\nதமிழ் பெஸ்டிவல் விஷஸ் - Tamil Festival Wishes\nஇனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\nவெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏\nஆசிரியர் தின கவிதைகள் and ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்\nFathers Day SMS in Tamil - தந்தையர் தின வாழ்த்துக்கள் 💝\nஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்\nஎனது அன்பான தந்தையர் தின வாழ்த்துகள்\nஅதிகளவு ஒரு மூலையில் உட்கார்ந்து\nநம்மீது அவர் எவ்வளவு பாசம்\nகூட பிறந்த அண்ணன் இல்லை\nகூட பிறந்த அக்கா இல்லை\nஎன்று ஏங்காத பசங்களும் இல்லை\nஇரத்த பந்தம் மட்டுமே அண்ணன்\nIndependence Day SMS in Tamil - சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2019\nஇனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே \nஅவள்காலடிபோல் சொர்க்கம் வேறு இல்லை\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...\nஇனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்\nஎந்த துன்பம் வந்தபோதும் நட்பு\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...\nஎன் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nஎண்திசையில் இருந்தும் நட்பு கடிதங்கள்\nநண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் 🍭🍧\nஎல்லத்துக்கும் கடைசி நாளாக அமையட்டும்🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹\nநம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும்\nநோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்\nகொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்...\nஉங்களுக்கும் உங்கள் கும்பத்திலுள்ள அனைவருக்கும்\nஎன் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...\n365 நாள் இருப்பில் இருக்கிறது\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் 2019 🙅\nஹாப்பி நியூ இயர் 2019\nஎல்லா கஷ்ட கவலைகளும் நீங்கி\nமகிழ்ச்சி நிறைந்து என்றும் நிலைத்திட\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...\nதீபாவளி வாழ்த்துக்கள் SMS and Diwali SMS in Tamil\nஅனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள்\nஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை SMS\nஇனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்\nவெற்றிகரமான நாளாக அமைய வாழ்த்துகள்\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nதை பிறந்தால் வழி பிறக்கும்\nதைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்\nபோகியோடு போகியாக மனதில் உள்ள குப்பைகளையும் எரித்து விடுவோம்\nஇனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்\nபிறர் மீது ஏற்படும் பொறாமை\nபுறம் பேசுவது பொய் கூறுவது\nஉலக ஆண்கள் தின வாழ்த்துக்கள் SMS and Quotes\nநாம் சுவாசிக்க நேசிக்க நமக்கென\nஒரு நாடு விடுதலை கொண்டாடு\nஇருந்து இரவு உறங்கச் செல்லும்\nரமலான் திருநாள் வாழ்த்துக்கள் 🌙\nஎன் மனமார்ந்த வ��ழ்த்துக்கள் 🎇\nதமிழ் நியூ இயர் Wishes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/26158-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T08:06:40Z", "digest": "sha1:BKAHPTWJRCOGNNRNQ2P5LVWMTMQZRREF", "length": 15260, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "வால்ட் டிஸ்னி 10 | வால்ட் டிஸ்னி 10", "raw_content": "புதன், அக்டோபர் 23 2019\nவால்ட் டிஸ்னி டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்குப் பூங்காவை உருவாக்கிய வால்ட் டிஸ்னி பிறந்தநாள் இன்று (டிசம்பர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…\nபிரம்மாண்ட அமெரிக்காவில் பிறந்தார். சிறு வயதில், படம் வரைந்து பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடம் விற்பார். அப்பாவுக்கு இது பிடிக்காவிட்டாலும், அம்மா உற்சாகப்படுத்தினார்.\n உயர்நிலைப் பள்ளியில் ஓவியம், புகைப்படக் கலை கற்றார். நுண்கலைக் கழகத்தில் சேர்ந்து கார்ட்டூன் ஓவியத் திறமையை வளர்த்துக்கொண்டார். நகைச்சுவையும் கைவந்த கலை. கரும்பலகையில் ஓவியம் வரைந்துகொண்டே கதை சொல்வார்.\n 21 வயதில் மாமாவிடம் 500 டாலர் கடன் வாங்கி, தன் சகோதரருடன் இணைந்து லாஃப்-ஓ.கிராம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அது நொடித்துப்போனது. மனம் தளராமல், முயன்று ஆஸ்வால்ட் தி லக்கி ராபிட் என்ற புதிய கேலிச் சித்திரத்தை உருவாக்கினார். இது சிறப்பாக அமைந்தது. ஆனால், அதன் உரிமத்தை வேறொருவர் வாங்கி இவரை ஏமாற்றிவிட்டார்.\n வேலை கிடைக்காமல் கார் நிறுத்தும் இடத்தில் குடியிருந்தபோது, தான் வரைந்த எலி ஓவியங்கள் ஞாபகம் வந்தது. தன் அண்ணனிடம், ‘‘ஒரு எலிதான் நமக்கு கைகொடுக்கப் போகிறது’’ என்றார். முகம், 2 காதுகள் என வெறும் மூன்றே வட்டங்களுடன் அப்போது அறிமுகமான அந்த அதிசய எலிதான் கேளிக்கை உலகில் புதிய சகாப்தம் படைத்த ‘மிக்கி மவுஸ்.’\n இது பிறந்து ஓரிரண்டு ஆண்டுகளிலேயே உலகப் புகழ் பெற்றது. கேளிக்கை என்ற பரந்து விரிந்த வானம் அவருக்கு வசப்பட்டது. டிஸ்னியின் பக்கம் ஹாலிவுட்டின் கவனம் திரும்பியது. பெயர், புகழுடன் பணமும் குவிந்தது. அடுத்தடுத்து அவர் தயாரித்த ஸ்டீம்போட் வில்லி, தி ஸ்கெலிடன் டான்ஸ் ஆகியவற்றில் இந்த மிக்கி அடித்த லூட்டிகளை உலகமே இமைக்க மறந்து ரசித்தது.\n 1932-ல் இவர் உருவாக்கிய ‘ஃபிளவர்ஸ் அண்ட் ட்ரீஸ்’ திரைப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. எலிக்குப் பிறகு இவர் அறிமுகம் செய்த கதாபாத்திரம் ‘���ொனால்டு டக்’.\n ‘ஸ்னோ ஒயிட் அண்ட் தி செவன் ட்வார்ஃப்ஸ்’ என்ற கார்ட்டூன் திரைப்படத்தை 1937-ல் ஒன்றரை மில்லியன் டாலர் செலவில் உருவாக்கினார். அந்த படம் வசூலில் சாதனை படைத்தது.\n திரையில் மட்டுமே பார்த்த டிஸ்னி உலகை 17 மில்லியன் டாலர் செலவில் ‘டிஸ்னிலேண்ட் பார்க்’ என்ற பொழுதுபோக்கு பூங்காவாக ஓக்லேண்ட் நகரில் 1955-ல் உருவாக்கினார்.\n பூலோக சொர்க்கமாக மாறிய இந்த பூங்காவுக்கு ஆண்டுதோறும் 1.5 கோடி பேர் படையெடுக்கின்றனர். இவரது 26 படங்கள் ஆஸ்கார் விருது வென்றன. ஒரே ஆண்டில் நான்கு ஆஸ்கார் வென்றது ஓர் உலக சாதனை. 59 முறை இவரது படங்கள் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. 7 எம்மி விருதுகளையும் வென்றுள்ளார்.\n 20-ம் நூற்றாண்டின் கேளிக்கை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய வால்ட் டிஸ்னி 65 வயதில் காலமானார்.\nஅமெரிக்க கார்ட்டூனிஸ்ட்தொழிலதிபர்வால்ட் டிஸ்னிமுத்துக்கள் பத்து\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nநீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலாதேவி: வழக்கு விசாரணை நவம்பர் 18-க்கு ஒத்திவைப்பு\nமாய உலகம்: கணக்கு எனக்குப் பிடிக்கும்\nபடமும் கதையும்: காட்டில் தீபாவளி\nநீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலாதேவி: வழக்கு விசாரணை நவம்பர் 18-க்கு ஒத்திவைப்பு\nமீனவர்கள் பாதுகாப்புக்காக சாட்டிலைட் போன்கள்; இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்\nசர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட விவசாயிகளுக்குக் கடன் வழங்குக: ராமதாஸ்\nநில அபகரிப்பு வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி...\nஹசாரி பிரசாத் த்விவேதி 10\nவாகை சூடிய இயந்திரச் சிறுவர்கள்\nசரத் பவாருக்கு அறுவை சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-10-23T07:35:02Z", "digest": "sha1:ORBDJQQSBZLSGRVDLZQDJNONI7ZQ6FYR", "length": 11790, "nlines": 102, "source_domain": "www.meipporul.in", "title": "தலித் விடுதலை – மெய்ப்பொருள் ��ாண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nநேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nதலித்கள் சாதி ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்\n2018-05-24 2018-09-23 வி.டி. ராஜ்சேகர்தலித் அடையாள அரசியல், தலித் வாய்ஸ், தலித் விடுதலை, முஸ்லிம் அடையாள அரசியல், யோகிந்தர் சிக்கந்த், வி.டி.ராஜசேகர்0 comment\n‘இந்து’ எனும் சமூக அடையாளத்துக்குள் நம்மை மூழ்கடிப்பதே அவர்களின் நோக்கம். அந்த அடையாளத்தின் தலைமையாகவும் குரலாகவும் அவர்கள் தங்களையே நிலைநிறுத்திக் கொள்வார்கள். ஆம், தலித்களை இந்துமயப்படுத்தியே தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் தீவிர (ரேடிகல்) தலித்களும், பழங்குடிகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இந்து அடையாளத்தை மறுக்கவும் எதிர்க்கவும் செய்கிறோம். உண்மையில் நாம் இந்துக்களல்ல. பிறகு ஏன் நாம் அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் நம் சொந்த அடையாளங்களை நாம் ஏன் இழக்கவேண்டும்\nதீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்\n2017-11-26 2018-11-25 மெய்ப்பொருள்அம்பேத்கர், சாதி ஒழிப்பு, டி. எம். உமர் ஃபாரூக், டி. எம். மணி, தலித் விடுதலை, தீண்டாமை, பெரியார், மதமாற்றம்0 comment\n மாற்றத்தைத் தருவது தானே புரட்சி தீண்டப்படாத மக்களைப் பொருத்தமட்டில், தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுள்களைத் தூக்கி எறிவதே புரட்சியன்றி, வேறொன்றும் புரட்சி ஆகாது. ஆகவே கடவுளை மாற்றுவோம். கடவுளை மாற்றுவோம் எனக் கூறி முடிக்கிறேன்.\nகாஷ்மீர் மீதான தாக்குதல் நிலத்தை அபகரிப்பதற்கானதா\nநவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\nஇஸ்லாமிய அறிவு மரபு (11)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: மு���ம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\n2019-08-17 2019-08-17 ஷான் நவாஸ்இறை இருப்பு, மெய்யியல்0 comment\nஇல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு தோன்றிய அனைத்திற்கும் ஒரு காரணி உள்ளது. இப்பிரபஞ்சம் இல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு வந்துள்ளது. எனவே, இதற்கும் ஒரு காரணி உள்ளது. அந்தக்...\nகட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\n2019-08-09 2019-09-02 தொல். திருமாவளவன்இஸ்லாம், சாதி, மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள்...\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\n2019-08-07 2019-08-07 அருந்ததி ராய்அரச பயங்கரவாதம், அருந்ததி ராய், இந்தியத் தேசியம், காஷ்மீர், சுயநிர்ணய உரிமை, தேசியம்0 comment\nஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்\n2019-08-03 2019-08-03 அ. மார்க்ஸ்Central Hindu Military Education Society, ஃபாசிசம், ஆர்.எஸ்.எஸ்., கோபால் கோட்சே, சாவர்கர், ஜயந்த சிதாலே, டாக்டர் மூஞ்சே, நாதுராம் கோட்சே, புரோகித், முசோலினி, ஸ்வஸ்திகா கழகம், ஹிமானி சாவர்கர்1 Comment\nஇஸ்லாமிய எழுத்தணி: பாரம்பரியக் கலையும் சம்பிரதாய வழக்குகளும்\n2019-07-31 2019-08-09 காலித் பாப்லோ கஸாதோஇஜாஸா, இமாம் அலீ, இஸ்லாமியக் கலை, உதுமானிய ஆட்சி, என்.ஜி. மஸீப், எழுத்தணி கலை, எழுத்தணிக் கலை, கலம், ஷெய்க் ஹம்துல்லாஹ்0 comment\nமுத்தலாக் மசோதாவின் நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல – வழக்கறிஞர் அருள்மொழி\n2019-07-30 2019-07-30 அருள்மொழிஇந்து சட்டத் தொகுப்பு மசோதா, இஸ்லாமோ ஃபோபியா, முத்தலாக், முத்தலாக் தடை சட்டம், வழக்கறிஞர் அருள்மொழி, ஷரீஆ0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/04/13/modi-advertisement-narcism-power-head-weight-villavan-opinion/", "date_download": "2019-10-23T08:49:00Z", "digest": "sha1:M4YH7NZDAQ7FRJFOWAMEPOJFXFRLDYWT", "length": 68524, "nlines": 291, "source_domain": "www.vinavu.com", "title": "மோடி : விளம்பர அரிப்பும் ... அதிகாரக் கொழுப்பும் ! vinavu", "raw_content": "\nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nகீழடி : வரலாற்று ��ான்றுகளை பாதுகாப்போம் \nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்ட���் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு பார்வை விருந்தினர் மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் \nமோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் \nமோடியிடம் பாராட்டத்தக்க விசயங்களே இல்லையா என்றால் சிலவற்றை சொல்லலாம். பக்காவான ஒரு கிரிமினல் அடியாளை ஒரு தேசிய கட்சியின் தலைவர் வேலை செய்யும் அளவுக்கு பயிற்றுவித்திருக்கிறார்.\nஎனக்கு நினைவு தெரிந்து எந்த இந்திய பிரதமரும் ஹிட்லர், முசோலினி, இடி அமீன், காலிகூலா போன்ற கொடூர சர்வாதிகாரிகளோடு ஒப்பிடப்பட்டதில்லை. இன்று மோடி அப்படி ஒப்பிடப்படுகையில் அதனை பாஜக ஆதரவாளர்களாலேயே மறுக்க முடிவதில்லை என்பதுதான் விஷேசம். தரித்திரத்தின் பிரதிநிதியாக உள்ள மோடியின் ஆட்சிக்கு இந்த கட்டமைப்பிலேயே உள்ள கோளாறுகள் மற்றும் இந்துத்துவ வெறி ஆகியவைதான் காரணம் என்றாலும் அதில் மோடியின் தனிப்பட்ட பண்புகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கிருக்கிறது. மதங்களுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இத்தகைய கோளாறான ஆளுமை கொண்ட நபர்களின் தேவை வரலாறு நெடுக இருந்திருக்கிறது.\nமோடி ஒரு நிர்வாகத் திறனற்ற அரைவேக்காடு; சுயமாக எதையும் திட்டமிடத்தெரியாத மூடர், மேக்கப் வெறிபிடித்த மேனாமினுக்கி என்பதையெல்லாம் கடந்து அவரைக் குறித்து அச்சம்கொள்ள வேற�� அபாயகரமான அம்சங்களும் இருக்கின்றன. சில கேள்விகளில் இருந்து மோடியின் ஆளுமையை பரிசீலிப்பது இங்கே பொருத்தமாக இருக்கும். (இவை மோடி பற்றிய உளவியல் மதிப்பீடு அல்ல, அப்படி செய்யவும் கூடாது. இது அவரது செயல்பாடுகளை தொடர்ந்து கவனிக்கும்போது உருவாகும் அபிப்ராயங்கள் மட்டுமே. இவை முழுக்க உண்மையாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. ஒருவேளை அவர் இதைவிட மோசமாகவும் இருக்கலாம். 100% சரியான அபிப்ராயங்கள் உலகில் இருக்க முடியாது என்பதை மனதில் வைத்து வாசிப்பைத் தொடரவும்)\nமோடியின் தனிப்பட்ட வாழ்வு, இளமைக்காலம் ஆகியவை ஏன் இரகசியமாக இருக்கிறது எல்லா பெரிய தலைவர்களின் வரலாறும் அதற்கான சாட்சிகளும் சுலபமாக கிடைக்கும்போது மோடியின் ஒளிவட்டத்துக்கு முந்தைய காலம் ஏன் அணுக இயலாததாக இருக்கிறது\nஅவர் ஏன் திரும்பத் திரும்ப தன்னை டீ விற்றவன் என்றே அடையாளப்படுத்த வேண்டும்\nஏன் மோடி எந்த விவகாரத்துக்கும் உடனடியாக எதிர்வினையாற்றுவதில்லை\nஅவருக்கு நண்பர்கள் என யாராவது இருப்பதாக யாரேனும் கேள்விப்பட்டதுண்டா அவர் குறித்த தேவசாட்சியங்கள் யாவும் ஒரு பக்தனுக்கே உரிய பரவசத்தோடு இருக்கின்றனவே ஒழிய ஒரு இயல்பான சாமானியனை காட்டும் தரவுகளை எப்போதேனும் நீங்கள் தரிசித்திருக்கிறீர்களா\n♦ தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல | மக்கள் அதிகாரம் தோழர் இராஜு உரை\n♦ என்ன படித்திருக்கிறார் ஸ்மிருதி இரானி \nஎல்லாம் வல்ல சூப்பர்மேனாக காட்டப்படும் மோடி ஏன் பள்ளி கல்லூரி மாணவர்களோடு மட்டும் உரையாடுகிறார் வாழ்நாளில் தேர்வு என்று ஒன்றை எழுதியதற்கான எந்த ஆதாரமும் இல்லாத மோடி எப்படித் தேர்வு எழுதுவது என புத்தகம் எழுதுகிறார். ஆனால், பல்லாயிரம் கோடி முதலீட்டில் தம்மை சிறந்த நிர்வாகி என காட்டிக்கொள்ளும் அவர், ஏன் அது குறித்து எதையும் பேசுவதோ எழுதுவதோ இல்லை\nஅவர் முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் விவாதங்களில் பெருமளவு பங்கேற்றதில்லை, அதேதான் நாடாளுமன்றத்திலும். அவருக்கு மிகவும் வேண்டிய ஊடக ஆட்களை மட்டுமே ஓரிரு முறை சந்தித்திருக்கிறார். அவையும் மோடியின் ஆட்களால் முன்பே தயாரிக்கப்பட்டு கேட்க வைக்கப்பட்ட கேள்விகள். அவரது சமீபத்திய ஓரிரு பேட்டிகளை பாருங்கள். பதட்டம், மனனம் செய்த பதில்களை நினைவுபடுத்துபவனின் உடல்��ொழி ஆகியவற்றை காண இயலும். குறுக்குக் கேள்விகளை அனேகமாக நீங்கள் கண்டிருக்கவே முடியாது.\nகேள்விகள் மீது ஏன் இந்த முதியவருக்கு இவ்வளவு பயம் ஜெயாவுக்கும் கேள்விகள் மீது வெறுப்பு இருந்தது, அவர் அதே வெறுப்போடு அந்த கேள்விகளை எதிர்கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும்கூட அவர் கேள்விகளை கண்டு அஞ்சி ஓடியதில்லை. அப்படியானால் மோடிக்கு இருக்கும் பிரத்தியேக சிக்கல் என்ன\nமோடி மேடைகளில் பொளந்து கட்டும் முன்பு வெளிப்படுத்திய உணர்வுகளை கவனித்ததுண்டா அதீத இறுக்கமும் இயல்பின்மையும் அவர் உடல்மொழிகளில் வெளிப்படும். அவர் மேடைகளில் காட்சியளித்த பெரும்பாலான தருணங்களில் அருகிலிருப்போருடன் இயல்பான உரையாடலை மேற்கொண்டதில்லை. ஏன்\nஆனால் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் நடிகைகள் அருகே இருக்கையில் அவர் வெளிப்படுத்தும் பரவசம் உச்சகட்ட பாமரத்தனத்தை கொண்டிருக்கும். உண்மையில் இயல்பான மோடியை அத்தகைய தருணங்களில் மட்டுமே பார்த்திருக்க முடியும். ஏன்\nமோடி தன் மீதே நம்பிக்கையற்றவராக இருக்கிறார்..\nதமது பால்யம் மற்றும் இளமைக்காலம் குறித்த நிஜத்தை மோடியே நினைத்துப் பார்க்க விரும்பவில்லை என்பதுதான் பிரச்சினையின் ஆரம்பம். தான் பார்த்து ரசிக்க விரும்புகிற மோடியின் பிம்பத்துக்கு பழைய மோடியின் பிம்பம் இடையூறாக இருக்கும் என அவர் கருதியிருக்கலாம் அல்லது பொதுப் பார்வையிலேயே அவர் பால்யம் பாடாவதியானதாக இருந்திருக்க வேண்டும். முதலாவது காரணம் சரியென்றால் மோடிக்கு சுயமரியாதை குறைவாக இருக்கிறது. இரண்டாவது காரணம் சரியெனில் அவர் மோசமான நடத்தை கொண்டவராக இருந்திருக்க வேண்டும். இரண்டுமே ஒரு தலைவருக்கு இருந்தால் அது ஆபத்தானதுதான்.\nஅவர் தமது பழைய வரலாற்றை பகிர விரும்பாத இயல்புடையவராக இருக்க முடியாதா என கேள்வி எழுப்புவோர் அவர் ஏன் போகுமிடமெல்லாம் தன்னை டீ விற்றவன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள வேண்டும் எனும் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதோ ஒரு சமயத்தில் டீ விற்ற ஒரு நிகழ்வைத்தவிர வேறெதுவும் அவர் வாழ்வில் சொல்லிக் கொள்ளும்படியாக நிகழவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். (சிறுவனாக இருக்கும்போது முதலைகள் நிறைந்த சர்மிஷ்டா ஏரியை நீந்திக்கடந்து ஒரு கோயில் கொடியை மாற்றிவிட்டு வந்தார் எனும் திகைப்பூட்டும் வடையை அவரது அவரது சுயசரிதையை எழுதிய ஏண்டி மோரோ சுட்டிருக்கிறார் (நரேந்திர மோடி – எ பொலிட்டிக்கல் பயோகிராஃபி புத்தகத்தில்))\n♦ நீ ஏன் உன்னை டீ விற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய் \n♦ பாஜகவுக்கு வாக்களித்தால் டீ விற்க வைத்து விடுவார்கள் | ஒரு உழவரின் தற்கொலைக் குறிப்பு \nஇவரது தன்னம்பிக்கையின்மையை வெறும் தனி மனித பலவீனம் என சுருக்கி புரிந்துகொள்ள வேண்டுமா என்றால் அதுவும் முடியாது. அவர் தமது மனைவியையும், வேறொரு பெண்ணையும் அராஜகமான முறையில் உளவு பார்த்திருக்கிறார். மனைவியை பேட்டி எடுக்க முயன்ற ஊடக நிருபர் ஒருவரை அவரே நேரடியாக அழைத்து எச்சரித்திருக்கிறார். ஒருவேளை மோடி அதிகாரத்தை இழந்தால் அவர் வேறெங்கேயெல்லாம் தன் வரலாற்றை மறைத்திருக்கிறார் என்பது அம்பலமாகலாம். இவற்றைக்கொண்டு நாம் அனுமானிக்கையில் “மோடி தன் ஒரிஜினல் முகத்தைக் கண்டு அவமானப்படுகிறார் அல்லது பயப்படுகிறார்” என்பது தெரிகிறது.\nஅவருக்கு இரக்கமோ நன்றியுணர்வோ எப்போதும் இருந்ததில்லை ..\nமோடியின் பேச்சுக்களை தொகுத்துப் பாருங்கள். அவர் எப்போதும் தன்னை வளர்த்தவர்கள் பற்றி பேசியதில்லை. அவரது பேசுபொருள் அவராக மட்டுமே இருந்திருக்கிறார். மோடி அடித்துவிடுவார் என பாகிஸ்தான் பயப்படுவதாக சொல்வார், என் அதிருஷ்ட்டத்தால் பெட்ரோல் விலை குறைந்ததாக இருக்கட்டுமே என்றிருக்கிறார், என்னை கொல்ல முயல்கிறார்கள் என சீன் போட்டிருக்கிறார், அவரது தேசபக்தி பீத்தல்கள்கூட என்னிடம் இருந்தால்தான் இந்த நாடு நன்றாக இருக்கும் எனும் மறைபொருளை உள்ளடக்கியதாகவே இருந்திருக்கிறது. தன் மண்டையை மட்டுமே நேசிக்கும் சினிமா பிரபலங்கள்கூட தமது இரக்க உணர்வையும், குற்ற உணர்வையும், நன்றியுணர்வையும் காட்டிய தருணங்கள் இருந்திருக்கின்றன (எம்.ஜி.ஆர், ஜெ).\nஆனால் மோடியிடம் அது வெளிப்பட்டதே இல்லை. குஜராத் கலவரம் பற்றிய பேட்டியில் அவர் சொன்ன நாய்க்குட்டி உதாரணம் (நாய் சாவுக்கு கார் ஓனர் எப்படி பொறுப்பாவான் எனும் நக்கல்தான் அதில் வெளிப்பட்டது), ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என அப்போது பேசினார், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மறுநாள் இந்தியாவே பீதியில் உறைந்து தெருக்களில் அலைந்தபோது ஜப்பானில் அந்த திகிலை விவரித்து வெடித்து சிரித்தார் மோடி (காசு இருக்கும் ஆனா கல்யாணம் பண்ண முடியாது என்றார்), புல்வாமா தாக்குதல் நடந்த பிறகு தமது விளம்பர ஷூட்டிங்கில் இருந்தார். அவரது வெறித்தனமான வேட்டைகளில் ஒன்றான டீமானிடைசேஷன் பற்றி பேசும்போதுகூட (சமீபத்திய ஐந்து மாநில தேர்தலின்போது) வீட்டில் சாவு விழுந்தால் அதைப்பற்றியே எவ்வளவு நாள் பேசுவீர்கள் என்று சொன்னார்.\nஅம்மா செண்டிமெண்ட் இந்தியாவில் விற்பனையாகும் சரக்கு என்பதை சினிமா பார்த்து அவர் அறிந்துகொண்டிருக்கக்கூடும். அதனால் அம்மாவை வைத்து சில காட்சிகளில் மட்டும் அவர் நடிக்கிறார். மற்றபடி அப்பா அண்ணன்களைப் பற்றிக்கூட அவர் பகிர்ந்துகொண்டதாக எனக்கு நினைவில்லை. அவர் நண்பர்கள், அவரை அரசியலில் வளர்த்தவர்கள் என யாரையுமே அவர் குறிப்பிட்டதில்லை, குறிப்பிடவிட்டதும் இல்லை. வெறிபிடித்தது போல தன் பெயரையே உச்சரித்து தன் முகத்தையே ரசித்துக்கொண்டிருக்கும் விநோத ஜீவன்தான் மோடி (தன் பெயரை தன் வாயாலேயே அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் தலைவர் மோடியாகத்தான் இருக்கும்).\nஅடிமைகளின் மஹாராஜா, மஹாராஜாக்களின் அடிமை ..\nமோடியிடம் ஒரு மிதமிஞ்சிய பகட்டையும் திமிரையும் நீங்கள் வெளிப்படையாகக் காணமுடியும். அவர் பயன்படுத்தும் பேனாவின் விலையே ஒன்றேகால் லட்சம், அந்த செய்தியை அவர் குஜராத் முதல்வராக இருக்கும்போதே வர அனுமதித்தார். தின்னும் சோறு முதல் அணியும் சட்டைவரை ஒவ்வொன்றின் பெறுமதியும் ஆயிரக்கணக்கான மக்கள் மாதக்கணக்கில் வயிறார சாப்பிடப் போதுமானவை. இவை குறித்து வெளிவரும் செய்திகளை அவர் மறுக்கவும் முயன்றதில்லை. தேர்தல் அல்லாத காலங்களில் அவர் பங்கேற்கும் கூட்டங்களில் அவர் அருகாமையில் இருப்போரை கண்டுகொள்ளாமல் மிதப்பாக நிற்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பிரபலமானவை (பாரிக்கர் ராணுவ அமைச்சரான பிறகு கோவா முதல்வராக இருந்தவர் மற்றும் உடல் சவால் கொண்ட கவர்னர் ஒருவரது வணக்கத்தை அலட்சியம் செய்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பிரசித்தம்).\nஎஜமானர்களோடு குதூகலமாய் - இயல்பாய் உறவாடும் மோடி\nமோடியின் அன்பர்கள் அனில் அம்பானி, அதானி\nமோடியைச் சந்தித்த ஐநா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே\nஅதானிக்கு ஆஸ்திரேலிய சுரங்கம் பார்சல்\nஅமெரிக்காவின் ஏழைத் தாயின் மகனும், இந்திய ��ழைத்தாயின் மகனும்\nஇந்தியாவின் ட்ரம்பும் (இடது) அமெரிக்காவின் மோடியும் (வலது) சந்தித்த போது என்று சொன்னால் அது மிகையல்ல\nமறுபக்கம் ட்ரம்ப் போன்ற மேலைநாட்டு தலைவர்களிடமும் சினிமா பிரபலங்களிடமும் அவர் காட்டும் பணிவும் பரவசமும் நேர் எதிரானவை. தமது மஹாராஜா முகத்தை அவர் முகேஷ் அம்பானியிடமும் அவர் மனைவியிடமும் காட்டாமல் இருப்பது அவ்வளவு இயல்பாக இருக்கிறது. அவரது இந்த இரண்டு முகமுமே பாசாங்கற்றவை. அதனாலேயே அவற்றை ஆபத்தானதாக கருத வேண்டியிருக்கிறது.\nஎழைத்தாயின் மகனல்ல, கோழைத்தனத்தின் மகன் ..\nஎல்லா சர்வாதிகாரிகளும் அடிப்படையில் கோழைகள்தான், என்ன பிரச்சினையென்றால் அவர்கள் அந்த முகத்தை மறைத்துக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் மக்களை முச்சந்தியில் நிறுத்திவிடும். மோடி ஒரு முழுவேக்காட்டு கோழை என்பது பிரத்தியேக ஆதாரங்கள் தேவைப்படாத உண்மை. எதிர்பாராத கேள்வியை கண்டு தண்ணீரை குடித்துவிட்டு ஓடி ஒளிந்த விவகாரம் (கரண் தப்பார் பேட்டி) ஒன்றே போதும், அவர் வீரத்தின் லட்சணத்தை அறிய. மேலும் சில தரவுகள் வேண்டுமென்றால் அவர் பள்ளி கல்லூரி பிள்ளைகளிடம் மட்டும் பொளப்பதை சொல்லலாம். கோழைகள்தான் தமது பராக்கிரமங்களை குழந்தைகளிடம் மட்டும் காட்ட முயல்வார்கள். பெரியவர்கள் ஏதேனும் கேள்விகேட்டு தம்மை அம்பலப்படுத்தலாம் எனும் பயம்தான் காரணம். அதனால்தான் கோழை காமவெறியர்கள் சிறார்களிடம் மட்டும் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.\nமோடியின் பேச்சில் அனேகமாக அழிப்பேன், ஒழிப்பேன் எனும் பதங்களே இருக்கும். காரணம் அவர் தன்னை ஒரு வீரன் என தனக்கே நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். உண்மையில், வீரர்களும் தன்னை வீரன் என நம்புபவர்களும் மற்றும் தமது கோழைத்தனத்தைப்பற்றி கவலைப்படாதவர்களும் தன்னை வீரன் என நிரூபிக்க மெனக்கெடுவதில்லை.\nஒப்பனை + ஒத்திகையில்லாமல் மோடி இல்லை ..\nமோடியில் முகத்துக்கான ஒப்பனைக்கே நாடு இதுவரை பலகோடி ரூபாய்களை செலவிட்டிருக்கும். பிரான்ஸ் பிரதமரின் மனைவிக்கு மாதம் 20 லட்சம் ரூபாய் ஒப்பனைக்கே செலவாகிறதாம். மலேசியாவின் முன்னாள் பிரதமர் ஒருவரது மனைவியின் இளமைக்கான ஊசிகளுக்கு மட்டுமே இரண்டரை கோடி செலவானதாக சொல்லப்பட்டது (பிரதமரின் மனைவி திருத்தமாக இருக்க வேண்டுமில்லையா எ�� அதற்கு அவர் நியாயம் சொன்னார்). ஆகவே மோடியின் பல கோடி ‘ஃபேர் அண்ட் லவ்லி’ செலவை சட்டப்பூர்வமாக குறைசொல்ல இயலாது. ஆனால் மோடி தமது பர்சனாலிட்டிக்கே மேக்கப் போடவேண்டிய நிலையில் இருக்கிறார்.\nஅவருக்கு தமது சொந்த முகத்தைக் காட்ட இஷ்டமில்லை, காட்ட விரும்பும் முகத்துக்கான எந்த தகுதிகளும் இல்லை. கோழை எனும் முகத்தைக் காட்ட முடியாது. மதவெறி முகம் யாவாரத்துக்கு ஒத்துவராது. அவர் தன்னை ஒரு மாவீரன் எனவும் மலையை உடைத்து மயிரைப் பிளப்பவர் எனவும் காட்டிக்கொள்ள விரும்புகிறார். நீங்கள் சூப்பர் மேனாக இருக்க கடுமையான உழைப்பு தேவைப்படும். சூப்பர் மேனாக நடிக்க கடுமையான ஒத்திகை தேவைப்படும். ஆர்.எஸ்.எஸ்-காரன் என்றைக்கு உழைத்தான் ஆகவே ஒத்திகை எனும் தேர்வைத்தான் அவர் எடுத்தாக வேண்டும். அவர் போட்ட எல்லா சீன்களுக்கும் ஒரு நீண்ட கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது. டீமோ அழுகை (என்னை உயிரோடு கொளுத்துங்கள்), ராணுவ பஜனை என எல்லாமே போதிய ஒத்திகையோடு நடத்தப்பட்ட அரங்கேற்றங்களே. அவர் லைவில் அறிவித்ததாக சொல்லப்படும் டீமோ அறிவிப்பே முன்னதாக படம்பிடிக்கப்பட்டதாக இருக்கலாம் என துறைசார் வல்லுனர்கள் சந்தேகம் தெரிவித்தார்கள்.\n♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”\n♦ மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது \nஇப்படி சகல அம்சத்திலும் நஞ்சான ஒரு மனிதர் எதையும் உருப்படியாக செய்ய முடியாது. நிஜ முகத்தை மறைக்க வேண்டும்; காட்ட விரும்பும் முகத்துக்கு பயிற்சி எடுத்தாக வேண்டும். தம் முதலாளிகள் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு கேட்டாகவேண்டும். தனக்கு கீழிருப்பவன் பேச்சை கேட்கவே கூடாது. அடுத்தவர்கள் கேள்விகளை கண்டுகொள்ளாமல் ஓட வேண்டும்; ஓடும்போதே வீரனைப்போல கத்தி சீன் போட வேண்டும். இதற்கெல்லாம் இடையிடையே வேண்டியவர்களையும் வேண்டாதவர்களையும் கண்காணிக்க வேண்டும். சுருங்கச்சொன்னால் இருப்பதை மறைக்க வேண்டும் இல்லாததை காட்ட வேண்டும். கடவுளால் மட்டுமே ஆகிற காரியத்தை மோடி செய்து கொண்டிருக்கிறார். ஆகவே அவரால் தவறுதலாகக்கூட நல்லது செய்ய முடியாது.\nமோடியிடம் பாராட்டத்தக்க விசயங்களே இல்லையா என்றால் சிலவற்றை சொல்லலாம். ‘டெலிபிராம்டரை’ வைத்துக்கொண்டு சொந்தமாக பேசுவதுபோல பேசுவதற்கு ஒரு அபார திறமை ���ேவை. பல்லாண்டு பயிற்சியின் வாயிலாக அதனை அவர் கைக்கொண்டிருக்கிறார். தனக்குள்ளே விழித்திருக்கும் அடிப்படைவாத மிருகம் ஆதாரப்பூர்வமாக வெளிப்படாதபடிக்கு பூட்டிவைத்திருக்க அவரால் முடிந்திருக்கிறது. பக்காவான ஒரு கிரிமினல் அடியாளை ஒரு தேசிய கட்சியின் தலைவர் வேலை செய்யும் அளவுக்கு பயிற்றுவித்திருக்கிறார். இந்தியாவில் புனிதப்படுத்தப்பட்ட எல்லா அமைப்புக்கள் மீதும் மூச்சா போய், நம்மை மூக்கை பொத்திக்கொள்ள வைத்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக எந்த உருப்படியான திறமையும் இல்லாத ஒரு சப்பை மனிதனும் பெரிய உயரங்களைத் தொடலாம் எனும் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.\nஇப்படியான ஒரு ஆளுமை எப்படி தொடர்ந்து வெற்றி பெறமுடிகிறது என தர்க்கப் பூர்வமாக நீங்கள் கேள்வி எழுப்பக்கூடும். அதற்கான பதில், போதுமான பணத்தை செலவிட்டால் ஒரு கழுதையைக்கூட மோடி லெவலுக்கு உங்களால் உயர்த்த இயலும் (ஆனால் எவ்வளவு செலவிட்டாலும் கழுதையின் நற்பண்புகளை மோடியிடம் நீங்கள் வெளிக்கொணர இயலாது). இன்றைய தொழில் நுட்பத்தில் பொதுக்கருத்தைக்கூட ஒருவரால் உற்பத்தி செய்ய முடியும். ஆகவே மோடியின் எழுச்சி ஒன்றும் அதிசயமல்ல.\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \n என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nபதிவு அருமை. “மோடி பற்றிய உளவியல் மதிப்பீடு அல்ல, அப்படிச் செய்யக் கூடாது” என்ற போதிலும் மோடியின் நடவடிக்கைகள் மூலம் அவரது உளவியலை மதிப்பிடவேத் தோன்றுகிறது. கட்டுரை முழுவதும் இரண்டு நிமிட திரைப்படம்போல மோடியின் முகபானைகள் கண்முன்னே வந்து மறைகிறது. வாழ்த்துக்கள்.\nஒரு கழுதையைக் கூட மோடியின் லெவலுக்கு உயர்த்த முடியும், உண்மைதான். அதற்கு போதுமான பணபலம் இருந்தால் மட்டுமே போதாது. அதற்க ஒரு பின்தங்கிய சமூக அமைப்பும் அதைக் கட்டிக்காக்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற பொறுக்கிக் கும்பலும் தேவைப்படுகிறது என்பது எனது தாழ்மையான கருத்து.\nஇதற்கு எப்படி மறுமொழி எழுதுவது இக்கட்டுரை என் மனதில் எழுப்பும் க��ட்சிப்படிமங்களை எப்படி வார்த்தைகளாக்குவது \nகடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக,வரிசையாக அறிவுத்துறையினர் மக்களிடம் மன்றாடுகிறார்களேஅவர்களது அறிக்கைகள், வல்லுறவுக்கு ஆட்பட்ட அபலையின் கதறலுக்கு நிகராக மக்களிடம் வேண்டுகிறதே, திரும்பவும் மோடியை பதவியில் அமர்த்தாதீர்கள்அவர்களது அறிக்கைகள், வல்லுறவுக்கு ஆட்பட்ட அபலையின் கதறலுக்கு நிகராக மக்களிடம் வேண்டுகிறதே, திரும்பவும் மோடியை பதவியில் அமர்த்தாதீர்கள்என்ன விலைக்கொடுத்தேனும் பி.ஜே.பி.யை துரத்துங்கள் என்று ஆயிரக்கணக்கில் கையெழுத்து இட்டு பெரும் குரல் எழுப்புகிறார்களேஎன்ன விலைக்கொடுத்தேனும் பி.ஜே.பி.யை துரத்துங்கள் என்று ஆயிரக்கணக்கில் கையெழுத்து இட்டு பெரும் குரல் எழுப்புகிறார்களே அவர்கள் பட்டியலிடும் மோடி ஆட்சியின் அழிவுகளின் தரவுகளை நினைவுப்படுத்தினாலே நெஞ்சம் பதறுகிறது அவர்கள் பட்டியலிடும் மோடி ஆட்சியின் அழிவுகளின் தரவுகளை நினைவுப்படுத்தினாலே நெஞ்சம் பதறுகிறது அதே பதற்றம் இக்கட்டுரை படிக்கும்போதும் வருகிறது.\nஇக்கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தயவு செய்து தேசீய ஊடகங்களுக்கு அனுப்புங்கள்.தமிழன் மட்டும் ஏன் விடாமல் GO BACK MODI என்று மோடியை துரத்தினான் என்று புரிந்துக்கொள்வார்கள்.\nஒன்றே ஒன்று போதும் இவர் காட்டிய ” பிட்நெஸ் ” கலாட்டா … அதிகமா – பக்கம் பக்கமா எழுத தேவையில்லை …\nஒன்றே ஒன்று போதும் இவர் காட்டிய ” பிட் நெஸ் ” கலாட்டா … அதிகமா – பக்கம் பக்கமா எழுத தேவையில்லை …\nஇந்த வினவு தளத்தில் மற்ற எல்லோரையும் விட பெரிய ** தனமான கட்டுரைகளை எழுதுவதில் வில்லவன் ஒரு பெரிய *** என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த கட்டுரையில் என்ன பலன் இருக்க முடியும். மீண்டும் அவர்கள்தான் கூட்டணி மூலமாவது ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதுதான் நம் விசனம். இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதற்கு தமிழகத்தைச் சேர்ந்த வாழும் வள்ளுவம் நடத்தும் கட்சி கம்பெனியின் கடந்தகால பங்களிப்புதான் காரணம். அதுவும் தேசிய அளவில் கூட்டணி மூலமான பங்களிப்புதான் காரணம் என்பதை இந்த தளத்தின் எந்த கட்டுரையும் மூச்சு விடுவதில்லை. இதுதான் ஊடக தர்மம் போலும்.\n கட்டுரையின் கருத்தாக்கத்திற்கு பதில் இல்��ை. கருத்துக்கணிப்புகள் சமைக்கப்படுபவை/உருவாக்கப்படுபவை.அதன் பொருட்டு மோடிக்கு வலிந்து சொம்படிப்பது ஏன்வில்லவன் மாற்றுப்பார்வையில் தன் கருத்தை வைத்துள்ளார்.அதற்கு இந்தப் ****தனமான பின்னூட்டம் தேவைதானாவில்லவன் மாற்றுப்பார்வையில் தன் கருத்தை வைத்துள்ளார்.அதற்கு இந்தப் ****தனமான பின்னூட்டம் தேவைதானா.எல்லாவற்றிற்கும் திமுகவை குறை சொல்லி மற்றவர்களை யோக்கிய சிகாமணிகளாக்க முற்படுவது ஏன்\nமோடிக்கு சொம்பு அடிப்பதால் எனக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. சொம்பு கிம்பு அடிப்பது எல்லாம் உங்களை மாதிரியான ஆட்கள்தான். வாழும் வள்ளுவம் மலை ஏறிய போது வந்த அஞ்சலிக் கட்டுரை ஒன்றே போதும். 2006 வரை தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் கல்வி முறை இருந்தது. உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு போட்டித் தேர்வுகள் தான் கதி என்பதால் கிராமப்புற கீழ் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளை இந்த மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம் இருந்த தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தனர். மெட்ரிகுலேஷன் பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் அப்படி ஒன்றும் நேர்த்தியானவை அல்ல. ஆனால் மாநில அரசின் பாடத்திட்டத்தை காட்டிலும் கொஞ்சம் பரவாயில்லை என்னும் ரகத்தை சார்ந்தவை. ஆனால் அந்த மெட்ரிகுலேஷன் பாடத்திட்டமும் பத்தாம் வகுப்பு வரை தான். பிளஸ் 1 பிளஸ் 2 ஆகியவற்றுக்கு மாநில அரசின் பாடத்திட்டம் தான் கதி. அப்படி இருக்கும்போது பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்த அந்த மெட்ரிகுலேஷன் பாடத் திட்ட முறையை ஒழித்துக் கட்டினால் தமிழகத்தில் சமச்சீர் கல்வி பூத்துக் குலுங்கி விடும் என்று எவனோ வாழும் வள்ளுவத்தின் காதில் ஊதி விட்டான். உடனடியாக ஒழிக்கப்பட்டு சமச்சீர் கல்வித் திட்டம் எனும் பெயரில் ஒரு அரைகுறையான குப்பையான கல்வித் திட்டம் தமிழக மாணவர்களின் தலையில் கட்டப்பட்டது. அப்போதே அதுகுறித்து பல கல்வியாளர்கள் எச்சரித்தனர். எல்லாமே போட்டித் தேர்வுகள் என்றாகிவிட்ட இந்த காலத்தில் இந்த மாதிரியான பாடத்திட்டம் தமிழகத்தின் எதிர்காலத்தையே பாழ்ப் படுத்திவிடும் என எச்சரித்தனர். ஆனால் அது அப்போதைய ஆட்சியால் காதில் வாங்கப்படவில்லை. அதனுடைய பின் விளைவு பத்தாண்டு காலம் கழித்து தமிழகத்தின் தலைய��ல் இடியாக இறங்கி இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ஆண்டு அருகி வருவதற்கு சமச்சீர் கல்வித் திட்டம் என்னும் இந்த குப்பை திட்டம் முக்கிய காரணம். ஆனால் அப்போது இந்த அரைகுறை திட்டத்தை ஆதரித்து இந்த வில்லவன் மாதிரியான ஆட்கள் எப்படி எல்லாம் கட்டுரை தீட்டினார்கள் தெரியுமா. சரியான கருத்து கொண்டவர்களை இவர்கள் எப்படியெல்லாம் வசைபாடினார்கள் தெரியுமா. மாற்றுப்பார்வை என்பது துறை சார்ந்த அரசியல் சாராத வல்லுநர்களால் மட்டுமே முன்வைக்கப்பட முடியும். இவர்கள் மாதிரியான ஆட்களால் அல்ல. இதே வினவு தளத்தில் வக்கு கிக்கு என்றெல்லாம் கருத்து சொல்லக் கூடிய ஒருவர் இருக்கிறார். அவரை இன்னும் காணோம். வந்து ஏதாவது உளறிக் கொட்டினால் பரவாயில்லை.\nஇப்படி ஒரு கோணத்திலும் மோதியைப் பார்க்க வேண்டியது அவசியம் தான்.பாசிஸ்டுகள் ஜனநாயக வேடம் தரிக்கும் போது இவையெல்லாம் தேவைப்படுகிறது.எந்தக் கூச்சமும் இல்லாமல் பொய்களை அனாயாசமாகச் சொல்வதில் மோடியை அவரது சீடர்கள் அப்படியே பின்பற்றுகிறர்கள்.மோடியின் நூற்றுக்கணக்கான கெட்- அப் கள் சமூக வலைத் தளங்களில் வலம்வருவது அவர்களாலேயே பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கலாம்.மோடி இடதுகைப் புழக்கம் உள்ளவர்.அதுகூட ஒரு ஸ்டைல்தான்.முகவிலாசமும் உடல் மொழியும் ஒட்டிப் பிறந்தவை.அதை சூழலுக்கு ஏற்ப மற்றிக்கொள்வது தான் நடிப்பு.அதில் கைதேர்ந்தவர் மோடி என்பதை தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்துகொள்ளும் அளவுக்கு நடித்திருக்கிறார்.இதை அடையாளங் காட்டியதால் அவரது பக்தர்களுக்குத்தான் இக்கட்டு.காலத்தே வந்த நல்ல மதிப்பீடு…தமிழ்ச் சமுதாயத்தால் மதிக்கப்படாத ஒருவர் பற்றி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவ���ல் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nகாசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்\n – திருச்சியில் ம.க.இ.க பொதுக்கூட்டம்\nஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல \nகருவாடு – ஆளூர் ஷாநவாஸ், பெரியவர் ராஜா, மருதையன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%5C%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%5C%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-10-23T07:55:11Z", "digest": "sha1:R3YWJ6ETDV4CWXI2XTGMZJQ27NBDBS26", "length": 17642, "nlines": 438, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4819) + -\nதபாலட்டை (12) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (280) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nகோவில் உட்புறம் (245) + -\nமலையகம் (204) + -\nகோவில் முகப்பு (190) + -\nபாடசாலை (158) + -\nவைரவர் கோவில் (137) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nமலையகத் தமிழர் (105) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (83) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (63) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nதேயிலைத் தோட்டங்கள் (39) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nதேயிலை தொழிற்துறை (27) + -\nபெருந்தோட்டத்துறை (27) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nதேயிலைச் செய்கை (24) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடக கலைஞர் (18) + -\nநாடகக் கலைஞர்கள் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (265) + -\nவிதுசன், விஜயகுமார் (224) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (118) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (93) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (27) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nகந்தையா தனபாலசிங்கம் (22) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nத���வாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2086) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசிறகுகள் அமையம் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (241) + -\nயாழ்ப்பாணம் (186) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (110) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (47) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nதெல்தோட்டை (25) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nராகலை தோட்டம் (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nபேராதனை (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/varanasi/", "date_download": "2019-10-23T09:35:55Z", "digest": "sha1:3MPGQMC5V5G6MFMOJBBDEEMKUHQL63JE", "length": 7629, "nlines": 151, "source_domain": "ippodhu.com", "title": "#varanasi Archives - Ippodhu", "raw_content": "\nமாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா போட்டியிடலாம் ; மோடியால் நீக்கப்பட்ட ராணுவ வீரர் போட்டியிடமுடியாது;...\nவாராணசி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்த பி எஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் யாதவின்...\nஇந்தியாவின் பல மாநில வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஇந்தியாவின் பல மாநிலங்களின் வங்கி ஏடிஎம்களில், பணம் இல்லாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி, ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nபுதிய சலுகைகளை அறிவித்தது ஜியோ\nஹுவாவே நோவா 5z அறிமுகமானது\nவிதிமுறையை மீறி இரு பெண்களுக்கு ‘புக்கர்’ பரிசு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/10/10-oor-pechu-10.html", "date_download": "2019-10-23T09:27:25Z", "digest": "sha1:FBHIVZMVZ4LMYH3KVAWWUV5IXZN67NW4", "length": 18562, "nlines": 189, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "ஊர்ப்பேச்சு # 10 ( Oor Pechu # 10) | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஇராத்திரி \"கிடேரி\" கன்னு ஈன்ற பசுவின் இளங்கொடியை நரம்பு பையில் போட்டு கட்டி தாழ்வாரத்தில் கட்டி வைத்திருந்தார் ரத்தினம் நாயிடம் சிக்காமலிருக்க சற்று உயர்த்தி கட்டி பத்திரப்படுத்தி வைத்திருந்தார், இளங்கன்னை பாக்க எந்திருக்கும்பொதெல்லாம் இதுமேலவும் ஒரு கண்ணு இருந்து கொண்டே இருந்தது அவருக்கு\nவிடிஞ்சதும் விடியாததுமா கட்டுத்தறிய சுத்தம் பண்ணிட்டு, அது கட்டியிருந்த இடத்துக்கு கீழ இரத்தம் மாதிரி கொஞ்சம் கறுப்பா சொட்டியிருந்ததை நாய் நாக்கால் சுத்தம் பண்ணியிருக்கும் போல\nருசி கண்ட நாய் பையை தவிர்த்து கவனம் சிதறாமல் பையையே பார்த்துக்கொண்டு இருந்த நாயை வெறட்டிவிட்டு பையை எடுத்துகொண்டு போய் ஊருக்கு வெளிய ஏரிக்கரை \"ஆலின்\" பெருத்தக் கிளையின் மூணாவது நடுக்கம்பில் கட்டிவிட்டு இறங்கி பனி போர்த்திய வெதுப்வெதுப்பான தண்ணியில் முங்கி எழுந்தார் இரத்தினம்\nமார்கழி மாசம் குளிருல அதுவும் விடிய விடிய ஏரில குளிக்கிற சுகத்த எப்படி சொல்ல அதை அனுபவிச்சவர்களுக்கு மட்டுமே தெரியும். புகை படர்ந்திருக்கும் குளிர் நீரினுள் இறங்கி ஒரு முங்கி முங்கினாள் போதும் எம்மாம் பெரிய குளிரும் தெரிச்சி ஓடும் அதை அனுபவிச்சவர்களுக்கு மட்டுமே தெரியும். புகை படர்ந்திருக்கும் குளிர் நீரினுள் இறங்கி ஒரு முங்கி முங்கினாள் போதும் எம்மாம் பெரிய குளிரும் தெரிச்சி ஓடும் மேந்தண்ணி குளிராவும், கீந்தண்ணி வெதுவெதுன்னு இருந்து ஏரிக்குள் இறங்கும்போதே மனசுல கிளர்ச்சிய உண்டுபண்ணும்\nபொடி அள்ளுவது போல் கரை மண்ண அள்ளி பல்லுவிளக்கினார், களியும், மணலும் கலந்து சன்ன ரவை போல் இருந்ததால் இன்னொருமுறை எடுத்து நாலு சிலுப்பி சிலுப்பிவிட்டு அடித்தொண்டையிலிருந்து காரி நாலு முறை உமிழ்ந்தார், சத்தம் கேட்டு தான் எடம் திரும்பும் பழந்தின்னி வவ்வாலுக கொஞ்சம் மேல பறக்க ஆரம்பிச்சிதுக நடுத்தண்ணியில வா கொப்பளிச்சிட்டு இன்னொருமுறை முங்கி முங்கிட்டு மனுசன் விறுவிறுன்னு நடைய கட்ட ஆரம்பிச்சிட்டார் தர்மலிங்கம் டீ கடை நோக்கி\nபனியின் குளுமையை தேநீரும் , காலைநேர அமைதியை \"முருகனைக் கூ��்பிட்டு\" என்று சௌந்திர ராசனும் விரட்டிக் கொண்டிருக்க கண்ணு முழிக்க ஆரம்பிச்சது ஊரு\nடீ குடிச்சிட்டு இருக்கும் இரத்தினத்த ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டே ஒரு டீ போடு தர்மலிங்கம்ன்னார் கனகசபை.\nஎன்ன இரத்தினம் இம்புட்டு காலையிலே குளிச்சிட்ட , என்ன சேதி\nஇல்லைய்யா மாடு கன்னுபோட்டிருக்கு, அதான் எளங்கொடி கொண்டு போய் ஆலமரத்துல கட்டிட்டு, உடம்பெல்லாம் பிசு பிசுன்னு இருந்துச்சி அப்படியே ஒரு குளியல போட்டுட்டு வாறன் இப்படி காலையில குளிச்சி எம்புட்டு நாளாச்சி ...\nஆமாம் இரத்தினம் , காலைக்குளியல் சுகமே தனித்தான்யா ... ஆமா என்ன கன்னு \n\"கிடேரி \" (பெண் கன்று குட்டி ). சாயந்திரம் மூணு மணியில வலியில துடிச்சி ஒரு வழியா ஒம்பது மணி இருக்கும் அப்பத்தான்யா வெளிய தள்ளுச்சி .. பாவம் வயசான மாடு ... இதோட எட்டாவது கன்னு ... எஞ்சுமையில பாதிய சுமக்கும் இன்னொரு புள்ளய்யா அது ...\nஇந்த காலத்துல பெத்ததுக கூட கவனிக்கிறதில்ல இரத்தினம், இதுகதான் ஒருவழியில நம்மள காப்பாத்துதுக ...\nசரி கனகசபை கம்பு வேக வைச்சிருந்தேன், எடுத்து மாட்டுக்கு வைக்கணும், கண்ணு போட்ட மாடு வேற ... சாயந்திரம் ஓய்வா இருந்தா வாயேன் அந்தப் பக்கம், பேசி ரொம்ப நாளாச்சி ...\nம்ம் சரி சரி வரேன் இரத்தினம், பாக்கலாம் ...\nகிறுக்கியது உங்கள்... arasan at சனி, அக்டோபர் 05, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஊர்ப்பேச்சு, எங்க ஊர், சமூகம், தொடர்பதிவு, ராசா, வரலாறு, வாழ்க்கை\nகிராமத்து மணம் வீசும் பகிர்வு ஊர் வழக்கங்கள் அறிந்து கொள்ள முடிந்தது ஊர் வழக்கங்கள் அறிந்து கொள்ள முடிந்தது\n5 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:53\nகிராமிய பேச்சை அப்படியே வரிகளில் கொண்டு வந்துள்ளீர்கள் அரசன் நல்லாருக்கு வாழ்த்துக்கள்\n5 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:56\nநான்கு மாதங்களுக்கு பிறகு எழுதினாலும் சூப்பராக இருக்கிறது அண்ணே...\n//இந்த காலத்துல பெத்ததுக கூட கவனிக்கிறதில்ல இரத்தினம், இதுகதான் ஒருவழியில நம்மள காப்பாத்துதுக ...//\nஉண்மை.. இன்றும் பல கிராமங்களில் இப்படித்தான் ஒரு மாடு, இரண்டு ஆட்டுக்குட்டி கொஞ்சமா நிலம் அதில் காய்கறி, கீரை விதைத்து அதை சாவடியில் விற்று தனது காலத்தை கழிக்கும் நிறைய அப்பா அம்மாக்கள் இருக்கிறார்கள் அண்ணா..பிள்ளைகள் கண்டு கொள்ளாமல் இருப்பதினால்..\n6 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:57\nகிராமப்புற தகவலும் தரும் இனிய பதிவு\n7 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:55\n//மேந்தண்ணி குளிராவும், கீந்தண்ணி வெதுவெதுன்னு இருந்து ஏரிக்குள் இறங்கும்போதே மனசுல கிளர்ச்சிய உண்டுபண்ணும்\nபடிக்கும் போதே சிலி(ர்)க்குது.குளிக்கும் போது கேக்கவா செய்யணும்.\n6 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் சுட்டது, உங்களுக்கு சுடாமல் # 2....\nநையாண்டி சற்குணம் அவர்களுக்கு ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் ��ாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/case-dairy/page/9/", "date_download": "2019-10-23T07:32:01Z", "digest": "sha1:5HTIJZTJ6XNRBJ3QHUF6MZICOVONG5DW", "length": 21812, "nlines": 155, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கேஸ் டைரி Archives - Page 9 of 10 - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nதேர்தல் விதிமீறல்: பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு\nமத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nஇஸ்லாமியர்களை அவமதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: வலுக்கும் போராட்டம்\nநிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nஆசிரமத்தில் ரூபாய் 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு- சிக்கிய கல்கி சாமியார்\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபாபர் மஸ்ஜித் தீர்ப்புக்கு பிறகு என்ன செய்வதென்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்யும்- சுரேஷ் ஜோஷி\nபாஜக அரசால் நாட்டின் பொருளாதாரம் அழிவுக்குள்ளாகியுள்ளது- மணீஷ் திவாரி\nபுதிய விடியல் – 2019 அக்டோபர் 16-31\nமனிதகுல வெறுப்பை பரப்பும் ஊடகங்கள்\nதிருச்சூரில் தீவிர பாதுகாப்பு சிறைச்சாலை இந்தியாவின் குவாண்டனாமோ\nசமூக கூட்டணி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்\nகீழடி வரலாற்றை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்\nநீர்த்துப்போகும் அஜ்மீர் தர்கா வழக்கு விசாரணை\nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நிதானமான போக்கை கையாளுமாறு தேசிய புலனாய்வு குழுமமான என்.ஐ.ஏ.வின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக மூத்த அரசு…More\nகடையநல்லூர் மசூத் கஸ்டடி மரண வழக்கு:டி.எஸ்.பி ஈஸ்வரன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது – உயர்நீதிமன்றம்\nகடையநல்லூர் ம���ஹம்மது மசூத் என்ற இளைஞர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட சம்பவத்தில் டி.எஸ்.பி ஈஸ்வரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து…More\nசாதிக் ஜமால் போலி என்கௌண்டர் வழக்கு: டி.எஸ்.பி. பரோட்டிற்கும் ஜாமீன்\nசாதிக் ஜமால் போலி என்கௌண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.எஸ்.பி. தருண் பரோட்டிற்கும் ஜாமீன் (ஜூன் 26)…More\nகுஜராத் 2002: கலவர வழக்கில் மூவர் விடுதலை\nகுஜராத்தில் 2002ல் நடைபெற்ற இனப்படுகொலையின் போது நடைபெற்ற கலவர வழக்குகளில் ஒன்பது வழக்குகளை சிறப்பு விசாரணை குழுமமான எஸ்.ஐ.டி. விசாரித்து…More\nமாலேகான் வழக்கில் மென்மையை கடைபிடிக்குமாறு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட என்.ஐ.ஏ.\nமஹாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் செப்டம்பர் 29, 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்பில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 80 நபர்கள் காயமுற்றனர்.…More\nஅவுரங்காபாத் ஆயுத வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுப்பு\n2006 அவுரங்காபாத் ஆயுத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிறையில் உள்ள ஒரே நபருக்கு ஜாமீன் வழங்க பம்பாய் உயர்நீதி மன்றம்…More\nஇஸ்ரத் ஜஹான் வழக்கு: முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசு அனுமதி மறுப்பு\nஇஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிகாரிகளை சிபிஐ விசாரிப்பதற்கு மத்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இவர்களை…More\nஎன்கௌண்டர் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு மீண்டும் பதவி\nபோலி என்கௌண்டர் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட குஜராத் காவல்துறை அதிகாரி நரேந்திர கே.அமினுக்கு குஜராத் அரசு மீண்டும் பதவி வழங்கியுள்ளது.…More\nஅசாராம் பாபு வழக்கு: சாட்சிகள் மீது தொடரும் தாக்குதல்\nசாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரின் மகன் நாராயண் சாய் ஆகியோருக்கு எதிரான சூரத் பாலியல் வழக்கில் சாட்சியான மஹேந்திர…More\nஇழந்த ஏழு வருடங்களை தருவது யார்\nநாடு முழுவதும் ஜிஹாதிய நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி பிப்ரவரி 2008ல் கர்நாடகா காவல்துறை 17 நபர்களை கைது செய்தது.…More\nநரோடா பாட்டியா வழக்கு: நீதிபதிக்கு 22 மிரட்டல் கடிதங்கள்\nபுதுடெல்லி:குஜராத் இனப்படுகொலையின் போது நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்த வழக்கில் முன்னாள் குஜராத் அமைச்சர் மாயா கோட்னானி,…More\nஇஸ்ரத் ஜஹான் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன்\nஇஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி. என்.கே. அமினுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.…More\nசொஹ்ராபுதீன் வழக்கு:உயர்நீதிமன்றத்தை நாட சகோதரர் முடிவு\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதில் முழுமையான விசாரணையை நடத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள…More\nஹூப்ளி வழக்கு:குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை\nஹூப்ளி சதித் திட்டம் தீட்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரையும் ஹூப்ளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.இவ்வழக்கின்…More\nஅப்துல் கரீம் துண்டா மேலும் இரண்டு வழக்குகளில் இருந்து விடுதலை\nஅப்துல் கரீம் துண்டா மீதான மேலும் இரண்டு வழக்குகளில் இருந்து அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 1997ல் டெல்லியின்…More\nகர்கரே மரணம்: மறு விசாரணை கோரும் மனு ஒத்திவைப்பு\nமஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படையின் முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே மரணம் குறித்து புதிய விசாரணை நடத்த வேண்டும் என்று…More\nபாபு பஜ்ரங்கிக்கு மூன்று மாத ஜாமீன்\nகுஜராத் 2002 இனப்படுகொலையின் போது நரோடா பாட்டியா பகுதியில் நடைபெற்ற கொலைகளுக்காக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு…More\nஇஸ்ரத் ஜஹான் வழக்கு: ஜாமீன் கோரி காவல்துறை அதிகாரி வழக்கு\nஇஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி என்.கே. அமின் ஜாமீன் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.…More\nசொஹ்ராபுதீன் ஷேக் வழக்கு: விடுவிக்க கோரும் ஐ.பி.எஸ். அதிகாரி\nசொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கௌண்டர் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் தன்னை…More\nபாட்னா குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி கைது\nமார்ச் 30 அன்று பாட்னா நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி ஏப்ரல் 3 அன்று பீகாரின் நாலந்தா…More\nMarch 23, 2019 பாகிஸ்தானுக்கு போ ஹரியானாவில் முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் இந்தியா\nFebruary 1, 2017 மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங்கை காப்பாற்ற போராடும் NIA\nDecember 7, 2017 ஹாஃபிழ் ஜூனைத் கான் கொலை வழக்கு: விசாரணை��்கு தடை விதித்த பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் இந்தியா\nDecember 6, 2016 நரோடா காம் படுகொலை: மாயா கோட்னானி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் கேஸ் டைரி\nDecember 17, 2015 போலி என்கௌண்டர் வழக்கு: மூன்று காவலர்களுக்கு ஆயுள் தண்டனை இந்தியா\nMarch 11, 2015 தடா வழக்கில் இருந்து 73 வயது அப்துல் கரீம் துண்டா விடுதலை கேஸ் டைரி\nFebruary 2, 2017 இஷ்ரத் ஜஹான் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு பணி நீட்சி இந்தியா\nMarch 30, 2019 குஜராத் 2002: தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு இந்தியா\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nமத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஇந்தியாவில் 1990���ளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithaivaasal.blogspot.com/2016/", "date_download": "2019-10-23T08:08:27Z", "digest": "sha1:J6OEH27BAHNENARTXCGVOCCJ3P5U7ET5", "length": 62135, "nlines": 977, "source_domain": "kavithaivaasal.blogspot.com", "title": "கவிதை வாசல்: 2016", "raw_content": "\nஇன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....\nஇந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்\nகவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்\nபுதன், டிசம்பர் 21, 2016\nஹைக்கூ நூற்றாண்டு - தமிழ் ஹைக்கூ கவிதைகள்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 12/21/2016 07:22:00 பிற்பகல்\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனசெல்லாம் ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு\n\" மனசெல்லாம் \" ஹைக்கூ நூல் வெளியீட்டின் போது சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் வழங்கப்பட்ட \" எழுத்துச் சிற்பி \" விருது. விருது வழங்குபவர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அருகில் எழுத்தாளர் பதிப்பாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 12/21/2016 07:19:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், அக்டோபர் 19, 2016\nமனசெல்லாம்...ஹைக்கூ கவிதைகள் நூல் வெளியீடு.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 10/19/2016 08:24:00 பிற்பகல்\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனசெல்லாம்....ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு.\nவிரைவில் எதிர் பாருங்கள் எனது புத்தக வெளியீடு. சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வெளியிடப்படுகிறது.\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 10/19/2016 08:21:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, செப்டம்பர் 18, 2016\n· உனது நிராகரிப்பு இருப்பின்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 9/18/2016 04:32:00 பிற்பகல்\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர��Pinterest இல் பகிர்\nதிங்கள், செப்டம்பர் 12, 2016\n\" கா \" விரித்த நீர் இப்போது.........\n\" கா \" விரித்த நீர் இப்போது\nஓர் மணல் வழிப் பாதையானது \nஇடுகையிட்டது கா.ந. நேரம் 9/12/2016 11:22:00 முற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, செப்டம்பர் 11, 2016\nவிரித்த கூந்தலொடு விசும்பும் பெண்ணின்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 9/11/2016 09:18:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஆகஸ்ட் 31, 2016\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/31/2016 06:45:00 முற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/31/2016 06:41:00 முற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016\nஇல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்\nவான்வழி தவழும் நிலவென மழலையிவள்\nபெதும்பையாய் தோழியர் பலருடன் ஊஞ்சலாடி.....\nகாலம் வளர்த்த பயிர் பசுமையுடன் நின்றாடுதம்மா \nகனிமொழி மங்கையிவள் பெண்மையின் சிறப்பறிந்து\nஅன்னநடை பயிலும் மடந்தையின் கைபிடிக்க\nமணாளனைத் தேடிப் பெற்றோர் மட்டற்ற மகிழ்வெய்தி\nஅரிவைப் பருவத்தே பயிர் செய்வர் \nஇல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்\nகைப்பிடித்த கணவனுடன் தெரிவைத் திறத்தாலே\nபேரிளம் பெண்ணிவளின் பல்கலை வித்தகத்தால்\nசமுதாயக் கூடமதில் கலாச்சாரத் தூணாக நின்றிடுவாள்\nஅமுதாக தமிழ் மரபில் இலங்கிடுவாள் குலவிளக்காய் \nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/28/2016 07:09:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஆகஸ்ட் 27, 2016\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/27/2016 02:43:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 8/27/2016 02:31:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூலை 20, 2016\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 7/20/2016 09:01:00 முற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜூலை 15, 2016\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 7/15/2016 09:56:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகி���்\nபுதன், ஜூலை 13, 2016\nநேற்றுப் போட்ட கோலம் கூட\nஉனது திருத்தி எழுதிய தீர்ப்புகள்\nகொஞ்சம் தேநீர் நிறைய வானத்துடனும்\nகாவி நிறத்தில் ஒரு காதல் செய்கிறது \nவில்லோடு வா நிலவே என்றழைக்க ...\nஉயிராய் வாழும் இந்நூற்றாண்டு கவியே\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 7/13/2016 04:07:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 7/09/2016 04:52:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூன் 22, 2016\nஇயல்பாய் படித்திடு என் மகனே \nஇடுகையிட்டது கா.ந. நேரம் 6/22/2016 09:44:00 பிற்பகல்\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜூன் 21, 2016\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 6/21/2016 07:02:00 பிற்பகல்\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜூன் 02, 2016\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 6/02/2016 04:08:00 பிற்பகல்\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், மே 31, 2016\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 5/31/2016 09:11:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், மே 26, 2016\nதிரும்பிப் பார்த்திடுங்கள் கிராமங்களை ...\nதரிசாய் மாறி தரிசனம் தருகின்றன \nமெத்தப் படித்தாலும் வாழ்வின் மேம்பாட்டில்\nஇத்தரை காணும் விவசாயமே எனக்கண்டு\nஇனி ஜெகத்தினை எரிக்கவேண்டாம் ....\nஇடுகையிட்டது கா.ந. நேரம் 5/26/2016 03:55:00 பிற்பகல்\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇயற்கை ஒரு திறந்த புத்தகம் அதில் மனிதநேயமே முகவுரை புல்வெளிகளும் மண்டிக்கிடக்கும் மலர்களின் வாசமும் பக்க ...\nபாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் தமிழ்க் காதல் கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க் காட்டினில் வண்டின் இசைவளத்தா...\nதமிழில் ஹைக்கூ கவிதைகள்...இயற்கை குறித்த புரிதல் ...தொடர் ....3\nஇயற்கை குறித்த புரிதல் ......தொடர் ...3 ***************************************** தமிழ் ஐக்கூ கவிதைகளில் இயற்கை சார்ந்த புரிதலோடு எழுத...\nதன்முனைக் கவிதைகள்....எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் அணிந்துரை...\nசெறிவார்ந்த அகண்ட தமிழ் இலக்கிய��் தளத்தில் இன்னுமொரு சேர்க்கை. \" தன் முனைக் கவிதைகள் \" தெலுங்கில்\" நானிலு \" எனும் பெய...\nபயணங்களில் எப்போதுமே வெற்றி நிச்சயம் என்று சொல்லமுடியாது இதுதான் இலக்கு என்று பயணிப்பவர்களுக்கு கூட படிக்கற்கள் த...\nஇயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் \nஇயற்கை குறித்த புரிதல் தமிழ் ஐக்கூ கவிஞர்களிடையே ஏற்பட வேண்டும் \nகாலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்....ஆய்வுக் கட்டுரைகள் தயாரிப்பில்....\nஆய்வுக் கட்டுரையில் கீழ்கண்ட ஜப்பானிய ஹைக்கூ கவிமேதைகளின் கவிதைகள் தமிழில் இடம்பெறும். பாஷோ (ஹைகூவின் தந்தை) போசோ பூசான் கோபயாஷி இன்...\nமாவட்ட கல்வி அதிகாரி வருகையால் பரபரப்பானது உயர்நிலைப்பள்ளி.... சீருடை மாணவர்களின் அணிவகுப்பில் மகிழ்வெய்திய அதிகாரி ...... ஒரு மூடிவ...\nஆண்டுகள் பலவானாலும் கண்ணதாசனே உன்னை மறப்பார் இம்மண்ணில் யாருளர் மாண்ட என் அன்னை மீண்டும் வரின் ஒரு வரம் கேட்பேன் .... தாய்ப்பாலோடு க...\nகவிஞர்...புலவர்....படைப்பாளி.... ******************************************* கவிஞர்,புலவர் மற்றும் படைப்பாளி இந்த மூன்றினுக்கும் உள்ள ...\n\" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்\" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்:\n\" காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள்\" - ஆய்வு நூலுக்கு இதுவரை எம்மிடம் இருக்கும்/வந்துள்ள ஹைக்கூ நூல்கள்: 1. புள்ளிப்பூக...\n....அரசியல் (3) அகரம் (1) அம்மா (2) அமெரிக்க சுதந்திராதேவி சிலை (1) அமெரிக்கா (1) அரசியல் (1) அவலம் (5) அறிவோம் மூவரியில் புறநானூறு (3) அறிவோம் மூவரில் புறநானூறு (1) அன்பு (1) அன்னை (5) ஆருத்ரா தரிசனம் (1) இசை. (2) இதயம் (3) இயற்க்கை (3) இயற்கை (12) இரங்கல் (1) இராமாயண இடங்கள் (1) இருவிழி. (1) இல்லம் (2) இலக்கியம் (10) இலக்கியம் அறிவோம் (6) இலங்கைப் பயணம் (2) இளைய தலைமுறை (10) இளையராஜா (1) ஈழத் தமிழர் (1) உடன்போக்கு (1) உலக தாய்ப்பால் வாரம் (1) உலகம் (3) உழவர் திருநாள் (2) உழவு (3) உளவியல் (1) உறவுகள் (3) ஊழல் (1) எண்ணங்கள். (4) எழுத்து (1) ஐக்கூ (3) ஐம்பெரும் சபைகள் (1) கடல் (2) கண்ணகி (1) கண்ணதாசன் (2) கணணி (1) கல்யாணசுந்தரம் (1) கல்வி (3) கலாச்சாரம் ஆய்வு (1) கலியுகம் (2) கலை (1) கவிக்கோ (1) கவிக்கோ அப்துல் ரகுமான் (1) கவிஞர் (1) கவிதாஞ்சலி (1) கவிதை (27) கவிதை நூல் (2) கவிதை... (1) கனவு (4) கா ந கல்யாணசுந்தரம் (2) கா.ந.க. (1) கா.ந.க. தமிழ் ஹைக்கூ நூல். (1) கா.ந.கல்யாணசுந்தரம் (10) காகிதப்பூக்கள் (1) காத்திருப்பு (2) காதல் (12) காந்தி (1) காப்பகங்கள் (1) கார்காலம் (1) காலத்தை வெல்லும் தமிழ் ஹைக்கூ கவிதைகள். (1) காவிரி ஆணையம் (1) காவிரி நடுவர் மன்றம் (1) கிருஸ்துமஸ் (1) கீழடி (1) கீழடி அகழ்வாராய்ச்சி (1) குழந்தை (2) கொலுசு (1) சக்திபீடம். மார்பல் பீச் (1) சங்கம் (2) சமுதாயம் (2) சமூக நீதி (4) சித்திரைத் திருநாள். (1) சிந்தனை (5) சிநேகம் (5) சிலம்பு (1) சுதந்திர தினம் (2) செம்மொழி (2) செம்மொழி தமிழ் (5) தமிழ் (2) தமிழ் கவிதை (20) தமிழ் புத்தாண்டு (2) தமிழ் மென்பொருள் (1) தமிழ் மொழி (9) தமிழ் ஹைக்கூ (5) தமிழ் ஹைக்கூ கவிதைகள் (2) தமிழ்ச் செம்மொழி (4) தமிழ்த் தாய் (3) தமிழர் திருநாள் (1) தமிழர் மரபு (1) தமிழில் ஹைக்கூ கவிதைகள் (1) தமிழின் இனிமை (1) தருணம் (1) தன்முனைக் கவிதைகள் (1) தன்முனைக்கவிதைகள் (1) தன்னம்பிக்கை (8) தாமரை (1) தாய்மை (3) திருகோணமலை (2) திருச்சிற்றம்பலம் (1) தீபாவளி வாழ்த்துக்கள் (1) துடுப்பு (1) துளிப்பாக்கள் (2) தேசிய நதி நீர்க் கொள்கை (1) தை முதல் நாள் (1) தொன்மை (1) நட்பு (5) நடராஜர் (1) நதி (1) நம்பிக்கை (2) நல்லதோர் வீணை (1) நவீன கவிதை (6) நவீனம் (7) நாட்டுப்பற்று (1) நாணயம் (1) நான்...நீ..இந்த உலகம் (1) நியூயார்க் (1) நிலமகள் (1) நினைவுகள் (4) நூல் வெளியீடு (1) நூல்கள் எரிந்தன (1) நூல்வெளியீடு (1) பசுமை (2) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) படைப்பாளி (1) பண்பாடு (3) பயணம் (2) பயணித்தல் (2) பாசம் (1) பாடசாலை (1) பாடல்கள் (1) பாரதிதாசன் படைப்புகள் (3) பாரதிதாசன் பாடல்கள். (1) பிரிவு (2) பிறந்தநாள் (1) பிறவி (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) புதுக்கவிதை (7) புதுக்கவிதை. (8) புதுகவிதை (4) புரிதல் (4) புலவர் (1) புறநானூறு (5) புன்னகை (1) பெண்ணியம் (1) பொங்கல் (1) பொங்கல் வாழ்த்து (1) பொதுவுடைமை (1) மண்டபம் (1) மதுரைத் தமிழ்ச்சங்கம் (1) மயன் நாள்காட்டி (1) மரங்கள் (2) மலர்கள் (1) மலையாள மொழி (1) மழலை (5) மழலை. (2) மழை. (2) மறுமலர்ச்சி (1) மனசெல்லாம் (1) மனசெல்லாம்...ஹைக்கூ நூல் (1) மனிதநேயத் துளிகள் (1) மனிதநேயம் (21) மனிதம் (3) மனிதவளம் (5) மானுடம் (3) மானுடம். (4) மின்னல் (1) மு.முருகேஷ் (1) முகநூல் குழுமங்கள் (2) முதிர் கன்னி (1) முதுமை (1) முற்றம் (1) மூவரியில் புறநானூறு (1) மெழுகு (1) மேஸ்ட்ரோ இளையராஜா (1) மொழிபெயர்ப்பு கவிதை (1) மோசி கீரனார் (1) மோனோலிசா (1) யாழ் பொது நூலகம் (1) வண்ணம் (1) வம்சம் (1) வாக்குறுதிகள் (1) வாழ்க்கை (27) வாழ்க்கை. (6) விழிப்புணர்வு (2) விழுதுகள் (1) வீடு (2) வெந்நீர் ஊற்று. (1) வெளிச்சம் (1) வெற்றி நிச்சயம் (2) வ���ர் (1) வைகை ஆறு (1) வைரமுத்து (1) ஹைக்கூ (28) ஹைக்கூ ஆய்வுக் கட்டுரைகள் (1) ஹைக்கூ கவிதைகள் (14) ஹைக்கூ படங்கள் (1) Kaa.Na.Kalyaanasundaram (2)\nஹைக்கூ நூற்றாண்டு - தமிழ் ஹைக்கூ கவிதைகள்\nமனசெல்லாம் ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு\nமனசெல்லாம்...ஹைக்கூ கவிதைகள் நூல் வெளியீடு.\nமனசெல்லாம்....ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு.\n\" கா \" விரித்த நீர் இப்போது.........\nஇல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/06/14/1465862447", "date_download": "2019-10-23T07:34:42Z", "digest": "sha1:QBMK4ZPWDDVFORPBDJXMHQEFPYREB447", "length": 3961, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஹெல்மெட் அணிந்தால்தான் இனி பெட்ரோல்!", "raw_content": "\nபகல் 1, புதன், 23 அக் 2019\nஹெல்மெட் அணிந்தால்தான் இனி பெட்ரோல்\nஉலகளவில் சாலை விபத்துகளில் அதிகளவில் மரணமடைகிறவர்கள் இந்தியாவில்தான் அதிகம். அதிலும் தமிழகமே முதன்மை மாநிலமாக உள்ளது. சாலை விபத்துகளைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் முக்கியமானது ஹெல்மெட் கட்டாயம். ஆனாலும் விபத்துகள் குறையவில்லை, இழப்புகளும் குறையவில்லை. ஐதராபாத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்டமியற்றியும் மக்கள் அதை கடைப்பிடிக்கவில்லை. ஹெல்மெட் அணியாமல் வரும் வழக்குகள் ஏழாயிரத்தைத் தாண்டியுள்ளது. அதனால், இதற்கு உடனடியாக இதற்குத் தீர்வு காணவேண்டும் என்று ஐதராபாத்தில் உள்ள போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு போலீஸ் மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள்.\nஅந்தக் கூட்டத்தில், ஐதராபாத்தில் ஹெல்மெட் அணிந்து வருபவருக்கு மட்டும்தான் பெட்ரோல் வழங்க வேண்டும் என்ற சட்டத்தை இம்மாத இறுதியில் அமல்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்கள். இனி, ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களில் சென்றால் பெட்ரோல் கிடைக்காது என்ற செய்தி ஐதராபாத்வாசிகளிடம் பரவியிருக்கிறது. ஐதராபாத்தை முந்தி இந்த நடைமுறை தெலங்கானாவின் அடிலாபாத்தில் கடந்த 2ம் தேதியே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. இருசக்கர வாகன ஓட்டிகளிடம் இந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு இருந்தாலும் நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்கிறார்கள் அதிகாரிகள். இதே நடைமுறை சென்னையிலும் வந்தால் ஹெல்மெட் சட்டத்துக்கு கூடுத��் பலன் கிடைக்கலாம்.\nசெவ்வாய், 14 ஜுன் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/204941?_reff=fb", "date_download": "2019-10-23T07:34:05Z", "digest": "sha1:UF7RYUM7BCF3PRN7DJ5RUAUYBQNIURKT", "length": 8942, "nlines": 156, "source_domain": "news.lankasri.com", "title": "நாவூறும் சுவையான வட்டிலப்பம் செய்வது எப்படி ? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாவூறும் சுவையான வட்டிலப்பம் செய்வது எப்படி \nவட்டிலப்பம் என்பது இலங்கை முஸ்லிம்களின் விசேட உணவாகும்.\nஇது இலங்கை முஸ்லிம்களின் திருமண வைபவங்களில் வலீமா திருமான விருந்துகளில் பிரதான உணவுக்குப் பின் வழங்கப்படுவதுண்டு.\nதமிழர்களும், சிங்களவரும் கூட இதை உண்பதுண்டு. தற்போது இதனை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.\nசர்க்கரை – 250 கிராம்\nதேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப்\nகஜூ – 30 கிராம்\nபிளம்ஸ் – 30 கிராம்\nஜாதிக்காய்த்தூள் – அரை தேக்கரண்டி(விரும்பினால்)\nமாஜரின் – ஒரு தேக்கரண்டி\nதேங்காய்ப்பாலில் சர்க்கரையை நன்றாக கரைக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் வடிதட்டினால் வடிக்கவும்.\nஒரு பாத்திரத்தில் எல்லா முட்டைகளையும் உடைத்து போட்டவும்.\nஎக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும்.\nபின்பு ஒரு பாத்திரத்தில் மாஜரின் பூசிய பின் சர்க்கரை கலந்து வடித்த பாலுடன் கஜூ, பிளம்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.\nபின்பு அக்கலவையுடன் அடித்த முட்டையின் நுரையை கைகளினால் அள்ளி இக்கலவையின் மேலே போடவும் (கரண்டி பாவிக்ககூடாது அத்துடன் கலக்கவும் கூடாது, அசைக்கவும் கூடாது).\nஅப்பாத்திரத்தை மைக்ரோ அவனில் அல்லது நீராவியில் அவிக்கவும்.\nஅவித்த பின்பு பிரிட்ஜில் வைத்து குளிருட்டிய பின்பு அதை ஐஸ்கிரீம் போடும் கரண்டியால் எடுத்து ஐஸ்கிரீம் கப்பில் போட்டு பரிமாறவும்.\nசர்க்கரைக்கு பதிலாக கித்தூள் பாவிக்கலாம். ஏலக்காய்த்தூளுக்கு பதிலாக வெனிலா பாவிக்கலாம்.\nமாஜரின் பதிலாக பட்டர் பாவிக்கலாம். தேங்காய் பாலுக்கு தடிப்புகூடிய முதல்பாலை விடவும்.\nஎக்பீட்டரினால் ம���ட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும். தேங்காய்ப்பாலில் சர்க்கரையை கட்டியில்லாமல் நன்றாக கரைக்கவும்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/norwegian/lesson-4904771055", "date_download": "2019-10-23T07:49:32Z", "digest": "sha1:IJZHWTCSITTJFJ3EJS4EHTVLJAWL3HWL", "length": 3404, "nlines": 113, "source_domain": "new.internetpolyglot.com", "title": "İnsan Özellikleri 1 - மனித பண்புகள் 1 | Undervisning Detalje (Tyrkisk - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nEtrafımızdaki insanları nasıl tarif edilir.. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n0 0 akıllı அறிவார்ந்தவர்\n0 0 anlayışlı புரிந்துணர்வு கொண்டவர்\n0 0 aptal அறிவில்லாதவன்\n0 0 bekar துணையில்லாதவர்\n0 0 büyük பெரியவர்\n0 0 çalışkan கடுமையாக உழைக்கிற\n0 0 çirkin அசிங்கமானவர்\n0 0 cömert தாராளமானவர்\n0 0 dikkatli ஜாக்கிரதையானவர்\n0 0 dost canlısı வெளிச்செல்லும்\n0 0 dul விவாகரத்தானவர்\n0 0 evli திருமணமானவர்\n0 0 formda ஆரோக்கியமானவர்\n0 0 genç இளையவர்\n0 0 güzel அருமையானவர்\n0 0 ilginç சுவாரஸ்யமானவர்\n0 0 iyi நல்லவர்\n0 0 kel வழுக்கை உள்ளவர்\n0 0 küçük சிறியவர்\n0 0 mutlu இன்பமானவர்\n0 0 nişanlı நிச்சயதார்த்தம் ஆனவர்\n0 0 pahallı அன்புக்குரியவர்\n0 0 sabırsız பொறுமை இல்லாதவர்\n0 0 saf அப்பாவி\n0 0 sağduyulu தெளிவானவர்\n0 0 sakin சாந்தமானவர்\n0 0 sakin அமைதியானவர்\n0 0 sarışın இளம் பொன்னிறமான\n0 0 sempatik இலட்சனமானவர்\n0 0 sıkıcı சலிப்புத் தட்டுகிறவர்\n0 0 şişman குண்டானவர்\n0 0 sportif கட்டுடல் கொண்டவர்\n0 0 toleranssız சகிப்பற்றவர்\n0 0 utangaç வெட்கப்படுகிறவர்\n0 0 yaşlı வயதானவர்\n0 0 zayıf ஒல்லியானவர்\n0 0 zeki அறிவுஜீவி\n0 0 zeki அறிவுசூழ்ச்சி கொண்டவர்\n0 0 zengin செல்வந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/space/gaia-telescope/", "date_download": "2019-10-23T09:16:59Z", "digest": "sha1:75UQM4TOJRIA5QV2UET7SRIU46FCT767", "length": 6077, "nlines": 125, "source_domain": "spacenewstamil.com", "title": "Gaia Telescope | காயா தொலைநோக்கி தமிழ் விவரங்கள் – Space News Tamil", "raw_content": "\nGaia Telescope | காயா தொலைநோக்கி தமிழ் விவரங்கள்\nGaia Telescope | காயா தொலைநோக்கி தமிழ் விவரங்கள்\nகாயா தொலைநோக்கியானது நமது பால்வழி அண்டத்தினை 3D முறையில் வழங்குவதற்காக விண்ணில் விவரங்களை சேகரிக்க , ஐரோப்பிய ஆய்வுக்கழகத்தால் டிசம்பர் மாதம் 13 ஆம் நாம் 2013 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது.\nஅதாவாது விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்க��ையும் மற்றும் தனித்தனி பொருட்களையும் அதன் தூரம். அளவு. மற்றும் அதன் நகரும் வேகம் எந்த திசையில் நகர்கிரது என்பது போன்ற விவரங்களை இது சேகரிக்கும். என்னது விண்வெளியில் திசைகளா என்று ஆச்சரியப்படாதீர்கள் கீழே உள்ள படத்தினை பாருங்கள் உங்களுக்கு புரியும்.\nஅதாவது ஒரு விண்வெளி பொருளானது எந்த பக்கம் நகர்கிரது என்பதை இது துள்ளியமாக அளவிடும் திறமை உள்ளது.. இதற்கு வானியலில் Astrometry வான் பொருள் அளவீடுகள் என கூறப்படும். இதன் பிரசித்தி பெற்ற கண்டு பிடிப்புகளில் ஒன்றுதான்.\nநமது பால்வழி அண்டமானது சாதாரனமாக தனியான ஒரு அண்டம் கிடையாது இது சுமாராக 10 பில்லியன் வருடங்கள் முன்பு இது ஒரு பெரிய வேறு ஒரு அண்டத்துடம் மோதல் நடந்திருக்க வேண்டும் என்பது . கடந்த அக்டோபர் 31 ஆம் நாள் இது வெளிஉலகுக்கு தெரிந்தது.\nமற்றுமொரு புதிரான கண்டு பிடிப்பு தான் நிழல் அண்டம். நமது அண்டத்திலிருந்து கிட்டதட்ட 1,30,000 ஒளியாண்டுகள் தொலைவில் கண்டறியப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yogi-babu-hikes-his-remuneration-057246.html", "date_download": "2019-10-23T09:00:45Z", "digest": "sha1:WE7F6P7UFICMEPCXA3FWDEW7TWSTYBIY", "length": 15687, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தளபதி 63' படத்தில் நடிக்க பெரிய தொகை கேட்கும் யோகிபாபு: எவ்வளவு தெரியுமா? | Yogi Babu hikes his remuneration - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n6 min ago இதையுமா.. செரினா வில்லியம்ஸை காப்பியடித்த அனுஷ்கா ஷர்மா.. என்ன மேட்டருன்னு பாருங்க\n35 min ago இந்த தீபாவளிக்கு ’கைதி’ படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்\n42 min ago 'பிகிலுடன் மோதும் கைதி.. பாக்ஸ் ஆபிஸ் பிரச்சினை'.. கார்த்தியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா\n55 min ago அமெரிக்க வாழ் தமிழர்களே.. அங்கேயும் வரான் \"கைதி\".. கொண்டாடுங்க\nNews அப்பதான் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை\nFinance அமெரிக்காவை ஓரங்கட்டிய சீனா.. எப்படி தெரியுமா\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் ��ங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'தளபதி 63' படத்தில் நடிக்க பெரிய தொகை கேட்கும் யோகிபாபு: எவ்வளவு தெரியுமா\nதளபதி 63 படத்தில் நடிக்க பெரிய தொகை கேட்கும் யோகிபாபு- வீடியோ\nசென்னை: நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.\nகோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை சுற்றி சுற்றி வந்து காதலித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார் யோகிபாபு. அவரின் அசத்தலான நடிப்பை பார்த்து நயன்தாராவே இம்பிரஸ் ஆகி தனது அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க பரிந்துரை செய்தார்.\nயோகிபாபுவின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது.\nவடிவேலு பிரச்சனைகளில் சிக்கி நடிக்க முடியாமல் இருந்தார். நகைச்சுவையில் கலக்கிய சந்தானமோ நான் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்கிறார். இதனால் பரோட்டா சூரி, யோகிபாபு ஆகியோரின் காட்டில் அடை மழையாகத் தான் உள்ளது. யோகிபாபுவின் கையில் தற்போது 19 படங்கள் உள்ளன.\nநகைச்சுவை நடிகர்கள் உச்சத்தை தொட்டவுடன் ஹீரோவாக நடிப்பது வழக்கமாகிவிட்டது. அதற்கு யோகிபாபு ஒன்றும் விலக்கு அல்ல. அவர் தர்மபிரபு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தில் நடித்த பிறகு இனிமேல் நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அவர் அடம் பிடிக்காமல் இருந்தால் சரி.\nஒரு படத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார் யோகிபாபு. அந்த தொகையை அண்மையில் ரூ. 3 லட்சமாக உயர்த்திவிட்டார். ஒரு படத்திற்கு 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் விதம் 20 நாட்களுக்கு ரூ. 60 லட்சம் வாங்குகிறார். இந்நிலையில் அவர் தளபதி 63 படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் கேட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.\nசர்கார் படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் யோகிபாபு. அந்த படத்தில் நடிக்க யோகிபாபு ரூ. 80 லட்சம் சம்பளம் கேட்டுள்ளாராம். சர்கார் படத்தில் விஜய்யின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு பிரச்சனையை கிளப்பியவர் அவர் தான். தளபதி 63 படத்தில் எந்த பிரச்சனையை கிளப்பிவிடப் போகிறாரோ\nவெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nபப்பி சினிமா விமர்சனம் - ஆல்வேஸ் ஹேப்பி\nபெட்ரோமாக்ஸ் - சினிமா விமர்சனம்\nபப்பி படத்திற்காக பாடகராக மாறிய கவுதம் வாசுதேவ் மேனன்\nஹீரோ வேஷம் நமக்கு செட்டாவாது சார்… அலறும் யோகி பாபு\nபப்பி த்ரில்லிங் பைக் கிஸ்… யூடியூபில் ட்ரெண்டான ட்ரெய்லர்\nயோகிபாபுவும் மொட்டை ராஜேந்திரனும் கலக்கும் காவி ஆவி நடுவுல தேவி\nபப்பி : கிச்சனே இல்லாம வீடு கட்டுவேண்டி... ஆர்ஜே பாலாஜி பாடிய பாடல்\nவிஜய் சேதுபதியின் பேச்சை கேட்ட அமீர்கான்.. பாலிவுட்டில் களமிறங்கும் யோகிபாபு.. அசர வைக்கும் பின்னணி\nபாலிவுட்டிற்கு போகும் யோகிபாபு... அமீர் கான் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ் காட்டுகிறார்\nயோகி பாபு உடன் காட்டுக்குள் ஜாலி ட்ரிப் அடிக்கும் கருணாகரன் கூடவே சுனைனா\n\\\"பிக் பாஸில்\\\" யோகி பாபு, அஞ்சலி.. செம காமெடி ட்விட்ஸ்ட்டா இருக்கே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகடும் கோபம்.. வேற தொகுப்பாளரை பார்த்துக்கோங்க.. பிக் பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரபல நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/losliya-cheran-to-leave-bigg-boss-3-house/articleshow/71243908.cms", "date_download": "2019-10-23T07:54:40Z", "digest": "sha1:PUAXYLZ4ZOIM6HAFY7TSC5WT3QUQDGEB", "length": 14021, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "losliya: சேரனும், லோஸ்லியாவுமா?: நம்பிட்டோம் பிக் பாஸ், நம்பிட்டோம் - losliya, cheran to leave bigg boss 3 house? | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\n: நம்பிட்டோம் பிக் பாஸ், நம்பிட்டோம்\nபிரியா விடை பெற்றுக் கொண்டு வாங்க லோஸ்லியா, சேரன் என்று கமல் ஹாஸன் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\n: நம்பிட்டோம் பிக் பாஸ், நம்பிட்டோம்\nபிக் பாஸ் 3 வீட்டில் இருந்து ஷெரின் வெளியேறப் போவதாக இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் தெரிவித்தார். அந்த வீடியோவை நம்ப பார்வையாளர்கள் யாரும் தயாராக இல்லை.\nஇந்நிலையில் வெளியாகியுள்ள 3வது ப்ர���மோ வீடியோவில் வேறு மாதிரி பேசியுள்ளார் கமல். அதாவது, லோஸ்லியா, சேரன் ஆகியோர் அனைவரிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு அங்கு இருக்கும் அறைக்கு வாருங்கள் என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.\nவீடியோவை பார்த்த உடன் ஹய்யா லோஸ்லியா வெளியேற்றப்படுகிறார் என்று யாருமே நம்பவில்லை. காரணம் லோஸ்லியாவை வைத்து தானே காதல் கதையை ஓட்ட வேண்டும். அதனால் அவரை நிச்சயம் இந்த வாரம் வெளியேற்ற மாட்டார் பிக் பாஸ்.\nநல்லா இருந்த கமல் ஹாஸன், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் இப்படி மாற்றி, மாற்றி பேசுகிறாரே என்கிறார்கள் பார்வையாளர்கள். அவர் என்ன பண்ணுவார் பாவம். அவருக்கு கொடுத்துள்ள ஸ்க்ரிப்ட்படி பேசுகிறார்.\nஇதற்கிடையே எந்த அடிப்படையில் இந்த வாரமும் கவின் காப்பாற்றப்படுகிறார் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர். கவினை தான் முதலில் வெளியேற்ற வேண்டும். ஆனால் அவரை பற்றி மட்டும் கமல் பேசவே இல்லையே என்கிறார்கள் பார்வையாளர்கள்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒரு வேளை சேரனை வழியனுப்பி வைக்கவும், ஹவுஸ் மேட்ஸுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டவும் தான் இப்படி ஒரு விஷயத்தை பிக் பாஸ் செய்கிறார் என்கிற சந்தேகம் இல்லாமலும் இல்லை.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nஒரே போடா போட்ட வனிதா: வேறு வழியில்லாமல் ஆளே மாறிப் போன பிக் பாஸ்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nதாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா\nமுகென் பெயரை பச்சைகுத்திய வெறித்தனமான ரசிகர்\n'ஒரு வழியாக உங்கள கண்டு பிடிச்சிட்டோம்': சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி\nமேலும் செய்திகள்:லோஸ்லியா|பிக் பாஸ் 3|losliya|Cheran|bigg boss 3 tamil\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம��மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nதாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா\nமுகென் பெயரை பச்சைகுத்திய வெறித்தனமான ரசிகர்\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு\nகோடீஸ்வரி: தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்த ராதிகா\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nஏர்போர்ட்டில் சரியான நேரத்தில் விமானம் வருதா\nசிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம்\n கவலை வேண்டாம்... இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்...\nசிரபுஞ்சியை அடுத்த இந்த ஊர்ல நீங்க நினச்சி பாக்காத அளவு மழை கொட்டுமாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n: நம்பிட்டோம் பிக் பாஸ், நம்பிட்டோம்...\nBigg Boss 3 Tamil பாவம், முகென் ராவுக்கு டைட்டில் கிடைக்காதே பாஸ...\nஇன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது ஷெரின்: சொல்கிறார்...\nஇது உலக மகா நடிப்புடா சாமி: என்னம்மா லோஸ்லியா, திடீர் பெர்ஃபாமன...\n: இது நியாயமே இல்லை பிக் பாஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/eo/82/", "date_download": "2019-10-23T08:10:06Z", "digest": "sha1:S3JLFTJHOKMC2BTBWLFNKB4H56EHD23M", "length": 16023, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "இறந்த காலம் 2@iṟanta kālam 2 - தமிழ் / எஸ்பெராண்டோ", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தய��ர் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » எஸ்பெராண்டோ இறந்த காலம் 2\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா Ĉu v- d---- v--- a---------\nஉனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா Ĉu v- d---- v--- k---------\nஉனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா Ĉu v- d---- v--- l- p------\nஉங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Ĉu v- h---- l- t------------- இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Ĉu v- h---- l- t------------- M- ĵ--- h---- ĝ--. Ĉu vi havas la telefonnumeron\n இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Ĉu v- h---- l- a------ M- ĵ--- h---- ĝ--. Ĉu vi havas la adreson\nஉங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதாஇதோ என்னிடம் அது இருந்தது. Ĉu v- h---- l- u--------இதோ என்னிடம் அது இருந்தது. Ĉu v- h---- l- u-------- M- ĵ--- h---- ĝ--. Ĉu vi havas la urbomapon\n அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Ĉu l- v---- a------ L- n- p---- v--- a------. Ĉu li venis akurate\n அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Ĉu l- t----- l- v---- L- n- p---- t---- l- v----. Ĉu li trovis la vojon\nஅவனுக்கு நீ சொல்வது புரிந்ததா அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Ĉu l- k-------- v-- அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Ĉu l- k-------- v-- L- n- p---- k------- m--. Ĉu li komprenis vin\nஉன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை Ki-- v- n- p---- v--- a------\nஉன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை Ki-- v- n- p---- t---- l- v----\nஉன்ன���ல் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை Ki-- v- n- p---- k------- l--\n« 81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + எஸ்பெராண்டோ (81-90)\nMP3 தமிழ் + எஸ்பெராண்டோ (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/rangoli-designs/", "date_download": "2019-10-23T08:13:57Z", "digest": "sha1:XBSIOG3NB6PMMA7UYOFHJVBNUVRGHLXC", "length": 5101, "nlines": 106, "source_domain": "www.pothunalam.com", "title": "rangoli designs Archives | Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News", "raw_content": "\nசூப்பர் ரங்கோலி கோலங்கள் 2019 (Rangoli Kolangal)..\nகண்களை கவரும் புதிய ரங்கோலி கோலங்கள் 2019..\nஅழகான ரங்கோலி கோலங்கள் 2019..\nசிறிய ரங்கோலி கோலங்கள் 2019..\nபுத்தம் புதிய ரங்கோலி கோலங்கள் 2019..\nஅழகிய புதிய ரங்கோலி கோலங்கள் (Rangoli Kolangal)..\nதமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2019..\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019..\nஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..\nசுவாமியே சரணம் ஐயப்பா – 108 ஐயப்பன் சரண கோஷம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்..\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/143554-short-story", "date_download": "2019-10-23T07:46:03Z", "digest": "sha1:X3AWWDX6QLAGNRXMVMQVDHHFCRC6ZOSA", "length": 5063, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 August 2018 - எகேலுவின் கதை - சிறுகதை | Short Story - Ananda Vikatan", "raw_content": "\n“தி.மு.க. இல்லாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம்\nகோலமாவு கோகில�� - சினிமா விமர்சனம்\n“ஊருக்குப் போய் விவசாயம் பண்ணப்போறேன்\nஜெயலலிதா முதல் மோடி வரை - பயோபிக் படங்களின் பரபர அப்டேட்ஸ்\nஹலோ மார்ஸ்... இப்படிக்கு பூமியின் அகதி\nஇப்போ மெரினா... அப்போ இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “பீப் சாங் தப்பில்லை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 97\nஎகேலுவின் கதை - சிறுகதை\nஎகேலுவின் கதை - சிறுகதை\nஎகேலுவின் கதை - சிறுகதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/10/blog-post_85.html", "date_download": "2019-10-23T07:12:48Z", "digest": "sha1:KHXJP6LJZE6EWBHG64GNDPMAWHGBZYB4", "length": 3149, "nlines": 56, "source_domain": "www.yazhnews.com", "title": "ரயில் சேவை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!", "raw_content": "\nHomelocalரயில் சேவை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\nரயில் சேவை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\nயாழ் செய்திகள் October 03, 2019\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்.\nஅந்தவகையில் வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, ஓய்வில் இருந்த புகையிரத ஊழியர்கள் தற்போது கொழும்பு கோட்டை புகையிரத நிலையில் தற்காலிகமாக சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nகாணொளியின் பின்னணி பற்றி ரவூப் ஹக்கீம் விளக்கம்\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?display=grid&%3Bf%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%2C%5C%20%E0%AE%95%E0%AF%87.%5C%20%E0%AE%95%E0%AF%87.%22&f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%5C%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2019-10-23T07:34:15Z", "digest": "sha1:2UV64KCP56HSJCOOJKDXYZGNNRVQDBVS", "length": 15824, "nlines": 391, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4832) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (279) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (258) + -\nகோவில் உட்புறம் (245) + -\nகோவில் முகப்பு (189) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (158) + -\nவைரவர் கோவில் (138) + -\nச���வன் கோவில் (123) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nகட்டடம் (32) + -\nசில்லறை வணிகம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nகருவிகள் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசுவாமி காவும் வாகனம் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (956) + -\nஐதீபன், தவராசா (626) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nதமிழினி (266) + -\nரிலக்சன், தர்மபாலன் (255) + -\nவிதுசன், விஜயகுமார் (220) + -\nகுலசிங்கம் வசீகரன் (214) + -\nஇ. மயூரநாதன் (162) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (118) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nதமயந்தி (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (5) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nநூலக நிறுவனம் (2065) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசிறகுகள் அமையம் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (184) + -\nஉரும்பிராய் (164) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (88) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (80) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநல்லூர் (65) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (47) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nஇமையானன் (20) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-23T07:56:37Z", "digest": "sha1:RFKGS4KJX4SEPEZ5UVBVU62POALLK6YC", "length": 13239, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "‘இளவரசி மேகன் ஊடகங்களால் குறி வைக்கப்படுகிறார்’ – இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n‘இளவரசி மேகன் ஊடகங்களால் குறி வைக்கப்படுகிறார்’ – இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம்\nஇளவரசி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார் என இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் பிரபலமான “மெயில் ஆன் சண்டே” என்ற பத்திரிகை இளவரசி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அவரின் அனுமதியில்லாமல் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ‘மெயில் ஆன் சண்டே’ நிறுவனத்தின் மீது இளவரசி மேகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nதனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்தி, அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்டதாக அந்த பத்திரிகை நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் ‘மெயில் ஆன் சண்டே’ இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. கடிதத்தை வெளியிட்டதில் எந்த தவறும் புரியவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனம், கோர்ட்டில் இந்த வழக்கை தற்காத்து வாதாட தயாராக இருப்பதாக கூறியுள்ளது.\nஇதற்கிடையில் இளவரசர் ஹாரி, “தனியார் பத்திரிகையின் இந்த செயல் எனது மனைவிக்கு எதிரான ஈவுஇரக்கமற்ற நடவடிக்கை” என கூறி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்களின் பெரும் தொல்லையினாலேயே தனது தாயார���ம், இளவரசியுமான டயானா பாதிக்கப்பட்டதாகவும், அதே போன்று வரலாறு மீண்டும் திரும்பிவிடுமோ என்பதே தனது மிகப்பெரிய அச்சம் என்றும் அவர் கூறினார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், “அப்போது எனது தாயாரை இழந்தேன். இப்போது அதே சக்திகளால் எனது மனைவி பாதிக்கப்படுவதை கண்கூடாக பார்க்கிறேன்” என வருத்தத்துடன் கூறினார்.\nஇளவரசி டயானா வாழ்ந்த காலத்தில், அவரை புகைப்படம் எடுக்க புகைப்பட கலைஞர்கள் அவரை பின்தொடர்ந்தது அவருக்கு பெரும் தொந்தரவாக அமைந்தது. 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இளவரசி டயானா தனது காதலர் டோடி பயத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, புகைப்பட கலைஞர்கள் அவரது காரை விரட்டி சென்றதால் விபத்துக்குள்ளாகி டயானா உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.\nபிரித்தானியா Comments Off on ‘இளவரசி மேகன் ஊடகங்களால் குறி வைக்கப்படுகிறார்’ – இங்கிலாந்து இளவரசர் ஹாரி வருத்தம் Print this News\nசீனாவில் முன்னாள் மேயர் வீட்டில் 13½ டன் தங்கம் பறிமுதல் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எங்கே இருக்கிறது\nதீபாவளியன்று லண்டனில் ‘இந்திய எதிர்ப்பு பேரணி’ நடத்த திட்டம்: நகர முதல்வர் கடும் கண்டனம்\nகாஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து எதிர்வரும் தீபாவளி தினத்தன்று இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்பாக ‘இந்திய எதிர்ப்பு பேரணி’யொன்ற நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாகமேலும் படிக்க…\nதனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்\nஅமெரிக்க நடிகை மேகன் மெர்கல். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்த அவர் படிக்கிறபோதே நடிக்க வந்து பெயர் பெற்றவர்.மேலும் படிக்க…\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த பொரிஸ் ஜோன்சனின் தீர்மானத்திற்கு பாரிய பின்னடைவு\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு – போரிஸ் ஜான்சன்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார்\nஇறுதிகட்ட பேச்சுகள் தோல்வி: பழம்பெரும் சுற்றுலா நிறுவனத்தின் பணிகள் முடக்கம்\nஉணவுடன் பொம்மைகள் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு\nடயானாவின் மரணம் குறித்த மற்றுமொரு மர்மம் விலகியது\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nஒக்ரோபர் 31 இல் பிரெக்ஸிற் நிகழ்வது உறுதி: பிரதமர்\nபிரெக்ஸிற் விவாதத்தை தவிர அரசியல்வாதிகள் வேறு எதையும் செய்யவில்லை – பிரித்தானியரின் விரக்தி\nபிரிட்டன்- முன்கூட்டியே தேர்தலை நடத்தும் போரிஸ் ஜான்சனின் முயற்சி மீண்டும் தோல்வி\nவிமானிகளின் பணிப் புறக்கணிப்பால் பிரிட்டிஷ் எயார் வேய்ஸ் விமான சேவைகள் அனைத்தும் ரத்து\nகருக் கலைப்புக்கு எதிராக வடக்கு அயர்லாந்தில் ஆயிரக் கணக்கானோர் அணி திரள்வு\nபிரதமர் ஜோன்சனின் சகோதரர் பதவி விலகினார்\nபாராளுமன்றத்தில் முதலாவது வாக்கெடுப்பிலேயே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தோல்வி\nஇளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள்\nவான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழப்பு – விமான சேவைகள் பாதிப்பு\n4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/06/14/1465862448", "date_download": "2019-10-23T07:52:14Z", "digest": "sha1:EAKMFF4QTXCRLVQUMMQAUVZ3PK7PD46H", "length": 6272, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அதிக உப்பு… ரொம்ப தப்பு", "raw_content": "\nபகல் 1, புதன், 23 அக் 2019\nஅதிக உப்பு… ரொம்ப தப்பு\nஉடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்னைதான். நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாவற்றிலுமே இயற்கையான உப்பு வகையில் ஒன்றான சோடியம் குளோரைடு (நாம் பயன்படுத்தும் சமையல் உப்பு) கலந்திருக்கிறது. உப்பில் கலந்துள்ள அயோடின் சத்து குறைபாட்டாலும் சில வகையான பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படும். இதில் முக்கியமானது, முன் கழுத்துக் கழலை நோய். புத்திக்கூர்மை இல்லாமல் மந்தமாக இருக்கும் நிலைக��கும், உடலில் போதுமான அளவுக்கு அயோடின் இல்லாததே காரணம்.\nஉடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். நீரிழிவு நோய்க்குக் காரணமாகும். உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பே முழு முதல் காரணம். நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்குத் தேவையான அதிகபட்ச உப்பின் தேவை 4 டீஸ்பூன்தான். மனிதன் ஆரோக்கியமாக வாழ, ஒரு நாளைக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவையில்லை. உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை உணரலாம்.\nபதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான பர்கர், பீட்ஸா போன்றவற்றிலும் அதிக உப்பைச் சேர்க்கிறார்கள். இது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும். அதிக உப்பைக் கொண்ட வடாம், வத்தல், மோர் மிளகாய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அயோடின் கலந்த டேபிள் சால்ட்டைவிட, சாப்பாட்டில் கல் உப்பைப் பயன்படுத்துவதே சிறந்தது.\nபழங்கள், காய்கறிகளில் இயல்பிலேயே அதிகமாக இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் உப்பு சேர்வதைக் கட்டுப்படுத்துகிறது. அதனால், இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதிலிருந்து பெறப்படும் வைட்டமின் - பி, சிறுநீரகச் செயல்பாட்டைச் சீராக்கி, ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருப்பதற்கு உதவும். தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது, ஓட்டப் பயிற்சி, நீச்சல் போன்றவற்றைச் செய்வதன்மூலம் உடலில் உப்பு தங்காமல் பார்த்துக்கொள்ளலாம். வியர்வையின் மூலமாக உப்பு அதிகம் வெளியேறுகிறது. சிறுநீரகத்துக்கு வேலைப் பளுவும் குறைகிறது. இந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்தால், உடலில் உப்பு ஏற்படுத்தும் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தலாம்.\n‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்னும் பழமொழியைச் சொல்லிச் சொல்லி, சாப்பிடும் எல்லாப் பண்டங்களிலும் உப்பைச் சேர்த்துவிடுகிறோம். ஆனால், ‘உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான்; தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்’ என்றொரு பழமொழியும் இருக்கிறது என்பதையும் மறந்து விடாதீர்கள்.\nசெவ்வாய், 14 ஜுன் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/terkini/", "date_download": "2019-10-23T08:00:20Z", "digest": "sha1:OOTB4LF2RPPJ2C7ZNFR4IAJ3VHG4GBRV", "length": 3757, "nlines": 82, "source_domain": "selangorkini.my", "title": "Terkini - Selangorkini", "raw_content": "\nகணபதி ராவ்: இந்திய தொழில் முனைவர்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொ��்ள வேண்டும்\nஇளைஞர், விளையாட்டு துறையுடன் ஒத்துழைக்க சிலாங்கூர் தயார்\nகுடிநீர் சேமிப்பு இயக்க போட்டி: வெ. 2 லட்சம் மதிப்பிலான பரிசுகள்\nபுதிய தண்ணீர் கட்டணம் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்\nகுடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்கு சிறப்பு ஊக்குவிப்பு சலுகை\n2020-இல் 13 புதிய திட்டங்களை ஸ்மார்ட் சிலாங்கூர் அறிவிக்கும்\nஃபுரோஸ்ட் அண்ட் சல்லிவன் சிறந்த அமலாக்க விருதை எஸ்எஸ்டியு வெற்றிக் கொண்டது\nபேச்சுரிமைக்கும் ஓர் எல்லை உண்டு\nவிவசாய தொழில்துறையினருக்கு ‘குரு-சிஷ்யன்’ முறையிலான பயிற்சி\nஅனைத்து தரப்பினரையும் கவர்ந்த இடைவெளி குறைக்கும் பட்ஜெட்\nநாட்டின் பொருளாதாரம் சரியான தடத்தில் உள்ளது\nமாநிலத்தின் நிலைத்தன்மைக்கு பட்டதாரிகளே துண்களாவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/2019/10/05/4a-feira-internacional-de-gastronomia-e-cultura/", "date_download": "2019-10-23T07:14:24Z", "digest": "sha1:TFL7X45SUJ5EH52LON3ZR3FSWPIRKBWG", "length": 19490, "nlines": 272, "source_domain": "ta.connectionjapan.com", "title": "4 சர்வதேச உணவு மற்றும் கலாச்சார கண்காட்சி", "raw_content": "\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nTwitter இல் எங்களை பின்பற்றவும்\nPinterest மீது எங்களை பின்பற்றவும்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\n4 சர்வதேச உணவு மற்றும் கலாச்சார கண்காட்சி\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஇது உங்களுக்கு உதவியாக இருந்தது\nஇது எனக்கு உதவியாக இல்லை\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவெப்மாஸ்டர், புரோகிராமர், டெவலப்பர் மற்றும் கட்டுரைகளின் வெளியீட்டாளர்.\nஉரையாடலில் சேரவும் பதில் ரத்து\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க அகிஸ்மெட்டைப் பயன்படுத்துக��றது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதை அறிக.\nபுகலிடம் கோருவோரிடமிருந்து டி.என்.ஏ சேகரிக்க வெள்ளை மாளிகை\nஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமெரிக்க நிர்வாகம் அகதிகள் விண்ணப்பதாரர்கள் மற்றும் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிற குடியேறியவர்களிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளது மற்றும் தகவல்களை சேர்க்கும் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nதாய் மன்னர் தனது மனைவியிடமிருந்து அனைத்து பட்டங்களையும் திரும்பப் பெறுகிறார்\nதாய் மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் தனது 34 ஆண்டு துணைத் தலைவரை \"விசுவாசமின்மை\" மற்றும் ராணியின் நிலைக்கு பொருந்தக்கூடிய வெளிப்படையான \"லட்சியம்\" ஆகியவற்றிற்காக பறித்திருக்கிறார், ஒரு கட்டளை கூறியது ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nட்ரூடோ தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மையை இழக்கிறார்\nகனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திங்களன்று நடந்த கனடாவின் தேசியத் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார், பெரும்பான்மையை இழந்தார், ஆனால் பலவீனமடைந்த போதிலும் எதிர்பாராத விதமாக வலுவான முடிவுகளை வழங்கினார் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nசெய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் 2017.\nXXIII XXL இன் 46 / XXL சட்டம் மற்றும் சட்டம் எண்.\nபத்திரிகை சுதந்திரம் சட்டம் - 2083 / X சட்டம் நவம்பர் XXL இன் 53 சட்டத்தின் எண்.\nஇணைப்பு ஜப்பான் ® - லாப நோக்கற்ற.\nஎங்கள் முக்கிய நோக்கம் தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சர்வதேச பிரேசிலிய சமூகத்திற்கும் வேறு எந்த வாசகருக்கும் இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதே ஆகும். உலகில் பணம் செலுத்தும் சதவிகிதம் மட்டுமின்றி அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட மேலும் அறிய, இங்கே பார்க்கவும்: தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை ஏற்க\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பய��்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/category/world/cultura_nerd/games/", "date_download": "2019-10-23T07:18:25Z", "digest": "sha1:FS3PYDA46PLNKUVAPIHHE5SPDE2JXAZP", "length": 38053, "nlines": 358, "source_domain": "ta.connectionjapan.com", "title": "Arquivos Games", "raw_content": "\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nFacebook இல் எங்களை ���ின்பற்றவும்\nTwitter இல் எங்களை பின்பற்றவும்\nPinterest மீது எங்களை பின்பற்றவும்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nபிளேஸ்டேஷன் 5 தாமதமாக 2020 வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளது\nசோனி செவ்வாயன்று அதன் அடுத்த தலைமுறை பிளேஸ்டேஷன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கன்சோல், விளையாட்டாளர்களுக்கு மெய்நிகர் உலகங்களின் தொட்டுணரக்கூடிய அனுபவத்தை வழங்கும் புதிய அதிசய அம்சங்களுடன், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் விடுமுறை காலத்திற்கு தொடங்கப்படும் என்று அறிவித்தது. ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தனது புதிய ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nபிளேஸ்டேஷன் நவ் ஸ்டேடியாவுடன் போட்டியிட விலை குறைப்பு உள்ளது\nசோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் செவ்வாயன்று பிளேஸ்டேஷன் நவ் சேவையின் விலையை குறைத்தது, கூகிள் போட்டியாளரான ஸ்டேடியாவை நவம்பரில் அறிமுகப்படுத்த தயாராகிறது. பிளேஸ்டேஷன் இப்போது சந்தா விலைகள் அமெரிக்காவில் $ 10 க்கு பாதியாக குறைக்கப்பட்டுள்ளன ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nமரியோ கார்ட் டூர் வெற்றிகரமாக இருக்கும் என்று நிண்டெண்டோ கூறுகிறது\nநிண்டெண்டோ கோ. தனது மிக வெற்றிகரமான மொபைல் உரிமையாளர்களில் ஒருவரை புதன்கிழமை மரியோ கார்ட் டூரின் உலகளாவிய வெளியீட்டுடன் அறிமுகப்படுத்த உள்ளது, இது கன்சோல்களுக்கு அப்பால் வளர்ச்சியை அதிகரிக்கும் கேமிங் நிறுவனத்தின் மூலோபாயத்தின் சோதனையாகும். தி ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nநிறுவனங்கள் N 17 மில்லியனை திரட்டுகின்றன புதிய ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கை உருவாக்குகின்றன\nபல பெரிய வீடியோ கேம் வெளியீட்டாளர்களின் ஆதரவுடன் ஒரு புதிய முயற்சி ஒரு நெட்வொர்க்கை அறிமுகப்படுத்துகிறது, இது பாரம்பரிய விளையாட்டுகளுக்கு ஈஎஸ்பிஎன் இருந்ததை இ-ஸ்போர்ட்ஸ் என்று நம்புகிறது. VENN 2020 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது ...\nBy\t���ொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nபாலியல் குற்றச்சாட்டுக்கு பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்ட பல உயர்நிலை விளையாட்டு உருவாக்குநர்கள்\n2018 இல், கார்டியன் ஆசிரியர் கெசா மெக்டொனால்ட் \"வீடியோ கேம் தொழில் அதன் #MeToo தருணத்திற்கு இன்னும் தயாராகவில்லை\" என்று எழுதினார். ஆனால் இது இன்னும் உண்மையாக இருந்தாலும், துஷ்பிரயோகம் செய்பவர்களையும் அவர்களது செயற்பாட்டாளர்களையும் குறை கூற மக்கள் முயற்சிக்கின்றனர். சமீபத்திய நாட்களில், பல ஆண்கள் ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nநைட் இன் வூட்ஸ் டெவலப்பர் அடுத்த ஆட்டத்தை ரத்துசெய்கிறார்\nவீடியோ கேம் துறையில் பல முக்கிய ஆண்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, இண்டீ ஹிட் நைட் இன் வூட்ஸ் பின்னால் இசையமைப்பாளர் மற்றும் வடிவமைப்பாளர் அலெக் ஹோலோவ்கா உட்பட. இன்று, ஹோலோவ்காவின் வளர்ச்சி பங்காளிகள் அவருடன் உறவுகளைத் துண்டிப்பதாக அறிவித்துள்ளனர், அதில் அடங்கும் ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஸ்விட்ச் லைட் வெளியீட்டிற்கு முன்பு நிண்டெண்டோவின் லாபம் 10% குறைகிறது\nவீடியோ கேம் நிறுவனமான நிண்டெண்டோ கோ. 10 இன் காலாண்டு லாப வீழ்ச்சியை சந்தை எதிர்பார்ப்புகளுக்கு மேலாக அறிவித்தது, ஏனெனில் உயரும் செலவுகள் அதன் சிறிய கலப்பின சுவிட்ச்-ஹோம் கன்சோலின் வலுவான விற்பனையை பாதித்துள்ளன. மூன்று மாதங்களுக்கு இயக்க லாபம் ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nநிண்டெண்டோ சுவிட்சின் மலிவான பதிப்பை வெளிப்படுத்துகிறது\nநிண்டெண்டோ கோ. ஜப்பானிய நிறுவனம் அதன் சாத்தியமான கேமிங் சந்தையை விரிவுபடுத்த முற்படுகையில், அதன் சிறிய சுவிட்ச் கேம் கன்சோலின் மலிவான பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்விட்ச் லைட்டுக்கு $ 199,99 அல்லது அசல் சாதனத்தை விட $ 100 குறைவாக செலவாகும், ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nகூகிள்: வெளியீட்டாளர்கள் தளத்திலிருந்து வெளியேறும் போதும் ஸ்டேடியா விளையாட்டுகள் இயங்கக்கூடியதாக இருக்கும்\nகூகிள் தனது அடுத்த ஸ்டேடியா கிளவுட் கேமிங் சேவைக்கான கேள்விகள் பக்கத்தைப் புதுப்பித்துள்ளது, மேலும் புதிய தகவல்களின் குறிப்பிடத்தக்க விவரத்தையும் கொண்டுள்ளது. ஒரு விளையாட்டு வெளியீட்டாளர் ஒரு தலைப்புக்கு ஸ்டேடியா ஆதரவை ஈர்க்கும் அரிய விஷயத்தில், ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப���பான் ®\nஉலக கேமிங் வருவாய் 9,6 இல் 152,1% $ 2019 பில்லியனாக வளர்கிறது\nஉலகளாவிய வீடியோ மற்றும் வீடியோ கேம் சந்தை 152,1 இல் 2019 பில்லியனை உருவாக்கும், இது விளையாட்டு உள்ளடக்கமாகவும் தகவல்தொடர்பாகவும் மாறும் போது கடந்த ஆண்டை விட 9,6% அதிகரிப்பு என்று ஆய்வாளர் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. ..\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஇறுதி பேண்டஸி XXIX ரீமேக் ஒரு கலெக்டரின் பதிப்பு வேண்டும்\nஇறுதி பேண்டஸி 7 ரீமேக் ஒரு சிறப்பு சேகரிப்பாளரின் பதிப்பைப் பெறுகிறது, இது “முதல் வகுப்பு பதிப்பு” என அழைக்கப்படுகிறது, இதில் விளையாட்டின் டீலக்ஸ் பதிப்பு, ஒரு ஸ்டீல்புக் வழக்கு, ஒரு மினி-ஒலிப்பதிவு குறுவட்டு, ஒரு கடின புத்தகம், கூடுதல் உள்ளடக்கம் பதிவிறக்கம் மற்றும் ஒன்று ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nபாலியல் பாகுபாடு குற்றச்சாட்டுகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் உத்தியோகபூர்வமாக விசாரணை நடைபெற்று வருகிறது\nபிரபலமான கேம் லீக் ஆஃப் லெஜெண்ட்ஸின் டெவலப்பர் ஒரு நச்சு பணியிட கலாச்சாரமாக கருதப்படுவது குறித்து குற்றச்சாட்டுகளையும் வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளார், இது இரண்டு பெண்களுக்குப் பதிலாக வாயை மூடிக்கொள்ள நிறுவனம் கட்டாயப்படுத்த முயன்றபோது பாரிய நிறுத்தத்தில் முடிந்தது ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nடெஸ்லா கார்களுக்காக யூடியூப் மற்றும் பல்லவுட் தங்குமிடம் வெளியிடப்படும்\nடெஸ்லாவின் மிகப்பெரிய தகவல் மற்றும் பொழுதுபோக்கு மையத்தைத் தாக்கும் சமீபத்திய விளையாட்டு பெத்தேஸ்டாவின் பொழிவு தங்குமிடம், இது 2015 இல் மொபைலுக்காக வெளியிடப்பட்ட இலவசமாக விளையாட பிந்தைய அபோகாலிப்டிக் ஸ்பின்ஆஃப் தலைப்பு. இந்த அறிவிப்பை இன்று பிற்பகல் பெதஸ்தா விளையாட்டின் டோட் ஹோவர்ட் வெளியிட்டார் ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nநிண்டெண்டோ, தி லெஜண்ட் ஆஃப் ஜெல்டா தொடர்ச்சியைத் தொடர்கிறது: காட்டு மூச்சு\nE3 இல் நிறுவனத்தின் விளக்கக்காட்சியின் முடிவில் ஒரு ஆச்சரியமான அறிவிப்பில், தி லெஜண்ட் ஆஃப் செல்டா: ப்ரீத் ஆஃப் தி வைல்ட் ஃபார் தி நிண்டெண்டோ சுவிட்சின் தொடர்ச்சியாக செயல்படுவதாக நிண்டெண்டோ அறிவித்துள்ளது. தி லெஜண்ட் ஆஃப் # ஜெல்டாவின் தொடர்ச்சி: காட்டு மூச்சு ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஇறுதி பேண்டஸி VIII இறுதியில் ஒரு மறுசீரமைப்பு வர���கிறது\nஃபைனல் பேண்டஸி VIII இன் மறுவடிவமைக்கப்பட்ட பதிப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிண்டெண்டோ ஸ்விட்ச், எக்ஸ்பாக்ஸ் ஒன், பிளேஸ்டேஷன் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் ஸ்டீமில் நடக்கிறது. இந்த செய்தி இன்று ஸ்கொயர் எனிக்ஸின் E4 பத்திரிகையாளர் சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டது. முதலில் 3 இல் வெளியிடப்பட்டது, இறுதி பேண்டஸி VIII ஒரு குழுவைப் பின்தொடர்கிறது ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nபுதிய கவிதை: ஆப்டிகல் வாசகர் மற்றும் பின்தங்கிய இணக்கத்தன்மை\nமைக்ரோசாப்ட் அதன் அடுத்த தலைமுறை 2020 கன்சோலில் இருந்து ஆப்டிகல் டிரைவைத் தவிர்க்கக்கூடும் என்ற ஆலோசனையாக எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் டிஜிட்டல் பதிப்பை நீங்கள் கருதினால், பயப்பட வேண்டாம்: திட்ட ஸ்கார்லெட் உண்மையில் ஒன்றைக் கொண்டிருக்கும் மற்றும் இயற்பியல் ஊடகங்களை ஆதரிக்கும். உறுதிப்படுத்தல் ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஜார்ஜ் ஆர்.ஆர்.டி மார்ட்டின் ஒரு மென்பொருள் மீது வேலை செய்து வருகிறார்\nகற்பனையின் மிகப்பெரிய பெயர்களில் இரண்டு ஒத்துழைக்கின்றன. உத்தியோகபூர்வ E3 வெளிப்பாட்டிற்கு முன்னதாக ஒரு புதிய கசிவின் படி, கேம் ஆப் த்ரோன்ஸின் ஆசிரியரான ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின், எல்டன் ரிங் என்ற புதிய விளையாட்டில் ஃபிராம்சாஃப்ட்வேர், டார்க் சோல்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nபி.டி.எஸ். உலகில் BTS இன் மேலாளராக ஆவது\nரசிகர்களை BTS மேலாளர்களாக மாற்றும் iOS மற்றும் Android க்கான மொபைல் கேம் BTS World, ஜூன் 25 இல் ஒரே நேரத்தில் உலகளவில் வெளியிடப்படும். விளையாட்டில், குழு ஸ்டேடியம் சுற்றுப்பயணங்களை வெல்லவில்லை அல்லது நடனம் ஆடுவதில்லை - ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nGoogle Stadia நவம்பர் மாதம், சர்வதேச நாடுகளில் துவங்குகிறது, நிறுவனம் கூறுகிறது\nதொழில்நுட்ப நிறுவனமான விளையாட்டு ஒளிபரப்பு சேவையான கூகிளின் ஸ்டேடியா நவம்பர் மாதம் 14 நாடுகளில் தொடங்கப்படும் என்று நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது. ஸ்டேடியாவை அதன் ஆரம்ப வெளியீட்டில் சேர்ப்பதற்கான ஒரே வழி, நிறுவனர் பதிப்பு தொகுப்பை வாங்குவதே ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nநிண்டெண்டோ மீது போகிமொன் வாள் மற்றும் ஷீல்ட் அறிமுகம் நவம்பர் 29 ம் திகதி\nநிண்டெண்டோ சுவிட்சிற்கான எட்டாவது தலைமுறை ப���கிமொன் விளையாட்டுகளான போகிமொன் வாள் மற்றும் போகிமொன் ஷீல்ட் நவம்பர் 15 இல் 2019 இலிருந்து உலகளவில் வெளியிடப்படும் என்று போகிமொன் நிறுவனம் புதன்கிழமை போகிமொன் டைரக்ட்டின் நேரடி ஒளிபரப்பின் போது அறிவித்தது. இன்று முதல், ரசிகர்கள் ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஇறுதி பேண்டஸி ஒலித்தடங்கள் Spotify மற்றும் Apple Music இல் ஏற்கனவே உள்ளன\nஸ்கொயர் எனிக்ஸ் திடீரென்று ஆன்லைனில் கேட்க இலவசமாக அனைத்து முக்கிய இறுதி பேண்டஸி விளையாட்டுகளுக்கான ஒலிப்பதிவுகளை உருவாக்கியது. Spotify அல்லது Apple Music க்குச் சென்று “அசல் இறுதி பேண்டஸி ஒலிப்பதிவு” ஐத் தேடுங்கள். நான் சரிபார்த்து இறுதி பேண்டஸிஸ் ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nசெய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் 2017.\nXXIII XXL இன் 46 / XXL சட்டம் மற்றும் சட்டம் எண்.\nபத்திரிகை சுதந்திரம் சட்டம் - 2083 / X சட்டம் நவம்பர் XXL இன் 53 சட்டத்தின் எண்.\nஇணைப்பு ஜப்பான் ® - லாப நோக்கற்ற.\nஎங்கள் முக்கிய நோக்கம் தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சர்வதேச பிரேசிலிய சமூகத்திற்கும் வேறு எந்த வாசகருக்கும் இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதே ஆகும். உலகில் பணம் செலுத்தும் சதவிகிதம் மட்டுமின்றி அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட மேலும் அறிய, இங்கே பார்க்கவும்: தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை ஏற்க\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சே��ிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-23T07:41:52Z", "digest": "sha1:CMHZSYSU33YGT3ZAXDLMHS2RKQNKJ4DW", "length": 13679, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nவடிவழகிய நம்பி பெருமாள் கோவில்\nவடிவழகிய நம்பி பெருமாள் கோவில்\nதிரு அன்பில் திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோவில் , தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள , லால்குடி ஊராட்சிக்கு அருகில்,கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.\nதிருமழிசை ஆழ்வாரால் இத்தலம் பாடப்பட்டுள்ளது. பெருமாள் கிடந்த நிலையி���் காட்சிதரும் ஏழு தலங்களைக் குறிப்பிடும் அவரது பாசுரத்தில் இத்தலமும் அவற்றுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,\nநாகத் தணையரங்கம் '''பேரன்பில்''', - நாகத்\nதணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,\nஅணைப்பார் கருத்தனா வான் (2417)\n-திருமழிசை ஆழ்வார், நான்முகன் திருவந்தாதி\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரி��ி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2018, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/145", "date_download": "2019-10-23T07:31:03Z", "digest": "sha1:RFUCAUXD6KLSJKRBYAJ4LLDPIB7CASHZ", "length": 6402, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/145 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎன்புரு கியினி வேல்.நெடுங் கண்கள்\nஇமைபொருந் தாபல நாளும், துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்\nதோணி பெறாதுழல் கின்றேன். அன்புடை யாரைப் பிரிவுற நோயது\nயுே மறிதி குயிலே பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்\nபுண்ணிய னைவரக் கூ வாய்\"\nசமத்காரம் அல்லது விரகுடன் பாடும் பாடலாய் ஐந்தாவது பாடல் அமைந்துள்ளது.\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ் செய்\nதுங்கக் கரிமுகத்துத் தூமணியே ெேயனக்குச்\nஎன்பது பிற்கால ஒளவையார் பாடிய பாட்டாகும். இதில் யான்ை முகத்தனா விநாயகப் பெருமானுக்குப் பால், தேன், வெல்லாப்பாகு. பருப்பு ஆகிய நான்கினையும் தருவதாகவும், அதற்கு மாற்றாகச் சங்கத் தமிழ் என வழங்கும் இயல், இசை, கூத்து ஆகிய மூன்று தமிழினையும் தமக்குத் தர வேண்டும் என்றும் வேண்டுகின்றார், நான்கு பொருள் தந்து விட்டு மூன்று பொருள்களை அதற்குப் பதிலாகப் பெற்றுக் கொள்வது வணிக நோக்கில் எளிதாகும். எனவே நான்கு தந்து விநாயகரிடமிருந்து மூன்று பெறும் சமத்கார - சதுரப் பாடான உத்தி இப்பாடலிற் காணப்படுகின்றது. இது போவே மணிவாசகர்.\n\"தந்தது உன்றன்னை கொண்டது என்றன்னைசங்கரா ஆர்கொலோ சதுரர்'\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 ஜனவரி 2018, 20:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/53", "date_download": "2019-10-23T07:27:57Z", "digest": "sha1:DBJGPWUZKYJDOWEF66F3X7NFA2HUYTBT", "length": 7070, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:���ருட்டு ராஜா.pdf/53 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவல்லிக்கண்ணன் 51 மாட்டாள்; அவள் கைராசியைப் புகழ்ந்து பாராட்டவும் மாட்டாளே என்று மகன் எண்ணிக் கொண்டான். அம்மா விஷயத்தை மறந்து விடவில்லை. தொடர்ந் தாள். வீட்டோடு ஆரம்பிச்ச பலகாரக் கடை நல்லாத் தான் நடந்தது. காலையிலே இட்டிலி, உப்புமா, காப்பி சாயங்காலம் வடை, பஜ்ஜி1, காப்பின்னு ஒரே அமக்களம் தான். இவ அலுக்காம உழைச்சா, ஒரு வருஷத்துக்கு மேலேயே நடந்திருக்கும். பிறகு, கடையைமூடிட்டாங்க’\nவர்ற பணத்தை எல்லாம் செலவு பண்ணிக்கிட்டே இருந்தால், கடை எப்படி நடக்கும் கடைக்கு சாமான்கள் வாங்கப் பணம் வேண்டாமா கடைக்கு சாமான்கள் வாங்கப் பணம் வேண்டாமா’’ ஊர்லே பல பேரு கடன் சொல்லி வாங்கித் திண்ணுருப்பாங்க. அப்புறம் கடனை அடைச்சிருக்க மாட்டாங்க.” 'வழக்கமா அப்படி நடக்கிறதுதான். ஆனா முத்து மாலைகிட்டே அந்தக் கதை நடக்கலே. அவன் ஏசியும் பேசியும், அடிச்சும் மிரட்டியும் பாக்கியை எல்லாம் வசூல் பண்ணிப் போட்டான். கடையை ஒழுங்கா நடத்துறதுக்குக் கையிலே முதல் இல்லே. அது தான் காரணம். அதுக்குப் பிறகு தனபாக்கியம் அவ்வப்போது இதுமாதிரி பலகாரம் செய்து வீடு வீடாகப் போய் கேட்டு விக்கிற வேலையை செய்து வாறா. காலையிலே இட்டிலி வியாபாரம் உண்டு. தேவையானவங்க, வீடு தேடிப் போயி வாங்கி வருவாங்க. எப்படியோ கதை நடக்குன்னு வய்யி’’ ஊர்லே பல பேரு கடன் சொல்லி வாங்கித் திண்ணுருப்பாங்க. அப்புறம் கடனை அடைச்சிருக்க மாட்டாங்க.” 'வழக்கமா அப்படி நடக்கிறதுதான். ஆனா முத்து மாலைகிட்டே அந்தக் கதை நடக்கலே. அவன் ஏசியும் பேசியும், அடிச்சும் மிரட்டியும் பாக்கியை எல்லாம் வசூல் பண்ணிப் போட்டான். கடையை ஒழுங்கா நடத்துறதுக்குக் கையிலே முதல் இல்லே. அது தான் காரணம். அதுக்குப் பிறகு தனபாக்கியம் அவ்வப்போது இதுமாதிரி பலகாரம் செய்து வீடு வீடாகப் போய் கேட்டு விக்கிற வேலையை செய்து வாறா. காலையிலே இட்டிலி வியாபாரம் உண்டு. தேவையானவங்க, வீடு தேடிப் போயி வாங்கி வருவாங்க. எப்படியோ கதை நடக்குன்னு வய்யி' என்று முடித்தாள் அம்மா. 'முத்துமாலை பாடு கஷ்டம்தான்னு சொல்லு. கொஞ்சமாவது வசதி இருக்கும்னு நெனைச்சேன்' என்று தங்கராசு. முனு முணுத்தான். \"அநேகம் பேரு எப்படி வாழ்க்கை நடத்துறாங்க என்பதே புரியவில்லை. வெளிப்பார்வைக்கு எல்லாம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-akshara-hassan-cute-childhood-photo-gallery-pz9fe2", "date_download": "2019-10-23T07:55:57Z", "digest": "sha1:4FIUYJEOAKUSK4P37LGG66VNGPHX7QEL", "length": 7432, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை அக்ஷரா குழந்தையாக இருக்கும் போது எடுக்கப்பட்ட அறிய புகைப்படங்கள்..! இதோ...", "raw_content": "\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை அக்ஷரா குழந்தையாக இருக்கும் போது எடுக்கப்பட்ட அறிய புகைப்படங்கள்..\nஉலகநாயகன் கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா தற்போது, துணை இயக்குனராக அறிமுகம் ஆகி, இப்போது நடிகையாகவும் மாறியுள்ளார். அதே போல் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்தை மழை போல் பொழிந்து வருகிறார்கள்.\nஇவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக 'மூடர் கூடம்' பட இயக்குனர் நவீன் இயக்க உள்ள அக்கினி சிறகுகள் படத்தில் நடிக்க உள்ளார்.\nஅக்ஷராவின் தற்போது பல அழகிய ஸ்டில்ஸ் பார்த்திருப்போம் அவர் குழந்தையாக இருந்தபோது எடுத்து கொண்ட புகைப்படகுகளை பார்த்திருக்கிறீர்களா... இதோ அந்த புகைப்படங்கள்...\nகமல் தன்னுடைய இருமகள்களை கொஞ்சும் புகைப்படம்\nகுட்டி பாப்பாங்க இருக்கும் போதே இசை மீது ஆர்வம்\nஸ்ருதி - அக்ஷரா என்ன ஒரு பாசம்\nபட விழாவில் அப்பா கமலுடன் ஸ்ருதி - அக்ஷரா\nஅம்மா சரிகாவுடன் குட்டி பாப்பா அக்ஷரா\nசைஸ் வாரிய நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் assan\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய���யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி... மு.க.ஸ்டாலின் விமர்சனம்..\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்த தமிழக அரசு... மீறினால் கடும் நடவடிக்கை..\n12 ராசியினரும் இதை கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/cuddalore-congress-member-heart-attack-pxz7nt", "date_download": "2019-10-23T08:42:33Z", "digest": "sha1:I6BOSSUL6A23KST6Y42TSTXG4MNWFM4B", "length": 10259, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ப.சிதம்பரத்துக்காக மேடையில் உயிரைவிட்ட முக்கிய நிர்வாகி... அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..!", "raw_content": "\nப.சிதம்பரத்துக்காக மேடையில் உயிரைவிட்ட முக்கிய நிர்வாகி... அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது கண்டித்து மேடையில் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தே போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது கண்டித்து மேடையில் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தே போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. காலை முதல் முன்னணி நிர்வாகிகள் பலர் கண்டன உரையாற்றி வந்தனர்.\nமாலையில் மாவட்ட துணைத்தலைவர் முருகன், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் காங்கிரசார் அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோத���த்த மருத்துவர்கள் வழியிலேயே முருகன் இறந்துவிட்டதாக கூறினார்.\nஇதய நோயாளியான முருகன், உண்ணாவிரதம் இருந்ததால் ரத்த அழுத்தம் திடீரென குறைந்து மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடலூர் முதுநகரை சேர்ந்த முருகன் (61) கடந்த 1980 முதல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார். ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலையும் செய்து வந்துள்ளார். போராட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே காங்கிரசின் முக்கிய நிர்வாகி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி... மு.க.ஸ்டாலின் விமர்சனம்..\nநில அபகரிப்பு வழக்கு... நீதிமன்றத்திற்கு ஓடோடி வந்த மு.க.அழகிரி..\nஅத்திவரதரை தாறுமாறாக விமர்சித்த பகுத்தறிவுவாதி.. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிந்த காவல்துறை..\nஉங்க கட்சியும் வேண்டாம்... பதவியும் வேண்டாம்... கும்பிடு போட்டு விட்டு அடுத்தடுத்து வெளியேறும் காங்கிரஸ் தலைவர்கள்..\nமுதலமைச்சருக்கு அந்த விஷயத்தில் அதிகாரம் குறைப்பு... மத்திய அரசின் சூட்சமத்தை உடைத்த தமிழக எம்.பி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nடெங்கு பற்றிய மிகப்பெரிய கட்டுக்கதை - ஒருவருக்கு ஒரே முறை மட்டும் தான் டெங்கு பாதிக்கும்..\nஇந்தியா: தற்போது... நாட்டையே அச்சுறுத்தும் டெங்கு கொசு..\nபருவமழை காலத்தில் மட்டும் வருவது அல்ல டெங்கு... எப்போது வேண்டுமானாலும் வரலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/gold-coin-cheeting-pk4lx9", "date_download": "2019-10-23T08:40:48Z", "digest": "sha1:5EJAHIZGHZN2TTF6PYO62B3BQEQBREFK", "length": 12078, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தங்க காசுக்கு ஆசை பட்டு 25 லட்சம் பணத்தை இழந்த பெண்!", "raw_content": "\nதங்க காசுக்கு ஆசை பட்டு 25 லட்சம் பணத்தை இழந்த பெண்\nபர்னிச்சர் கடை பெண் உரிமையாளரிடம் ஒன்றரை கிலோ தங்க காசுகள் என கூறி 600 பித்தளை காசுகளை கொடுத்து ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற வடமாநில வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nபர்னிச்சர் கடை பெண் உரிமையாளரிடம் ஒன்றரை கிலோ தங்க காசுகள் என கூறி 600 பித்தளை காசுகளை கொடுத்து ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற வடமாநில வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னை ஜாபர்கான் பேட்டை ஜவஹர்லால் நேரு சாலையை சேர்ந்தவர் ராஜூவ் (48). இவரது மனைவி ரேணுகா (43). இவர், அதேபகுதியில் பர்னிச்சர் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். ரேணுகா அப்பகுதியில் ஏல சீட்டு மற்றும் தீபாவளி பண்டு பிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஒரு மாதத்திற்கு முன்பு ரேணுகா கடைக்கு 2 வடமாநில வாலிபர்கள் பர்னிச்சர் வாங்க வந்துள்ளனர். அப்போது கடையின் உரிமையாளர் ரேணுகாவிடம் வடமாநில வாலிபர்கள் தங்கள் பெயர் கிஷோர் மற்றும் தாகர் என்று அறிமுகம் ெசய்து பேச்சு கொடுத்துள்ளனர். அதன்படி அவரும் அவர்களிடம் பேசியுள்ளார். அப்போது ஏல சீட்டு நடத்துவதாக அவர்களிடம் ரேணுகா கூறியுள்ளார்.\nஇதை கேட்ட வடமாநில வாலிபர்கள் இருவரும் எங்களிடம் ஒரு சவரன் தங்க காசுகள் அதிகளவில் உள்ளது. அதை எங்களால் விற்பனை ெசய்ய முடியவில்லை என்று கூறி, தங்களிடம் உள்ள தங்க காசுகளை குறைந்த விலைக்கு நீங்கள் வாங்கி கொள்கிறீர்களா என கேட்டு 4 தங்க காசுகளை கொடுத்துள்ளனர். உடனே ரேணுகா வடமாநில வாலிபர்கள் கொடுத்த தங்க காசுகளை பரிசோதனை செய்த போது முழு தங்கம் என தெரியவந்தது.\nஉடனே ரேணுகா, எனக்கு உங்களிடம் உள்ள தங்க நாணயங்கள் அனைத்தும் வேண்டும் என்று கூறியுள்ளார். அதை தொடர்ந்து ஒரு மாதம் கழித்து கடந்த 20ம் தேதி ஒன்றரை கிலோ மதிப்புள்ள 600 தங்க காசுகளை கொண்டு வந்து ரேணுகாவிடம் கொடுத்து விட்டு ரூ.25 லட்சம் பணத்தை பெற்று சென்றுள்ளனர்.\nசிறிது நேரம் கழித்து ரேணுகா தங்க காசுகளை பரிசோதனை செய்த போது அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை காசுகள் என தெரியவந்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ரேணுகா தங்க காசுக்கு ஆசைப்பட்டு ரூ.25 லட்சம் பணத்தை இழந்து விட்டோமே என்று தவித்தார். உடனே எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பித்தளை காசுகளை கொடுத்து ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற இரண்டு வடமாநில வாலிபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்த தமிழக அரசு... மீறினால் கடும் நடவடிக்கை..\nதீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவ மழை..\nகாதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை.. மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..\nபொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு... அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு..\nதமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் கண்டம்... மழை விடாமல் வெளுத்து வாங்கும் என்று அறிவிப்பு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅ��சு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nடெங்கு பற்றிய மிகப்பெரிய கட்டுக்கதை - ஒருவருக்கு ஒரே முறை மட்டும் தான் டெங்கு பாதிக்கும்..\nஇந்தியா: தற்போது... நாட்டையே அச்சுறுத்தும் டெங்கு கொசு..\nபருவமழை காலத்தில் மட்டும் வருவது அல்ல டெங்கு... எப்போது வேண்டுமானாலும் வரலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/asal/story.html", "date_download": "2019-10-23T08:17:09Z", "digest": "sha1:64PQTJVNZK3NWKUDOJ4WQGQEGZEHEDNZ", "length": 5809, "nlines": 131, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அசல் கதை | Asal Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஅசல் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், சரணின் இயக்கத்தில் பெப்ரவரி 5,2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அஜித் குமார், சமீரா ரெட்டி, பாவனா மற்றும் பிரபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சரண் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படத்தின் கதையை யூகி சேது எழுதியுள்ளார். இவர் ஏற்கெனவே அஜித் குமார் நடித்த வில்லன் திரைப்படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனை நோக்கி பாயும் தோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/01/advani.html", "date_download": "2019-10-23T07:55:49Z", "digest": "sha1:HZD77JXPIE76LFMIGCZ4NO2RDZ4CFFQQ", "length": 17411, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Advani to visit Israel next month - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nAranmanai Kili Serial: நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனால முழிக்குது...\nலாரி டிரைவருடன் ஜாலி.. சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த திருநங்கைகள்.. 4 பேர் கைது\nசிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு\n\"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nTechnology மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.\nAutomobiles விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்\nMovies எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. டிராகனின் செல்ல மகள்.. ஹேப்பி பர்த்டே எமிலியா\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nLifestyle இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிரவாதத்தை கட்டுப்ப-டுத்-த வெளி-ந-ா-டு-க-ளின் உ-த-வி-யை -கா-ரு-கி-ற-து இந்தி-யா\nநாட்டில் நடக்கும் தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி 12 நாட்கள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல்,பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு வரும் ஜூன் மாதம் 13 ம் தேதி செல்கிறார்.\nஇந்தியா, இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளில் நடக்கும் தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அந்நாட்டினருடன்விவாதம் நடத்துவதற்காக அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nமார்ச் 1999 ல் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில், அத்வானி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டபின் அத்வானி வெளிநாடுகளுக்குச் செல்வதுஇதுவே முதல்முறையாகும்.\nஇஸ்ரேல் நாட்டினர் அத்வானியின் வருகையை அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கிறது.\nஅந்த அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி இஸ்ரேலுக்கு வருவது குறித்து நாங்கள்மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இவரது இஸ்ரேல் வருகையினால் இஸ்ரேல் - இந்தியா ஆகிய இருநாடுகளின் உற���ு இன்னும் வலுப்பெறும்என்கின்றது.\nஅத்வானி தனது 12 நாட்கள் சுற்றுப்பயணத்தில் இஸ்ரேல் தவிர பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் செல்வார்.\nஅவர் தனது சுற்றுப்பயணத்தை ஜூன் 13 ம் தேதி தொடங்குகிறார். அத்வானியின் இஸ்ரேல் சுற்றுப்பயணம் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள்குறித்து விவாதிக்கும் வகையில் இருக்கும்.\nஇஸ்ரேல் செல்லும் அவர் இஸ்ரேல் அதிபர் எசார் விஸ்மேன், பிரதமர் எஹூட் பராக் ஆகியவர்களை சந்திப்பார்.\nமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கடந்த ஜனவரியில் இஸ்ரேல் போவதாக இருந்தது. ஆனால்இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லெவி அங்கு இல்லாததால் அந்த சுற்றுப்பயணம்ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அவரும் அத்வானியுடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅத்வானி தனது பிரிட்டன் பயணத்தின்போது ஸ்காட்லான்ட் யார்டு என்ற பகுதிக்குச் சென்று அங்குள்ளபோலீசாருடன் விவாதம் நடத்துவார். அங்கு நடக்கும் தீவிரவாதிகள் குறித்தும், அதைத் தடுத்து நிறுத்தும்நடவடிக்கைகள் குறித்தும் விவாதம் நடத்துவார்.\nகார்கிலில் நடந்த பிரச்சனையை அடுத்து, நாட்டின் தீவிரவாதத்தைக் குறைக்கும் வகையில் விவாதம்நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்திற்கு மதம் கிடையாது.. விடுதலை புலிகளை முன்வைத்து ஐநாவில் இம்ரான் கான் பேச்சு\nஉலகம் தீவிரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும். ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\nஇப்படியே போனால் பாகிஸ்தான் தானாகவே துண்டு துண்டாகிவிடும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்\nதமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\nகாஷ்மீரில் கூடுதலாக 10,000 துணை ராணுவம் குவிப்பு.. விமானங்களில் அனுப்பி வைப்பு.. பின்னணியில் தோவல்\nதீவிரவாத குழுக்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கையில் சரிவு.\nஹபீஸ் சையது மீது ஒரே நேரத்தில் பாய்ந்த 23 வழக்குகள்.. அட பாகிஸ்தானா இதை செய்தது\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபுதுச்சேரியில் பிறந்தது தீவிரவாத ���டுப்புப் பிரிவு.. \nகமல்ஹாசன் உருவபொம்மைக்கு பாடை கட்டி எரிக்க முயன்று \\\"பெரும்\\\" போராட்டம்.. கைதான வெறும் 4 பேர்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.. கமல்ஹாசன் விமர்சனம்\nதீவிரவாதத்தை வேரறுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.. இலங்கை அதிபர் வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bumrah-3rd-indian-bowler-to-get-hat-trick?related", "date_download": "2019-10-23T07:15:53Z", "digest": "sha1:CGWDMU2MVHAMXF4XA4D7S46A7ZOL37WT", "length": 10359, "nlines": 81, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பௌலர் ஜாஸ்பிரிட் பூம்ரா", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான டெஸ்ட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nமுதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் குவித்து இருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விகாரி மற்றும் இஷாந்த் சர்மா 100 ரன்களுக்கு மேல் குவித்தனர்.\nகடந்த டெஸ்டில் தனது சதத்தை நழுவ விட்ட விகாரி தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். மறுபுறம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷாந்த் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி இந்திய அணி 400 ரன்களை கடக்க உதவி செய்தது.\nமுதல் டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா விடம் சரணடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது டெஸ்டில் அவரது பந்துவீச்சை சமாளிக்குமா என்ற இக்கட்டான நிலையில் களம் இறங்கியது.\nஆட்டம் தொடங்கிய தனது மூன்றாவது ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை எடுத்தார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.\nதனது இன் ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் பந்துவீச்சின் மூலம் முதல் 3 ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியை திணறடித்த பும்ரா தனது நான்காவது ஓவரின் இரண்டாவது பந்தில் டேரன் பிராவோ விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த பந்தில் ராஸ்டன் சேஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஹாட்ரிக் பந்தை முந்தைய பந்தைப் போன்று காலிற்கு நேராக இறக்கினார். ஆனால் பந்து இடதுபுறம் சென்றது என்று அவுட் கொடுக்க மறுத்தார் நடுவர். அந்த முடிவை ரிவியூ செய்தார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. அதனை மறுபடியும் பார்த்த மூன்றாவது நடுவர் அவுட் என்று அறிவித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் சாதனை படைத்த மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ஜஸ்பிரித் பும்ரா. இதற்கு முன்பு 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.\n2006 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார் இர்பான் பத்தான். 13 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பந்து வீச்சாளர் ஹாட்ரிக் சாதனையை படைப்பது இதுவே முதல் முறையாகும்.\nதனது ஆறாவது ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்தது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019 இந்திய கிரிக்கெட் அணி\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் வரலாற்று சாதனையை படைத்த ஜாஸ்பிரிட் பூம்ரா\n2016-லிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு காரணமான 3 புள்ளிவிவரங்கள்\nதொடர்ந்து 6 டெஸ்ட் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன முகமது ஷமி\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள 4 இந்திய வீரர்கள்\nஅந்நிய மண்ணில் சிறந்த இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி\nஅஸ்வினுக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்டில் இடம் கிடைக்குமா\nஇந்திய அணியால் மறக்கமுடியாத 3 மேற்கிந்திய தீவு டெஸ்ட் வெற்றிகள்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் மேற்கொள்ள வாய்ப்புள்ள 5 மாற்றங்கள்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை விட, குல்தீப் யாதவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கபடுமா\nமுதலாவது டெஸ்ட் சதத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் - ஹனுமன் விஹாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/devanin-aalayam-thuthigalin/", "date_download": "2019-10-23T07:19:29Z", "digest": "sha1:C6U3G5FJDSMG5FPNSDGS246V3JUSJI5O", "length": 3669, "nlines": 116, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Devanin Aalayam Thuthigalin Lyrics - Tamil & English", "raw_content": "\nதேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்\nபரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்\nமகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்\nநன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம்\n1. கண்கள் காண்பது செவ்வையான பார்வையா\nஎண்ணம் கொண்டது நன்மையான எண்ணமா\nகைகள் செய்வது சுத்தமான செயலா\nகால்கள் போவது சரியான இடத்திற்கா\nநாவு பேசுவது சமாதான வார்த்தையா\nசிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா\n2. தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடு\nஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடு\nபரிசுத்த பரிசாய் பரனுக்கு படைத்திடு\nகுற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு காண்பித்திடு\nசுயத்தை வெறுத்து சிலுவையை சுமந்திடு\nAthikaalai Neram அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/useful-health-benefits-of-fennel-seeds-in-tamil/", "date_download": "2019-10-23T07:35:42Z", "digest": "sha1:UDNLNCPAI4F63UQQGWRU526E7OG5A4UQ", "length": 19826, "nlines": 127, "source_domain": "www.pothunalam.com", "title": "உடலில் 10 அற்புதங்களை நிகழ்த்தும் சோம்பு (Sombu) (Fennel Seeds)..!", "raw_content": "\nஉடலில் 10 அற்புதங்களை நிகழ்த்தும் சோம்பு (Sombu) (Fennel Seeds)..\nசோம்பு மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்:-\nபொதுவாக நம் நாட்டு சமையலில் அதிகளவு சோம்பு (Fennel Seeds) பயன்படுத்துவார்கள். இந்த சோம்பு பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் உணவில் வாசனையை அதிகரிக்க பெரிதும் இந்த சோம்பு (Fennel Seeds) பயன்படுகிறது. சோம்பை சிலர் பெருஞ்சீரகம் என்று அழைக்கின்றனர், இந்த சோம்பு உணவின் சுவையையும், மனத்தையும் அதிகரிக்கும் பணியுடன் சேர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் சேர்த்து செய்கின்றது. சரி வாங்க சோம்பு மருத்துவ குணங்கள் மற்றும் சோம்பு பயன்கள் ஆகியவற்றை இப்போது நாம் காண்போம்.\nசில சமையங்களில் நாம் சாப்பிடும் சில உணவுகள் உடனே செ���ிக்காமல் நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும், மேலும் சிறு குழந்தைகளுக்கு வாய்வு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nஅந்த சமையங்களில் சிறிதளவு சோம்பை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அவற்றை மிதமான சூட்டில் ஒரு டம்ளர் அளவில் இந்த சோம்பு (Sombu) நீரை அருந்தினால், வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சரியாகும்.\nசுவாச பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த சமையலறை மருந்தாக சோம்பு (Fennel Seeds) விளங்குகிறது.\nகுளிர்காலங்கள் மற்றும் மழைக்காலங்களில் பொதுவாக அனைவருக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்ளும். அப்போது நம்மால் சரியாக சுவாசிக்க கூட முடியாது, மிகவும் சிரமப்படுவோம்.\nஅந்த சமயங்களில் இந்த பெருஞ்சீரகத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டு வெறும் வாயில் நன்றாக மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெந்நீர் பருகி வந்தால், இந்த ஜலதோஷம் பிரச்சனை உடனே சரியாகும்.\nபாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க:\nகுழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு மார்பகங்களில் பால் சுரப்பு, சில சமயங்களில் குறைந்து விடும்.\nதாய்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சேர்த்து கொள்வது நல்லது. இதிலுள்ள “அனீதோல்” எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.\nபொதுவாக நாம் அசைவ உணவுகளை சாப்பிடும்போது அனைவருக்கும் வாய் துர்நாற்றங்கள் அடிக்கும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு இந்த பெருஞ்சீரகம் பயனுள்ளதாக இருக்கிறது.\nநாம் ஒவ்வொரு முறை அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் இந்த வாய் துர்நாற்றங்கள் நீங்கி, பற்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இந்த பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது.\nசர்க்கரை நோய்க்கு சோம்பு :\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக இந்த பெருஞ்சீரகம் இருக்கின்றது என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.\nசோம்பில் குறிப்பாக வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ளதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள இந்த பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது.\nஎனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் அதிகளவு பெருஞ்சீரகத்தை சேர்த்துக்கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபாட்டுக்குள் வைக்க முடியும்.\n10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் – அது என்ன \nநீர்கோர்ப்பு அல்லது நீர்கோர்த்துக்கொள்ளுதல் என்பது சிலருக்கு உடலில் இருக்கும் திசுக்களில் நீர் அதிகம் சேர்ந்து மிகுந்த துன்பத்தை கொடுக்கும்.\nபெருஞ்சீரகம் உடனடி பலன் தராது என்றாலும், பெருஞ்சீரகத்தை நீர்கோர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள், அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டதாக பெருஞ்சீரகம்(Fennel Seeds) இருக்கிறது.\nஇன்றைய காலங்களில் திருமணம் ஆன பிறகும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத மலட்டுத்தன்மை பிரச்சனை ஆண் – பெண் இருவருக்குமே அதிகம் இருக்கிறது.\nஇப்பிரச்சனை உள்ளவர்கள் மற்ற மருந்துகளை அதிகம் சாப்பிடும் போது, சிறிதளவு பெருஞ்சீரகங்களையும் சேர்த்து சாப்பிட்டு வருவதால் விரைவிலேயே மலட்டுத்தன்மை நீங்கி, குழந்தை பெற்றெடுக்கும் திறனை ஆண் – பெண் இருபாலரும் பெறலாம்.\nஉடலை பல வித நச்சுக்களின் பாதிப்பிலிருந்து நீக்கும் வேலையை நமது கல்லீரல் தொடர்ந்து செய்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிறிதளவு பெருஞ்சீரகங்களை சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெரும்.\nஅதில் இருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி கல்லீரல், கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் புற்று ஏற்படுவதையும் தடுக்கும்.\nபெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகமாக அடிவயிற்று வலி மற்றும் அதிக இரத்த போக்கு இருக்கும்.\nஅப்போது சிறிதளவு பெருஞ்சீரகத்தை வெறும் வாயில் போடு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், பெண்களின் ஈஸ்டரோஜென் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாதவிடாய் கால வலி மற்றும் இதர குறைபாடுகளை சரி செய்கிறது.\nசிலருக்கு நரம்பு பாதிக்கப்பட்டிருக்கும், அவர்களுக்கு சரியான தூக்கம் என்பதே இருக்காது.\nஇந்த பிரச்சனையை சரி செய்வதற்கு தினமும் அதிகளவு பெருஞ்சீரகத்தை உணவில் சேர்த்து வந்தால் பெருஞ்சீரகத்தில் (Fennel Seeds) உள்ள மெக்னீசியம் சத்து நரம்புகளுக்கு வலிமையளித்து ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த பெரிதும் உதவுகிறது.\nஇதுவரை சோம்பு மருத்துவ குணங்கள் பற்றி பார்த்தோம் அல்லவா இப்போது சோம்பு (Sombu) நன்மை பற்றி இப்பொது நாம் காண்போம்.\nசோம்பு மருத்துவ பயன்கள்: (Sombu maruthuvam in tamil)\nசோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.\nஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.\nவயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை தரும்.\nசோம்பு தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.\nசோம்பு தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.\nதூக்கத்தைச் சீராக்கும். சோம்பு தண்ணீர் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.\nஎந்த நோய்க்கு எந்த உணவு சாப்பிட வேண்டும் என்று தெரியுமா..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nகுதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..\nபல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் மற்றும் அதன் பயன்கள்..\nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..\nஇரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..\nதமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2019..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019..\nசுவாமியே சரணம் ஐயப்பா – 108 ஐயப்பன் சரண கோஷம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்..\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nபல்லி விழும் பலன் – நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/world-cup-team-old-players-relief-and-new-players-intro", "date_download": "2019-10-23T08:32:03Z", "digest": "sha1:ZN4IJ2RIVIEBH5ERWJNFCK25VYK35ZGS", "length": 8202, "nlines": 113, "source_domain": "www.seithipunal.com", "title": "உலககோப்பை சொதப்பல்! தூக்கி வீசப்பட்ட ஆறு வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி! - Seithipunal", "raw_content": "\n தூக்கி வீசப்பட்ட ஆறு வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸக்கு சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் என மூன்று வகையான கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கவுள்ளன.\nஇந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு:\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 தொடர் வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது. டி20 மற்றும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக கோலியே மீண்டும் தேர்வு செய்யப்ட்டுள்ளார். மேலும் இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்ற வீரர்களில் ஆறு பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.\nஇந்திய ஒருநாள் அணியில், விராட் கோலி (கேப்டன்) , ரோகித் சர்மா, கேஎல் ராகுல், தவான், மணிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடோஜா, ரிஷாப் பண்ட, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், நவதீப் சைனி, கலீல் அகமது, கெதர் ஜாதவ், முகம்மது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nகனடாவில் ஆட்சியமைக்க கிங் மேக்கரா ஆகிய இந்திய வம்சாவளியினர்.\nபிரதமரை சந்தித்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\nஏமாற்றப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக\nசிறந்த மொழித்திறமையும், எழுத்துத்திறமையும் கொண்ட அரவிந்த் அடிகா.. பிறந்த தினம்\nஇந்திய குற்ற சம்பவத்தில் வெளியான பேரதிர்ச்சி அறிக்கை.\nபிரதமரை சந்தித்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\n குட்டையான உடையில், அசத்தல் போஸ்.\nசேரனுக்காக விவேக் செய்த காரியம்.. விளாசும் கவின��� ரசிகர்கள்\nபிகில் வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த மோசமான செயல்.\nபிரபல இளம் நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/03/12/chennai-nurse-strike/", "date_download": "2019-10-23T08:59:03Z", "digest": "sha1:ZYJIDVPHHLFHKWMF3IEKSI2AAGW6X33S", "length": 55272, "nlines": 266, "source_domain": "www.vinavu.com", "title": "சென்னை செவிலியர் போராட்டம் - நேரடி ரிப்போர்ட்! - வினவு", "raw_content": "\nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nகீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் \nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் சென்னை செவிலியர் போராட்டம் - நேரடி ரிப்போர்ட்\nமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்களச்செய்திகள்போராடும் உலகம்மக்கள்நலன் – மருத்துவம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nசென்னை செவிலியர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்\nஅப்பல்லோவின் மிடுக்கான மருத்துவ சேவை\nசர்வதேச உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி தினமணி நாளிதழின் முதல் பக்கத்தில் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது. ‘உலகத் தரத்திலான மருத்துவ சேவையை அளிக்க உங்களை அழைக்கிறோம்’ என்று செவிலியர்களை நோக்கிய விளம்பரம் அது. உழைக்கும் மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக அப்பல்லோ குழுமம் பணி செய்யும் செவிலியரை போற்றியுள்ளதாக வாசகர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.\nஆனால், ஒரு வாரத்துக்கு முன்பு அப்பல்லோ நிர்வாகம் செவிலியர்கள் தமது பணிச் சூழல்களை மேம்படுத்தக் கோரி நடத்த உத்தேசித்திருந்த போராட்டத்தை எதிர்த்து நீதி மன்ற உத்தரவு வாங்கியது அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை. ‘பங்குச் சந்தையில் தமது பங்குகளின் விலை பாதிக்கப்பட்டு விடக் கூடாது’ என்று போராட்டத்தை துணி போட்டு மூடி விட முயற்சி செய்து கொண்டிருக்கும் அப்பல்லோவின் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை அந்த விளம்பரத்தில் தேடினால் கூட கிடைக்கவில்லை.\nசெவிலியர்கள் டிசம்பர் மாதமே தமது கோரிக்கைகளை நிர்வாகத்தின் முன் வைத்து, ஜனவரி 20 முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக நோட்டிஸ் கொடுத்திருந்ததும் நிர்வாகம் சமரசத்துக்கு அழைத்து பின்னர் எந்த வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என்பது அந்த விளம்பரத்தில் சொல்லப்படவில்லை. முந்தைய நாள் அப்போல்லோவைச் சேர்ந்த 800 நர்ஸூகளும் போர்டிஸ் மலர் மருத்துவமனையை சேர்ந்த 200 நர்ஸூகளும் பார்க் டவுனில் உள்ள மெமோரியல் ஹாலில் நடத்திய ஆர்ப்பாட்டத்தைப் பற்றி அந்த விளம்பரம் பேசவில்லை.\nமூன்று ஆண்டுகள் அனுபவம் உடைய செவிலியருக்கு சுமர் 6,000 ரூபாய் மட்டும் மாதச் சம்பளம் வழங்குவது, அவர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்திருப்பது, வேலையை விட்டு விலக விரும்பினால் அனுபவச் சான்றிதழையும் தகுதிச் சான்றிதழ்களையும் தராமல் மிரட்டுவது என்ற நடவடிக்கைகள் அந்த விளம்பரத்தைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கப் போவதில்லை.\nமலர் மற்றும் MMM மருத்துவமனை செவிலியர்களின் போராட்டம்\nஇதே போன்ற தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளான முகப்பேர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை மற்றும் போர்டிஸ் மலர் மருத்துவமனையின் செவிலியர்களும் அதே மாதிரியான கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 2-ம் தேதி தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.\nஅனுதினமும் மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் நோயுற்றவர்களுக்கு உதவி புரியும் செவிலியர்கள் பெரும் போராட்டங்களுக்கிடையேதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். நிரந்தர வேலை என்ற உத்தரவாதம் கிடையாது, பற்றாக்குறை சம்பளம், கல்விக்கு வாங்கிய கடன் சுமை, குறைவான செவிலியர்களை மட்டும் வேலைக்கு அமர்த்தியிருப்பதால் அழுத்தும் வேலைப் பளு, இதன் நடுவில் இவர்கள் வேலை செய்வது இயந்திரங்களுடன் அல்ல நோயுற்ற மனிதர்களுடன். இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியிலும் இன்முகத்துடன் கவனமாக சேவை செய்ய முனையும் வெள்ளுடை உழைப்பாளிகள் இவர்கள்.\nஇப்படியாக மிகுந்த பொறுப்புள்ள பணியில் பல அழுத்தங்களின் கீழ்தான் செவிலியர்கள் வேலை செய்கிறார்கள். அதுவும் தனியார் மருத்துவமனைகளில் கேட்கவே வேண்டாம். அந்த அழுத்தங்களை எதிர்த்து பீரிட்டு வெளிப்பட்டது செவிலியர்களின் போராட்டம்.\nஅவர்கள் வைத்த கோரிக்கைகள் ஜனநாயகமானவை மட்டுமல்ல, அத்தியாவசியமானவையும் கூட\n– சம்பளம் உயர்வு வேண்டும்\n– கொத்தடிமைகளை போல நடத்தக்கூடாது.\n– தங்களிடம் வாங்கி வைத்துள்ள சான்றிதழ்களை திருப்பி தர வேண்டும்.\n– தங்களுக்கு போட்டுள்ள பிணை ஒப்பந்தங்களை (bond) ரத்து செய்ய வேண்டும்.\n– நோயாளிகளின் பராமரிப்புக்குத் தேவையான அளவு போதிய செவிலியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்.\nஇந்த கோரிக்கைகளை அவர்கள் திடீரென்று ஒரு நாள் சொல்லிவிட்டு வேலை நிறுத்தம் செய்ய வில்லை. இந்த கோரிக்கைகளை 6 மாதம் முன்பே மருத்துவமனை நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து, மீண்டும் நினைவூட்டி கோரிக்கை மெனு கொடுத்துள்ளனர். ஒரு மாதம் கழித்தும் பதில் இல்லை. ‘கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லையென்றால் வேலை நிறுத்தம் செய்வோம்’ என்று நிர்வாகத்திற்கு நோட்டிஸ் அனுப்பி ஒரு மாதத்திற்குப் பிறகும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவே தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nசென்னையில் உயர்நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்க குடும்பங்கள் அதிகமாக வாழும் அண்ணா நகர்-முகப்பேர் பகுதியில் உள்ளது மெட்ராஸ் மெடிகல் மிஷன் எனும் தனியார் மருத்துவமனை. ‘முழுக்க தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்’ ஆரம்பிக்கபட்டதாக தன் வலைத்தளத்தில் முழங்குகிறது மருத்துவமனை நிர்வாகம். இந்த MMM மருத்துவமனை கட்டிடங்கள் பார்க்க ஐந்து நட்சத்திர விடுதி மாதிரி ஜொலிக்கின்றன, நோயாளிகளிடம் வசூலிக்கும் கட்டணத்திற்கும் குறைவில்லை. நோயாளிகளிடன் உறிஞ்சி நல்ல லாபம் பார்க்கும் அதே நேரம் செவிலியர்கள் போன்ற சாதாரண ஊழியர்களிடமிருந்தும் உறிஞ்சுகிறது.\nமார்ச் 3-ம் தேதி, வியாழக் கிழமை அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் 300 செவிலியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இவர்கள் ஒன்றும் தொழிற்சாலையில் வேலை செய்யவில்லையே, வேலை நிறுத்தம் செய்தால் நோயாளிகளை யார் பார்த்துக்கொள்வது இந்த அக்கறையுடன் 60 செவிலியர்களை வார்டில் நிறுத்திவிட்டு, 240 பேர் மாத்திரம் கீழே வந்து போராடத் தொடங்கினார்கள்.\nவேலை நிறுத்தம் தொடங்கும் முன் இவர்களாகவே போலிசுக்கும் அறிவித்தனர். இத்தனை நாள் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் மௌனம் சாதித்த நிர்வாகம், வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்த அரைமணி நேரத்தில் ஒரு நோட்டிஸ் அனுப்பியது. ‘வேலை நிறுத்தம் செய்யும் பெண்கள் உடனடியாக மருத்துவமனை ஆஸ்டலில் இருந்து வெளியேற வேண்டும். யாருக்கும் உணவு கிடையாது’ வேலை நிறுத்தம் செய்யத் தூண்டியதாக 3 பேரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.\nசன் டீவி செய்தியாளர்கள் முதலில் வந்து செய்திகளை சேகரித்து போயிருக்கிறார்கள். நாம் மருத்துவமனை வளாகத்துக்குச் சென்ற போது சுதாரித்துக் கொண்டிருந்த நிர்வாகம் வேறு எந்த ஊடகங்களையும் வேலை நிறுத்தம் செய்யும் செவிலியர்களுடன் பேச அனுமதிக்கவில்லை.\nபோராட்டம் செய்பவர்களுடன் பேசியதில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 4 வருட படிப்பிற்கு 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை வங்கியில் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. கடனுக்கு மாதம் ரூபாய் 3,500 வங்கிக்குக் கட்ட வேண்டும். மாதச் சம்பளம் ரூபாய் 7,500ல் பிடிப்புகள் போக ரூபாய் 5,700தான் கையில் வரும். மருத்துவமனை ஆஸ்டலில் தங்க ரூபாய் 700, உணவுக்கு ரூபாய் 700 போக கையில் ரூபாய் 4,300 நிற்கும். பெரும்பாலனோருக்கு வங்கிக் கடன் போக கட்டியது போக மீதி 800 ரூபாய்தான் இருக்கும். வீட்டில் இருந்து ஏதாவது பணம் வாங்கித்தான் சென்னையில் பிழைப்பு ஓடுகிறது.\nவெளியே வேலை தேடிச் செல்ல முடியாது. சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் மருத்துவமை நிர்வாகத்திடமிருந்து கிடைக்காது. அவற்றை பெறுவதற்கு பிணை ஒப்பந்தத்தின்படி ரூபாய் 50,000 கொடுக்க வேண்டும், அப்படியே வெளியில் வேலை தேடினாலும் எங்கும் தனியார் மயமாகி விட்ட சூழலில் மற்ற மருத்துவ��னைகளிலும் இதே போன்ற பணிச்சூழல்தான்.\n”இதுக்கு மேலே என்ன சார் வேணும், வெளியேவும் பொழைக்க விடமாட்டாங்க, இங்கேயும் சம்பளம் கொடுக்கமாட்டாங்க, நாங்க என்ன செய்ய எங்களுக்கு பயம் இல்லை, நாங்க போராடத்தான் போறோம். வீட்டில் சொல்லிட்டோம். அவங்களும் எங்களுக்கு ஆதரவு தராங்க. எங்களுக்கு வேற என்ன வழி இருக்கு சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டு போராட்ட களத்தில் இறங்கி நின்றார்கள் செவிலியர்கள்.\nமறு நாள் போராட்டம் என்று தெரிந்தவுடன் அரசு பணிநல மேலாளர் இவர்களைச் சந்தித்துள்ளார். அரசு யாருக்கு ஆதரவு தரும் ‘ஏதாவது நோயாளியின் உடல் நிலையை மோசமாகச் செய்து, செவிலியரின் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் பாதிப்பு என்று நிர்வாகம் அவர்களை ஜெயிலுக்கு அனுப்புவது கூட நடக்கலாம்’ என்று போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்கு அக்கறையாக ‘அறிவுரை’ கூறியிருக்கிறார் அவர்.\nஒரு காலத்தில் செவிலியர்கள் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் வளைகுடா நாடுகளுக்கும் பறந்தபடி இருக்க செவிலியர்களுக்கான படிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது, தனியார் செவிலியர் கல்லுரிகள் புற்றீசல் போல முளைத்தன. இப்போது அரசு மருத்துவ சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் மக்களின் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவதில்லை. இன்னொரு பக்கம் வெளிநாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இப்பொழுது இருப்பது தனியார் மருத்துவமனைகள் மட்டும்தான். அவை இந்த ரிசர்வ் பட்டாளமாக நிற்கும் இந்த வேலையில்லா பட்டதாரிகளை சுரண்டி தமது வளர்ச்சியை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n‘இந்தியா முழுவதும் இதே நிலைமைதான்’ என்கிறார் அனைத்திந்திய செவிலியர்கள் சங்கம், தமிழ்நாடு கிளையின் செயலாளர் ஜினி கெம்ப். பல லட்ச ரூபாய் செலவு செய்து நர்ஸிங் படித்து விட்டு இது போன்ற பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கொத்தடிமைகளாக பணி செய்யும் நிலையில் இருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான செவிலியர்கள். அந்த நிலைமையை எதிர்த்து போராட்டத்தில் இறங்கி தம்முடைய மற்றும் நோயாளிகளின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் போராட்டத்தில் அடி எடுத்து வைத்து முன்னுதாரணமாக திகழ்கிறார்கள் MMM மருத்துவமனை செவிலியர்கள்.\nசெவிலியர்கள் சங்கம் கேரளாவில் இது போன்ற போராட்டத்தின் மூலம், படித்து முடித்தபின் உடன் வேலைக்குச் சேரும் புதிய நர்ஸூக்கு 14,000 ரூபாய் சம்பளம் என்பதை சாதித்திருக்கிறார்கள்.\nபடங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்\nமலர், MMM நிர்வாகங்கள் அடிபணிந்தன\nஐந்து நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு அந்த மருத்துவமனை நிர்வாகங்கள் இத்தனை வருடங்களாக நடத்தி வந்திருந்த அராஜக நடைமுறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து,\n— கட்டாயமாக வாங்கி வைத்திருந்த சான்றிதழ்களை திருப்பித் தந்து விடுவது\n— பணியை விட்டுப் போகாமலிருக்க போட்டிருந்த பிணை ஒப்பந்தத்தை ரத்து செய்வது\nஎன்ற போராடும் செவிலியர்களின் கோரிக்கைகளான அடிப்படை நியாயங்களை நிறைவேற்றுவதாக அடிபணிந்திருக்கிறார்கள். மலர், MMM மருத்துவமனை செவிலியர் தமது கோரிக்கைகளில் வெற்றி பெற்றாலும் அப்போல்லோ செவிலியர்களின் போராட்டம் வெற்றி பெறும் வரை தமது ஆதரவு தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.\n‘இழப்பதற்கு இனி எதுவும் இல்லை’ எனும் போது போராடுவது ஒன்றே தீர்வு. இதை தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்து தங்கள் அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடி உழைக்கும் மகளிர் தின வாரத்தில் வெற்றி ஈட்டியிருக்கிறார்கள் மலர் மற்றும் MMM மருத்துவமனை செவிலியர்கள்.\nஅடிப்படை வாழ்வுரிமை சுரண்டப்படும் போது அதை எதிர்த்து கிளர்ந்து எழுவது உழைக்கும் மக்களின் இயல்பு. ஒப்பீட்டளவில் வசதியாக வாழும் தகவல் தொடர்புத் துறை ஊழியர்கள் போன்றவர்கள் ‘தாம் அடிமைகள்’ என்பதை உணர்வதற்கு கொஞ்சம் அதிக காலம் பிடிக்கும். ஆனால் எல்லோரும் ‘தமக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை என்பது சுரண்டலின் வடிவம், அதன் மூலம் தமக்கு கிடைத்திருப்பது கௌரவமான வாழ்க்கை இல்லை’ என்று உணரும் போது, முதலாளித்துவ அதிகார அமைப்புகளை தூக்கி எறிந்து உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலை நாட்டுவார்கள்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா \nஐ.டி துறை நண்பா… நூல் அறிமுகம்\nஇதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் \nகான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் \nஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை \nகிம் ஜின் சுக்: 115 அடிஉயர கிரேனில் 309 நாட்கள் போராடிய வீராங்கனை\nபாலியல் வன்முறைக்கெதிராக போராடிய வீரப்பெண்மணி தேவிக்கு சிறை\nபன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்\nநான் மருத்துவம் சார்ந்த துறையில் வேலை செய்பவன் என்ற முறையில் உங்கள் கட்டுரையை முற்றிலும் ஆதரிக்கிறேன். பல்வேறு செவிலியர், வார்டு பாய்ஸ், ஆம்புலன்ஸ் குழுவினருடன் பேசி பழகியதில் அவர்கள் தரப்பு நியாயம் தெளிவாக இருக்கிறது. அவர்களது பணிநேரம் 8 மணிநேரம் (காலை, மாலை: 8, இரவு: 12) என்றாலும் பலரும் அந்த 8 மணிநேரமும் ஓய்வின்றி சுழன்றுக்கொண்டிருப்பார்கள். சில நேரம் நோயாளியின் தேவைக்கேற்ப பணி நேரம் முடிந்தும் வீட்டுக்கு செல்ல முடியாத சூழ்நிலைகளும் உண்டு.\nஅதே நேரம் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இப்படி செவிலியருக்கு நியாயமான சம்பளம் தர மறுக்கும் மருத்துவமனைகள் நஷ்டத்தில் இயங்குபவையோ, சிறு மருத்துவமனைகளோ அல்ல. அதிக அளவில் நோயாளிகளிடம் வசூலிக்கும் மருத்துவமனைகளே. அங்கே மருத்துவர்களின் கன்ஸல்டன்சி தொகைகளை கேட்டால் பலர் மயக்கம் போட்டுவிடுவீர்கள். தனது ஒரு அங்கமான மருத்துவர்களுக்கு அதிகமாகவே பங்களிக்கும் மருத்துவமனைகள் தனது இன்னொரு அங்கமான செவிலியரையும், வார்டு பாய்களையும் வஞ்சிப்பது மன்னிக்க முடியாத ஒன்று.\nஅப்பல்லோ தனியார் மருத்துவமனை ஒரு மனிதன் இரந்த பின்னும் சாகாததை போல் நாடகமாடி காசு பார்க்கிறார்கள். அதற்க்கும் செவிலியர்கள் உடந்தையாக இருக்க வேண்டுமென்று நிர்வாகம் கூறும் என்று அங்கு வேலையில் இருந்த என் தோழி ஒருவர் கூறினார்.\nதனியார் மருத்துவமனைகளில் 12 மணி நேரம், அதுவும் பல நோயாளிகளை ஒரே நர்ஸ் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை வேறு வேறு மருத்துவமனைகளில் பார்த்திருக்கிறேன்.\nகனடாவில் மிக அத்தியாவசியமான சேவைகளில் ஒன்றாக செவிலியர் சேவை அரசினால் சட்டமாக்கப்பட்டு, சம்பளமும் இன்னபிற தாதியர்களுக்கேயான benefits ம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தொழிற்சங்கம் இருந்தாலும் வேலையை புறக்கணித்து போராட்டம் செய்யவும் முடியாது அவர்கள். அதற்காகவே சம்பளமும் அதிகம்.\nஆனாலும், உலகளாவிய ரீதியில் கனடா உட்பட தாதியர்களின் heavy work load, work realated stress, work related injury களுக்கு இன்னும் அதிக அக்கறை கொடுக்கப்படவில்லை என்றே தான் தோன்றுகிறது.\nஒரு தாதியின் அனைத்து பட்டப்படிப்பு சான்றிதழ்களை பிடுங்கி வைக்கும் அதிகாரத���தை ஒரு தனியார் மருத்துவமனைக்கு இந்திய ஜனநாயகத்தில் யார் கொடுத்தார்கள்\nஏன் தாதியர்களுக்கு என்று இந்தியாவில் regulating body/Licence அரசால் கண்காணிக்கப்படுவதில்லையா அல்லது கொடுக்கப்படுவதில்லையா அப்படி இருந்தால் இவர்கள் எப்படி மிரட்ட முடியும்\nகுறைந்த வருவாய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே செவிலியர்களுக்குப் படிக்கின்றனர். லட்ச லட்சமாய் சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியக் கனவுகளோடு இவர்கள் இப்படிப்பைத் தேர்ந்தெடுப்பதில்லை. தனது குடும்ப வருவாயை ஓரளவுக்கு உயர்த்த முடியுமா என்ற நப்பாசையுடன்தான் இவர்கள் இப்படிப்பைத் தேர்வு செய்கிறார்கள்.\nபல்வேறு சமயங்களில் மியோட், அப்பலோ, சங்கர நேத்ராலயா, வேலூர் சி.எம்.சி போன்ற கார்பரேட் மருத்துவ மனைகளில் பலநாட்கள் நேரடியாக நான் இவர்களின் சேவையை பார்த்துள்ளேன்; பயன் பெற்றுள்ளேன்.\nசொந்த தந்தையின்-தாயின்-மகனின்-மகளின் அல்லது நெருங்கிய உறவுக்கார்களின் சளி இருமலின் சப்தத்தைக்கூட சகித்துக்கொள்ள முடியாமல் காதுகளைப் பொத்திக் கொண்டு காத தூரம் ஓடும் மக்கள் வாழும் இவ்வுலகில் யாரோ ஒருவரின் – ஒருவர் அல்ல பலர் – ஒரு நாள் அல்ல – வாழ்க்கை முழுக்க – இத்தகைய அவலங்களோடு சில ஆயிரம் ரூபாய்க்காக சகிப்புத் தன்மையோடு பணி புரிகிறார்களே செவிலியர்கள். இவர்கள் மிக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள். கடவுள் இல்லை என்பவர்கள்கூட செவிலியர்களின் சேவைக்காக அவர்களை கரம் கூப்பி வணங்கத்தான் வேண்டும்.\nஆண்களின் மூச்சுக் காற்று கூட தங்கள் மீது பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கும் பெண்கள் ஒருபுறம்; இளம் வயது முதல் முதியோர் வரை – அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அழுக்கடைந்த நோயாளிகளின் உடலை – எந்த வித கூச்ச நாச்சமும் இன்றி – மென்மையாக துடைத்து ‘பாத்’ கொடுக்கும் செவிலியர்களின் சேவைக்கு லட்சங்கள் கோடுத்தாலும் ஈடாகுமா\nபொதுவாக செவிலியர்கள் அனைவருமே இயல்பிலேயே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் – உழைப்பை நேசிக்கின்ற உயர்ந்த குணம் இவர்களிடம் இருப்பதாலுமே இவர்களால் இத்தொழிலைச் செய்ய முடிகிறது.\nஇவர்களின் சேவைகளை பட்டியலிட பக்கங்கள் போதாது. செவிலியர்கள் நமக்காக உழைக்கிறார்கள். அவர்களின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பு ��ம் அனைவருக்கும் உண்டு. வெல்லட்டும் செவிலியர்களின் போராட்டம்.\nஅப்போலோ போன்ற மிகப்பெரிய மருத்துவமனைகளில் செவிலியர்களின் அயராத பணிதான் அந்த நிறுவனங்களையே கட்டி காக்கும் தூண்கள்.மிக மிக ஆச்சர்யம் அடைந்திருக்கிறேன்.ஆனால் நோயாளிகளிடம் லட்சக்கணக்கில் வசூல் செய்துவிட்டு செவிலியர்க்கு சொற்பதொகையை சம்பளமாக கொடுப்பது மரண தண்டனைக்கு உகந்த குற்றம். இந்த சம்பளத்தில் கனிவான சேவையை அடையும் நோயுற்றவர்களே இதை படித்தால் நிச்சயம் குற்ற உணர்வில் வருந்துவர். அங்கு மருத்துவர்கள் சேவை பத்து சதம் தான் மீதி தொண்ணூறு சதம் காப்பாற்றுவது செவிலியர் தான்.படிச்சவன் பாவம் பண்ணினால் ஐயோன்னு போவான்.\nநாம் தமிழர் எனும் ஒற்றுமை காலத்தின் அவசியம்\nகொஞ்சம் சிந்திப்போமா- நாய்ப் புத்தி என்றால் என்ன என்று தெருவில் வரும் பன்றி, எருமை,கழுதை …பல விலங்குகளை தெருவில் போக அனுமதிக்குமாம்.ஆனால் தன் இனமான வேறொரு நாய் வந்தால், தெரு எல்லை வரை துரத்தி அடித்த பின்னர் தான், நிம்மதி பெறுமாம்.\nஉதாரணமாக -பூனைக்கு மணி கட்ட வலிமையான ஒருவர் தயாராக இருக்கிறார். மக்கள் பலமும், மீடியா வசதியும் கொண்டவர். வெற்றிபெற அணைத்து சாதி மத மக்களின் உதவியும் தேவை என்பதை அப்பொழுது உணர்வார்.\nநாலாயிரம் குறைந்த சம்பளம் பெற்ற செவிலியர்கள், பன்னிரண்டாயிரம் பெற்றதின் இரகசியம் என்னமுதலில் ஒருவன் தைரியமாக சிந்தித்தல்- பின்னர் ஒற்றுமையுடன் போராடல்.ஆகையால் நாம் தமிழர் எனும் ஒற்றுமை காலத்தின் அவசியம்.\nகுறிப்பு: வன்னிய சாதியைச் சேர்ந்தவனல்ல நான்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2015/04/blog-post_45.html", "date_download": "2019-10-23T08:08:07Z", "digest": "sha1:IE7LSUFVEHMV74NCBPUGJ25X5F7N2P4T", "length": 15213, "nlines": 175, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: முதலிடம் பிடித்து சானியா சாதனை . . .", "raw_content": "\nமுதலிடம் பிடித்து சானியா சாதனை . . .\nடென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்த முதல் இந் திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் சானியா மிர்சா.அமெரிக்காவின் கரோலினாவில் நடந்த ‘பேமிலிசர்க்கிள் கோப்பை’ டென்னிஸ் தொடரின் இரட்டை யர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை,ஆஸ்திரேலியாவின் கசே டெல்லாகுவா, குரோஷி யாவின் டாரிஜா ஜூராக் ஜோடியை சந்தித்தது. 57 நிமிடமே நீடித்த இந்த போட்டியில் சானியா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் இந்த ஆண்டுதொடர்ச்சியாக மூன்றாவது பட்டத்தை வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளது.டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் சானியா முதன் முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார்.இதன்மூலம் டென்னிஸ் அரங்கில் முதலி டத்தை பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார் சானியா.மகத்தான சாதனை படைத்துள்ள சானியாவுக்கு நாடுமுழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, கிரிக்கெட் முன்னாள் வீரர் கவாஸ்கர், காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.\nதிருநகர் கிளையில் பணி நிறைவு பாராட்டுவிழா . . ....\nகார்டூன் . . . கார்னர் . . .\n30.04.15- வேலைநிறுத்தம் - பஸ், ஆட்டோ, லாரி ஓடாது.....\nவன்மையாக . . . கண்டிக்கின்றோம் . . .\nசென்னை CGM(O)-ல் எழுச்சி மிகு பட்டினி போர்...\nஏப்ரல்-29, மிகப் பெரிய ஓவியர் ராஜா ரவி வர்மா பிறந்...\n29.04.15 சென்னை CGM(O)-ல் பெருந்திரள் போராட்டம்......\nஏப்ரல் - 29 பாரதிதாசன் பிறந்த நாள்...\n29.04.2015 பணி நிறைவு பாராட்டு விழா-வாழ்த்துக்கள்....\nகார்டூன் . . . கார்னர் . . .\nஅணு ஆயுதத்துக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்...\nதோழர்.சையது இமாமுக்கு BSNLEU-வின் இனிய பாராட்டு......\nசென்னை CGM அலுவலகம் முன்பு.. பெருந்திரள் பட்டினிப்...\nமதிய சங்க செய்தியை மாநிலசங்கம் வெளியிட்டுள்ளது...\nவாழ்வுரிமை அழிப்பு ஆயுதம் ;வேலைநிறுத்தமே கேடயம்.\nசிறப்பாக நடைபெற்ற சின்னாளபட்டி கிளை மாநாடு.\nநேபாளத்தில் நிலநடுக்கம்: 1,500 பேர் பலி - பரிதாபம்...\nமாநில தலைமை மீது பொய்புகார் - அனுமதியோம்...\nஅன்புடன் ...ஓர் அழைப்பு, அவசியம் வாங்க . . .\nகார்டூன் . . . கார்னர் . . .\nBSNL\"லேன்ட் லைன்\"இரவு 9 TO காலை 7 மணி இலவசம்...\nபங்குச் சந்தையில் 5% முதலீடு -P.F. நிதி மோடி அரசு....\nநளின நகரங்களும், நசுங்��ும் கிராமங்களும்...\nநமது அமைச்சரை Forumசந்திப்பிற்கு எழுதியுள்ள கடிதம...\nDOT Secyயுடன் பேச்சு மே-1 தள்ளி வைக்கப்பட்டுள்ளது...\n24.04.15 மதுரை மாநகராட்சியை கண்டித்து ஆர்பாட்டம்....\nஏப்ரல்-23 தியாகி, கு.லீலாவதி நினைவு நாள் . . .\n27.04.15 அன்று DOT -Secyடன் Forum பேச்சு வார்த்தை....\nதோழர் சங்கர் பிரசாத் தத்தா - பிரதமருக்கு கொடுத்துள...\nஏப்ரல் - 22 தோழர்.லெனின் பிறந்த நாள் . . .\n22.04.15 மதுரை தொலை தொடர்பு மாவட்ட Forum கூட்டம்.....\nநமது தமிழ் மாநில கூட்டமைப்பின் நன்றி அறிவிப்பு . ....\nதமிழ் மாநில Forum கூட்டமைப்பின் அறிக்கை . . .\nபத்திரிக்கைகளின் பார்வையில் நமது BSNLபோராட்டம்......\nதிண்டுக்கல் & பழனியில் நடைபெற்ற போராட்டம்...\nகார்பரேட் அலுவலகத்தில் அகிலஇந்திய தலைமை...\nஏப்ரல்-21 நமது BSNL -லில் வெற்றிகரமான வேலை நிறுத்த...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஏப்ரல் 21,22 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம். . . .\nBSNL அதிகாரிகள்- ஊழியர்கள் வேலைநிறுத்தம் APRIL-21&...\nஏப்ரல்-21 பாரதிதாசன் நினைவு நாள். . .\nடெல்லி FORUM பத்திரிகை செய்தி வெளீயிடு ...\nநமது BSNLEUமாநில சங்க சுற்றறிக்கை . . .\nForum அனைத்து தோழர்களின் உடனடி கவனத்திற்கு...\n18.04.15 மதுரை லெவல் 4 வளாகம் நிரம்பியது...\nஏப்ரல் -18 களப்பால் குப்புசாமி நினைவு நாள் . . .\nகார்டூன் . . . கார்னர் . . .\nசத்துணவு ஊழியர்கள் மீது போலீஸ் தாக்குதல் . . .\n17.04.15 திருப்திகரமான திண்டுக்கல் சிறப்புக்கூட்டம...\nகார்டூன் . . . கார்னர் . . .\nதீரன் சின்னமலை பிறப்பு: 17-4-- 1756 - இறப்பு: 31 ...\nநியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக இந்திய பெண் நியமனம்...\nதீவிரமடையும் சத்துணவு ஊழியர் போராட்டம்17.04.15 மறி...\nமதுரை G.M. (DEV) கிளைக்கு பாராட்டு . . .\n15.04.15 சிறப்பு மிகு மதுரை FORUM சிறப்பு கூட்டம் ...\n15.04.2015 அவசர மாவட்ட செயற்குழு கூட்டம்...\n13.04.2015 தேனியில் நடைபெற்ற FORUM சிறப்புக்கூட்டம...\nஏப்ரல் 21 & 22 வேலை நிறுத்தம் பற்றி மாநில FROUM......\n2ஜி வழக்கு: இன்று தொடங்குகிறது இறுதி வாதம்...\nநாட்டின் பாதுகாப்புக்கு பயனுருக்களால் பாதிப்பு ஏற்...\nஆபிரகாம் லிங்கன் ( பெப்ரவரி 12, 1809—ஏப்ரல் 15, 18...\nஅம்பேத்கர் பிறந்த நாள் - மதுரையில் தீண்டாமை ஒழிப்...\nகார்டூன் . . . கார்னர் . . .\nமுதலிடம் பிடித்து சானியா சாதனை . . .\nகுடும்பக் கட்டுப்பாடு செய்தவர்களை தான் வாக்களிக்க ...\nவெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பிரணாப் முகர்ஜி வாழ்...\nஏப்ரல் 15 முதல் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: அரசு...\nCITU,LPF 13 தொழிற்சங்கங்கள் 1 நாள் வேலை நிறுத���தம்...\nBSNLEU MA- SSA தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nஏப்ரல் -14 அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள்...\n13.04.2015 தேனியில் FORUM சார்பாக நடக்க இருப்பவை.....\nதிருச்சி ஒப்பந்த தொழிலாளர் மாநாடு அறைகூவல்...\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்-13.04.15....\nஜாலியன் வாலாபாக் தியாகிகள்- வீர வணக்கம் - . ....\n12.04.2015 திருச்சியில் ஒப்பந்த ஊழியர்கள் மாநாடு.....\nகார்டூன் . . . கார்னர் . . .\nTRAI நடவடிக்கையால்SMS.செல் கட்டணம் குறைகிறது\n20 தமிழர்கள் படுகொலை ஏப்.22- ஹைதராபாத்தில் பகிரங்க...\nகார்டூன் . . . கார்னர் . . .\n13.04.2015 தேனியில் FORUM சார்பாக நடக்க இருப்பவை.....\n101/133 : மார்க் அல்ல. . . ரேங்க். . .\nநமது FORUM ஏப்ரல் - 21 & 22 வேலைநிறுத்த சுற்றறிக்...\nகார்டூன் . . . கார்னர் . . .\nGPF விண்ணப்பம் 16.04.15கடைசி நாள் . . .\nஏப்ரல்-10 மக்களின் தொண்டர் என்.வி-நினைவு நாள்...\nஏப்ரல் -10 திரு.மொராஜி தேசாய் நினைவு நாள்...\nபிரபல பாடகர் நாகூர் ஹனிபா மறைவு . . .\nபிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு . . .\nமதுரையில் ஆவின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் . . .\n20 பேர் கொலையும் வெடிக்கும் கேள்விகளும் . . .\nகார்டூன் . . . கார்னர் . . .\n20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை: ஆந்திர அரசுக்கு தேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/06/actress-amala-paul-searching-heroin-based-film/", "date_download": "2019-10-23T07:54:53Z", "digest": "sha1:IDRW2CAEOWE7HT2574ICYYVSGCPVCAGR", "length": 42056, "nlines": 421, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news:Actress Amala paul searching heroin based film", "raw_content": "\nகிளாமர் வாய்ப்புகளை தேடும் விஜயின் முன்னாள் மனைவி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nகிளாமர் வாய்ப்புகளை தேடும் விஜயின் முன்னாள் மனைவி\nசமீபத்தில் அமலா பால் நடிக்கின்ற ஆடை படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளிவந்தது. அதில் ஆடை அணியாமல் டேப் ஒன்றை சுற்றி இருந்தார். இந்த போஸ்டர் பலரது கேள்விகளுக்கு உள்ளாகியமை நாம் அறிந்ததே. Actress Amala paul searching heroin based film\nஇந்நிலையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் மட்டுமே இனி நடிப்பாராம் அமலா பால். காரணம், அப்போதுதான் ஒன் சி வரை சம்பளம் வாங்க முடியுமாம்.\nஇதையறிந்த கோலிவுட் நடிகர்கள் சிலர், தங்கள் படத்துக்கு அவரது பெயரை சிபாரிசு செய்வத��� நிறுத்திவிட்டார்களாம். இதனால் பாலிவுட் பக்கம் சென்றுள்ள நடிகை, தனது படு கிளாமர் போட்டோக்களை அங்குள்ள சில இயக்குனர்களுக்கு அனுப்பி, தீவிர வாய்ப்பு வேட்டை நடத்தி வருகிறாராம்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nசோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…\nபிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…\nசூப்பர் ஸ்டாரை கல்யாணம் பண்ணுவதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த இளம் பெண்\nஐஸ்வர்யா தத்தா நல்லா பொழச்சுப்ப…டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் ஐஸ்வர்யாக்கு தான் என கொதித்தெழுந்த பிக்பாஸ் பிரபலம்…\nஎன் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…\nமாட்டு சாணத்தில் மூழ்கிய நாயகி… கண்ணீருடன் அவரது குடும்பம்\nஇந்திய பாடலை பாடிய பெண்ணிற்கு பாகிஸ்தானில் நடந்த கொடுமை… அதிர்ச்சியில் பாகிஸ்தானிய பெண்கள்\n‘பிரியாணி’ சுந்தரத்தை அடைய தான் பெற்ற குழந்தைகளைத் துடிக்கத் துடிக்க கொன்ற அபிராமி தற்போதைய நிலை\nசொந்த அண்ணனே தனது தாயின் பேச்சை கேட்டு தங்கையை சீரழித்த கொடூரம் : அதிர்ச்சியடைந்த போலிஸ்\nவாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்த��� நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் ���ிருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தி���் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளத��� …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nவாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்..\nசொந்த அண்ணனே தனது தாயின் பேச்சை கேட்டு தங்கையை சீரழித்த கொடூரம் : அதிர்ச்சியடைந்த போலிஸ்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37539-2019-07-04-11-58-34", "date_download": "2019-10-23T07:43:19Z", "digest": "sha1:B3JHPTCMMCWARTVR73T6EI6L2FRH3NHA", "length": 21942, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம்", "raw_content": "\nஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் காங்கிரஸ் அடாவடி\nஆரிய தர்மம் உரைத்த அன்னிபெசண்ட்\nலலித் மோடியும் நரேந்திர மோடியும்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கூடாது\nஎஸ்.சி. போசின் விடுதலை - நமது நாட்டிற்கு ஒரு வெட்கக்கேடு\n90% ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nமுத்தலாக் தடைச் சட்டத்தின் பின்புலம் என்ன\nமாபெரும் மனித நேயர் தந்தை பெரியார்\nவேலூர் - 8.9.2019 மா.பெ.பொ.க. பொதுக் குழு கூட்ட முடிவுகள்\nவெளியிடப்பட்டது: 04 ஜூலை 2019\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கூட்டமும் அதில் நடந்த விஷயங்களும் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் பார்த்தால் விளங்கும்.\nஎவ்வளவு தந்திரமாகவும், ஒழுங்கீனமாகவும் தேர்தல்களை நட���்தி இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது காங்கிரஸ் தலைவர் என்பவரான ஸ்ரீ சீனிவாசய்யங்காரின் யோக்கியதையைவிட அதில் கலந்து கொண்டவர்களின் யோக்கியதையே பெரிதும் கவனிக்கத்தக்கது.\nகோவையில் கூடிய பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் காங்கிரசில் சேரப் பிரியமுள்ளவர்கள் காங்கிரசில் சேரலாம் என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேறியவுடன் பார்ப்பனர்கள் தங்களது அடிமைகளல்லாத வேறு யாரும் காங்கிரசிற்குள் நுழைந்துவிடாதபடி எவ்வளவு நிர்பந்தங்கள் ஏற்படுத்தினார் கள் என்பதை பொது வாழ்வில் கலந்துள்ள யாரும் அறியாமல் இருக்க முடியாது. காங்கிரசில் சேர்க்கும் இரசீதுகளை தாங்களே தங்களுக்கு வேண்டியவர்களுக்கே வினியோகித்து தங்கள் சொற்படி கேட்பவனை மாத்திரம் சேர்க்கும்படி கட்டளையிட்டதை யாராவது மறுக்க முடியுமா அப்படி யிருந்தும் தங்களுக்கு வேண்டாதவர்கள் யாராவது எந்த நிர்வாக கமிட்டி யிலாவது சேர்ந்துவிட்டால் அவர்களை ஒழிக்க வேறு கமிட்டிகளை ஏற்படுத்தச் செய்து ஏற்கனவே ஏற்பட்ட கமிட்டிகளை செல்லுபடியற்றதாக்கினது யாருக்காவது தெரியாது என்று சொல்ல முடியுமா\nஅநேகமாய் ஒவ்வொரு ஊரிலும் இரண்டு கமிட்டி ஏற்பட்டதும் தங்களுக்கு வேண்டியதை வைத்துக் கொண்டு, மற்றதை நீக்கியதும் யாருக்காவது தெரியாது என்று சொல்ல முடியுமா இந்தியா முழுவதையும் எடுத்துக் கொண்டாலும் தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் செய்தது போன்ற அயோக்கியத் தனங்களும் அக்கிரமங்களும் வேறு எங்காவது நடந்தாகக் காட்ட முடியுமா இந்தியா முழுவதையும் எடுத்துக் கொண்டாலும் தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் செய்தது போன்ற அயோக்கியத் தனங்களும் அக்கிரமங்களும் வேறு எங்காவது நடந்தாகக் காட்ட முடியுமா அல்லது தமிழ்நாட்டிலாவது இந்த 5, 6 வருஷ காலத்தில் இப்படி நடந்ததாக யாராவது காட்ட முடியுமா அல்லது தமிழ்நாட்டிலாவது இந்த 5, 6 வருஷ காலத்தில் இப்படி நடந்ததாக யாராவது காட்ட முடியுமா இதை யாராவது கவனித்தார்களா இதனால் ஏற்பட்ட மானக்கேட்டைப்பற்றி யாராவது சிந்தித்தார்களா கொஞ்சமும் மானமும் ஈனமும் இல்லாமல் இவ்வயோக்கியர்களுடன் கூடி குலாவ ஒவ்வொருவரும் முயற்சித்தார்களே ஒழிய நேர்மையையாவது சுய மரியாதையையாவது யாராவது கவனித்தார்களா கொஞ்சமும் மானமும��� ஈனமும் இல்லாமல் இவ்வயோக்கியர்களுடன் கூடி குலாவ ஒவ்வொருவரும் முயற்சித்தார்களே ஒழிய நேர்மையையாவது சுய மரியாதையையாவது யாராவது கவனித்தார்களா என்று கேட்கின்றோம். ஸ்ரீவரதராஜுலு சென்ற வருஷத்திற்கு முன் வருஷம் காங்கிரஸ்கமிட்டி நிர்வாக ஸ்தானத்திலிருந்து ராஜீனாமா கொடுத்து விலகினது எதற்காக என்று கேட்கின்றோம். ஸ்ரீவரதராஜுலு சென்ற வருஷத்திற்கு முன் வருஷம் காங்கிரஸ்கமிட்டி நிர்வாக ஸ்தானத்திலிருந்து ராஜீனாமா கொடுத்து விலகினது எதற்காக இப்போது மறுபடியும் அக்கூட்டத்திற்குள் புகுந்து குலாவி மறுபடியும் நிர்வாக சபை அங்கத்தினரானது எதற்காக என்றே கேட்பதுடன் முன் தான் ராஜீனாமா கொடுத்த காலத்தில் அக்கமிட்டியிலிருந்த அயோக்கியத்தனங்கள் இப்போது மாறிவிட்டனவா அல்லது தான் கமிட்டிக்குத் தக்கவராகி விட்டாரா இப்போது மறுபடியும் அக்கூட்டத்திற்குள் புகுந்து குலாவி மறுபடியும் நிர்வாக சபை அங்கத்தினரானது எதற்காக என்றே கேட்பதுடன் முன் தான் ராஜீனாமா கொடுத்த காலத்தில் அக்கமிட்டியிலிருந்த அயோக்கியத்தனங்கள் இப்போது மாறிவிட்டனவா அல்லது தான் கமிட்டிக்குத் தக்கவராகி விட்டாரா\nஇந்த ஆறுமாத காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியையும் அதன் நிர்வாகத்தின் யோக்கியதையையும் மக்கள் விடாமல் குற்றம் சொல்லிக் கொண்டே இருந்ததை பார்த்துவிட்டு தானும் சில சமயங்களில் சொல்லிக் கொண்டும் இருந்து விட்டு இப்போது திடீர் என்று அதற்குட் புகுந்த காரணம் என்ன என்பதை சொல்லுவாரா திரு.வி. கலியாண சுந்தர முதலியாரவர்கள் இவரோடு கூட இவரை நம்பி ராஜீநாமா கொடுத்து வெளியேறி இருக்க அவரைப் பற்றி கொஞ்சமாவது நினைத்தாரா திரு.வி. கலியாண சுந்தர முதலியாரவர்கள் இவரோடு கூட இவரை நம்பி ராஜீநாமா கொடுத்து வெளியேறி இருக்க அவரைப் பற்றி கொஞ்சமாவது நினைத்தாரா ஒன்றும் இல்லாமல் தனக்கு இடம் கிடைத்ததே போதும் என்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு சகலத்தையும் உதிர்த்து விட்டு கமிட்டி நிர்வாகத்திலும் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும் இடம் சம்பாதித்துக் கொண்டதின் அர்த்தம் என்ன என்றுதான் கேட்கின்றோம். ஸ்ரீமான் அண்ணாமலை பிள்ளையும், குப்புசாமி முதலியாரும், தெய்வனாயக அய்யரும், தங்கமீரான் சாயபுவும், தீர்த்தகிரி முதலியாரும் இந்த அயோக்கியக் கூட்டத்திற்காக எவ்வளவு பாடுபட்டார்கள் என்பதை யாராவது வர்ணிக்க முடியுமா ஒன்றும் இல்லாமல் தனக்கு இடம் கிடைத்ததே போதும் என்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு சகலத்தையும் உதிர்த்து விட்டு கமிட்டி நிர்வாகத்திலும் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும் இடம் சம்பாதித்துக் கொண்டதின் அர்த்தம் என்ன என்றுதான் கேட்கின்றோம். ஸ்ரீமான் அண்ணாமலை பிள்ளையும், குப்புசாமி முதலியாரும், தெய்வனாயக அய்யரும், தங்கமீரான் சாயபுவும், தீர்த்தகிரி முதலியாரும் இந்த அயோக்கியக் கூட்டத்திற்காக எவ்வளவு பாடுபட்டார்கள் என்பதை யாராவது வர்ணிக்க முடியுமா அப்பேர்பட்டவர்களே அக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது தங்கள் சுயமரியாதைக்கு லாயக்கில்லை என்று தைரியமாய் எழுந்து வெளிவந்திருக்கும்போது, ஒரு வேலையும் செய்யாமல் சும்மா வைதுக் கொண்டிருந்த ஸ்ரீமான் வரதராஜுலு அங்கு இருந்தே தீர வேண்டியதின் ரகசியம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை.\nஅல்லாமலும் அங்கு ஏற்பட்ட தகராறுகளை சமரசம் செய்ய முயற்சித்ததாகவும் ‘தமிழ்நாடு’ பத்திரிகையிலேயே காணப்படுகின்றது. ஆகவே அரசியல் வாழ்வு என்பதில் எவ்வளவு தூரம் நாணயமும் யோக்கியப் பொறுப்பும் இருக்கின்றது என்பது இதனாலேயே மக்களுக்கு விளங்க வில்லையா என்று கேட்கின்றோம். சென்னை பார்ப்பனர்கள் வெளி நாட்டிலிருந்து வரும் ஆசாமிகளிடம் ஸ்ரீமான்களான வரதராஜுலுவையும், ஜார்ஜ் ஜோசப்பையும், ஷாபி மகமது சாயபுவையும், ஸ்ரீ ஜயவேலுவையும் கூட்டிக் கொண்டு போய் இதோ பார் தமிழ்நாடு மக்களின் பிரதிநிதிகள் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவராக அதாவது பார்ப்பனரல்லாத இந்து என்பதற்கு ஸ்ரீ வரதராஜுலுவையும், கிருஸ்தவர் என்பதற்கு ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பையும், மகமதியர் என்பதற்கு ஜனாப் ஷாபி மகமது சாயபுவையும், ஒடுக்கப்பட்ட வகுப்பார் என்பதற்கு ஸ்ரீஜயவேலுவையும் காட்ட ஏற்பாடு செய்து கொண்டார்கள். அதற்கு இந்த கனவான்களும் உதவி செய்து விட்டார் கள். இவர்களுக்கும் பார்ப்பனர்கள் ஏதாவது பிரதி உபகாரம் செய்வார்கள் என்பதல்லாமல் இந்த பிரதிநிதிகளால் இந்த சமூகங்களுக்காவது நாட்டிற்கா வது காதொடிந்த ஊசி அளவு பலனுண்டா என்பதை யோசித்துப் பார்க்கும்படி பொது ஜனங்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். எவ்வளவு காலத்திற்குத் தான் இம��� மாதிரி நடவடிக்கைகளை நமது நாட்டில் ஆதிக்கம் பெற்றிருக்க விடுவது என்று பொது ஜனங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் கொஞ்சமும் அறியக்கூடாத நிலையில் இருந்து வருகின்றோம்.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.12.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/mkeentir-eksyuuvi-300-kllukkaannn-pukking-tottngkiytu/", "date_download": "2019-10-23T08:05:51Z", "digest": "sha1:CCODYZFNVRCYA7ZWX5UIO3U7IKSMBXZK", "length": 7232, "nlines": 68, "source_domain": "tamilthiratti.com", "title": "மகேந்திர எக்ஸ்யூவி 300-களுக்கான புக்கிங் தொடங்கியது - Tamil Thiratti", "raw_content": "\nஇந்திய ராணுவம் பயன்படுத்திய வின்டேஜ் Nissan Jonga எஸ்யூவி காரை வாங்கிய தல டோனி… அந்த ஒரேயொரு விஷயம்…\nநாவலாசிரியர் பூமணியின் ‘வெக்கை’ ஒரு ‘மொக்கை’க் கதையா\nநிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி Vs துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஹெல்மெட் போர்…\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-18\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-19\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-20\nராயல் என்பீல்ட் பைக் விலையில் இப்பொழுது விலையுயர்ந்த பெனெல்லி இம்பீரியல் 400 பைக் விற்பனைக்கு வந்தது…சபாஷ் சரியான போட்டி..\nபுதிய 10.4-Inch இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்களுடன் கட்டுமஸ்தான 2020 Baojun 530 எஸ்யூவி (MG Hector) விற்பனைக்கு அறிமுகம்..\nசென்னையில் 100 வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி\nபுதிய தலைமுறை ஹோண்டா சிட்டி பெட்ரோல் பிஎஸ் 6 கார் விரைவில் அறிமுகம்…RTO சுற்றறிக்கை வெளியீடு\nஏமாற்றும் லாட்டரிச் சீட்டு வியாபாரம் போல\n2020 Hyundai Verna ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு…இந்த மாதம் சீனாவில் அறிமுகம்…\nMahindra & Mahindra: பெண்களுக்காக மஹிந்திரா உருவாக்கிய முதல் தொழிற்சாலை…பெண்களுக்கு கிடைத்த கௌரவம்\nநமக்கு எம்மதமும் சம்மதம் இல்லை\n2019 மோட்டோ சோல் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது TVS Ntorq Race Edition..\nமகேந்திர எக்ஸ்யூவி 300-களுக்கான புக்கிங் தொடங்கியது autonews360.com\nபுதிய மகேந்திரா எக்ஸ்யூ��ி 300 கார்கள் வரும் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எஸ்யூவிக்கள் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன், பாதுகாப்புக்காக 7 எர்பேக்ஸ், டூயல்-ஜோன் முழுமையான ஆட்டோமேடிக் கண்ட்ரோல் மற்றும் பிராண்ட் பார்க்கிங் சென்சார்களுடன் வெளி வர உள்ளது.\nஇந்திய ராணுவம் பயன்படுத்திய வின்டேஜ் Nissan Jonga எஸ்யூவி காரை வாங்கிய தல...\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி Vs துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஹெல்மெட் போர்…\nராயல் என்பீல்ட் பைக் விலையில் இப்பொழுது விலையுயர்ந்த பெனெல்லி இம்பீரியல் 400 பைக்...\nபுதிய 10.4-Inch இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்களுடன் கட்டுமஸ்தான 2020 Baojun 530 எஸ்யூவி (MG...\nசென்னையில் 100 வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி\nபுதிய தலைமுறை ஹோண்டா சிட்டி பெட்ரோல் பிஎஸ் 6 கார் விரைவில் அறிமுகம்…RTO...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2008/04/", "date_download": "2019-10-23T07:17:14Z", "digest": "sha1:SRLQL5UPKALU3DEBFKNGS3EX37BPDVWF", "length": 14940, "nlines": 212, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: April 2008", "raw_content": "\nநெடு விடுப்பில்(லாங் லீவ்) செல்லவிருப்பதால், அதற்குமுன், ஒரு கணக்கை கேட்டு வைத்து விடலாம் என்று ஒரு கெட்ட எண்ணம்\nஒரு நீட்ட உருளைக்கிழங்கு இருக்குது. ஸாரி, ஒரு நீட்ட உருளை (சிலிண்டர்) இருக்குது. அத்தோட நீளம் 90செ.மீ., சுத்தளவு 24செ.மீ.. அத்த சுத்தி சுத்தி, ஒரு நூல(கயிறுபா) சுத்துறாங்க. அந்த நூலு, உருளைய சரியா 5 தடவை சுத்திருக்கு(அதாவ்து கரீட்டா அஞ்சு ரவுண்டு அடீச்சிருக்கு). அப்படி 5 தடவை சுத்துனதுல, நூலோட ரெண்டு முனையும், உருளையோட மேலேயும் கீழேயும் இருந்துச்சு(பட்த்த பாத்துகோபா\nஇப்போ கேள்வி என்னத்த பெரிசா கேட்டுறப் போறேன் அந்த நூலோட நீளம் என்ன அந்த நூலோட நீளம் என்ன\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nநம்ம கெபிகிட்ட(கெக்கே பிக்குனி) கொஞ்சம் தங்க காசுங்க இருக்காம். அதாங்க, இந்த தங்கத்த 1 பவுனுக்கு ரவுண்டு பண்ணி, காசு மாதிரி போட்டு, நடுவுல லக்ஷ்மி படமெல்லாம் போட்டிருக்குமே; அந்த மாதிரி காசுங்க. மொத்தம் எத்தனை காசு வச்சிருக்கீங்கன்னு தெரியாம கேட்டுட்டேன். அதுக்கு அவங்க உடனே உங்க ஸ்டைல்லய��� பதில் சொல்றேன் பேர்வழின்னு \"எங்கிட்ட உள்ள காசுங்கள ரெண்டு கூறா பிரிச்சு வச்சிருக்கேன். ரெண்டு கூறுக்கும் இடையில எத்தனை காசு வித்தியாசம் இருக்கோ, அதை முப்பத்தி ஏழால பெருக்கினா வர்ற விடையும், ஒவ்வொரு கூறையும் தனித் தனியா ஸ்கொயர் பண்ணி, அந்த ரெண்டு நம்பருக்கும் இடையில உள்ள வித்தியாசமும் ஒன்னு. அப்ப எங்கிட்ட எத்தனை காசுங்க இருக்கு\" அப்படின்னு கேட்டாங்க. \"உங்களோட ரெண்டாவது வாக்கியம் சுத்தமா புரியலை. கொஞ்சம் தமிழ் படுத்தி புரிய வைங்க\"ன்னு சொன்னேன். \"சரி பொழச்சுப் போ. இங்கிலீஷ்லயே சொல்றேன். Thirty Seven times the difference between the number of coins in each group, EQUALS, the difference between the squares of the two numbers. புரிஞ்சுதா\" அப்படின்னு கேட்டாங்க. \"உங்களோட ரெண்டாவது வாக்கியம் சுத்தமா புரியலை. கொஞ்சம் தமிழ் படுத்தி புரிய வைங்க\"ன்னு சொன்னேன். \"சரி பொழச்சுப் போ. இங்கிலீஷ்லயே சொல்றேன். Thirty Seven times the difference between the number of coins in each group, EQUALS, the difference between the squares of the two numbers. புரிஞ்சுதா\"ன்னாங்க. ஓரளவு புரிஞ்சுது. ஆனா, மொத்தம் எத்தனை காசுங்கன்னுதான் தெரியலை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா\nபி.கு.: விடை சொல்பவர்களுக்கு, அந்த தங்க காசுகளிலிருந்து ஒன்று கூட கொடுக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்படுகிறது\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nசதுரம் வட்டம் செவ்வகம் ஆரம்\nஒரே ஒரு ஊர்ல ஒரு சதுரம் இருந்துச்சாம். அந்த சதுரத்துக்குள்ள ஒரு வட்டமாம். அந்த வட்டத்தோட விளிம்பு, நாலு பக்கமும் சதுரத்தோட விளிம்புங்கள தொட்டுகிட்டு இருந்திச்சாம். இப்ப சதுரத்தோட ஒரு மூலைல, வட்டத்துக்கும் சதுரத்துக்கும் இடையில கொஞ்சம் இடம் இருக்கும்ல; அதை அடைச்ச மாதிரி ஒரு செவ்வகம் வந்து உக்காந்திச்சு. அதாவது அந்த செவ்வகத்தோட ரெண்டு பக்கமும், சதுரத்தோட மூலைல ஒட்டிகிட்டு இருக்கும். அதே நேரத்துல செவ்வகத்தோட எதிர் முனை, வட்டத்த தொட்டுகிட்டு இருக்கும். இப்ப அந்த செவ்வகத்தோட ஒரு பக்கம் 7 அடி; இன்னொரு பக்கம் 14 அடி. அப்படின்னா நடுவுல இருக்கிற வட்டத்தோட ஆரம் என்ன\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nநம்ப வலைத்துணுக்கில் கணக்கு, புதிரெல்லாம் போட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாச்சுன்னு, பல லட்சக்கணக்கான வாசகர்களின் அங்கலாய்ப்புகளுக்கு செவிசாய்த்து, இந்த 'சிம்பிளான' கணக்குப் புதிரைக் கேட்கிறேன். விடையை முந்தி சொல்பவர்களுக்கு, ஒரு அலுமினிய டம்ளர் கூட கிடைக்காது என்று அறிவித்து கொள்கிறேன்.\na = b (சும்மா வச்சுக்குங்க)\n99a = 99b (ரெண்டு பக்கமும் 99ஆல பெருக்குங்க)\nஇதே மாதிரி ஒரு கேள்வி முன்னாடியே நம்ம வலைத்துணுக்கில் கேட்டிருக்கிறேன். அதனால் இது எளிய கேள்விதான்\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nசதுரம் வட்டம் செவ்வகம் ஆரம்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nநாலு விளையாட்டில் கீதா கூப்பிட்டபொழுது எப்படியோ நழுவி தப்பித்து விட்டேன். ஆனால் இந்த முறை பொன்ஸ் மடலெல்லாம் போட்டு பிடிச்சு இழுத்துட்டாங்க. ...\nசூரிய பகவான் ஏழு குதிரைகள் இழுக்க ஒரு ரதத்தில் சுற்றி வருவதாக ஹிந்து மதம் சொல்கிறது. அந்த ரதத்தை செலுத்தும் சாரதியின் பெயர் அருணன் . இதுகூட ...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/06/14/1465862449", "date_download": "2019-10-23T08:58:54Z", "digest": "sha1:S2W6NACX4OG5THK4CFHQZH3AO75MLLUI", "length": 10504, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மதன் விவகாரம் மவுனம் கலைந்த பச்சமுத்து!", "raw_content": "\nபகல் 1, புதன், 23 அக் 2019\nமதன் விவகாரம் மவுனம் கலைந்த பச்சமுத்து\n`மதனுக்கும் தனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை’ என்று கூறிவந்த பச்சமுத்து எனும் பாரிவேந்தர் தற்போது, மதன்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி போலீசில் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த 29ம் தேதி காணாமல்போன மூவேந்தர் மூவீஸ் மதனை, போலீசார் நாடு முழுவதும் தேடிக்கொண்டிருக்கின்றனர். அந்தக் கடிதத்தில் தன்னுடைய நெருக்கடிகளை எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் மற்றும் ஐ.ஜே.கே.கட்சித் தலைவர் பச்சமுத்து எனும் பாரிவேந்தர்தான் தீர்த்துவைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்ததால், மாயமான நாள்முதல் ஆரம்பமானது உச்சகட்ட பரபரப்பு. இதைத்தொடர்ந்து, `மதனுக்கும் தனக்கும் எந்தவிதச் சம்மந்தமும் இல்லை’ என்று பச்சமுத்து அறிக்கைவிட்டார். இன்னொருபுறம் `மருத்துவப் படிப்புகளுக்கு ரூ.200 கோடி வரை வசூலித்து தலைமறைவாகிவிட்டார்’ என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மதன்மீது புகார்கள் குவிந்தன. இந்நிலையில், `பச்சமுத்துவையும், அவரது மகன் ரவியையும் விசாரித்தால் உண்மை தெரியவரும்’ என்றுகூறி மதனின் தாயார் தங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 9ம் தேதி, இந்த விவகாரத்தின் விசாரணை அதிகாரியாக, கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணனை நியமித்த உயர்நீதிமன்றம், போலீசார் இரண்டு வாரங்களுக்குள் மதனைக் கண்டுபிடித்து உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.\nஇதற்கிடையில், இந்த விவகாரம்குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பச்சமுத்துமீது கடும் விமர்சனங்களை முன்வைத்தது மட்டுமின்றி, அவர்மீதும் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். உடனடியாக பச்சமுத்து ராமதாஸை கடுமையாக விமர்சித்து அறிக்கைவிட்டார்.\nமதன் விவகாரம் அரசியல் மோதலாக திசைமாற ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து, பாமக சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பச்சமுத்துவுக்கு எதிராக நீண்ட அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். அதில் பச்சமுத்துமீதும் அவரது பல்கலைக்கழகம்மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்த விவகாரத்தில் பச்சமுத்து விசாரணைக்குத் தயாரா\nஇதைத்தொடர்ந்து, ராமதாஸின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்நோக்கில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு எதிராக அக்கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், பாமக-வின் வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சத்தியநாராயணன் இதுகுறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை, வரும் 24ம் தேதி நடைபெறவிருக்கிறது.\nஇந்நிலையில், பச்சமுத்து சார்பில் அவரது வழக்கறிஞர் பாலு, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று காலை புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், `ஐ.ஜே.கே. கட்சியில் பொறுப்புவகித்த மதன், கடந்த பிப்ரவரி மாதமே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, அவருக்கும் எனக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் பெயரைக்கூறி மொத்தம் 102 மாணவர்களிடம் மருத்துவப் படிப்புகளுக்கு பல கோடி ரூபாயை வசூலித்துக் கொண்டு மதன் தலைமறைவாகிவிட்டார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் பெயரில், போலி ஆவணங்களை தயாரித்து என்னுடைய கையெழுத்தைப் போட்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டார். மேலும் வாரணாசியில் இருந்துகொண்டே தனது குடும்பத்தின்மூலம் மருத்துவப் படிப்புகளுக்கு பல கோடி ரூபாயை அவர் வசூல் செய்தார். இந்த விவகாரத்தின் மதனின் தாயார் மற்றும் அவர் மனைவியை விசாரிக்க வேண்டும். மதனை கண்டுபிடித்து அவர்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.\nமதன் மாயமானவுடன் அவருக்கும் தனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று கூறிவந்த பச்சமுத்து, அதன்பிறகு மதன் குறித்து எதுவும் பேசவில்லை. மதனின் தாயார் மற்றும் மனைவி, `பச்சமுத்துவை விசாரித்தால் உண்மை தெரியவரும்’ என்று கூறியபோதும் உடனடியாக அவர்கள்மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. ஆனால், தற்போது அவர் தன்னுடைய கட்சியில் பொறுப்பு வகித்துவந்ததாகக் கூறி, அவர்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் பச்சமுத்து முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய், 14 ஜுன் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/293", "date_download": "2019-10-23T08:19:42Z", "digest": "sha1:OGKDTAX6B2CZPPX43YOGZEZRQX3ZUL2V", "length": 4333, "nlines": 70, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/293 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநூலாசிரியர் : டாக்டர் த ணிகைமணி 6ΥΗ. Ετ. செங்கல்வராயப் பிள்ளை 5 ம்.ஏ. டி.லிட். கிடைக்குமிடம் V. E. தணிகைங்ாயகன் B.Sc.,B.E. சிவாலயா ' 18/10, வெங்கட்ராமன் தெரு, ராஜா அண்ணுமலைபுரம் சென் %ன. 500028. ി8 രൂ. :ാ.oo ---\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/82", "date_download": "2019-10-23T07:23:39Z", "digest": "sha1:EF6QWCTIG3AERNDGU2UZLIFPMAJ64PRZ", "length": 5892, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/82 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/82\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n8O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nடாக்டர். ராஜ்குமார் செல்லையா எழுதியவை\n106. நீங்களும் நீச்சல் வீரராகலாம் - 2O-OO 107. கிரிக்கெட் உலகக்கோப்பைகேள்வி-பதில் 2O-OO\nஆர். ஆடம் சாக்ரட்டீஸ் எழுதிய நூல்கள்\n108. உலகப் பொதுஅறிவு கேள்வி-பதில் 5O-OO 109. நன்னெறிக் கல்விக்கட்டுரைகள் 15-00 110. பறக்கும் யானை 20-00 111. பைபிள் சொல்லும் கதைகள் - 25-OO 112. வீரத்திருமகன் சிவாஜி 2O-OO 113. சிங்காரக் கதைகள் 15-00 114. தேன்வண்டு 12-00 115. சிங்கம் புலி நரிக்கதைகள் 15-OO\nசாந்தி சாக்ரட்டீஸ் எழுதிய நூல்கள்\n116. உடல்நலம் காக்கும் காய்கனி கீரைகள் 3O-OO 117. இந்தியப் புனிதநதிகள் - 25-OO 118. மாணவர் செந்தமிழ்க் கட்டுரைகள் 3O-OO 119. இந்திய இசைமேதைகள் (கே.என். ஆகாஷ) 5O-OO\nராஜ்மோகன் பதிப்பகம் - \"லில்லி பவனம்\" 8,போலில் குவார்ட்டர்ண்ரோடு, தி.நகர், சென்னை-6000.17. தொலைபேசி: 24342232\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 17:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kavin-friend-shocking-tiwt-pyqhwf", "date_download": "2019-10-23T08:15:05Z", "digest": "sha1:2KGY5UTJ6ZLYD3K2XKHZSZ36PACC3HUU", "length": 9925, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லாஸ்லியா கையால் அறை வாங்க தயார்! அதிர்ச்சி ட்விட் போட்ட கவின் நண்பர்!", "raw_content": "\nலாஸ்லியா கையால் அறை வாங்க தயார் அதிர்ச்சி ட்விட் போட்ட கவின் நண்பர்\n16 பிரபலங்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைடைய உள்ளது. கடந்த வாரத்தில், கவின் 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு, லாஸ்லியா ���ைனலுக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில், விட்டு கொடுத்து விட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.\n16 பிரபலங்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைடைய உள்ளது. கடந்த வாரத்தில், கவின் 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு, லாஸ்லியா பைனலுக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில், விட்டு கொடுத்து விட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.\nஅதே போல் கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில், வாக்குகள் குறைவாக பெற்றதால், யாரும் எதிர்பாராத வண்ணமாக, தர்ஷன் வெளியேறினார். இதனால் தர்ஷனின் ரசிகர்கள் பலர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தங்களுடைய, கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் பிரீஸ் டாஸ்கிங் போது, கவினை பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்கு வந்து, ஒரு அறை கொடுத்த பாச நண்பர் பிரதீப். ஒரு ட்விட் செய்துள்ளார்.\nஅதாவது, லாஸ்லியாவை நீங்கள் வெற்றிப்பெற செய்தால் நான் அவரிடம் கவினுக்கு பதிலாக அடிவாங்க தயார் என டுவிட் போட்டுள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது லாஸ்லியாவிற்கு சப்போர்ட் செய்வதற்காக தான் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.\nஇறுதியில் என்ன நடக்கும் என்பது இந்த வாரம் தெரியவரும்.\n’சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஜோடியாக நானா’...தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்த ஹன்ஷிகா மோத்வாணி...\nபிக்பாஸ் இல்லத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பிய வத்திக்குச்சி வனிதா...என்ன நடந்ததுன்னு பாருங்க...வீடியோ...\nஎஸ்.ஜே.சூர்யாவுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த பிரியா பவானி சங்கர்...\nஅட நம்ம பல்வாள் தேவனா இவரு எப்படி இருந்த ராணா இப்ப இப்படி ஆயிட்டாரே எப்படி இருந்த ராணா இப்ப இப்படி ஆயிட்டாரே \nநன்னீரில் வளர்க்கப்படும் மீன்களுக்கு இரசாயன உரத்தை இப்படிதான் இடவேண்டும்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசி��ர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇந்தியா: தற்போது... நாட்டையே அச்சுறுத்தும் டெங்கு கொசு..\nபருவமழை காலத்தில் மட்டும் வருவது அல்ல டெங்கு... எப்போது வேண்டுமானாலும் வரலாம்..\nபஞ்சராகி நின்ற லாரி மீது பயங்கரமாக மோதிய மற்றொரு லாரி.. பலத்த காயமடைந்து கிளீனர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/lingaa-crew-submit-script-madurai-district-court-248800.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-23T08:24:57Z", "digest": "sha1:IEP3E5LOSCTLX3CE6724NK2OTG36W4QJ", "length": 16351, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "லிங்கா படத்தின் முழுக் கதையையும் சமர்பிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு | Lingaa crew to submit script in madurai district court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nஜொய்ங்க்ன்னு ஒரு மெஷின்.. ஜய்ங்க்னு குப்பை அள்ளும்... இது செம.. திருச்சி மாநகராட்சி பலே\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nAranmanai Kili Serial: நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனால முழிக்குது...\nலாரி டிரைவருடன் ஜாலி.. சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த திருநங்கைகள்.. 4 பேர் கைது\nFinance 184 சதவிகித லாபம் கொடுத்த IRCTC..\nMovies 'பிகிலுடன் மோதும் கைதி.. பாக்ஸ் ஆபிஸ் பிரச்சினை'.. கார்த்தியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலிங்கா படத்தின் முழுக் கதையையும் சமர்பிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: லிங்கா படத்தின் கதையை வருகிற 14 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று படக்குழுவுக்கு மதுரை மதுரை முதலாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nலிங்கா திரைப்படம் தொடர்பான கதைத் திருட்டு வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது லிங்கா திரைப்படக் குழுத் தரப்பில் படத்தின் கதையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த நிலையில், இந்த மனு நீதிபதி விஸ்வநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்கா திரைப்படத் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஅதில், லிங்கா திரைப்படக் கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோரிடம் கையெழுத்துப் பெற வேண்டி உள்ளது.\nஅவர்கள், தற்போது படப்பிடிப்பு தொடர்பாக வெளியூர்களில் இருப்பதால் கையெழுத்துப் பெற முடியவில்லை. எனவே, கூடுதலாக ஒரு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇவ்வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினி தரப்பு வழக்கறிஞர் எம்.பி.செந்தில், ''வழக்கு விசாரணையின் போது தேவைப்பட்டால் லிங்கா கதையை ஒப்படைக்க தயார்,'' என்றார்.\nஇதையடுத்து எதிர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ''முல்லை வனம் 999' கதையுடன், லிங்கா கதையை ஒப்பிட்டு பார்த்தால் தான் உண்மை தெரியும். எனவே இப்போத�� கதையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்,'' என்றார். இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி விஸ்வநாதன் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.\nஅதன்படி, நேற்றைய விசாரணையின் போது, வருகிற 14-ம் தேதிக்குள் லிங்கா படத்தின் 'திரைக்கதை நகலை' நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என படக்குழுவுக்கு நீதிபதி விஸ்வநாதன் உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஈஷா மையத்தில் கண்ணை மூடி மோடி தியானம்\nசேவிங்ஸ் அக்கவுண்ட் இருந்தால் பிப்.1 முதல் ஏடிஎம்மில் ஒரே நாளில் ரூ. 24,000 ரூபாய் எடுக்கலாமாம்\nஏடிஎம்களில் இனி ரூ10,000 வரை எடுக்கலாம்- ரிசர்வ் வங்கி அனுமதி\nவாரத்துக்கு ரூ 24 ஆயிரம்தான்... தங்கள் பணத்தை எடுக்க மக்களுக்கு கட்டுப்பாடு தொடர்கிறது\nமக்கள் கொதிப்பு எதிரொலி.. இனி ரூ 4500 வரை பணம் மாற்றலாம், ஏடிஎம்களில் ரூ.2500 எடுக்கலாம் - அரசு\nதிருக்குவளை கோவிலில் 1,000 ஆண்டு பழமையான மரகதலிங்கம் மாயம்... பக்தர்கள் அதிர்ச்சி\nகாஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்.. இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கி சூடு\n\"கபாலி\"க்கு தடை கோரி வழக்கு- விளக்கம் அளிக்க ரஜினிக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசுவாதி கொலையும், போலீசின் ‘’எல்லை பிரச்சனையும்’’\nவிடாமல் துரத்தும் லிங்கா வழக்கு: ரஜினி, கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்டோர் இன்று நேரில் ஆஜராக உத்தரவு\n- ரஜினி, தாணுவுக்கு புது மிரட்டல் விடும் சிங்காரவேலன்\nமீண்டும் விஸ்வரூபமெடுக்கும் “லிங்கா” விவகாரம்... ரஜினியின் புதிய படத்திற்கு சிக்கல்…\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlingaa rajini லிங்கா ரஜினி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/mnjhtyu-zasdfwgh-mnjhytrdf/", "date_download": "2019-10-23T07:57:21Z", "digest": "sha1:NQTHM2VYBLIR3JCAXI2ZM4TODI67FU7I", "length": 11578, "nlines": 127, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 30 August 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட சிஇஓ நியமனத்தில் விதிகள் மீறப்பட்டதாக தொடர் சர்ச்சைகள் ஏற்பட்டதால் அப்பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராஜுவின் மகள் சுகன்யா ராஜினாமா செய்துள்ளார்.\n2.வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் ஆர்.சி.புத்தகம், காப்பீட்டுச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் ஆவணங்களை வாகனத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த நடைமுறை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\n3.தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி (அட்வகேட் ஜெனரல்) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.\n1.வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் முன்னோடி திட்டமாக Regional Passport Office (RPO), Protector of Emigrants (PoE) office,Branch Secretariat ,Regional Office of ICCR ஆகிய நான்கு அலுவலங்களை ஒன்றிணைத்து Videsh Bhavan என்ற அலுவலகத்தை மும்பையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் துவக்கி வைத்துள்ளார்.\n2.விவசாய மற்றும் கடல் சார் உற்பத்தி பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் தொழிற்கூடங்களை உருவாக்க SAMPADA என்ற திட்டம் மத்திய அரசின் சார்பில் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது .தற்போது இந்த திட்டம் Pradhan Mantri Kisan Sampada Yojana (PMKSY) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n3.மலேரியா நோயை கட்டுப்படுத்த ஓடிஸா மாநில அரசு மீண்டும் DAMON – Durgama Anchalare Malaria Nirakaran என்ற திட்டத்தை துவக்கியுள்ளது.\n4.மத்திய அரசு 08 கேரட் அளவுக்கும் குறைவாக, 22 கேரட் அளவுக்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.\n5.தெலுங்கான மாநில அரசு மாணவர்களின் உடல் நலத்தை காக்க Rashtriya Bal Swasthya Karyakram என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த திட்டத்தில் மாணவர்களின் கண் சார்ந்த பிரச்சனைகளை கண்டறிவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Microsoft Intelligent Network for Eyecare (MINE) என்ற தொழில்நுட்ப உதவியை பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.\n6.விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்க செய்வதற்க்காக , கர்நாடகா அரசு மைக்ரோசாப்ட் உடன் இணைந்து “பண்ணை விலை முன்னறிவிப்பு மாதிரி”யை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது.\n7.உத்திர பிரதேச மாநில தூய்மை இந்தியா திட்டத்தின் நல்லெண்ண தூதராக பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\n8.அகத்தியர் பிறந்த மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளை ‘சித்தா தினமாக’ கொண்டாட மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.இதன் அடிப்படையில், வரும் ஜனவரி மாதம் 4-ம் தேதியன்று நாடு முழுவதும் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் நட்சத்திர தினம் மாறுபடும் என்பதால், ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளை அரசு அறிவிப்பின் அடிப்படையில் சித்தா தினம��� கொண்டாடப்பட உள்ளது.இதுவரை தேசிய சித்தா தினம் முறையாக அறிவிக்கப்படாததால், ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் தேதி சித்தா தினமாக கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\n1.சிறந்த நாவலுக்கான The Hugo Award – 2017, அமெரிக்க எழுத்தாளர் Nora K. Jemisin எழுதிய The Obelisk Gateஎன்ற நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n2.மைக்ரோசாப்ட் நிறுவனம் நிகழ்கால செயற்கை நுண்ணறிவு ( real-time artificial intelligence ). திறன்பற்றி ஆராய்ந்து மேம்படுத்த Project Brainwave என்பதை துவக்கியுள்ளது.\n3.HANDICAP INTERNATIONAL என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக , பிரேசில் நாட்டின் புகழ் பெற்ற கால்பந்து வீரர் நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவல், ஜப்பானின் நொஜோமி ஒகுஹராவிடம் தோல்வியடைந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.\n1.இன்று சர்வதேச காணாமற் போனோர் தினம் (International Day of Disappeared).\nஉலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1981ஆம் ஆண்டு இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ரகசியக் கைதுகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன போராடுகின்றன.\n2.1835 – ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்டது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதமிழ்நாடு முழுவதும் Max Life Insurance Officer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/fast-weight-gain-foods-in-tamil/", "date_download": "2019-10-23T07:18:36Z", "digest": "sha1:ZUPDN4Q62WRN7NOOOWAPT3D6W5TE4BYR", "length": 13144, "nlines": 114, "source_domain": "www.pothunalam.com", "title": "ஒல்லியா இருக்கிங்களா? ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..!", "raw_content": "\n ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..\nஒரே வாரத்தில் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..\nஒல்லியா இருக்கின்றேன் என்று தினமும் கவலைப்படுறீங்களா இனி கவலை வேண்டாம். நீங்க ஒரே வாரத்தில் 10 கிலோ எடையை அதிகரிப்பதற்க்கு (weight gain) சூப்பர் டிப்ஸ் சொல்லுகின்றேன் வாங்க.\nஇந்த டிப்ஸை தவறாமல் தொடர்ந்து 7 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக ஒரே வாரத்தில் உங்கள் எடையை அதிகரித்து விட முடியும்.\nஅதுவும் இ���ற்கையாக உங்கள் உடல் எடையை அதிகரித்து விட முடியும், இவற்றை பின்பற்றுவதால் உங்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியமே தவிர எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.\n10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..\nசரி வாங்க ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க என்ன என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க – வேர்க்கடலை:\nதினமும் வறுத்த வேர்க்கடலையை எந்த நேரமாக இருந்தாலும் 3 கைப்பிடி அளவு சாப்பிட்டு வருவதால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்க முடியும்.\nஅதுவும் ஒரே வாரத்தில் அதிகரித்துவிட முடியும்.\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க – உலர்திராட்சை:\nஉலர்திராட்சையில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது, குறிப்பாக விட்டமின் C, இரும்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளது, மேலும் முடி வளர்ச்சியை தூண்டும், உடல் எடையை அதிகரிக்க மிக சிறந்த ஒன்றாக உலர்திராட்சை இருக்கின்றது.\nஎனவே தினமும் இரண்டு கைப்பிடி அளவிற்கு உலர்திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை ஒரே வாரத்தில் அதிகரித்து விட முடியும்.\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க ஜூஸ்..\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க – எள்ளு மிட்டாய்:\nஉடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் 4 அல்லது 5 எள்ளு மிட்டாயை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை (weight gain) ஒரே வாரத்தில் மிக எளிதில் அதிகரித்து விட முடியும்.\nஉடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க – பேரீச்சை பழம்:\nஉடல் எடையை அதிகரிப்பதற்கும், முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு, உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கும் பேரீச்சைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nஎனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இந்த பேரீச்சையை அதிகளவு சாப்பிட்டு, ஒரு கிளாஸ் பால் அருந்தி வந்தால் கண்டிப்பாக உடல் எடையை ஒரே வாரத்தில் அதிகரித்து விட முடியும்.\nமேல் கூறப்பட்டுள்ள வேர்க்கடலை, எள்ளு மிட்டாய், உலர்திராட்சை, பேரீச்சை ஆகியவற்றை தினமும் அதிகளவு உண்டு வந்தாலே போதும் ஒரே வாரத்தில் உடல் எடையை மிக எளிதில் அதிகரித்து விட முடியும்.\nஜிம்மிற்கு செல்லாமலேயே உடலை வலுப்படுத்த எளிய பயிற்சிகள் \nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்:\nதினசரி நீங்கள் சாப்பிடும�� உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.\nரொம்ப ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள், தங்களது உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்றால் நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.\nஉடல் எடையை சீராக்க தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.\nபாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான் குடியுங்கள்.\nவெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட் சாப்பிடலாம்.\nசாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள்.\nஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம். இதனால் உங்கள் உடல் எடை மாற்றத்தை உணர்வீர்கள்.\n ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nகுதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..\nபல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் மற்றும் அதன் பயன்கள்..\nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..\nஇரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..\nதமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2019..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019..\nசுவாமியே சரணம் ஐயப்பா – 108 ஐயப்பன் சரண கோஷம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்..\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nபல்லி விழும் பலன் – நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-science-english-medium-half-yearly-test-paper-and-answer-key-download-2019-6560.html", "date_download": "2019-10-23T08:30:55Z", "digest": "sha1:USIXVRYNMW66JD5KDQTRPSCJVVDMLHI4", "length": 19134, "nlines": 520, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard Science Half Yearly Test Paper | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th அறிவியல் - Term 3 நுண்ணுயிரிகளின் உலகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 3 World Of Microbes Three and Five Marks Questions )\n9th அறிவ���யல் - Term 3 பொருளாதார உயிரியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Economic Biology Three and Five Marks Questions )\n9th அறிவியல் - Term 3 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Carbon And Its Compounds Three and Five Marks Questions )\n9th அறிவியல் - Term 2 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 2 Organ Systems In Animals Three and Five Marks Questions )\n9th அறிவியல் - Term 2 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Acids, Bases And Salts Three and Five Marks Questions )\n9th அறிவியல் - Term 2 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 2 Magnetism And Electromagnetism Three and Five Marks Questions )\n9th அறிவியல் - Term 3 நுண்ணுயிரிகளின் உலகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 3 ... Click To View\n9th அறிவியல் - Term 3 பொருளாதார உயிரியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Economic ... Click To View\n9th அறிவியல் - Term 3 சூழ்நிலை அறிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Environmental ... Click To View\n9th அறிவியல் - Term 3 கார்பனும் அவற்றின் சேர்மங்களும் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Carbon ... Click To View\n9th அறிவியல் - Term 3 அண்டம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 3 ... Click To View\n9th அறிவியல் - Term 3 ஒலி மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Sound ... Click To View\n9th அறிவியல் - Term 3 பாய்மங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 3 ... Click To View\n9th அறிவியல் - Term 2 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 2 ... Click To View\n9th அறிவியல் Term 2 திசுக்களின் அமைப்பு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science Term 2 Organization Of ... Click To View\n9th அறிவியல் - Term 2 அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Acids, ... Click To View\n9th அறிவியல் - Term 2 வேதிப்பிணைப்பு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Periodic ... Click To View\n9th அறிவியல் - Term 2 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 2 ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/actor-vijay-on-subasri-death.html", "date_download": "2019-10-23T08:56:07Z", "digest": "sha1:T3ZRSESIT534VLX6ZDRWTQUWSJJBPPZL", "length": 7597, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சுபஸ்ரீ மரணம்: பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் கோபப்பட்ட விஜய்!", "raw_content": "\nசாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம் டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் ஜி.கே.மணி கேள்வி சென்னை: அதிகாலையில் கனமழை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 86\nமலையாளக் கரையோரம் – இரா.கெளதமன்\nஅண்ணாவுக்குக் கொடுத்த ஐம்பது பவுன் தங்கம்\nமிஷ்கின் சாப்பிட்ட மீன் குழம்பு\nசுபஸ்ரீ மரணம்: பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் கோபப்பட்ட விஜய்\nசென்னையில் நேற்று நடந்த பிகில் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து, லாரி ஏறி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசுபஸ்ரீ மரணம்: பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் கோபப்பட்ட விஜய்\nசென்னையில் நேற்று நடந்த பிகில் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோவப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று கூறினார்.\nஅத்துடன், சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும். சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். என்னுடைய போட்டோவை உடையுங்கள், போஸ்டரை கிழியுங்கள் ஆனா என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க என்றும் விஜய் தெரிவித்தார்.\nஇரு தினங்களுக்கு மழை தொடரும்\n'அதிக கட்டணம்' - சிறப்பு காட்சி ரத்து பற்றி ஜெயக்குமார்\nபட்டாசு வெடிக்கும் மாணவர்களுக்கு அறிவுரை\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் கங்குலி\nமீண்டும் கனடா பிரதமர் ஆகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9373", "date_download": "2019-10-23T08:02:02Z", "digest": "sha1:BKBDBR4NR7WI6CYFN6Z2ZLLR3RBBJD23", "length": 9467, "nlines": 72, "source_domain": "theneeweb.net", "title": "சஜித்தின் கோரிக்கைக்கு திஸ்ஸ இணக்கம் – Thenee", "raw_content": "\nசஜித்தின் கோரிக்கைக்கு திஸ்ஸ இணக்கம்\nபல்வேறு கருத்து முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து வௌியேறியுள்ள ஐக்கிய தேசிய கட்சிக்காக உழைத்த அனைவரும் மீண்டும் கைக்கோர்க்குமாறு கடந்த தினம் அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கொண்ட கோரிக்கைக்கு இணங்கி செயற்பட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nபல்வேறு கருத்து முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து வௌியேறியுள்ள ஐக்கிய தேசிய கட்சிக்காக உழைத்த அனைவருக்கும் மீண்டும் அழைப்பு விடுத்த பிரதித்தலைவரின் தாழ்மையான கோரிக்கைக்கு மரியாதை அளிப்பதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமுதலில் குறித்த கோரிக்கையில் தனது பெயரை குறிப்பிட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க பிரதித்தலைவரின் கோரிக்கை தொடர்பில் நன்கு சிந்தித்து மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் காணப்பட்ட போதும் அதற்கு மாறாக தீர்மானம் எடுக்கப்பட்டதை அடுத்து தான் கட்சியில் இருந்து விலகி செயற்பட தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், கட்சியின் வெற்றிக்காக மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த -கோத்தா ஆட்சியில் தந்தையை இழந்தேன்\nசிறிலங்கா சுதந்திர கட்சி, 2019ம் ஆண்டின் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பின் போது, அதற்கு எதிராக வாக்களிப்பார்கள்\nஎவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை\nபிரபாகரனின் படத்துடன் யாழ்.பல்லைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர் கைது\n← அடையாளம் காணப்படவேண்டிய ஆபத்தான சக்திகள் – – கருணாகரன்\nகுஞ்சுப்பரந்தன் செருக்கன் பகுதியில் அமைக்கப்படும் உப்பளம் தொடர்பானது →\nஇலங்கை குடும்பம் ஒன்றிற்காக 30 மில்லியன் செலவிடும் அவுஸ்திரேலிய அரசு 23rd October 2019\nஆட்சி மாற்றம் வந்தால் உங்கள் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும்\nபுலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும் இருந்தது\nகோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி 23rd October 2019\nகோட்டாபாய ராஐபக்ஷவை கைது செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் 23rd October 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\n2019-10-21 Comments Off on ஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\nதேர்தல் என்றால் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது “மாடு சிரித்தது” என்ற அ.செ.மு.வின்...\nஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n2019-10-19 Comments Off on ஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n“இந்த அஞ்சு தமிழ்க் கட்சியளும் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல்ல ஐ.தே.கவுக்குத்தான் – அதுதான்...\nசிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\n2019-10-18 Comments Off on சிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலை தமிழ்த்தரப்பு எப்படி எதிர்கொள்வது என்ற தடுமாற்றங்களுக்கும் தத்தளிப்புக்கும் ஒரு ஆறுதல்...\nஆபத்தான இலங்கை – கருணாகரன்\n2019-10-14 Comments Off on ஆபத்தான இலங்கை – கருணாகரன்\nஅதிகாரத்துக்கு வந்த மறுநாள் (நவம்பர், 17) சிறையிலிருக்கும் அத்தனை இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன்”...\nபலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n2019-10-11 Comments Off on பலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டபாய ராஜபக்ஸ, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசநாயக்க ஆகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2019-10-23T07:50:54Z", "digest": "sha1:4ESN4YBVKMHWM6UWAQV2ZOH7GS2LVLA7", "length": 10237, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு ஐவர் காயம்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு ஐவர் காயம்\nஅமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிந்துள்ளார்.\nவெள்ளை மாளிகை அருகே வீதியில் சென்றவர்கள் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஐந்திற்கும் மேற்பட்டவர்கள் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ள பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஅமெரிக்காவில் அண்மைக்காலமாக துப்பா���்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா Comments Off on அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு ஐவர் காயம்\nரக்பி உலகக்கிண்ண தொடர் ஜப்பானில் ஆரம்பம்: இரசிகர்கள் கொண்டாட்டம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அவுஸ்ரேலிய பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம்\nடிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் அதிபர் டிரம்புக்கு சொந்தமாக, ‘கோல்ப்’ மைதானங்களுடன் கூடிய பிரமாண்ட சொகுசு விடுதி உள்ளது.மேலும் படிக்க…\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் 95 சதவீதம் நச்சு – அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்காவில் பல்வேறு கடைகளில் உள்ள குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை பகுப்பாய்வு செய்ததில், அவற்றில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும் படிக்க…\nகொலை செய்துவிட்டு சடலத்துடன் பொலிஸ்நிலையம் சென்று அதிர்ச்சியளித்த நபர்\nஅமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை\nதுருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப்\nகலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ – 1 லட்சம்பேர் வெளியேற்றம்\nஅமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ராஜினாமா\nமுஸ்லிம்கள் மீதான வன்முறை : 28 சீன அமைப்புகளுக்கு அமெரிக்கா வர்த்தக தடை\nசிரியா விவகாரம் – துருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nநியூயார்க்கில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்ட பாகிஸ்தான் பெண் சமூக ஆர்வலர்\nகைதியை காதலித்து கரம்பிடித்த அமெரிக்க இளம்பெண் – சிறைக்குள் தனி வீடு\nஅமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nடொரியன் புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு\nடெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு\nசிறுமிகளை பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் – டிரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஒப்பந்தம் செயலிழப்பு – ரஷ்யா மட்டுமே பொறுப்பு – அமெரிக்கா\nஅமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் ஹம்ஸா பின்லேடன் ��� அதிபர் டிரம்ப்\n4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/sasikala-natarajan-closest-to-jayalalithaa-a-powerful-presence-after-her-death/articleshow/55832332.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-10-23T08:39:59Z", "digest": "sha1:WG4E56KQD56JLCBA2VC2XQ7BZCYRVVTO", "length": 16965, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: ஜெயலலிதாவின் உற்ற தோழி என்பதை நிரூபிக்கும் சசிகலா! - Sasikala Natarajan, Closest To Jayalalithaa, A Powerful Presence After Her Death | Samayam Tamil", "raw_content": "\nஜெயலலிதாவின் உற்ற தோழி என்பதை நிரூபிக்கும் சசிகலா\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சடலம் அருகேயே அவரது உற்ற தோழியான சசிகலா நடராஜன் முகாமிட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சடலம் அருகேயே அவரது உற்ற தோழியான சசிகலா நடராஜன் முகாமிட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஅப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சில நாட்கள் முன்பாக, ஐசியூ பிரிவில் இருந்து, தனி வார்டுக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்றவந்த அவருக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.\nஉடனே ஜெயலலிதாவுக்கு, அவசர சிகிச்சை வழங்கப்பட்டது. 2 நாட்களாக வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, அவர் நேற்று நள்ளிரவு உயிரிழந்ததாக, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.\nஇதற்கடுத்தப்படியாக, ஜெயலலிதாவின் சடலம் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. இதன்பின், அங்கிருந்து ஊர்வலமாக, ராஜாஜி அரங்கம் எடுத்துவரப்பட்டு, அங்கே பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஏராளமான அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில், அவரது உடலின் அருகேயே நீண்ட கால தோழியும், ஜெயலலிதாவின் நிழல் என கூறப்படும் சசிகலாவும் உள்ளார். அஞ்சலி செலுத்த வருவோரில் பலர், சசிகலாவைப் பார்த்து வணங்கியும், கை பிடித்து ஆறுதல் கூறியும் செல்கின்றனர்.\nஇதன்மூலமாக, தமிழக அரசியலில் சசிகலா தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது நிரூபணமாகிறது.\nஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர், இறுதி வரையிலும் அவரை கைவிடாமல், கூடவே இருப்பதைப் பார்த்து, பொதுமக்களும் கண்ணீர் சிந்துகின்றனர். தற்போது 59 வயதாகும் சசிகலா, கடந்த 1980களில் இருந்தே ஜெயலலிதாவின் நிழலாகச் செயல்பட்டு வருபவர்.\nமுன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 1987ம் ஆண்டு இறந்தபோது, அவரின் சடலம் இதே ராஜாஜி அரங்கில்தான் பொதுமக்கள் அஞ்சலிக்காக, வைக்கப்பட்டது. அப்போது, ஜெயலலிதா, சசிகலா மற்றும் எம்ஜிஆரின் மனைவி ஜானகி ஆகியோரே, அவரது சடலத்தின் அருகே நின்றிருந்தனர். தற்போது அதே அரங்கில் ஜெயலலிதா சடலமாகக் கிடக்க, சசிகலா கண்ணீர் வழிந்தபடி சோகமாக நிற்கிறார்,\nஜெயலலிதாவின் பாதையில், அவரின் நிழலாகவே அதிமுக.,வை சசிகலா வழிநடத்திச் செல்வார் எனவும், அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nChennai Rains: 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கொட்டப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nவரும் திங்கள் கிழமை லீவு: எடப்பாடியே சொல்லிட்டாரு\nமூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு\nChennai Rains: இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா இன்று புரட்டி எடுக்கப் போகும் மிக கனமழை\nதமிழகத்தில் கோவை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nவியாசர்பாடியில் 40 சவரன் நகை கொள்ளை..\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவியாசர்பாடி: முகமூடி எல்லாம் பழைய டிரெண்டு.. கடையின் பூட்டை உடைத்து 40 சவரன், 1..\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nசிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம்\n கவலை வேண்டாம்... இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்...\nசிவகங்கை மாவட்டத்தில் 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nநரகாசுரன் கொல்லப்பட்டதற்காக தீபாவளி கொண்டாடப்படவில்லை\nவியாசர்பாடி: முகமூடி எல்லாம் பழைய டிரெண்டு.. கடையின் பூட்டை உடைத்து 40 சவரன், 1..\nதூக்கமின்மைப் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்...\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்படியே திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஜெயலலிதாவின் உற்ற தோழி என்பதை நிரூபிக்கும் சசிகலா\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க அஞ்சலி...\nமுதல்வர் ஜெயலலிதா மறைவு: கமல்ஹாசன் இரங்கல்...\nதமிழக மக்களின் தேவதை, தாய் போன்றவர் ஜெயலலிதா: சரோஜா தேவி...\nஅதிக சம்பளம் வாங்கிய இந்திய நடிகைகளில் 15 ஆண்டுகள் ஜெயலலிதா முதல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/temples/history-about-the-oldest-shiva-linagam-in-india/articleshow/68166839.cms", "date_download": "2019-10-23T07:42:39Z", "digest": "sha1:TVBY7XRNPWGMV2AX73JLVJNL7T7Q33UT", "length": 15915, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "gudimallam shiva linagam: இந்திய நாட்டின் மிகவும் பழமையான குடிமல்லம் சிவலிங்கம்! - history about the oldest shiva linagam in india | Samayam Tamil", "raw_content": "\nஇந்திய நாட்டின் மிகவும் பழமையான குடிமல்லம் சிவலிங்கம்\nஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள குடிமல்லம் கிராமத்தில், இந்தியாவிலேயே மிகவும் பழமையான சிவலிங்கம் காட்சியளிக்கிறது.\nஇந்திய நாட்டின் மிகவும் பழமையான குடிமல்லம் சிவலிங்கம்\nஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள குடிமல்லம் கிராமத்தில், இந்தியாவிலேயே மிகவும் பழமையான சிவலிங்கம் காட்சியளிக்கிறது.\nரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது குடிமல்லம் எனும் கிராமம். 1950 வரை தமி���்நாட்டின் பகுதியாக இருந்த இக்கிராமம், திருப்பதியை ஆந்திரத்துடன் சேர்த்தபோது ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதியாக மாறியது.\nஇங்குள்ள பரசு ராமேஸ்வர ஆலயத்தில் இந்திய நாட்டிலேயே மிகவும் தொன்மையான, 2,200 ஆண்டுகளுக்கும் முற்பட்ட லிங்க வடிவம் காணப்படுகிறது. ஐந்தடி உயரம், ஓரடி குறுக்களவு கொண்ட இந்த சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இரு கைகள் வடிக்கப்பட்டுள்ளது. சிவனின் காலடியில் ஒரு அசுரன் மிதிபட்டிருப்பது போல் அந்த உருவம் காணப்படுகிறது. இதுவே தென்னிந்தியாவில் காணப்படும் மிகப் பழமை வாய்ந்த லிங்கமாகும். இந்த லிங்கம் திருப்பதி மலைத்தொடரில் உள்ள சிவப்பு எரிமலை கல்லால் செதுக்கப்பட்டதாக கருதப்படுகிறது\nகி.பி 1ஆம் நூற்றாண்டில் ஆந்திர சாதவாகன மன்னர்களால் கட்டப்பட்டதாக அறியப்படும் இந்த தலம், 1954 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ளது. இக்கோயிலின் உள்ளேயும், வெளியேயும் 25 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் மிகவும் பழமையானது மூன்றாம் நந்திவர்மனின் 23 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 802).\nஇந்தக் கோயிலில் மற்றொரு விசேஷமாக அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை கருவறையில் நீர் ஊறி சிவலிங்கம் நீர்மயமாக மாறிவிடுகிறது. 2005 - ம் ஆண்டு இதுமாதிரி நடந்துள்ளது. அடுத்து 2065 - ம் ஆண்டு இதே மாதிரியான அதிசயம் நிகழும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். சிவபெருமான் மும்மூர்த்திகளின் அவதாரமாக அருள்புரிவதால் இந்தத் தலம் `குழந்தைப் பேறு’ வழங்கும் சந்தான பிராப்தித் தலமாகப் போற்றப்படுகிறது. இதற்குச் சாட்சியாகப் பல்வேறு தாய்மார்கள் கோயிலில் உள்ள நெல்லி மரத்தில் சிறிய தொட்டில் கட்டிச் செல்கிறார்கள்.\nஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கோவில்கள்\nMahalakshmi Temple: தங்கத்தை பிரசாதமாக வழங்கும் மகாலட்சுமி கோயில் - எங்கிருக்கிறது தெரியுமா\nThanjai Periya Kovil: தஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜ சோழன் வரலாறு மற்றும் கோயில் சிறப்புகள்\nMeenakshi Amman History: மதுர�� மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு மற்றும் கோயிலின் சிறப்புகள்\nகுலச்சேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் சிறப்புகள்\nஆலங்குடி குருபகவான் கோயில் முழு விபரம் - தல வரலாறு மற்றும் சிறப்புகள்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nDeepavali Festival: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது- நரகாசுரனின் கதை இதோ\nMahalakshmi Temple: தங்கத்தை பிரசாதமாக வழங்கும் மகாலட்சுமி கோயில் - எங்கிருக்கிற..\nஉங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையச் செய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nநவகிரஹ காயத்ரி மந்திரங்கள் மற்றும் நவகிரஹ சாந்தி ஸ்லோகம்\nDiwali Date 2019: தீபாவளி திருநாள் எப்போது- எப்போது மகாலட்சுமி பூஜை செய்ய வேண்ட..\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nஏர்போர்ட்டில் சரியான நேரத்தில் விமானம் வருதா\nசிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம்\n கவலை வேண்டாம்... இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்...\nசிரபுஞ்சியை அடுத்த இந்த ஊர்ல நீங்க நினச்சி பாக்காத அளவு மழை கொட்டுமாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்திய நாட்டின் மிகவும் பழமையான குடிமல்லம் சிவலிங்கம்\nராமேஸ்வரம் கோயிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடக்க...\nநெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை\nஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா\nமாசாணியம்மன் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/ajith-plan-to-start-sports-academy-in-future/articleshow/69608406.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-10-23T08:29:58Z", "digest": "sha1:C3UGORB22S6KBSVP6HTFO6F4VG7LS6T7", "length": 15446, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Ajith: நடிப்பை தாண்டி அஜித்தின் எதிர்கால திட்டம் என்ன தெரியுமா? - ajith plan to start sports academy in future | Samayam Tamil", "raw_content": "\nநடிப்பை தாண்டி அஜித்தின் எதிர்கால திட்டம் என்ன தெரியுமா\nநடிப்பில் தனக்கான முத்திரையை பதித்தவர் அஜித். அது அவர் பெற்றிருக்கும் தீவிர ரசிகர்களின் எண்ணிகையின் மூலம் அறியலாம்.\nநடிப்பை தாண்டி அஜித்தின் எதிர்கால திட்டம் என்ன தெரியுமா\nநடிப்பில் தனக்கான முத்திரையை பதித்தவர் அஜித். அது அவர் பெற்றிருக்கும் தீவிர ரசிகர்களின் எண்ணிகையின் மூலம் அறியலாம். அஜித் நடிப்பையும் தாண்டி செய்ய இருக்கும் விஷயமாக ரங்கராஜ பாண்டே தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.\nஅஜித் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கின்றது நேர்கொண்ட பார்வை திரைப்படம். இந்த திரைப்படத்தில் பிரபல செய்தியாளர் ரங்கராஜ பாண்டேவும் நடித்துள்ளார்.\nபடப்பிடிப்பின் போது அஜித்துடன் இருந்த அனுபவத்தை பாண்டே பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஅஜித் செய்ய இருக்கும் விஷயம்:\nஅஜித் எளிமையானவர், தானே சமைத்து பரிமாரக் கூடியவர், பைக், கார் ரேஸில் பங்கேற்றவர் என நமக்கு தெரிந்த பல விஷயங்களை அதில் கூறியுள்ளதோடு, அவர் புகைப்படக் கலைஞராக, நீச்சல், பேட்மிண்டன் உள்ளிட்டவற்றில் ஆர்வம் உடையவர்.\nஅஜித் வெற்றி பெற்ற கார் பந்தயங்களின் பட்டியல்: அடேங்கப்பா இவ்வளவு போட்டிகளா\nதன்னுடைய பொழுது போக்கை, பொழுதை ஆக்கப்பூர்வமாக மாற்றியவர்.\nபைக், கார் பந்தயங்களோடு, ஏரோ மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.\nவிளையாட்டு மட்டும் தான் மனிதனை ஆக்கப் பூர்வமான மனநிலைக்கு கொண்டுசெல்லும் என்பதால் அவர் விளையாட்டுகளில் தனது ஆர்வத்தை காட்டி வருகின்றார்.\nதிருட்டு வழக்கில் சிக்கிய கரு.பழனியப்பன்\nஇளைஞர்களை விளையாட்டில் ஈடுபடுத்தும் வகையில், “தன்னுடைய எதிர்கால கனவாக, அடுத்த கட்ட நகர்வாக, ஒட்டுமொத்த உலகமும், இந்தியாவும், தமிழகமும் போற்றும் வகையில் ஒரு பெரிய விளையாட்டு அகாடமி உருவாக்க வேண்டும்.\nஇந்திய, தமிழக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இது அமைய வேண்டும் என அவர் பேசியதிலிருந்து தெரிகிறது. அது எப்போது செய்வார் என தெரியவில்லை.” என பாண்டே அஜித்தின் எதிர்கால திட்டம் குறித்து வெளிப்படுத்தி உள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nபிக் பாஸ் முடிந்து முதல் முறையாகச் சந்தித்த கவின்-லொஸ்லியா ஜோடி\n1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த பிகில் டிக்கெட், எங்கு தெரியுமா\nஒரே ட்வீட்டில் கவின் ஆர்மி, மீரா மிதுனுக்கு பதில் அளித்த சேரன்\nத்ரிஷா வாங்கிய ஆடம்பர காரின் விலை இத்தனை லட்சமா... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆமாம், எனக்கு கல்யாணம்: உறுதி செய்த மீரா மிதுன்- மாப்பிள்ளை யார் தெரியுமோ\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்படியே திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nBigil உண்மையும், நீதியும் வென்றே தீரும்: உதவி இயக்குநர் கே.பி.செல்வா ட்வீட்\nபார்வையற்ற வாலிபருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய இமான்\nசேரன் பற்றி பார்த்திபன் சொன்னது சரியாப் போச்சே: கவின் ஆதரவாளர்கள்\nஒரு போன் போட்ட விக்ரம்: த்ருவுக்காக தீயா வேலை பார்த்த சிவகார்த்திகேயன்\nநரகாசுரன் கொல்லப்பட்டதற்காக தீபாவளி கொண்டாடப்படவில்லை\nவியாசர்பாடி: முகமூடி எல்லாம் பழைய டிரெண்டு.. கடையின் பூட்டை உடைத்து 40 சவரன், 1..\nதூக்கமின்மைப் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்...\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்படியே திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநடிப்பை தாண்டி அஜித்தின் எதிர்கால திட்டம் என்ன தெரியுமா\nKaru Palaniappan: திருட்டு வழக்கில் சிக்கிய கரு.பழனியப்பன்...\nதனி ஒருவன் 2 எப்போது உருவாகும்: மோகன் ராஜா விளக்கம்...\nNGK Collections: என்ஜிகே வசூல் எப்படி: டாப் 10 பட்டியலில் இடம்ப...\nNesamani: நேசமணி எல்லாம் எனக்கு தெரியாது மோடி தான் தெரியும்- தயா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/imam-ul-haq", "date_download": "2019-10-23T07:55:13Z", "digest": "sha1:YBZLN76ZBIFB7YXJSNQEMEYHLFLRLHYO", "length": 23282, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "imam ul haq: Latest imam ul haq News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபார்வையற்ற வாலிபருக்கு கொடுத்த வாக்கை கா...\nசேரன் பற்றி பார்த்திபன் சொ...\nஒரு போன் போட்ட விக்ரம்: த்...\nகொஞ்ச நாளாவே டென்ஷனில் இரு...\nசேரன் விஷயத்தில் எரியும் ந...\nசிவகங்கை மாவட்டத்தில் 9 நா...\nவிடாது துரத்தும் முரசொலி ப...\nபாம்பன் பாலத்துக்கு புது அ...\nஅதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவராக பதவியேற...\nஇதெல்லாம் சுத்தமா கொஞ்சம் ...\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏ...\nஇரகசியமாக ரெடியாகும் மி ஸ்மார்ட்போனின் ப...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரி...\nவிமர்சனம்: இந்த Realme Pow...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAmarjeet Sada : இந்தியாவின் சின்ன வயது ச...\nதங்க செயினை விழுங்கிய மாடு...\nஇது உலக மகா நடிப்பு டா சாம...\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க ...\nH Raja : காரப்பன் சில்க்ஸி...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\npetrol price: இன்னைக்கு எந்த மாற்றமுமில்...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீ..\nவிஷாலின் ஆக்ஷன் படத்திலிருந்து நீ..\nபிகில் படத்திலிருந்து மாதரே லிரிக..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nPAK vs SA : பாகிஸ்தான் அணி 308 ரன்களை குவித்து அசத்தல்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் சோஹைல், ஃபகர் ���மன், இமாம் உல் ஹக் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 308 ரன்களை குவித்துள்ளது.\nவிண்வெளிக்கே ஓடினேன்.. வேகமெடுத்த இம்ரான் தாஹிர் மீம்ஸ்\nஇம்ரான் தாஹிர் விக்கெட் வீழ்த்தியதை கொண்டாட்டம் தற்போது வைரலாகி வருகின்றது. அவரின் ஓட்டத்தோடு மீம்ஸ்களும் ஓட்டம் எடுத்துள்ளன.\nSarfaraz Ahmed : விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பேட்டிங் தேர்வு\nஉலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.\nWorld Cup: மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனைப் படைத்த இந்தியா\nஉலகக் கோப்பை தொடரின் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடக்கிறது. இந்தியா நிர்ணயித்த 337 ரன் இலக்கை எட்டுவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும் வகையில் பாகிஸ்தான் தடுமாறி வருகின்றது.\nHead to Head: இந்த முறையும் இந்தியாவுக்கு தான் அதிக வாய்ப்பு... வீரர்கள் ஒப்பீடு இதோ\nஉலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியைப் போல பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்தது இந்தியா - பாகிஸ்தான் போட்டி. இதில் இரு அணி வீரர்களின் ஒப்பீடு இங்கு பார்ப்போம்.\nPAK Trolls: இதுக்கு தான் இந்த ‘பில்டப்பா’டா... : பாக்., பேட்ஸ்மேன்களை மரண கலாய் கலாய்த்த ரசிகர்கள்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 17வது போட்டியில் சீட்டுக்கட்டாக சரிந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.\nபாண்டிங் சாதனையை உடைச்ச பின்ச்.. ‘பேட் பாய்’ வார்னரின் மிரட்டல் சாதனை\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடைக்குபின் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய வார்னர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 17வது போட்டியில் சதம் விளாசினார். இதன் மூலம் பல சாதனைகளை வார்னர் தகர்த்தார்.\nமரண மாஸ் காட்டிய பாக்., : சரண்டரான இங்கிலாந்து\nமரண மாஸ் காட்டிய பாக்., : சரண்டரான இங்கிலாந்து\nவீக்கான விண்டீஸிடம் தோல்வியை சந்தித்த பாக்., அணி, உலகக்கோப்பை வெல்லும் என கருதப்பட்ட இங்கிலந்து அணிக்கு சவால் கொடுத்து வெற்றி கண்டது.\nமரண மாஸ் காட்டிய பாக்., : சரண்டரான இங்கிலாந்து\nமரண மாஸ் காட்டிய பாக்., : சரண்டரான இங்கி��ாந்து\nரெண்டு செஞ்சுரி அடிச்சும் தோற்ற மொதோ ‘டீம்’ இங்கிலாந்து...: பதிலடி கொடுத்த பாக்.,\nஉலகக்கோப்பை கிரிக்கெட் அரங்கில் ஒரே இன்னிங்சில் இரண்டு பேட்ஸ்மேன் சதம் விளாசியும் தோல்வியை சந்தித்த ஒரே அணி இங்கிலாந்து என்ற மோசமான சாதனை படைத்தது இங்கிலாந்து அணி.\nபட்லர், ரூட் சதம் வீண்.. : போராடி தோற்ற இங்கிலாந்து...: பாக்., ‘திக்’.. ‘திக்’... வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி ‘த்ரில்’ வெற்றி பெற்றது.\nJason Roy: வம்புக்கு இழுத்த சர்ப்ராஜ்... அடிக்க போன ஜேசன் ராய்...: சமாதானப்படுத்திய அம்பயர்\nஇங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் தகராறில் ஈடுபட முயன்ற ஜேசன் ராய், சர்ப்ராஜை அம்பயர் தடுத்து நிறுத்தினார்.\nMohammad Kaif :‘மிரட்டல் பீல்டர்’ கைப் சாதனையை சமன் செய்த கிறிஸ் வோக்ஸ்\nபாகிஸ்தான் அணிக்கு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ், முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் சாதனையை சமன் செய்தார்.\nஒருத்தர் கூட சதம் இல்ல...: இருந்தாலும் உலகக்கோப்பை அரங்கில் சாதித்த பாக்., அணி\nஇங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு வீரர்கள் கூட சதம் அடிக்காத போது, உலகக்கோப்பை அரங்கில் சாதித்தது.\nWorld Cup 2019: உலக சாதனை படைக்குமா இங்கிலாந்து... : ரன்கள் குவித்த பாக்., \nஇங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 348 ரன்கள் எடுத்தது.\nவலுவான பாகிஸ்தானை சமாளிக்க ஹாங்காங் முதலில் பேட்டிங்\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் வலுவான பாகிஸ்தான் அணியை, ஹாங்காங் அணி எதிர்கொள்கிறது.\nஜிம்பாப்வேவை சூறையாடிய பாகிஸ்தான்: தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்\nஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான்அணி, முழுமையாக கைப்பற்றியது.\nஒரே போட்டியில் பல சாதனைகளைப் படைத்த பாகிஸ்தான்\nஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பல சாதனைகளைப் படைத்துள்ளது.\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nஏர்போர்ட்டில் சரியான நேரத்தில் விமானம் வருதா\nசிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம்\n கவலை வேண்டாம்... இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்...\nசிரபுஞ்சியை அடுத்த இந்த ஊர்ல நீங்க நினச்சி பாக்காத அளவு மழை கொட்டுமாம்\nவிரைவில் விற்பனைக்கு வரும் Honda City BS6 petrol- வேரியன்ட் விபரங்கள் கசிந்தன..\nசிவகங்கை மாவட்டத்தில் 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nபுதிய கார் நிறுவனங்களின் துணிச்சல் முயற்சி\nமத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது\nWomen Safety: வெளிநாட்டு பயணிகளின் இந்திய பயணம் குறைகிறது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/209756?ref=archive-feed", "date_download": "2019-10-23T08:16:58Z", "digest": "sha1:BRFGLHQSPBFAQ4HVVXPYDBCL2SPP6GP6", "length": 8232, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "கர்ப்பிணி மனைவி மற்றும் குடும்பத்துடன் ஹொட்டல் அறையில் தங்கிய கணவன்.. அதிகாலையில் ஊழியர்கள் கண்ட காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகர்ப்பிணி மனைவி மற்றும் குடும்பத்துடன் ஹொட்டல் அறையில் தங்கிய கணவன்.. அதிகாலையில் ஊழியர்கள் கண்ட காட்சி\nஇந்தியாவில் மொத்த குடும்பத்தினரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் மைசூர் அருகில் உள்ள தட்டாஹள்ளியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (36). நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65). ஜாதகம் பார்ப்பவர். அம்மா, ஹேமலதா. மனைவி நிகிதா (28). மகன் ஆர்ய கிருஷ்ணா (4).\nநிகிதா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் தொழிலில் ஏற்பட்ட கடும் நஷ்டத்தால் பிரகாஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் குடும்பத்தினர் அனைவருடன் பிரகாஷ் மைசூரு-ஊட்டி சாலையில் உள்ள ஹொட்டலில் ��ில நாட்களாக தங்கியிருந்தார்.\nஇந்நிலையில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 3.30 மணிக்கு பிரகாஷ் தனது குடும்பத்தினர் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.\nசத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த ஹொட்டல் ஊழியர்கள் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.\nசம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமுதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்னை காரணமாக இந்த சம்பவத்தை பிரகாஷ் செய்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/203007?ref=archive-feed", "date_download": "2019-10-23T08:31:50Z", "digest": "sha1:JXQ5XEHO5UMRYE7JMNCJWWTVQBQOMPXR", "length": 7800, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "நியூசிலாந்தில் துப்பாகிச்சூடு நடந்த பகுதியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: பொலிஸார் குவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநியூசிலாந்தில் துப்பாகிச்சூடு நடந்த பகுதியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: பொலிஸார் குவிப்பு\nநியூசிலாந்தில் துப்பாக்கிசூடு நடந்த கிறிஸ்ட்சர்ச் பகுதியில் வெடிகுண்டு அச்சுறுத்தல் வந்ததை அடுத்து அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடத்தபட்ட துப்பாக்கிசூடு தாக்குதலில் 55 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலரும் படுகாயமடைந்தனர்.\nஇந்த சம்பவத்திலிருந்து அந்நாடு தற்போது தான் மெதுவாக நிலைக்கு திரும்பி வருகிறது.\nஇந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்துள்ளது.\nஇதனையடுத்து ஏராளாமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டனர். தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களும், தீயணைப்பு துறையினர், வெடிகுண்டு நிபுணர் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தன.\nஅப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 33 வயது நபர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaseennikah.com/index.php?PageNo=6&City=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF&Gender=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-23T08:34:16Z", "digest": "sha1:IXC77MJ4LRGZFAKYAA3VRBAMAEBLLQVD", "length": 21558, "nlines": 574, "source_domain": "www.yaseennikah.com", "title": "Muslim Tamil Matrimony - Yaseen Nikah", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்���ிழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nவரதட்சணை தேவையில்லை. 10/+2-படித்த, குர் ஆன் ஓதக்கூடிய, உயரமான, மார்க்க பற்று உள்ள, நல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஅரசு வேலை - கூட்டுறவு வங்கி - எழுத்தர்\nகுழந்தை இல்லை. தகுந்த பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n+2-படித்த, குர்ஆன் ஓதக்கூடிய, தொழுகும், பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகாரைக்கால் - பாண்டிச்சேரி, சிங்கப்பூர்\nஅரசு வேலை - சிங்கப்பூர்\nசிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். சிவப்பான, ஒல்லியான, நல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு - சென்னை\nடிகிரி படித்த, அழகான, சிவப்பான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n3 வீடு, 5 ஏக்கர் நிலம்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n5 வருடத்திற்கு முன் இஸ்லாத்தை தழுவியவர். தவ்ஹீத், பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 9 செண்ட் மனை\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nவீட்டு உபயோகப் பொருட்கள் கடை\nடிகிரி படித்த, பெண் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2019/08/blog-post_36.html", "date_download": "2019-10-23T08:45:51Z", "digest": "sha1:22VPML42CNBWFGBAD3M4PGN3XK77VZFM", "length": 6644, "nlines": 61, "source_domain": "www.yazhnews.com", "title": "அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தின் தற்போதைய நிலை!!", "raw_content": "\nHomelocalஅவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தின் தற்போதைய நிலை\nஅவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தின் தற்போதைய நிலை\nயாழ் செய்திகள் August 31, 2019\nஅவுஸ்திரேலியாவில் இருந்து நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கை கடைசி நேரத்தில் தடுக்கப்பட்டு டார்வினில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஅந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடுகத்தலை எதிர்நோக்கியுள்ள பிரியா அந்த ஊடகத்திற்கு வழங்கியுள்ள செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.\n“தனது இரு பிள்ளைகளும் மிகவும் சோர்வாகவும், மனதால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். தற்போது டார்வினிலுள்ள விமான நிலையப்பகுதியில் அமைந்துள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளோம்.\nநாங்கள் இந்த நாட்டில் வாழவேண்டும் என தெரிவித்து எங்களுக்காக போராடும் அவுஸ்திரேலிய மக்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளோம்.\nஇந்நிலையில், நாங்கள் இந்த நாட்டில் தொடர்ந்தும் வசிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும், இந்தக் குடும்பம் எதிர்வரும் புதன்கிழமை வரை அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக” தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை, மெல்பேர்னில் சுமார் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் நேற்று சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.\nஎனினும், நடேசலிங்கம் பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.\nநீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநமது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சல் சேவையில் பெற்றுக்கொள்ள.\nகாணொளியின் பின்னணி பற்றி ரவூப் ஹக்கீம் விளக்கம்\nCopyright © யாழ் செய்திகள்™\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://davidunthank.com/ta/real-shower-living-cauda-equina-syndrome/", "date_download": "2019-10-23T07:48:32Z", "digest": "sha1:RLFOY6F4TA46LLPKPJATIEXRVJMTY65U", "length": 5166, "nlines": 52, "source_domain": "davidunthank.com", "title": "ஒரு ரியல் குளியலறை முள்ளந்தண்டுக��கடைவால் சிண்ட்ரோம் வாழும் போது - DavidUnthank.com", "raw_content": "\nஒரு ரியல் குளியலறை முள்ளந்தண்டுக்கடைவால் சிண்ட்ரோம் வாழும் போது\nமார்ச் 14, 2014 டேவிட் Unthank\n நின்று கொண்டு இந்த வாரம் நான் ஒரு முழு குளிக்க முடிந்தது\nThat doesn't sound like a big deal to some, ஆனால் எங்களுக்கு யார் நேரத்தில் எந்த நீளம் நின்று முள்ளந்தண்டுக்கடைவால் நோய்க்குறி சமாளிக்க ஒரு விருப்பத்தை அல்ல. CES நீங்கள் எடுக்கும் விஷயங்களை ஒரு கால் பலம் இருக்கிறது. Even if feeling returns, வலிமை இருக்கலாம். So to stand in the shower for the few minutes it takes to shower, மற்றும் பொழிவது உடல் உழைப்பு சேர்க்கும், எனக்கு ஒரு பெரிய மைல் கல் ஆகும்\nவலை முழுவதும் தொடர்பான கட்டுரைகள்\nகிரெக் Vigna, MD, ஜே.டி.: வால் குதிரையில் நோய் விரிவான புனர்வாழ்வு உரியதாகிறது | தனிநபர் காயம்\nவால் குதிரையில் நோய்இந்ததனிப்பட்ட கதைகள்போராட்டம்\nPrevious Postவால் குதிரையில் நோய் – எதிர்பாராத நிவாரணNext Postவாழ்க்கை குறுகிய ஆகிறது – லவ் ஹார்ட்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nDKU இணைய சேவைகள் வழங்கினார்\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-23T08:12:17Z", "digest": "sha1:7OTPFWYNT4EDCZZV2BPEQLW3GKVTHQG4", "length": 8300, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | பட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடி Comedy Images with Dialogue | Images for பட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடி comedy dialogues | List of பட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடி Funny Reactions | List of பட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபட்டத்து யானை மொட்டை ராஜேந்திரன் காமெடி Memes Images (9254) Results.\nஉங்க தலைல விழும்ன்னு நினைச்சி கூட பார்க்கலையே\nஉன்னையே யாருன்னு தெரியாது இது�� உங்கப்பன் பேர் வேறயா\nடேய் முருகா நானே கால் பண்ணனும்ன்னு நெனச்சேன் டா\ncomedians Santhanam: Santhanam Talking On Cell Phone - சந்தானம் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்\nஇங்க சின்ன பையன் எல்லாம் உன் முதலாளிய கழுத்தா மாட்லையே அடிக்கறான் பா\nஇவங்க எல்லாம் நூதனமா திட்டுத் சாப்பிடுற கும்பலை சேர்ந்தவங்க\nகாசு தர வக்கில்ல உனக்கேன்டா செல்லு\nகடைசி மாவுல சுட்ட தோச மாதிரி இருந்துகிட்டு\nஏன்டா என் லேபர் மேலேயே கை வெச்சிட்டியா\nநீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா டா\nயார் கிட்ட பூங்காவனம் பையன் டா\nஎங்க மொதலாளி எங்கள விட்டுட்டு போனிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2012/02/", "date_download": "2019-10-23T08:07:32Z", "digest": "sha1:MDVDGBMGFRXHFSC2PDVDRGTAAXH6Z2ZM", "length": 24017, "nlines": 534, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "February 2012 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nயார் யார் வந்திருக்கிறார்கள் என்று\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nகிளினர் பையனுக்குப் பத்துபனிரெண்டு வயதிருக்கும் விசில் எழுப்பியபடி குழந்தையைப் போல லாரியைக் கழுவுகிறான் விரல்களைச் சீப்பாக்கி தலையைக் க...\n��ிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nபொம்மை விற்கும் சிறுமியோடு செல்பி எடுத்துக்கொண்டார் புத்தாண்டு வாழ்த்து சொன்னார் இனிப்பு தந்தார் பூந்தி சிந்த நல்லா இருக்கு எனச் சொல்லியப...\nஇந்தக் காத்திருப்பில் என்ன கற்றுக்கொண்டீர்கள் மேலும் காத்திருக்க வேண்டும் என்பதை\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nகிளினர் பையனுக்குப் பத்துபனிரெண்டு வயதிருக்கும் விசில் எழுப்பியபடி குழந்தையைப் போல லாரியைக் கழுவுகிறான் விரல்களைச் சீப்பாக்கி தலையைக் க...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nபொம்மை விற்கும் சிறுமியோடு செல்பி எடுத்துக்கொண்டார் புத்தாண்டு வாழ்த்து சொன்னார் இனிப்பு தந்தார் பூந்தி சிந்த நல்லா இருக்கு எனச் சொல்லியப...\nஇந்தக் காத்திருப்பில் என்ன கற்றுக்கொண்டீர்கள் மேலும் காத்திருக்க வேண்டும் என்பதை\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/category/world/esportes/", "date_download": "2019-10-23T08:06:09Z", "digest": "sha1:53U3KFNXSCINXWVJOP6UYSX47Z2YBUXM", "length": 39399, "nlines": 358, "source_domain": "ta.connectionjapan.com", "title": "Arquivos Esportes", "raw_content": "\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சு��்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nTwitter இல் எங்களை பின்பற்றவும்\nPinterest மீது எங்களை பின்பற்றவும்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nவெற்று நக்கிள் எஃப்சியில் சண்டைக்கு ஷானன் ரிச் மீண்டும் வாண்டர்லீ சில்வாவுக்கு சவால் விடுகிறார்\nஇங்கிலாந்தில் ஒருபோதும் தடை செய்யப்படவில்லை என்றாலும், 'கையுறை இல்லாத குத்துச்சண்டை' என்றும் அழைக்கப்படும் பேர் நக்கிள் குத்துச்சண்டை அமெரிக்காவிலிருந்து 1892 இல் தடைசெய்யப்பட்டது.அதோடு விளையாட்டின் வரலாறும் சர்ச்சைக்குரியது. மருத்துவ சமூகத்தினரிடையே தற்போது கருத்துப் பிரிவு உள்ளது, ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nடோக்கியோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பான்கிரேஸ் 309 முடிவுகள் மற்றும் சிறப்பம்சங்கள்\nஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஸ்டுடியோ கோஸ்டில் நடந்த மற்றொரு சண்டை அட்டையான பான்கிரேஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் உடன் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்) மீண்டும் திரும்பினார். நவீன சகாப்தத்தில் உலக எம்எம்ஏவின் முன்னோடி விளம்பரங்களில் ஒன்று யுஎஃப்சியின் தோற்றத்திற்கு ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nBOM2-6: முவே தாய்-சீசன் II தொகுதி போர் 6 டிசம்பர் 8 டோக்கியோவில் நடைபெறுகிறது\n\"முவே தாய் போர்\" என்பதற்கு BOM குறுகியது. உண்மையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதன் பொருள் 'மு-தாய் போர்'. நிறுவனத்தின் நோக்கம் “எல்லோரும் முய் தாய் வீரர்களின் அழகிய மற்றும் கடுமையான போர்களைக் காண வேண்டும்” மற்றும் “தாய்லாந்து இராச்சியத்த��ன் தேசிய விளையாட்டான ஜப்பானுக்கு மியூ தாய் பரப்புவது” ....\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஇங்கிலாந்து வீரர்கள் இனவெறிக்கு ஆளானதை அடுத்து பல்கேரிய கால்பந்து தலைவர் பதவி விலகினார்\nதிங்களன்று நடந்த யூரோ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சுற்றில் ஆங்கில வீரர்கள் இனவெறி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து பல்கேரிய கால்பந்து சங்கத்தின் தலைவர் போரிஸ்லாவ் மிஹெய்லோவ் பதவி விலகினார். புதுமுக டைரோனுக்குப் பிறகு முதல் பாதியில் இரண்டு முறை தற்காலிகமாக விளையாட்டு நிறுத்தப்பட்டது ...\nBy\tமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nஒரு மற்றும் நான் அட்டை முடிவுகள் மற்றும் சிறப்பம்சங்கள்: “நூற்றாண்டு”\nஒன் சாம்பியன்ஷிப் அதன் 100 பதிப்பை நினைவுகூரும் வகையில் இரண்டு பகுதி 'அட்டை'யை ஊக்குவித்தது, இது இந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) ஜப்பானின் டோக்கியோவில் உள்ள சின்னமான ரியோகோகு கொக்குஜிகனில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் கனேடியனின் பிரதிஷ்டை. ஏஞ்சலா லீ மற்றும் ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nஜப்பானில் சனிக்கிழமையன்று உருட்டப்பட்ட ரைசின் எஃப்எஃப் எக்ஸ்என்எம்எக்ஸின் சிறப்பம்சங்களைப் பாருங்கள்\nரைசின் சண்டை கூட்டமைப்பு லைட் ஹெவிவெயிட் சாம்பியன் ஜிரி புரோச்சாஸ்கா (25-3-1) பிரேசிலிய ஃபேபியோ மால்டோனாடோவை (25-14) வீழ்த்தி தனது “வீட்டுப்பாடத்தை” செய்தார், இது Rizin FF 19 முக்கிய நிகழ்வில் நடந்தது. சனிக்கிழமை, (12 அக்டோபர்) எடியனில் ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nசூப்பர் சூறாவளி ஹகிபிஸின் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், RIZIN மற்றும் ONE ஆகியவை வார இறுதியில் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்கின்றன.\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nஜப்பானில் பெலேட்டர் எம்.எம்.ஏ தொடக்க நிகழ்வில் ஃபெடோர் எமிலியானென்கோ மற்றும் குயின்டன் ஜாக்சன் ஆகியோர் போராடுகிறார்கள்\nபெலேட்டர் எம்.எம்.ஏ மற்றும் ரைசின் சண்டைக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டாண்மை, ஏற்கனவே பெலேட்டர் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (நியூயார்க்கில்) மற்றும் ரிஜின் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் (டோக்கியோவில்) ஆகியவற்றில் பணம் செலுத்தியது, புதன்கிழமை (எக்ஸ்என்யூஎம்எக்ஸ்) எழுதப்பட்ட மற்றொரு முக்கியமான அத்தியாயத்தைக் கொண்டிருந்தது. ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nரேனா தனது வார இறுதி சண்டைக்கு புதிய எதிராளியைக் கொண்டுள்ளார்\nஒசாகாவில் நடந்த RIZIN 19 சண்டையின் வாரத்தில், ரேனா குபோடா ஒரு புதிய எதிரியை அறிவித்தார். ரெனாவின் அசல் எதிராளியான ஷவ்னா ராம் பயிற்சியின் போது ஒரு மூளையதிர்ச்சிக்கு ஆளானார், மேலும் அந்த நிகழ்விலிருந்து விலக வேண்டியிருந்தது என்று ரைசின் தலைவர் நோபூயுகி சாகாகிபாரா தெரிவித்துள்ளார்.\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nK-1 வடகிழக்கு சுற்று ஆதரவாளர்களை அறிவித்து புதிய கட்டத்தின் தொடக்கத்தை அறிவிக்கிறது\nமுன்னர் அறிவிக்கப்பட்டதற்கு மாறாக, K-1 வடகிழக்கு சுற்றுக்கான அடுத்த பதிப்பு ஜாகுவரிப் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரத்தில் நடைபெறாது, ஆனால் மொரிட்டியில், சியரின் உட்புறத்திலும். Ceará மாநிலங்களின் அண்டை நகராட்சிகளைச் சுற்றி அமைந்துள்ளது, ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nகோஜி டகேடா டீப் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தாக்கம் இலகுரக பட்டத்தை பாதுகாக்கிறார்\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் RIZIN 15 இல் தங்கள் முழு வாழ்க்கையின் முதல் இழப்பை சந்தித்த கோஜி டகேடா அடுத்த மாதம் வெற்றிகரமான வழிகளில் திரும்புவார் என்று நம்புகிறார். டீப் எக்ஸ்நூமக்ஸ் தாக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஜூரி ஓஹாராவுக்கு எதிராக அவர் ஒரு இலகுரக தலைப்பு பாதுகாப்பு செய்வார் ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nமுழு மெட்டல் டோஜோ 18 மீண்டும் தாய்லாந்தில் எம்.எம்.ஏ காட்சியை நகர்த்துகிறது\nஃபுல் மெட்டல் டோஜோ நவம்பர் மாதத்தில் பாங்காக்கில் 30 க்கான ஆண்டின் இரண்டாவது நிகழ்ச்சியை அறிவித்தது. , ... ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nBRAVE CF மற்றும் KHK MMA பணம் மற்றும் தங்க பெல்ட்டை வரம்பற்ற போட்��ி சாம்பியனுக்கு வழங்குகின்றன\nBRAVE காம்பாட் கூட்டமைப்பு மற்றும் KHK MMA ஆகியவை எடை இல்லாத நாக் அவுட் போட்டியை நடத்துவதாக அறிவித்துள்ளன, அதன் சாம்பியன் விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றைப் பெறுவார். போட்டியில் வெற்றி பெறுபவர் வீட்டிற்கு மதிப்புள்ள ரொக்கப் பரிசை எடுத்துச் செல்வார் ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nடோக்கியோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பான்கிரேஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிறப்பம்சங்களைப் பாருங்கள்\nஜப்பானில் கோடை காலம் வீழ்ச்சியடையும் போது, ​​நாங்கள் பெரிய ஆண்டு இறுதி நிகழ்வுகளுக்குச் செல்லும்போது ஜப்பானிய எம்.எம்.ஏ-க்காக சலுகை பெற்ற பிரதேசத்திற்குள் நுழைகிறோம் என்பதற்கான அறிகுறியாகும்.இது செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை, பான்கிரேஸ் தொகுத்து வழங்கியபோது. ..\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nவாண்டர்லி சில்வா பேர் நக்கிள் சண்டை சாம்பியன்ஷிப்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்\nஇது அனைத்தும் வதந்திகளுடன் தொடங்கியது, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னாள் PRIDE சாம்பியனான வாண்டெர்லி சில்வா “பேர் நக்கிள் குத்துச்சண்டை” அல்லது “கையுறை இல்லாத” குத்துச்சண்டை நிகழ்ச்சிகளுடன் தனது உறவுகளை இறுக்கிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில், வாண்டர்லே வெற்று நக்கிலில் ஒரு விஐபி விருந்தினராக இருக்க வேண்டும் ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nயுஎஃப்சி ஃபைட் பாஸில் நித்திய எம்எம்ஏ ஒளிபரப்பப்படும்\nநித்திய எம்.எம்.ஏ (ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எம்.எம்.ஏ பதவி உயர்வு) மற்றும் யு.எஃப்.சி ஃபைட் பாஸ் ஆகியவை ஒளிபரப்பு ஒப்பந்தத்தை அறிவிக்கின்றன. செயலில், நித்திய MMA 47 இன் சிறப்பம்சங்கள். (வரவு | மரியாதை: நித்திய எம்.எம்.ஏ | வெளிப்படுத்தல்). நித்திய எம்.எம்.ஏ நேற்று அறிவித்தது (சனிக்கிழமை, செப்டம்பர் 28 ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nதைரியமான காம்பாட் கூட்டமைப்பு 25 அக்டோபரில் பிலிப்பைன்ஸுக்குத் திரும்புகிறது\nஜோர்டான், இங்கிலாந்து, பிரேசில் மற்றும் கொலம்பியா போன்ற நாடுக��ில் இந்த ஆண்டு பதிப்புகளை நடத்திய பின்னர், துணிச்சலான போர் கூட்டமைப்பு பிலிப்பைன்ஸ் திரும்பும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மணிலாவில் அறிமுகமான இந்த பதவி உயர்வு அடுத்த நாள் மேனி பக்குவியோவின் நாட்டுக்குத் திரும்பும் ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nஉலக சாம்பியன்ஷிப் சூப்பர் அணு எடையில் முதல் 'ஷூட்டோ ராணி' என்பதை வரையறுக்கும்\nசடோரு சயாமாவால் 80 இல் நிறுவப்பட்ட ஷூட்டோ ஜப்பானில் முதல் தொழில்முறை எம்.எம்.ஏ நிகழ்ச்சியாகும். உலகின் மிகப் பழமையான மற்றும் மிகவும் பாரம்பரியமான எம்.எம்.ஏ போட்டி - மற்றும் ஒருமுறை “ஒளியின் பெருமை” என வகைப்படுத்தப்பட்டது - அதன் 30º ஐ கொண்டாடுகிறது ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nடீப்-ஜுவல்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் அட்டையில் ரைசின் எஃப்எஃப் மற்றும் ரோட் எஃப்சி வீரர்கள் சண்டை சேர்க்கப்பட்டது\nஅக்டோபர் மாதம் 26 இல் டீப்-ஜுவல்ஸ் 22 இல் தாய் போராளி சுவானன் பூன்சார்ன் மீண்டும் எம்.எம்.ஏ-வில் வருவார். ஆட்டம் எடை பிரிவில் போராடும் விளையாட்டு வீரர், “ஆம்ப் தி ராக்கெட்” என்ற புனைப்பெயரால் அறியப்படுகிறார், மேலும் ஹாங் யூனை எதிர்கொள்ள பணியமர்த்தப்பட்டார். ஹா, ஒரு மோதலில் ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள், விளையாட்டு\nஅமெரிக்காவின் வடக்கு டகோட்டாவில் உள்ள வீரம் பேர் நக்கிளின் தொடக்க பதிப்பின் முடிவுகள்\n\"உலகின் மிக ஆபத்தான மனிதர்\" என்றும் அழைக்கப்படும் கென் ஷாம்ராக், வீரம் பேர் நக்கிள் இன்க் என்ற நிறுவனத்தை நிறுவினார், இது அனைத்து விளையாட்டு மற்றும் சமூகத்தின் எல்லைகளிலும் தனது சொந்த விளையாட்டு ஊக்குவிப்பாகும், ஏனெனில் பலர் விளையாட்டை நினைக்கிறார்கள் குத்துச்சண்டை ...\nBy\tஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nசெய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் 2017.\nXXIII XXL இன் 46 / XXL சட்டம் மற்றும் சட்டம் எண்.\nபத்திரிகை சுதந்திரம் சட்டம் - 2083 / X சட்டம் நவம்பர் XXL இன் 53 சட்டத்தின் எண்.\nஇணைப்பு ஜப்பான் ® - லாப நோக்கற்ற.\nஎங்கள் முக்கிய நோக்கம் தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சர்வ��ேச பிரேசிலிய சமூகத்திற்கும் வேறு எந்த வாசகருக்கும் இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதே ஆகும். உலகில் பணம் செலுத்தும் சதவிகிதம் மட்டுமின்றி அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட மேலும் அறிய, இங்கே பார்க்கவும்: தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை ஏற்க\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவை���ான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/surveen-chawla-on-casting-couch-pydsq6", "date_download": "2019-10-23T07:48:14Z", "digest": "sha1:HTRMKIGWE7RDL2U3ARYQROAZYTESI4LJ", "length": 11332, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’உன் நிர்வாண உடலை இஞ்ச் இஞ்சாக ரசிக்க வேண்டும்’...அந்த நடிகையிடம் கெஞ்சிய தேசிய விருது இயக்குநர்...", "raw_content": "\n’உன் நிர்வாண உடலை இஞ்ச் இஞ்சாக ரசிக்க வேண்டும்’...அந்த நடிகையிடம் கெஞ்சிய தேசிய விருது இயக்குநர்...\nகன்னடப்படங்களில் அறிமுகமாகி அங்கிருந்து இந்தி,பஞ்சாபி மொழிகளுக்குத் தாவி இயக்குநர் வஸந்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்தவர் சுர்வீன் சாவ்லா. அடுத்து ‘புதிய திருப்பங்கள்’,’ஜெய்ஹிந்த் 2’ஆகிய படங்களோடு தமிழை விட்டு வெளியேறினார். அவர் சமீபத்திய டிவி.நிகழ்ச்சி ஒன்றில் ஆடிஷன் என்ற பெயரில் தனக்கு 5 முறை பாலியல் தொல்லைகள் தரப்பட்டதாகக் கூறியுள்ளார்.\nஉலகின் கடைசித் திரைப்படம் எடுக்கப்படும் நாள் வரை ‘மி டு’பஞ்சாயத்துகள் இருந்தே தீரும் போல. ’மேடம் உங்க நிர்வாண அழகை நான் இஞ்ச் பை இஞ்ச் ரசிக்கணும்’என்று ஒரு தென்னிந்திய இயக்குநர், அதுவும் தேசிய விருது வாங்கியவர் கேட்டார் என்பதை அந்த அதிர்ச்சி கொஞ்சமும் குறையாமல் சொல்கிறார் நடிகை சுர்வீன் சாவ்லா.\nகன்னடப்படங்களில் அறிமுகமாகி அங்கிருந்து இந்தி,பஞ்சாபி மொழிகளுக்குத் தாவி இயக்குநர் வஸந்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்தவர் சுர்வீன் சாவ்லா. அடுத்து ‘புதிய திருப்பங்கள்’,’ஜெய்ஹிந்த் 2’ஆகிய படங்களோடு தமிழை விட்டு வெளியேறினார். அவர் சமீபத்திய டிவி.நிகழ்ச்சி ஒன்றில் ஆடிஷன் என்ற பெயரில் தனக்கு 5 முறை பாலியல் தொல்லைகள் தரப்பட்டதாகக் கூறியுள்ளார்.\n“மேடம் ,உங்க உடம்பின் ஒவ்வொரு இஞ்சையும் பார்க்கணும்னு ஆசைப்படுறேன். ” என்று அந்த டைரக்டர் கேட்டபோது என்னால் நம்பவே முடியல.இப்படி எல்லாமா இருப்பாங்கன்னு ஆச்சரியமா இருந்தது. தென்னிந்திய சினிமா டைரக்டரைப் பத்தி நான் நினைச்சிருந்ததெல்லாம் நொறுங்கிப் போச்சு. இன்னொருத்தர் அவரும் தென்னிந்திய டைரக்டர் தான்.தேசிய விருது வாங்கியவர். ஆடிஷன் என்கிற பெயரில் என்னை படுத்தியபாடு ‘போதும்டா சாமி’ என்று ஊருக்கே போயிட்டேன். அப்பயும் விடல. மும்பைக்கும் வந்துட்டார். வேணாம் சார்னு சொல்லி விலகிட்டேன். பாலிவுட்ல இன்னும் மோசம். ஒரு டைரக்டர் எனது மார்பகத்தைப் பாக்கணும்னார். இன்னொருத்தர் தொடைய காட்டுமான்னார்.என்ன மனுஷங்க இவனுங்க” என்கிறார் சுர்வீன்.டைரக்டர்னு சொல்றதால டைரக்டா இறங்கிடுறானுகளோ\n5267 இருக்கைகள் கொண்ட லண்டன் ஆல்பர்ட் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட 'பாகுபலி'... இப்படி ஒரு சிறப்பும் இருக்கிறது\nஉடல் நிலை சரி இல்லாத நிலையில் கண்ணீருடன் பறவை முனியம்மா வைத்த மனதை உருக்கும் கோரிக்கை\nஇளைஞர் செய்த செயலால் பதறி போன ரஜினிகாந்த்... அறிவுரை கூறி... புகைப்படம் எடுத்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்\n கெட்டப்பை மாற்றி ட்விட் போட்டு குழப்பும் நடிகை\nவிஜயகாந்த் பட இயக்குனரால் 'நீயா நானா' கோபிநாத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\nதன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர்.. பின் நடந்த விபரீதம்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\n குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..\nதன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர்.. பின் நடந்த விபரீதம்..\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் விறுவிறு வாக்குப் பதிவு 24 ஆம் தேதி ரிசல்ட் \n இனி புகுந்து விளையாடப் போகுது இந்தியா..\n தீபாவளிக்கு இத்தனை கோடிக்கு மது விற்பனை செய்ய எடப்பாடி அரசு இலக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/us-china-trade-war-can-make-indian-products-competitive/articleshow/65283862.cms", "date_download": "2019-10-23T08:11:46Z", "digest": "sha1:PBFVRLW3CJDACS2T24OF3DTAGDVBK3TU", "length": 14467, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "business news News: அமெரிக்கா – சீனா வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு நன்மை! - us-china trade war can make indian products competitive | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஅமெரிக்கா – சீனா வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு நன்மை\nஅமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இந்திய வர்த்தகத்திற்கு பயன்கள் கிடைக்கும் என்று இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா – சீனா வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு நன்மை\nஅமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இந்திய வர்த்தகத்திற்கு பயன்கள் கிடைக்கும் என்று இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் அமெரிக்காவில் இயந்திரங்கள், மின் சாதனங்கள், வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், வேதிப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள் ஆகிவற்றை சந்தைப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், \"அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போரினால் இரு நாடுகளும் மற்ற நாட்டின் மீது 35 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிப் பொருட்கள் மீது 25% வரியை சுமத்தியுள்ளன. இதனால், அந்த நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்துவது நல்லது.\nபம்புகள், ராணுவ விமான உதிரிப் பாகங்கள், 1500-3000 சிசி வாகனங்கள் போன்றவை இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள். இவை 2017ஆம் ஆண்டில் 50 மில்லியன் டாலர் வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.\nவியட்நாம், மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதை அதிகரித்துள்ளன. பாதுகாப்பு மற்றும் விமானத்துறை உதிரி பாகங்கள், வாகனங்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், பொறியியல் உபகரணங்கள் போன்றவற்றை அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவதற்கு நல்ல சூழல் அமெரிக்காவில் உள்ளது.\nஆடைகள், காலணிகள், சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் மொபைல் போன்களுக்கு இந்திய சந்தையில் வலுவான போட்டி நிலவுகிறது. அவற்றை ஊக்குவிக்க வேண்டியது அவ���ியம்.\" என்றும் அந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nதிண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி உணவகத்திற்கு கிடைத்த ரூ. 260 கோடி முதலீடு\nகவர்ன்மெண்ட் கஜானாவில் துண்டு விழப் போகுதாம்\nசீனாவிடம் முதலிடத்தை இழந்த அமெரிக்கா: எதில் தெரியுமா\nகடைசி நேர தீபாவளி ஷாப்பிங்\nGold Rate: இன்று தங்கம் விலை கொஞ்சம் அதிகம்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nஏர்போர்ட்டில் சரியான நேரத்தில் விமானம் வருதா\nபுதிய கார் நிறுவனங்களின் துணிச்சல் முயற்சி\nGold Rate: தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லை\npetrol price: இன்னைக்கு எந்த மாற்றமுமில்லை அதேதான்\nமியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன அதில் முதலீடு செய்வது எப்படி\nதூக்கமின்மைப் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்...\nவந்துட்டாங்கன்னு சொல்லு முகென், தர்ஷன் அப்படியே திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nBigil உண்மையும், நீதியும் வென்றே தீரும்: உதவி இயக்குநர் கே.பி.செல்வா ட்வீட்\nஏர்போர்ட்டில் சரியான நேரத்தில் விமானம் வருதா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅமெரிக்கா – சீனா வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு நன்மை\nகுறைந்தபட்ச இருப்புக் குறைவால் அபராதம்; ரூ.5,000 கோடி வசூல் வேட்...\nஇனி பிஸ்கட் பாக்கெட் மட்டும் தான்\nஜியோவுடன் கூட்டு சேர்ந்த எஸ்பிஐ- டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எளி...\nஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன், வர்த்தக உலகில் புது உச்ச...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/b-s-yeddyurappa-will-prove-majority-tomorrow-in-karnataka-assembly/articleshow/70419810.cms", "date_download": "2019-10-23T07:49:32Z", "digest": "sha1:TT7GDFTO4TZ5QXW3OMYVFLDGYVCSQTPW", "length": 16765, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "Karnataka political news: 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்; நாளை ஜெயித்து காட்டுவாரா எடியூரப்பா? கர்நாடகா அரசியல் பரபரப்பு! - b. s. yeddyurappa will prove majority tomorrow in karnataka assembly | Samayam Tamil", "raw_content": "\n17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்; நாளை ஜெயித்து காட்டுவாரா எடியூரப்பா\nநாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் நிதியறிக்கை எந்தவித மாற்றமும் இன்றி தாக்கல் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்; நாளை ஜெயித்து காட்டுவாரா எடியூரப்பா\nகர்நாடக சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\n100% பெரும்பான்மை நிரூபிக்கப்படும் - எடியூரப்பா\nகர்நாடக அரசியல் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடிகளை சந்தித்து வருகிறது. 14 மாதங்களாக நீடித்து வந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பெரும்பான்மை இல்லாததால், ஜூலை 23ல் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றது.\nஇதையடுத்து அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள பாஜக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதன்படி, எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.\nகர்நாடகாவில் மேலும் 14 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர் அதிரடி\nஇதற்கிடையில் ஆட்சி கவிழ காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். புதிதாக பதவியேற்றுள்ள பாஜக அரசு, நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார்.\nஇதற்காக அக்கட்சியின் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் 100% நிச்சயம் வெற்றி பெறுவோம்.\nபெயரில் Y-க்கு பதிலாக I போட்ட எடியூரப்பா: நியூமராலஜி அதிர்ஷ்டத்தை அளிக்குமா\nகாங்கிரஸ் - மஜத அரசு தயாரித்து வைத்துள்ள நிதியறிக்கை எந்தவித மாற்றமும் இன்றி நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த ��றிக்கை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்.\nஇல்லையெனில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் சிக்கல் ஏற்பட்டு விடும். எனவே நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற பின், நிதியறிக்கை தாக்கல் செய்யப்படும்.\nகாங்கிரஸை கழற்றிவிட்டு பாஜகவுக்கு வால் பிடிக்கும் மஜத\nஅதில் ஒரு கமா, முற்றுப்புள்ளி என எதையும் நான் மாற்றம் செய்ய மாட்டேன் என்று கூறினார். 224 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் தவிர்த்து, தற்போது 207 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர்.\nஅதன்படி பெரும்பான்மை பெற 104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. பாஜகவை பொறுத்தவரை ஒரு சுயேட்சை எம்.எல்.ஏவின் ஆதரவுடன் 106 என்ற எண்ணிக்கையை கொண்டுள்ளது. காங்கிரஸ் 66, மதச்சார்பற்ற ஜனதா தளம் 34, பகுஜன் சமாஜ் கட்சி 1 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nசந்திராயன் 2 வெளியிட்ட அடுத்த படம்\n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெரியுமா\nபீரங்கியால் அடிச்சு நொறுக்கும் ராணுவம்; பாகிஸ்தானை பழி தீர்க்கிறதா இந்தியா\nஅப்படியே நில்லு; நடுவானில் இந்திய விமானத்திற்கு ’ஷாக்’ கொடுத்த பாகிஸ்தான்\nசிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தாலும் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nசிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம்\n கவலை வேண்டாம்... இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்...\nசிவகங்கை மாவட்டத்தில் 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nமத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது\nchennai Rains: மழைக்கு ரெண்டு நாள் ரெஸ்ட், துணிஞ்சு வெளியே இறங்கலாம்\nஏர்போர்ட்டில் சரியான நேரத்தில் விமானம் வருதா\nசிபிஐ ஓகே; அமலாக்கத்துறை தான் பிரச்சினை; உயர் நீதிமன்றத்தை நாடிய ப.சிதம்பரம்\n கவலை வேண்டாம்... இந்த எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்...\nசிரபுஞ்சியை அடுத்த இந்த ஊர்ல நீங்க நினச்சி பாக்காத அளவு மழை கொட்டுமாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்; நாளை ஜெயித்து காட்டுவாரா எடியூர...\nஜம்மு காஷ்மீரில் கூடுதலாக 10,000 ராணுவ வீரர்கள் குவிப்பு...\nகர்நாடகாவில் மேலும் 14 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர்...\nஹைதராபாத்தில் மயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய மெட்ரோ ரயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/141773-fear-of-sleep-phobia-%E2%80%93-somniphobia", "date_download": "2019-10-23T07:26:33Z", "digest": "sha1:BCCA4OBBRNJW7IZYLPNVF4R3OBKPSELQ", "length": 5550, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 July 2018 - தூக்க பயம் | Fear of Sleep Phobia – Somniphobia - Doctor Vikatan", "raw_content": "\nடாக்டர் 360: அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை - காரணம் என்ன - கண்ணீர் துடைப்பது எப்படி\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் - அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nசங்கடங்களைத் தவிர்க்க சமாதானங்கள் உதவாது\n‘போஸ்ட்பார்ட்டம் தைராய்டிட்டிஸ்’ இது வேற மாதிரி\nஉங்கள் மகிழ்ச்சிக்கு எத்தனை மதிப்பெண்கள்\nநிலம் முதல் ஆகாயம் வரை... - அழுத்த சிகிச்சை\nநோய் எதிர்ப்புத் திறன் தரும் பிரியாணி இலை\nவளர வளர மூளை வேகம் இழக்கும்\nஉங்கள் உடலுக்கு என்ன வயது\nSTAR FITNESS: வாழ்க்கையில் வெற்றிபெற உடலையும் உள்ளத்தையும் வலுவாக்குங்கள்\nகுழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 3\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 16\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநட்ஸ் டிரை ஃப்ரூட்ஸ் சீட்ஸ் - சத்தான சத்தல்லவோ\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/who-is-your-pm-candidate%E2%80%99-uddhav-thackeray-attacks-opposition-in-gujarat-318052", "date_download": "2019-10-23T08:49:57Z", "digest": "sha1:BXEGXJORW5NWO3CTGHT5CC6OJIDVDDKP", "length": 15667, "nlines": 106, "source_domain": "zeenews.india.com", "title": "‘எங்களுக்கு மோடி ��ருக்கிறார்; உங்களுக்கு யார்?’ : உத்தவ் தாக்கரே | India News in Tamil", "raw_content": "\n‘எங்களுக்கு மோடி இருக்கிறார்; உங்களுக்கு யார்’ : உத்தவ் தாக்கரே\nஎங்கள் தலைவர் மோடி. உங்கள் தலைவர் யார் என எதிர்க்கட்சிகளுக்கு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி.....\nஎங்கள் தலைவர் மோடி. உங்கள் தலைவர் யார் என எதிர்க்கட்சிகளுக்கு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி.....\nபாஜக உடனான கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ‘'எங்களுக்கு மோடி இருக்கிறார்; உங்களுக்கு யார்‘‘ என்று எதிர்க்கட்சிகளை கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத்தின் காந்தி நகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக தலைவர் அமித் ஷா வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதையொட்டி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார்.\nஅப்போது பேசிய அவர்; பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவை எல்லாம் முடிவுக்கு வந்து விட்டன. அனைத்து சர்ச்சைகளும் முடிவுக்கு வந்து விடும். இந்துத்துவாவும், தேசியவாதமும்தான் சிவசேனா மற்றும் பாஜகவின் கொள்கைகள். என்னுடைய தந்தை பால்தாக்கரே இந்துத்துவாதான் மூச்சு என்று அடிக்கடி கூறுவார். அது இல்லாமல் எங்களால் உயிர் வாழ முடியாது. பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுவதை பல கட்சிகள் கொண்டாடுகின்றன.\nஅந்த கொண்டாட்டங்கள் இன்றைக்கு முடிவுக்கு வந்திருக்கும். 56 கட்சிகள் கைகளை கோர்த்து நின்றார்கள். ஆனால் அவர்களது மனது ஒன்றுபடவில்லை. எங்களுக்கு மோடி இருக்கிறார். எதிர்க்கட்சிகளாகிய உங்களுக்கு யார் இருக்கிறார். உங்களது பிரதமர் வேட்பாளர் யார். உங்களது பிரதமர் வேட்பாளர் யார் உங்களில் ஒவ்வொருவரும் பிரதமர் பதவிக்கு சண்டையிடுகிறீர்கள் என உத்தவ் தாக்கரே பேசினார்.\nகாந்தி குடும்பம் தான் இந்தியாவின் முதல் குடும்பம் காங்., தலைவர் PC சக்கோ\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nமாதாந்திர ஓய்வூதிய த��கையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சூரி...\nஇந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திய பாகிஸ்தானில் பீதி; தக்காளி விலை ரூ.300 எட்டியது\nஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு ஆகஸ்ட் 20க்கு ஒத்திவைப்பு\nநீதிமன்றத்தில் நீதிபதி முன் மேலாடையை கலட்டி மார்பகத்தை காட்டிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2014/12/kalavaadiya-pozhuthugal.html", "date_download": "2019-10-23T09:25:17Z", "digest": "sha1:OGXXXKXUFK5N7GBOMABU6MM6DEBDXZNR", "length": 19247, "nlines": 186, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "களவாடிய பொழுதுகள்... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஎந்தவொரு திரைப்படத்திற்காகவும் இந்த அளவிற்கு எதிர்பார்த்து காத்திருந்ததில்லை, திரு. தங்கர் பச்சானின் \"களவாடிய பொழுதுகளுக்காக\" நீண்டதொரு காத்திருப்பிலிருக்கிறேன். தங்கரின் கருத்துக்கள் சிலதோடு முரண்பட்டாலும், அவரின் படைப்புகளை பெரிதும் நேசிப்பவன் நான். எழுத்தானாலும் சரி, சினிமா என்றாலும் சரி அவரின் படைப்பில் ஒரு ஜீவனிருக்கும். மண்ணின் மணம் நிறைந்திருக்கும். என் போன்ற கிராமத்தானின் உணர்வுகளை சுமந்திருக்கும் என்பதும் ஒரு காரணம் என்று கூறலாம்.\nநன்றாக நினைவிருக்கிறது, நான்கு வருடங்களுக்கு முந்தி ஒரு பனிக்கால அதிகாலையில் திரு. தங்கர் பச்சானின் \"அம்மாவின் கைப்பேசி\" நாவலை வாசித்தேன். அந்த நூலில் மேலும் சில கதைகள் இருந்தது. ஆனால் அம்மாவின் கைப்பேசி தந்த பாரத்தை மனதின் ஓரத்தில் இன்னும் சுமந்து கொண்டுதானிருக்கிறேன். அதையே படமாகவும் எடுத்தார், நாவல் தந்த உந்துதலினால் முதல் நாளே சென்று பார்த்தேன். எழுத்தில் இருந்த நேர்த்தி, காட்சியாக திரையில் காணும் போது இல்லை. நடித்திருந்த நாயக, நாயகிகளின் குறை, திரைக்கதையில் தெளிவின்மை இப்படி நிறைய குறைகள் இருந்தாலும், ஒரு பிரேமுக்குள் என்ன என்ன இருக்க வேண்டும் என்பதை கச்சிதமாக காட்டியிருந்தது கொஞ்சம் ஆறுதல்.\nஇப்போதும் அவரின் நாவலொன்றை தான் களவாடிய பொழுதுகள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இப்போ வரும் அப்போ வருமென்று காத்திருந்த எனக்கு சமீபத்தில் சில விளம்பரங்களை வெளியிட்டு இந்த வரு��த்திற்குள் வருமென்று சொல்லியிருந்தார், மீண்டும் உற்சாகமானேன். ஆனால் இப்போ அதற்கான வாய்ப்புகளும் மிக குறைவுதான் போலிருக்கிறது. பெரிய முதலைகளோடு மோதுவது மிகக் கடினம்.\nமுகமறிந்த ஒரு கலைஞனுக்கே இந்த நிலையெனில், முகமறியா படைப்பாளிகளின் நிலைகளை எண்ணி பெருங்கவலை கொள்கிறது மனசு. இந்தநிலை ஆரோக்கியமான சூழலை உணர்த்துவதாக தெரியவில்லை.\nகளவாடிய பொழுதுகள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல் காலம் கனிந்து வரும் அதுவரை காத்திரு, உன் காத்திருப்பு வீண் போகாது என்று சொன்னது ஆறுதலாக இருந்தாலும், தன் படைப்புக்காக, ஒரு படைப்பாளி இவ்வளவு நாள் காத்திருப்பது கொடுமைதான்.\nதிரைக்கு வருவதற்கு முன் ஒரு திரைப்படம் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்குமென்று ஓரளவு அறிந்திருந்தாலும் இப்படியான கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் சில திரைப்படங்கள் முடங்கி கிடப்பது வருத்தத்தை அளிக்கிறது. மீண்டும் சினிமாவின் சக்கரம் பின்னோக்கி சுழலாதா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.\nகளவாடிய பொழுதுகளுக்காக உங்களோடு நானும் காத்திருக்கிறேன் திரு. தங்கர் அவர்களே ...\nகிறுக்கியது உங்கள்... arasan at சனி, டிசம்பர் 06, 2014\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், சினிமா, ராசா, arasan, raja\nதங்கர் பச்சான் ஒரு சிறந்த சமூக நலன் கொண்டவர்,,,\n6 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:14\nமாங்கு மாங்குன்ன் கொடி பிடிக்கிற கூட்டம் இருக்குற வரை சின்ன படங்கள் இப்படித்தான் பாடுபடும் ...முதல்ல நாம மாஸ் ஹீரோ மாயையை ஒடைக்கனும் ...அல்லாம ஒன்னும் நடக்காது\n6 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:15\nஉங்களைப்போலவே நானும் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் . இவருடைய படைப்புகள் வெறும் பொழுதுபோக்காய் இல்லாமல் நாம் வாழ்க்கையில் இழந்த, மறந்த பொக்கிஷநாட்களை நினைவுபடுத்துவதாய் இருக்கும் . அப்படிபட்ட கலைஞரின் படம் இத்ததனை சோதனைக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கவில்லை .\n6 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:40\nஒரு அருமையான படம் திரையைத் தொட இயலாத நிலை\n6 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:22\n7 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:14\nஅவருடைய படங்களில் அம்மாவின் கைபேசி மட்டும்தான் தோற்றுப்போனதுன்னு நினைக்கிறேன்... பெயரே படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது...\n7 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:52\nஎழுத்து வடிவம் என்பது முற்றிலும் வேறு.. பிரிவோம் சந்திப்போம் வரி மாறாமல் ஆனந்த தாண்டவம் ஆனது.. படத்தைப் பார்த்தப்பின் அந்த நாவலை வாசித்தவர்கள் துர்பாக்கியசாலிகள்.. அத்தனை மோசம் அதன் திரைவடிவம்.. இன்று அந்த நாவலை வாசிப்பவர்களுக்கு மதுமிதா பாத்திரத்தில் தொப்புள் காட்டும் தமன்னாவே தெரிவார்.. காவல் கோட்டத்தின் சிறு பகுதி அரவான் ஆனது.. வசந்தபாலனின் நேர்த்தியான படைப்புதான்.. ஆனால் அவராலும் சு.வெங்கடேசனுக்கு உண்மை செய்யமுடியவில்லை.. எழுத்து வேறு.. திரைவடிவம் வேறு..\n8 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:00\nமுகமறிந்த ஒரு கலைஞனுக்கே இந்த நிலையெனில், முகமறியா படைப்பாளிகளின் நிலைகளை எண்ணி பெருங்கவலை கொள்கிறது மனசு. இந்தநிலை ஆரோக்கியமான சூழலை உணர்த்துவதாக தெரியவில்லை.// உண்மைதான் அரசன் நாங்களும் காத்திருக்கின்றோம்.களவாடிய பொழுதுகள் களவாடப்படாமல் வருவதற்கு\n11 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுஷ்பூவும், தமிழக போலீஸும் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் ந��லகம் மற்றும்...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/194821/news/194821.html", "date_download": "2019-10-23T08:10:41Z", "digest": "sha1:4TVD7PG6R7ET3VENQEP3EE455YNZIGFB", "length": 8816, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பித்தம் தலைக்கேறுமா? (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநோய்க்கான மூன்று காரணிகளில் பித்தத்தையும் ஒன்றாகக் குறிப்பிடுகிறது சித்த மருத்துவம்… தலைவலி வந்தாலும், தலைமுடி நரைத்தாலும் பித்தம்தான் காரணம் என்று பரவலாகச் சொல்வதைக் கேள்விப்படுகிறோம். ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று பித்தத்தை நோயின் அடையாளமாகவே சொல்லும் வழக்கமும் இருக்கிறது. உண்மையில் பித்தம் என்பது என்ன ஆங்கில மருத்துவம் இதை எப்படிப் பார்க்கிறது ஆங்கில மருத்துவம் இதை எப்படிப் பார்க்கிறது கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவரான ஆர்.பி.சண்முகம் விளக்குகிறார்.\n‘‘கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கிற ஒருவகை திரவத்தைத்தான் பித்தம் என்று சொல்கிறோம். நம்முடைய செரிமானத்துக்கு உதவும் இன்றியமையாத பணியை இந்த பித்த நீர்தான் செய்கிறது. முக்கியமாக, அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடும் போதெல்லாம், அதற்கேற்றவாறு பித்த நீரும் அதிகமாக சுரந்து நம் செரிமானத்துக்கு வழி வகுக்கிறது. இந்த பித்த நீர் சுரப்பு ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தும் வேறுபடும்.\nஒரே அளவில் இருக்காது. சிலருக்கு பித்தநீர் குறைவாக சுரக்கும்; ஒரு சிலருக்கு அதிகமாக சுரக்கும���’’ என்கிறவரிடம், பித்தம் அதிகமானால் பிரச்னையா என்ற சந்தேகத்தைக் கேட்டோம்.‘‘பித்தநீர் அதிகமாக சுரப்பதால் பெரிய பிரச்னை எதுவும் கிடையாது. உடலுக்குத் தேவையான அளவில் பித்த நீர் சுரக்காத பட்சத்தில்தான் பிரச்னை ஏற்படும். இதை பித்தநீர் சுரப்பு குறைவு என்று சொல்வதைவிட, பித்தப்பையில் சேகரிக்கப்படும் பித்தநீர் சிறுகுடலை அடையாத நிலை என்று சொல்லலாம்.\nஇந்தப் பிரச்னை ஏற்படுவதற்கு கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை அதிகம் உண்பது, மருந்துகள் எடுத்துக் கொள்வது முக்கிய காரணமாக இருக்கிறது. சிலருக்குப் பிறவியிலேயே கல்லீரல் பாதிப்பின் காரணமாகவும் இந்தக் குறைபாடு ஏற்படலாம். பித்தம் குறையும் இந்த நிலையைத்தான் நாம் உடனடியாகக் கவனிக்க வேண்டும்’’ என்கிற டாக்டர், அதற்கான அறிகுறிகளையும் கூறுகிறார்.‘‘கொழுப்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது செரிமானமாவது தாமதமாகும், வயிறு உப்புசம் ஏற்படுவதுபோல் தோன்றும், குமட்டலும் இருக்கும்.\nஇந்த 3 அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. இல்லாவிட்டால், மஞ்சள் காமாலையிலிருந்து சிரோசிஸ் என்ற கல்லீரலின் முக்கியமான பாதிப்பு வரை சிக்கல்களை ஏற்படுத்திவிடும். கல்லீரல் தொடர்பான மற்ற நோய்களும் இதனால் ஏற்படலாம்’’ என எச்சரிக்கிறார் டாக்டர் சண்முகம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nஇந்திய ஜனநாயகப் பாதைக்கு ‘ஒக்டோபர் 24’ திருப்புமுனை\n537 வருடங்களுக்கு பிறகு ஆறு கிரகங்களால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும் ராசி\nரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் பெரிதாக அலட்டி கொள்வதற்கு இதுதான் காரணம்\nபோரால் பாதிக்கபடாத 8 பாதுகாப்பான உலகநாடுகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-23T09:09:48Z", "digest": "sha1:EGO3INAUHGRPNDU2WWK4AVUEQP3XPYTA", "length": 9695, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாலிவுட் நடிகர்", "raw_content": "\nதீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nஹிந்தி சினிமாக்காரர்களை மட்டும் அழைப்பதா - பிரதமரிடம் கேள்விகளை அடுக்கிய குஷ்பு\nமகாராஷ்டிர தேர்தலில் உற்சாகத்துடன் வாக்களித்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nபாலிவுட் நடிகர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி: செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரபலங்கள்\nஅம்மாவைக் குத்திக்கொன்ற ’டார்ஜான்’ நடிகரின் மகன்: போலீஸ் சுட்டதில் மகனும் பலி\n’அழகாக நேசித்த உறவை...’: காதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்\nதீராத கல்லீரல் பிரச்னை: அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nதடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nவிக்ரம் படத்தில் நடிப்பது ஏன் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விளக்கம்\n’என் ஹீரோக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி:’ ஹாலிவுட் நடிகர்களுடன் ஷாரூக் செல்ஃபி\n“கீழடி வரலாற்றை விட்டுக்கொடுக்கக் கூடாது”- சசிகுமார்\n‘பிகில்’ ட்ரெய்லர் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர் - ரசிகர்கள் மகிழ்ச்சி\nதனது படம் ரிலீஸான நாளில் உயிரிழந்த ஹாலிவுட் நடிகர்\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nஹிந்தி சினிமாக்காரர்களை மட்டும் அழைப்பதா - பிரதமரிடம் கேள்விகளை அடுக்கிய குஷ்பு\nமகாராஷ்டிர தேர்தலில் உற்சாகத்துடன் வாக்களித்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nபாலிவுட் நடிகர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி: செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரபலங்கள்\nஅம்மாவைக் குத்திக்கொன்ற ’டார்ஜான்’ நடிகரின் மகன்: போலீஸ் சுட்டதில் மகனும் பலி\n’அழகாக நேசித்த உறவை...’: காதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்\nதீராத கல்லீரல் பிரச்னை: அமித���ப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி\n’அட்வைஸ் அடுத்தவங்களுக்கு மட்டுமல்ல...’ சொன்னதைச் செய்த சூர்யா-கார்த்தி\nதடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nவிக்ரம் படத்தில் நடிப்பது ஏன் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விளக்கம்\n’என் ஹீரோக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி:’ ஹாலிவுட் நடிகர்களுடன் ஷாரூக் செல்ஃபி\n“கீழடி வரலாற்றை விட்டுக்கொடுக்கக் கூடாது”- சசிகுமார்\n‘பிகில்’ ட்ரெய்லர் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர் - ரசிகர்கள் மகிழ்ச்சி\nதனது படம் ரிலீஸான நாளில் உயிரிழந்த ஹாலிவுட் நடிகர்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/05/blog-post_10.html", "date_download": "2019-10-23T08:00:30Z", "digest": "sha1:P2RYU43TUEFPBQWOO56O6UVFW2QBOHFS", "length": 10814, "nlines": 143, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: சாரதா சீட்டு- மோசடி விசாரணை சிபிஐ-க்கு மாற்றம் . . .", "raw_content": "\nசாரதா சீட்டு- மோசடி விசாரணை சிபிஐ-க்கு மாற்றம் . . .\nமேற்குவங்க மாநிலம் சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேற்குவங்கத்தில் கடைசி கட்ட தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ளன. சாரதா சீட்டு நிறுவன மோசடியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் நிறைய பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.\nகொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான கிளைகளை தொடங்கியது. இந்த நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் சுதிப்தா சென் நடத்தி வந்தார். இவற்றில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. சுதிப்தா சென் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.\nஇந்நிலையில் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட��டுள்ளது -தி ஹிந்து\nநமது BSNLEU தமிழ் மாநிலசங்க. . . . செய்தி . . .\nபிரதமர் அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் . . .\nநமது துறை அமைச்சரிடம் நமது JAC கோரிக்கைமனு.\nநமது தமிழ் மாநில சங்கத்திலிருந்து . . .\n100 -வது ஒருங்கிணைந்த பணிநிறைவு பாராட்டு விழா...\nமே -30 சிஐடியு அமைப்பு தினம் . . .\nமே 30 - தோழர் கே.ரமணி நினைவு நாள்...\n28.05.14 மண்டல தொழிலாளர் ஆணையருடன் . . .\n04.06.14 மாவட்டம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம்....\nகிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார பொக்க...\nஉடனடி செயலாக்கத்திற்கு . .அவசர அழைப்பு . .\nஉ.பி.யில் ரயில் மீது எக்ஸ்பிரஸ் மோதி விபத்து: 40 ...\n13 வயதில் எவரெஸ்டில் ஏறி ஆந்திர மாணவி சாதனை...\n1வருடம் missing 45000 குழந்தைகள்-சர்வதேச தினம்.\n24.05.2014 - பரவசமூட்டிய பழனி செயற்குழு ...\nஎல்லாவளமும் பெற்று பல்லாண்டு வாழட்டும் ....\nமேலும்...மேலும் வளர, உளப்பூர்வமாக வாழ்த்துகிறோம்\nநமது BSNLEU மத்திய சங்க(CHQ) செய்திகள்...\nகண்ணீர் அஞ்சலி ..தோழர்.உமாநாத் மறைந்தார்.\nநடந்தவை ..19.05.14 போடி கிளை மாநாடு ...\nநடக்க இருப்பவை ...24.05.14 பழனியில் மாவட்டசெயற்குழ...\nமேற்கு வங்கத்தில் 26 கோடீஸ்வர M.Pக்கள்.\nமோடிக்கு ஒரு திறந்த மடல் . . .\nஅநீதி களைய 3 சங்கங்கள் நடத்திய திண்டுக்கல் தர்ண...\nதோழர்.பி சுந்தரய்யா நினைவு நாள் . . .\nவேல்ஸ் + BSNL தொலைத் தொடர்பு மேலாண்மைப் படிப்பு . ...\nதுருக்கி சுரங்க விபத்தில் பலியானோர் 298 ஆக உயர்வு...\nகாங்கிரஸ் எதிர்ப்பு அலையால் பாஜக ஆதாயம். . .\n18.05.14 ஞாயிறு ... நடக்க இருப்பவை . . .\nBSNL - உலகத்தரம் வாய்ந்த புதிய 'இ-மெயில்' சேவை...\nபொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் - கண்டனம்.\nமக்களவை தேர்தலுக்கு அரசு செலவு ரூ.3,426 கோடி:\n19.05.14 தர்ணாவிற்கு தயாராகிறது திண்டுக்கல் . . .\n75 ஆயிரம் ரேஷன் ஊழியர்களுக்கு,சம்பளம் - சிக்கல்......\nமுக்கிய . . . செய்திகள் . . .\nSENIOR.TOA தேர்வு முடிவு செய்தி. . .\nலண்டனில் அரசுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம்.\n24.05.14 மாவட்ட செயற்குழு அழைப்பு . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமே -11, அன்னையர் தினம் . . .\nபார்வையற்றவரின் மகள் 1168 மதிப்பெண் எடுத்து சாதனை ...\nநமது இனிய திருமண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . . ...\nசாரதா சீட்டு- மோசடி விசாரணை சிபிஐ-க்கு மாற்றம் . ...\nபிளஸ் 2 தேர்வு முடிவு : கிருஷ்ணகிரி மாணவி முதலிடம்...\nதிண்டுக்கல் D.E பாரபட்ச போக்கை மாற்றக்கோரி . . .\nகட்டுரைப் போட்டியில் மதுரை மாணவி தேர்வு . . .\n+ 2 தேர்வு முடிவுகள் (மே 9) காலை 10 மணிக்கு .\nவங்கிகளில் வாராக் கடன் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோட...\nமே-8 தோழர் வி.பி.சிந்தன் நினைவு நாள் . . .\nதமிழக அரசுக்கு & விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி.\nமத்திய சங்க செய்தி - மாநில சங்க சுற்றறிக்கை . . .\nGM - உடன் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தா...\nமாவட்ட சங்க நிர்வாகிகள் & கிளச்செயலர்கள் கவனத்திற்...\n08.05.2014 அன்று நடக்க இருப்பவை . . .\nதிரு.சகாயம், IAS சொன்ன ரகசியம்..தகவல் . . .\nஜான் பி.சான்டர்ஸ்கொலை வழக்கில் பகத்சிங் அப்பாவி\nஆப்கான் நிலச்சரிவில் ஒரு கிராமமே புதையுண்டது . . ....\nபிரச்சார மேடையில் ராமர் படம்:மீண்டும் சர்ச்சையில் ...\nமே-5 தோழர் காரல் மார்க்ஸ் பிறந்த நாள்\nதிருமண கனவோடு ஊருக்கு செல்லும்போது சுவாதி மரணம்\nமதுரை SSA- யில் BSNLEU, 36 கிளைகளிலும் மே தினம் . ...\nஅனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/463757/amp?ref=entity&keyword=Farooq%20Abdullah%20Bhagir", "date_download": "2019-10-23T07:17:13Z", "digest": "sha1:IBWVJJOD7KS2UPKOKJAG7QPT3LO534SW", "length": 7827, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Andaman lies 720km south east Farooq storm center | அந்தமான் தென்கிழக்கு பகுதியில் 720 கி.மீ. தொலைவில் பபுக் புயல் மையம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூ��் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅந்தமான் தென்கிழக்கு பகுதியில் 720 கி.மீ. தொலைவில் பபுக் புயல் மையம்\nசென்னை: அந்தமான் தென்கிழக்கு பகுதியில் 720 கி.மீ. தூரத்தில் பபுக் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பபுக் புயல் இன்று மாலை அல்லது நள்ளிரவு அந்தமான் தீவுகளில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநிர்மலா தேவி வழக்கில் நவம்பர் 18 முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கப்படும்: ஸ்ரீவிலிப்புத்தூர் நீதிமன்றம்\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு : சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\nஇன்போசிஸ் நிறுவனத்தின் மீது செபி எனப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்தும் என தகவல்\nதுருக்கி நாட்டுக்கு சுற்றுலா செல்வோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nபுதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: பாசிக் ஊழியர்கள் போராட்டம்\nபிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரம்: அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பு\nஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கையில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் கொலை: டி.ஜி.பி. தில்பக்சிங் பேட்டி\n× RELATED அந்தமான் அருகே உள்ள நிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/484807/amp?ref=entity&keyword=Rahane", "date_download": "2019-10-23T07:22:53Z", "digest": "sha1:WQAJ5RZTDGVOAJX6LSYO7XZM4MJ4GN2G", "length": 11132, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "IPL 2019: Ajinkya Rahane fined Rs 12 lakh for maintaining slow over-rate | ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி\nமும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், நடப்பு ஐ.பி.எல் சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.\nஅத்துடன், தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஹாட்ரிக் தோல்வியை பெற்றது. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாத காரணத்தால் (ஸ்லோ ஓவர் ரேட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.\nஐபிஎல் விதிகளின் அடிப்படையில் அணியின் கேப்டனுக்கு தண்டனையாக அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, மீண்டும் இதே தவறு நடந்தால், கேப்டனுக்கு 24 லட்சம் அபராதம், வீரர்களுக்கு தலா 6 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தொடர் தோல்விகளுக்கு இடையே அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதால் அந்த அணி நிர்வாகம் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இதே காரணத்துக்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nபிசிசிஐ தலைவராக பதவியேற்றார் சவுரவ் கங்குலி: கங்குலியிடம் பொறுப்பை ஒப்படைத்தார் வினோத் ராய்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா : டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து முன்னிலை\nஉலக ராணுவ போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன்\nஉலக முப்படைகள் விளையாட்டு போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி: இந்திய அணி வீரர்களுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு\n3வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று தென்னாப்ரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n162 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் 2வது இன்னிங்சிலும் தென் ஆப்ரிக்கா திணறல்: இந்தியா வெற்றி உறுதி\n× RELATED தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3-வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/lists/Other-Sports/International.html", "date_download": "2019-10-23T07:37:37Z", "digest": "sha1:FVIUIYQXTHNJJRJ33ARSCSOQBX7K7CQ6", "length": 4950, "nlines": 66, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar-Sports", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nபாரிஸ் ஒலிம்பிக் ‘லோகோ’ வெளியீடு\nபாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிக்கான ‘லோகோ’ வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு (ஜூலை 24– ஆக. 9) ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது....\nதமிழக வீரர் ஆனந்தன் தங்கம்:உலக ராணுவ விளையாட்டில் அபாரம்\nஉலக ராணுவ விளையாட்டில் மாற்றுத்திறனாளிகள் 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் தமிழக வீரர் ஆனந்தன் தங்கம் வென்றார். சீனாவில் உலக ராணுவத்திற்கான போட்டிகள் நடக்கின்றன. மொத்தம்...\nகிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் ஆனந்த் 26வது இடம் பிடித்து ஏமாற்றினார். விதித் சந்தோஷ் குஜ்ராத்தி அதிகபட்சம் 12வது இடம் பெற்றார். அயர்லாந்து...\nகிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரின் 10வது சுற்றில் இந்திய வீரர் ஆனந்த் தோல்வியடைந்தார். அயர்லாந்து கடல் பகுதியில் அமைந்துள்ள மாண் தீவில், கிராண்ட் பிரிக்ஸ் செஸ்...\nபாதி மாரத்தான் எத்தியோப்பியா அபாரம்\nடில்லி பாதி மாரத்தான் ஓட்டத்தில் எத்தியோப்பியாவின் பெலிஹு, கெமெச்சு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டனர். டில்லியில், 15வது பாதி மாரத்தான் ஓட்டம் நடந்தது. ஆண்கள் பிரிவில் அபாரமாக...\nகோயிலில் எடைக்கு எடை காசு கொடுப்பது ஏன்\nதிறனறி தேர்வு யு.ஜி.சி., அதிரடி திட்டம்\nகாப்புரிமை வழக்கு தொடர அனுமதி: பிகில் சிக்கல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/achcham-enbathu-madamaiyada.html", "date_download": "2019-10-23T08:31:32Z", "digest": "sha1:LG3NJMHKBQT4Z47MDO6M6E5PPRBEXIQV", "length": 6193, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Achcham Enbathu Madamaiyada (2016) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nஅச்சம் என்பது மடமையடா கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சிம்பு மற்றும் மஜிமா மோகன் நடிப்பில் இசைப்புயல் எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காதல் திரைப்படம். ...\nபடியுங்கள்: அச்சம் என்பது மடமையடா கதை\nGo to : அச்சம் என்பது மடமையடா நடிகர், நடிகைகள்\nபாலாவின் அடுத்த டார்கெட் சிம்பு ‘தலை’..\nஒருவழியாக செப்டம்பர் 9ம் தேதி ரிலீஸாகும் சிம்புவின்..\nஅடுத்தடுத்து வெளியாகும் சிம்பு படங்கள்.. ரசிகர்கள் ஹேப்பி..\nGo to : அச்சம் என்பது மடமையடா செய்திகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/05/05/", "date_download": "2019-10-23T08:31:40Z", "digest": "sha1:U5U4UOQZTTRGCY4AQXEZNPGPXXJZNPCJ", "length": 57434, "nlines": 94, "source_domain": "venmurasu.in", "title": "05 | மே | 2014 |", "raw_content": "\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 71\nபகுதி பதிநான்கு : களிற்றுநிரை\nசகுனி அரண்மனைமுற்றத்துக்கு வந்தபோது இருண்டகுகைக்குள் இருந்து மீண்ட உணர்வேற்பட்டது. வெளியே வெயில் கண்கூசும்படி நிறைந்து நிற்க காகங்கள் அதில் பறந்து கடந்துசென்றன. யானை ஒன்று பெரிய மரமேடை ஒன்றை துதிக்கையால் சுமந்தபடி சென்றது. சகுனி ரதத்தில் ஏறியபடி “அந்த யானை எங்கே” என்று கேட்டான். “இளவரசே” என்று கேட்டான். “இளவரசே” என்றான் சாரதி. “இன்று காலை இறந்த அந்த யானை” என்றான் சாரதி. “இன்று காலை இறந்த அந்த யானை” “இளவரசே, அதை யானைமயானத்துக்கு கொண்டுசென்றிருப்பார்கள். வடக்குக் கோட்டை எல்லைக்கு அப்பால், புராணகங்கையில் அது உள்ளது… காட்டுக்குள்.”\n‘செல்’ என சகுனி கைகாட்டினான். சாரதி ரதத்தைத் திருப்பி அரண்மனையின் பக்கவாட்டுச்சாலைக்குச் சென்று அங்கிருந்து வடமேற்கு நோக்கிச் சென்றான். பெருமூச்சுடன் ரதத்தில் அமர்ந்துகொண்ட சகுனி சாலையின் இருபக்கமும் நோக்கியபடியே வந்தான். மேற்கே ஏரி பெரும்பாலும் வற்றி அதைச்சுற்றி சேற்றுப்பரப்பு முதலைத்தோல் என வெடித்திருந்தது. வடக்குக்கோட்டத்தின் உப்பரிகையில் திரைச்சீலைகள் அசைந்தன. அப்பால் யாரோ அமர்ந்திருப்பதை கண்டான். அது ஒரு பெண்மணி என்று பின்னர் உணர்ந்தான்.\nஅது விதுரனின் அன்னை. அரண்மனையில் சமையல்பணிசெய்த சூதப்பெண். வியாசனின் விந்துவை ஏற்று ஞானியான மைந்தனைப்பெற்றவள். அவளுக்கு மனநிலைப் பிறழ்வு உண்டு என்று அறிந்திருந்தான். வருடக்கணக்காக ஒவ்வொருநாளும் அவள் ஒரே உப்பரிகையில்தான் அமர்ந்திருக்கிறாள். அவள் என்ன பார்க்கிறாள் அவள் எப்போதைக்குமாக இழந்த புறவுலகையா அவள் எப்போதைக்குமாக இழந்த புறவுலகையா அவளுக்கும் தன் தங்கையருக்கும் என்ன வேறுபாடு அவளுக்கும் தன் தங்கையருக்கும் என்ன வேறுபாடு அவள் கட்டற்ற வாழ்க்கையை சிறிதுகாலமேனும் அறிந்திருக்கிறாள். அவர்கள் அதை அறிந்ததேயில்லை.\nஅரண்மனையின் கருவூலத்தில் பொன் இருக்குமென்றால் அதற்கு நிகராக செம்புநாணயங்களை வெளியிடலாமென்று பொருள்நூல் சொல்வதை அவன் அறிந்திருந்தான். அரசகன்னியர் கர��வூலத்துப் பொன்னைப்போல. அவர்கள் அங்கே களஞ்சியத்து இருளில் காலாகாலமாக விழியொளிபடாமல் கிடந்தாகவேண்டும். அவர்கள் அங்கிருந்தால்தான் வெளியே அரசு நிகழமுடியும். இத்தனை பேர் வாழ முடியும். ஆனால்…\nஅவையெல்லாம் வெறும் சொற்கள் என சகுனி மீண்டும் தன்வசையுடன் எண்ணிக்கொண்டான். படியிறங்குமுன் சம்படையிடம் சொன்ன சொற்களை அவனே உறுதிப்படுத்திக்கொள்ள விழைகிறான். அர்த்தமற்றவை அவை. இன்னும் சிலநாட்கள்தான், சம்படையும் சொற்களற்றவளாக ஆகிவிடுவாள். அவளுக்கும் இவ்வாறு ஒரு உப்பரிகை கிடைத்துவிடும்.\nவடக்குக்கோட்டையை ஒட்டிய யானைக்கொட்டிலில் அமைதிநிலவியது. யானைகள் அனைத்தும் அந்த மரணத்தை அறிந்து அந்தத் துயரில் மூழ்கி நிற்பதாகத் தோன்றியது. அது வெறும் தன்மயக்கா என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. யானைகள் காதாட்டுகின்றன, ஊசலாடுகின்றன, வழக்கம்போலத்தான் தெரிகின்றன…. அதன்பின்னர்தான் அங்கிருந்த நூற்றுக்கணக்கான யானைகள் எவையுமே இரையெடுக்கவில்லை என்பதை கண்டான். அவை துதிக்கையை நிலத்தில் வெறுமே துழாவியபடி மெல்ல ஆடிக்கொண்டு நின்றிருந்தன. ஆம், ஒன்றுகூட அவன் விழிகளை ஓட்டி ஒவ்வொரு துதிக்கையாக, வாயாக பார்த்தான். அத்தனை யானைகளும் துதிக்கைமுன் குவிந்துகிடந்த உணவைத்தொடாமல்தான் நின்றுகொண்டிருந்தன.\nசகுனி ரதத்தை நிறுத்தச்சொல்லி யானைகளையே பார்த்தான். யானை என்பது வெறும் மிருகமல்ல என்று தோன்றியது. ஒட்டகமோ கழுதையோ குதிரையோ அல்ல. அது ஒரு கரிய உடல் அல்ல. அது ஓர் ஆளுமை. ஒரு மனம். ஓர் ஆன்மா. அதுமட்டும் அல்ல. அதற்கப்பால். விண்ணகத்தெய்வங்களில் ஏதோ ஒன்று வந்து மண்ணில் யானைகளாக நடித்துக்கொண்டிருக்கிறது. அங்கே நிற்க அவன் அஞ்சினான். “ஓட்டு\nபுராணகங்கைக்குள் புதர்க்காடு முழுக்க பல்லாயிரம் மரக்குடில்கள் முளைத்து அவையெல்லாம் இணைந்து சிறிய ஊர்கள் போல மாறியிருந்தன. அனைத்திலும் காந்தாரப்படைவீரர்கள்தான் தங்கியிருந்தனர். அவர்களின் கழுதைகளும் ஒட்டகங்களும் குறுங்காட்டுக்குள் சிறிய மரங்களின் அடியில் நின்றும் கால்மடித்துக்கிடந்தும் வைக்கோல் மென்றுகொண்டிருந்தன. அவனுடைய ரதத்தைக் கண்டதும் காந்தார வீரர்கள் எழுந்து நின்று ஆயுதங்களை கையிலெடுத்து வாழ்த்துகூவாமல் மேலே தூக்கினர். அவன் கைகளை மெல்ல தூக்கி அதனை ஏற்றபடி முன்னால் ச���ன்றான்.\nபுழுதிநிறைந்த சாலை குறுங்காட்டுக்குள் சென்று பின் கிளைபிரிந்தது. சரளைகற்களாலான சிறிய சாலை சென்ற மழையில் அரித்து ஓடைகளால் ஊடுருவப்பட்டுக் கிடந்தது. அதன்மேல் புதிய வண்டித்தடங்கள் சென்றன. சாலையின் மறு எல்லையில் இருந்தது யானைமயானம். அங்கே நிறையபேர் கூடியிருப்பதை காணமுடிந்தது. அவனுடைய ரதம் வருவதைக் கண்டதும் ஏவலர் முன்னால் ஓடிவந்து வணங்கினர்.\nரதம் நின்றதும் சகுனி இறங்கிக்கொண்டான். சால்வையைச் சுற்றியபடி அவன் சென்றபோது எதிரே யானக்கொட்டில் அதிபரான வைராடர் அவனை நோக்கி வந்து வணங்கினார். அவன் பின்னால் வந்தபடி “உபாலன் என்று அந்தப்பெருங்களிறுக்குப்பெயர் இளவரசே. நூறுவயதாகிறது” என்றார். “நூறு வயதா” என்றான் சகுனி. “ஆம், அதுதான் யானைக்கு நிறைவயது. பொதுவாக யானைகள் எண்பதைத் தாண்டுவதில்லை. இது நூறை நிறைவுசெய்த நாள் இன்று…”\nசகுனி வியப்பை வெளிக்காட்டாமல் திரும்பி நோக்கியபின் பார்வையைத் திருப்பிக்கொண்டான். “பீஷ்மபிதாமகரின் அன்புக்குரிய யானை… பிதாமகர் இன்று காட்டில் இருக்கிறார். எரியூட்டுவதற்கு முன் வருவார் என்றார்கள்” என்றார் வைராடர். “இளமையில் அவர்தான் உபாலனின் சோதரன் போலிருந்தார். அவர்கள் இணைந்து காட்டுக்குச்செல்வார்கள். ஆகவே அவர்தான் எரியூட்டவேண்டும்” என்றார்.\n” என்றான் சகுனி. “ஆம் இளவரசே. யானையின் இறப்பு எளிய மிருகமொன்றின் இறப்பல்ல. மண்ணில்பிறக்கும் அனைத்து யானைகளும் காட்டரசர்களே. ஆகவே ஒரு மாமன்னருக்குரிய அனைத்தும் யானைக்குச் செய்தாகவேண்டும். பிறந்த முதல்நாள் அதன் குருதி உறவாக தன்னை நிறுத்திக்கொள்ளும் ஒருவர் அதற்கு முதலினிமை அளிக்கவேண்டும். அன்றே பிறவிநூல் கணித்து எழுதுவார்கள். ஒன்பதாம்நாள் மாசுநீராட்டு நடக்கும். இருபத்தெட்டாம்நாள் முதலணி அணிவித்து பெயர்சூட்டப்படும். ஒவ்வொரு வருடமும் யானையின் பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள்” என்றார் வைராடர்.\n“யானையின் இறப்பும் அரசனின் இறப்பே” என வைராடர் தொடர்ந்தார். “யானை இறந்ததை முறைப்படி முரசறைந்து அறிவிக்கவேண்டும். சந்தனக்கட்டையிட்டு எரியூட்டவேண்டும். யானையின் தந்தையாகவோ மைந்தனாகவோ தம்பியாகவோ தன்னை நிறுத்திக்கொள்ளும் ஒருவர் முறைப்படி அனைத்துக்கடன்களையும் ஆற்றவேண்டும். மூன்றாம்நாள் நீர்க்கடனும் நாற்��த்தொன்றாம் நாள் உதகபலியும் செய்யவேண்டும். அன்று நீத்தார்விருந்து நிகழும். அதன்பின் வருடம்தோறும் நீத்தாருக்கான பலிநாளில் அந்த யானைக்காகவும் எள்ளும் நீரும் அளிக்கவேண்டும்.”\n” என்றான் சகுனி. “இதோ” என்று வைராடர் சுட்டிக்காட்டினார். சகுனி திகைத்து கண்களை ஓட்டினான். “இதோ இதுதான்…” என வைராடர் கைகாட்ட இருவர் அங்கே ஈச்சைஓலைமட்டைகளால் மூடப்பட்டிருந்த குவியலை விலக்கிக் காட்டினர். சகுனி கண்கள் சுருங்க மெல்ல முனகினான். அங்கே யானையின் வயிறும் முதுகும் மட்டும் வெட்டப்பட்டு பெரிய பாறைபோல வைக்கப்பட்டிருந்தது.\nசேவகர் பிற குவியல்களை விலக்கினர். அங்கே கால்கள் தனித்தனியாகவும் துதிக்கையும் மத்தகமும் தனியாகவும் ரம்பத்தால் அறுத்து விலக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. யானையின் கால்கள் பெரிய வேங்கைமரத்தடிகளை தோலுடன் வைத்தது போலிருந்தன. “என்ன இது வைராடரே” என்றான் சகுனி. அவன் குரலில் மெல்லிய நடுக்கம் இருந்தது.\n“இதுவே வழக்கம்…” என்றார் வைராடர். “யானையை முழுதாக தூக்கி இங்கே கொண்டுவரமுடியாது. அத்தனை எடை தாங்கும் வண்டிகளே இங்கில்லை. பிறயானைகளைக்கொண்டு அதைத் தூக்கலாம். ஆனால் யானைகள் அதைச்செய்ய முன்வருவதில்லை. அவை நடுங்கிவிடும். இறந்த யானையை கைவிட்டுவிட்டு நெடுந்தூரம் விலகிச்செல்லும் வழக்கம் கொண்டவை அவை. அத்துடன் யானை ஓர் அரசன். வாள்போழ்ந்து எரியூட்டுவதே அதற்கான பீடு.”\n“ஆகவே ரம்பத்தால் அறுத்து ஏழு துண்டுகளாக ஆக்கி தனித்தனியாக வண்டிகளில் கொண்டுவருவதே வழக்கம்” என்றார் வைராடர். ‘மூடுங்கள்’ என சகுனி சைகை காட்டினான். குமட்டல் எடுத்து உடலை உலுக்கியபடி திரும்பிக்கொண்டான். “இதற்கெனவே பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். மாதங்கர் என்னும் குலம். இங்கே அவர்கள் இருபது குடும்பங்களாக இருக்கிறார்கள்” வைராடர் சொன்னார். “அவர்கள் மட்டுமே யானையை உரிய இடங்களில் ரம்பத்தால் அறுத்து துண்டுகளாக்க முடியும். யானையின் எலும்புகள் மிக வலுவானவை. மூட்டுகளை பிரிக்கவே முடியாது.”\nஅப்பால் சிதைகூட்டுவதற்கான பெரிய சந்தனத்தடிகளை வினைவலர் வண்டிகளில் கொண்டுவந்து அடுக்கிக்கொண்டிருந்தனர். நறுமணப்பொருட்களுடன் ஒரு வண்டி வந்து நின்றதும் வினைவலர் அதைநோக்கிச் சென்றனர். மரங்களுக்கு நடுவே சிதைமூட்டுவதற்கான பெர��ய குழியை இருபது மாதங்கர்கள் தோண்டிக்கொண்டிருக்க கரையில் மூத்த மாதங்கர் தலைப்பாகையுடன் நின்றிருந்தார். “இது கங்கையின் பழைய பாதை. மண் மென்மையான வண்டல். ஆகையால் எளிதில் தோண்டிவிடமுடியும்” என்றார் வைராடர். அவர்கள் வெட்டிக்குவித்த மண் கருநிறத்தில் இருந்தது.\nமாதங்கர்கள் ஏதோ கூச்சலிட முதியமாதங்கர் கைகளைத் தூக்கி வைராடரை அருகே அழைத்தார். “என்ன” என்றான் சகுனி. “இது கங்கை வழிந்த பகுதி… வண்டலில் மூழ்கிப்போன பலபொருட்கள் கிடைப்பதுண்டு. பெரும்பாலும் தொன்மையான படகுகள். சிலசமயம் உலோகக்கலங்களும் பெட்டகங்களும் கிடைத்துள்ளன” என்றார் வைராடர். சிரித்தபடி “மாமன்னர் பிரதீபரின் காலத்தில் ஒரு பெரிய பெட்டகம் நிறைய பொன்நாணயங்கள் கிடைத்தன என்றார்கள். ஆகவே ஆங்காங்கே பலர் தோண்டிப்பார்ப்பதும் உண்டு…” என்றார்.\nகுழியை அணுகி அள்ளிக் குவிக்கப்பட்ட ஈரமான வண்டல்மேல் ஏறி விளிம்பை அடைந்து உள்ளே நோக்கினார்கள். புதியமண்ணின் வாசனை மூக்கை நிறைத்தது. மண்புழுக்கள் நெளியும் கரிய மண் சேறாக வழுக்க சகுனி மெல்லக் காலெடுத்து வைத்து அதன்மேல் ஏறினான். “பெட்டகமா” என்றார் வைராடர். “தெரியவில்லை. உலோகத்தில் மண்வெட்டி பட்டது.”\nவைராடர் “ஆழமாகச் செல்லுங்கள்” என்றார். அவர்கள் தோண்டிக்கொண்டிருக்க “அமைச்சரே அது இரும்பு… இரும்பாலான கனமான ஏதோ ஒரு பொருள்” என்றார் ஒரு மாதங்கர். “இரும்பா” என்றார் வைராடர் ஆர்வமிழந்து. “அனேகமாக கங்கையில் சென்ற ஏதேனும் படகின் நங்கூரமாக இருக்கும்… எதுவாக இருந்தாலும் மேலே எடுங்கள்” என்றார் வைராடர் ஆர்வமிழந்து. “அனேகமாக கங்கையில் சென்ற ஏதேனும் படகின் நங்கூரமாக இருக்கும்… எதுவாக இருந்தாலும் மேலே எடுங்கள்” மாதங்கர்கள் அந்தப் பொருளின் நான்குபக்கங்களிலும் மண்ணை அள்ளத்தொடங்கினர். மண் விலக விலக அதன் வடிவம் மெல்லத் துலங்கி வந்தது. பெரிய உருளை போலிருந்தது. “அது நங்கூரம்தான் அமைச்சரே. அந்தப் பெரிய உருளைக்கு நீளமான தண்டு இருக்கிறது” என்றார் முதுமாதங்கர்.\nகொஞ்சம் கொஞ்சமாக சுற்றிலும் ஆழமாக்கி அதை தனித்து எடுத்தனர். கருப்பையை திறந்துகொண்டு ஒரு குழந்தை பிறவிகொள்வதுபோலிருப்பதாக சகுனி எண்ணிக்கொண்டான். அதன் நீளமான தண்டில் கயிறுகளைக் கட்டி மேலே கொண்டுவந்து பத்துபேர் மேலிருந்து இழுத்து தூக்கத்தொடங்கினர். அவர்களின் மூச்சொலிகளும் ஒத்தொலிகளும் எழுந்தன.\nஅவர்கள் இழுக்க இழுக்க அந்தப் பெரும் எடை அசைவில்லாமலேயே இருந்தது. மாதங்கர்களின் விசையொலிகள் உரத்து உரத்து எழ, வடங்கள் தெறித்து ஓசையிட, ஏதோ ஒரு கணத்தில் அது அசைந்து மண்ணிலிருந்து விரிசலிட்டு எழுந்தது. கூச்சலுடன் அதைத் தூக்கி புரட்டிப்போட்டனர். சகுனி திகைப்புடன் அமர்ந்து குனிந்து பார்த்தான். முதியமாதங்கர் “நங்கூரமெனத் தோன்றவில்லை. நிறைய சிற்பவேலைப்பாடுகள் உள்ளன” என்றார்.\n“டேய் அதன் மண்ணை விலக்குங்கள்” என்றார் மாதங்கர். அவர்கள் அதன் மண்ணை அகற்றத்தொடங்கினர். வைராடர் “நங்கூரத்திலேயே சிற்பவேலைப்பாடுகள் செய்திருப்பார்கள் அன்று. நமக்கென்ன தெரியும்” என்றார். அதற்குள் சகுனி கண்டுகொண்டான், அது ஒரு மிகப்பெரிய கதாயுதம். அவன் கண்ட எடைமிக்க கதைகளைவிட மும்மடங்கு பெரியது. “கதை போலிருக்கிறது” என்றார் மாதங்கர். “கதையா” என்றார். அதற்குள் சகுனி கண்டுகொண்டான், அது ஒரு மிகப்பெரிய கதாயுதம். அவன் கண்ட எடைமிக்க கதைகளைவிட மும்மடங்கு பெரியது. “கதை போலிருக்கிறது” என்றார் மாதங்கர். “கதையா இந்த அளவிலா அந்த மனிதன் என்ன இருபதடி உயரமா இருந்தான்\n“அமைச்சரே அது கதாயுதமேதான்” என்றான் சகுனி. “அதைத் தூக்கி மேலே வைக்கச் சொல்லுங்கள்” அவர்கள் அதைத்தூக்கி மேலே போட்டபோது மண்ணை அறைந்த ஒலியே அதன் எடையைக் காட்டியது. “இதென்ன, கந்தர்வர்கள் சுற்றிய கதையா” அவர்கள் அதைத்தூக்கி மேலே போட்டபோது மண்ணை அறைந்த ஒலியே அதன் எடையைக் காட்டியது. “இதென்ன, கந்தர்வர்கள் சுற்றிய கதையா” என்றார் மாதங்கர். “அனேகமாக இது ஏதோ சிலையின் கையில் இருந்திருக்கிறது. அனுமனின் சிலையாக இருக்கலாம்” என்றார் வைராடர். “அச்சிலை இருபதடி உயரமாவது இருந்திருக்கும்.”\nகுனிந்து அந்த கதாயுதத்தைப் பார்த்த சகுனி “இதன்மேல் எழுத்துக்கள் ஏதேனும் உள்ளனவா என்று பாருங்கள் வைராடரே” என்றான். “இது எங்கிருந்தது, எப்படி இங்கே வந்தது என்று பார்க்கவேண்டும்.” வைராடர் ஆணையிட வினைவலர் நீர்கொண்டு அதைக் கழுவினர். அவர்கள் நார்போட்டு தேய்த்து நீரூற்ற அதன் நுண்ணிய சித்திரச்செதுக்குகள் மீதிருந்த கரிய மண் கரைந்து வழிந்தது. “துருப்பிடிக்கவேயில்லை…. பழைமையான உருக்கிரும்பு” என்றார் வைராடர்.\nயானைக்க���ட்டி ஒன்று கால் ஒடுக்கி துதிக்கை நீட்டி கிடப்பதுபோல அது கரிய பளபளப்புடன் கிடந்தது. அதன் செதுக்குவேலைப்பாடுகள் அனைத்துமே யானைச்சித்திரங்கள் என்று சகுனி கண்டான். யானைகளை மணிகளாகக் கொண்ட மாலைபோல. “எழுத்துக்களேதும் இல்லை” என்றார் வைராடர். மாதங்கர் ஒருவர் அருகே வந்து “அமைச்சரே நேரமாகிறது…”என்றார். வைராடர் “ஆம், நமக்கு பணிகள் இருக்கின்றன. பிதாமகர் எங்கிருக்கிறார்\n“அவர் வந்துகொண்டிருக்கிறார் என்றார்கள். இன்னும் மூன்றுநாழிகையில் வந்துவிடுவார். நாம் இன்னும் குழியைத் தோண்டி முடிக்கவில்லை. சிதையடுக்கவே நான்குநாழிகைநேரம் தேவை. இருட்டுவதற்குள் எரியூட்டவேண்டுமென்று நூல்நெறி.” வைராடர் “ஆம் பணிகள் நடக்கட்டும்” என்றபின் திரும்பி “தாங்கள் இங்கே இருக்கிறீர்கள் அல்லவா இளவரசே” என்றார். “இல்லை. என்னால் இதைப்பார்க்க முடியாது” என்றான் சகுனி.\nஅவன் திரும்பி தன் அரண்மனைக்குச் செல்லத்தான் எண்ணினான். ரதத்தில் ஏறியபின்னரே தன் அகம் நிலையழிந்திருப்பதை உணர்ந்தான். சிலகணங்கள் கண்மூடி நின்றுவிட்டு, “அரண்மனைக்கு… புஷ்பகோஷ்டத்துக்கு” என்றான். காற்று அவன் குழலையும் ஆடையையும் பறக்கச்செய்தது. பெருமூச்சுவிட்டுக்கொண்டு காற்றில் தன் அகத்தின் எடையை கரைக்கமுடியுமா என்று பார்த்தான். ஏன் நான் நிலைகொள்ளாமலிருக்கிறேன் நான் காத்திருக்கும் ஒன்று நிகழப்போகிறது. நான் விரும்புவதெல்லாம் விரும்பியவண்ணம் நடக்கின்றன. ஆனால்…\nஆனால், நான் கண்ட அந்தச் சதுரங்க ஆட்டக்காரனை நினைவுகூர்ந்தால் அவன் விழிகள் மட்டும் நினைவுக்கு வருகின்றன. அவை நரியின் விழிகள். என் எதிரே ஆடிக்கொண்டிருந்தது ஒரு நரி என்ற மனமயக்கே என்னிடம் உள்ளது. ஆடும்போது அது உவகையை அளித்தது. விழித்ததும் அச்சத்தை அளிக்கிறது. அச்சமா எனக்கா அரசன் அஞ்சுவது ஒன்றையே, விதியை. அத்தனை அரசுசூழ்நர்களும் ஆடிக்கொண்டிருப்பது விதியுடன் மட்டுமே.\nபுஷ்பகோஷ்டத்தில் திருதராஷ்டிரனின் சேவகன் வணங்கி அவனை வரவேற்றான். “அரசர் என்ன செய்கிறார்” என்றான் சகுனி. “சூதரான தீர்க்கசியாமருடன் இருக்கிறார்” என்றான் அவன். சகுனிக்கு அச்சொல்லே கல் ஒன்று நெஞ்சில் விழுந்தது போலிருந்தது. அவன் அங்கே வரும்போது அவரும் வந்திருப்பதில் ஏதோ தொடர்பிருப்பதுபோல. புன்னகையுடன் என்ன இப��படி அஞ்சிக்கொண்டிருக்கிறேன் என எண்ணிக்கொண்டான். தீர்க்கசியாமர் ஒவ்வொருநாளும் அரண்மனைக்கு வந்து திருதராஷ்டிரனுக்கு கல்விபயிற்றி வருபவர்…\nசகுனி உள்ளே சென்றபோது தீர்க்கசியாமர் ஏதோ பாடி முடித்திருந்தார். சகுனியின் காலடிகளைக்கொண்டே அவனை உணர்ந்துகொண்ட திருதராஷ்டிரன் புன்னகையுடன் திரும்பி “காந்தாரரே வருக… தங்களைப்பற்றித்தான் நான் காலையிலேயே எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான். தீர்க்கசியாமர் முகத்தை வான் நோக்கித் திருப்பிவைத்து புன்னகையுடன் எதையோ கேட்பவர் போலிருந்தார். அவர் முகம் மலர்ந்து களிகொண்டிருப்பதைக் கண்டு சகுனி சற்று வியந்துகொண்டான். “தங்கள் கல்வியை குலைக்க விரும்பவில்லை அரசே” என்றான் சகுனி.\n நான் தீர்க்கசியாமருடன் எப்போதும் விளையாடிக்கொண்டல்லவா இருக்கிறேன்” என்றான் திருதராஷ்டிரன். “ஆனால் இன்று நானறிந்த அனைத்தும் இவர் சொன்னவைதான். குருநாதரென நான் பணியவேண்டிய காலடிகள் பிதாமகருடையதும் இவருடையதும்தான்.” தீர்க்கசியாமர் திருதராஷ்டிரன் சொன்னதையும் கேட்டதாகத் தெரியவில்லை. பேரிசை ஒன்றில் கரைந்து நிற்கும் யட்சன் போல அமர்ந்திருந்தார். அந்த நிலைகொண்ட பெருங்களிப்பு சகுனியை திகைக்கச் செய்தது. எங்கே இருக்கிறார் அவர்\n“தீர்க்கசியாமர் சற்றுமுன் தட்சிணத்து செவ்வழிப்பண்ணை வாசித்தார். வாசிப்பின் வழியாக அங்கே சென்றுவிட்டார். பண்களை சமைத்து மண்ணுக்கு அனுப்பும் முடிவிலிக்கு. அவராகவே இறங்கிவந்தால்தான்” என்றான் திருதராஷ்டிரன் சிரித்துக்கொண்டே. “அருள்பெற்ற மானுடன்” என்றான் சகுனி. “ஆம்… இன்று இந்த அஸ்தினபுரியில் துயரென்பதையே அறியாதவர் இவர் மட்டும்தான்.” சகுனி மீண்டும் தீர்க்கசியாமரைப் பார்த்தபின் பார்வையை திருப்பிக்கொண்டான்.\n“நேற்று என் சாளரத்துக்குக் கீழே ஒரு மதகளிறு வந்து நின்று பிளிறியது” என்றான் திருதராஷ்டிரன். “அதற்கு என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை. வயதானது. அதை நான் கேட்டதுமில்லை.” சகுனி “முதுமையில் மானுடர் நிலையழிவதுபோல யானைகளுக்கும் நிகழும்போலும்” என்றான். “இருக்கலாம்… அது அப்போதே இறந்துவிட்டது என்றார்கள். காலையில் அதன் உடலை அங்கிருந்து வாள்போழ்ந்து கொண்டுசென்றார்கள் என்று அறிந்தேன்.”\nசகுனி மெல்லிய ஐயமொன்றை அடைந்தான். அதை பொன்னகையை ஊதிப்பொருத்தும் பொற்கொல்லர்கள் போல சொற்களாக ஆக்கினான். “நேற்று தங்களுடன் அந்தச்சூதப்பெண் இருந்தாளா அரசே” என்றான். திருதராஷ்டிரன் உரக்கச்சிரித்து “இல்லை… நல்லவேளை. மூத்தஅரசி காந்தாரிதான் இருந்தாள்…” என்றான். சகுனி அதற்குமேல் கேட்கவிரும்பவில்லை. அவன் எண்ணிய ஒன்று உறுதிசெய்யப்பட்டதுபோல அமைதியாக இருந்தான். “காந்தாரத்து அரசியின் சித்தம் நிலையழிந்திருக்கிறது சௌபாலரே. அவள் அச்சமூட்டும் கனவுகளில் வாழ்கிறாள். அங்கே பெருநாகங்களும் யானைகளும் நிறைந்துள்ளன. நேற்று கேட்ட யானையின் பிளிறலைக்கூட அவள் தன் கனவுக்குள் ஒலிப்பதாகவே பொருள்கொண்டாள்” என்றான்.\nயானையின் துதிக்கை சீறுவதுபோல பெருமூச்சுவிட்டபடி தீர்க்கசியாமர் அசைந்து அமர்ந்தார். “அலைகள் முடிவேயற்றவை” என்றபின் குரல்கேட்ட திசைநோக்கி புன்னகைபுரிந்தார். திருதராஷ்டிரன் “குருநாதரே, நேற்றிரவு ஒரு பெருங்களிறு இவ்வரண்மனை முற்றத்தில் அலறியபடி உயிர்துறந்தது… அதன் நிகழ்குறி என்ன என்று சொல்லமுடியுமா முடிவேயற்றவை” என்றபின் குரல்கேட்ட திசைநோக்கி புன்னகைபுரிந்தார். திருதராஷ்டிரன் “குருநாதரே, நேற்றிரவு ஒரு பெருங்களிறு இவ்வரண்மனை முற்றத்தில் அலறியபடி உயிர்துறந்தது… அதன் நிகழ்குறி என்ன என்று சொல்லமுடியுமா” என்றான். தீர்க்கசியாமர் புன்னகையுடன் திரும்பி “களிறுகளும் நாகங்களும் மட்டுமே நிலத்தின் அதிர்வை முதலில் அறிகின்றன…” என்றார். சகுனி திரும்பிப்பார்த்தான். அதை உணர்ந்ததுபோல திருதராஷ்டிரன் புன்னகையுடன் “அவரது பேச்சு எப்போதும் அப்படித்தான்… அவர் வேறேதோ வழியில்தான் நம்முடன் பேசுவார்” என்றான்.\n“குருநாதரே, ஒருகளிறு இறப்பது எதையாவது சுட்டுகிறதா” என்றான் திருதராஷ்டிரன் மீண்டும். தீர்க்கசியாமர் சிரித்து “பூக்கள் தும்பிகளால் சமன்செய்யப்படுகின்றன” என்றார். ஒரேகணத்தில் சகுனி அவர் சொல்வதைப்புரிந்துகொண்டு அகம் அதிர்ந்தான். மெல்லியகுரலில் “யார் வரவிருக்கிறார்கள்” என்றான் திருதராஷ்டிரன் மீண்டும். தீர்க்கசியாமர் சிரித்து “பூக்கள் தும்பிகளால் சமன்செய்யப்படுகின்றன” என்றார். ஒரேகணத்தில் சகுனி அவர் சொல்வதைப்புரிந்துகொண்டு அகம் அதிர்ந்தான். மெல்லியகுரலில் “யார் வரவிருக்கிறார்கள்” என்றான். “யானைவண்டு சிக்கிக்கொண்டால் சிலந்தியே தன் வலையை அறுத்துவிடும்” என்றார் தீர்க்கசியாமர். மீண்டும் தன் யாழை எடுத்து அதன் நரம்புகளைச் சுண்டியபடி முகத்தை வான் நோக்கித் திருப்பி புன்னகைபுரிந்தார்.\nசகுனி அவரை மெல்லத் தொட்டு “தீர்க்கசியாமரே, நான் கேட்கும் இறுதி வினா இது… நேரடியாகவே கேட்கிறேன். அவனுடைய வருகையின் முன்னறிவிப்பு என்ன” என்றான். தீர்க்கசியாமர் திரும்பி “யார் வருகிறார்கள்” என்றான். தீர்க்கசியாமர் திரும்பி “யார் வருகிறார்கள்” என்றார். “நீங்கள் இப்போது சொன்னீர்களே” என்றார். “நீங்கள் இப்போது சொன்னீர்களே” என்றான் சகுனி. “நானா” என்றான் சகுனி. “நானா” சகுனி தன்னை அடக்கிக்கொண்டு “ஆம்” என்றான். “நானா சொன்னேன்” சகுனி தன்னை அடக்கிக்கொண்டு “ஆம்” என்றான். “நானா சொன்னேன்” என்றார் தீர்க்கசியாமர் வியப்புடன். “ஆம்…” என்ற சகுனி தலையை அசைத்து “சரி அதைவிடுங்கள். இப்போது இந்த யாழை மீட்டி எதையாவது பாடுங்கள்” என்றான்.\n“இந்த யாழ் இப்போது பாடாமல்தானே இருக்கிறது” என்றார் தீர்க்கசியாமர். “நீங்கள் அதை வாசியுங்கள்…” சகுனி தன்னுள் எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு சொன்னான். “நான் வாசிப்பதற்கு இந்த நரம்புகளில் பாடல் இருக்கவேண்டும்… கையை வைத்து அதை எடுப்பேன்…” என்றார் தீர்க்கசியாமர். “ஆலயவாயிலின் கதவு தெறித்துத் திறந்து விழுகிறது. அதன்பின் தேவன் எழுந்தருள்கிறான்.” சகுனி தன் பரபரப்பை அடக்கிக்கொண்டான். ஆம், அதைத்தான் அவரது வாய் சொல்கிறது. அதை குலைத்துவிடக்கூடாது. “சொர்க்கத்துக்கு இட்டுச்செல்லும் நாவாய் அது… மீண்டும் ஆலயத்தை அடைந்தபின் மூடிக்கொள்ளும்…” என்றார் தீர்க்கசியாமர்.\nஅவர் விரல்கள் யாழில் ஓடத்தொடங்கின. “ஆ,.. இது கலிங்கப் பண்” என்றான் திருதராஷ்டிரன். “நீருக்குள் இருந்து யானை எழுந்து வருவதுபோல வருகிறது குருநாதரே.” யாழ் அதிரத்தொடங்கியதும் திருதராஷ்டிரன் கைகளைக்கூப்பியபடி தலையை மேலே தூக்கி பரவசம் நிறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தான். இசை பாறைகள் வழியாக இழியும் மலையருவி போல பொழிந்தபடியே இருந்தது. ஒருநாழிகை கடந்ததும் சகுனி எழுந்துகொண்டான். “நான் வருகிறேன்” என மெல்லச் சொல்லி தலைவணங்கி இறுதியாக தீர்க்கசியாமரை ஒருமுறை நோக்கிவிட்டு வெளியே சென்றான்.\nரதத்தில் ஏறிக்கொண்டு “மாளிகை” என்றான். அகம் ‘அ���த்தம்… மூடத்தனம்’ என்னும் சொற்களை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது. அச்சம் தன்னம்பிக்கையை அழித்துவிடுகிறது. இன்னதென்றறியாத அச்சம் தன்னிலையையே அழித்துவிடுகிறது. என்னவானேன் நான் சகுனி என இருந்தது எதுவோ அது சிதறிவிட்டிருக்கிறது… இந்த அற்பமாயங்களை நோக்கி தன் சிந்தை திரும்பமுடியும் என்று சிலமாதங்களுக்கு முன்பு சொல்லியிருந்தால் அவன் சிரித்திருப்பான்.\nபீதாசலத்தின் மலைப்பாறைகளுக்கு நடுவே நாகசூதன் சொன்னவற்றை சகுனி நினைவுகூர்ந்தான். பொருளற்ற ஒரு பழங்கதை. ஆனால் ஒவ்வொரு முறை அகம் விழிப்பை இழந்து கனவில் மூழ்கும்போதும் அந்தக்கதை நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. பொருளற்றவைதான் அதிகம் சிந்திக்கச் செய்கின்றன. பொருள் என்பதுதான் என்ன நாமறிந்தவைதான் பொருள் கொண்டவை. அறியாதவற்றைநோக்கித் திறப்பதெல்லாமே பொருளற்றவையாகத் தெரிகின்றன. திறக்கும் கதவு…\nஒருகணத்தில் அவன் திகைத்தவன்போல ரதமேடையில் எழுந்து நின்றுவிட்டான். தீர்க்கசியாமர் சொன்ன சொற்களுக்கு என்னபொருள் முன்னரே வந்திருப்பது வரப்போகிறவனின் ஆலயத்தின் கதவு மட்டும் அல்ல. அவனை சொர்க்கத்துக்குக் கொண்டுசெல்லும் நாவாயும்கூட. சொர்க்கத்துக்கு. அப்படியென்றால் அவனைக்கொல்லப்போகும் படைக்கலமா அது முன்னரே வந்திருப்பது வரப்போகிறவனின் ஆலயத்தின் கதவு மட்டும் அல்ல. அவனை சொர்க்கத்துக்குக் கொண்டுசெல்லும் நாவாயும்கூட. சொர்க்கத்துக்கு. அப்படியென்றால் அவனைக்கொல்லப்போகும் படைக்கலமா அது அத்தனைபெரிய கதையை ஏந்தும் கரங்கள் இனிமேல் பிறந்துவருமா\nபித்து, வெறும் பித்து என்று தனக்குள் சொல்லிக்கொண்டு தலையை ஆட்டினான் சகுனி. அர்த்தமேயற்ற நினைப்புகள். அச்சம்கொண்ட ஆற்றலற்றவர்கள் தேடும் புகலிடங்கள். ஆனால் அவன் சாரதியிடம் “யானைமயானத்துக்குப் போ” என ஆணையிட்டான். ரதம் திரும்பி வடக்குவாயில் நோக்கிச்செல்லும்போது சலிப்புடனும் குழப்பத்துடனும் ரதபீடத்தில் அமர்ந்து தன் தலையை கைகளால் தாங்கிக்கொண்டான். வாழ்க்கையில் முதன்மையானது என என்றென்றும் அவன் நினைவுகூரக்கூடிய தருணங்களில் எல்லாம் அவன் அகநிலையழிதலையே உணர்ந்திருக்கிறான். உவகையின் நிறைவை அல்ல. ஒருவேளை அனைவருக்கும் அப்படித்தானா\nவடக்குவாயில்முன்னால் உள்ள யானைக்கொட்டில் நட��வே இருந்த களமுற்றத்தில் வீரர்கள் கூடி எதையோ செய்துகொண்டிருப்பதை ரதம் சற்று கடந்து சென்ற பின்னரே அவன் உணர்ந்தான். ரதத்தை நிறுத்தி அப்பக்கமாகத் திரும்பச் சொன்னான். இறங்கியபோதுதான் அவர்கள் செய்துகொண்டிருப்பதென்ன என்று உணர்ந்தான். அங்கே அனுமனின் ஆலயத்திற்கு முன்னால் இருந்த உயரமான கல்பீடத்தில் அந்த கதாயுதத்தை தூக்கிவைத்து நிறுவிக்கொண்டிருந்தனர்.\nஅவனைநோக்கிவந்த காவலர்தலைவன் தலை வணங்கி “இங்கே இதை நிறுவலாமென்று பீஷ்மபிதாமகர் சொன்னார் காந்தாரரே. தற்போது இந்த பீடத்தில் அமைக்கிறோம். நாளையே கல்சிற்பிகளைக்கொண்டு முறையான பீடம் அமைக்கப்படும்” என்றான். சகுனி குனிந்து சிறிய ஆலயத்திற்குள் மலையைத் தூக்கியபடி வால் சுழன்றெழ நின்றிருந்த அனுமனின் செந்தூரம்பூசப்பட்ட சிறிய சிலையைப் பார்த்தான். பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டான்.\nமீண்டும் ரதத்தில் ஏறி “மாளிகைக்குச் செல்” என ஆணையிட்டுவிட்டு ரதபீடத்தில் அமர்ந்துகொண்டான். ரதம் வடக்குச்சாலையை அணுகும்போது கடைசியாகத் திரும்பி அந்த கதாயுதத்தைப் பார்த்தான். அங்கிருந்து பார்க்கையில் அது குழந்தை விளையாடிவிட்டுச்சென்ற சிறிய விளையாட்டுச்செப்பு போலிருந்தது.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 39\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 38\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 37\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 36\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 35\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 33\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 32\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 31\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 30\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/24131723/Bollywood-occupies-Hollywood.vpf", "date_download": "2019-10-23T08:53:04Z", "digest": "sha1:HUP2U2CP2NHW7QPUAQKJV3JSUKXWQ7DN", "length": 25750, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bollywood occupies Hollywood || பாலிவுட்டை ஆக்கிரமிக்கும் ஹாலிவுட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாலிவுட்டை ஆக்கிரமிக்கும் ஹாலிவுட் + \"||\" + Bollywood occupies Hollywood\nஇந்திய திரை உலகம் அதிக திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவதில் உலக அளவில் ம���ன்னணியில் இருக்கிறது.\nஇந்திய திரை உலகம் அதிக திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவதில் உலக அளவில் முன்னணியில் இருக்கிறது. பாரம்பரியம், பண்பாடு, கலை, கலாசாரம் என பலவற்றையும் காட்சிப்படுத்தும் பொக்கிஷமாக விளங்கும் பெருமைக்குரியது. சம கால நிகழ்வுகளையும், யதார்த்த வாழ்வியலையும் படம் பிடித்து காண்பிப்பதில் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் விதத்தில் திறமையான கலைஞர்கள் பாலிவுட்டில் இருக்கிறார்கள். எனினும் சமீப காலமாக இந்திய திரை உலகம் பயணிக்கும் பாதை வித்தியாசமானதாக இருக்கிறது. வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் ‘ரீமேக்’ செய்து வெளியிடும் மனோபாவம் அதிகரித்து கொண்டிருக்கிறது. படத்தின் தலைப்பை மாற்றாமல் காட்சி அமைப்புகளையும், பழைய பாடல்களையும் புதிய பாணியில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் ஹாலிவுட் பட பாணியில் பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள்.\nஅப்படி ஹாலிவுட் படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனிக்கத்தக்க விஷயங்கள் இருக்கின்றன. சில படங்களின் கதைக்களம் அங்குள்ள பின்னணியில்தான் நன்றாக இருக்கும். அத்தகைய காட்சி அமைப்புகளைத்தான் விரும்பி பார்ப்பார்கள். நம் நாட்டுக்கென்று தனி கலாசாரம் உள்ளது. அதனை பிரதிபலிக்கும் படங்களைத்தான் மக்கள் விரும்புவார்கள். சில படங்கள் அந்தந்த காலகட்டங்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். இந்நிலையில், பிரமாண்ட வெற்றி பெற்ற படங்களை மறுபடியும் ரீமேக் செய்யும்போது இன்றைய காலகட்டத்தோடு ஒப்பிட்டு பார்த்து ரசனை மாறாமல் இரு காலகட்ட ரசிகர்களுக்கும் விருந்து கொடுக்கும்படி எடுக்க வேண்டும். அதனை கவனத்தில் கொள்ளாமல் ஒருமுறை வெற்றி பெற்ற படங்களை மீண்டும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் எடுக்கிறார்கள். அப்படி ரீமேக் செய்யப்பட்ட படங்கள் வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போன நிகழ்வுகளும் இருக்கின்றன.\nசமீபகாலமாக ஹாலிவுட் மோகமும் தலைதூக்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் ஹாலிவுட் படங்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள் என்ற முடிவுக்கு சில தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள். முன்பெல்லாம் வேற்று மொழியிலிருந்து ‘டப்’ செய்யப்பட்ட படங்கள் ஒன்றிரண்டு வந்து கொண்டிருந்தன. இங்கு தயாரிக்கப்படும் நல்ல படங்களுக்கு நடுவே ஒன்றிரண்டு ‘டப்’ படங்கள் ரிலீசாகி கொண்டிருந்தன. இப்போதோ டப்பிங் பட பிரிண்டுகள் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றன. எல்லா மொழி படத் தயாரிப்பாளர்களும் மும்பையில் தயாரிப்பு அலுவலகம் திறந்து விட்டார்கள். அந்த அளவுக்கு வியாபாரம் விரிவடைந்துவிட்டது.\nஅதனால் சிறந்த கதையை தயார் செய்வதற்கு பதில் சிறந்த ஹாலிவுட் படங்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த படங்களின் சாயலிலேயே கதைக்களத்தை கொண்டு செல்கிறார்கள். சிந்தனை, செயல், படக்காட்சிகள், ஒப்பனை, கதை களம் எல்லாம் ஹாலிவுட்டை மையப்படுத்தியே இருக்கின்றன. சிறந்த படங்களை கொடுப்பதற்காக கசக்கிய மூளையை இப்போது ஹாலிவுட்டில் அடகு வைக்கும் இயக்குனர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். ஹாலிவுட் மோகம் அந்த அளவுக்கு அதிகரித்துவிட்டது. ஹாலிவுட் தயாரிப்பாளர்கள்தான் உலகத்திலேயே தலைசிறந்த தயாரிப்பாளர்கள் என்ற பிரமையையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள. ஹாலிவுட்டுக்கே சவால் விடும் விதமாக தலை சிறந்த படைப்பாளிகள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை மறந்துவிடக்கூடாது.\nஹாலிவுட் மோகம் அதிகரித்து கொண்டிருப்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். இந்தியாவுக்கு வந்த பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் இங்குள்ள எல்லா இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் சந்தித்து பேசினார். அவர் வந்த செய்தி அறிந்ததும் திரையுலகமே திரண்டு சென்று அவரை சந்தித்தது. இப்படியொரு வரவேற்பு ஹாலிவுட்டில் நம் நாட்டு டைரக்டருக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இத்தனைக்கும் அந்த ஹாலிவுட் இயக்குனர் தான் எடுத்த படத்தின் இந்திய விளம்பரத்திற்காகவும், பங்கு தாரர்களை சேர்க்கவும், வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காகவும்தான் வந்திருந்தார். அவரை பற்றிய தகவல்கள்தான் மீடியாக்களிலும், இணையதளங் களிலும் அதிகம் பகிரப்பட்டது. இந்தியாவின் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் கூட ஹாலிவுட்டில் நடிப்பதை பெரிய பாக்கியமாக கருதுகிறார்கள். தனக்கு ஹாலிவுட் வாய்ப்பு வேண்டும் என்று ரகசிய விண்ணப்பம் செய்பவர்களும் உண்டு. ஒரே ஒரு காட்சியில் வந்து விட்டால் கூட போதும், அதை எல்லோரிடம் சொல்லி அந்தப் படத்திற்கு இலவச விளம்பரம் செய்து கொடுக்கும் மனநிலையில் இருக்கிறார்கள். ஹாலிவுட்டில் எதைச் செய்தாலும் அதில் ஒரு வியாபார நோக்கம் இருக்கும். அவர்கள் படத்தை இந்தியாவில் விளம்பரம் செய்ய இது ஒரு உத்தி, அவ்வளவுதான்.\nஹாலிவுட் படங்களின் தொழில்நுட்பத்தை நம்மால் சிறப்பாக கையாள முடியாது என்றும் சிலர் சொல்கிறார்கள். சத்யஜித்ரே படத்திற்கு எந்த தொழில்நுட்பம் துணை புரிந்தது அவருக்கு மேற்குலகமே அழைத்து ஆஸ்கார் விருதும் கொடுத்து பாராட்டியது. அதுவல்லவா நம் நாட்டிற்கு பெருமை. நம்முடைய திறமை மற்றவர்களால் பாராட்டப்பட வேண்டும். ஹாலிவுட் படத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதைத்தான் மக்கள் விரும்புவார்கள். அதேபோல மற்ற மொழி படங்கள் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது. உலக படங்களிலேயே, ‘இந்தியப் படங்கள் மிகச் சிறப்பானவை, உணர்வுப்பூர்வமானவை’ என்று அனைவராலும் பாராட்டப்படுகின்றன. அதில் பாதி கூட ஹாலிவுட்டில் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் நம்மை விட அவர்களை புத்திசாலிகளாக பார்க்கும் மனப்பான்மை நிறைய பேரிடம் இருக்கிறது. ஆஸ்கார் விருதுதான் சினிமாவின் உச்சகட்ட அங்கீகாரம் என்று தீர்மானித்துவிடுகிறார்கள். ஆஸ்கார் விருது பெற்றவர்கள்தான் எல்லோரையும் விட சிறந்தவர்கள் என்றும் நிறைய பேர் கருதுகிறார்கள். அந்த விருதுக்கு பின்னே ஓடுகிறார்கள். ஹாலிவுட் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது ஒருகட்டத்தில் பலவீனமாகவும் மாறிவிடும். அதனை ஹாலிவுட் உலகம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது.\n‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தில் அனில் கபூரையும், ‘த அமேசிங் ஸ்பைடர் மேன்’ படத்தில் இர்பான் கானையும் நடிக்க வைத்து இந்தியாவில் வியாபாரமாக்கினார்கள். அந்த படங்களில் இருவரும் சில மணித்துளிகளே வந்தார்கள். இன்று இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனர்கள் கூட ஹாலிவுட் மாயாஜாலத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள். மகேஷ் பட் மிகச் சிறந்த இயக்குனர். தன்னுடைய படங்களில் ஹாலிவுட் சாயலில் சில காட்சிகளை இங்கும் அங்குமாக புகுத்தி வந்தார். இப்போது நேரிடையாக ஹாலிவுட் படங்களை விலைக்கு வாங்கி விடுகிறார்.\nஹாலிவுட் மோகம் தலைதூக்குவதற்கு பாலிவுட் படஉலகில் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இயக்குனர் அனுராக் காஷ்யப், ‘‘பாலிவுட் படங்கள் அவற்றின் நிஜ முகத்தை தொலைத்து வருகின்றன. இந்தியப் படங்களின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. இது பற்றி விழிப்புணர்வு வராவிட்��ால் நாம் நிஜங்களை தொலைத்து முகமூடி அணிந்து வாழ வேண்டி இருக்கும். இப்படி ஹாலிவுட்டை சார்ந்து எடுக்கும் படங்களின் வெற்றிக்கு நாம் பெருமைப் பட முடியாது. அது நம்முடைய வெற்றியல்ல. தனித்து நின்று வளர்வது தான் வளர்ச்சி’’ என் கிறார்.\nஹாலிவுட் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் தங்கள் படங்களின் வெற்றிக்கு ‘மல்ட்டி பிளெக்ஸ்’ தியேட்டர்களை காரணம் கூறுகிறார்கள். இந்த வகை தியேட்டர்களில் அமர்ந்து பார்க்க இது போன்ற பிரமாண்டங்கள்தான் சிறந்தது என்றும் வாதாடுகிறார்கள். இப்போது ஹாலிவுட்-பாலிவுட் இரண்டிற்கும் சம அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஹாலிவுட், ரசிகர்களை தன்வசப்படுத்தி விட்டது. ஹாலிவுட்டின் மிகப் பெரிய தயாரிப்புகள் இந்தியாவில் நேரடியாகவே வெளியாகி கொண்டிருக்கின்றன. இங்கு தயாரிக்கும் படங்களை விட ஹாலிவுட் படங்களின் காட்சிகள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. அப்படி, பெரும்பாலான தியேட்டர்களை ஹாலிவுட் படங்கள் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டன. வசூலும் பல கோடிகளை எட்டிக்கொண்டிருக்கிறது. ஹாலிவுட் படங்கள் ரிலீசாகும் சமயத்தில் இந்திய படங்கள் அவற்றுடன் போட்டி போட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு விட்டது. சில பாலிவுட் படங்கள் ஒரு வாரம் கூட தியேட்டர்களில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையும் உருவாகிவிட்டது. இது நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் குழி.\nஇப்படித்தான் ஐரோப்பிய சினிமாவை ஹாலிவுட் ஆக்கிரமித்துக் கொண்டு இன்று ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. அதேநிலை நாளை பாலிவுட் சினிமாவிற்கும் நேரலாம். தொழில்நுட்பம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதனை நாமும் நம் படங்களில் கையாளலாம். அதற்காக ஒரேயடியாக ஹாலிவுட் படங்களை தலைமீது வைத்துக் கொண்டாடினால் பாலிவுட்டின் எதிர்காலம் பூமிக்குள் புதைந்துவிடும்.\n1. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை\n2. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்\n3. தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n4. 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணிய���ல் போலீசார் தடியடி; 2 பேர் பலி\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. புதிய களம்-புதிய ஸ்டைலில் விஜய் படத்தில், 2 கதாநாயகிகள்\n3. அஜித் படத்தில் நஸ்ரியா\n4. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\n5. படப்பிடிப்பில் விஜய்சேதுபதி உதவி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/01004503/False-accusation-against-me-Balaji-complains-about.vpf", "date_download": "2019-10-23T09:25:10Z", "digest": "sha1:J43JWPFHVGNNAYWVHVXEPBBYKSYYL2HU", "length": 9777, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "False accusation against me: Balaji complains about his wife || என் மீது பொய் குற்றச்சாட்டு : மனைவி மீது தாடி பாலாஜி புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎன் மீது பொய் குற்றச்சாட்டு : மனைவி மீது தாடி பாலாஜி புகார்\nநகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். குடும்பத்தகராறு ஏற்பட்டு தாடி பாலாஜியும், நித்யாவும் பிரிந்தனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றதன் மூலம் சமரசம் ஏற்பட்டு சேர்ந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு தாடி பாலாஜி மீது நித்யா மாதவரம் போலீசில் புகார் அளித்தார்.\nஅதில் தாடி பாலாஜி தகாத வார்த்தையால் பேசி தனக்கு தொல்லை கொடுப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து தாடி பாலாஜி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n“என் மீது நித்யா சொல்லும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவர் திருந்துவார் என்று எதிர்பார்த்து நடக்கவில்லை. மகள் போஷிகா எனது பலம். அதை பயன்படுத்தி நித்யா எனக்கு தொல்லை கொடுக்கிறார். எனது மகளின் எதிர்காலமும் பாழாகிறது. சரியாக பள்ளிக்கு செல்லவில்லை.\nஎனது குழந்தைக்கு தேவையானதை செய்ய ஒரு தந்தையாக நான் தயார். மகள் படிப்பு செலவை நானே கவனித்துக் கொள்கிறேன். எனது குழந்தையை பார்க்க நித்யா என்னை அனுமதிப்பது இல்லை. எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி குடும்பத்தை பாழாக்கிய போலீஸ் அதிகாரி மீது கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நித்யா தேர்தலில் நிற்பேன் என்கிறார். முதலில் வீட்டில் நிற்கட்ட��ம். குடும்பத்தை பார்க்க முடியாத இவருக்கு நாட்டை பற்றி என்ன தெரியும்”\nஇவ்வாறு தாடி பாலாஜி கூறினார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. மீண்டும் நடிக்கிறார் சவுகார் ஜானகி\n3. நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை\n4. அஜித் படத்தில் நஸ்ரியா\n5. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2104968", "date_download": "2019-10-23T08:51:04Z", "digest": "sha1:FCY2TBOFILMND5BCAMH57P2EO5ARLI7A", "length": 20195, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,000 இந்தியர்கள்| Dinamalar", "raw_content": "\nபட்டாசு வெடிக்க ரெண்டு மணி நேரம் மட்டுமே\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 1\nமோடியை மிரட்டிய பாக்., பாடகி: வறுத்தெடுக்கும் ... 2\nகாஷ்மீர் பயங்கரவாத முகாம் அழிப்பு : டிஜிபி 2\nஇளைஞர் வாழ்வை சூறையாடினர்: காஷ்மீர் கவர்னர் 2\nமீண்டும் அணிசேரா நாடுகள் மாநாடு: மோடி புறக்கணிப்பு 2\nஜாமின் கேட்டு சிதம்பரம் மனு\nஅரியானாவில் தொங்கு சட்டசபை: இந்தியா டுடே ... 8\nதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வங்கதேச பெண் எம்.பி., 4\nஅமெரிக்க குடியுரிமை பெற்ற 50,000 இந்தியர்கள்\nமும்பை : கடந்த 2017 ம் ஆண்டில் மட்டும் 50,802 இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிக எண்ணிக்கையிலான அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் பட்டியலில் மெக்சிகோ நாட்டினர் முதல் இடத்திலும், இந்தியர்கள் 2வது இடத்திலும் உள்ளனர். 2017 ம் ஆண்டில் ஏறக்குறைய 7 லட்சம் தன��நபர்கள் அமெரிக்க குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4600 க்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags அமெரிக்க குடியுரிமை அமெரிக்க இந்தியர்கள் அமெரிக்கா மெக்சிகோ இந்தியர்கள் அமெரிக்க ... அமெரிக்க குடியுரிமை பெற்ற ... அமெரிக்க உள்நாட்டு ... இந்தியர்கள் US citizenship American Indians\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் லோகோ வெளியீடு(5)\nஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்'(25)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியாவில் வாழ்க்கை மேம்பட இருந்தால் எவரும் தன் பெற்றோர்களையும் உற்றோர்களையும் விட்டுவிட்டு வெளிநாடு என்ன வெளி ஊர்கூட போகமாட்டான். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டு போடுபவர்களில் முதன்மையானவர்கள்- அரசியல் வாதிகள், நீதி மன்றங்கள், வங்கிகள், ஜாதி மத வாதிகள், மொழிவாரி மாகாணங்கள், INDISCIPLE ,பொது சொத்துக்களை அழிப்பவர்கள், பொது சொத்துக்களான கனிமவளங்கள், அலைக்கற்றைகளை ,தனது சொத்தாக ஆக்கிக்கொண்டவர்கள், பொய்யே பேசி பணம் பண்ணும் TV சேனல் கள், அறிவு முன்னேற்றத்திற்கு உதவாத பத்திரிகைகள், FREEBIES ,பணம் வாங்கி வோட்டை போடும் வாக்காளர்கள். இவ்வளவு தடைகளும் பொறாதென்று ,காஷ்மீருக்காக போர் மற்றும் ராணுவ செலவு.இவைகளையும் மீறி முன்னேறி வருகிறோம். மாநில கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க தடைசெய்ய வேண்டும். மாநில காட்சிகள் தன் MP பதவியை தன் கட்சி நலனுக்காகவே உபயோகிக்கிறார்கள். முலாயம்சிங் யாதவ், மாயாவதி, மாறன், ராஜா ,அழகிரி தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை.\nஅதில் 80 முதல் 90 சதவீதம் ப்ராமண சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பர் .. இங்கே என்று சாதி மத வாரியான இடஒதுக்கீடு அழிக்கப்படுகிறதோ அன்று தான் இந்நிலை மாறும் .. இதுல ஏதோ ஒரு லூசு, பிரதமர் பகோடா போட சொன்னதால் போய்விட்டார்கள் என உளறுகிறது ..பிரதமர் அவ்வாறு கூறவும் இல்லை (அவரிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்ததை திரித்தன போலி மதவாத ஊடகங்கள்). இங்கே திறமை இருந்தவன் சென்றான் .. இட ஒதுக்கீட்டில் படித்தவன் சீரழிக்கிறான்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடு.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்து���்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் லோகோ வெளியீடு\nஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் ���ெய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/211792?ref=section-feed", "date_download": "2019-10-23T07:34:47Z", "digest": "sha1:4H4SZA6OYQ2JXKXHOKA75HQF2IYRKL6E", "length": 9545, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம்\nதமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக், மேற்கிந்திய தீவுகளில் நடந்து வரும் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் சில ஆட்டங்களை பார்க்க அங்கு சென்றார். அப்போது அந்த அணியின் சீருடையுடன் அவர்களின் ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.\nஇதற்கு காரணம், ஐ.பி.எல் தவிர வேறு எந்த தனியார் லீக் கிரிக்கெட் போட்டி தொடர்களிலும், அது தொடர்பான நிகழ்வுகளிலும் வீரர்கள் கலந்துகொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்தது தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருக்கும் தினேஷ் கார்த்திக், முறையான அனுமதி பெறாமல் சென்றுள்ளார்.\nஎனவே, அவருடனான ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து விதிமுறையை மீறி நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டு, கிரிக்கெட் வாரியத்திற்கு விளக்க கடிதம் ஒன்றை தினேஷ் கார்த்திக் அனுப்பினார்.\nஇந்நிலையில், தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பு ஏற்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வாரியம் தரப்பில் கூறுகையில், நிபந்���னையற்ற மன்னிப்பு கேட்டதால் தினேஷ் கார்த்திக் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது. இந்த பிரச்னை இத்துடன் முடித்து கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினேஷ் கார்த்திக் காண சென்ற டிரின்பகோ அணி, நடிகர் ஷாருக்கானின் அணியாகும். அத்துடன் அவரை ஐ.பி.எல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் தலைவராக தினேஷ் கார்த்திக் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9222", "date_download": "2019-10-23T08:01:26Z", "digest": "sha1:VATRJVXULMIWAIF4ZVHIBR6BQHAB37S5", "length": 8779, "nlines": 70, "source_domain": "theneeweb.net", "title": "தற்போதைய அரசாங்கத்தின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடைய பிரச்சினைகளை மாத்திரமே தீர்த்துக் கொண்டனர் – Thenee", "raw_content": "\nதற்போதைய அரசாங்கத்தின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடைய பிரச்சினைகளை மாத்திரமே தீர்த்துக் கொண்டனர்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக கூறிய மலையதத் தலைவர்கள் அதிலிருந்து வெளியேறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.\nகொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் சிவரஞ்சனி சிவகுமாரன் இதனைத் தெரவித்துள்ளார்.\nஇதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்கள், தற்போதைய அரசாங்கத்தின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடைய பிரச்சினைகளை மாத்திரமே தீர்த்துக் கொண்டதாக தெரிவித்தனர்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்களான ரவிச்சந்திரன் மற்றும் சந்தரகுமார் ஆகியோர் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.\nஅசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ், ரிஷாத் ஆகியோரைக் கைதுசெய்ய வேண்டும்: தேசிய சுதந்திர முன்னணி\n´எமது வாக்கு���ளை சிதறடிக்கும் நோக்கில் 35 வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளனர்.- மஹிந்த ராஜபக்ஷ\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nநலன்புரி முகாம்களில் வாழ்க்கையை நடத்தி வரும் 577 குடும்பங்கள்\n← சித்திரவதைகளில் ஈடுபட்ட 58 பாதுகாப்பு அதிகாரிகளின் பெயர்கள் வெளியீடு\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட படை வீரர்களுக்கு ஓய்வுதிய கொடுப்பனவை வழங்க நடவடிக்கை →\nஇலங்கை குடும்பம் ஒன்றிற்காக 30 மில்லியன் செலவிடும் அவுஸ்திரேலிய அரசு 23rd October 2019\nஆட்சி மாற்றம் வந்தால் உங்கள் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும்\nபுலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும் இருந்தது\nகோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி 23rd October 2019\nகோட்டாபாய ராஐபக்ஷவை கைது செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் 23rd October 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\n2019-10-21 Comments Off on ஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\nதேர்தல் என்றால் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது “மாடு சிரித்தது” என்ற அ.செ.மு.வின்...\nஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n2019-10-19 Comments Off on ஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n“இந்த அஞ்சு தமிழ்க் கட்சியளும் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல்ல ஐ.தே.கவுக்குத்தான் – அதுதான்...\nசிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\n2019-10-18 Comments Off on சிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலை தமிழ்த்தரப்பு எப்படி எதிர்கொள்வது என்ற தடுமாற்றங்களுக்கும் தத்தளிப்புக்கும் ஒரு ஆறுதல்...\nஆபத்தான இலங்கை – கருணாகரன்\n2019-10-14 Comments Off on ஆபத்தான இலங்கை – கருணாகரன்\nஅதிகாரத்துக்கு வந்த மறுநாள் (நவம்பர், 17) சிறையிலிருக்கும் அத்தனை இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன்”...\nபலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n2019-10-11 Comments Off on பலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டபாய ராஜபக்ஸ, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசநாயக்க ஆகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/p/english_tamil_dictionary_p_201.html", "date_download": "2019-10-23T07:20:28Z", "digest": "sha1:NSBA7KHOWNWLZGSFQFBTJJMGNLLSX65M", "length": 8211, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "P வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி - வினை, தமிழ், அகராதி, ஆங்கில, purl, purple, வரிசை, series, tamil, எறிவு, கருஞ்சிவப்பு, purport, செயல்நோக்கம், பொருள், தலைகுப்புர, சலசலப்புடன், english, word, குஞ்சம், திருப்புத்தையல், dictionary, வார்த்தை", "raw_content": "\nபுதன், அக்டோபர் 23, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. தூய்மை, உடல்துப்புரவு, ஒழுக்கத்தூய்மை.\n-1 n. கோப்புத்தையல், குஞ்சம், ஒப்பனைப் பூவேலை அருகு, திருப்புத்தையல், (வினை.) முறுக்கிழைச் சரிகைக்கரைபின்னு, குஞ்சம் வைத்துத் தை, திருப்புத்தையல் போடு.\n-2 n. ஒடைவகையில் சலசலப்புடன் கூடிய சுழிப்போட்டம், சிற்றலையாட்டம், சிறுசுழிப்பு, (வினை.) சலசலப்புடன் சுக்ஷ்ன்றோடு, சுழலு.\n-3 n. (வர.) சூடாக்கி மணமூட்டப்பட்ட கடுந்தேறல் வகை.\n-4 n. கரணம், தலைகீழ்வீழ்ச்சி, வீழ்ச்சி, தோல்வி, பேரிடி, பேரழிவு, (வினை.) கவிழ், தலைகீழாக்கு, சுழற்று, தலைகுப்புர வீசி எறி, திட்டத்தைக் குலை.\nn. (பே-வ) எறிவு., பேரடி, மிகுதுயர், தலைகுப்புர எறிவு.\nn. எல்லை, புறச்சிறை, காவற்காடு.\nv. திருடிப்பெறு, சிறு அளவில் திருடு.\nn. கருஞ்சிவப்பு, ஊதா, ஊதா வண்ண உடை, பேரரசர்க்குரிய கருஞ்சிவப்புநிற உடை, கோதுமைப்பயிர் நோய்வகை, (வினை.) கருஞ்சிவப்புநிறமாக்கு, ஊதாநிறம் ஆகு.\nn. ஊதாநிறச் சாயற் சிவப்பு.\nn. பேரரசர் அணியும் கருஞ்சிவப்பு ஆடை.\nn. pl. பன்றிநோய் வகை.\n-1 n. கரப்பொருள், மூலக்கருத்து, ஆவண மையக்கருத்து, சொற்பொழிவின் கருத்துரை, பொருள் சுருக்கக் குறிப்பு, செயல்நோக்கம், உட்கருத்து.\n-2 v. பொருள்படு, பொருள் இருப்பதாகத் தோன்று, செயல் எண்ணங்கொள், கருத்துத்தெரிவு, வௌதயிடு.\nn. செயல்நோக்கம், குறிக்கொண்ட கருத்து, (வினை.) எண்ணமிடு, கருத்துக்கொள், கருத்தில்குறிக்கொள்.\na. நோக்கமுள்ள, நோக்கத்தோடு செய்யப்பட்ட, குறித்த நோக்கத்திறகுப் பயன்படுகிற, நோக்க உறுதியுடைய, கருத்துத்திட்பமுடைய.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி, வினை, தமிழ், அகராதி, ஆங்கில, purl, purple, வரிசை, series, tamil, எறிவு, கருஞ்சிவப்பு, purport, செயல்நோக்கம், பொருள், தலைகுப்புர, சலசலப்புடன், english, word, குஞ்சம், திருப்புத்தையல், dictionary, வார்த்தை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/112066", "date_download": "2019-10-23T07:41:29Z", "digest": "sha1:FCLLSVTHVYQL7QILD2N76OAHWLPZOUIF", "length": 5252, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 22-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nபிரபல தொலைக்காட்சி சீரியலில் வில்லியாக நடிக்கிறாரா பிக்பாஸ் வனிதா- அப்போ டிஆர்பி டாப் தான்\nமனைவியை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கை மீண்டும் விசாரிக்க கனடா நீதிமன்றம் மறுப்பு\nதிருமணம் முடிந்து விருந்து சாப்பிட்ட பின்னர் மாயமான புதுப்பெண் சிசிடிவி கமெராவில் மணமகன் கண்ட காட்சி\nவிவாகரத்து செய்த அம்மா-அப்பா, கஷ்டத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம்- கண்ணீர் வரவைக்கும் வீடியோ\nதேவாலயத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய 37 வயது பாதிரியார் உடன் வசித்தவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்\nதிருமணம் செய்து கொள்ளவிருக்கும் பிக்பாஸ் காதல் ஜோடி... புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த கவிலியா ஆர்மி\nஅஜித் தம்பிக்கு ஏதாவது என்றால், நான் வந்து நிற்பேன், ஏனென்றால் பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்\nபிரசவம் முடிந்து சில மணி நேரத்தில் ஆம்புலன்ஸில் உயிரை விட்ட இளம் நடிகை\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண் விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை\nஅன்னாசி பழத்தை தப்பித்தவறியும் இவர்கள் மட்டும் சாப்பிடவே கூடாதாம்\nஆரம்பமாகும் குருபெயர்ச்சி... பேரதிர்ஷ்டத்தினை பெற்றுக்கொள்ள எந்த ராசி என்ன செய்யனும் தெரியுமா\nஅசுரன் தனுஷின் ஆல் டைம் வசூல், இத்தனை கோடியா\nபிகில் படத்தின் ரிசல்ட்.. வெற்றியா, தோல்வியா\nஒரு வழியாக சிம்பு எடுத்த முடிவு, ரசிகர்கள் உற்சாகம்\nமீண்டும் அழகிய அசுராவாக மாறிய பிக் பாஸ் ஷெரின் இணையத்தை கலக்கும் வைரல் காட்சி.. குவியும் லைக்ஸ்\nசொர்க்க நகரத்திற்குள் புகுந்த 4 மீட்டர் நீளமான ராட்சத ராஜநாகம் வியக்கும் ஆராய்ச்சியாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\nபிரசவம் முடிந்து சில மணி நேரத்தில் ஆம்புலன்ஸில் உயிரை விட்ட இளம் நடிகை\nஆந்திராவில் விஜய்க்கு இப்படி ஒரு மாஸா, அங்கேயும் கெத்து காட்டு தளபதி ரசிகர்கள்- பிரம்மாண்டமான விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/129", "date_download": "2019-10-23T08:44:24Z", "digest": "sha1:AQ7LQLXZ4EIYHPQPTZ23RXBVCHSFLSVE", "length": 4690, "nlines": 61, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/129\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/129\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/129 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/51", "date_download": "2019-10-23T08:37:56Z", "digest": "sha1:JKXOG355Q6UD6UYHSHN466NLDG7CRURI", "length": 7173, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபெரியவரைப் பார்த்தான் மாமல்லன், அவரையே இன்னும் கொஞ்சம் பொழுதுக்குப் பார்த்துக் கொண்டே விருக்கவேண்டும் போலிருந்தது பெரியவரின் பெயர் அறியான், ஆனால், முகம் அறிவான், இதயத்தையும் புரிந்து கொண்டான். நெஞ்சுக்கும் நேத்திரங்களுக்கும் ஊடாக உருத் தெரியாத் தொடர்பு இருக்கவேண்டும், உள்ளம் நெகிழ்ந்தால், கண்ணிர் கரை புரளும், முதியவரின் உருவில் திருவைக் கண்டான். அந்த திரு அவனுடைய தந்தை பாசம் கண்ணிர் உரு எடுத்தது.\n‘தம்பி, உங்க கண்ணு இப்பிடி ஏன் கலங்குது \n கரித் தூள் விழுந்திட்டுது . அவ்வளவு தான் \nகண்ணிரைத் துடைத்த வண்ணம் அன்றைய மாலைப் பதிப்புச் செய்தித் தாளை மாமல்லன் புரட்டிக் கொண்டிருந் தான். ஆவடி காங்கிரஸ் விழாப் படங்கள் அச்சாகியிருந்தன.\nசந்திப்பு நிலையத்தில் பிரிய வேண்டிய வண்டிக்குப் பிரியா விடை கொடுத்தது மணியோசை.\nதூத்துக்குடியைக் குறி வைத்து ஓடியது எக்ஸ்பிரஸ் மாமல்லன் அரியலூரை எல்லை கட்டி அமர்ந்திருந்தான்\nதொட்டால் ஒட்டிக் கொள்ளும் பசையும் மனமும் ஒன்று. அரியலூர் நினைவு அவனது உள்ளத்தில் ஒட்டியது. பசையின் பணியை ஏற்றது நினைவு, பின்னர் அது வழி மறைக்கும் நந்தியாக விரும்பவில்லை, ஒதுங்கியது. ஆனால் எஞ்சி நின்ற சிந்தனைக் கதிர் அரியலூர்ப் பாவையின் நினைவுக்குச் சிவப்பு கோடிட்டுக் காட்டியது. அவன் அவளானான், இதழ்க்கரையில் ‘மேகலை ’ என்ற அன்பின் கூப்பாடு கரை சேர்ந்தது.\nமுழு நிலவு பொழிப்புரை கூறும் எழில் நிறைவு அவளது வதனத்தில் குடி புகுந்தது. பிறை நில்வு கதை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 09:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/139", "date_download": "2019-10-23T08:16:39Z", "digest": "sha1:4RD7OGS2LOQ3JUA2LLVGT4CARUHDBFL2", "length": 6594, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் வினா விடை-���ுவியியல்.pdf/139 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n145. 146. 147. 148. 149. 150. 151. 152. 153. 157 ஒரு நாடு மற்றொரு நாட்டிற்குப் பொருள்களை விற்பதோ அங்கிருந்து பொருள்களை வாங்குவதோ அயல்நாட்டு வணிகம் ஆகும். அயல்நாட்டு வணிகத்துறையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது 6 ஆம் இடத்தில் உள்ளது. இந்தயாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் யாவை 6 ஆம் இடத்தில் உள்ளது. இந்தயாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் யாவை பருத்தித் துணிவகைகள், சணல் பொருள்கள், தேயிலை, காப்பி, ரப்பர், எண்ணெய், தோல் பொருள்கள், சர்க் கரை, புகையிலை முதலியவை. தவிர, எந்திரப் பொருள் களும் கணிசமாக ஏற்றுமதி ஆகின்றன. 6. தொழில்கள் இந்தியாவிலுள்ள முக்கிய மூன்று தொழில்கள் யாவை பருத்தித் துணிவகைகள், சணல் பொருள்கள், தேயிலை, காப்பி, ரப்பர், எண்ணெய், தோல் பொருள்கள், சர்க் கரை, புகையிலை முதலியவை. தவிர, எந்திரப் பொருள் களும் கணிசமாக ஏற்றுமதி ஆகின்றன. 6. தொழில்கள் இந்தியாவிலுள்ள முக்கிய மூன்று தொழில்கள் யாவை 1. சர்க்கரைத் தொழில் 2. உரத்தொழில் 3. இரும்புத் தொழில். இந்தியாவிலுள்ள சர்க்கரை ஆலைகள் எத்தனை 1. சர்க்கரைத் தொழில் 2. உரத்தொழில் 3. இரும்புத் தொழில். இந்தியாவிலுள்ள சர்க்கரை ஆலைகள் எத்தனை 300 ஆலைகளுக்கு மேல் உள்ளன. சர்க்கரை எவ்வாறு கணிசமான தொழிலாக உள்ளது 300 ஆலைகளுக்கு மேல் உள்ளன. சர்க்கரை எவ்வாறு கணிசமான தொழிலாக உள்ளது 1. சர்க்கரை உற்பத்தியில் தன்னிறைவு. 2. சர்க்கரையை ஏற்றுமதி செய்வதால் அந்நியச் செலாவணி குறிப்பிடத்தக்க அளவுக்குக் கிடைக்கிறது. போர்த்தளவாட உற்பத்தித் தொழிற்சாலை எங்குள்ளது 1. சர்க்கரை உற்பத்தியில் தன்னிறைவு. 2. சர்க்கரையை ஏற்றுமதி செய்வதால் அந்நியச் செலாவணி குறிப்பிடத்தக்க அளவுக்குக் கிடைக்கிறது. போர்த்தளவாட உற்பத்தித் தொழிற்சாலை எங்குள்ளது அம்பர் நாத் - மகாராஷ்டிரம் போர்க் கப்பல்கள் கட்டும் இடம் எங்குள்ளது அம்பர் நாத் - மகாராஷ்டிரம் போர்க் கப்பல்கள் கட்டும் இடம் எங்குள்ளது கல்கத்தா, பம்பாய். விமானப் படைத் தொழிற்சாலை எங்குள்ளது கல்கத்தா, பம்பாய். விமானப் படைத் தொழிற்சாலை எங்குள்ளது இந்துஸ்தான் விமானத் தொழிற்சாலை பெங்களுர் இந்தியாவில் கப்பல் கட்டும் துறைகள் எங்குள்ளன இந்துஸ்தான் விமானத் தொழிற்சாலை பெங்களுர் இந்தியாவில் கப��பல் கட்டும் துறைகள் எங்குள்ளன\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 14:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/15", "date_download": "2019-10-23T07:40:50Z", "digest": "sha1:SIX4QIS5P3INRMO4SWH4ASXPVUWCOTZI", "length": 6904, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/15 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதிருக்குறளுக்குச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ள பழைய புலவர்களே 'சனி சரன்’ கோயில் சாமிகளைப்போலக் காட்சியளிக்கின்றனர். அக்கோயிலில், ஒன்று கிழக்கே பார்க்கும்; இன்னொன்று மேற்கே பார்க்கும்; மற்றொன்று தெற்கே பார்க்கும்; வேறொன்று வடக்கே பார்க்கும். இவ்வாறே அப்புலவர்களும் பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.\n(1) திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவினது. (திருவள்ளுவமாலை-9-கல்லாடர், 10-சீத்தலைச்சாத்தனார், 11-மருத்துவன் தாமோதரனார், 12-நாகன் தேவனார், 15-கோதமனார், 17-முகையலூர்ச் சிறு கருந்தும்பி யார், 18-ஆசிரியர் நல்லந்துவனார், 19-கீரந்தையார். 30 பாரதம் பாடிய பெருந்தேவனார், 31 உருத்திரசன்மகண்ணர், 39-உறையூர் முது கூற்றனார், 46-அக்காரக்கனி நச்சுமனார்; 49-தேனிக்குடிக்கீரனார், 53-ஆலங்குடி வங்கனார்).\n(2) திருக்குறள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பிரிவினது. (7-நக்கீரனார், 8-மாமூலனார், 20-சிறு மேதாவியார், 33-நரிவெரூஉத்தலையார், 40-இழிகட் பெருங்கண்ணனார்.)\n(3) திருவள்ளுவர் மூன்றிலேயே நான்கையும் அடக்கி யிருக்கிறார். (22-தொடித்தலைவிழுத்தண்டினார், 44-களத்தூர்க்கிழார்).\n(4) திருவள்ளுவர் வேதக்கருத்தைத் தமிழில் எழுதினார். (4-உக்கிரப் பெருவழுதியார், 28-காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், 37-மதுரைப் பெரு மருதனார், 42-செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்.)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 சூலை 2019, 03:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத���ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-23T08:23:00Z", "digest": "sha1:Z3U2ZWO5TVURYFNZQZHNZ3Y3T2DRSP54", "length": 10924, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீம்ஸ்: Latest மீம்ஸ் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஅது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\nசென்னை: அனுஷ்கா சர்மா வெளியிட்ட பிகினி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்க்கத் துவங்கிவிட்டனர். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் மனை...\nஅப்பாஸுக்கும், லாஸ்லியாவுக்கும் இப்டி ஒரு கனெக்சனா.. இது கவினுக்கு மட்டும் தெரிஞ்சா என்ன ஆகுமோ\nசென்னை: லாஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பித்து ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளதென்றால், அவரை வைத்து மீம்ஸ் செய்வதற்கென்றே மற்றொரு கூட்டம் சமூகவலைதளத்தில் உள்ள...\n\"ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல\".. ஜூலியோடு மதுமிதாவை கம்பேர் பண்ணும் நெட்டிசன்கள்\nசென்னை: பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி பற்றிய மீம்ஸ்கள் தான் சமூக வலைதளங்களை கலக்கிக்கொண்டிருக்கின்றன. ஊரெங்கும் ஒரே பேச்சு, வீடெங்கும் ஒரே காட்சி என்ற...\nஒரு உண்மை தெரிஞ்சாகணும் பிக் பாஸ்: அதெப்படி 'அது' ஒரே நாளில் வரும்\nசென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கியதும் துவங்கியது மீம்ஸ் கிரியேட்டர்கள் படுபிசியாகிவிட்டனர். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் முதல் நாளே அபிராமி தனக்க...\nBigg Boss Tamil 3: கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்ட சாண்டி, கர்மா சும்மா விட்டுடுமா\nசென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கிய கையோடு மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் கையில் பிடிக்க முடியாத அளவுக்கு பிசியாகிவிட்டனர். பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ...\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்காக இவங்க தான் ரொம்ப ஆவலாக இருக்கிறார்கள்\nசென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி எப்பொழுது துவங்கும் என்று பார்வையாளர்களை விட வேறு ஒரு கூட்டம் தான் அதிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நி...\n“உடைச்ச டிவியை ஒட்ட வச்சு பிக் பாஸ் பார்க்க வேண்டியது தான்”.. மீண்டும் கமலை கலாய்த்த சிவி குமார்\nசென்னை : மக்களவைத் தேர்தலில் கமலின் கட்சி தோல்வியடைந்ததை கிண்டல் செய்யும் விதமாக மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சி வி குமார். லோக்சபா ...\nரஜினி, கமல், அஜித், விஜய்யை ஓரங்கட்டிய வடிவேலு: மாஸ் தான்\nசெ��்னை: நேற்று எத்தனையோ திரையுலக பிரபலங்கள் வாக்களித்த போதிலும் தன்னை பற்றி அனைவரையும் பேச வைத்தவர் வடிவேலுதான். சில பல பிரச்சனைகளால் வடிவேலு படங்...\nmr.local teaser- என்னாது மிஸ்டர் லோக்கல் ரஜினியின் ‘அந்த’ வெற்றிப்பட ரீமேக்கா\nசென்னை: சிவகார்த்திக்கேயனின் மிஸ்டர்.லோக்கல் பட டீசரை ரஜினி நடித்த மன்னன் 2 படத்தின் இரண்டாவது பாகமா என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகி...\n'செல்ஃபி வித் சிவக்குமார்'... வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்த்தீங்களா\nசென்னை: நடிகர் சிவக்குமாரின் செல்ஃபி சம்பவத்தை வைத்து வித்தியாசமான மீம்ஸ் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன...\nநீங்க கேட்கும் காதல் & காதல் தோல்வி பாடல்\n#24YEARSOFMUTHU | முத்து திரைப்படம்..24 வருடம் நிறைவடைந்தது-வீடியோ\nமதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nமேடையில் மகன் துருவை வச்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/faridabad/", "date_download": "2019-10-23T07:23:58Z", "digest": "sha1:X4MIO2RWOIQ6FOIA2UJCCOJFRGZ5ZTGL", "length": 12315, "nlines": 213, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Faridabad Tourism, Travel Guide & Tourist Places in Faridabad-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ஃபரிதாபாத்\nஃபரிதாபாத் - வரலாற்று சிறப்பு மிக்க நகரம்\nஹரியானா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது ஃபரிதாபாத். இவ்வூரை நிர்மாணித்த பாபா ஃபரித் என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இவர் இங்கு கட்டிய கோட்டை, மசூதி மற்றும் ஒரு தொட்டி ஆகியவை இன்று சிதைத்துபோன நிலையில் காணப்படுகின்றன. டெல்லி குர்கான் மற்றும் உத்திர பிரதேசத்தின் பகுதிகளால் இந்நகரம் சூழப்பட்டுள்ளதால் புவியியல் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. யமுனை நதிக்கு அருகில் உள்ள இந்த நகரம் டெல்லியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தொழில் சார்ந்த மையமாக விளங்கும் ஃபரிதாபாத் பல பொருட்களின் தயாரிப்பில் முதன்மையாக விளங்குகிறது.\nஃபரிதாபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்\nபத்கல் ஏரி, சூரஜ்குந்த் ராஜா நஹர் சிங் அரண்மனை, ஷிர்தி சாய் பாபா கோவில், சிவன் கோவில், புனித மேரி ஆர்த்தோடாக்ஸ் தேவாலயம், தௌஜ் ஏரி, ஆரவல்லி ஃகோல்ப் கோர்ஸ், நஹர் சிங் கிரிக்கெட் விளையாட்டரங்கம், நகர பூங்கா, ஜர்னா மந்திர் கிராமம், மொஹப்தபத், ஃபரீத் கானின் கல்லறை, மாதா வைஷ்னோ தேவி மந்திர் சன்ஸ்தான் மற்றும் ஃபரிதாபாத் அனல்மின் நிலையம் போன்றவைகள் தான் இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும்.\nமழைக்காலத்தை தவிர ஃபரிதாபாத்தின் மற்ற அனைத்து காலங்களிலும் வானிலை மிதவறட்சியுடன் அதிக வெப்பத்துடன் இருக்கும். இருப்பினும் பருவமழைக்காலங்களில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாகவே இருக்கும்.\nராஜா நஹர் சிங் அரண்மனை\nநஹர் சிங் கிரிக்கெட் விளையாட்டரங்கம்\nஅனைத்தையும் பார்க்க ஃபரிதாபாத் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ஃபரிதாபாத் படங்கள்\nதேசிய நெடுஞ்சாலை 'எண் : 2' இந்த வட்டாரத்தை கடந்து செல்வதால் சாலை வழியாக ஃபரிதாபாத் பிற பகுதிகளுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.\nஃபரிதாபாத்தில் ஃபரிதாபாத், பல்லப்கர் மற்றும் புது ஃபரிதாபாத் என்று மூன்று இரயில் நிலையங்கள் உள்ளன. டெல்லியிலிருந்து ஃபரிதாபாத்திற்கு உள்ளூர் இரயில்கள் இயக்கப்படுகின்றன.\nஃபரிதாபாத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம் டெல்லியிலிருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமாகும்.\n192 km From ஃபரிதாபாத்\n32.5 km From ஃபரிதாபாத்\n69.6 km From ஃபரிதாபாத்\n116 Km From ஃபரிதாபாத்\n229 km From ஃபரிதாபாத்\nஅனைத்தையும் பார்க்க ஃபரிதாபாத் வீக்எண்ட் பிக்னிக்\nஃபரிதாபாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹரியானா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது ஃபரிதாபாத். இவ்வூரை நிர்மாணித்த பாபா ஃபரித் என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இவர் இங்கு கட்டிய கோட்டை, மசூதி மற்றும் ஒரு தொட்டி ஆகியவை இன்று சிதைத்துபோன நிலையில் காணப்படுகின்றன. டெல்லி குர்கான் மற்றும் உத்திர பிரதேசத்தின் பகுதிகளால் இந்நகரம் சூழப்பட்டுள்ளதால் புவியியல் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. யமுனை\nஅனைத்தையும் பார்க்க பயண வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/11/09/madurai.html", "date_download": "2019-10-23T07:39:48Z", "digest": "sha1:O2HU7CCMVWWMB67MW2AUYM6HSQZBVS7O", "length": 13040, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை மேயருக்கு நாளை மருத்துவ சோதனை! | Madurai mayor Ramachandran to undergo medical test tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nசிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு\n\"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nதுருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nMovies எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. டிராகனின் செல்ல மகள்.. ஹேப்பி பர்த்டே எமிலியா\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nLifestyle இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nSports பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி.. குருவின் வழியில் அதிகாரத்தைப் பிடித்த சிஷ்யன்\nAutomobiles கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது\nTechnology வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை மேயருக்கு நாளை மருத்துவ சோதனை\nமதுரை பாஜக பெண் கவுன்சிலரை காரில் அழைத்துக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றியபோது ஏற்பட்ட விபத்தில்அவர் பலியானது தொடர்பாக மேயர் செ.ராமச்சந்திரனுக்கு நாளை மதுரை மருத்துவமனையில் பரிசோதனைநடத்தப்படவுள்ளது.\nமதுரை பெருங்குடி அருகே சமீபத்தில் பாஜக பெண் கவுன்சிலர் பாண்டீஸ்வரி விபத்தில் இறந்தார். அப்போதுகாரை ஓட்டியது திமுக மேயரான செனா.ராமு தான். ஆனால், விபத்து நடந்தவுடன் காரில் இருந்து வெறும்கைலியுடன் தப்பியோடிவிட்டார்.\nதனக்குப் பதிலாக காரை ஓட்டியதாக கண்ணன் என்ற அப்பாவி டிரைவரை சரணடைய வைத்தார்.\nதிருமணமான பெண் கவுன்சிலருடனான ராமுவுக்கு இருந்த தொடர்பு குறித்தும் மதுர���யே சந்தி சிரித்து வருகிறது.\nஆனால், ஜாமீனில் வெளியில் வந்துவிட்ட ராமு இப்போது தில்லாக சுற்றி வருகிறார். இந் நிலையில் அவர் மீதானவழக்கை இறுக்க போலீஸ் தரப்பு தீவிரமாகியுள்ளது.\nவிபத்து நடந்தபோது காரை ராமு தான் ஓட்டினார். அவருக்கும் காயம் ஏற்பட்டது. எனவே அவரைப் பரிசோதனைசெய்ய அனுமதிக்க வேண்டும் என மதுரை 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனுசெய்யப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து செ.ராமச்சந்திரன் மனு செய்தார்.\nஇந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ராஜேஷ் கண்ணா,\nஇவ்வழக்கில் கைதாகிய மேயர் செ.ராமச்சந்திரன், அவருக்காக போலியாக சரணடைந்த டிரைவர் கண்ணன்ஆகியோர் நாளை காலை 10 மணிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் முன்பு ஆஜராகி தங்களைமருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nகண்ணனை போலீசில் சரணடைய வைக்கும் முன், தான் கட்டியிருந்த கைலியை (அதில் ரத்தக்கறை இருந்தது)அவருக்குக் கட்டிவிட்டு காவல் நிலையத்துக்கு அனுப்பினார் இந்த பிராடு மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/features/578-mysterious-crater-in-antarctica", "date_download": "2019-10-23T07:15:27Z", "digest": "sha1:VVSRCFW4F3L5XSA4J3UTZJGPSJ5J4CI5", "length": 5191, "nlines": 90, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "அந்தார்ட்டிக்காவில் மர்ம பள்ளம்", "raw_content": "\nஅந்தார்ட்டிக்காவில் மர்ம பள்ளம் Featured\nஅண்டார்ட்டிகா கண்டத்தில் பிரமாண்டமான மர்ம பள்ளம் தோன்றியுள்ளது.\nஅண்டார்ட்டிகா கிழக்கு கண்டத்தின் ராய் பவுதோயின் என்றழைக்கப்படும் பகுதியில் ஒரு ஏரியில் தேங்கியிருந்த நீர்,\nபனிபடலததிற்கு அடியில் தோன்றிய கால்வாய் மூலமாக வெளியேறியது தான் அப்பள்ளத்திற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nசுமார் 3 கி.மீ., விட்டம் கொண்டுள்ள இந்தப் பள்ளம் தோன்றுவதற்கு அப்பகுதியில் விழுந்த எரி நட்சத்திரம் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம்\nஆனால் ஏரியில் காணப்பட்ட பனிகட்டிகளும் பனிப்படலங்களும் உருகி அதிலிருந்த நீர் வெளியேறியது தான் காரணம் என்று தற்போது தெளிவாகி உள்ளது.\nஅண்டார்ட்டிகா கண்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பனிபடலம் மேற்கு பகுதியில் உள்ளதை காட்டிலும் வேகமாக உருகுகிறது.\nஇதற்கு காரணமாக இருப்பது கிழக்கு அண்டார்ட்டிகா கண்டத்தில் வீசும் வெப்ப காற்று.\nஅதே நேரம் கிழக்கு பகுதியில் தான் அதிக அளவு பனிப் பொழிவும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nவெப்ப காற்று குளிர்ந்த காற்றை அதிக அளவு ஈரப்பதத்தை உறிஞ்சுவது தான் அதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/06102613/Palm-industry.vpf", "date_download": "2019-10-23T09:06:05Z", "digest": "sha1:3762MM4UWKPUPKVCGVG4CZ2ZX4ARB7GP", "length": 22972, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Palm industry || பாதாளத்தை நோக்கி பாயும் பனைத்தொழில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாதாளத்தை நோக்கி பாயும் பனைத்தொழில் + \"||\" + Palm industry\nபாதாளத்தை நோக்கி பாயும் பனைத்தொழில்\n‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன்’ என்று சொல்வார்கள். இது, யானைக்கு மட்டுமல்ல பனைக்கும் பொருந்தும்.\nபதிவு: செப்டம்பர் 06, 2018 10:26 AM\nஅடி முதல் நுனி வரை அத்தனையும் பயன் தரக்கூடிய ஒரு மரம் இருக்குமேயானால் அது பனைமரம் தான். இது, ஒரு கற்பக விருட்சம். கதர் மற்றும் சிற்றூர் குழுமம் நடத்திய கணக்கெடுப்பில், தமிழகத்தில் 5 கோடி பனைமரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பனைமரத்தில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. ஆண் பனையை அலகு பனை என்றும், பெண் பனையை பருவபனை என்றும் அழைப்பர். ஆண், பெண் பனைமரங்களில் இருந்து பதனீர் இறக்கலாம். பனைமரங்களிலும் குறிப்பிட்ட காலத்தில் பாளைகள் வரும்.பாளைகள் வந்தவுடன் மரத்தில் ஏறி அதனை நைய்க்க வேண்டும். இதற்கு ‘கடிப்பு’ பயன்படுத்தப்படுகிறது. கடிப்பு என்பது இரு கம்புகள் ஒரு முனையில் மட்டும் கட்டப்பட்டிருக்கும். அதற்கு இடையே பாளையை வைத்து நைய்ப்பர்.\nஒவ்வொரு பாளையையும் 3 நாட்கள் தொடர்ந்து நைய்க்க வேண்டும். 4-வது நாள் பாளையை சீவி விட்டால், அதில் இருந்து பதனீர் சொட்டு சொட்டாக விழும். பதனீர் கீழே சிந்தாத வகையில் பாளையில் மட்டையோட�� சேர்த்து மண் கலயங்களை கட்ட வேண்டும். தினமும் காலை, மாலை பனைமரத்தில் ஏறி பாளைகளை சீவி விட வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு பதனீருக்கும், கள்ளுக்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. பாளையை ஒட்டி கட்டப்பட்ட மண் கலயத்தில் தினமும் சுண்ணாம்பு தேய்க்க வேண்டும். அப்படி தேய்க்காமல் விட்டு விட்டால் அது கள் ஆக மாறி விடும். இனிப்பு தன்மை மறைந்து புளிப்பாகி விடும். சுருக்கமாக சொன்னால் மண்கலயத்தில் சுண்ணாம்பு தேய்த்தால் பதனீர், தேய்க்காமல் விட்டு விட்டால் கள்.\nகருப்புக்கட்டி மட்டுமின்றி பல்வேறு பொருட்களை தயாரிக்க பதனீர் ஆதாரமாக உள்ளது. ஒவ்வொரு பனைமரத்தில் இருந்தும் சேகரிக்கப்பட்ட பதனீர், ஒரு பெரிய பாத்திரத்தில் (அண்டா) மொத்தமாக ஊற்றப்படும். பின்னர் பதனீரை சூடேற்றி காய்ச்சுவர். வெப்பநிலைக்கு ஏற்ப கொதி பதனீர், கூழ் பதனீர் ஆகிய நிலையை கடந்து கருப்புக்கட்டி தயாரிப்பதற்கான பருவத்தை அடையும்.\nஅதன்பிறகு தீயை அணைத்து விட்டு, பாத்திரத்தில் இருந்து பொன்னிறத்திலான கூழ் போன்ற நிலையில் இருப்பதை இறக்கி துடுப்பு போன்ற மட்டையினால் கிளறி விடுவர். அதன்பிறகு தேங்காய் சிரட்டையில் அதனை ஊற்றி சிறிதுநேரம் காய வைத்தால் கருப்புக்கட்டி தயாராகி விடும். கருப்புக்கட்டியை கெட்டியாகவும், பானையில் ஊற்றி கூழ் போன்றும் பயன்படுத்தலாம்.\nஇதுமட்டுமின்றி சுக்கு, ஏலக்காய், எள், நிலக்கடலை, பொட்டுக்கடலை, பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களையும் பதனீரோடு சேர்த்து காய்ச்சி கருப்புக்கட்டியாக தயாரிப்பர். பதனீரில் இருந்து பனங்கற்கண்டு தயாரிக்கலாம். இதேபோல் பனைஓலையின் மூலம் அழகு சாதன பொருட்களை தயாரிக்கலாம். கூரை வேய பயன்படுத்துவர். பண்டைக்கால இலக்கியங்கள் உயிர்ப்பெறுவதற்கு ஓலைச்சுவடிகளாய் பனையோலை காரணமாய் இருந்தது.\nபனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய மற்றொரு உணவுப்பொருள் நுங்கு. பெண் பனையில் இருந்து மட்டுமே இந்த நுங்கு கிடைக்கும். பனைமரத்தில் நுங்கு வெட்டாமல் விட்டு விட்டால் அது பழமாக மாறி விடும். அதனை சுட்டோ, அவித்தோ சாப்பிடலாம். அதன் சுவையும், நறுமணமும் மீண்டும் ருசிக்க தூண்டும் தன்மை கொண்டது.\nஒவ்வொரு பனம்பழத்திலும் விதைகள் இருக்கும். அதனை மணல் பாங்கான இடத்தில் புதைத்து வைத்தால் கிழங்கு கிடைக்கும். பன���்கிழங்கை சுட்டு அல்லது அவித்து உண்ணலாம். அதனை துண்டு துண்டாக நறுக்கி மாவாக்கி சாப்பிடலாம். அதில் புட்டு செய்தும் சிலர் சாப்பிடுவர். கிழங்கை தோண்டி எடுக்கும் போது, அதனோடு விதையும் சேர்ந்து இருக்கும். அந்த விதையை இரண்டாக வெட்டி பார்த்தால் உள்ளே தேங்காய் போன்ற பொருள் இருக்கும். இதற்கு ‘தவுண்’ என்று பெயர். சுவை மிகுந்த தவுணுக்கு மருத்துவ குணமும் உண்டு. பனங்கிழங்கை அப்படியே விட்டு விட்டால் அது மீண்டும் மரமாகி விடும். முதலீடு, தண்ணீர், உரம், மருந்து எதுவும் இல்லாமல் வளரக்கூடிய ஒரு மரம், பனைமரம் தான். சிறிய அளவிலான பனையை ‘வடலி’ என்று அழைப்பர்.\nபனைமரத்துக்கும், மனித சமுதாயத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை வடலி பறை சாற்றுகிறது. அதாவது, கிராமங்களில் இளம் வயதினரை விடலை பருவத்தினர் என்று அழைப்பதை பார்த்து இருக்கிறோம். இதேபோல் சிறிய பனையை வடலி என்று அழைக்கப்படுகிறது. வடலி என்ற சொல்லில் இருந்தே ‘விடலை’ என்ற சொல் உருவாகி உள்ளது. இதேபோல் பனைமர தொழிலாளர்கள் அன்றாடம் பயன்படுத்துகிற பெரும்பாலான பொருட்கள் காரணப்பெயர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான பனைமரமும், பனைமர தொழிலாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருப்பது வேதனையின் உச்சம். வருங்காலத்தில் இது, மனித சமுதாயத்துக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை. பனைமரத்தொழில் நலிவடைவதற்கு பல காரணங்கள் உள்ளன.\nகுறிப்பாக பனைமரத்தொழில் ஒரு கடினமான தொழில். இதில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இது, ஒருவர் சார்ந்த தொழில் அல்ல. ஒட்டுமொத்த குடும்பத்தினரும் வேலை செய்ய வேண்டும். பனைமரத்தொழிலாளர்களுக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு பெண் கொடுக்க கூட பலர் முன்வருவதில்லை. ஓங்கி உயர்ந்த பனையில் ஏறுவது தொழிலாக இருந்தாலும், வறுமை என்பது இவர்களின் நிரந்தர சொத்தாகவே இருக்கிறது.\nஒவ்வொரு பதனீர் சீசன் காலத்திலும் போலீஸ் கெடுபிடி அதிகரித்துள்ளது. விசாரணை என்ற பெயரில் போலீசாரால் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. சில சமயத்தில் கள் விற்பனை செய்ததாக பொய் வழக்கு போட்டு சிறைச்சாலையின் படிக்கட்டுக்கு செல்லும் நிலைக்கு த��்ளப்பட்டுள்ளனர். போலீசாரால் மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த தொழிலை விட்டே ஓட்டம் பிடித்தவர்கள் பலர் உண்டு.\nபதனீர் இறக்குவது என்பது ஒரு தொடர் வேலை. பனைமரத்தில் ஏறி ஒரு நாள் பாளையை சீவி விடாவிட்டாலும் பதனீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும். இன்றைக்கு இல்லையென்றால் நாளை வேலை செய்து கொள்ளலாம் என்று, பிற தொழிலை போல இத்தொழிலை கருத முடியாது. இதுபோன்ற காரணத்தினால், தனக்கு பிறகு தனது குழந்தைகள் இந்த தொழிலை தேர்வு செய்து விடக்கூடாது என்பதில் பனைமரத்தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர். இதுவே, இளைய தலைமுறையினருக்கு பனைமரத்தொழிலை வெகுதூரமாக்கி விட்டது.\nஇன்றைய காலத்தில் பெருகி வரும் நோயினால் பாரம்பரிய உணவுப்பொருட்களை தேடி மக்கள் பயணித்து கொண்டிருக்கின்றனர். அதன்படி பனைபொருட்கள் மீதும் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும். பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய முன்வர வேண்டும்.\nகள் விற்பனை செய்ய அனுமதி அளித்தால் இந்த தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இது தொடர்பாக ஆராய்ந்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். பாதாளத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் பனைமரத்தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. இல்லையெனில், காட்சி பொருட் களின் பட்டியலில் பனைமர பொருட்களும் இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.\n1. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை\n2. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்\n3. தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n4. 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணியில் போலீசார் தடியடி; 2 பேர் பலி\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. வீட்டில் இருந்து பணி��்கு புறப்பட்டபோது பெண் போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு\n4. டாஸ்மாக் கடையில் லஞ்சம் வாங்கிய கலால் துறை உதவி கமிஷனர் கைது\n5. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/partner-preference-samples/", "date_download": "2019-10-23T08:11:38Z", "digest": "sha1:K7DWI6Q7KVW5VI5YMCYHL63U24IMVH3D", "length": 41725, "nlines": 163, "source_domain": "www.jodilogik.com", "title": "14 ஆண்கள் அற்புதம் பார்ட்னர் விருப்பம் மாதிரிகள் & பெண்கள்", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு நிச்சயக்கப்பட்ட திருமணம் 14 ஆண்கள் அற்புதம் பார்ட்னர் விருப்பம் மாதிரிகள் & பெண்கள்\n14 ஆண்கள் அற்புதம் பார்ட்னர் விருப்பம் மாதிரிகள் & பெண்கள்\nஅது கடினமான மேரேஜ் பார்ட்னர் விருப்பங்கள் எழுத இருக்கிறார் ஏன்\nதிருமணம் வாழ்க்கை பங்குதாரர் முக்கியத்துவம் கொடுப்பதில் எழுதுதல் ஒரு கலை மற்றும் ஒரு அறிவியல்.\nநீங்கள் மட்டும் வலது பெண்கள் ஈர்க்க மாட்டேன் என்று ஒரு சுவாரஸ்யமான விளக்கம் எழுத உறுதி செய்ய ஆனால் உறுதி பொருந்தாத வாய்ப்புக்கள் விட்டு தங்கி நிற்க மொழி ஒரு நல்ல கட்டளை வேண்டும்\nநீங்கள் பெற பதில்களை அல்லது நீங்கள் வாய்ப்புள்ள போட்டிகள் வேண்டும் பரஸ்பர அடிப்படையில் உங்கள் பங்குதாரர் விருப்பம் விளக்கம் மீண்டும் எழுத தயாராக இருக்க வேண்டும் ஏனெனில் அது ஒரு அறிவியல்.\nநீங்கள் தொடங்குவதற்கு, நாங்கள் பட்டியலிட்டுள்ள 7 மணமகன் தேவை அற்புதமான பங்குதாரர் விருப்பம் மற்றும் 7 மணப்பெண் க்கான கவர்ச்சிகரமான பங்குதாரர் விருப்பம்.\nஇந்த கட்டுரையில் பங்குதாரர் விருப்பம் விளக்கம் மாதிரிகள் மனப்பான்மையில் ஒரு வரம்பை, வாழ்க்கை, தொழில்களில், உடல் குறைபாடுகள், மற்றும் நலன்களை.\n7 பங்குதாரர் விருப்பம் மாதிரிகள் – மணமகன் தேவை\n1. உண்மையான மற்றும் வேடிக்கையான\nஎன் செல்ல பிராணியை பூனை மற்றும் நாய் வைக்க முடியும் என்று ஒரு அழகான மற்றும் கருணையுடன் பெண் தேடிக்கொண்டிருக்கிறேன் (ஆம், அவர��கள் நண்பர்களாக இருக்க முடியும்). நான் நீண்ட தினசரி பயணம் கொடுத்துவிட்டு, என் வீட்டுக்கு அடையும் போது நீங்கள் என்னை காபி ஒரு கப் செய்ய முடியும் என்றால் நான் மகிழ்ச்சியடைகிறேன் இருக்கும். நான் சாப்பிடுவேன், நிச்சயமாக, ஆதரவாக திரும்ப.\nஎன் பெற்றோர் என்னை தங்க, ஆனால் நாம் ஒரு பெரிய வீடு உள்ளது. நீங்கள் உங்கள் இடம் வேண்டும், ஆனால் நீங்கள் இந்த ஏற்பாட்டை கொண்டு சரி செய்ய வேண்டும். அவர்கள் விரும்பினால், உங்கள் பெற்றோர்கள் எங்கள் வீட்டில் தங்க வரலாம் (நாம் எமது பெரிய வீட்டில் சுத்தம் செய்ய இன்னும் பலர் தேவை\nமதுரைக்காரர்கள், நான் ஒரு சமூக குடிப்பவனுக்கு இருக்கிறேன், மற்றும் நீங்கள் ஒரு அவ்வப்போது பீர் அல்லது மது என்னை சேரலாம். நீங்கள் பாலாடைக்கட்டி இணைவதில் மது நல்ல இருந்தால், நீங்கள் என் வாழ்வின் காதல்.\n2. குறிப்பிட்ட மற்றும் புள்ளி\nநான் ஒரு கொலையாளி புன்னகையுடன் ஒரு பெண் மற்றும் அவரது கண்களில் ஒரு தீப்பொறி தேடிக்கொண்டிருக்கிறேன். நான் உயரமாக இருக்கிறேன், எனவே நீங்கள் இருக்க வேண்டும் குறைந்தது 5.5 உயரம் அடி. என் வருங்கால மனைவி நான் உலகளாவிய இந்திய கிரிக்கெட் அணியைத் என்னை பயணம் அனுபவிக்க வேண்டும் அதை நீங்கள் புள்ளி மற்றும் கல்லி இடையே வேறுபாடு தெரிந்து கொள்ள வேண்டும் என்று இல்லாமல் போகும்.\nஎன் வருங்கால மனைவி ஒரு இயற்கை காதலன் இருக்க மற்றும் இதுவரை நகரின் வெளியே ஒரே அடிதடியாக இருந்து நீக்கப்பட்டது என்று ஒரு ஒதுங்கிய வீட்டில் வசிப்பது அனுபவிக்க வேண்டும்.\n3. பாரம்பரிய மற்றும் பழங்காலத்து\nநான் தென்னிந்திய பிராமண கலாச்சாரம் மற்றும் குடும்ப மதிப்புகள் ஒரு பெரிய பாராட்டு ஒரு பெண் தேடிக்கொண்டிருக்கிறேன். நாம் ஒரு கூட்டு குடும்பம் மற்றும் மத விழாக்கள் மற்றும் மரபுகள் மீது ஒரு பெரும் முக்கியத்துவம் வைக்க. நாம் கடுமையான உணவுப் பழக்கங்கள் வேண்டும் என் வருங்கால மனைவி எங்கள் வாழ்க்கை தழுவி வேண்டும்.\nநான் கர்நாடக இசை அல்லது கிளாசிக்கல் நடனம் மற்றும் வெளிப்பாடு ஒரு படித்த பெண் தேடிக்கொண்டிருக்கிறேன் திருமணத்திற்குப் பிறகு வீட்டில் தங்கி திறந்த இருக்க வேண்டும். நான் உயரமாக இருக்கிறேன் நான் குறைந்தது ஒருவர் திருமணம் செய்து கொள்ள எதிர்பார்க்க 5 அடி 5 உயரம் அங்குல.\n4. ஒரு உடல��� ஊனமுற்ற ஒரு மனிதன்\nநான் அவளை சொந்த சுயாதீனமான வாழ்க்கை யார் ஒரு படித்த பெண் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் என் சக்கர நாற்காலியில் கட்டப்படுகிறது என்ற உண்மையை அப்பால் பார்க்க முடியும் யாராவது தேடிக் கொண்டிருக்கிறேன். உயரம் நிச்சயமாக எனக்கு ஒரு விஷயமே இல்லை :).\nநான் எல்லாவற்றையும் கையாள வரை வளர்ந்திருக்கிறது வாழ்க்கை என்னை துரத்த முடியும் என்று, நான் வெளியே இருக்கும் பொழுது மனதில் ஒரு உதவி கை வழங்கும் இல்லை என்று ஒரு துணை தேடிக்கொண்டிருக்கிறேன். அது உடல் ஊனமுற்ற மக்கள் வேலை அல்லது அவர்களது வாழ்க்கையில் வெளிப்படும் வருகின்றன முன் வெளிப்பாடு யார் யாரோ திருமணம் செய்து கொள்ள நன்றாக இருக்கும்.\nநகைச்சுவை ஒரு பெரிய உணர்வு கொண்ட ஒருவர், அனுபவம் பாதகமான கொண்ட மற்றும் கடந்த காலத்தில் அவர்களை கடக்க ஒருவேளை சிறந்த என் பார்வையில் பாராட்ட முடியும்.\nதேடுவது – திருமண என் குடும்ப விளக்கம் பற்றி மாதிரிகள் பெற, இங்கே கிளிக் செய்யவும்\nநான் நிதி சுயாதீன யார் தனது தொழில் சார்ந்த பெண் திருமணம் செய்து கொள்ள பார்க்கிறேன், வலுவான-உயில், மற்றும் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஒரு வலுவான அமைப்பைக் கொண்டிருக்கின்றது. நான் ஒரு மது வகைகளை ஒதுக்கி வைப்பவர் மற்றும் ஒரு அல்லாத புகைப்பவர் இருக்கிறேன் இதன் மூலம் பெண் நான் என் விருப்பம் பாராட்ட திருமணம் எதிர்பார்க்கின்றனர்.\nநான் ஒரு தொழில் வணிகர் கடற்படை பொறியாளர் இருக்கிறேன் எனவே கடல்களின் இதுவரை மூலைகளிலும் ரோமிங் ஆண்டில் 6 மாதங்களில் செலவிட. நான் விட்டு இருக்கிறேன் போது ஒரு சுதந்திர வாழ்க்கை வாழ திறன் ஒரு முக்கிய தேவையாகும். நான் மும்பை வெளியே சார்ந்த நான், நான் மும்பை அல்லது புனேவிலிருந்து யாரோ திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர்.\n6. இசைக் குடும்பத்தில் சேர்ந்த\nநான் கிளாசிக்கல் தென் இந்திய இசைக்கலைகளின் எங்கள் பெரிய குடும்பத்துடன் கலந்து முடியும் யாராவது தேடிக்கொண்டிருக்கிறேன். இசை நமது உரையாடல்களை நடவடிக்கைகளையும் அடக்கியாளும் எங்கே அவள் ஒரு வீட்டில் செழித்து முடியும். நீங்கள் ஒரு பாடலை நடத்த முடியும் கல்யாணி மற்றும் Poorvi-கல்யாணி ராகங்களின் இடையே வேறுபாடு கண்டுபிடிக்க முடியும் என்றால் அது ஒரு பிளஸ் இருக்கும்.\nநான் ��ிளாசிக்கல் இசை பாரபட்சமாகவே நான் போது, நான் இசை அல்லது கலை மற்ற வடிவங்களாக யார் திருமணம் ஒருவருக்கு திறந்த இருக்கிறேன். தென்னிந்திய பிராமண கலாச்சாரத்தின் எல்லைகளுக்குள் அடிப்படையில் வாழ்க்கை நவீன தோற்றத்தையும் யார் யாரோ ஒரு பெரிய போட்டியை இருக்கும். சென்னையைச் சார்ந்த பெண்கள் முன்னுரிமை தரப்படும்.\nநான் கிரீன்பீஸ் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் இருக்கிறேன் மற்றும் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கிறது என்று தேர்ந்தெடுக்காத கொள்ளை நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் நம்பிக்கை. நான் சுற்றுச்சூழல் சீரழிவு நிறுத்த எங்கள் சக்தி அனைத்தையும் வேண்டும் என்று தத்துவம் சேரும்போது யாராவது தேடிக்கொண்டிருக்கிறேன்.\nநான் வாழ்க்கையில் ஒரு முக்கிய முன்னுரிமை போன்ற நம்பிக்கை காரணம் ஏற்றுக்கொண்டுள்ளன நான் என் சொந்த குழந்தைகள் விரும்பவில்லை. என் சரியான பொருத்தம் சாகசங்கள் மற்றும் தயாராக யார் யாரோ ஒரு வித்தியாசம் செய்ய எங்கும் உலகில் என்னுடன் பயணம் செய்ய இருக்கும்.\nநான் சமூக குடிக்கும் நன்றாக இருக்கிறேன் ஆனால் புகைத்தல் பழக்கம் நடிப்பதை கண்டிப்பாக உள்ளது. ஒரு இரண்டு சக்கர ஓட்ட திறன் கைக்குள் வந்து ஆனால் முடியும் மிக முக்கியமாக, கற்று மற்றும் அபாயங்கள் எடுக்க ஒரு விருப்பமும் நான் என் வருங்கால மனைவி இல் தேடிக்கொண்டிருக்கிறேன் என்ன.\nஉங்கள் திருமணம் biodata ஒரு சரியான பங்குதாரர் எதிர்பார்ப்பு விளக்கத்தை எழுதுவதன் படி மூலம் படி வழிமுறைகளை பெற இந்த குறுகிய வீடியோ பாருங்கள்.\nஉங்கள் பங்குதாரர் பற்றி எழுதும் போது இந்த பொறிகளை வீழ்ச்சி வேண்டாம்\nசரியான நபர்களை ஈர்க்க உதவி மற்றும் ஒருவேளை நீங்கள் திருமணத்திற்கு உங்கள் பங்குதாரர் விருப்பங்கள் பற்றி எழுதி போது விழும் என்று பொதுவான தவறுகளைத் அல்லது பொறிகள் தெளிவான தங்க எங்கள் மாதிரிகள் பயன்படுத்தவும்.\n1. திருமணம் செய்யத் பங்குதாரர் முக்கியத்துவம் கொடுப்பதில் எழுதும் போது, நீங்கள் படிக்க அல்லது செய்தித்தாள்களில் பார்த்திருக்கிறேன் அல்லது எல்லாம் மீண்டும் ஒரு போக்கு இருக்க தெரிகிறது திருமணத்தின் தளங்கள்.\n2. ஆண்களும் பெண்களும் முடிவடையும் அவர்கள் சிறப்பு மேல்புறத்தில் ஒரு பீஸ்ஸா ஆர்டர் செய்தால் திருமணம் த��்கள் எதிர்பார்ப்புகளை விவரிக்கும்\n3. முன் நீங்கள் எப்போதும் இணக்கமான இல்லாத ஆண்கள் அல்லது பெண்கள் சந்திக்க என உங்கள் நேரத்தை வீணாக்காமல் ஒரு செய்முறை வரை முக்கிய தேவைகள் மற்றும் ஒப்பந்தம் பிரேக்கர்ஸ் கூறி இல்லை.\nகூட்டமைப்பில் உடனிருந்த எதிர்பார்ப்பு பற்றி எழுதுவதில் தந்திரம் உங்கள் திருமணம் biodata இந்த நாள் மற்றும் வயது கலாச்சார எல்லைகளுக்குள் கூட்டத்தில் இருந்து வெளியே நிற்க வேண்டும்.\n7 பங்குதாரர் விருப்பம் மாதிரிகள் – மணப்பெண்\nநான் தேடும் ஒரு நல்ல தேடிக்கொண்டிருக்கிறேன், படித்த, யார் நன்றாக அமர்ந்த மனிதன் 28 ஆண்டுகள் 30 வயது குழு. நான் அதே சாதி இருந்து யாரோ திருமணம் பற்றி குறிப்பிட்ட இல்லை. நான் நீண்ட அவர் ஒரு இந்து மதம் போன்ற எந்த சாதி கொண்டு சரி இருக்கிறேன்.\nவெறுமனே, நான் பெங்களூரில் செட்டில் விரும்புகிறேன் மற்றும் பெங்களூரில் வேலை யாரோ திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். எனினும், நான் வேறு வேலை சரியான நபர் கண்டால், நான் இடம் மாற்றுவதற்கு திறந்த இருக்கிறேன். நான் மற்ற பக்கத்தில் இதே போன்ற ஒரு நெகிழ்வு பாராட்ட வேண்டும்.\nஎன் இலட்சிய கணவர் சாதகமான முறையில் மற்றும் வீட்டு நிர்வகிப்பதில் எனக்கு உதவ வேண்டும். குறைந்தபட்சம், சமையல் மற்றும் சுத்தம் தேநீர் தங்கள் கப் இல்லையென்றாலும் கூட வடிகட்டி காபி சுவை ரசிப்பான் மற்றும் தெரியும் யார் யாரோ எப்படி ஒரு நல்ல கப் போதுமான நல்ல இருக்க வேண்டும் செய்ய அவர் தனது சொந்த சமூக வட்டத்தை வேண்டும், ஆதரவு அமைப்பு மற்றும் நலன்களை தேவை அடிப்படையில் ஒரு உணர்ச்சி வயப்படவைக்கும் வழங்க முடியும் என்று.\nநான் குறைந்தது ஒருவர் தேடிக்கொண்டிருக்கிறேன் 5 அடி 5 உயரம் அங்குல மற்றும் வாழ்க்கை நோக்கி ஒரு மகிழ்ச்சியான அணுகுமுறை. அவர் படித்த மற்றும் மும்பையில் தங்கியிருந்த வேண்டும். திருமணத்திற்குப் பிறகு வீட்டில் வேலை அல்லது தங்கி திறந்த இருக்கிறேன். அவர் சைவ இருக்க வேண்டும் மற்றும் சொந்தமாக இருக்க வேண்டும் <சாதி பெயரை>. நான் ஜாதகப்படி போட்டியில் ஒரு விசுவாசி இல்லை என்றாலும், என் அம்மா அதை வலியுறுத்துகிறது எனவே ஜாதகப்படி போட்டியில் தேவைப்படுகிறது.\nநான் என் மனதில் வேண்டும் நபர் மற்றவர்களுடன் கலந்துரையாடுவது வசதியாக இருக்க வேண��டும், அவர் பற்றி உணர்ச்சி என்று விருப்பு நலன்களை வேண்டும், வாழ்க்கையைப் பற்றியும் ஒரு நேர்மறையான வேண்டும்.\n3. அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணத்துவ\nஎன் இலட்சிய மனிதர் யாரோ படிக்கும் அல்லது அமெரிக்க வேலை இருக்க வேண்டும், முன்னுரிமை என் வயது குழுவில், மற்றும் தயாராக பிலடெல்பியா செல்ல அல்லது பிலடெல்பியா பணியாற்றுவதன். நான் என் சாதி இருந்து யாரோ திருமணம் பற்றி குறிப்பிட்ட இல்லை. நான் ஒரு இந்து மதம் திருமணம் நம்புகிறேன். திருமணத்திற்குப் பிறகு எனது தொழில்முறை வாழ்க்கையில் தொடர்ந்து எனக்கு எதிராக எவ்வித கண்டனமும் தெரிவிக்காது யாராவது தேடிக்கொண்டிருக்கிறேன்.\nநான் ஒரு முற்போக்கான குடும்பத்தில் இருந்து வந்து, நாம் ஆச்சாரமான அல்லது மத இல்லை. இன்னும் இந்தியப் பாரம்பரியத்தை மற்றும் கலாச்சாரம் நேசிக்கும் மற்ற கலாச்சாரங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றி திறந்த மனதுடன் இருக்க முடியும் யாரோ ஒரு நல்ல போட்டியில் இருக்கும். ஜாதகம் போட்டியில் எங்கள் முடிவில் தேவையில்லை. நான் எல்லா காட்சிகள் மற்றும் மினு அற்ற ஒரு எளிய திருமண விழா விரும்பச் செய்வர்.\nநான் ஒரு எளிய பையன் சேர்ந்த தேடிக்கொண்டிருக்கிறேன் <சாதி பெயர்> யார் உள்ளது 26 க்கு 30 வயதுப்பிரிவினரே.\nஅவர் ஒரு பழமைவாத குடும்பம் பின்னணியில் இருந்து வர வேண்டும் மற்றும் மத வழக்கங்கள் மற்றும் சடங்குகளை தெரிந்திருந்தால் இருக்க வேண்டும். அவர் திருமணத்திற்குப் பிறகு எனது வணிக இயக்க தொடரும் நான் என் குடும்பம் நிதி ஆதரவு தொடரும் என்ற உண்மையை திறந்த இருக்க வேண்டும் என்ற உண்மையை வசதியாக இருக்க வேண்டும்.\nஅவர் கடைப்பிடித்த அவர் ஒரு பட்டதாரி அல்லது நிறைவு உயர்நிலை பள்ளி ஒன்று என்றால் அது உதவும் வேண்டும். அவர் எனது வணிகத்தின் மேல் உதவ முடியும் என்றால் நான் சந்தோஷமாக இருக்கும்.\nஜாதகம் போட்டியில் தேவைப்படுகிறது மற்றும் நாங்கள் வரதட்சினை எதிராக.\n3 அச்சு அல்லது பதிவிறக்க கிடைக்க எளிதாக Biodata டெம்ப்ளேட்கள்\nநான் ஒரு இளம் தேடிக்கொண்டிருக்கிறேன், ஒரு மகிழ்ச்சியான ஆளுமை கொண்ட அழகான மனிதன். மதம், சாதி, உணவு பழக்கம் எனக்கு அல்லது என் குடும்ப உறுப்பினர்கள் முக்கியமற்ற. நான் ஒரு இணக்கமான போட்டியில் கண்டுபிடித்து அதிக ஆர்வமாக இருக்கிறேன். நான் புகைத்தல் தவறானதாகும் சமூக குடிக்கும் சரி ஆனால் இருக்கிறேன்.\nநான் ஒரு வாரம் ஐந்து நாட்கள் நகரத்தை விட்டு இருக்கிறேன் எனவே என் எதிர்கால கணவர் சுயாதீன மற்றும் தன்னிறைவு இருக்க எதிர்பார்க்க. அவர் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வேண்டும் நான் விட்டு இருக்கிறேன் போது வீட்டு நிர்வகிக்க தட்டு வரை விலக முடியும். நான் ஒரு உடற்பயிற்சி என்றால் எனக்கு உயிர் திருமணம் செய்ய முடியாது போது, தீவிரமாக அவற்றின் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி எடுக்கும் யாராவது ஒரு நேர்மறையான காரணி இருக்கும்.\nநான் சக்கர நாற்காலியில் பிணைப்பு இருக்கிறேன் என்பதை தாண்டி பார்க்க முடியும் யாராவது திருமணம் செய்து கொள்ள பார்க்கிறேன். என் ஊனமுற்றோருக்கு கருத்தில், நான் திருமணம் நான் நபர் ஒரு சக்கர நாற்காலியில் மேலும் இல்லை என்றால் அது உதவும். நான் வேறு எந்த உடல் ஊனமுற்ற அல்லது வேறு எந்த சாதி அல்லது மதம் இருந்து திருமணம் யாரோ எந்த பிரச்சினைகள் இல்லை.\nவெறுமனே, நான் என் ஆட்டம் கல்லூரி பட்டம் வேண்டும் வேண்டும் இருக்கவும் வாய்ப்புள்ளது நன்கு வேலை. வீட்டு வேலைகளை கையாள திறன் உதவியாக இருக்கும் ஆனால் நாம் அதே கூடுதல் உதவி இல்லை.\nநான் ஒரு காதலர் தேடிக்கொண்டிருக்கிறேன் தெளிவுபடுத்தினார், இது செய்ய வேண்டும், இல்லை பாதுகாவளராக. பொது வசதிகள் இல்லாத அல்லது குறுகிய விழும் ஏனெனில் இந்தியாவில் ஒரு ஊனமுற்றோர் நபர் உயிரோடிருக்கும் எளிதல்ல. கூடுதலாக, இயலாமை அனுதாபங்களை உடைக்குப் பதிலாக எரிச்சலூட்டும் கருத்துகள் நிறைய கவர்கிறது, ஆர்வத்தை, அல்லது வெளிப்படையான அறியாமை. என்மீது திருமணம் அன்றாடம் நாளில் இந்த சவால்களையும் வைத்து மற்றும் காலடியின் அவற்றை எடுக்க வேண்டும்.\nயாராவது இருக்கிறார்களா எனப் பார்க்கிறேன் யார் வயது வந்தோருக்கான, மன்னிக்கும், மற்றும் காட்சி மற்றும் கூறுவதில்லை மற்ற புள்ளி பார்க்க முடியும் சுய மையப்படுத்திய.\nஅதை விட்டு உணவு பழக்கம் மற்றும் வாடிக்கையாளர்கள் சுற்றி பல அடிப்படை இணக்கமின்மை பிரச்சினைகள் எடுக்கும் அதே சாதி இலிருந்து ஒருவர் முன்னுரிமை தரப்படும். நான் வருடம் விவாகரத்தில் / மனைவியை இழந்த கொண்டு சரி இருக்கிறேன். என் போட்டியில் ஏற்றதாக வயதுக்குட்பட்ட இருக்கும் 30 க்கு 35 பழைய ஆண்டுகள்.\nநான் சைவ இருக்கிறேன் போது, நான் அல்லாத சைவ உணவு மற்றும் முன்னுரிமை ஒரு அல்லாத புகைப்பவர் மற்றும் மது வகைகளை ஒதுக்கி வைப்பவர் சாப்பிடுவது யாராவது திருமணம் முடிக்க திறந்த இருக்கிறேன். என்னுடன் நன்றாக அவர்கள் சமூகப் குடி. ஒரு எளிய மற்றும் பழமைவாத வாழ்க்கை நிச்சயமாக நான் நிறைய பாராட்டுகிறேன் ஒன்று உள்ளது.\nஅணுக இங்கே கிளிக் செய்க 9 திருமணத்திற்கு மாதிரி biodata வடிவம்.\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்11 நிச்சயமற்றநிலை இந்திய ஆண்கள் பொறுத்தவரை தனிப்பட்ட சீர்ப்படுத்தும் குறிப்புகள்\nஅடுத்த கட்டுரை7 குடும்ப விளக்கம் உங்கள் திருமண ப்ரொஃபைலுக்கான மாதிரிகள்\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nதிருமண சிறந்த வயது என்ன\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/209747?ref=archive-feed", "date_download": "2019-10-23T07:21:01Z", "digest": "sha1:YIELAZ73KF42T3ZFQVXFGQCKJVFFLRRC", "length": 8388, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "கட்டளையிட்டால் உறைந்து போகும் நாய்கள்.. அனைவரையும் கவர்ந்த வீடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகட்டளையிட்டால் உறைந்து போகும் நாய்கள்.. அனைவரையும் கவர்ந்த வீடியோ\nஸ்வீடன் நாட்டில் எஜமானரின் கட்டளைக்கு ஏற்ப சிலைபோல நின்ற நாய்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஸ்வீடனின் Sundsvall-ஐ சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் Evelyn Edblad. இவர் அவுஸ்திரேலியாவின் கெல்பிஸ் இனத்தைச் சேர்ந்த 3 நாய்களை வளர்த்து வருகிறார்.\nஇந்நிலையில் தனது நாய்கள் தான் இடும் கட்டளையின்படி செயல்படுகின்றனவா என்று பரிசோதிக்க நினைத்தார் Evelyn. அதற்காக வனப்பகுதிக்கு அவற்றை அழைத்துச் சென்ற Evelyn, ‘Freeze’ என கட்டளையிடுகிறார். உடனே அந்த நாய்கள் அசைவில்லாமல் 30 விநாடிகள் வரை உறைந்து நிற்கின்றனர். கண்ணைக் கூட அசைக்காமல் தனது எஜமானரின் மறு கட்டளைக்கு காத்திருக்கின்றன.\nபின்னர் விசில் அடித்ததும் நொடிப்பொழுதில் சீறிப்பாய்ந்து ஓடுகின்றன. இதுதொடர்பான வீடியோவை Evelyn சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அத்துடன், ‘இது எனது நாய்களுடன் வழக்கமான மதிய உணவு நடைப்பயணத்தின் போது படமாக்கப்பட்டது. ஜாக்சன், கேஷ் மற்றும் எக்ஸ் (நாய்கள்) ஆகியோர் ஓடுவதற்கு முன், நான் ஒரு சமிஞ்சையை கொடுத்தேன். அதன் பின்னரே அவை ஓடின. இதனை அவர்களுக்கு நான் கற்றுக் கொடுத்துள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக இந்த கெல்பிஸ் நாய்கள், ஆடுகளை கட்டுப்படுத்தும்போது உறைந்துபோனது போல் நிற்கும். இது சிறிய அளவிலான பயிற்சியினாலேயே அவைகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/petrol-diesel-prices-soars-to-fresh-new-record-1912815?ndtv_prevstory", "date_download": "2019-10-23T07:13:02Z", "digest": "sha1:H2JBIY5U3MJAPNXYES27SAHF2V5NGXDP", "length": 7930, "nlines": 86, "source_domain": "www.ndtv.com", "title": "Petrol, Diesel Prices Soar To New Record High On September 7: Check Fuel Rates In Your City Today | கட்டுக்கடங்காமல் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை - 83 ரூபாயை தாண்டியது பெட்ரோல்", "raw_content": "\nகட்டுக்கடங்காமல் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை - 83 ரூபாயை தாண்டியது பெட்ரோல்\nபெட்ரோல் விலை, டெல்லியில் 79.99 ரூபாயும், மும்பையில் 87.39 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 82.88 ரூபாயும், சென்னையில் 82.13 ரூபாயாகவும் உள்ளது\nபெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் விலை மாற்றம் செய்யத் தொடங்கியதில் இருந்து இது அதிகபட்ச உயர்வாகும். தினமும் புதிய வரலாற்றை உச்சத்தை அடைந்து வருகிறது.\nசென்னையில் பெட்ரோல் விலை 83 ரூபாய்க்கு மேல் சென்றது. பெட்ரோல் விலை, டெல்லியில் 79.99 ரூபாயும், மும்பையில் 87.39 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 82.88 ரூபாயும், சென்னையில் 82.13 ரூபாயாகவும் உள்ளது.\nடீசல் விலை டெல்லியில் 72.07 ரூபாயாகவும், மும்பையில் 76.51 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 74.92 ரூபாயகவும், சென்னையில் 76.17 ரூபாயாகவும் உள்ளது.\nடீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளதால், விலை வாசி உயர்வில் தாக்கம் ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nகடந்த ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்தது மத்திய அரசு. பெட்ரோல் மிதான கலால் வரி 19.48 ரூபாயாகவும், டீசலுக்கான கலால் வரி 15.33 ரூபாயாகவும், மத்திய அரசு வசூலித்து வருகிறது. விலை உயர்வை கருத்தில் கொண்டு கலால் வரி குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, மத்திய அரசு முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.\nமக்கள் மீது சுமையை ஏற்றும் வகையில் பெட்ரோல், டீசல் இருப்பதை கண்டித்து எதிர்கட்சிகள் செப்டம்பர் 10-ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.\n2 நாட்களில் 1 ரூபாய் உயர்வு - உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை\n83 ரூபாயை நெருங்குகிறது பெட்ரோல் விலை; டீசல் விலையும் அதிகரிப்பு\nInfosys நிறுவனத்திற்குள் மோசடி புகார் : உள்ளே நடப்பது என்ன...\nசென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது ; இன்ஃபோசிஸ் பங்குகள் சரிந்தன\nNielsen - கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கிராமப்புற நுகர்வு குறைந்துள்ளது\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்தன : முக்கிய நகரங்களின் விலை பட்டியல் இதோ...\nபெட்ரோல், டீசல் விலை உயரலாம் : இந்துஸ்தான் பெட்ரோலியம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது... மெட்ரோ நகரங்களின் விலைகளை தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/panchagavya/", "date_download": "2019-10-23T08:40:05Z", "digest": "sha1:LMVMZ76F67SJUX2Y5FOGT7LHHLZN7HK3", "length": 15829, "nlines": 132, "source_domain": "www.pothunalam.com", "title": "சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..!", "raw_content": "\nசரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..\nஅதிகளவு இரசாயன பொருட்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. எனவே மண்ணின் வளத்தை பாதுகாக்க தற்போது விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்கின்றனர். இயற்கை விவசாயத்தில் முக்கிய வளர்ச்சி ஊக்கியா பஞ்சகாவ்யா (panchagavya) விளங்குகிறது. குறிப்பாக பசுமாட்டின் 5 பொருட்களை வைத்து மிக குறைந்த செலவில் எளிதில் தயாரிக்க கூடிய ஒரு இயற்கை உரமாக விளங்குகிறது. அனைத்து பயிர்களுக்கும் இந்த பஞ்சகாவ்யாவை தெளிக்கலாம். குறைந்த செலவில் நம் வீட்டில் வளர்க்கும் பசுமாட்டின் ஐந்து பொருட்களை பயன்படுத்தி பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தினால் அதிக மகசூல் பெற இயலும்.\nஇயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை \nசரி வாருங்கள் இந்த பகுதியில் பஞ்சகாவ்யா (panchagavya) எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.\nநாட்டுப்பசு சாணம் (அன்று ஈன்றது) – 5 கிலோ\nபசு தயிர் – 2 லிட்டர்\nபால் – 2 லிட்டர்\nவாழைப்பழம் – 12 (நன்றாக பழுத்தது)\nவெல்லம் – 1 கிலோ\nகோமியம் – 3 லிட்டர்\nபசும் நெய் – 1/2 கிலோ\nஇளநீர் – 3 லிட்டர்\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 1\nஒரு பெரிய பிளாஸ்ட்டிக் டப்பாவை எடுத்து கொள்ளவும். அவற்றில் அன்று ஈன்ற பசுசாணம் ஐந்து கிலோ எடுத்து சேர்த்து, அதனுடன் 1/2 லிட்டர் பசும் நெய் சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 2\nபிறகு ஒரு வெள்ளை துணியால் பிசைந்து வைத்துள்ள பசு சாணத்தை ஒரு வாரம் வரை மூடி வைக்க வேண்டும். (அதே போல் தினமும் இரண்டு வேளை கைகளால் பிசைந்து விட வேண்டும். எதற்காக தினமும் இரண்டு வேளை பிசைய வேண்டும் என்றால் சாணத்தில் இருக்கும் மீத்தேன் வாயு வெளியேறுவதற்காக தினமும் இரண்டு முறை பிசைய வேண்டும்.)\nஒரு வாரத்திற்கு பிறகு பிசைந்து வைத்துள்ள சாண கலவையில், மேல் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களையும் சேர்க்க வேண்டும்.\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 3\nசரி வாருங்கள் கலவையில் பொருட்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்.\nபிசைந்து வைத்திருக்கும் மாட்டு சாணம் கலவையில் முதலில் 3 லிட்டர் இளநீரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.\nபின்ப�� அதனுடன் 3 லிட்டர் கோமியத்தை சேர்க்க வேண்டும்.\nபிறகு 2 லிட்டர் புளித்த தயிரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.\nஇதை தொடர்ந்து 2 லிட்டர் பசும் பாலை சேர்க்க வேண்டும். (பால் நன்றாக சுடவைத்து கொண்டு பிறகு இந்த கலவையில் சேர்க்க வேண்டும்.)\nஇயற்கை பூச்சி விரட்டி கரைசல் நன்மை..\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 4\nபின்பு இதனுடன் 12 நன்றாக கனிந்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். வாழைப்பழத்தை எதற்காக பயன்படுத்துகிறோம் என்றால் வாழைப்பழத்தில் அதிகளவு நைட்ரஜன் உள்ளதால் பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது.\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 5\nஇறுதியாக இவற்றில் ஒரு கிலோ வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். (விலை உயர்ந்த வெல்லத்தை வாங்கி பயன்படுத்த வேண்டாம் அழுக்கு வெல்லம் என்று கடைகளில் விற்கப்படும் அவற்றை வாங்கி பயன்படுத்தினாலே போதும்.) வெல்லம் எதற்காக பயன்படுத்துகிறோம் என்றால் நுண்ணுயிரிகளை அதிகரிப்பதற்காக வெல்லத்தை பயன்படுத்துகிறோம்.\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 6\nஅவ்வளவுதான் பஞ்சகாவ்யா (panchagavya) தயார். இந்த கலவையை 15 நாட்கள் வரை தினமும் இரண்டு வேளை இடது புறமாக 50 முறை கலந்து விட வேண்டும். பின்பு வலது புறமாக 50 முறை கலந்து விடவேண்டும்.\nபஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 7\n15 நாட்கள் கழித்து இந்த கலவையை வடிகட்டினால் 20 லிட்டர் பஞ்சகாவ்யா பெற முடியும். ஏக்கருக்கு 30 மில்லி முதல் 35 மில்லி வரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அனைத்து வகை பயிர்களுக்கும் தெளிக்கலாம்.\n75% பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், 25 பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.\nபயிர்கள் ஒரே சீராக வளர்வதற்கு உதவுகிறது.\nசுற்றுப்புற சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.\nவளர்ச்சி பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nபஞ்சகாவ்யாவில் (panchagavya) 13 வகை நுண்ணூட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளது.\nகிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. சைடோகைனின் என்னும் வளர்ச்சி ஊக்கி, அமினோ அமிலம் மற்றும் அனைத்து வகை தாதுக்கள் மற்றும் மினரல்ஸ் உள்ளது.\nமண்ணின் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகிறது.\nஇவற்றில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் உள்ளது.\nமீ���் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை..\nஇதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்.\nகளைகளை அழிக்கும் இயற்கை களைக்கொல்லி தயாரிப்பது எப்படி\nஇயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..\nகாய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி\nபடைப்புழுவின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த உயிரியல் தொழில்நுட்பம்..\nதென்னை உர மேலாண்மை பற்றிய ஆலோசனைகள்..\nஇயற்கை பூச்சி விரட்டி கரைசல் நன்மை..\nதமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2019..\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019..\nசுவாமியே சரணம் ஐயப்பா – 108 ஐயப்பன் சரண கோஷம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்..\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nபல்லி விழும் பலன் – நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karuvuruvatharku-mun-yosikka-ventiya-vishayangal", "date_download": "2019-10-23T09:02:31Z", "digest": "sha1:P4TVYNIMPRZLAZYTIW7NV6LL7R25RGIG", "length": 11564, "nlines": 230, "source_domain": "www.tinystep.in", "title": "கருவுறுவதற்கு முன் யோசிக்க வேண்டிய விஷயங்கள்..!! - Tinystep", "raw_content": "\nகருவுறுவதற்கு முன் யோசிக்க வேண்டிய விஷயங்கள்..\nகுழந்தைக்காக திட்டமிடும் முன்னர் கணவன் மனைவி இருவரும் ஒரு சில விஷயங்களை பற்றி சிந்தித்து முடிவெடுப்பது என்பது அவசியம். இன்றைய காலகட்டத்தில் கூட திருமணம் ஆன உடனேயே சில பெரியவர்கள் இன்னும் குழந்தை பிறக்கவில்லையா என்று நச்சரிப்பது நடந்துகொண்டு தான் இருக்கிறது. மற்றவர்கள் அவசரப்படுத்துவதற்காக நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. எனவே இது போன்ற சில திட்டங்களை மனதில் கொண்டு குழந்தைக்காக திட்டமிடுங்கள்.\nஉங்கள் உடலில் ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்தால், அதை சரி செய்துகொள்ளுங்கள். ஃபோலிக் அசிட் உள்ள உணவுகளை குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்வது குழந்தையின் மூளை சரியாக வேலை செய்ய உதவுகிறது.\nதாய்க்கு சரியான அளவு இரத்தம் உடலில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உங்கள் இரத்த அளவை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். குறைவாக இருந்தால், அதிகரிக்க சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\n3. உடல் எடையில் கவனம்\nஉங்களது பி.எம்.ஐ அளவை கணக்கிட்டு பார்த்து சரியான உடல் எடையில் இருக்கிறோமா என தெரிந்து கொள்ளுங்கள். உடல் எடை அதிகமாகவோ குறைவாகவோ இருந்தல் கூடாது.\n4. மனம் மற்றும் உடல்\nஒரு குழந்தையை சுமப்பதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். குடும்ப பிரச்சனை, கணவன் மனைவி தகராறு இவற்றை எல்லாம் மனதில் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். இது குழந்தையையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஉங்களது மாதவிடாய் சரியான இடைவெளியில் வருகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஏதேனும் பிரச்சனை என்றால் மகப்பேறு மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்.\nதைராய்டு பிரச்சனை கருச்சிதைவு மற்றும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கலாம். எனவே இதனை பரிசோதனை செய்து தீர்வு காணுங்கள்.\nகுழந்தை பிறந்த பின் குடும்ப செலவுகள் அதிகரிக்கும். எனவே அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள். 8. புற்றுநோய் தடுப்பூசி மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தரிப்பதற்கு முன்னர் கர்ப்பவாய் மற்றும் ருபெல்லா புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் போட வேண்டியது அவசியம்.\nகுழந்தைகளை பற்றிய கவலை இல்லாமல் உடலுறவு கொள்ள இதுவே சரியான தருணம். எனவே உங்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள்.\nதாமதம் பற்றி கவலை வேண்டாம் குழந்தைக்காக முயற்சி செய்யும் போது தாமதம் ஆவது இயல்பு. அதற்காக பயம் கொள்ள வேண்டாம். அதிகப்படியான தம்பதிகள் ஒரு வருட முயற்சிக்கு பிறகு தான் கருவுறுகிறார்கள்.\nநீங்கள் வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால், குழந்தையுடன் இருக்க எத்தனை மாதங்கள் விடுமுறை கிடைக்கும் என்பது போன்ற சில விசயங்கள் பற்றி முடிவு எடுங்கள். குழந்தையை பராமரிக்க சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/muga-surukathai-maayamaai-maraiya-seiya", "date_download": "2019-10-23T08:48:32Z", "digest": "sha1:4ZORIPYQ6BY7BG4ESDX4EUTSGZGAZNUH", "length": 10948, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "முக சுருக்கத்தை மாயமாய் மறைய செய்ய - Tinystep", "raw_content": "\nமுக சுருக்கத்தை மாயமாய் மறைய செய்ய\nபெண்கள் அழகை பேணி காப்பதில் அக்கறை உடையவர்களாக இருப்பார்கள். கச்சிதமான எடையில் முக பொலிவுடன் இருக்க வேண்டும் எனவும் விரும்புவார்கள். உடல் எடையை கட்டுக்குள் வைக்க உணவு கட்டுப்பாட்டையும், முகப்பொலிவிற்கு அழகு நிலையம் செல்லுதல், அழகுசாதன பொருட்களை உபயோகித்தல் போன்றவற்றை செய்வார்கள். இவற்றின் விளைவாக எளிதிலேயே முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும்.\nபொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இறுக்கத்தன்மை குறையும். இதற்கு போதிய சத்துக்கள் சரும செல்களுக்கு கிடைக்காமல் இருப்பது தான் காரணம். அழகுசாதன பொருட்களினால் ஏற்படும் பக்க விளைவுகளாலும் முகத்தில் சுருக்கம் ஏற்படும். மேலும் மனஅழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்றவற்றாலும் ஏற்படும். இங்கு முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை இயற்கையான வழியில் மாயமாய் மறைய செய்யும் வழிகளை பார்க்கலாம்.\nசரும அழகை மெருகூட்ட பயன்படும் பொருட்களில் ஒன்று தான் முட்டையின் வெள்ளைக்கரு. சரும சுருக்கத்தைப் போக்கும் தன்மையுடையது. இதில் தேவையான புரதம் வளமான அளவில் உள்ளது. மேலும் இதற்கு சருமத்தை இறுக்கும் சக்தியும் உள்ளது.\nசரும சுருக்கத்தை மறையச் செய்யும் தன்மை கொண்ட மற்றொரு பொருள் வெள்ளரிக்காய். இந்த வெள்ளரிக்காய் சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்யும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் கே, சி போன்றவை உள்ளன.\nஅதுமட்டுமின்றி, வெள்ளரிக்காயில் சிலிகா என்னும் முக்கியமான பொருளும் உள்ளது. இது இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பதோடு, சரும சுருக்கங்களையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.\nதோல் நீக்கிய வெள்ளரி துண்���ுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து, அத்துடன் தனியாக பிரிக்கப் பட்ட முட்டையின் வெள்ளைக்கருவை மென்மையாய் அடித்து, அரைத்து வைத்திருக்கும் வெள்ளரி சாறுடன் கலந்து கொள்ள வேண்டும்.\nஇந்த கலவையை சுருக்கமுள்ள முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும செல்களுக்கு போதிய புரத சத்துகள் கிடைக்கப்பெற்று, புத்துணர்ச்சி அடைவதால் சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, சரும சுருக்கம் மறைய ஆரம்பிக்கும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தினால், சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் வேகமாக மாயமாய் மறைவதைக் காணலாம்.\nஎந்த ஒரு பிரச்சனைக்கும் உடனடி தீர்வு காண நினைப்பது ஆபத்தை ஏற்படுத்தும். இயற்கை வழிகளைப் பின்பற்றினால், தாமதமாக பலன் கிடைத்தாலும், அவை நிரந்தரமானதாக இருக்கும். எனவே சரும சுருக்கம் மறைய இந்த முறையைப் பின்பற்றும் போது பொறுமை என்பது மிகவும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2014/12/", "date_download": "2019-10-23T07:39:46Z", "digest": "sha1:4UUDUD56U7G2TOM34YQCMLLROS5ZQE7C", "length": 17993, "nlines": 351, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "December 2014 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nஅந்தக் கயிறு பற்றிய தகவலை\nபாகன் டீ குடித்துக் கொண்டிருந்தான்\nயானைக் காட்டிற்குப் போய் விட்டது\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டத��� 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nகிளினர் பையனுக்குப் பத்துபனிரெண்டு வயதிருக்கும் விசில் எழுப்பியபடி குழந்தையைப் போல லாரியைக் கழுவுகிறான் விரல்களைச் சீப்பாக்கி தலையைக் க...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nபொம்மை விற்கும் சிறுமியோடு செல்பி எடுத்துக்கொண்டார் புத்தாண்டு வாழ்த்து சொன்னார் இனிப்பு தந்தார் பூந்தி சிந்த நல்லா இருக்கு எனச் சொல்லியப...\nஇந்தக் காத்திருப்பில் என்ன கற்றுக்கொண்டீர்கள் மேலும் காத்திருக்க வேண்டும் என்பதை\n பதில் சொல்ல வேண்டியவர்கள் சொல...\nபாறை விழுங்கிய உளி சிலையின் தொண்டைக்குள் போய் சிக்கிக்கொண்டது 2- மழையில் சந்தித்தோம் சொற்கள் நனைய பேசிக்கொண்டிருந்தோம் 3- நினைவு துயர...\nநடந்து போகிறவனை விரட்டி வருகிறது ரயில் இந்த வரிக்கு அடுத்த வரியை நீங்கள் எழுத விரும்பினால் அவனைக் காப்பாற்றிவிடுங்கள் இல்லையெனில்...\nதற்கொலைக் கடிதம் எழுதிய அவன் மீண்டும் ஒரு முறை அதைப்படித்தான் சில பிழைகளைத் திருத்தினான் அதிலிருந்த பல சுவாரஸ்யங்களைக் கவனித்தான் ...\nமலையுச்சிக்குப் போய் தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு அவன் குதித்துவிட்டான் ஏறி வந்து மலை மலரைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக...\nமாபெரும் ரப்பரால் என்னை அழித்துக்கொண்டிருக்கிறேன் அழித்துக்கொண்டிருப்பேன் மாபெரும் ரப்பர் சிறிய மிகச் சிறிய அதனினும் சிறிய ரப்பராவதற்குள...\nகிளினர் பையனுக்குப் பத்துபனிரெண்டு வயதிருக்கும் விசில் எழுப்பியபடி ��ுழந்தையைப் போல லாரியைக் கழுவுகிறான் விரல்களைச் சீப்பாக்கி தலையைக் க...\nபிடுங்கு மெல்ல பிடுங்கு தெரியாமல் பிடுங்கு தெரிந்தால் சிரி கள்ளச்சிரிப்பு கனக்கச்சிதம் இசை நரம்புகளை வருடுவது போல் முதுகை தடவி...\nபொம்மை விற்கும் சிறுமியோடு செல்பி எடுத்துக்கொண்டார் புத்தாண்டு வாழ்த்து சொன்னார் இனிப்பு தந்தார் பூந்தி சிந்த நல்லா இருக்கு எனச் சொல்லியப...\nஇந்தக் காத்திருப்பில் என்ன கற்றுக்கொண்டீர்கள் மேலும் காத்திருக்க வேண்டும் என்பதை\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulaka-seithi1962.blogspot.com/2011/03/01012011-31122011_4810.html", "date_download": "2019-10-23T07:14:26Z", "digest": "sha1:4IRTOLOJ22MTGJTQLYUMCAJ5KSOFEIJD", "length": 15177, "nlines": 90, "source_domain": "ulaka-seithi1962.blogspot.com", "title": "சாத்திரம் /sathiram: கும்பம் 01.01.2011 முதல் 31.12.2011 வரை", "raw_content": "\nஎப்பொழுதும் வெற்றியையும் அதை அமையும் வழி வகைகளைப் பற்றியுமே எப்பொழுதும் சிந்திக்கும் உங்களுக்கு புத்தாண்டு ஓரளவு நற்பலன்களையே அளிக்க வல்லதாகும் . எதிர்பார்த்த காரியங்களை சற்று தடை ஏற்பட்டாலும் இறுதியில் நல்ல படியாக நடந்தேறும் . பெயர் , புகழ் , கீர்த்தி கூடும்.அரசு அரசாங்கத்தால் ஓரளவு எதிர்பார்த்த நற்பலன் அதிகரிக்கும் .\nஆரம்பக்கல்வி பயில்பவர்கள் நல்ல மதிப்பெண் மற்றும் நல்ல பள்ளி கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும் . பேச்சில் சாமர்தியம் கூடும் . ஒரு சிலருக்கு ஆடை , ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும் . நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அதிகரிக்கும் . மேலும் கஷ்டப்பட்டு உழைக்கச் சம்பாதிக்கும் பணம் நல்ல வழியில் முதலீடு செய்ய வாய்ப்பு அமையும் .\nஎடுத்த காரியங்களில் எதிர்பார்க்கும் நற்பலன்கள் மிகுந்து காணப்படும் . புதிய விஷயங்களை கற்பதிலும் புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமும் அதிகரிக்கும் . போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் . உடன் பிறந்த சகோதர சகோதிரிகளால் நன்மை ஏற்படும் . உறவினர்களால் எதிர்பார்க்கும் பலன் அமையும் . அடிக்கடி பிராயணம் செய்ய சந்தர்ப்பம் கிட்டும் . பழைய இடத்தைக் கொடுத்துவிட்டுப் . புதிய இடம் , மனை வாங்க வாய்ப்பு அமையும் . எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சாதகமாக வந்து சேரும் . அதே சமயம் உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை போக்குவரத்���ு வண்டி வாகனங்களில் மிக அதிக கவனம் தேவை .\nஇடம் , வீடு , மனை வாங்க சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு மதிப்பு மிக்க இடங்களில் சொத்து வாங்க வாய்ப்பு கூடும் . மேலும் வேலையில் கவனமுடன் இருத்தல் வேண்டும் . இல்லையேல் அடிக்கடி வேலையில் மாற்றம் ஏற்படும் . மேலும் தாயாரால் ஒரு யோகம் கிட்டும் . அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை . உயர் கல்வி பயில்வதில் நன்மை ஏற்படும் . எதிர்பார்க்கும் மதிப்பெண் மற்றும் கல்லூரி கிடைக்க நிறையப் போராட வேண்டி வரும் .\nஒரு சிலருக்கு குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்பட்டுப் பின் குழந்தை பிறக்கும் . குழந்தைகளால் ஒரு சிலருக்கு மன வருத்தங்களும் போராட்டங்களும் ஏற்பட்டாலும் ஒரு சிலருக்கு குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.இதுவரை காலதாமதமான சுப காரியங்கள் குடும்பத்தில் நிகழ சந்தர்ப்பம் கை கூடி வரும் . பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருத்தல் வேண்டும் . சமுக சேவைகள் செய்ய விருப்பம் உடையவர்கள் இதில் ஈடுபடுவதற்கு முன் நிறைய யோசனைகள் செய்வது நல்லது . பங்கு சந்தையில் ஆரம்பத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும் . கலைத்துறையில் இருப்பவர்கள் ஏற்றமும் , புகழும் பெறுவர்.\nகடன் வாங்கி சொத்து வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . இதுவரை தள்ளிப்போன வேலை கிடைக்க சந்தர்ப்பம் கூடிவரும். வேலையில் இருப்பவர்கள் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும் . போட்டித்தேர்வு , பந்தயத்தேர்வு , நேர்முகத்தேர்வு , எழுத்துத்தேர்வில் வெற்றிபெற சந்தர்ப்பம் அமையும் . அதே சமயம் பார்க்கும் வேலையில் மிக அதிக கவனம் தேவை . புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . கொடுத்த பணம் தேவனை முறையில் வந்து சேரும் . உடலில் மார்பு , அடி வயிறு , ஜீரண உறுப்பு , பாதங்களில் நோய் ஏற்பட்டு விலக வாய்ப்புண்டு . எனவே உடலில் சின்ன பிரச்சனை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை சென்று பார்த்தால் நலம் .\nவழக்குகள் எதிர்பார்த்த அளவு வெற்றி தரும் . அதே சமயம் அந்த வெற்றியில் சோதனைகளும் ஏற்படும் . நீண்டகாலமாக தள்ளிப்போன திருமணம் நல்லவிதமாக நடந்தேறும் . ஒரு சிலருக்கு காதல் திருமணங்களும் நடக்க சந்தர்ப்பம் அமையும். உடன் பணிபுரிபவர்களிடம் மிகவும் கவனமுடன் பேசிப் ப���குதல் வேண்டும் . தேவையில்லாத விஷயங்களை பேசுதல் கூடாது .\nஒரு சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவும் தனவரவும் அமையும் . முன்னோர்கள் சொத்துக்கள் அல்லது கணவன் அல்லது மனைவி மூலம் சொத்துக்கள் அமைய வாய்ப்புண்டு . அரசாங்க விஷயங்களில் கவனமுடன் நடக்கவில்லை எனில் அரசால் தண்டிக்கப்பட நேரிடும் . எனவே அரசு விஷயத்தில் கவனம் தேவை .\nஆராய்ச்சி மற்றும் பட்ட மேற்ப்படிப்பு மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் அதிக ஆர்வமும் விருப்பமும் ஏற்படும் . அது சம்பதமான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு அதிகரிக்கும் . தந்தையாரின் அன்பும் ஆதரவும் அமையும் . வெளிநாடு செல்ல இருந்த தடைகள் நீங்கி வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . அடிக்கடி கோவில்களுக்குச் செல்ல விருப்பம் மேலோங்கும் . நண்பர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்த அளவிற்கு மேல் கிடைக்கும் .\nஆடை, ஆபரணம் , ஜவுளி , உணவுப் பொருட்கள் , ஓட்டல் , பழம் , பூ , காய்கறி இவற்றுடன் தொடர்பு உடையவர்கள் நல்ல லாபம் அடைவர் . சிறு தொழில் புரிபவர்கள் மற்றும் குறுந்தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்கள் உற்பத்திக்கு ஏற்ற லாபம் வருவதில் நிறைய தடைகள் இருப்பதால் உற்பத்தியின் அளவை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும் . ஆசிரியர் , நீதித்துறை , சட்டத்துறை , வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் இருப்பவர்கள் மருத்துவர் மற்றும் மத சம்பந்தமான துறைகளில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும் .\nகமிஷன் ,ஏஜென்சி , ப்ரோக்கர்ஸ் , செய்தி , தகவல் , பத்திரிகை , சின்னத்திரை , பெரியத்திரை , சாப்ட்வேர் , ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் , ரோட்டோரம் வியாபாரம் செய்பவர்கள் , ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் லாபம் அடைவர் .\nஅன்னை \"ஸ்ரீ சாமுண்டீஸ்வரியையும்\" ஸ்ரீனிவாசப் பெருமாளையும் வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன் கூடி வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் அமையும் .\nராகு கேது பெயர்ச்சி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-10-23T08:20:05Z", "digest": "sha1:U3YE35TVFE5W6UKM3XXBULDGRGQ6JYG3", "length": 10954, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையி��் சந்திப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு\nஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றது.\nஇதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலும் அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை Comments Off on ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு Print this News\nதமிழர்களின் காணிகளில் சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டம் தடுத்து நிறுத்தம் – சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ”LIVE”ல் இந்திய வீரரை அசிங்கப்படுத்திய ஆஸ்திரேலிய வர்ணனையாளர்\nகோத்­தாபய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்யப்படுவார்: அடிப்­ப­டை­ வா­தத்தை போதிக்கும் கற்கை நிலை­யங்கள் இல்­லா­து ஒ­ழிக்­கப்­படும்\nதேசிய பாது­காப்­பி­னையும் பொரு­ளா­தா­ர­த்­தி­னையும் பல­மான தலை­மைத்­து­வத்­தி­னாலேயே கட்­டி­யெ­ழுப்ப முடியும். தேசிய உற்­பத்­தி­க­ளுக்கும் தேசிய மர­பு­ரி­மை­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்கும் பொது­ஜன பெர­மு­னவின்மேலும் படிக்க…\nதமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் சாத்தியம் அற்றவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா\nதமிழ் கட்சிகள் முன்வைக்கின்ற 13 அம்சக் கோரிக்கைகள் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றவை ஏனெனில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தென்னிலங்கை மக்களின் வாக்குகளைமேலும் படிக்க…\nசஹ்ரானுடன் நெருக்கமாக செயற் பட்டவர்களை புகைப் படங்களுடன் அம்பலப் படுத்துவேன் – ஹக்கீம்\nசுதந்திர கட்சி பலமிழந்துமைக்கு சந்திரிகா பொறுப்பு கூற வேண்டும் : தயாசிறி\nமக்­களை வாழ­ வைக்கத் துடிப்­பவர் ஜனா­தி­ப­தியா மக்­களை கொன்று குவித்­தவர் ஜனா­தி­ப­தியா மக்­களை கொன்று குவித்­தவர் ஜனா­தி­ப­தியா\nஇராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்\nசுதந்திரக் கட்சியை பிளவு படுத்தியது சந்திரிக்கா – மஹிந்த\nவேட்��ாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த நாம் தயாரில்லை – த.தே.கூ.\nகோட்டாபய ஆட்சிக்கு வந்தால் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறும்- ரிஷாட்\nதேசியவாதி என்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மோதினார் – நாமல் ராஜபக்க்ஷ\nநாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; கூட்டமைப்பு தட்டிக்கழித்த மக்கள் பிரச்சனைகளை தீர்ப்போம்: டக்ளஸ் எம்.பி\nயாழ்,போதனா வைத்திய சாலைக்குள் இந்தியப் படைகள் நடத்திய படுகொலையில் கொல்லப்பட்ட 68 பொதுமக்களின் நினைவஞ்சலி\nசேறும் சகதியுமாக மாறியுள்ள யாழ்,சர்வதேச விமான நிலையம்\nஇலங்கையில் வருடத்திற்கு சுமார் 240,000 கருக்கலைப்பு – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அனுர குமார திசாநாயக்க\n13 அம்ச ஆவணத்தை முன்னிறுத்தி தமிழ்க் கட்சிகளுடன் பேசத் தயாரில்லை – கோத்தாபய ராஜபக்ச\nகுழறுபடிகள் நடந்தால் வாக்களிப்பு ரத்து – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை\nகூட்டமைப்பின் நிலைப்பாடு வியாழன்று வெளிவரும்\nசிறிலங்கா தேர்தலை கண்காணிக்க 60 பேரை அனுப்புகிறது ஐரோப்பிய ஒன்றியம்\nகோத்தாபயவை ஜனாதிபதியாக்க அனைவரும் ஆதரிக்க வேண்டும் – முன்னாள் யாழ். கட்டளைத்தளபதி கத்துருசிங்க\nமுல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள்\n4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-10-23T08:14:14Z", "digest": "sha1:CX35LV57Z5MJOC26F4NXCQ6HTKK3VASU", "length": 11401, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "தி.மு.க. ஆட்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் – ஸ்டாலின் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதி.மு.க. ஆட்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் – ஸ்டாலின்\nதி.மு.க. ஆட��சி அமைந்தவுடன் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nவன்னியர் சமுதாயத்திற்கு, எண்ணற்ற திட்டங்களை தீட்டி, அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காக தி.மு.க. பாடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nகல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கேட்டுப்போராடிய அந்த சமூக தலைவர்களை, துப்பாக்கி முனையில் ஒடுக்கியது அ.தி.மு.க. அரசு என்பதை, மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவன்னியர் சமுதாயத்திற்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதிதான் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nவன்னியர் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு கோரி போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கும், ஏ.கோவிந்தசாமி படையாச்சிக்கும் மணி மண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.\nஇந்தியா Comments Off on தி.மு.க. ஆட்சியில் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் – ஸ்டாலின் Print this News\nஒரே குடும்பத்தில் மூவர் துப்பாக்கிச்சூட்டில் பலி.. முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க முஸ்லிம்கள் மீதான வன்முறை : 28 சீன அமைப்புகளுக்கு அமெரிக்கா வர்த்தக தடை\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை – கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nநான் எந்த நாட்டுக்கும் தப்பி ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை, இங்கேதான் இருக்கிறேன் என்று கல்கி ஆசிரம தலைவர் விஜயகுமார்மேலும் படிக்க…\n- மோடி மீது குஷ்பு அதிருப்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர், நடிகைகளுடன் மட்டும் பிரதமர் மோடிமேலும் படிக்க…\nகஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்\nவாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் சென்று ஓட்டு போட்ட அரியானா முதல்வர்\nகிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்\n500 கோடி வரி ஏய்ப்பு செய்த கல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட��டம்\nஇந்தியாவின் பதில் தாக்குதலில் 3 முகாம்கள் நிர்மூலம் – இந்திய இராணுவத் தளபதி\nதேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டி: சமூக வலைதளங்களில் கல்லூரிக்கு குவியும் கண்டனம்\nசோதனை குழாய் முறையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்\nமகாத்மா காந்தி 150வது பிறந்தநாள் – பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து – மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nப.சிதம்பரம் சிறையில் இருக்க ஜெயலலிதா ஆன்மாதான் காரணம்: எடப்பாடி பழனிசாமி\nகாப்பி அடிப்பதை தடுக்க நூதன முறையில் மாணவ-மாணவிகளை தேர்வு எழுதவைத்த கல்லூரி\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு – ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nமக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை- பிரதமர் மோடி எச்சரிக்கை\nஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம் – முதல்-அமைச்சர்\nஇந்தியாவில் 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டால் உயிரிழப்பு – யுனிசெப்\nபேரறிவாளனின் மனுவை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி\n4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-10-23T07:25:58Z", "digest": "sha1:VBU4ZCVUAE72WDHB52BJPRVJRKZKMZWG", "length": 8101, "nlines": 278, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category 7வது மக்களவை உறுப்பினர்கள்\nதானியங்கிஇணைப்பு category 10வது மக்களவை உறுப்பினர்கள்\nஉன்மைமொழி (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2283917 இல்லாது செய்யப்பட்டது\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...\nதானியங்கிஇணைப்பு category இந்திய நிதியமைச்சர்கள்\nதானியங்கிஇணைப்பு category 5வது மக்களவை உறுப்பினர்கள்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 22 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nஹாட்கேட் மூலம் பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள் நீக்கப்பட்டது\nஹாட்கேட் மூலம் பகுப்பு:உத்தரப் பிரதேச முதலமைச்சர்கள் சேர்க்கப...\nQuick-adding category \"இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்\" (using HotCat)\nதானியங்கிஇணைப்பு: pnb:وی پی سنگھ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/lyrics-marana-mass-song-057189.html", "date_download": "2019-10-23T08:08:53Z", "digest": "sha1:C5RCKV2BSEJF4NGU33SOQLVLH2YKB4IZ", "length": 16401, "nlines": 225, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பார்க்கத்தான போர காளியோட ஆட்டத்த... பேட்ட மரண மாஸ் பாடல் வரிகள்! | Lyrics of Marana mass song - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n3 min ago மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய் எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\n36 min ago பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்\n38 min ago மிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n1 hr ago அதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nLifestyle ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ஆரோக்கியமும், அழகும் அதிகரிக்க வேண்டுமா\nNews உ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது\nAutomobiles சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\nFinance நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nEducation சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்க்கத்தான போர காளியோட ஆட்டத்த... பேட்ட மரண மாஸ் பாடல் வரிகள்\nவெளியானது பேட்ட மரண மாஸ் வீடியோ\nசென்னை: ரஜினியின் பழைய படங்களில் வரும் ஓபனிங் பாடல் போலவே அமைந்திருக்கிறது பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடல்.\nமரண மாஸ் பாடல் வரிகள் இது தான்\nதட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...\nதட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...\nதிமிராம வாங்க பல்பாய்டுவீங்க... மொரப்போட நிப்பான்டா முட்டாம போங்க...\nகெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்...\nத்தா வெடிய ஒன்னு போடு தில்லால\nஸ்லீவ சுருட்டி வர்ரான் காலர தான் பெரட்டி வர்ரான்\nமுடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார\nமரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...\nஅதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...\nமரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...\nஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...\nதட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...\nதட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...\nஎவன்டா மேல... எவன்டா கீழ... எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு...\nமுடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு...\nதலையில் ஏத்தி வெச்சு கொண்டாடும் ஊரு...\nநியாயம் இருந்து எதுத்து வரியா...\nஉன்ன மதிப்பேன் அது என் பழக்கம்...\nகால இழுத்து உயர நெனைச்சா...\nகெட்டப்பய சார் இடியா இடிக்கும்...\nகெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்...\nத்தா வெடிய ஒன்னு போடு தில்லால\nஸ்லீவ சுருட்டி வர்ரான் காலர தான் பெரட்டி வர்ரான்\nமுடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார\nமரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...\nஅதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...\nமரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...\nஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...\nதட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...\nதட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...\nமரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...\nஅதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...\nமரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...\nஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...\nஇந்த பாடல் வரிகளை கேட்கும் போதே செம மாஸாக இருக்கிறது.\nஇதுக்கு எதுக்கு டிரெஸ் போடணும்: கலாய்த்தவர்களுக்கு பேட்ட நடிகை நெத்தியடி\nசென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட, விஸ்வாசத்தை முந்திய அவெஞ்சர்ஸ்: உலக அளவில் ரூ.8, 384 கோடி வசூல்\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nஒரேயொரு ட்வீட் போட்டு இந்த கார்த்திக் சுப்புராஜ் பட்ட பாடு இருக்கே...\nஅதை பார்ப்பதா, இதை பார்ப்பதா: பேட்ட கொண்டாட்டத்தில் நடந்த கண்கொள்ளாக் காட்சிகள்\nநாடே எல்லையை நோக்கி பரபரப்பா காத்திட்டிருக்கு.. நீங்க என்னடான்னா கேக் வெட்டிருக்கீங்க கொழந்த\nசமந்தா, திரிஷாவுக்கு கை கொடுத்த சென்டிமென்ட்.. மேகா ஆகாஷையும் தூக்கி நிறுத்துமா\nதரமான ட்ரீட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்: ரஜினி ரசிகர்கள் ஹேப்பி\nபேட்ட படத்தின் உண்மையான வசூல் என்ன... கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nஅதென்ன 'பேட்ட'ன்னு ஒரு தலைப்பு, பேட்ட வேலன்னு கதாபாத்திரம்: கா.சு. விளக்கம்\nநன்சக் பயன்படுத்த ரஜினி 50 நாட்கள் பயிற்சி எடுத்தார்னு தெரியுமோ\nகிரிக்கெட்டில் செஞ்சுரி தெரியும், ஆனால் பேட்ட விஷயத்தில் செஞ்சுரி அடித்த அனிருத்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\nதிரும்பவும் சிக்கலில் பிகில்.. பூக்கடை கதையால் பிரச்சினை.. விஜய் மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம்\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கைவிடுத்த சினிமா இயக்குநர் சீனு ராமசாமி.. ஏன்னு பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/full-cricket-schedule-of-september-2019?related", "date_download": "2019-10-23T07:46:37Z", "digest": "sha1:5CKNKUVQP4MPEWXPEGACK2ARCZ7NXQB5", "length": 10161, "nlines": 133, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "செப்டம்பர் 2019ல் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\n2019ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகி விட்டது. ஐசிசி தொடரான 2020 டி20 உலகக்கோப்பையானது இம்மாதத்திலிருந்து இன்னும் 13 மாதங்களே அப்பால் உள்ளது.\nஅனைத்து கிரிக்கெட் அணிகளும் இந்த மிகப்பெரிய ஐசிசி தொடருக்காக தங்களை தயார் செய்யும் வகையில் தற்போதிருந்தே சில டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர். நியூசிலாந்து vs இலங்கை, இந்தியா vs தென்னாப்பிரிக்கா, இரு முத்தரப்பு சர்வதேச டி20 தொடர்கள் மற்றும் இலங்கை vs பாகிஸ்தான் ஆகிய டி20 தொடர்கள் இம்மாதத்தில் நடைபெற உள்ளன.\nமேலும் 2019 செப்டம்பரில் 3வது மற்றும�� 4வது ஆஸஷ் டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளது. மேலும் ஐசிசி உறுப்பு நாடுகளும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரில் பங்கேற்க உள்ளன.‌\nஇந்திய-மேற்கிந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 3 அன்று முடிவடைகிறது. அதைத்தவிர இம்மாதத்தில் நடைபெறவுள்ள முழு சர்வதேச தொடர்களைப் பற்றி நாம் இங்கு காண்போம்.\nஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றியும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா 3-1 என தொடரை கைப்பற்றுமா என்பதைக் காண ஆஸ்திரேலிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.\nசெப்டம்பர் 4-8: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, 4வது டெஸ்ட், மான்செஸ்டர்\nசெப்டம்பர் 12-16: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, 5வது டெஸ்ட், லண்டன்\nஇலங்கை vs நியூசிலாந்து, 2019\nநியூசிலாந்து இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியை தழுவினாலும், இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. தற்போது இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து இலங்கை நிர்வாக XI அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியுள்ளது.\nசெப்டம்பர் 1: இலங்கை vs நியூசிலாந்து, முதல் டி20, பல்லேகல\nசெப்டம்பர் 3: இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது டி20, பல்லேகல\nசெப்டம்பர் 6: இலங்கை vs நியூசிலாந்து, மூன்றாவது டி20, பல்லேகல\nவங்கதேசம் vs ஆப்கானிஸ்தான், 2019\nஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் மோத உள்ளது. ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் வெற்றியை அயர்லாந்திற்கு எதிராக பெற்றது. மேலும் வங்கதேசத்திற்கு எதிராக மற்ற வகையான கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. எனவே எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் தனது ஆதிக்கத்தை செலுத்த அதிக வாய்ப்புள்ளது.\nசெப்டம்பர் 5-9: வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான், ஒரே டெஸ்ட், சிட்டகாங்\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\n2019-21 ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷீப்- டெஸ்ட் உலக கோப்பை..\nபெரோஷா கோட்லா மைதானத்தின் இருக்கைக்கு விராட் கோலியின் பெயரை சூட்டியுள்ள டெல்லி கிரிக்கெட் அசோசி���ேசன்\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nஇந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வரவாய்ப்புள்ள நான்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\nஉலகின் டாப் 5 டி20 தொடர்களின் தரவரிசைப் பட்டியல்\nஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018: இந்த வருடத்தின் சிறந்த டி20 அணி\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்துள்ள இந்திய வீரர் யார் தெரியுமா \nகிரிக்கெட் வரலாற்றில் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய டாப்-5 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2261434", "date_download": "2019-10-23T09:11:24Z", "digest": "sha1:3PQSWVS6B6ZIUMQZYUQCPS252DMR54FD", "length": 16638, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடியை சோதித்தவர் திரும்பினார்| Dinamalar", "raw_content": "\nபட்டாசு வெடிக்க ரெண்டு மணி நேரம் மட்டுமே\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 1\nமோடியை மிரட்டிய பாக்., பாடகி: வறுத்தெடுக்கும் ... 5\nகாஷ்மீர் பயங்கரவாத முகாம் அழிப்பு : டிஜிபி 3\nஇளைஞர் வாழ்வை சூறையாடினர்: காஷ்மீர் கவர்னர் 2\nமீண்டும் அணிசேரா நாடுகள் மாநாடு: மோடி புறக்கணிப்பு 5\nசபரிமலையில் பிளாஸ்டிக்கிற்கு தடை 1\nஜாமின் கேட்டு சிதம்பரம் மனு 1\nஅரியானாவில் தொங்கு சட்டசபை: இந்தியா டுடே ... 13\nதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வங்கதேச பெண் எம்.பி., 4\nபுதுடில்லி: சமீபத்தில் ஒடிசாவின் சம்பல்புரில் பிரசாரத்துக்கு சென்ற, பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரை, சிறப்பு தேர்தல் பார்வையாளர், முகமது மோஷின் சோதனையிட்டார். சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு உள்ள வர்களை, சோதிக்கக் கூடாது என்ற, தேர்தல் ஆணைய நடைமுறைகளை மீறியதாக, அவர், 'சஸ்பென்ட்' செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.\nநடிகர்கள் இறக்குமதி; மம்தா கட்சி, 'பேஷ்' திட்டம் (32)\nஅம்பானியின் ஆதரவு பெற்ற காங்., வேட்பாளர்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅந்த விமானத்திலிருந்து இறக்கப்பட்ட பொட்டி..இன்னோவா ல எங்க போச்சு னு சொல்லவே இல்லையே இன்னும்...\nகொங்கிரஸ்க்காரன் இந்த ஆளுக்கு ஒரு பதவி கொடுப்பார்கள்.\nசொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டார். எனவே அவருக்கு காங்கிரஸில் ஒரு பெரிய பதவி காத்திருக்கிறது.இவங்க மாதிரி ஆட்கள்தானே அவங்களுக்கு வேணும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு ���ந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநடிகர்கள் இறக்குமதி; மம்தா கட்சி, 'பேஷ்' திட்டம்\nஅம்பானியின் ஆதரவு பெற்ற காங்., வேட்பாளர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/192872?ref=archive-feed", "date_download": "2019-10-23T08:43:20Z", "digest": "sha1:2SFZIMDLUXPOMVRZ6SMSNJ5SBG42OTV4", "length": 8978, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி..வேறொருவருடன் நெருக்கம்: நடந்த விபரீத சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி..வேறொருவருடன் நெருக்கம்: நடந்த விபரீத சம்பவம்\nதமிழகத்தில் கள்ளக்காதல் ஜோடி தூக்குக்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (45), இவர் கூலித் தொழிலாளியாக இருக்கும் நிலையில், இவருடைய மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.\nஇந்த தம்பதிக்கு 2 மகன்கள். அவர்களில் ஒரு மகனுக்கு திருமணம் முடிந்து விட்டது. மற்றொரு மகன், தனது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (35) என்பவருடன் முத்துக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.\nலட்சுமியும் ஏற்கனவே திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வசித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முத்துக்குமாரும், லட்சுமியும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.\nமுத்துக்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால், அவருக்கு முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் லட்சுமியின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ��க்கம்பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டிற்குள் இரண்டு பேரும் ஒரே கயிற்றில் தூக்கில் பிணங்களாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதையடுத்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிசார் இரண்டு பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTcwNjQ4/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-YouTube-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2019-10-23T08:24:19Z", "digest": "sha1:H5Z3CZHZUQZ5JTBPSVULUSFLXGB4OCZA", "length": 7631, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "மூன்று ஆண்டுகளாக நீடித்த YouTube மீதான தடையை பாகிஸ்தான் நீக்கியது!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமூன்று ஆண்டுகளாக நீடித்த YouTube மீதான தடையை பாகிஸ்தான் நீக்கியது\nஇணைய உலகில் முன்னணி காணொளி பகிரும் தளமான YouTube-இற்கு பாகிஸ்தானில் கடந்த மூன்று ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை நீக்கியுள்ளது.\nஇஸ்லாமை இழிவுபடுத்தக் கூடிய காணொளியை பகிர்ந்ததாகக் கூறி YouTube இணையதளம் பாகிஸ்தான் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டிருந்தது.\nYouTube தற்போது நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் பாகிஸ்தானுக்கான பிரத்யேக YouTube இணையதளத்தை வடிவமைத்து செயற்பட வைத்திருப்பதால், YouTube இணையதளம் மீதான தடை இனிமேல் தேவையில்லை என்று பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் YouTube இணையதளத்தில் இருக்கும் காணொளிகளை அதிகாரிகள் வடிகட்ட வழியிருப்பதாக நம்பப்படுகிறது.\nஅதேசமயம், YouTube இணையதளம் தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் இருக்கும் விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மேலதிகமாக வெளிப்படைத் தன்மை தேவை என்று பாகிஸ்தானின் இணைய சுதந்திரத்திற்கான செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு: 5000 வீடுகள் சேதம்... மீட்பு பணிகள் தீவிரம்\nகர்நாடக பாஜக தலைவர் முனிராஜு கவுடாவிற்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டு தடைக்காலத்தை 9 மாதங்களாக குறைத்தது தேர்தல் ஆணையம்\nஇன்போசிஸ் நிறுவனத்தின் மீது செபி எனப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்தும் என தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு : சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\nபுதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: பாசிக் ஊழியர்கள் போராட்டம்\nதீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தினை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தல்\nதலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை\nஆத்தூர் ரயில்வே உட்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டம்\nஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ்\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் தொடர்பாக மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோனை\nபிசிசிஐ தலைவராக பதவியேற்றார் சவுரவ் கங்குலி: கங்குலியிடம் பொறுப்பை ஒப்படைத்தார் வினோத் ராய்\nஇந்தியா இமாலய வெற்றி: தொடரை வென்று அசத்தல் | அக்டோபர் 22, 2019\nரோகித் சர்மா எழுச்சி | அக்டோபர் 22, 2019\nவரலாறு படைத்த கேப்டன் கோஹ்லி | அக்டோபர் 22, 2019\nவங்கதேச வீரர்கள் ‘ஸ்டிரைக்கில்’ சதியா | அக்டோபர் 22, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9224", "date_download": "2019-10-23T07:59:39Z", "digest": "sha1:O3T3MDXHQQ2CE5LXXNCT6JQID36EG5M7", "length": 8925, "nlines": 70, "source_domain": "theneeweb.net", "title": "வெளிநாடுகளில் குடியேறியவர்களில் 1.75 கோடி பேர் இந்தியர்கள்: ஐ.நா. ஆய்வறிக்கை தகவல் – Thenee", "raw_content": "\nவெளிநாடுகளில் குடியேறியவர்களில் 1.75 கோடி பேர் இந்தியர்கள்: ஐ.நா. ஆய்வறிக்கை தகவல்\nநிகழாண்டில் இதுவரை சர்வதேச அளவில் வெளிநாடுகளில் குடியேறியவர்களில் 1.75 கோடி பேர் இந்தியர்கள் என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.நா. மக்கள் தொகை பிரிவு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^இந்த ஆண்டில் இதுவரை வெளிநாடுகளில் குடியேறி வாழ்ந்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கை 1.75 கோடி பேர்.\nஇதற்கு அடுத்த இடத்தில் மெக்ஸிகோவில் இருந்து குடியேறியவர்கள் (1.18 கோடி பேர்) அதிக எண்ணிக்கையில் உள்ளனர். சீனர்கள் 1.07 கோடி பேர், ரஷியர்கள் 1.05 கோடி பேர் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் சிரியாவிலிருந்து 82 லட்சம் பேர், வங்கதேசம் (78 லட்சம்), பாகிஸ்தான் (63 லட்சம் பேர்), உக்ரைன் (59 லட்சம் பேர்), பிலிப்பின்ஸ் (54 லட்சம் பேர்), ஆப்கானிஸ்தானிலிருந்து 51 லட்சம் பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்.\nவேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இந்த ஆண்டில் இதுவரை 51 லட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை குறைவாகும். வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அதிக எண்ணிக்கையில் குடியேறி வருகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி தர்மபுரம் உழவனூர் கிராமத்தில் முஸ்லிம் ஒருவரின் வீட்டில் இராணுவ சீருடை மீட்பு\nதேசிய புலனாய்வு பிரிவின் கடிதம் தொடர்பில் ராஜித அதிரடி கருத்து\nபல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணம் செல்லும் பேருந்துக்கள் முற்றுகை\nபுங்குடுதீவு .குறிகட்டுவானில் இரு முஸ்லிம் இளைஞர்கள் கைது\n← பிரியா, நடேசலிங்கம் தம்பதியினருக்கு 24 மணி நேர கால அவகாசம்\n2 ஆண்டுகளில் 26 மில்லியன் பயங்கரவாத பதிவுகள் அகற்றம்: ஃபேஸ்புக் அறிக்கை வெளியீடு →\nஇலங்கை குடும்பம் ஒன்றிற்காக 30 மில்லியன் செலவிடும் அவுஸ்திரேலிய அரசு 23rd October 2019\nஆட்சி மாற்றம் வந்தால் உங்கள் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும்\nபுலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும் இருந்தது\nகோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி 23rd October 2019\nகோட்டாபாய ராஐபக்ஷவை கைது செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் 23rd October 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\n2019-10-21 Comments Off on ஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\nதேர்தல் என்றால் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது “மாடு சிரித்தது” என்ற அ.செ.மு.வின்...\nஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n2019-10-19 Comments Off on ஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n“இந்த அஞ்சு தமிழ்க் கட்சியளும் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல்ல ஐ.தே.கவுக்குத்தான் – அதுதான்...\nசிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\n2019-10-18 Comments Off on சிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலை தமிழ்த்தரப்பு எப்படி எதிர்கொள்வது என்ற தடுமாற்றங்களுக்கும் தத்தளிப்புக்கும் ஒரு ஆறுதல்...\nஆபத்தான இலங்கை – கருணாகரன்\n2019-10-14 Comments Off on ஆபத்தான இலங்கை – கருணாகரன்\nஅதிகாரத்துக்கு வந்த மறுநாள் (நவம்பர், 17) சிறையிலிருக்கும் அத்தனை இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன்”...\nபலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n2019-10-11 Comments Off on பலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டபாய ராஜபக்ஸ, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசநாயக்க ஆகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/20288-a-real-love-between-saleem-and-pavithra.html", "date_download": "2019-10-23T09:03:43Z", "digest": "sha1:TAKKE7XCDIBZY6HNPZ3243ALFPUYTYCN", "length": 32162, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "ஒரு சமூக சேவையில் மலர்ந்த காதல் - சலீம் - பவித்ரா (சுமையா)", "raw_content": "\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nபட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்\nசென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்\nஒரு சமூக சேவையில் மலர்ந்த காதல் - சலீம் - பவித்ரா (சுமையா)\nஇன்ஷா அல்லாஹ்…இன்று நிச்சயமாக ஒரு கணவனாக வாழ்வது எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சுக்க போறீங்க என நகைச்சுவை ததும்ப சிரித்துக்கொண்டே நம்மிடம் பேசத் தொடங்கினார் சலீம்.\nஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்யும் கோவை ஜீவசாந்தி அமைப்பின் நிறுவனர். அவரின் காதல் மனைவி பவித்ரா தற்போது தனது பெயரை சுமையா என மாற்றிக் கொண்டு கோவையில் வழக்கறிஞராக இருக்கிறார். இருவரும் தங்களது காதல் அனுபவத்தை நம்மிடம் மனம் திறந்து பேசத் தொ��ங்கினர்.\n‘‘நான் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவன். என் மனைவி பவித்ரா இந்து பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என ஆரம்பித்தார் சலீம். மதம் என்பது மனிதனைப் பக்குவப்படுத்தவே தவிர, வாழ்வதற்கு மனசுதானே வேண்டும். ஒன்றை இழக்காமல் மற்றொன்று கிடைக்காது. பிடித்தவர்களோடு வாழ வேண்டும் என நினைத்தால் எதையாவது இழந்துதானே அதை அடைய முடியும். பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்த நினைத்தால் காதலை இழக்க வேண்டும். காதலில் வெற்றிபெற நினைத்தால் பெற்றோரை இழக்க வேண்டும். நாங்கள் இரண்டாவது முடிவுக்குச் சென்றோம்.\nநாங்கள் இருவருமே கடந்து வந்த பாதைகள் முழுக்க முழுக்க வெவ்வேறு. எதிரெதிர் சிந்தனைகளைக் கொண்ட மதங்களைக் கொண்டவை. உடுத்தும் உடையில் துவங்கி, உண்ணும் உணவு, வணங்கும் வழிபாட்டு முறைகள் என எல்லாமே இருவருக்கும் வேறுவேறு. என்னைவிட இந்தத் திருமணத்தில் சவால்களை அதிகம் சந்தித்தது என் மனைவி பவித்ராதான். அவரின் வாழ்க்கையில்தான் இழப்புகள் ரொம்பவே அதிகம். எனக்காக தன் அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள், படிப்பு, பொருளாதாரம் என எல்லாவற்றையும் இழந்து, தனது வாழ்க்கையை ஜீரோவில் இருந்து தொடங்கினார்.\nஎங்களின் இணையேற்பு நிகழ்ந்த துவக்க காலத்தில், இருவருக்குமே வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமையவில்லை. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு சவாலாகவே இருந்தது. வீட்டை எதிர்த்து வந்துவிட்டோம். வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருந்தது. பொருளாதார நெருக்கடியையும் சேர்த்து எல்லா சோதனைகளையும் ஒவ்வொரு நாளும் கடந்தோம்’’ என்றார். அவரைத் தொடர்ந்த பவித்ரா... ‘‘ஒன்பதாம் வகுப்புவரை கோயம்புத்தூர் கேந்திர வித்யாலயா பள்ளியில் நான் படித்தேன். என் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்பவர்கள்.\nநான் 10வது படிக்கும்போது அம்மாவிற்கு மதுரைக்கு மாற்றலாகிவிட்டது. என் படிப்பை மதுரையில் தொடர்ந்தேன். ஒரு நாள் எனது கைபேசிக்கு ஒரு ராங் கால் வந்தது. அப்போது நான் +1 படித்துக் கொண்டிருந்தேன். அது கோயம்புத்தூரில் வசித்த சலீம். ராங் காலைத் தொடர்ந்து இருவரும் கைபேசி வழியாகவே பேசி நட்பாகிக் கொண்டிருந்தோம். துவக்கத்தில் எங்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பே இருந்தது. +2 முடித்ததும் மீண்டும் கல்லூரிப் படிப்பிற்காக கோயம்புத்தூர் சென்றேன்.\nஇருவரும் ஒரே கல்லூ���ியில் படித்தோம். நான் பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். அவர் பி.எஸ்.ஸி மேத்ஸ் படித்தார். கல்லூரிக்கு வந்த பிறகே நான் அவரை முதல் முறையாக நேரில் பார்க்கிறேன். அதுவரையில் எங்கள் நட்பு கைபேசி வழியாகவே இருந்தது. அவரின் நண்பர்கள் அனைவருமே எனக்கும் நண்பர்களாக இருந்தனர். எங்களுக்குள் மகிழ்ச்சியும், அரட்டையுமாக கல்லூரி காலங்கள் நகர்ந்தது. இந்நிலையில் முதலில் அவர்தான் தன் காதலை என்னிடம் வெளிப்படுத்தினார்.\nநான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே எங்கள் காதல் என் வீட்டில் தெரிய ஆரம்பித்தது. எங்கள் காதல் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாகப் புகையத் துவங்கியது. இனி நான் வீட்டில் இருந்தால் கட்டாயம் என்னை நாடு கடத்திவிடுவார்கள் என முடிவு செய்து அவரிடம் அதைத் தெரிவித்தேன். நண்பர்கள் மூலமாக பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். வீட்டில் இருந்து பெற்றோர் உடன்பாடு இல்லாமல் என் கணவர் சலீமோடு சென்றேன்.\nதிருமணம் முடிந்து பல வருடங்கள் என் குடும்பத்தினரோடு தொடர்பில் இல்லாமல்தான் இருந்தேன். திருமணம் முடித்த நிலையில் தொடர்ந்து கல்லூரிக்குச் சென்று படிப்பை முடித்தேன். முதலில் என் மகன் பிறந்தான். சிறிது இடைவெளிவிட்டு பி.எல். படிக்க முடிவு செய்தோம். தொடர்ந்து வேலை செய்து கொண்டே பி.எல். படித்தேன். படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி எடுத்தேன்.\nஇப்போது கோவை நீதிமன்றத்தில் எனது பெயரைச் சொன்னால் தெரியும் அளவிற்கு ஒரு நல்ல பெயரை உருவாக்கி வைத்துள்ளேன். அதிகமாக கிரிமினல் வழக்குகள், வுமன் ஹராஸ்மென்ட் வழக்குகளை கையில் எடுக்கிறேன். என் மகன் வளர்ந்த பிறகு நானும் எனது மகனும் என் அம்மாவையும் அப்பாவையும் சென்று அடிக்கடி பார்த்து வருகிறோம். தற்போது இரண்டாவதாக மகள் பிறந்திருக்கிறாள். வாழ்க்கை ரொம்பவே மகிழ்ச்சியாக நகர்கிறது.\nசலீமை என் வாழ்க்கைத் துணையாக ஏற்ற பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாம் மார்க்கத்தின் வழிமுறைகள், கோட்பாடுகள் எனக்கு ரொம்பவே பிடித்துப்போனது. அவர் என்னை எப்போதும் மதம் மாறச் சொல்லி கூறியதில்லை. நானே கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாம் மதத்திற்குள் என்னை ஐக்கியப்படுத்திக்கொண்டேன். எனது அடையாளங்களை மாற்றிக்கொண்டேன். இன்று என்னைப் பேசச் சொன்னால், ஒரு மணி நேரம் கூட இஸ்லாமிய மதத்தைப் பற்���ி அதன் கோட்பாடுகளைப் பற்றி பேச முடியும்.\nபுலால் உண்ண அவரது வீட்டில் யாரும் என்னைக் கட்டாயப் படுத்தவில்லை. மேலும் இஸ்லாத்தில் உணவை கட்டாயப்படுத்துவது கிடையாது. அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணவு அவ்வளவே. விரும்பினால் புலால் உணவை உண்ணலாம். விருப்பம் இல்லையென்றால் தவிர்க்கலாம். வீட்டில் அனைவருக்கும் அசைவ உணவைச் சமைத்துத் தருகிறேன். என் குழந்தைகளுக்கும் ஊட்டிவிடுகி றேன். மற்றபடி நான் அதை விரும்பி உண்ணவில்லை. அது என் தனிப்பட்ட விருப்பம்’’ என முடித்தார்.\nதொடர்ந்த சலீம், ‘‘காதல் திருமணம் என்பது மிகவும் நல்ல விசயம்தான். ரொம்பவே அது எளிமையான விசயம். காவல் நிலையத்தில் சண்டை போடுவது, பெற்றோரோடு சண்டை போடுவதோடு நம் காதல் வெற்றி அடைவதில்லை. கடைசிவரை அதே அன்போடு... மகிழ்ச்சியோடு... புரிதலோடு வாழ்க்கையை தொடர வேண்டும். அதுதான் காதலின் முழு வெற்றி. எங்களுடையது ஐந்து ஆண்டு காதல். எங்களுக்குள் எடுத்தவுடன் காதல் எல்லாம் வரவில்லை. நீண்டநாட்கள் நண்பர்களாக இருந்தே இந்த முடிவுக்கு வந்தோம்.\nதிருமணமாகி பனிரெண்டு ஆண்டுகள் கடந்தாச்சு. எங்கள் ஜீவசாந்தி அமைப்பின் மூலம் யாரெனத் தெரியாத ஆதரவற்ற பிணங்களை எல்லாம் எடுத்து நல்லடக்கம் செய்தாலும், முன்பின் தெரியாத முதியவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்து அமைப்பின் மூலமாக நாங்கள் கொடுத்தாலும், என் மனைவி பவித்ராவை அவரின் குடும்பத்தில் இருந்து பிரித்த குற்ற உணர்வு என் மனதில் இப்போதும் உண்டு.\nதிருமணத்திற்கு முன்புவரை என் பவித்ராவுக்கு அவரின் குடும்பத்தோடு மிகப்பெரிய நெருக்கம் இருந்தது. யார் திருமணத்தைப் பார்த்தாலும் பெற்றோர்களின் நினைவு வரும் என்பதால், நாங்கள் இருவருமே துவக்கத்தில் எந்த ஒரு திருமண நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. பெற்றோர்களின் நினைவு வந்தால், வயதானவர்களுக்கு உணவு வாங்கித் தருவது, முதியவர்களை கனிவோடு பார்த்துக்கொள்வது என்கிற மனநிலைக்குச் சென்றோம்.எங்கள் திருமணம் முடிந்து பத்து ஆண்டுகளாகவே பவித்ராவின் குடும்பத் தோடு எந்தத் தொடர்பும் இல்லை.\nஎனக்கு குழந்தைகள் பிறந்த பிறகுதான் பெற்றோராக அவர்கள் மனநிலை எனக்குப் புரிந்தது. சில நேரங்களில் யோசிப்பேன். யாரென முன்பின் தெரியாத ஒருவனோடு தன் மகள் போனதை அந்தப் பெ��்றோர் எத்தனை வருத்தத்தோடு எதிர்கொண்டிருப்பார்கள் என்று. ஒரே நாளில் ஒரு ஹீரோ மாதிரியாக அவர்களது பெண்ணை அழைத்துவந்த அன்றைய இரவு, அந்தப் பெற்றோருக்கு எப்படி கழிந்திருக்கும் என்கிற வருத்தம் எனக்குள்ளும் நிறையவே இருந்தது. பவித்ராவின் மனதிலும் பெற்றோரைப் பிரிந்த அந்த ஏக்கம் தொடர்ந்தது.\nஅவர்கள் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இரண்டு வார்த்தை தன் மகள், பேரன், பேத்திகளோடு பேசினால், பவித்ரா மகிழ்ச்சியாவார் என அடிக்கடி நினைப்பேன். இப்போதுதான் பவித்ரா தன் குடும்பத்தினரோடு பேசுவது, குழந்தைகளோடு தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவது என இருக்கிறார்.எங்களால் பணம், பொருள் எனச் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் கல்வியில் பவித்ரா சிறந்து விளங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அவரும் பி.எல். முடித்து வழக்கறிஞராக மாறினார். நான் எனக்குப் பிடித்தமாதிரியான வேலை செய்து வருகிறேன்.\nஅவரவர் தொழிலில் பிஸியாக இருக்கிறோம். ஆனால் இன்று இந்த நிலையை அடைய நாங்கள் நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறோம். எங்களுக்குள் லட்சியம் மட்டுமே இருந்தது. மற்ற சவால்களைப் பற்றி எல்லாம் பெரிதாக நினைக்கவில்லை. மேலும் அதைச் செய், இதைச் செய்யாதே என நான் அவரை எந்த நிலையிலும், எதற்காகவும் கட்டாயப்படுத்தவில்லை. எங்களுக்குள் எது பிடிக்கிறதோ அதை செய்யலாம். பிடிக்கவில்லை என்றால் தவிர்க்கலாம்.\nஎன் மனைவி பவித்ராவிற்கும் எங்களது ஜீவசாந்தி அமைப்பில் மிகப் பெரிய பங்கு உள்ளது. அந்த அமைப்பை சிறப்பாக எடுத்துச்செல்ல உணர்வுப்பூர்வமாக மிகப் பெரிய தியாகங்களை அவர் செய்துள்ளார். அமைப்பின் மூலம் ஆதரவற்றோரை நல்லடக்கம் செய்யும் இந்த வேலையை முழு நேரமும் நான் செய்கிறேன் என்றால், பவித்ராவின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமில்லை. நான் எந்த நேரத்தில் என் வீட்டிற்குச் செல்வேன், எப்போது வீட்டிலிருந்து கிளம்புகிறேன் என எதுவுமே நிச்சயமில்லை. இறப்பு குறித்த செய்திகள் இரவு, பகல் இல்லாமல் எந்த நேரமும் வரும்.\nஎன் நிலையை அவர் புரிந்துகொள்வார். வாழ்க்கைத் துணையாக வந்தவரின் வழித்துணையும் ஒத்துழைப்பும் புரிதலும்தான் என் ஜீவசாந்தி அமைப்பு. இந்த அமைப்பு இத்தனை வெற்றிகரமாக செயலாற்றுவதில் நமது குடும்பத்தினர்தான் உண்மையான தியாகி��ள். உடல்களை நல்லடக்கம் செய்துவிட்டு அப்படியே வீட்டிற்குச் செல்வேன். என் குழந்தைகளை கையில் எடுத்து கொஞ்சக்கூட என்னால் முடியாது. வார இறுதிநாட்களில் மற்ற குடும்பத்தினரைப்போல், குடும்பமாக வெளியில் செல்ல முடியாது. பண்டிகைகளை சேர்ந்து கொண்டாட முடியாது.\nஅனைத்தையும் என் பவித்ரா புரிந்து நடந்து கொள்வார். என்னை எந்த நிலையிலும் தொந்தரவு செய்யக் கூடாது என்கிற மனநிலை அவருக்கு எப்போதும் உள்ளது. நான் மதம் சார்ந்த சிந்தனைக்கு எதிரானவன். உயர் சாதி, அதிகார வர்க்கம், உயர்ந்தவர்கள், பொருளாதாரத்தில் உயர்வானவர்கள் என்பதில் பெரிதாக எனக்கு ஈடுபாடு இல்லை. பவித்ராவும் அதே சிந்தனைகள் உடையவர். எல்லோருடனும் பேசிப் பழகுகிற, அனைவரோடும் அமர்ந்து உணவை உண்ணுகிற பழக்கம் கொண்டவர்.\nஉடன் பழகும் யாரையும் நீங்கள் எந்த சாதி, எந்த மதம் என்றெல்லாம் நான் கேட்பதில்லை. பவித்ராவும் அப்படித்தான், எனக்கும் யாரும் அடிமை இல்லை. நானும் யாருக்கும் அடிமை இல்லை. எங்களின் புரிதலும் நேசமும்தான் இந்தப் பணியை என்னால் இத்தனை இயல்பாக செய்ய வைக்கிறது. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அது ரொம்பவே உணர்வுப்பூர்வமான விசயம்’’ என முடித்தார்.‘உயிரே... உயிரே... வந்து உன்னோடு கலந்துவிட்டேன்…’ என்கிற பாடல் வரிகள் தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.\n« மருத்துவர் கனவை மறந்துட்டேன் - கலங்க வைத்த மாணவி பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ள உளவுத்துறை பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ள உளவுத்துறை\nநான் விரும்பியே மதம் மாறினேன் - வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த இளம் பெண்\nமதத்தை காட்டி காதலுக்கு தடை - காதலி முன் தீவைத்துக் கொண்டு உயிரிழந்த முஸ்லிம் இளைஞர்\nகாதலுக்கு எதிர்ப்பு - இம்தியாஸ் என்ற புது மாப்பிள்ளைக்கு சரமாரி கத்தி குத்து\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக்பு வ…\nபாமக தேமுதிகவினரிடையே அடிதடி மோதல்\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பத…\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nஎச்.ராஜா புண்ணியத்தில் சக்கை போடு போடும் காரப்பன் சில்க்ஸ் வியாபா…\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் …\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரப…\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகுடும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2019-10-23T08:27:43Z", "digest": "sha1:K4P7GTKOTUZIH34GUDASD6AOT2EGRLTO", "length": 12643, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "வாக்குச்சாவடியில் கலவரம் செய்ய முயன்ற பாஜகவினர்: துப்பாக்கி சூடு நடத்திய போலிஸார் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே செல்கிறது: வாக்காளர்கள் அதிர்ச்சி\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nதேர்தல் விதிமீறல்: பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு\nமத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nஇஸ்லாமியர்களை அவமதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: வலுக்கும் போராட்டம்\nநிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nஆசிரமத்தில் ரூபாய் 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு- சிக்கிய கல்கி சாமியார்\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபாபர் மஸ்ஜித் தீர்ப்புக்கு பிறகு என்ன செய்வதென்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்யும்- சுரேஷ் ஜோஷி\nபாஜக அரசால் நாட்ட��ன் பொருளாதாரம் அழிவுக்குள்ளாகியுள்ளது- மணீஷ் திவாரி\nபுதிய விடியல் – 2019 அக்டோபர் 16-31\nமனிதகுல வெறுப்பை பரப்பும் ஊடகங்கள்\nதிருச்சூரில் தீவிர பாதுகாப்பு சிறைச்சாலை இந்தியாவின் குவாண்டனாமோ\nசமூக கூட்டணி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்\nவாக்குச்சாவடியில் கலவரம் செய்ய முயன்ற பாஜகவினர்: துப்பாக்கி சூடு நடத்திய போலிஸார்\nBy IBJA on\t April 11, 2019 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உ.பி.யில் கய்ரானா பகுதியில் உள்ள ரசூல்புர் வாக்குச்சாவடிக்கு அடையாள அட்டை இல்லாமல் ஒருவர் வாக்களிக்க வந்தார். அவரை காவல்துறையினர் உள்ளே விட மறுத்து வெளியே அனுப்பினர்.\nஇதையடுத்து, திடிரென்று காவல்துறையினர் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தி வாக்குச்சாவடிக்குள் நுழைய முயற்சித்தது. இதனல் காவல்துறையினர் வானத்தைநோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.\nவாக்குச்சாவடிக்க வந்தவரின் பெயர் சவுரவ் திரிவேதி என்றும் அவர் முன்னாள் பாஜக எம்எல்சி என்பதும் தெரிய வந்துள்ளது.\nPrevious Articleமுஸ்லீம் லீக்கின் பச்சை நிற வைரஸால் காங்கிரஸ் கட்சி பாதிப்பு- யோகி ஆதித்யநாத்\nNext Article காங்கிரஸ் பட்டன் வேலைசெய்யவில்லை வாக்கு இயந்திரத்தில் திட்டமிட்டு சதியா\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே செல்கிறது: வாக்காளர்கள் அதிர்ச்சி\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே செல்கிறது: வாக்காளர்கள் அதிர்ச்சி\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீத���மன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nமத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/bakthiyal-vetri-kidaikkuma", "date_download": "2019-10-23T07:54:26Z", "digest": "sha1:WKMGOMNTGPS3S2TRRNXCB6SU7U5NRIPN", "length": 7892, "nlines": 250, "source_domain": "isha.sadhguru.org", "title": "பக்தியால் வெற்றி கிடைக்குமா? | ட்ரூபால்", "raw_content": "\n\"பக்தியோடு இருப்பவரைத் தேடி வெற்றி வருகிறதே என்ன காரணம்\" பலரின் மனதில் ஒலிக்கும் இந்தக் கேள்விக்கு விடையோடு காத்திருக்கிறது இந்த வீடியோ. பக்தி எனும் அற்புத உணர்வு குறித்த சத்குருவின் இந்த உரை, பக்தியையும் வெற்றியையும் அழகாக விவரிக்கிறது.\n\"பக்தியோடு இருப்பவரைத் தேடி வெற்றி வருகிறதே என்ன காரணம்\" பலரின் மனதில் ஒலிக்கும் இந்தக் கேள்விக்கு விடையோடு காத்திருக்கிறது இந்த வீடியோ. பக்தி எனும் அற்புத உணர்வு குறித்த சத்குருவின் இந்த உரை, பக்தியையும் வெற்றியையும் அழகாக வ��வரிக்கிறது.\nநம் எல்லோருக்கும் ஏதோவொரு ஆசை எப்போதும் இருந்தாலும், அது நிறைவேறுகிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. ஆனால் சத்குருவிற்கு... \"உங்கள் ஆசைகள் எல்லாம் நிறை…\nஆதியோகி சிவன் தென்கயிலாயம் வந்தமர்ந்த கதை\nஆதியோகி சிவன் தென்கோடி தமிழகத்திற்கு கன்னியாகுமரியை மணக்க வந்த கதை தெரியுமா உங்களுக்கு இதோ இங்கே அழகிய அபிநயங்களாலும் நேர்த்தியான நடன அசைவுகளாலும் அ…\nகேள்விகளுக்கு உடனடியாக பதில் வழங்கும் திறன், சத்குருவிற்கு எப்படி வந்தது\nஎந்த கேள்விக்கும் உடனடியாக தெளிவும் ஆழமும் மிக்க பதில்களை தனித்துவத்துடன் சத்குருவால் எப்படி வழங்கமுடிகிறது பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/bbd/pkr", "date_download": "2019-10-23T09:00:33Z", "digest": "sha1:5DDU6WIHEQGC3D247NZMAWATSPLOTQL5", "length": 9479, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 BBD க்கு PKR ᐈ மாற்று $1 பார்பேடியன் டாலர் இல் பாகிஸ்தானி ரூபாய்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇧🇧 பார்பேடியன் டாலர் க்கு 🇵🇰 பாகிஸ்தானி ரூபாய். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 BBD க்கு PKR. எவ்வளவு $1 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய் — Re.78.307 PKR.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக PKR க்கு BBD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் BBD PKR வரலாற்று விளக்கப்படம், மற்றும் BBD PKR வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nBBD – பார்பேடியன் டாலர்\nPKR – பாகிஸ்தானி ரூபாய்\nமாற்று 1 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் பார்பேடியன் டாலர் பாகிஸ்தானி ரூபாய் இருந்தது: Re.66.813. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 11.49 PKR (17.20%).\n50 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்100 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்150 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்200 பார்பேடியன் டாலர் க்கு பாகி���்தானி ரூபாய்250 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்500 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்1000 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்2000 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்4000 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்8000 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 கனடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்100 ஜார்ஜியன் லாரி க்கு ஈரானியன் ரியால்100 தாய் பாட் க்கு Eclipse300 அமெரிக்க டாலர் க்கு ஆர்மேனியன் ட்ராம்330549 Eclipse க்கு தாய் பாட்1 அமெரிக்க டாலர் க்கு ஜார்ஜியன் லாரி36000 ஆர்மேனியன் ட்ராம் க்கு ரஷியன் ரூபிள்305996 யூரோ க்கு அமெரிக்க டாலர்157000 யூரோ க்கு அமெரிக்க டாலர்750 யூரோ க்கு ஆஃப்கான் ஆஃப்கானி790 யூரோ க்கு ஆஃப்கான் ஆஃப்கானி1000 யூரோ க்கு பாகிஸ்தானி ரூபாய்1 சீன யுவான் க்கு ஆஃப்கான் ஆஃப்கானி1 ஆஃப்கான் ஆஃப்கானி க்கு சீன யுவான்\n1 பார்பேடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு யூரோ1 பார்பேடியன் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 பார்பேடியன் டாலர் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 பார்பேடியன் டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்1 பார்பேடியன் டாலர் க்கு டேனிஷ் க்ரோன்1 பார்பேடியன் டாலர் க்கு செக் குடியரசு கொருனா1 பார்பேடியன் டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 பார்பேடியன் டாலர் க்கு கனடியன் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ1 பார்பேடியன் டாலர் க்கு ஹாங்காங் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு பிரேசிலியன் ரியால்1 பார்பேடியன் டாலர் க்கு இந்திய ரூபாய்1 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 பார்பேடியன் டாலர் க்கு சிங்கப்பூர் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு தாய் பாட்1 பார்பேடியன் டாலர் க்கு சீன யுவான்1 பார்பேடியன் டாலர் க்கு ஜப்பானிய யென்1 பார்பேடியன் டாலர் க்கு தென் கொரிய வான்1 பார்பேடியன் டாலர் க்கு நைஜீரியன் நைரா1 பார்பேடியன் டாலர் க்கு ரஷியன் ரூபிள்1 பார்பேடியன் டாலர் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 23 Oct 2019 09:00:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-23T08:08:31Z", "digest": "sha1:VJYW4DAPZIDLHV4OEXDVT5CEKEGDQAF3", "length": 24103, "nlines": 498, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூதரகங்களின் பட்டியல், தென் கொரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தூதரகங்களின் பட்டியல், தென் கொரியா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது தூதரகங்களின் பட்டியல், தென் கொரியா பக்கமாகும்.\nதென் கொரியா தூதரகம், புடாபெஸ்ட்\nதென் கொரியா தூதரகம், ஹெல்சின்கி\nதென் கொரியா தூதரகம், மாஸ்கோ\nதென் கொரியா தூதரகம், பிராக்\nதென் கொரியா தூதரகம், ஸ்டாக்ஹோம்\nதென் கொரியா தூதரகம், வார்சா\nதென் கொரியா தூதரகம், சென் பீட்டர்ஸ்பேர்க்\nConsulate General of தென் கொரியா, ரொறன்ரோ\nதென் கொரியா தூதரகம், வாசிங்டன், டி. சி.\nதென் கொரியா தூதரகம், லாஸ் ஏஞ்சலஸ்\nசென் பீட்டர்ஸ்பேர்க் (துணைத் தூதரகம்)\nலாஸ் பல்மாஸ் (தூதரக அலுவலகம்)\nஜெனீவா (தூதரகமும் ஐ.நா.வுக்கான தூதரகமும்)\nவாசிங்டன், டி. சி. (தூதரகம்)\nலாஸ் ஏஞ்சலஸ் (துணைத் தூதரகம்)\nநியூயோர்க் நகரம் (துணைத் தூதரகம்)\nசான் பிரான்சிஸ்கோ (துணைத் தூதரகம்)\nசாவோ பாவுலோ (துணைத் தூதரகம்)\nபண்டர் செரி பெகவன் (தூதரகம்)\nசென்னை (துணைத் தூதரகம்) [1]\nசென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தென் கொரிய துணை தூதரக கட்டிடம்\nஹோ சி மின் நகரம் (துணைத் தூதரகம்)\nடார் எஸ் சலாம் (தூதரகம்)\nபிரசெல்சு (ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதரகம்)\nஜெனீவா (ஐக்கிய நாடுகள் மற்றும் அனைத்துலக நாடுகளுக்கான தூதரகம்)\nடென் ஹாக் (அனைத்துலக நீதிமன்றம் மற்றும் அனைத்துலக நாடுகளுக்கான தூதரகம்)\nமொண்ட்ரியால் (delegation to the பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு)\nநியூ யோர்க் மாநிலம் (ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதரகம்)\nபாரிஸ் (பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்திற்கான நிரந்தர தூதரகம்)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Embassies of South Korea என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Consulates of South Korea என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி\n1 சில சமய���்களில் ஐரோப்பாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2 அதிகாரப்பூர்வமாக மியான்மார். 3 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஓசியானியாவில்; தீமோர்-லெசுடே எனவும் அழைக்கப்படுகிறது. 4 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஐரோப்பாவில். 5 தைவான் என்று பொதுவாக அறியப்படுகிறது.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2017, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/23-sports-gun-seized-in-madurai-airport-pydw8r", "date_download": "2019-10-23T07:28:27Z", "digest": "sha1:SKXAMKCT3XT76M5P2FSG6RFOFVDYOEFJ", "length": 10222, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மதுரை விமான நிலையத்தில் கொத்தாக துப்பாக்கிகள் பறிமுதல்.. தீவிரவாத சதிச்செயலா..? என விசாரணை..!", "raw_content": "\nமதுரை விமான நிலையத்தில் கொத்தாக துப்பாக்கிகள் பறிமுதல்.. தீவிரவாத சதிச்செயலா..\nதுபாயிலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 23 துப்பாக்கிகளை மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைப்பற்றினர்.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதிலிருந்து வந்த பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்தனர். அப்போது அதில் 3 பயணிகள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்ட போது அதில் 23 துப்பாக்கிகள் இருந்தது தெரிய வந்தது. அவை அனைத்தும் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பயன்படுத்தப்படுபவை.\nஇதுகுறித்து விசாரணை செய்த அதிகாரிகளிடம் அவற்றை கொண்டு வந்தவர்கள் துப்பாக்கிச் சுடும் ஆணையத்தில் அவை பதிவு செய்யப்பட்டவை என்று கூறினர். ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை. இதனால் 23 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக துப்பாக்கிகள் குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் முடிவில் அவை இந்திய துப்பாக்கிச் சுடும் கழகங்களில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது.\nஇ���னடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஏதேனும் மிகப்பெரிய சதித்திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஏற்கனவே தமிழகத்திற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் உரிய ஆவணங்களின்றி விமான நிலையத்தில் பிடிபட்ட துப்பாக்கிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபாஜக பிரமுகரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்... கருவை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி..\nகேஸ் கசிந்து திடீரென தீ பிடித்து எரிந்த ஆம்னி வேன்..\nபோலி விவாகரத்து ஆவணங்கள் தயாரித்து 3 திருமணம் செய்த கில்லாடி இளைஞர்.. முதல் மனைவி கொடுத்த புகாரில் அதிரடி கைது..\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\nதீபாவளியை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\n இனி அதிரடிகளுக்கு பஞ்சம் இருக்காது..\nநில அபகரிப்பு வழக்கு... நீதிமன்றத்திற்���ு ஓடோடி வந்த மு.க.அழகிரி..\nநயன்தாரா அழகில் மயங்கிய பாலிவுட் நடிகைகள்... அழகு தேவதை என பாராட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chinmayi-accusses-tamil-medias-056720.html", "date_download": "2019-10-23T07:22:34Z", "digest": "sha1:IIKSB3D7GQT62EVRTSPCC3TUXYB3NWP5", "length": 16188, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“இங்கு கவர் தான் பேசும்.. உண்மை பேசவே பேசாது”.. சின்மயியின் கருத்தால் பத்திரிகையாளர்கள் கோபம்! | Chinmayi accusses tamil medias - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n37 min ago \"இதக்கூடவா கவனிக்காம டிரஸ் போடுவீங்க\"... மயிலு மகளை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. பாவம்ங்க ஜான்வி\n42 min ago தளபதியோட ஒர்க் பண்றது ஹோம் கிரவுண்ட்ல விளையாடுற மாதிரி – ஜி.கே. விஷ்ணு\n51 min ago #Housefull Express ரயிலில் சென்ற படக்குழு - ஒரே கல்லில் ரெண்டு மாங்கா\n57 min ago சீரியல் வில்லியாகும் வனிதாக்கா.. இனி ஆட்டம் வெறித்தனமா இருக்கும்ல.. தினம் தினம் தீபாவளி தான்\nNews \"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nLifestyle இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nSports பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி.. குருவின் வழியில் அதிகாரத்தைப் பிடித்த சிஷ்யன்\nAutomobiles கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது\nTechnology வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nEducation தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“இங்கு கவர் தான் பேசும்.. உண்மை பேசவே பேசாது”.. சின்மயியின் கருத்தால் பத்திரிகையாளர்கள் கோபம்\nபாடகி சின்மயின் கருத்துக்கு தமிழக பத்திரிகையாளர்கள் கண்டனம்\nசென்னை: தமிழக ஊடகங்களை தரக்குறைவாக விமர்சித்து பாடகி சின்மயி வெளியிட்ட டிவிட்டர் பதிவு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமீ டூ ஹேஷ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கெதிராக பாலியல் வன்கொடுமைகள் குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் சிக்க���யது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nதமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகார் பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீதும் பிரபல நடிகைகள் மீ டூ புகார்கள் கூறினர்.\nஇந்நிலையில், தமிழக ஊடகங்களுக்கு எதிராக சின்மயி வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்பதிவில் அவர், \"என்னுடைய பிரச்சினையை டெல்லி மற்றும் மும்பை மீடியாக்கள் கையில் எடுத்ததால் மட்டுமே தமிழகத்தில் அது பற்றி பேசப்பட்டது. இதனால் அந்த மீடியாக்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இல்லையென்றால் இங்கிருக்கும் சிலர் இப்பிரச்சினையை ஒன்றும் இல்லாமல் செய்திருப்பார்கள். தமிழகத்தில் உள்ள மீடியாக்கள் எல்லாமே லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் செய்தி போடுகிறார்கள். இங்கு யாரும் உண்மையைப் பேசுவதில்லை\" எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மூலமே இந்தப் பிரச்சினை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சின்மயியின் புகார் குறித்து, பல பிரபலங்களிடமும் ஊடகங்களால் கருத்து கேட்கப்பட்டது. ஊடகங்களின் பங்களிப்பினாலேயே மேலும் பல பெண்கள் தங்களது பாலியல் துன்புறுத்தல் குறித்து பொதுவெளியில் பேச முன்வந்தனர்.\nஆனால், இதனையெல்லாம் மறந்து, தமிழக ஊடகங்களை காசு வாங்கிக் கொண்டு, ஒரு தலைப்பட்சமாக செய்தி வெளியிடுபவர்கள் என தரக்குறைவாக சின்மயி விமர்சித்திருப்பது பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக சின்மயிக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்துள்ளன.\nநடிகைக்கு லிப் டூ லிப் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்: சின்மயியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஇப்போ எதுக்குய்யா சின்மயியை வம்புக்கு இழுக்குறீர்: இயக்குநரை கேட்ட நெட்டிசன்கள்\nஆசையா ட்வீட் போட்ட சின்மயி: மரண கலாய் கலாய்த்த இயக்குநர்\nநயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி: நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட சின்மயி\nபொள்ளாச்சி கொடூரம்: தைரியமாக உண்மையை சொல்லும் சின்மயி\nஇயக்குனரை விளாசிய சின்மயியின் அம்மா\n#MeToo பிசினஸ் ரொம்ப கேவலம்: இந்த நடிகை இப்படி பேசிட்டாங்களேன்னு அழுத சின்மயி\nசின்மயி மன்னிப்பு கேட்டால் மீண்டும் சேர்ப்ப��ம்... டப்பிங் யூனியன் நிபந்தனை\nவைரமுத்துட்ட ஒன்னும் நடக்கலனதும் நானா, சின்மயியை சும்மா விட மாட்டேன்: ராதாரவி\nவைரமுத்துவை பிளாக்மெயில் செய்தார் சின்மயி: ராதாரவி\nஉன்னை பலாத்காரம் செய்து கொலை செய்யணும்: சின்மயியை மிரட்டிய நபர்\nபொய் அல்ல உண்மை, பட்டியலை வெளியிட்ட சின்மயி: என்ன செய்யப் போகிறார் ராதாரவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nகைதி திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-tamil-3-losliya-kavin-break-is-like-kadhuluku-mariyathai-style-063020.html", "date_download": "2019-10-23T09:08:36Z", "digest": "sha1:D6UBV4AUV33WWIIMU2YZ7C7GU3GXS3U7", "length": 17215, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘காதலுக்கு மரியாதை’ செய்த கவின் - லாஸ்லியா.. யார் யாருக்கெல்லாம் விஜய்-ஷாலினி ஞாபகம் வந்துச்சு? | Bigg boss tamil 3: Losliya - Kavin break is like Kadhuluku Mariyathai style - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n4 min ago 'கார்த்திக்கு தைரியம் அதிகம்.. இல்லன்னா கைதியில் நடித்திருக்க மாட்டார்'.. ரகசியம் சொல்லும் நரேன்\n5 min ago ட்விட்டரில் புள்ளிங்கோ ராவடி.. ஒரே நேரத்தில் 4 டிரெண்டிங்\n13 min ago இதையுமா.. செரினா வில்லியம்ஸை காப்பியடித்த அனுஷ்கா ஷர்மா.. என்ன மேட்டருன்னு பாருங்க\n42 min ago இந்த தீபாவளிக்கு ’கைதி’ படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்\nNews அப்பதான் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை\nFinance அமெரிக்காவை ஓரங்கட்டிய சீனா.. எப்படி தெரியுமா\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகு��் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n‘காதலுக்கு மரியாதை’ செய்த கவின் - லாஸ்லியா.. யார் யாருக்கெல்லாம் விஜய்-ஷாலினி ஞாபகம் வந்துச்சு\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா நடந்து கொண்டதைப் பார்க்கும் போது காதலுக்கு மரியாதை காட்சி தான் நினைவுக்கு வந்தது.\nபிக் பாஸ் சீசன் 3 ஆரம்பம் முதலே கலர்புல்லாகவும், யூத்புல்லாகவும் இருக்க கவினும், லாஸ்லியாவும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. முதலில் முக்கோணக் காதல் பல பிரச்சினைகளை உருவாக்கியது.\nசாக்ஷி வெளியே சென்ற பிறகு முக்கோண காதல் கதை முடிவுக்கு வந்தது. இதையடுத்து கவினும் லாஸ்லியாவும் லவ் பேர்ட்ஸ் போல் பிக் பாஸ் வீட்டில் பறந்து திரிந்தனர். இது சேரன், வனிதா கண்களை உறுத்தவே, இதிலும் பிரச்சினை வெடித்தது.\n'கவின் - லாஸ்லியா காதலைப் பிரிக்க சேரப்பா கேம் ஆகிறார்'.. இயக்குனர் வசந்தபாலன் கடும் கோபம்..\nலாஸ்லியாவை மகள் போல் பாவித்த சேரன், கவின் உடனான உறவை துண்டிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார். இதனால் அவர்கள் இருவருக்கு இடையே விரிசல் உருவானது. ஓரிரு நாட்கள் லாஸ்லியாவையும், கவினையும் கமலும் கண்டித்தார். ஆனால் அவர்கள் யார் பேச்சையும் கேட்கவில்லை.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியா அப்பா, அவரை கடுமையாக திட்டினார். இதையடுத்து வேறு வழியே இல்லாமல் தனது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் லாஸ்லியா.\nபிக் பாஸில் கவின் - லாஸ்லியா பிரிந்த காட்சிகளைப் பார்க்கும் போது, ஏனோ காதலுக்கு மரியாதை விஜய், ஷாலினி தான் நம் நினைவிற்கு வருகின்றனர். அப்படத்திலும் பெற்றோருக்காக அவர்கள் தங்களது காதலை விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால், இறுதியில் இரண்டு குடும்பமும் சேர்ந்து அவர்களை மீண்டும் சேர்த்து வைத்து விடுவார்கள்.\nநிஜத்திலும் அப்பட கிளைமாக்ஸ் போலவே கவின் -லாஸ்லியா காதலும் முடிய வேண்டும் என்பது தான் அவர்களது ரசிகர்களின் ஆசை. ஏற்கனவே வெளியில் ஏகப்பட்ட பிரச்சினைகளில் கவின் சிக்கியிருக்கிறார். எனவே இனியாவது பிக் பாஸ் வீட்டில் தன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் லாஸ்லியாவும், ���வினும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.\nசத்தமில்லாமல் கவின், லாஸ்லியாவுக்கு விருந்து கொடுத்த கமல்.. வைரலாகும் புகைப்படம்\nபிக் பாஸ் ஒதுக்கினாலும் நட்பை மறக்காத கவின், சாண்டி.. திரும்பவும் யார் போட்டோ போட்ருக்காங்க பாருங்க\nஇப்டி வசமா சிக்கிட்டீங்களேய்யா முகென்.. இனி உங்கள வச்சு என்னென்ன காமெடியெல்லாம் பண்ணப் போறாங்களோ\nபட்டு வேட்டியில் கவின்.. பக்கத்திலேயே லாஸ்லியா.. வெளியானது புதிய போட்டோ.. கவிலியா ஆர்மி ஹேப்பி\nஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாதும்மா.. ஒத்த போட்டோவை போட்டு மொத்தமாய் வாங்கிக்கட்டும் லாஸ்லியா\n“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\n“ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம் சித்தப்பு”.. மீண்டும் சரவணனை நேரில் சந்தித்த கவின், சாண்டி \nபிக்பாஸ் வீட்டுல நாலு பசங்களும் என்கிட்ட என்ன பண்ணினாங்க தெரியுமா மீரா மிதுனின் அடுத்த அதிரடி\n“ப்ளீஸ் பிக் பாஸ் நீங்களே கல்யாணம் பண்ணி வைச்சுடுங்க”.. கவிலியாவுக்காக சம்பந்தம் பேச தயாராகும் ஆர்மி\n“நாங்க ஏன் அந்த ரெட் கதவுகிட்டயே உட்காருவோம் தெரியுமா” ‘அடேங்கப்பா’ விளக்கம் சொன்ன கவின்\nபிக்பாஸ் வீட்டுல நிறைய பேர் என்னை விரும்பினாங்க.. பீதியை கிளப்பும் மீரா மிதுன்\nமீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிரட்ட வரும் கேல் கடோட்… ‘ஒண்டர் உமன் 1984’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅஜீத் விஜய் சொல்றத கேட்டு நடங்க சேரன் சார் - விவேக் அட்வைஸ்\nஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nசொன்னதை செய்து காட்டிய இமான்-வீடியோ\nMumtaz shocking Video : CCTV-காக ஆடைகளை கொடுத்த மும்தாஜ் -வீடியோ\nநீங்க கேட்கும் காதல் & காதல் தோல்வி பாடல்\n#24YEARSOFMUTHU | முத்து திரைப்படம்..24 வருடம் நிறைவடைந்தது-வீடியோ\nமதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-5-indian-players-who-have-highest-batting-average-in-ipl?related", "date_download": "2019-10-23T08:12:54Z", "digest": "sha1:JOIGJSPD5AQPMQ73NN23IUICR2Y4C53O", "length": 11965, "nlines": 91, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல்-ல் அதிக பேட்டிங் ஆவ்ரேஜ் வைத்துள்ள டாப்-5 இந்தியர்கள்!!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\n2008 முதல் வருடம் தோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல இந்திய வீரர்கள் தங்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் இடமாகவும் உள்ளது. இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களான ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராத்கோலி மற்றும் தோணி ஆகிய அனைவரும் தனித்தனி அணிகளில் பிரிக்கப்பட்டு தங்களது அணிக்காக வெறித்தனமாக ரன்களை குவித்து வருகின்றனர். தங்களது அதிரடி பேட்டிங் மூலம் தங்களது பேட்டிங் சராசரியை கட்டுக்குள் வைத்துக் கொள்கின்றனர். இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் அதிக சராசரி வைத்துள்ள முதல் 5 இந்திய வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\n( குறிப்பு: குறைந்தபட்சம் 500 ரன்கள் அடித்த வீரர்களை மட்டுமே கணக்கில் எடுத்துள்ளோம். )\n#5) சச்சின் டெண்டுல்கர் - 34.37\nஇந்த வரிசையில் ஐந்தாவது இடம் வகிப்பவர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர். 2008 முதல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இதில் அவர் விளையாடிய கடைசி சீசனிலும் அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஐபிஎல்-ல் அதிவேகமாக 1000 மற்றும் 2000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் இவர். மொத்தம் 78 போட்டிகளில் விளையாடி, ஒரு சதமும், 13 அரை சதமும் விளாசியுள்ளார். இவரின் சராசரி 34.83 ஆகும். இதன் மூலம் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.\n#4) ரிஷப் பண்ட் - 37.89\nஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்ட், இந்த வரிசையில் நான்காவது இடத்தைப் பிடிக்கிறார். 2016 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அறிமுகமானார் ரிஷப் பண்ட். அதன்பின் தனது அதிரடியால் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார் இவர். இதுவரை 39 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒரு சதம் மற்றும் 9 அரை சதங்களுடன் 1326 ரன்கள் குவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் முதல் போட்டியிலேயே 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அசத்தினார். அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பதால் இவரின் சராசரி தற்போது 37.89-ஐ நெருங்கி உள்ளது. இதேபோல் இவர் இந்த சீசன் முழுவ���ும் விளையாடும் பட்சத்தில் இவரின் சராசரி இன்னும் அதிகரித்து இந்த பட்டியலில் முதலிடத்தை கூட தொடலாம்.\n#3) கேஎல் ராகுல் - 37.51\nஇந்திய அணிக்காக டி20 போட்டியில் இருமுறை சேசிங்கில் சதமடித்த கேஎல் ராகுல் இந்த வரிசையில் மூன்றாம் இடம் வகிக்கிறார். இதுவரை 54 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1388 ரன்கள் குவித்துள்ளார். கடந்தாண்டு முதல் ஆரம்பம் முதலே தன் அதிரடியை காட்ட துவங்கி விட்டார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் இவர். ஐபிஎல் தொடரில் 10 அரைசதங்கள் அடித்துள்ள ராகுலின் பேட்டிங் சராசரி 37.51 ஆகும்.\n#2) விராத்கோலி - 38.11\nஇந்திய அணியின் கேப்டனான விராத்கோலி இந்த வரிசையில் இரண்டாம் இடம் வகிக்கிறார். சர்வதேச கிரிக்கெட்-ல் மூன்று வகையான போட்டிகளிலும் 50-க்கும் மேலாக சராசரி வைத்துள்ள ஒரே வீரர் இவர் தான். ஐபிஎல் தொடரில் அனைத்து சீசனிலும் பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் இவர் இதுவரை அந்த அணிக்காக 4954 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும். ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரரும் இவரே. இப்படி பல சாதனைகளுக்கு சோந்தக்காரரான இவரின் ஐபிஎல் சராசரி 38.11.\n#1) மகேந்திர சிங் தோணி - 40.16\nதற்போதைய சென்னை அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தோணி இந்த வரிசையில் முதலிடம் வகிக்கிறார். ஐபிஎல் போட்டியில் பெரும்பாலும் 5வது மற்றும் 6வது இடங்களிலேயே களமிறங்கும் இவர் பெரும்பாலான போட்டிகளில் ஆட்டமிழக்காமலே கடைசி வரை களத்தில் உள்ளார். எனவே இவரின் சராசரி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் 40க்கும் மேல் சராசரி வைத்துள்ள ஒரே இந்தியரும் இவரே. 176 போட்டிகள் விளையாடியுள்ள இவரின் சராசரி 40.16 ஆகும்.\nஐபிஎல் 2019: ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் 3 கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள்\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் இடம்பெற வாய்ப்புள்ள 3 குறைவாக மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாப்-3 இடதுகை பந்துவீச்சாளர்கள்\nபந்துவீச்சாளராக அறிமுகமாகி பின் சிறந்த பேட்ஸ்மானாக மாறிய டாப்-5 வீரர்கள்..\nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nடெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கெதிரான அதிக விக்கெட்டுகளை அள்ளிய டாப் 5 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக “ஸ்ட்ரைக் ரேட்” வைத்துள்ள வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-vs-ind-2019-3rd-odi-probable-xi-preview?related", "date_download": "2019-10-23T07:16:24Z", "digest": "sha1:RMVVA27AHBXCMO4AHMZKZ3ZBUJ4G5E25", "length": 13182, "nlines": 139, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா 2019: மூன்றாவது ஒருநாள் போட்டியின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் ஒருநாள் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகள் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் என்ற ஓரளவிற்கு சிறப்பான ரன்களை இந்தியா குவித்தது. இந்திய அணி சார்பில் விராட் கோலி சதம் விளாசினார். ஸ்ரேயஸ் ஐயர் 71 ரன்களை குவித்தார்.\nமேற்கிந்திய தீவுகளில் எவின் லிவிஸ் 80 பந்துகளில் 65 ரன்களை ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் அருமையான தொடக்கத்தை அளித்தாலும் அதனை சரியாக பயன்படுத்தி பெரிய ரன்களை குவிக்கத் தவறினர். இதனால் மண்ணின் மைந்தர்கள் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.\nஇன்னும் ஒரு போட்டியே உள்ள நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் மீண்டெழுந்து மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும். மேற்கிந்திய தீவுகள் அணியின் மிகப்பெரிய கவலை என்னவெனில், பேட்டிங்கில் சிறப்பான தொடக்கத்தை அளித்தும் அதனை பெரிய ரன்களாக மாற்றத் தவறுகின்றனர். அத்துடன் அந்த அணியின் பௌலர்களும் ஒரே சீரான ஆட்டத்திறனுடன் பந்துவீச்சை மேற்கொள்ள தவறுகின்றனர்.\nமறுமுனையில் இந்திய அணி முழு நம்பிக்கையுடன் 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும். தங்களது முழு ஆட்டத்திறனை மீண்டுமொருமுறை வெளிகொணர்ந்து தொடரை தங்கள் வசம் மாற்றியமைக்க இந்திய அணி போராடும் என்பதில் சந்தேகமில்லை.\nநாள்: ஆகஸ்ட் 14, 2019 (புதன்)\nநேரம்: இந்திய நேரப்படி இரவு 7 மணி\nஇடம்: குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்\nபோட்டி நாளன்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இடியுடன் கூடிய மழை இருக்க 40 சதவீத வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆட்டமானது அந்நாளின் காலையிலேயே தொடங்கவிருப்பதால் மழையினால் போட்டி பாதிப்படைய வாய்ப்புகள் குறைவு.\nகுயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் வீசப்படும் பந்து பேட்டை சிறப்பாக நெருங்குவதால் அதிக ரன்கள் குவிக்கப்படக்கூடிய மைதானமாகும். போட்டி நாளன்று மேகமூட்டத்துடன் காணப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதால் 270+ என்ற ரன்களே இந்த மைதானத்திற்கு கடின இலக்காக இருக்கும். ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் பௌலிங்கிற்கு சாதகமாக இம்மைதானம் மாறக்கூடும்.\nஇரு அணிகளும் விளையாடிய மொத்த போட்டிகள்: 129\nஇரு அணிகளின் உத்தேச ஆடும் XI\nஇந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணி வேகப்பந்து வீச்சாளர் ஓஸானே தமாஸிற்கு பதிலாக மிதவேகப்பந்துவீச்சாளர் கீமோ பால்-ஐ களமிற்கும் என நம்பப்படுகிறது.\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷீகார் தவான், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது.\nஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், எவின் லிவிஸ், ஷை ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரான், ஷீம்ரன் ஹேட்மயர், ரோஸ்டன் ஜேஸ், கீமோ பால், கரோலஸ் பிராத்வெய்ட், கேமார் ரோஜ், ஷேல்டன் காட்ரேல்.\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியை நேரலையாக சோனி நெட்வொர்க் சோனி டென் 1, சோனி டென் 1 HD, சோனி டென் 3, சோனி டென் 3 HD ஆகிய சேனல்கள் வழியாக ஒளிபரப்பப்புகிறது.\nமேலும் இப்போட்டியை கைப்பேசியில் காண சோனி லைவ் என்ற செயலியை தரவிறக்கம் செய்யவும்.\nமேற்கிந்திய தீவுகள் vs இந்தியா 2019: 2வது டி20யின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் எதிர்நோக்கவுள்ள 3 விஷயங்கள்\nஇ��்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 2வது சர்வதேச டி20 போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 3வது டி20யில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்\nஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் ஒரு முறை கூட சதம் விளாசாத 4 டாப் இந்திய பேட்ஸ்மேன்கள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய டி20 தொடர்களின் டாப் 10 பேட்டிங்\nமேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடந்த ஒருநாள் தொடர்களில் அதிக ரன்களை குவித்துள்ள 3 இந்திய பேட்ஸ்மேன்கள்\nInd vs wi: முதல் ஓடிஐ தொடர் முன்னோட்டம், போட்டி விவரங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் கணிக்கப்பட்ட 11 \nநியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற மறக்கமுடியாத 5 ஒருநாள் போட்டிகள்\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/05172144/1189211/kantharvakottai-near-accident-private-complany-employee.vpf", "date_download": "2019-10-23T08:57:40Z", "digest": "sha1:MXCT2ZJNK3A3DCIDSQDK7ALYPPI3K5Z7", "length": 14950, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "கந்தர்வக்கோட்டை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்- பெண் சாவு || kantharvakottai near accident private complany employee dies", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகந்தர்வக்கோட்டை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்- பெண் சாவு\nபதிவு: செப்டம்பர் 05, 2018 17:21 IST\nகந்தர்வக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் பெண் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகந்தர்வக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் பெண் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகந்தர்வக்கோட்டை அருகே உள்ள வலவம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுபா. உடல்நிலை சரியில்லாத சுபாவை, ரமேஷ் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுபா சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nதஞ்சாவூர் பழைய அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). இவர் கந்தர்வக்கோட்டையில் தனிய���ர் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினார். அடைக்கன் குளம் பகுதியில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் விசாரணை நடத்தி வருகின்றார்.\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nதமிழகத்திற்கு கூடுதல் யூரியா வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிகார் சிறையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nசட்டசபை தேர்தலை ‘குறி’ வைக்கும் கமல் - பிறந்தநாள் விழாவில் ரஜினி பங்கேற்பு\nகலை, அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு- வைகோ, முத்தரசன் கண்டனம்\nகரூர் அருகே விபத்து- அரசு அதிகாரி பலி\nஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுக்காதது ஏன்- கே.எஸ். அழகிரி கண்டனம்\nஅடுக்கம் சாலையில் 3-வது நாளாக சீரமைப்பு பணிகள் தீவிரம் - இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/do-science-and-the-quran-ever-conflict/", "date_download": "2019-10-23T08:26:32Z", "digest": "sha1:DNXUIDYRDVCAUKPXR3KFYGOEYJEKFM3C", "length": 24800, "nlines": 126, "source_domain": "www.meipporul.in", "title": "அறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா? ஆம் முரண்படுகிறது. – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா\nஅறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா\n2018-03-14 2018-09-26 டேனியல் ஹகீகத்ஜூ\tDaniel Haqiqatjou, இஸ்லாமும் அறிவியலும், டேனியல் ஹகீகத்ஜூ\n Yes. என்ற பதிவின் தமிழாக்கத்தைக் கீழே தருகிறோம்]\n“அறிவியலும் குர்ஆனும் ஒருபோதும் முரண்படாது” என்பது தவறான கருத்து.\nஅறிவியல் ரீதியில் குர்ஆன் நூறு சதவீதம் துல்லியமானது எனச் சில முஸ்லிம்கள் கோருகிறார்கள். ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. உண்மையை பரிபூரணமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒன்றாக அறிவியல் பார்க்கப்படுகிறது. அதே சமயம் அந்த உண்மையைப் படைத்தவனின் வாக்காக குர்ஆன் இருப்பதால், தர்க்க ரீதியில் அவ்விரண்டுக்கும் நடுவே கனகச்சிதமான பொருத்தம் நிலவியாக வேண்டும் (என எதிர்பார்க்கப்படுகிறது).\nஎனினும் இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அறிவியலொன்றும் உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியல்ல. இதை ஒப்புக்கொள்வதற்கு நீங்கள் ஒரு கூனிய (Thomas Kuhn எனும் அமெரிக்க இயற்பியலாளரின் கருத்தியலை ஏற்கும்) பின்நவீனத்துவவாதியாக இருக்க வேண்டியதில்லை. அறிவியலின் பெரும்பகுதி இயல்பிலேயே தற்காலிகத் தன்மையிலானது என்பதை அறிவியல்சார் சமூகமே ஒப்புக்கொள்கிறது. அதாவது, புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்படும் போதெல்லாம் அறிவியல் புதுப்பிக்கப்படுகிறது, பரிணமிக்கிறது.\nஉதாரணத்திற்கு, இன்று நம்மிடம் உள்ளதிலேயே அறிவியல் ரீதியில் மிக வலுவான கோட்பாடு ‘குவியப் புலக் கோட்பாடு’ தான��� (Quantum Field Theory). அதையே கூட, இயற்பியலாளர்கள் முற்றிலும் பிழையானது என்றோ; அல்லது குறைந்தபட்சம், அதைக் காட்டிலும் முழுநிறைவான அதிகத் துல்லியமான (புவியீர்ப்பு விசையையும் கணக்கில் எடுத்துக்கொள்கிற) ஓர் கோட்பாட்டின் அரைகுறைத் தோராய வடிவமென்றோ எண்ணுகின்றனர்.\nதம்முடைய ஆய்வுத் துறையைப் பொறுத்த மட்டில், தாம் இறுதி உண்மையைக் கண்டறிந்துவிட்டதாக எந்தவொரு விஞ்ஞானியாலும் இன்று கோர முடியாது (வெகு சிலர் அப்படிச் சொல்லிக் கொள்ளலாம்). இன்னும் சொல்வதென்றால், “ஒருபோதும் அறிவியலால் நூறு சதவீதம் உண்மையை அறிந்துகொள்ள முடியாது; தமக்கு முந்தைய கோட்பாட்டை உண்மையல்ல என மட்டுமே அதனால் நிறுவ முடியும்” என்பார்கள் பாப்பரிய சாய்வு கொண்ட அறிவியலாளர்கள் (Karl Popper எனும் மெய்யியலாளரின் கருத்தை ஏற்பவர்கள்).\nஇதற்குத் தூலமான உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த இயற்பியலாளர்கள் எல்லையற்ற அளவையும் வயதையும் கொண்ட இப்பிரபஞ்சம் மாறாத ஓர் நிலையில் இருந்துவந்ததாக நம்பினார்கள் (Steady State Theory). 1930-களில்தான் அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தின் வளர்ச்சிக்கான பெருவெடிப்புக் கோட்பாட்டை (Bing Bang Theory) தீவிரமாகப் பரிசீலிக்கத் தொடங்கினார்கள். ‘நித்தியப் பிரபஞ்சம்’ (eternal Universe) எனும் கருத்து, வரையறுக்கப்பட்டவோர் புள்ளியில்தான் பிரபஞ்சம் படைக்கப்பட்டது எனும் குர்ஆனின் வருணனைக்கு முரணானது என்பதில் சந்தேகமில்லை.\nஉதாரணமாக, 1900-களின் ஆரம்பத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் அச்சமயத்தில் நடப்பிலிருந்த ‘பிரபஞ்சத்தின் மாறாநிலைக் கோட்பாட்டுடன்’ இணங்கிப்போக வேண்டுமென்பதற்காக தொடர்புடைய குர்ஆன் வசனங்களை மாற்றி விளக்க முனைந்திருந்தால், முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ‘பெருவெடிப்புக் கோட்பாடு’ பிரபலமாக்கப்பட்ட சமயத்தில் தம்முடைய நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் பின்வாங்க வேண்டி வந்திருக்கும். அதே வகையில் பார்த்தால், இன்று நடப்பிலுள்ள அறிவியலைப் பயன்படுத்தி சிலர் குர்ஆனுக்கும் இஸ்லாமிய இறையியல் கோட்பாட்டுக்கும் மாற்று விளக்கம் கொடுக்கிறார்களே, அந்த அறிவியல் மட்டும் மீண்டும் முப்பது நாற்பது ஆண்டுகளில் இதே போலத் தலைகீழாக மாறாது என்பது என்ன நிச்சயம் அறிவியலின் சந்தடி நிறைந்த வரலாற்றுப் போக்கை கருத்தில் கொண்டால், அவ்வாறு நிகழ்வதற்கே வாய்ப்புகள் அதிகம்.\nஇறுதியாக, பலரும் பிழையாக நம்பிவருவதற்கு முரணாக, அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் இல்லை. குறைந்தபட்சம், இன்றளவில் இல்லை. என்றைக்கும் அவ்வாறு ஆகிவிட முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கின் பரிபூரணத்தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், அறிவியல் போன்று இயல்பிலேயே பூரணத் தன்மையற்ற, பலவீனமான, மாறிக்கொண்டே இருக்கிற மனித உருவாக்கம் எதனுடனும் குர்ஆனுக்குள்ள பொருத்தப்பாடு குறித்து பொத்தாம் பொதுவான கூற்றுகளை மொழிவது முறையற்ற செயலாகும்.\nஇவ்வாறு சொல்வதால், அறிவியலில் கண்டறியப்படும் பல்வேறு கருத்துகளின் ஒளியில் குர்ஆனைக் குறித்து சிந்திக்கவோ அதன் வசனங்கள் பற்றி ஆராயவோ கூடாது எனப் பொருளாகுமா நிச்சயம் இல்லை. தாராளமாக அதைச் செய்யலாம். அவ்வாறான ஆராய்ச்சியில் ஈடுபடும்போது சிலர் தமது ஈமான் (இறைநம்பிக்கை) வலுப்படுவதாக உணர்கிறார்கள், நாம் அதை சிறுமைப்படுத்தக் கூடாது.\nஎனினும் இங்கு நம் கவனத்திற்குரியது என்னவெனில், அந்த தனிப்பட்ட அனுபவமானது ஓர் குர்ஆன் விளக்கவுரையாக மாறி, அதை அவர் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதும்; இன்னும் கேடாக, “குர்ஆனும் அறிவியலும்” என்பது குறித்த ஓர் மெய்யியல் கோட்பாடாக அது உருவெடுப்பதும்தான். இது பிரச்சினைக்குரியது.\nஏனெனில், குர்ஆனைக் குறித்து சிந்தித்து அதைப் பொது அரங்கில் விளக்கவுரையாக முன்வைக்க முனையும்போது அது குர்ஆன் விரிவுரைக்கென்றே (தஃப்சீர்) சரிவர வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் அடியொற்றியதாகவும், இறைவாக்குடன் பேணப்பட வேண்டிய ஒழுங்கை (அதபு) பின்பற்றியதாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியம். இது தொடர்பில் நம் இறைத்தூதரின் (ஸல்) கருத்தாழமிக்க வார்த்தைகளை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்:\nஅல்லாஹ்வின் வேதத்தைக் குறித்து எவரொருவர் தனது சொந்த அபிப்பிராயத்தின் படி கருத்துரைக்கிறாரோ, அவரது அக்கருத்து சரியாக இருந்தாலும் கூட, அவர் தவறிழைத்தவராகிறார்.\nஹிஜாப் சட்டம் எந்த விதத்தில் ஒடுக்குமுறையானது\n“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை\n2019-08-17 2019-08-17 ஷான் நவாஸ்இறை இருப்பு, மெய்யியல்\nஇல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு தோன்றிய அனைத்திற்கும் ஒரு காரணி உள்ளது. இப்பிரபஞ்சம் ��ல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு வந்துள்ளது. எனவே,...\nகட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\n2019-08-09 2019-09-02 தொல். திருமாவளவன்இஸ்லாம், சாதி, மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது...\nஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்\n2019-08-03 2019-08-03 அ. மார்க்ஸ்Central Hindu Military Education Society, ஃபாசிசம், ஆர்.எஸ்.எஸ்., கோபால் கோட்சே, சாவர்கர், ஜயந்த சிதாலே, டாக்டர் மூஞ்சே, நாதுராம் கோட்சே, புரோகித், முசோலினி, ஸ்வஸ்திகா கழகம், ஹிமானி சாவர்கர்\nஆர்.எஸ்.எஸ் ஒரு இராணுவப் பள்ளியைத் தொடங்க உள்ளதாம். உத்தர பிரதேசத்தில் புலந்தர் சாகர் மாவட்டத்தில் அது அமையுமாம். முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர்...\nகாஷ்மீர் மீதான தாக்குதல் நிலத்தை அபகரிப்பதற்கானதா\nநவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\nஇஸ்லாமிய அறிவு மரபு (11)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\n2019-08-17 2019-08-17 ஷான் நவாஸ்இறை இருப்பு, மெய்யியல்\nஇல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு தோன்றிய அனைத்திற்கும் ஒரு காரணி உள்ளது. இப்பிரபஞ்சம் இல்லாமை நிலையிலிருந்து இருத்தல் நிலைக்கு வந்துள்ளது. எனவே, இதற்கும் ஒரு காரணி உள்ளது. அந்தக்...\nகட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\n2019-08-09 2019-09-02 தொல். திருமாவளவ��்இஸ்லாம், சாதி, மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள்...\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்\n2019-08-07 2019-08-07 அருந்ததி ராய்அரச பயங்கரவாதம், அருந்ததி ராய், இந்தியத் தேசியம், காஷ்மீர், சுயநிர்ணய உரிமை, தேசியம்\nஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்\n2019-08-03 2019-08-03 அ. மார்க்ஸ்Central Hindu Military Education Society, ஃபாசிசம், ஆர்.எஸ்.எஸ்., கோபால் கோட்சே, சாவர்கர், ஜயந்த சிதாலே, டாக்டர் மூஞ்சே, நாதுராம் கோட்சே, புரோகித், முசோலினி, ஸ்வஸ்திகா கழகம், ஹிமானி சாவர்கர்\nஇஸ்லாமிய எழுத்தணி: பாரம்பரியக் கலையும் சம்பிரதாய வழக்குகளும்\n2019-07-31 2019-08-09 காலித் பாப்லோ கஸாதோஇஜாஸா, இமாம் அலீ, இஸ்லாமியக் கலை, உதுமானிய ஆட்சி, என்.ஜி. மஸீப், எழுத்தணி கலை, எழுத்தணிக் கலை, கலம், ஷெய்க் ஹம்துல்லாஹ்\nமுத்தலாக் மசோதாவின் நோக்கம் இஸ்லாமியப் பெண்கள் மீதான இரக்கமல்ல – வழக்கறிஞர் அருள்மொழி\n2019-07-30 2019-07-30 அருள்மொழிஇந்து சட்டத் தொகுப்பு மசோதா, இஸ்லாமோ ஃபோபியா, முத்தலாக், முத்தலாக் தடை சட்டம், வழக்கறிஞர் அருள்மொழி, ஷரீஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%5C%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-10-23T07:22:31Z", "digest": "sha1:RNO34H4W3MGYQFZI2DDL6RQIZP2M5P52", "length": 3147, "nlines": 63, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (8) + -\nவைரவர் கோவில் (8) + -\nகோவில் பின்புறம் (3) + -\nகோவில் முகப்பு (2) + -\nஐதீபன், தவராசா (6) + -\nவிதுசன், விஜயகுமார் (2) + -\nநூலக நிறுவனம் (8) + -\nநீர்வேலி (2) + -\nஅரியாலை (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகுளத்தடி ஞான வைரவர் கோவில் பின்புறம்\nஞான வைரவர் கோவிலில் உள்ள அம்மன் திருவுருவம்\nகுளத்தடி ஞான வைரவர் கோவில் முகப்பு\nஞான வைரவர் கோவிலின் பின்புறம்\nஞான வைரவர் கோவிலின் முகப்பு\nஞான வைரவர் கோவில் பின்புறம்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைப���ங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyarkudumbam.blogspot.com/2014/07/nhis-2012.html", "date_download": "2019-10-23T08:45:51Z", "digest": "sha1:A74SXAYF2Z7HSC4GWPDKH2QTZG75MJ6V", "length": 12662, "nlines": 354, "source_domain": "asiriyarkudumbam.blogspot.com", "title": "ஆசிரியர் குடும்பம்: NHIS 2012 அரசு ஊழியர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் படிவம் (புதியது)", "raw_content": "\nஉங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.\nNHIS 2012 அரசு ஊழியர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் படிவம் (புதியது)\nடவுன்லோடு செய்ய கிளிக் செய்யவும்\nஎங்கள் தகவலை ஈ-மெயிலில் பெற\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nதற்செயல் விடுப்பு - H.M\nமாணவர்களுக்கான சாதி / வருமான / இருப்பிட சான்றிதழ்\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (E.L)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் சார்ந்த தகவல்கள்.\n1.தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க தொகுப்பு.(தமிழில்)\n2.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 தொகுப்பு\n3. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற ரூ10-க்கான court fee stamp பயன்படுத்தலாம்.\nமாணவர்களுக்கான சாதி / வருமான / இருப்பிட சான்றிதழ்\nஅரசு ஊழியர் விடுப்பு விதிகள்\nதமிழ்நாடு அரசின் விடுப்பு சம்மந்தமான அரசாணைகள் தமிழ்நாடு அரசின் விடுப்பு சம்மந்தமான அரசாணைகள் Click Here : தமிழ்நாடு ...\nதமிழக த்தில் பயன்பாட்டில் உள்ள இனவாரியான (ஜாதி கள்) பட்டியல். SC/ST/MBC/BC/BCM/DC /Communities List\nஇங்கே கிளிக் செய்து பட்டியலை டவுன்லோடு செய்யவும்\nபள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு தேர்தல் பணிக்கு ஒதுக்கீடு மும்முரம்\nதகுதிகாண் பருவம் படிவம் - தொடக்கக்கல்வித்துறை\nபடிவத்தினைப் பெற கிளிக் செய்யவும்\nஎஸ்.எம்.எஸ்., மூலம் அரசு பொதுத்தேர்வு முடிவுகள்\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க தேர்வுத்துறை ஏற...\nThe Chinese Birth Chart-பிறக்கப்போவது ராஜாவா\nYou can pre guess the baby-பிறக்கப்போவது ராஜாவா ராஜாத்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14369", "date_download": "2019-10-23T07:17:56Z", "digest": "sha1:QBTJ4VFG6IHCXZ3OKU6QFDBC7WY3YYJW", "length": 7579, "nlines": 156, "source_domain": "www.arusuvai.com", "title": "Help me Friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகவலை படாதீங்க, மந்லி 20 நால் செக்ஸ் வச்சுக்கொங்க. அல்லது ஒரு நால் விட்டு ஒரு நால் வச்சிகோங்க. ஒரு நல்ல கைனக்காலஜீச்ட்-அ பாருங்க.முதுகு வலி வரதால நல்லா பெட் ரெச்ட்ல இருங்க.மனச ரிலாக்சா வச்சிகோங்க. சீக்கிரம் ஒரு நல்ல குழந்தை பெர வாழ்துக்கள்\nமுதல்ல கவலை படுவதை விடுங்க. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தானே ஆகுது. அதுக்குள்ளே ஏன் இப்படி மனச கஷ்டபடுதிகிறீங்க. ரொம்ப strain பண்ணாதீங்க. ரெண்டு பேரும் ஜாலி யா இருங்க. lovers மாதிரி நினைசிகங்க. சீக்கிரம் நல்லது நடக்கும்.\nஎன் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் தோழிகளே........\nஉடல் எடை,தொப்பை,முகம்,கூந்தல் ஆகிய அனைத்திற்கும்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/03/", "date_download": "2019-10-23T07:19:28Z", "digest": "sha1:KYNSO7TVXVBLJAQD6ZT4OJ6OZIH3BQ7F", "length": 33330, "nlines": 171, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: March 2014", "raw_content": "\nலேப்-டாப்பை பிரித்து பொருத்திய மாணவிக்கு டாக்டர் பட்டம்.\nலேப் - டாப்பை பிரித்து பொருத்திய, கோவை தனியார் பள்ளி நான்காம் வகுப்பு மாணவிக்கு, லண்டன், 'வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை' டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது.\nகோவை, சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர், பிரபு மகாலிங்கம். இவருடைய, 10 வயது மகள் ஆதர்ஷினி. இவர், கோவை இந்தியன் பப்ளிக் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.இம்மாணவி, லேப் - டாப்பை, 15 நிமிடம் 23 நொடிகளில், உதிரி பாகங்களாக பிரித்து மீண்டும் பொருத்தியதற்காக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.\nஆதர்ஷினி கூறியதாவது:லேப் - டாப்பை தனித்தனியே பிரித்து மீண்டும் பொருத்த, 15 நாட்கள் பயி��்சி எடுத்தேன். இதை செய்து காண்பித்ததற்காக, கடந்தாண்டு, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் இடம்பிடித்தேன். இவற்றின் வாயிலாக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, மார்ச் 22ல், டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். ஆதர்ஷினி மேலும்,மேலும் வளர BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.\nதெலுங்கு வருட பிறப்பு வாழ்த்து . . .\nமதுரை ..தோழர்.பா. விக்ரமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.\nமதுரை மக்களவைத் தொகுதியில் சனிக்கிழமை (மார்ச் 29) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பா.விக்ரமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.மதுரை மக்களவைத் தொகுதி இடதுசாரி கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பா.விக்ரமன், கூட்டணி கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். ஆட்சியரும் தொகுதி தேர்தல் அதிகாரியுமான இல.சுப்பிரமணியனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.மாற்று வேட்பாளராக, கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன், எம்.எல்.ஏ.க்கள் அண்ணாத்துரை, லாசர், மாநில செயற்குழு வெங்கட்ராமன், மாநிலக் குழு உறுப்பினர் ஜோதிராம், பொன்னுத்தாய், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் பா.காளிதாஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் க.ஜான்மோசஸ், அருந்தமிழர் விடுதலை இயக்க தென் மண்டலச் செயலாளர் பூமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, தியாகி பாலு, பி.ராமமூர்த்தி ஆகியோர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். லீலாவதி புகைப்படத்துக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர்,வேட்பாளர்,தோழர். பா.விக்ரமன்செய்தியாளர்களிடம் கூறியது: மதுரையில் வேலைவாய்ப்பக அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், கனரக இயந்திர தடவாளத் தொழிற்சாலைகளை கொண்டு வர மக்களவையில் போராடுவேன்.மதுரையில் இன்னொரு ரயில் முனையம் அமைக்கவும், சிறுதொழில்கள் மற்றும் பொதுத் துறைகளைக் காக்க பாடுபடுவேன்.மதுரை கம்யூனிஸ்ட் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவேன் என்றார். சொத்து விவரம் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பா.விக்ரமன் தனது சொத்து விவரங்களை, வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் : எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். குற்றவழக்குகள் ஏதும் இல்லை. என்னிடம் ரூ,3 ஆயிரம், மனைவி ராதாமணியிடம் ரூ. 500 ரொக்கம் கையிருப்பு உள்ளது. ராமநாதபுரம் சாலையிலுள்ள கனரா வங்கி கிளையில் சேமிப்பு வங்கிக் கணக்கில் ரூ. 768, ஸ்டேட் வங்கியின் விவசாய வளர்ச்சி வங்கியில் சேமிப்பு கணக்கில் ரூ. 25,910, மகள் ஆதிரா பெயரில் ஸ்டேட் வங்கி அண்ணா நகர் கிளையில் ரூ. 1,070, சிட்டி யூனியன் வங்கி எஸ்.எஸ். காலனி கிளையில் ரூ. 443 இருப்புள்ளது.\n1943 மார்ச் -29,கைய்யூர் தியாகிகள் தினம். . .\nவிவசாயிகளின் எழுச்சி,கேரளாமாநிலம்கையூர்கிராமத்தில்நடைபெற்றது,அப்போதுஅந்தவிவசாயிகள்மீதுஅன்று பிரிட்டிஷ் நிர்வாகம் 4 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டநாள்தான்,மார்ச் 29,1943. போலீஸ் உதவியுடன் மற்ற வழிகளில் துன்புறுத்த நிலச்சுவான்தாரர்களாக , கடன் பொறிகளை கொண்டு அயராது தள்ளப்பட்ட கிராமத்தில் ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் குரல்ஒடுக்கப்பட்ட நாள். Kayyur கேரளவிவசாய புரட்சியின் தொட்டில் , காசர்கோடு மாவட்டத்தில்அமைந்துள்ளது.Kariangodeநதி( பெரிய 'THEJESWANI'நதிக்கரையில் அமைந்துள்ள ,கிராமத்தில்Kayyur கிளர்ச்சியை பிரபலமானது. இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நிலப்பிரபுத்துவம் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு வரலாற்று போராட்டம் நடத்தப்பட்டது.மார்ச் 29,1943 இல் இந்த சம்பவம் தொடர்பாக விவசாய போராளிகள் தூக்கிலிடப்பட்டனர்.\nஇந்நாளில் கையூர் தியாகிகள் நினைவை போற்றுவோம்.\nநமது BSNLEU மதுரை மாவட்ட நிகழ்ச்சி குறித்து CHQ...\n நாம் மதுரையில் கடந்த 23.03.2014 அன்று நடத்திய, மகளீர் தினம், BSNLEU தினம், பகத்சிங் தினம் குறித்து நமது மத்திய சங்கம் தனது வலைத் தளத்தில் கீழ்க்கண்டவாறு பாராட்டி வெளிட்டு உள்ளது.\nநமது மத்திய சங்கத்திற்கு, குறிப்பாக நமது பொதுச்செயலர், தோழர். P.அபிமன்யு அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\n.....என்றும் தோழமையுடன் ---எஸ். சூரியன்,D/S-BSNLEU\nஇலங்கை தீர்மானம் :- இந்தியா புறக்கணித்தது சரியல்ல\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு பதிலாக, இலங்கை அரசுக்கு எத���ராக வாக்கெடுப்பு நடந்த போது, அதை இந்திய அரசு புறக்கணித்தது சரியான அணுகுமுறை அல்ல.\nஇலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆயினும், இலங்கைத் தமிழர்களின் சொல்லொணாத்துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிகாரப்பரவல் 13-வது அரசியல் சட்டத்திருத்தத்திற்கு மேலான உரிமைஎன்றெல்லாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக, தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தியிருப்பது, தமிழர் பகுதிகளை இன்னும் ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது ஆகியவை தொடர்கின்றன.\nபாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முழுமையான புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை. இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும், இலங்கை ராணுவனத்தினருக்கும் இடையிலான யுத்தத்தின் கடைசி கட்டத்தில் இலங்கை ராணுவத்தின் மனித உரிமைமீறல்கள் குறித்து விசாரித்து குற்றமிழைத் தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற நியாயமான கோரிக்கை எழுந்தது.ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 2012ம் ஆண்டும், 2013ம் ஆண்டும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்திட வேண்டுமெனவும், அதிகாரப் பரவல் அளித்திடவேண்டுமென்றும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம்அமலாக்கவில்லை.\nஇப்பின்னணியில்வியாழனன்று (27.3.2014 மனித உரிமைஆணையத்தில் முன்மொழியப்பட்டதீர்மானத்தை இந்திய அரசாங்கம் ஆதரித்திருக்க வேண்டும் அல்லது மற்ற நாடுகள் முன்மொழிந்த தீர்மானம் இந்தியாவுக்கு ஏற்புடையது இல்லை என்றால், அதில் சில திருத்தங்களோடு இந்திய அரசாங்கமே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதற்கு மற்ற நாடுகளின் ஆதரவை திரட்டியிருக்க வேண்டும். மாறாக, இந்திய அரசாங்கம் புறக்கணித்தது என்பது சரியான அணுகுமுறையல்ல.\nமேலும், தற்போது இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சிப்பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இயல்பாகவே பெரும்பான்மை பலம் இல்லாத அரசே ஆகும். அப்படிப்பட்ட நிலையில், இதுபோன்ற கொள்கைப்பூர்வமான முடிவை தானாகவே மேற்கொண்டிருப்பதை ஏற்க முடியாது. மாறாக, இப்பிரச்சனை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்டி ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.\nகுஜராத் வளர்ச்சி ஒரு மாரீச மான் . . .\nநரேந்திர மோடி பாஜகவின் பிரதம வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்கள் அனைத்தும் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக அமர்ந்து விட்டால் இந்தியாவும் குஜராத் போல் பார்ப்பவர்கள் கண்ணைக் கூசவைக்கும் வகையில் பிரகாசமாக ஜொலிக்கும் என்று துதி பாட ஆரம்பித்தன. வலதுசாரி முதலாளிகளின் ஊடகங்களுடன், தங்களை நடுநிலையாளர்களாக அறிவித்துக் கொள்ளும் ஊடகங்களும் நமோ பஜனையை பாடாத நாளே இல்லை என்று கூறலாம்.\nஇவை புகழ்கின்ற குஜராத்தில் மக்கள் சந்தித்து வருகின்ற பிரச்சனைகள் குறித்தும், அங்கு வளர்ந்து வரும் செல்வந்தர்களின் பணக்குவியலும், அம்பானி, அத்வானி போன்றவர்களுக்கு அரசு அளித்து வரும் சலுகைகளும், சாதாரண மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளும், பொது விநியோகமும், சுகாதாரமும் பற்றி இவர்களுக்கு தெரியாதா இவர்களுக்கு நம்மைக் காட்டிலும் அதிகமாகக் கூட தெரிந்திருக்கும்.ஆனால் அவைகளை வெளியில் சொல்ல வேண்டிய கட்டாயம் இவைகளுக்கு இல்லை. இவையெல்லாம் தாங்கள் விரும்பும் நபர் தலைவராக வருவதற்கு எதிரான காரணிகள் என்பதால் அவற்றை மூடி மறைக்கின்றன.மோடி 2001 அக்டோபர் முதல் குஜராத் முதல்வராக இருந்து வருகிறார்.\nகடந்த 13 ஆண்டுகளில் குஜராத்தில் 9829 தொழிலாளர்கள், 5447 விவசாயிகள், 919 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மோடியின் ஆட்சியில் விவசாயம் தனது முன்னுரிமையை இழந்துள்ளது. சுமார்4 லட்சம் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உள்ள கிணறுகளுக்கு மோட்டார் பம்புகளை இயக்க மின் இணைப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர்.கிராமப்புறப்பகுதிகளில் நாளொன்றுக்கு ரூ.11க்கு மேல் சம்பாதிக்கும் நபரையும், நகர்ப்புறங்களில் ரூ.17க்குமேல் சம்பாதிக்கும் நபரையும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்று கருத முடியாது என்று குஜராத் அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் சுற்றறிக்கை கூறியுள்ளது. இந்த சுற்றறிக்கை அரசின் இணையதளத்தில் காணமுடியாது.அரசு அலுவலகங்களின் அதிகாரிகளின் பாதுகாப்பில் இது பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்திய திட்டக்குழு 2011ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண மனுவில் கிராமப்புறத்தில் ரூ.26ம் நகர்ப்புறத்தில் ரூ.32ம் வறுமைக்கோட்டு அளவாக நிர்ணயிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.அதை எதிர்த்து பாஜகவும், நரேந்திர மோடியும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தனர். ஆனால் தாங்கள் ஆளும் மாநிலங்களின் நிலைமையை மூடி மறைத்து விட்டார்கள்.கடந்த 13 ஆண்டுகளில் குஜராத் அரசின் கடன்கள் அதிகரித்துள்ளன. இந்திய மாநிலங்களின் கடன் பட்டியலில் குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். 2008-09ம் ஆண்டில் அதன்கடன் 87 ஆயிரத்து பத்து கோடி, 2009-10ம் ஆண்டில் அதன் கடன் 98ஆயிரத்து 528 கோடி, 2010-11ல் அதன் கடன் 1லட்சத்து12 ஆயிரத்து 462 கோடி இருந்தது. இதுதற்போது 1.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சுமார் 450 லட்சம் கோடி டாலர்கள் மதிப்புடைய அந்நிய நேரடி முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக 2011ம் ஆண்டில் நடந்த ’துடிக்கும் குஜராத் ’ உச்சி மாநாட்டில் மோடி கூறியுள்ளார். ஆனால் இன்றுவரை இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நியநேரடி முதலீடுகளின் மொத்த மதிப்பு 290லட்சம் கோடிகள் மட்டுமே.\n” குஜராத் மாநிலம், 2011-12 சமூக பொருளாதார ஆய்வு ” அறிக்கையின்படி 2011ம் ஆண்டில் சுமார் 20 லட்சம் கோடிகளுக்கு மேலான அந்நிய முதலீடு உறுதிமொழிகள் பெறப்பட்டதில் வெறும் 29 ஆயிரத்து 813 கோடி ரூபாய்கள் மட்டுமே முதலீடாக வந்துள்ளது. அதேபோல் சுமார் 8300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதில் 250 மட்டுமே நிறைவேறியுள்ளது. அந்நிய முதலீடு பற்றி மோடிபொய் சொல்லி வருகிறார். அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வரலாறு பற்றி மட்டும் தவறாகக் கூறுவதில்லை. பொருளாதாரத்திலும் பொய் சொல்கிறார் என்பதே யதார்த்தம். நன்றி...தீக்கதிர்\nலேப்-டாப்பை பிரித்து பொருத்திய மாணவிக்கு டாக்டர் ப...\nதெலுங்கு வருட பிறப்பு வாழ்த்து . . .\nமதுரை ..தோழர்.பா. விக்ரமன் வேட்புமனு தாக்கல் செய்த...\n1943 மார்ச் -29,கைய்யூர் தியாகிகள் தினம். . .\nநமது BSNLEU மதுரை மாவட்ட நிகழ்ச்சி குறித்து CHQ......\nஇலங்கை தீர்மானம் :- இந்தியா புறக்கணித்தது சரியல்ல...\nகுஜராத் வளர்ச்சி ஒரு மாரீச மான் . . .\nஅம்பேத்கார் -ஏப்ரல் 14 & தேர்தல் நாள் ஏப்ரல் -24 வ...\nசெய்தி. . . .சிதறல்கள் . . . . . .\nஇந்தியாவின் விடியலுக்கான வெளிச்சப்பாதை. . .\nமுற்போக்கு இலக்கிய முன்னோடி தி.க.சி. மறைவு...\nசெய்தி . . . துளிகள்\nமுக்கிய . . . செய்திகள் . . .\nஆம் ஆத்மி கட்சித் தலைவர் மீது முட்டைகள், மை வீசப்ப...\nநமது 23.03.2014 நிகழ்ச்சி குறித்து பத்திரிக்கை . ....\n23.03.14 கடல் அலை போல் திரண்ட கூட்டம் . . .\nதொடர வேண்டுமா இந்த வளர்ச்சி \nமார்ச்-23 பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு -நினைவு தினம்.\nBSNLEU + NFTE கூட்டணிக்கு வாக்களியுங்கள் . . .\nமார்ச் 22 : மக்கள் தலைவர் ஏ.கே.ஜி.நினைவுநாள். . .\nநடக்க இருப்பவை ... 23.03.2014 - ஞாயிறு-காலை 0900 ம...\nஅன்பான வேண்டுகோள் BSNLEU + NFTE கூட்டணிக்கு வாக்கள...\nBSNLEU உதயதின கொடியேற்ற கொண்டாட்டம். . .\nகிளை மாநாடுகள் . . . நடந்தவை. . . .\nஎன்றென்றும் . . .மக்கள் மனதில் தோழர்.இ .எம்.எஸ்.\nதோழர்.பா.விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். . ...\nதமிழ் மாநிலசங்க சுற்றறிக்கை.. . .\nகாட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம...\n14.04.2014 அம்பேத்கர் பிறந்த தினம் விடுமுறை...\nகார்ட்டூன் . . . .\nகாரல் மார்க்ஸ் நினைவு தினம் - மார்ச் 14\nசென்னை கூட்டுறவு சங்கத்தின் RGB தேர்தல்...\nதமிழ் மாநில சங்க சுற்றறிக்கை . . .\nமத்திய சங்க செய்தி .... துளிகள் ...\nஅன்புடன் அழைக்கின்றது BSNLEU மாவட்டசங்கம்...\nஉழைப்பாளி மக்களின் அடையாளச் சின்னம்\nஉலகப் பெண்கள் தினம் - உள்ளுர்ப் பெண்கள்\nவெண்மணி தியாகிகள் நினைவு சின்னம் திறப்பு.\n8.3.14 - சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் . . .\n08.08.2014 -நடக்க இருப்பவை . . .\n06.03.2014 மாலை மதுரையில் நடந்தது . . .\nநடக்க .... இருப்பவை....07.03.14 மாலை 5 மணி...\nரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்....\nபோராட்ட உஷார் FORUM அறைகூவல் . . .\nதேர்தல் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கினாலும் ஓ...\nகம்ப்யூட்டர் நிறுவனங்களில் இரவில் பணிபுரியும் பெண்...\n01.03.2014-தோழர்.K.P.ஜானகி அம்மாள் நினைவு நாள் . ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2017/04/11/muslim-women-want-liberation-from-talaq-nikkah-halala-etc/", "date_download": "2019-10-23T08:00:41Z", "digest": "sha1:DOA3GWM4HWB6VZIDMQBWLB5CZJME7W2K", "length": 23936, "nlines": 52, "source_domain": "islamindia.wordpress.com", "title": "செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷாபானு வழக்கிலிருந்து சர்ளா முதுகல் வரை (1)\nசெக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக், நிக்கா ஹலாலா: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஆதரவு-எதிர்���்பு (3) »\nசெக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)\nசெக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)\nமுத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது: தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் மார்ச் 30, 2017 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி 2017 முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி இஸ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலா‌க் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது[2]. இதுவிசயமாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், அவை அனைத்தும், மொத்தமாக விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.\nஷரீயத் பிரிவு பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது: இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது[3]. முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது[4]. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் ம��றை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ‌ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபலமுறைகளில் தலாக், தலாக், தலாக் சொல்லி விவாகரத்து செய்வது: முஸ்லிம் கணவர்கள் எப்படி இந்த முத்தலாக்கை செய்து வருகின்றனர் என்று ஏராளமான செய்திகள் வந்துள்ளன. முன்பு, தபால் அட்டைல் தபால், கூரியர் என்றெல்லாம் இருந்து, பிறகு போன், டெலக்ஸ் என்று மாறி, இப்பொழுது, இணைதள அளவில், மெஸேஜ், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால், அதிகம் பெண்கள் பதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது[6]. ஆனால், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுத்தாலிக், குரானில் இல்லை, மௌலானாக்களால் உருவாக்கப் பட்டது – சல்மா அன்சாரி: நாடு முழுவதும் ‘தலா��்’ விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை ‘தலாக்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் ‘தலாக்’ என்று விவகரத்து பெறுவதும் தபாலில் ‘தலாக்’ என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன. இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது[7]. இந்த நிலையில் ‘தலாக்’ குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, ‘மூன்று முறை ‘தலாக்‘ என்று சொல்வதாக மட்டும் ‘தலாக்‘ நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா .குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[8].\nஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[9]. இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார். பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்[10]. ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது. பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார். அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர். தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.\n[1] மாலைமலர், முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பதிவு: மார்ச் 30, 2017 15:12.\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, “முத்தலாக் “அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில், By: Karthikeyan; Published: Tuesday, April 11, 2017, 3:31 [IST]\n[5] விகடன், முத்தலாக் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\n[7] விகடன், ‘முத்தலாக்‘ முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி, Posted Date : 21:37 (08/04/2017); Last updated : 21:37 (08/04/2017).\n[9] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM\nExplore posts in the same categories: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், அப்பீல், அஹ்மதியா, குரான், தலாக், நிக்கா, முதல் பெண்டாட்டி, முதல் மனைவி, முஸ்லிம் சாமியார், முஸ்லிம் பெண்கள், முஸ்லீம் சட்டம், மூத்தா, மொஹம்மது, வக்ப், வழக்கு, விவாக ரத்து, விவாகம், ஷரீயத், ஷாபானு, ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷிர்க், ஹதீஸ், ஹராம், Uncategorized\nThis entry was posted on ஏப்ரல் 11, 2017 at 11:57 முப and is filed under அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், அப்பீல், அஹ்மதியா, குரான், தலாக், நிக்கா, முதல் பெண்டாட்டி, முதல் மனைவி, முஸ்லிம் சாமியார், முஸ்லிம் பெண்கள், முஸ்லீம் சட்டம், மூத்தா, மொஹம்மது, வக்ப், வழக்கு, விவாக ரத்து, விவாகம், ஷரீயத், ஷாபானு, ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷிர்க், ஹதீஸ், ஹராம், Uncategorized. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: இஸ்லாம், உடலுறவு, குரான், தலாக், தலாக்-தலாக்-தலாக், தாம்பத்தியம், திருமணம், நிக்கா, நிக்காநாமா, நிக்காஹ், விவாக ரத்து, விவாகம், ஷரீயத், ஷரீயத் கவு��்சில், ஹதீஸ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24640/amp", "date_download": "2019-10-23T08:21:38Z", "digest": "sha1:AVRLOI3UCZTF7J7PTIFRCSL6W43M232H", "length": 15394, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "அம்பாளுக்கு பிரதான விழாவான ஆடித்தபசு வரலாறு | Dinakaran", "raw_content": "\nஅம்பாளுக்கு பிரதான விழாவான ஆடித்தபசு வரலாறு\nதபசு என்றால் தவம் என பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாள். இந்த விழா 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர்.\nஆடி மாதத்தில்தான் அன்னை பார்வதி தவம் செய்து ஐயனை மீண்டும் அடைந்தாள். இதனை ஆடித் தபசு என சிறப்பாகக் கொண்டாடுகிறோம். சங்கர நாராயணர் கோயிலில் ஆடித் தபசு, பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சங்கரனும் நாராயணரும் ஒன்று என்று காட்டும் இத்தலத்தில், தபசு இருந்து பலன் அடைந்தவள் அம்பிகை. அம்பிகையின் தவம் பலித்ததனால், பக்தர்களும் தங்கள் பிரார்த்தனை நிறைவேற இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். நாக அரசர்களான சங்கன் சிவன் மீதும், பதுமன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர்.\nஇருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் பசு���்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், கோமதி என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு பெயர் உண்டு. திங்கள்கிழமைகளில் இவளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர்.\nஇங்கு அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ஆக்ஞா சக்கரம் என்கின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்தால், நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. சிவன், அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சந்நிதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது.\nஇவர் பக்கமுள்ள திருவாசியில் நாகவடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இந்த சந்நிதியில் காலை பூஜையில் துளசி தீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருவர். பூஜையின் போது வில்வம், துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள். சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் சங்கரநாராயணர் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படும். சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். ஆடித்தபசன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியே புறப்பாடாகிறார்.\nசுவாமி பிரகாரத்தில் வன்மீகநாதர் சந்நிதி இருக்கிறது. புற்று வடிவில் அமைந்த இச்சந்நிதியில் சிவன் சுயரூபத்துடன் காட்சி தருகிறார். தலைக்கு மேலே குடை பிடித்தபடி இருக்கும் நாகத்தின் மீது இவர் அமர்ந்திருப்பது அபூர்வ அமைப்பு. புற்றுக்குள் இருப்பவர் என்பதால் இவருக்கு இப்பெயர். நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள். சிவன் சந்நிதி கருவறை சுற்றுச்சுவர் பின்புறத்தில் லிங்கோத்பவர் இருப்பார். சில தலங்களில் திருமால் காட்சி தருவார். ஆனால் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. பல் வலி உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.\nசென்னை மாங்காடு காமாட்சி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய திருத்தலங்களில் அன்னை கோமதியை தவக்கோலத்தில் காணலாம். சங்கரன்கோவில் பாம்புகள் வழிபட்ட கோயில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர். ஆனால், சங்கரன்கோவிலில் சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர்.\nவிளக்கினை ஏற்றி வெளியை அறிமின்...\nகடம்பவன வாசவி அம்மன் மடியில் விநாயகருடன் வீற்றிருக்கும் அபூர்வம்\nவாழையடி வாழையாக வம்சம் தழைக்கும்\n‘நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே’ - நம்மாழ்வார்\nகாவல் தெய்வங்களான கௌரவர்கள், பாண்டவர்கள்\nதிருமண தடை நீக்கும் ஜடாமண்டல கால பைரவர்\nதேய்பிறை அஷ்டமி விரத வழிபாடு பலன்கள்\nசெருப்பு காணிக்கை செலுத்தி வழிபடும் கோயில்\nதீராத வினைகளையும் தீர்த்து வைக்கும் செண்பகவல்லி அம்மன்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபக்தனை சிறையிலிருந்து மீட்ட பத்ராசலம் ஸ்ரீராமபிரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/31/sundarar-thevaram-thirukkaruppariyalur-simmandhu-simpulithu", "date_download": "2019-10-23T07:13:24Z", "digest": "sha1:XDUT6LFPHVXZSN72WHUH2VT6HWQINAUD", "length": 30720, "nlines": 374, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரமூர்த்தி தேவாரம் - சிம்மாந்து சிம்புளித்துச் -திருக்கருப்பறியலூர் - Sundarar Thevaram", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : ஏழாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் கரூர் சுவாமிநாதன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தர���ூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வாயில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய��\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையே புகழ்ந்து\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்தா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூ��்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந்தான் உகந்து\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லைவாயில் - திருவுமெய்ப் பொருளுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\nதவர்நமக் கினிய வாறே.  1\nதவர்நமக் கினிய வாறே.  2\nமுட்டாமே நாடோ றும் நீர்மூழ்கிப்\nதவர்நமக் கினிய வாறே.  3\nதவர்நமக் கினிய வாறே.  4\nதவர்நமக் கினிய வாறே.  5\nதவர்நமக் கினிய வாறே.  6\nதவர்நமக் கினிய வாறே.  7\nகறையார்ந்த கண்டத்தன் எண்டோ ளன்\nதவர்நமக் கினிய வாறே.  8\nதவர்நமக் கினிய வாறே.  9\nஎண்டோ ளெம் பெருமானை நினைந்தபோ\nதவர்நமக் கினிய வாறே.  10\nபன்னுரைத்த வண்ட மிழ்களே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T08:00:44Z", "digest": "sha1:IYWS4KH43HMLAWK5Q7Z4QGHCAW3HXG2O", "length": 11770, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு மாம்பலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கு மாம்பலம் அல்லது பழைய மாம்பலம் தமிழகத் தலைநகர் சென்னையின் தென்பகுதியில் தி.நகருக்கு மேற்கே உள்ள ஓர் குடியிருப்புப் பகுதியாகும். சென்னைய���ன் பழமையான குடியிருப்புகளில் ஒன்றான இது சென்னை புறநகர் இருப்புப்பாதையின் தெற்கு வழியில் உள்ள மாம்பலம் தொடருந்து நிலையத்தின் மேற்கே உள்ளது.\nமாம்பலம் என்பது மாமல்லம் என்பதின் மருவிய பெயர். பிறகு மாம்பலம் ஜமீன் மாம்பலம் பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம் என்று மாறியது.\nஅகோபில மட ஓரியண்டல் பள்ளி\nசெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா\nஸ்ரீ பி. எஸ். மூதா பெண்கள் பள்ளி\nஎஸ். ஆர். எம் நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் பள்ளி\nஸ்ரீ நாராயணா மிசன் பள்ளி\nசென்னையின் பிற பகுதிகளுடன் தொடருந்து மற்றும் மாநகரப் பேருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.\nஇங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து வழிபாட்டுத்தலங்கள்\nஇப்பகுதியில் ஒரு பள்ளிவாசலும், தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயமும் உள்ளன.\nஅசோகமித்திரன் (மார்ச் 7, 2009). \"மேன்மையான மேற்கு மாம்பலம்\". சென்னை ஆன்லைன்.\nஇது சென்னை அமைவிடம் குறித்த ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2016, 19:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/67", "date_download": "2019-10-23T08:38:15Z", "digest": "sha1:2QYXVXGAMUEENX3Q4Y7LZ5O5MZEGMEO5", "length": 4685, "nlines": 61, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/67\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/67\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/67 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/lekha-is-out-of-kettavan.html", "date_download": "2019-10-23T07:37:08Z", "digest": "sha1:D24S5ABLN6GE54C27D4F2NCJVZKWNOBY", "length": 13566, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லேகா 'அவுட்'- கன்பர்ம் | Lekha is out of Kettavan!! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n5 min ago எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. டிராகனின் செல்ல மகள்.. ஹேப்பி பர்த்டே எமிலியா\n7 min ago பிகில் படம் வருமோ வராதோ.. கைதிக்கு டிக்கெட்ட போட்டு வைப்போம்.. மனம் மாறும் விஜய் ரசிகர்கள்\n52 min ago \"இதக்கூடவா கவனிக்காம டிரஸ் போடுவீங்க\"... மயிலு மகளை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. பாவம்ங்க ஜான்வி\n56 min ago தளபதியோட ஒர்க் பண்றது ஹோம் கிரவுண்ட்ல விளையாடுற மாதிரி – ஜி.கே. விஷ்ணு\nNews சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nLifestyle இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nSports பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி.. குருவின் வழியில் அதிகாரத்தைப் பிடித்த சிஷ்யன்\nAutomobiles கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது\nTechnology வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிம்புவின் கெட்டவன் படத்திலிருந்து லேகா வாஷிங்டன் நீக்கப்பட்டு விட்டார். இதை லேகாவே ஒரு வழியாக ஒத்துக் கொண்டுள்ளார்.\nஅழகான வீடியோ ஜாக்கியாக அசத்திக் கொண்டிருந்த லேகா, சிம்புவின் கண்ணில் பட, அவரை தனது கெட்டவன் படத்தில் நாயகியாக்கினார். தயிர் சாதம் என்ற பெயரில் பிராமணப் பெண் வேடத்தையும் கொடுத்தார்.\nலேகா நடித்த காட்சிகளைப் போட்டுப் பார்த்தபோது சிம்புவுக்கு திருப்தி வரவில்லையாம். இதனால் லேகாவை படத்திலிருந்து நீக்கி விட்டு ஆசின் அல்லது திரிஷாவைப் போடலாம் என நினைத்தார் சிம்பு.\nஇந்த செய்தி வெளியில் பரவியதும் வேகம் வேகமாக அதை மறுத்தார் லேகா. நான் தான் கெட்டவன் படத்தின் நாயகியாக தொடர்கிறேன் என்று கூறி சிடி ஆதாரத்தையும் பத்திரிகைகளுக்குக் கொடுத்தார்.\nஅதேசமயம், லேகா இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்து சிம்பு தரப்பில் பெருத்த மெளனம் நிலவியது. அதேசமயம், ஆசின் நடிக்கவில்லை என்றும் சிம்பு கூறினார்.\nஇந்த நிலையில் தான் கெட்டவன் படத்தில் நடிக்கவில்லை என்று லேகாவே தற்போது ஒத்துக் கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், நான் கெட்டவன் படத்தில் நடிக்கவில்லை. அதை சிம்பு என்னிடம் கூறி விட்டார் என்று கூறியுள்ளார் லேகா. ஆனால் இதுவரை லேகா படத்தில் இல்லை என்று சிம்பு எந்த தகவலையும் தெரிவிக்காமல் தொடர்ந்து மெளனம் அனுஷ்டிக்கிறார்.\nஇதற்கிடையே, படத்தின் தயாரிப்பாளரும் படத்திலிருந்து ஜகா வாங்கி விட்டாராம். அதற்குப் பதில் வேறு தயாரிப்பாளரை சிம்பு பிடித்துள்ளார். இதுவரை ஆன செலவுகளை அந்த புதுத் தயாரிப்பாளர், பழைய தயாரிப்பாளரிடம் கொடுக்க சம்மதித்துள்ளாராம்.\nபடம் முடிவதற்குள் இன்னும் என்னவெல்லாம் மாறப் போகிறதோ\n\\\"கெட்டவன்\\\" மீ டூ: யாரை சொல்கிறார் நடிகை லேகா- சிம்பு ரசிகர்கள் கோபம்\nசிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்\nஇனிமேல் நான் நல்லவன் - சிம்பு\nலேகா வாஷிங்டன் குறும்படத்தில் சிம்பு\nலேட்டஸ்ட் ~~மந்திரா பேடி~~ லேகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே\nஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்\nநீங்க கேட்கும் காதல் & காதல் தோல்வி பாடல்\n#24YEARSOFMUTHU | முத்து திரைப்படம்..24 வருடம் நிறைவடைந்தது-வீடியோ\nமதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nமேடையில் மகன் துருவை வச்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/entrepreneur/03/208001?ref=archive-feed", "date_download": "2019-10-23T08:00:43Z", "digest": "sha1:XJIVEKVH6IB2IIZRP32QZPT3SMDIOU2H", "length": 9476, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "கடைசி வரை அதை படித்து பார்க்காமலே இறந்து போன சரவணபவன் ராஜகோபால்... வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடைசி வரை அதை படித்து பார்க்காமலே இறந்து போன சரவணபவன் ராஜகோபால்... வெளியான தகவல்\nதமிழகத்தில் உடல்நிலை சரியில்லாமல் இறந்த சரவணபவன் ராஜாகோபால் கடைசி வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்து பார்க்காமலே இறந்துவிட்டார்.\nதன்னுடைய தரமான உணவின் மூலம் சரவண்பவன் என்ற ஹோட்டலை, தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் பல கிளைகளை உருவாக்கி, ஒரு மிகப் பெரிய தொழிலபதிராக வலம் வந்த சரவணபவன் ராஜாகோபால், ஜீவஜோதி என்ற திருமணம் ஆன பெண்ணின் மீது ஆசைப்பட்டு, கடைசியில் அவரின் கணவரை கொலை செய்யும் அளவிற்கு சென்று, இறுதியில் ஆயுள் தண்டனை கைதியாக அறிவிக்கப்பட்டார்.\nஇதனால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான அண்ணாச்சி, படுக்கை படுக்கையாகி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nதனக்கு உயர் நீதிமன்றம் கடந்த 2009-ஆம் ஆண்டு வழங்கிய ஆயுள் தண்டனையை எதிர்த்து, ராஜகோபால், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த மார்ச் 29-ஆம் தேதி அவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.\nஇதையடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்ற கூடுதல் கட்டடத் திறப்பு விழாவில் ஆதங்கப்பட்டார்.\nஇதனால் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் ஹிந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதில் தெலுங்கும், கன்னடமும் இடம்பெற்றிருந்த நிலையில் அதற்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழி இடம்பெறாதது பெரும் எதிர்ப்பை கிளப்பியது.\nஇந்நிலையில் தான், முதல் முறையாக இரண்டு தீர்ப்புகளை தமிழ் மொழியில் உச்சநீத��மன்றம் மொழிபெயர்த்துள்ளது.\nஅதில் முதல் தீர்ப்பே சரவணபவன் ராஜகோபாலின் தீர்ப்புதான். இணையதளத்தில் வெளியாகியுள்ள தீர்ப்பை அவர் படித்து பார்க்காமலேயே மறைந்துவிட்டார்.\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/09/blog-post_97.html", "date_download": "2019-10-23T08:09:22Z", "digest": "sha1:6EDDXK5NOPKFKOJU6OX3LRXTY7GFRD3Q", "length": 18486, "nlines": 175, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தவர் சுர்ஜித்-எம்.ஏ.பேபி.", "raw_content": "\nமதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தவர் சுர்ஜித்-எம்.ஏ.பேபி.\nமதச்சார்பின்மை பதாகையை உயர்த்திப் பிடித்த தலைவர் சுர்ஜித்-எம்.ஏ.பேபி பெருமிதம்,மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு நாடு முழுவதும் மதரீதியாக மக்களைப்பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பும், அதன் இதர மதவெறிஅமைப்புகளும் தீவிரப்படுத்தியுள்ளன; இதை எதிர்த்து தேச பக்தியும், துணிச்சலும் மிக்க பஞ்சாப் மக்கள் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்த வேண்டுமென்றும், இடதுசாரி களின்பால் அணிதிரள வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக் குழு உறுப்பினர்எம்.ஏ.பேபி அழைப்பு விடுத்தார்.ஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய மாபெரும் தலைவருமான தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தின் 6ம் ஆண்டு நினைவுநாளையொட்டி ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பந்தலாவில் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய எம்.ஏ.பேபி,இந்தியாவில் மதச்சார்பின்மை எனும் பதாகையை உயர்த்திப் பிடித்ததில் சுர்ஜித்தைப் போன்று தலைசிறந்த பங்காற்றிய தலைவர் எவரும் இல்லை என்று குறிப்பிட்டார். பஞ்சாப்பில் 1980களில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கவும், இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் அச்சுறுத்தவும் முயன்ற ஏகாதிபத்திய ஆதரவு பெற்றகாலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக மதச்சார் பின்மைக் குரலை உயர்த்தி, தீரத்துடன் போர��டிய தலைவர்சுர்ஜித் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.இன்றைக்கு நாட்டில் மோடி அரசாங்கம் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், வலதுசாரி அரசியல் தீவிரமாக ஆதிக்கம் செலுத்தத் துவங்கியுள்ளது; மதவெறியும், ஏகாதிபத்தியமும் அதன்நவீன தாராளமயக் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று உதவிசெய்து உழைக்கும் மக்களின் நலன்களை அழிக்க முயல்கின்றன; இதற்கெதிராக ஒரு பரந்த இடதுசாரி அணியை கட்டமைப்பது அவசியக் கடமையாக மாறியுள்ளது என்றும் எம்.ஏ.பேபி கூறினார்.இந்நிகழ்வில் பேசிய கட்சியின் பஞ்சாப் மாநிலச் செயலாளர் சரண்சிங் விர்தி, தலைநகர் சண்டிகரில் ‘தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் சமூக அறிவியல் ஆராய்ச்சி மையம்‘ அமைக்கப்படும் என்றும், அந்த மையம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் ஆய்வுகளையும், பயிற்சிகளையும் அளிக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பஞ்சாப் மாநில கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ரத்தன்சிங் கௌரவிக்கப்பட்டார்.\nதோழமைக்கு ... தோழனின் ...வாழ்த்துக்கள்.\n30 அம்ச கோரிக்கை - நமது கோரிக்கை -வெளிநடப்பு ...\n30.09.2014 பணி நிறைவு பாராட்டு விழா . . .\n30.09.14 தயாராகுவோம் வெளிநடப்பு போராட்டத்திற்கு......\nசம்பளம் காலதாமதம் குறித்து மாநில நிர்வாக கடிதம்......\nவிதேஷ் சஞ்சார் சேவா பதக்கம் இருவருக்கு கிடைத்துள்ள...\nமாநில மாநாட்டிற்கு திட்டம் தீட்டிய 27.09.14 செயற்க...\nபகத் சிங்: பாரதத்தின் சிங்கம் . . .\n30-செப்- 2- மணி நேர வெளிநடப்பு மாநில சங்க சுற்றறிக...\n30.09.14 தயாராகுவோம் வெளிநடப்பு போராட்டத்திற்கு......\n‘MAKE IN INDIA’தொழிலாளர் நல சட்டத்திக்கு மோடிவேட்ட...\n25.09.14 ஒப்புயர்வு பெற்ற ஒட்டன்சத்திரம் கிளை மாநா...\nகிளச்செயலர்கள், மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்ட வேண்டு...\nமங்கள்யானின் வெற்றி மானுடத்தின் வெற்றி. . .\nஇப்படியும் ஒரு மாநில முதல்வர் \n23.09.14 BSNL கார்பரேட் அலுவலகத்தில் JAC சார்பாக த...\nதமிழக மக்கள் தலையில் மீண்டும் மின்கட்டண சுமை...\n23.09.14 தர்ணா போராட்டசெய்தி தீக்கதிர் பத்திரிகையி...\nமதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தவர் சுர்ஜித்-எம...\n‘யார் வேண்டுமானாலும் மூட BSNL பெட்டிக்கடையல்ல.’\nஎழுச்சியுடன் நடைபெற்ற 23.09.14 மதுரை தர்ணா. . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n23.செப்--30 அம்ச கோரிக்கை தீர்விற்கு இணைந்த போராட்...\n23.09.14 தர்ணா தமிழ் மாநிலJACஅறைகூவல் . . .\nமக்கள் சொத்தான BSNLஐ மூட மத்தியஅரசு முயற்சி ...\nஆண்டிபட்டியில் நடந்த அற்புதமான மாவட்ட செயற்குழு......\nதோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம் . . .\n23.09.14 நாடு தழுவிய தர்ணாவிற்கு தயாராகுவோம்...\n20.09.2014 மாவட்ட செயற்குழு அழைப்பு.\nநினைவில் நிற்கும் செப்டம்பர் 19 தியாகிகள் தினம் . ...\n1.10.2000-க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களின் பிடி...\nBSNL நிறுவனத்தை மூடினால் போராட்டம்-எச்சரிக்கை.\nCGM அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டமும்-முடிவும்.\n-செப்.17 தந்தை பெரியார் பிறந...\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட மோடி அரசு திட்டம்...\nBSNLEU சங்கம் தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது...\n2 வது நாள்16.09.14 சென்னைCGM அலுவலகம் திணறியது...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n20.09.14 நமது மாவட்ட செயற்குழுவிற்கான Spl.C.Lகடிதம...\nஅமிலம் வீசியவர்களை கைது செய்க\nதமிழ் மாநில சங்கங்கள் போராட்டம்,CMDக்கு CHQகடிதம்....\n15.09.14 சென்னை CGM(O)-ல் காலவரையற்ற உண்ணாவிரதம்....\nஒப்பந்த ஊழியர்கள் அணைவரும் 16.09.14 வேலைநிறுத்தம் ...\nநமது (BSNLEU-CHQ)மத்திய சங்க செய்திகள் . . .\nஅநீதி களைய BSNLEU +TNTCWU மாநிலசங்கங்கள் போர்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமதுரை - அனைத்து சங்கங்கள் வலியுறுத்தல். . .\nபொருளியல் அரங்கம் - க.சுவாமிநாதன்...தயாராகிறது விர...\nதிண்டுக்கல் & தேனி மாவட்ட பகுதிக்கு \"சர்விஸ் புக் ...\nகார்டூன் . . . கார்னர் . . .\nநமது BSNLEU + TNTCWU மாநில சங்கத்தின் சுற்றறிக்கை...\nஇன்சூரன்ஸ் ஊழியர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் . . ...\nBSNL ஊழியர் என்பதில் ...பெருமைபடுவோம் \nTSM கேடரிலிருந்து RM ஆக 1.10.2000 நியமனம் குறித்து...\n20.09.2014 மாவட்ட செயற்குழு அழைப்பு . . .\nசெப்டம்பர் - 11, மகாகவி பாரதியார் நினைவு தினம் . ...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n11.09.2014 - இமானுவேல் சேகரன் நினைவு தினம்...\nமதுரை SSAயில் உள்ள அனைவரின் SERVICE BOOKபார்வை...\n30 அம்ச கோரிக்கைகளின் JAC போராட்ட அறைகூவல்-BSNLEU....\nBJPவின் நடவடிக்கை ஜனநாயகத்தின் ஆணிவேரை பாதிக்கும்....\nஅநீதி களைய BSNLEU +TNTCWU மாநிலசங்கங்கள் போர்...\nகாஷ்மீரில் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு:\nஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கு ரூ. 4 கோடி.. 'ரேட்' பேசிய ...\nநம் மனசாட்சி முன் 6 கோடி சிறார்கள் . . .\nசாரதா சிட் பண்ட் ஊழலில் மம்தாதான் பயனடைந்தார்: எம்...\nNLCபோராட்டம்: அரசு தலையிட மார்க்சிஸ்ட் வலியுறுத்...\nநமது BSNLEU தமிழ் மாநிலசங்கம் சுற்றறிக்கை...\n30 அம்ச கோரிக்கைக்காக JAC நாடு தழுவியவேலை நிறுத்தம...\nகிங் பிஷர் ஊழியர் 9000 பேர் பட்டினி: தற்கொலை- அபாய...\nபுதிய டெலிகாம் மெக்கானிக் தேர்விற்கு பாடத்திட்டம்....\n15.09.14 முதல்CGM(O)-ல் காலவரையற்ற உண்ணா விரதம்..\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநமது உளப்பூர்வமான ஓணம் வாழ்த்துக்கள் . . .\nசெப்டம்பர் - 5, வ.உ.சிதம்பரம் பிறந்த தினம்...\nநெத்தியடிக் கேள்விகள் கேட்பீர்களா... நீங்கள் கேட்ப...\nஉள்ளாட்சி தேர்தலை நோக்கி இடது சாரிகள் . . .\nஅவரை அசிங்கப்படுத்தாதீர்கள்- மயிலைபாலு . . .\nSEP-5...தோழர் ஏ.பாலசுப்ரமணியம் நினைவுநாள் . . .\nBSNL & MTNL இணைப்பு குறித்து மத்தியஅரசின் நிலை\nஎன்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்...\nகருப்புப்பண புழக்கத்தை தடுக்க களத்தில் வருமானவரித்...\nசமஸ்கிருத மேலாதிக்கம் தடுக்க வேண்டியது கட்டாயம்......\n15.09.14 முதல்CGM(O)-ல் காலவரையற்ற உண்ணா விரதம்..\nகார்டூன் . . . கார்னர் . . .\nசீட்டுக்கம்பெனி மூலம் ரயில்வே ஊழல் மம்தா சிக்குகிற...\nஎழுத்தாளர் \"பாலகுமாரன்\" அவர்கள்.BSNL பற்றிய கருத்த...\nகார்டூன் . . . கார்னர் . . .\nகடன் ஏய்ப்பாளர் விஜய் மல்லையா: யுனைட்டெட் பேங்க்.....\nமதவெறியை வீழ்த்தவும் உயிர்த் தியாகம் . . .\nஇந்தியாவின் அடையாளம் இந்துத்துவா அல்ல\nசெய்தி . . . துளிகள் . . .\nநீதிபதி பி.சதாசிவம் கேரள மாநிலத்தின் கவர்னராக நியம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Union%20Ministers", "date_download": "2019-10-23T09:00:33Z", "digest": "sha1:A5MSBZNFAXOARHTVCPQGIUBD34OGB4NB", "length": 4517, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Union Ministers | Dinakaran\"", "raw_content": "\nநாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வி.கே.சிங் பங்கேற்பு\nகாவிரியில் மேகதாது உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் தமிழக அரசின் அனுமதியின்றி ஒப்புதல் கூடாது: முதல்வர் பழனிசாமி மத்திய அமைச்சர்களுக்கு கடிதம்\nஅதிமுக 48வது ஆண்டு தொடக்க விழா எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை\nகமல் மீது அமைச்சர்கள் பாய்ச்சல்\nமாமல்லபுரத்தில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் காமராஜ் ஆகியோர் ஆய்வு\nஅபிஜித்தை விமர்சித்த விவகாரம் 10 ஆண்டு முயன்றாலும் புரிய வைக்க முடியாது: மத்திய அமைச்சர் பற்றி ராகுல் காந்தி காட்டம்\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல்வருக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து\nவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலி: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை\nதமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு\nதேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்திப்பு\nவிவசாய தொழிலாளர் சங்க கூட்டம்\nஊராட்சி ஒன்றிய பள்ளியில் குளம்போல் தேங்கிய மழைநீர்\nயூனியன் அலுவலகத்தில் தூய்மை பணி\n30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nநல்லம்பள்ளி ஒன்றியத்தில் திமுக எம்பி நன்றி தெரிவிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழு\nஒன்றிய அலுவலகம் சுத்தம் செய்யும் பணி தீவிரம்\nநியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள்; மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின்\nதினக்கூலி ரூ.500 வழங்ககோரி துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/isro/4th-birthday-to-mangalayan-twitter/", "date_download": "2019-10-23T09:17:54Z", "digest": "sha1:HA3WMMKY7LNLCU2F3IVOK5LVI57BBPI2", "length": 5382, "nlines": 133, "source_domain": "spacenewstamil.com", "title": "4 வது பிறந்தநாள் கண்ட மங்கல்யான் – Space News Tamil", "raw_content": "\n4 வது பிறந்தநாள் கண்ட மங்கல்யான்\n4 வது பிறந்தநாள் கண்ட மங்கல்யான்\nஇத்துடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது செப்டம்பர் 24, 2018 உடன்.\n2014 செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று தான் மங்கல்யான் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதுவும் முதல் முயற்சியிலேயே, அந்த பெருமை இஸ்ரோ பையே சாரும் .\nஅதன் 4 ஆவது பிறந்த நாள் அன்று “இஸ்ரோ மார்ஸ் ஆர்பிட்டர்” டுவிட்டர் பக்கத்தில், மங்கல்யான ்விண்கலத்தில் உள்ள காமிரா மூலம் எடுக்கப்பட்ட ஒரு சில செவ்வாயின் படங்களை வெளியிட்டுள்ளது. அதை தான் நீங்கள் கீழே பாக்கிரீர்கள்.\nQualcomm உடன் இனையும் ISRO | விரைவில் இந்தியாவின் ஜி.பி.ஸ் வரபோகுது\nசந்திரயான் 2 விண்கலத்தின் கேமரா மூலமாக எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படம் | OHRC High res image Ever Taken #Chandrayaan2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/authors/balaji.html", "date_download": "2019-10-23T07:59:31Z", "digest": "sha1:DM7T3RTJKN3IVSYHZEIPUYFTFGCEGF7O", "length": 11238, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Author Profile - எ.பாலாஜி", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமதசார்பற்ற கட்சிகளுக்கு நல்லகண்ணு அழைப்பு, மதவாத சக்தியை வீழ்த்த ஒன்றிணைவோம்\nதிருச்சி: மதவாத சக்தியை வீழ்த்த நாங்கள் ஒன்று சேந்திருக்கிறோம். இந்த அணி வெற்றிபெற வாய்ப்பு...\nதிருவண்ணாமலையில் கிணற்றை தூர்வாரும்போது 12ம் நூற்றாண்டு 'பூமா தேவி' சிலை கண்டுபிடிப்பு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே உள்ள வாணியந்தாங்கலில் சமுதாய கிணற்றை பொதுமக்கள் தூர்வாரு...\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு.. உறவினர்களின் ரகளையால் பரபரப்பு\nதிருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 2 பேரின் சடலங்களை உறவினர்களிடம் மாற்றி ஒப...\nசர்வதேச காணாமல் போனோர் நாள்.. ஈழத்தமிழர்களின் நிலை என்னவானது\nசென்னை: சர்வதேச காணாமல் போனோர் நாளில் ஈழத்தமிழர்களின் நிலை என்னவானது என்று நாம் தமிழர் கட...\nமோடி அரசு செய்யும் ஜனநாயக படுகொலை.. சீறும் சீமான்\nசென்னை: மகாராஷ்டிராவில் 5 சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மோடி அரசின் அப்ப...\n'அத்திப்பட்டி' போல மாயமாகும் ஆபத்து.. கர்நாடக மாநில கிராமத்தில் மக்கள் வெளியேற்றம்\nபெங்களூரு: கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் எந்த நேரத்திலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள...\n\"டாக்டர்\" தொல். திருமாவளவன்.. குவியும் வாழ்த்துகள்\nநெல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அவர் தனது பிஎச்டி டாக்டர் பட...\nதேங்காய் எண்ணெய் விஷமாம்.. ஹார்வர்ட் பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை: வைரலான வீடியோ\nசென்னை: ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் என்பவர் ஜெர்மனியில் நடைபெற்ற கருத...\nசென்னையில் பயங்கரம்.. பூசாரியை கழுத்து அறுத்து கொன்ற போதை வாலிபர்\nசென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் கோயில் பூசாரியின் தலையில் அம்மிக்கல்லை போட்டும், கழுத்தை அ...\nகேரளாவில் வடியத் தொடங்கிய வெள்ளம்.. ஆனால் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு\nதிருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில், அங்கே பெட்ரோல் டீசல் தட்டுப்பா...\nமுக்கொம்புவில் உடைந்த பாலம் விரைவில் சரி செய்யப்படும்: திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்\nதிருச்சி: முக்கொம்பு அணையில் உடைந்த பாலம், மதகுகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த பணி...\nசென்னை காமராஜர் சா���ையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்\nசென்னை: சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு அமைப்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/category/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-23T07:26:14Z", "digest": "sha1:LPJICUQABDKYD5SEXEHMDJNYIWL4PFAK", "length": 6086, "nlines": 66, "source_domain": "tamilsexstories.info", "title": "கள்ளக்காதல் கதைகள் Archives - Tamil Sex Stories", "raw_content": "\nகதையின் நாயகிகள் புவனா 39 மற்றும் அவளது மகள் பிரியா 15 Part 3\nரசிகர்களுக்கு என் வணக்கம், நான் உங்கள் yuva joe , நண்பர்களே உங்களிடம் ஒரு வேண்டுகோள் என்னிடம் எந்த பெண்ணின் தகவல் மற்றும் முகவரியை கேட்கவேண்டாம், நான் Continue Reading»\nகதையின் நாயகிகள் புவனா 39 மற்றும் அவளது மகள் பிரியா 15 Part 2\nதமிழ் காமவெறி வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், நான் உங்கள் yuvajoe நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும், வேலை பளு காரணமாக என் கதையை தொடரமுடியவில்லை, என் கதைக்கு லைக் Continue Reading»\nகதையின் நாயகிகள் புவனா 39 மற்றும் அவளது மகள் பிரியா 15\nவணக்கம் என் பேர் யுவஜோ 36, நான் ஒரு கம்ப்யூட்டர் ஹார்ட்வர் என்ஜினீயர், இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம், இது என் முதல் கதை Continue Reading»\nஎன்னக்கு அவளிடம் பிடித்தது அவள் பின்னழகும் முடியே இல்லாத அவள் புண்டையும் தான் Part 2\nவணக்கம் முதல் கதைக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி .மேலும் உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் . சரி நம்ப கதையை ஆரம்பிக்கலாம் Continue Reading»\nஎனக்கும் என் வாசகிக்கும் நடந்த கதை\nஎன் பேர் சக்தி. நான் ஒரு கால் பாய். என் மொபைல் நம்பர் ரா லோகாண்டோல போடு இருதேன்.அதை பார்த்திட்டு ஒரு ஆண்ட்டி மெசேஜ் பண்ணி இருந்தாங்க. Continue Reading»\nநீ கொஞ்சம் ப்ரீயா இருந்து என் பிளாட்டுக்கு வரியா\nநான் ஷங்கர். சென்னையில் இருக்கிறேன். இருவத்து ஏழு வயது இளைஞன். இது சில நாட்களுக்கு முன்பு நடந்தது. நான் டெய்லி ஜிம் செல்வேன். காலை சென்றுவிட்டு 8 Continue Reading»\nஎங்களுடைய நட்பு அடுத்த கட்டத்தை நோக்கி சென்றது\nவணக்கம் நண்பர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய இரண்டாவது கதையை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் . நான் தஞ்சாவூரை சேர்ந்தவன்.ஒரு பிரபல கல்லூரியில் படித்துவிட்டு வேலைக்காக காத்துக்கொண்டிருக்கேறென். Continue Reading»\nபாக்க மைனா படம் அமலாபால் மாதிரி இருப்ப\nமச்சி வாடா ஆண்ட்டி ஓகே சொல்லிருச்சு\nசரி ஆன்டி..இன்னம் ரெண்டே நாளில நல்ல முடிவா சொல்லறேன்\nவாழ்க்கையில இதெல்லாம் சகஜம் – ஆண் ஓரின சேர்கை\nஎன் புருஷன் துப்பாக்கி சுடவே மாட்டேங்கிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/55", "date_download": "2019-10-23T08:02:54Z", "digest": "sha1:RVX2N3NDUJTSVZI2A5K6T5AT7GKFMKCX", "length": 7275, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nநோக்கித் தலையை நீட்டினான். விண்ணில் அங்கங்கே ஒன்றிரண்டு உடுக்கள் சிதறிக் கிடந்தன. பல்லாங்குழிப் பலகையில் வீசியெறியப்பட்ட சோழிகள் போலே. எட்டிப் பிடிக்கத் துடித்தான். மனிதத் தன்மையின் பலஹlனம் அடைந்த தோல்வியைக்கண்டு கைகொட்டிச் சிரித்தது விண்மீன் ஒன்று. அத்தான் ” என்ற பெண் குரல் கணி ரென்று கேட்டது. விண்ணை நோக்கினான். யாரையும் காணவில்லை. மண் தன்னை யாரென்று சொன்னது. குனிந்தான், வெள்ளக்காடாகத் தோன்றியது, மேகலை” என்ற பெண் குரல் கணி ரென்று கேட்டது. விண்ணை நோக்கினான். யாரையும் காணவில்லை. மண் தன்னை யாரென்று சொன்னது. குனிந்தான், வெள்ளக்காடாகத் தோன்றியது, மேகலை” என்று கூப்பிட்டவன் பயந்து நடுங்கிக் கொண்டு அங்கிருந்து இறங்கி நின்றான். துளிர்த்திருந்த வேர்வைக்கு வாழ்த்துக் கூறிவிட்டு, நிமிர்த்த சடுதியில், அபாய அறிவிப்புப் பலகை தெரிந்தது.\nபுயலிடை அமைந்த ஹரிக்கேன் விளக்கு நடுங்கியது.\n‘என் வாழ்க்கைப் பயணத்துக்கு ஏற்பட்டிருப்பது இதே மாதிரி அபாய அறிவிப்புத்தானா... காரணமின்றிக் கைப்பிடியை இழுத்து, ஒடும் வண்டியை நிறுத்தி ஐம்பது ரூபாய் தெண்டம் அழுதுவிட்டால், தலை தப்பிவிடும். ஆனால், மேகலையின் ஜாதகக் குறிப்பு காட்டிய அபாய அறிவிப்பு என்னை எப்படிப் பாதிக்கும் ... காரணமின்றிக் கைப்பிடியை இழுத்து, ஒடும் வண்டியை நிறுத்தி ஐம்பது ரூபாய் தெண்டம் அழுதுவிட்டால், தலை தப்பிவிடும். ஆனால், மேகலையின் ஜாதகக் குறிப்பு காட்டிய அபாய அறிவிப்பு என்னை எப்படிப் பாதிக்கும் நானும் மேகலை யும் எங்கள் ஜாதகங்களைத் தள்ளி வைத்து விட்டு நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டால் - அப்புறம் அந்த ���பாய அறிவிப்பு எங்களை என்ன செய்ய முடியும் நானும் மேகலை யும் எங்கள் ஜாதகங்களைத் தள்ளி வைத்து விட்டு நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டால் - அப்புறம் அந்த அபாய அறிவிப்பு எங்களை என்ன செய்ய முடியும் என்று பல வாறாக நினைத்து ம ன த் ைத விழி வெள்ளத்தால் கழுவினான்.\nமூளை நரம்புகள் அறுபட்டு குருதி புரண்டெழத் தொடங்கி விட்டதோ - மாமல்லனின் இதயம் அழுதது மேகலைக்கென ஒதுக்கப்பட்ட அந்த இதயம் அழுதது.\nஅப்பொழுது வாய்விட்டுச் சிரித்த நகைப்பொலி அவனது செவிகளில் உராய்ந்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 மார்ச் 2019, 20:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/12012603/The-girl-was-burnt-alive-near-Manamadurai.vpf", "date_download": "2019-10-23T08:55:25Z", "digest": "sha1:7T3VHSHWS665FUEEDCEAMZLDVMC247VC", "length": 13091, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The girl was burnt alive near Manamadurai || மானாமதுரை அருகே பெண் எரித்துக் கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமானாமதுரை அருகே பெண் எரித்துக் கொலை\nமானாமதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஒரு பெண் எரித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வாகுடி ரோட்டில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஒரு பெண் எரித்துக் கொல்லப்பட்டு கிடந்தார். அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவில் உருக்குலைந்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்ற மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும்.\nமேலும் அந்த பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணின் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதொடர்ந்து போலீசார் அந்த பகுதியிலும், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பெண் யாரும் காணாமல் போனதாக புகார் எதுவும் உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் எதற்காக கொல்லப்பட்டார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் எதற்காக கொல்லப்பட்டார் காதல் விவகாரம் காரணமா என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.\n1. பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மீட்பு-தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதேடல், மீட்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதற்காக பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பல்வேறு துறைகளுக்கு ரூ.160 கோடியே 31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.\n2. ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கதிரவன் தகவல்\nஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.\n3. விசைத்தறி உரிமையாளர்களிடம் ரூ.19¾ லட்சத்துக்கு ஜவுளிகள் வாங்கி மோசடி - ஒருவர் கைது\nவிசைத்தறி உரிமையாளர்களிடம் ரூ.19¾ லட்சத்துக்கு ஜவுளிகள் வாங்கி மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. மாயமாகி நடுக்கடலில் தத்தளித்த பாம்பன் மீனவர்கள் 2 பேர் உயிருடன் மீட்பு; மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்\nமீன்பிடிக்க சென்று மாயமாகி நடுக்கடலில் தத்தளித்த பாம்பனை சேர்ந்த மீனவர்கள் 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் 2 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\n5. மீஞ்சூர் அருகே ரூ.15 கோடி அரசு நிலம் மீட்பு\nமீஞ்சூர் அருகே ரூ.15 கோடி அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.\n1. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை\n2. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்\n3. தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n4. 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணியில் போலீசார் தடியடி; 2 பேர் பலி\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டபோது பெண் போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு\n4. டாஸ்மாக் கடையில் லஞ்சம் வாங்கிய கலால் துறை உதவி கமிஷனர் கைது\n5. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/25938-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-23T08:02:14Z", "digest": "sha1:MTZJ2AYKJYLDKV3T6YLDYWSIRDHIUKLS", "length": 13519, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "நடப்பு ஆண்டின் சிறந்த மனிதர் மோடி: டைம் ஆன்லைன் வாசகர்கள் தெரிவு | நடப்பு ஆண்டின் சிறந்த மனிதர் மோடி: டைம் ஆன்லைன் வாசகர்கள் தெரிவு", "raw_content": "புதன், அக்டோபர் 23 2019\nநடப்பு ஆண்டின் சிறந்த மனிதர் மோடி: டைம் ஆன்லைன் வாசகர்கள் தெரிவு\nடைம் இதழின் ஆன்லைன் வாசகர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்த (2014) ஆண்டுக்கான சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்துள்ளனர்.\nஆண்டுதோறும் உலகின் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வரும் அமெரிக்காவின் டைம் இதழ், இந்த ஆண்டுக்கான வாக்கெடுப்பை இணையத்தில் நடத்தியது.\nடைம் இதழின் ஆன்லைன் வாசகர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்த (2014) ஆண்டுக்கான சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்துள்ளனர்.\nமுன்னதாக, டைம் இதழ் சார்பில் உலகின் தலைசிறந்த 8 பேரது பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அதில், நரேந்திர மோடி இடம் பெறவில்லை. இருப்பினும், ஆன்லைனில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வாசகர்கள் அவரை இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதராக தேர்வு செய்துள்ளனர். அவர் முதலிடம் பிடித்துள்ளார்.\nமொத்தம் பதிவான 5 லட்சம் வாக்குகளில் 16%-க்கும் மேலான வாக்குகள் மோடிக்கு கிடைத்துள்ளன. இந்தியாவில் இருந்து பெருமளவில் வாசகர்கள் வாக்களித்துள்ளது மோடியின் வெற்றிக்கு காரணம் என டைம் இதழ் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் பெர்குசன் நகரில் கருப்பின இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றதை எதிர்த்து போராடி வரும் அப்பகுதியைச் சேர்ந்தப் போராட்டக்காரர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடும் ஜோஸ்வா வாங், நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் சாயி, எபோலா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் முறையே 3,4,5-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.\n1927-ம் ஆண்டு முதல் டைம் இதழ் இந்த தனிநபர்கள் இந்த கவுரவத்தை அளித்து வருகிறது.\nவாசகர்களின் கருத்துக் கணிப்பு டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெற்றது. அதன் அடிப்படையில் டிசம்பர் 8-ம் தேதி முடிவு வெளியிடப்பட்டது. டிசம்பர் 10-ம் தேதி டைம் இதழின் ஆசிரியர்கள் கலந்தாலோசித்து இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும்:...\nநீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலாதேவி: வழக்கு விசாரணை நவம்பர் 18-க்கு ஒத்திவைப்பு\nமாய உலகம்: கணக்கு எனக்குப் பிடிக்கும்\nபடமும் கதையும்: காட்டில் தீபாவளி\nகுர்து படைகள் எல்லையிலிருந்து வெளியேற்றப்படும்: புதின், எர்டோகன் ஒப்பந்தம்\n - ‘கிங் மேக்கர்’ ஆகும் சீக்கியர் ஜக்மித் சிங்\nஇஸ்ரேலில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எவ்வளவோ முயன்றும் சமரசம் எட்டப்படவில்லை: நெதன்யாகு\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ: இருவர் காயம்\nமாய உலகம்: கணக்கு எனக்குப் பிடிக்கும்\nபடமும் கதையும்: காட்டில் தீபாவளி\nகதை: நீ எப்படி இருப்பாய்\nகிரானைட் கொள்ளை: வரலாற்றை அழிப்பதா\nஅபிராமியைத் தேடும் அசாதாரணப் பிறவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+Kurovaciya.php?from=in", "date_download": "2019-10-23T07:18:27Z", "digest": "sha1:MSHKGKXWRHPOVQNGSHQIMPZH4MFEB5WC", "length": 11359, "nlines": 21, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி குரோவாசியா", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி குரோவாசியா\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்ட��ன் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி குரோவாசியா\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்ப��ாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00385.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nமேல்-நிலை கள / இணைய குறி குரோவாசியா\nமேல்-நிலை கள / இணைய குறி குரோவாசியா: hr\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, குரோவாசியா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00385.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/79391", "date_download": "2019-10-23T09:08:29Z", "digest": "sha1:EW4PALODPYO6HNVSHW2G2ZXQPL2SM3OJ", "length": 7337, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "ஓணம் பண்டிகை கோலாகலம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஓணம் பண்டிகை கோலாகலம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை குறைவாகவே பொழியும்\nகோவையில் களை கட்டியுள்ள தீபாவளி ஷாப்பிங்\nஅமலாக்கத்துறை வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பர...\nபிசிசிஐ தலைவராக பதவியேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி\nகாவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மு.க.ஸ்டாலின் க...\nபாரம்பரிய பண்டிகையாம் ஓணம் பண்டிகையை நாடு முழுவதும் மலையாள மக்கள் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.\nசாதி-மத பேதமின்றி கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா பத்தாம் நாளான இன்று திருவோணத்தில் நிறைவுபெறுகிறது.\nதன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அத்தப் பூக்கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர். பலவகை ருசியான உணவுகள் சமைத்து உண்டு இந்த நாளை கேரள மக்கள் கொண்டாடுகின்றனர்.\nதும்பி துள்ளல், புலி விளையாட்டு, ஊஞ்சலாட்டம் போன்றவைகளால் கிராமங்கள் களைகட்டும். பாரம்பரிய படகுப் போட்டிகள், களறி போன்ற வீர விளையாட்டுகளும் நடைபெறுகின்றன.\nஓணம் திருவிழாவை ஒட்டி கேரள நகரங்களில் யானைகளின் பவனி கண்கொள்ளா காட்சியாக அமைகிறது. யானைகளை அலங்கரித்தும் பட்டாடை ஆபரணங்கள்அணிவித்தும் வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.\nபருவ மழைக்காலம் முடிந்து கேரளத்தில் எங்கும் பசுமை பூத்திருக்கும் காலத்தில் ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனால் குடும்பங்களில் மகிழ்ச்சி தழைத்தோங்குகிறது.\nஆன்லைன் தேடலில் ஆபத்து விளைவிக்கக்கூடிய பெயர்களில் தோனியின் பெயர் முதலிடம்\nசந்திராயன் -2ன் விக்ரம் லேண்டர் தொடர்பாக நாசா தகவல்\nஇந்தியாவிலிருந்து துருக்கி செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை\nகர்நாடகாவில் 3 நாட்களாக கொட்டித்தீர்த்து வரும் கனமழை\nடெல்லியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nகர்த்தார்புர் தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது\nமலை வாழ் மக்களுடன் நடனமாடிய தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை\nசமூக ஊடகங்களை ஆதாருடன் இணைப்பது தொடர்பான வழக்கு - இன்று மீண்டும் விசாரணை\nநடுச்சாலையில் மோதல்... ரவுடி சிக்கினான்\nநீலகிரி - மண்சரிவு அபாயம்... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை\nஅழகு நிலைய பெண் கொடூர கொலை ஏன் \nநெருங்கும் தீபாவளி பட்டாசு விற்பனை மந்தம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aoral_history?f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%22", "date_download": "2019-10-23T08:46:30Z", "digest": "sha1:SXSLSELCCG2DFTRINM6EB5PKNNVOS4XV", "length": 1832, "nlines": 47, "source_domain": "aavanaham.org", "title": "வாய்மொழி வரலாறுகள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவாய்மொழி வரலாறு (1) + -\nவாழ்க்கை வரலாறு (1) + -\nஇராமசாமி, பெரியசாமி (1) + -\nலுணுகலை ஶ்ரீ (1) + -\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம் (1) + -\nகொட்டக்கலை (1) + -\nஇராமசாமி, பெ. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபெரியசாமி இராமசாமி வாய்மொழி வரலாறு\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2019-10-23T07:27:11Z", "digest": "sha1:O4SYP5SQWZDUIRP2YOEUV5SRFPN53KPN", "length": 21088, "nlines": 143, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: ஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ...", "raw_content": "\nஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ...\nஇந்திய நாடு முழுவதும் உள்ள அரசுத் துறை நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றும் பல்லாயிரக் கணக்கான ஒப்பந்த, தற்காலிக, தினக்கூலித் தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கும் விதமாக தில்லி உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடித் தீர்ப்பினை வழங்கியுள்ளது.சமவேலைக்கு சம ஊதியம் என்பதே அத்தீர்ப்பின் சாராம்சம் ஆகும்.\nமுக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பினை சிஐடியு, மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன.உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் 26 அன்று, ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் ஏ.எஸ். காதர், எஸ்.ஏ. போப்டே ஆகியோர் கொண்ட பெஞ்ச், வழங்கிய தீர்ப்பில் அரசுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த, தினக்கூலி, தற்காலிக தொழிலாளர்கள் சமவேலைக்கு சமஊதியம் பெற தகுதிபடைத்தவர்கள்; அவர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்கிட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள். அந்த தீர்ப்பில் ஒரு துறையில் தற்காலிகமாகவோ, ஒப்பந்த முறையிலோ பணியாற்றும் ஊழியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் பெற தகுதிபடைத்தவர்கள்; இதை அனைத்துத் துறைகளிலும் கடைப்பிடிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்கள்.“ஒரு நிறுவனத்தில் ஒரே தன்மைவாய்ந்த பணியில் நிரந்தர தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தை, அதே பணியில் ஈடுபடும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அளிக்க மறுப்பதானது அடிமைத்தனமாக கருதப்படும்; அடிமைத்தனம் மட்டுமல்ல, ஊழியர்களை அடக்கி ஆளுதல், சிறுமைப்படுத்து தல் போன்றவைகளாகக் கருதப்படும்; தொழிலாளர் நலன் விரும்பும் மாநிலங்கள் சமவேலைக்கு சம ஊதியம் என்பதை அனைத்துத்துறைகளிலும் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nநீதிபதி ஜே.எஸ். காதர் குறிப்பிடும் போது, “எந்த ஒரு தொழிலாளியும் ஒரே நிறுவனத்தில் ஒரே தன்மை வாய்ந்த பணியில் ஈடுபட்டு அதே பணியைச் செய்யும் ஒரு தொழிலாளர் பெறும் ஊதியத்தை விட குறைந்த ஊதியத்தில் பணியாற்ற முன்வருவதில்லை; விரும்பவும் மாட்டார்கள். ஆனால் நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்ற நிர்ப்பந்திக்கின்றன. ஒரு தொழிலாளி தன்னையும், தன்னைச்சார்ந்த குடும்பத்தார்க்கும் உணவு அளித்து உயிர் வாழ வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் தனதுகௌரவம், சுயமரியாதையை இழந்தே குறைந்த கூலியைப் பெற்று பணியாற்று கின்றார்கள்” என்று சுட்டிக் காட்டியுள்ளார்.\nஒரே தன்மை வாய்ந்த பணியில் ஈடுபடு கின்றவர்களுக்கு மாறுபட்ட கூலியை வழங்குவது என்பது உழைப்புச் சுரண்டலும், தொழிலாளியை அடக்கி வைப்பதும், அடிமைப் படுத்தும் செயலும் ஆகும் என்றும், இது முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங் ங்களில் அரசுத்துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் அரசு நிறுவனத்தில் பணியாற் றும் நிரந்தர ஊழியர்களுக்கு அளிக்கும் ஊதியத்தை -அதாவது சமவேலைக்கு சமஊதி யம் வழங்க வேண்டும் என்று வழக்கு த���டுத்தனர்.\nஇவ்வழக்கில், பஞ்சாப் உயர்நீதி மன்றம், ஒரே தன்மை வாய்ந்த பணியில் பணியாற்றுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற் காக சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டியதில்லை என்ற தீர்ப்பினை வழங்கியது.பஞ்சாப் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரத்துசெய்து மேற்கண்ட சிறப்புமிகுந்த தீர்ப்பினை அளித்தனர். “தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் அளித்திட வேண்டும். இதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. வேலை நிறுத்தம், போராட்டங்கள் மேற்கொள்வதன் முக்கியக்காரணமே தாங்கள் கௌரவமுள்ளவர் களாக நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத் தான்” என்று நீதிபதி கள் சுட்டிக் காட்டினர்.\nமேலும் தங்களது தீர்ப்பில், “சமூக பொருளாதார கலாச்சாரம் சம்பந்தமாக 1966 ஆம்ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட கூட்டுஒப்பந்தத்தில் இந்தியாவும் கையொப்ப மிட்டுள்ள காரணத்தால் ஒப்பந்த விதிகளை மீறாமல் அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இவைகளின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி சமவேலைக்கு சம ஊதி யம் என்ற விதி, எல்லா தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒரே தன்மைவாய்ந்த பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்” என்றும் தீர்ப்பில் கூறினர்.\n“சமூக, பொருளாதார, கலாச்சார சம்பந்தமான சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையொப்பமிட்டு அது 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் முதல் அமலுக்கு வந்தநிலையில் அந்த விதியை அமல்படுத்துவ திலிருந்தே இந்தியா விலகி நிற்க முடியாது, அது மட்டுமல்லாமல் சட்ட விதிகளில் பல்வேறு விளக்கங்கள் இருந்தாலும், இந்திய அரசியல் அமைப்பு விதி 141 இல்சமவேலைக்கு சமஊதியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில் இரு வேறுகருத்துகளுக்கு இடமேயில்லை. ஊழியர் களில் நிரந்தர பணியாளரா, தற்காலிக பணியாளரா என்ற வேறுபாடுகிடையாது. ஊதியம் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்” என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது.\nநவீன தாராளமயக் கொள்கை அமலாக் கம் என்ற பெயரால் நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் கூட தற்காலிக, ஒப்பந்த, அவுட்சோர்சிங் ஊழியர்களை நியமித்து உழை ப்புச் சுரண்டலை அரங்கேற்றும் இக்கால கட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்லாயிரக் கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு நிவாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதை முழுமையாக அமல்படுத்த வேண்டிய கடமை தொழிலாளர்களின் விழிப்புணர்வோடும் தொழிற் சங்கத்தின் பணியோடும் இணைந்துள்ளது என்று சிஐடியு தலைவர்கள் கூறியுள்ளனர்.\nBSNL-லில் 2017க்கான விடுமுறை நாட்கள்அறிவிப்பு...\n15-12-16 இந்தியா முழுவதும் அனைத்து BSNL ஊழியர்கள்+...\n'கலைவாணர்' N.S.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று-NOV-29...\n29-11-16 மதுரை மாவட்ட பணி நிறைவு பாராட்டு விழா......\nநவ -28, தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் பிறந்த நாள.. .\n26-11-16 சிஐடியு மாநாடு பேரெழுச்சியுடன் துவங்கியது...\nFIDEL CASTRO வாழ்க்கை வரலாறு தமிழ்ல் part 2 ...\n200 இடங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டம்...\n25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு -போராட்டம்....\n25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு போராட்டம்.....\n25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு போராட்டம்....\n25-11-16 BSNL ஊழியர்கள்+அதிகாரிகள் நாடுதழுவிய தர்...\nநவ -25, பெண்களுக்கு எதிரான உலக வன்முறை எதிர்பு நாள...\nஆகா . . . வென . .. எழுந்தது . . . யுகபுரட்சி ....\n23-11-16 அன்புடன் ஓர் அழைப்பு . . . அவசியம் வாங்க...\nகர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு ...\nஇந்தக் கேள்விக்கு இது விடையில்லையே\nநாட்டிலேயே தலைசிறந்த ஊராட்சி ஒரு கம்யூனிஸ்ட் கிராம...\nநமது BSNLலில் நேரடி நியமன JE தேர்வு முடிவுகள்...\nC&D ஊழியர்களுக்கு நவம்பர் சம்பளம் முன்பணம்...\n25-11-16 BSNL அனைத்து சங்கங்களின் தர்ணா . . .\nஅநீதி களைய ஆர்ப்பரித்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள்...\n18-11-16 CGM(O) போராட்டம் பற்றி பத்திரிக்கையில். ...\n16-11-16 டெல்லியில் அனைத்து சங்க கூட்டமுடிவு...\nவாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காதவர்கள் . . .\n‘மரணத்தை பரிசளிக்கும் மன்னன்’ - விமர்சனம்...\nஇன்று சர்வதேச மாணவர் தினம் (November 17) ...\nநவம்பர் 16 - உலக சகிப்புத் தன்மை தினம் . . .\nநவம்பர் -14, உலக நீரிழிவு நாள் . . .\nநவம்பர்-14, குழந்தைகள்-நேரு தினம் . . .\n12-11-16 அந்தியில் த மு எ க ச -வின் ஓர் அருமையான ந...\nஇது சரியா . . .\n11-11-2016க்கு பின்னரும் பழைய 500 ரூபாய் மற்றும் 1...\nகருத்து . . . படம் . . .\nஅன்புடன் ஓர் அழைப்பு.... 12-11-16 அவசியம் வாங்க ....\nBSNLEU-8-வது AIC குறித்த 8-12-16 கருத்தரங்கம் . . ...\n4G சேவை குறித்து . . . மாநில சங்க சுற்றறிக்கை\nCGM அலுவலகத்தில் 18-11-16 அன்று நடைபெறும் போராட்டம...\nகார்டூன் . . .கார்னர் . . .\nநவ-10 போராட்டம் 18-11-16 வெள்ளிக்கிழமைக்கு மாற்றம்...\n07-11-16 திருப்திகரமான திருப்பாலை கிளை மாநாடு . . ...\nBSNLEU-8வது அகில இந்��ிய மாநாட்டிற்கான நிதி . . ....\nநவம்பர்-7, புரட்சி தினத்தன்று -எழுச்சிமிகு செயற்கு...\nநவம்பர்-7, தோழர் . ஐ. மாயாண்டி பாரதி பிறந்த தினம்....\nNOV-7,சர். சந்திரசேகர வெங்கட ராமன்-அவர்கள் பிறந்த ...\n10-11-16 புறப்படட்டும் நமது படை சென்னையை நோக்கி......\nநவம்பர்-7, புரட்சி தின வாழ்த்துக்கள் ...\nCUG மொபைலில் BSNL அல்லாத எண்களுக்கும் பேச விரைவில்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n24.09.16 நடைபெற்ற14-15 ஆண்டு காலிப்பணியிட JTO LIC...\nGPF 08-11-16 க்குள் விண்ணப்பம் செய்ப வேண்டும்...\nநொடிப் பொழுதில் தகர்க்கப்பட்ட 11 மாடி கட்டிடம்...\nநோபல் பரிசு பெற்ற பொருளாதர நிபுணர் பேராசிரியர் அமர...\nதுணை டவர் நிறுவனம் மத்தியரசின் முயற்சிக்கு எதிராக ...\nபள்ளிக்கே செல்லாதவர்கள் 17.2 சதவீதம்...\nஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் உச்சநீதி...\n1-1-2017BSNL புதிய ஊதிய மாற்றக்குழு தொடர்பாக . ....\nதமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரிக்கு61வது பிறந்த ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology?limit=7&start=56", "date_download": "2019-10-23T07:34:02Z", "digest": "sha1:IY6PUJ3WRSZIOANJN2Z2LRYOC34IZZRE", "length": 9769, "nlines": 208, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nஅமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கும் இணையப்போராளிகளுக்கும் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தில் 2013ம் வருடம் மிக முக்கியமானது. 2012 மார்ச் மாதத்தில் சிகர்துர் மற்றும் சாபு மூலமாக தங்கள் வசப்பட்ட தகவல் பறிமாற்றங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்த நேரம். இந்த பின்னடைவின் உடனடி விளைவு 2012 ஜூன் மாதம் ஜூலியன் அசான்ஞ் ஈக்வடர் தூதரகத்தில் குடித்தனம் புகுந்தது தான்.\nRead more: இணையம் வெல்வோம் 18\nஅமெரிக்கத் தூதரக வளாகத்தில் அமெரிக்க அதிகாரிகள் காட்டிய அனைத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வ ஆள்காட்டியாக அவதாரமெடுத்திருந்த சிகர்துருக்கு கொடுக்கப்பட்ட வேலை, தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், விக்கிலீக்ஸ், அனானிமஸ் இடையிலான தொடர்புகள், அடுத்தடுத்து வரப்போகும் விக்கிலீக்ஸ் வெளியீடுகள் குறித்தத் தகவல்களை அனுப்புவதும் தான்.\nRead more: இணையம் வெல்வோம் 17\nசிட்டுக்குருவி சிகர்துரின் தலையில் பனங்காய் வைத்த கணக்காய், விக்கிலீக்ஸின் சகல விஷயங்களிலும் கலந்து களமாடும் வல்லமை ஜூலியனால் வழங்கப்பட்டிருந்தது.\nRead more: இணையம் வெல்வோம் 16\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட திமுகவினரைப்போல் வாயெல்லாம் பல்லாக மனமகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த அனானிமஸ் குழுவினர் மற்றும் இணையத்தில் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும் சாமானியர்களின் வாழ்க்கையிலும், வாயிலும் மண்ணை அள்ளிப் போட்டது அமெரிக்க அரசு.\nRead more: இணையம் வெல்வோம் 15\nநோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள் சிறப்பம்சங்கள் என்ன\nநோக்கியா நிறுவனம் அண்மையில் புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்கென அறிமுக நிகழ்வை பேஸ்புக் நேரலையாகவும் வெளியிட்டிருந்தது அந்நிறுவனம்.\nRead more: நோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள் சிறப்பம்சங்கள் என்ன\nஒன் ப்ளஸ் ஒன் 6 சில தகவல்கள்\nதொழில்நுட்ப உலகின் அண்மைய பரபரப்பு OnePlus 6 ஸ்மார்ட் தொலைபேசி பற்றியதுதான்.\nRead more: ஒன் ப்ளஸ் ஒன் 6 சில தகவல்கள்\nடேட்டா பாவனையை கட்டுப்படுத்தும் டேட்டாலி செயலி\nஅண்மையில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கான செயலி ஒன்றை வெளியிட்டது. இந்த செயலி பயனாளர்கள் பயன்படுத்தும் இணைய பாவனையின் டேட்டாவை தெரிந்து கொண்டு எந்த செயலிகள் டேட்டாவை உபயோகிக்கிறது,\nRead more: டேட்டா பாவனையை கட்டுப்படுத்தும் டேட்டாலி செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17792-college-girl-and-school-boy-surrender-in-police.html", "date_download": "2019-10-23T07:31:45Z", "digest": "sha1:YZPHAFPCJNSRZJLKLXGMZQVKYWNOX3LT", "length": 12265, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "தலைமறைவான கல்லூரி மாணவியும் பள்ளி மாணவனும் போலீசில் சரண்!", "raw_content": "\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nதலைமறைவான கல்லூரி மாணவியும் பள்ளி மாணவனும் போலீசில் சரண்\nதிருச்சி (14 ஆக 2018): தலைமறைவான கல்லூரி மாணவியும் பள்ளி மாணவனும் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.\nதிருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.\nஇதைத் தொடர்ந்து மாணவியின் தாய் தனது மகளை அதே ஊரைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.\nஇந்நிலையில், மாணவியைக் கடத்திச் சென்றதாகக் கூறப்பட்ட மாணவனின் அக்கா கணவர் பாலசுப்பிரமணி குடும்பத் தகராறு காரணமாக சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்துள்ளார். விஷம் குடித்த பாலசுப்பிரமணி மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.\nஇந்தச் சூழலில் மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக விசாரித்து வந்த வையம்பட்டி போலீஸார், மாணவனின் அக்கா மற்றும் அவரது தாய் இருவரையும் மருத்துவமனையிலிருந்து விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு பாலசுப்பிரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், போலீஸாரைக் கண்டித்து வையம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, கடத்தப்பட்ட மாணவியின் தாயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இப்படி கடத்தப்பட்டதாக சொன்ன மாணவியின் தாயும், கடத்தியதாக சொன்ன மாணவனின் மாமாவும் மாறி மாறி விஷம் குடித்ததால் போலீஸார் இந்த வழக்கை விசாரிப்பதில் திகைத்துப்போயுள்ளனர்.\nவிஷம் குடித்த 2 பேரும் மனப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, வையம்பட்டி போலீஸார் மாணவனின் தாய் பழனியம்மாள், அக்கா தீபா, அவரது கணவர் பாலசுப்பிரமணி மற்றும் மாணவன் ஆகிய 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் கடத்தப்பட்டதாக சொன்ன கல்லூரி மாணவியும், பிளஸ் 2 மாணவனும் நேற்று இரவு வையம்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் இன்று மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\n« நானும் மரணித்திருப்பேன் - ஸ்டாலின் உருக்கம் சுதந்திர தினமும் இந்திய ரூபாய் மதிப்பும் - திருமாவளவன் கிண்டல் சுதந்திர தினமும் இந்திய ரூபாய் மதிப்பும் - திருமாவளவன் கிண்டல்\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச்சர் …\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்பு\nகனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும்வெற்றி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக்பு வ…\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அதிர்ச…\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nடெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமு…\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் …\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மரு…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95.html", "date_download": "2019-10-23T08:21:23Z", "digest": "sha1:KPAPKOTOAMCNZY4IQPFREUSRDA4XL32B", "length": 9290, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மமக", "raw_content": "\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமுக மமகவினர் முக்கிய கோரிக்கை\nஜித்தா (14 அக் 2019): ஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமுமுக மற்றும் மமகவினர் எம்பியிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.\nமுஸ்லிம்களுக்கு திமுக அங்கீகாரம் வழங்க வேண்டும் - மமக கோரிக்கை: வீடியோ\nசவூதி அரேபியா வந்திருக்கும் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்களிடம் மமக ஜித்தா பிரிவு சார்பாக கோரிக்கை வைக்கப் பட்டது.\nஇடைத் தேர்தலில் மமக நிலைப்பாடு குறித்து ஜவாஹிருல்லா அறிக்கை\nசென்னை (24 செப் 2019): விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.\n���ினர்ஜியின் தலைமை அலுவலக திறப்பு விழா - ஜவாஹிருல்லா திறந்து வைப்பு\nசென்னை (16 ஜூன் 2019): சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் புதிய தலைமை அலுவலக திறப்பு விழா 14.06.2019 அன்று சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிட்கோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nஜித்தா (22 மே 2019): ஜித்தாவில் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, அனைத்து இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.\nபக்கம் 1 / 6\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர் பழுத…\nமுஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச்சர் …\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ…\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புக…\nடெங்கு காய்ச்சலுக்கு சினிமா நட்சத்திரம் மரணம்\nசென்னையில் விட்டு விட்டு மழை - மூன்று நாட்களுக்கு நீடிக்கும்\nகுடும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தா…\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வை…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nமது பழக்கத்தால் நாசமா போனேன் - மணிரத்னம் பட அறிமுக நடிகை பரப…\nமகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வ…\nஅரசு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-23T07:48:33Z", "digest": "sha1:PMFEVAEYTTILDJYHYHPL6NQTZPGDZW7P", "length": 16265, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கொலை கடத்தல் குற்றச் சம்பவங்களால் நிரம்பியிருக்கும் அதித்யநாத்தின் 60 நாள் ஆட்சி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீ��ு வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nதேர்தல் விதிமீறல்: பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு\nமத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nஇஸ்லாமியர்களை அவமதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: வலுக்கும் போராட்டம்\nநிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nஆசிரமத்தில் ரூபாய் 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு- சிக்கிய கல்கி சாமியார்\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபாபர் மஸ்ஜித் தீர்ப்புக்கு பிறகு என்ன செய்வதென்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்யும்- சுரேஷ் ஜோஷி\nபாஜக அரசால் நாட்டின் பொருளாதாரம் அழிவுக்குள்ளாகியுள்ளது- மணீஷ் திவாரி\nபுதிய விடியல் – 2019 அக்டோபர் 16-31\nமனிதகுல வெறுப்பை பரப்பும் ஊடகங்கள்\nதிருச்சூரில் தீவிர பாதுகாப்பு சிறைச்சாலை இந்தியாவின் குவாண்டனாமோ\nசமூக கூட்டணி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்\nகீழடி வரலாற்றை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்\nகொலை கடத்தல் குற்றச் சம்பவங்களால் நிரம்பியிருக்கும் அதித்யநாத்தின் 60 நாள் ஆட்சி\nBy Wafiq Sha on\t July 20, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉத்திர பிரதேச மாநிலத்தில் பாஜகவின் யோகி அதித்யநாத் தலைமையிலான ஆட்சி அமைந்தது 60 நாள்ஆகியுள்ள நிலையில் இந்த கால கட்டத்தில் 803 பாலியல் குற்றங்களும் 729 கொலைகளும் 799 திருட்டு சம்பவங்களும் 2682 ஆட்கடத்தல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாக ஆளும் பாஜக அமைச்சர் உத்திர பிரதேச சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஅதித்யநாத் உத்திர பிரதேச முதல்வராக பொறுப்பேற்றதும் பல்வேறு புரட்சிகர திட்டங்களை அறிவித்தது போலவும் உத்திர பிரதேசம் முன்மாதிரி மாநிலமாக ஆனது போலவும் பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரப்பப்பட்டது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ சைலேந்திர யாதவ் கடந்த மார்ச் 19 ஆம் தேதி முதல் (யோகி அதித்யநாத் பதவி ஏற்ற நாள்) மே மாதம் 9 ஆம் நாள் வரை உத்திர பிரதேச மாநிலம் முழுவதும் நடைபெ��்ற கொலை கொள்ளை, பாலியல் கொடுமை முதலிய குற்றங்களின் பட்டியலும் அதன் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலாக பாஜக அமைச்சரிடம் இருந்து இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகியிருப்பது யோகி ஆட்சியின் கீழ் உத்திர பிரதேசத்தின் உண்மை நிலை என்னவென்று உணர்த்தியுள்ளது.\nஅதித்யநாத் ஆட்சியில் காவல்துறையினர் மீதே தாக்குதல் நடைபெற்றதும் காவல்துறையினரை அதிகாரிகள் மிரட்டுவதும் தங்கள் பணிகளை சரிவர செய்த காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டது குறித்தும் செய்திகள் வெளியாகின. மேலும் அதித்யாநாத் புதிதாக பதவி வழங்கிய அதிகாரிகளில் பெரும்பான்மையினர் பிராமணர்கள் என்றும் செய்திகள் வெளியாகின. இவர் ஒரே நாளில் 84 IAS அதிகாரிகளையும் 54 IPS அதிகாரிகளையும் இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டதும் செய்திகளில் வெளியானது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து குற்றங்களை குறைத்ததை விட அதித்யநாத் அரசில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபையில் இந்த குற்றச்சம்பவங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய எம்.எல்.ஏ. சைலேந்திர பாபு கடந்த ஆண்டு குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவங்களின் விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு தங்களிடம் அது தொடர்பாக தகவல் எதுவும் இல்லை என்று பாஜக அமைச்சர் பதிலளித்துள்ளார்.\nTags: உத்திர பிரதேசம்கொலைபாலியல் வன்முறையோகி அதித்யநாத்\nPrevious Articleமூன்று மாதங்களுக்கு புதிய வேலைகள் இல்லை என்று 73% உற்பத்தியாளர்கள் அறிவிப்பு\nNext Article ரயில்களில் வழங்கப்படும் உணவு உண்ணத் தகுந்தவை அல்ல: மத்திய கணக்கு தணிக்கை பிரிவு அறிக்கை\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் ��ட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nமத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.world-starter.com/ta/products/starter-motors/mitsubishi-starter/", "date_download": "2019-10-23T07:18:17Z", "digest": "sha1:AYTJXWAIPWSETDLPVZ2S6QDRHHCEHTOF", "length": 5654, "nlines": 184, "source_domain": "www.world-starter.com", "title": "மிட்சுபிஷி ஸ்டார்டர் தொழிற்சாலை, சப்ளையர்கள் - சீனா மிட்சுபிஷி ஸ்டார்டர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nடியூட்ஸிற்குமான engine01181101 க்கான புதிய ஸ்டார்டர், 0001231006, 0 -...\nஇவெக்கோ டியூட்ஸிற்குமான எஞ்சின் F6L913 KHD ஸ்டார்டர் 0001368001\n0001416036 24V 5.4kw பொறுத்தவரை இவெக்கோ KHD ஸ்டார்டர்\nஅத்துடன் ஸ்டார்டர் டியூட்ஸிற்குமான 1011 எஞ்சின்கள் 0-001-223-016 0001 ...\nடியூட்ஸிற்குமான இயந்திரம் 1013 24V ஸ்டார்டர் 01180999 போஷ் ஸ்டார்டர் ...\nமின்மாற்றி டியூட்ஸிற்குமான எஞ்சின் பொறுத்தவரை, 1181735,1182043,1182399\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: No.26 Shuangjian கிழக்கு சாலை, Luquan மாவட்டம், Shijiazhuang நகர, ஹெபெய் சீனா\n© பதிப்புரிமை - 2003-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/usd/thb/18", "date_download": "2019-10-23T08:21:33Z", "digest": "sha1:WL62AG7LKOLXCXR35WHU7KZSMASDFQ6P", "length": 8781, "nlines": 66, "source_domain": "ta.currencyconvert.online", "title": "18 USD க்கு THB ᐈ மாற்று $18 அமெரிக்க டாலர் இல் தாய் பாட்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 18 🇺🇸 அமெரிக்க டாலர் க்கு 🇹🇭 தாய் பாட். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 18 USD க்கு THB. எவ்வளவு $18 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட் — ฿545.76 THB.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக THB க்கு USD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் USD THB வரலாற்று விளக்கப்படம், மற்றும் USD THB வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUSD – அமெரிக்க டாலர்\nTHB – தாய் பாட்\nமாற்று 18 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் அமெரிக்க டாலர் தாய் பாட் இருந்தது: ฿32.845. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -2.53 THB (-7.69%).\n50 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்100 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்150 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்200 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்250 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்500 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்1000 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்2000 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்4000 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்8000 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்1 அமெரிக்க டாலர் க்கு ஈரானியன் ரியால்3.72 யூரோ க்கு அமெரிக்க டாலர்100 Crypto க்கு அமெரிக்க டாலர்0.000767 யூரோ க்கு தென் கொரிய வான்4.5 யூரோ க்கு அமெரிக்க டாலர்1 யூரோ க்கு தென் கொரிய வான்100 ஆர்மேனியன் ட்ராம் க்கு ஈரானியன் ரியால்1 தென் கொரிய வான் க்கு யூரோ164000 ஹாங்காங் டாலர் க்கு தென் கொரிய வான்700 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்815 ஸ்வீடிஷ் க்ரோனா க்கு ரஷியன் ரூபிள்4040 ஸ்வீடிஷ் க்ரோனா க்கு ரஷியன் ரூபிள்1400 தாய் பாட் க்கு வியட்நாமீஸ் டாங்1 தாய் பாட் க்கு வியட்நாமீஸ் டாங்\n18 அமெரிக்க டாலர் க்கு யூரோ18 அமெரிக்க டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு18 அமெரிக்க டாலர் க்கு சுவிஸ் ஃப்ராங்க்18 அமெரிக்க டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்18 அமெரிக்க டாலர் க்கு டேனிஷ் க்ரோன்18 அமெரிக்க டாலர் க்கு செக் குடியரசு கொருனா18 அமெரிக்க டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி18 அமெரிக்க டாலர் க்கு கனடியன் டாலர்18 அமெரிக்க டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்18 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ18 அமெரிக்க டாலர் க்கு ஹாங்காங் டாலர்18 அமெரிக்க டாலர் க்கு பிரேசிலியன் ரியால்18 அமெரிக்க டாலர் க்கு இந்திய ரூபாய்18 அமெரிக்க டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்18 அமெரிக்க டாலர் க்கு சிங்கப்பூர் டாலர்18 அமெரிக்க டாலர் க்கு நியூசிலாந்து டாலர்18 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்18 அமெரிக்க டாலர் க்கு சீன யுவான்18 அமெரிக்க டாலர் க்கு ஜப்பானிய யென்18 அமெரிக்க டாலர் க்கு தென் கொரிய வான்18 அமெரிக்க டாலர் க்கு நைஜீரியன் நைரா18 அமெரிக்க டாலர் க்கு ரஷியன் ரூபிள்18 அமெரிக்க டாலர் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியாஅமெரிக்க டாலர் மேலும் நாணயங்களுக்கு...\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 23 Oct 2019 08:20:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T07:40:15Z", "digest": "sha1:S6DKXLNT7S27IPUJFSGKVCHCYXBMXP4R", "length": 5521, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாந்தர் படியாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஒரு உயிரினத்தின் முழு மரபணு கூறுகளையும் உபயோகித்து இன்னுமொரு உயிரினம் உருவாக்கப்படலே படியெடுப்பு ஆகும். உருவாக்கப்பட்ட உயிரினம் தோற்றத்திலும், மரபணு அடிப்படையிலும் மரபணுவை வழங்கிய உயிரினத்தை ஒத்து இருக்கும்.\nஇயற்கையாக ஆணின் விந்தும், பெண்ணின் முட்டையும் கலப்பின் மூலம் சேர்து, கருவுற்றபின் சைகோட் என்று அழைக்கப்படும் ஒரு திசுள் உருவாகும். இயற்கையாக இத் திசுளின் மரபணு ஆணில் இருந்தும் பெண்ணில் இருந்தும் பெறப்பட்ட மரபணுக்களின் கலப்பாக இருக்கும். இந்த சைகோட் என்ற திசுள்தான் பின்னர் குழந்தையாக வளர்ச்சியடைகின்றது.\nஒரு பெண்ணின் முட்டையின் திசுள் கருவை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஒரு உடல் திசுளின் மரபணுவை இட்டுவதன் மூலம் மரபணு வழங்கிய உயிரினம் படியெடுக்கப்படுகின்றது. அதாவது சில நுட்பங்கள் மூலம் உடல் திசுள் மரபணு உள்ள முட்டையை சைகோட் ஆக உருவாக்கி, குழந்தையாக உருவாக்கலாம். இங்கு ஆணின் பங்கு தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபடியெடு உயிரித் தொழில்நுட்பம் பல சீரிய சமூக சர்ச்சைகளை, கேள்விகளை முன்வைத்துள்ளது.\nஇயற்கையாக நடைபெறும் இனப்பெருக்க முறைகளுடன் இடையூறு செய்வது எவ்வகை பின் விளைவுகளை ஏற்படுத்தும்\nஒரு பெண் தனது உடல் திசுள் மரபணுவை கொண்டே ஆணின் தேவையின்றி தனது குழந்தையை உருவாக்கிகொள்லாம், அப்படியானால் ஆண்களின் தேவை என்ன\nஒரு ஆணின் உடல் திசுள் மரபணுவை, ஒரு பெண்ணின் முட்டையில் படியெடுத்து, பின்னர் இன்னொரு பெண்ணின் மூலம் குழந்தை பெற செய்தால், குழந்தைக்கு எத்தனை பெற்றோர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/69", "date_download": "2019-10-23T08:53:05Z", "digest": "sha1:UYWIIXO343S37MSMW4QBAFHZCHZXTXHA", "length": 4685, "nlines": 61, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/69\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/69\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: ப���யர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/69 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/427", "date_download": "2019-10-23T07:22:54Z", "digest": "sha1:44MKRFDYS4UXPVMMPJU3U3KY2TGY4ZN3", "length": 7241, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/427 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதலைமக்களுடன் தொடர்புடையோர் - * 409 என்ற நூற்பாவால் இளையோர்க்குரிய கூற்றுகளாகத் தொகுத்துக் கூறுவர். - உழைக்குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர் நடக்கை யெல்லாம் அவர்கட் படுமே\". என்று மேலும் அவர்கள் செயல்களைக் குறிப்பிடுவர். நம்பியாரும் அவர்கட்கு உரிய செயல்களை, மடந்தையை வாயில் வேண்டலும் வாயில் உடன்படுத் தலும்அவள் ஊடல் தீர்த்தலும் கொற்றவர்க் குணர்த்தலும் குற்றேவல் செய்தலும் சென்றுமுன் வரவு செப்பலும் அவன்திறம் ஒன்றிநின் றுரைத்தலும் வினைமுடி புரைத்தலும் வழிஇயல்பு கூறலும் வழியிடைக் கண்டன மொழிதலும் இளையோர் தொழிலென மொழிப.\" என்ற நூற்பாவால் தொகுத்து உரைப்பர். இச்செயல்கட்கு இலக்கியம் காண்டல் அரிதாக உள்ளது. உரையாசிரியர்களாகிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் விருந்தும் பெறுகுநள்’’ என்ற நெடுந்தொகைப் பாடலை இளையோர் கூற்றுக்கு எடுத்துக் காட்டாகக் கூறுவர். அதன் கருத்தை விளக்குவோம். வினை முற்றிய தலைமகன் வீடு திரும்புகின்றான். அவனுக்குக் குற்றேவல் புரியும் இளையர் கூறுகின்றனர்: விருந்தும் பெறுகுநள் போலும் திருந்திழைத் தடமென் பணைத்தோள் மடமொழி அரிவை வளிசினை யுதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச் சிரசிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த வண்டுண் நறுவி துமித்த நேமி தண்ணில மருங்கில் போழ்ந்த வழியுள் நிரைநெல் பாம்பின் விரைபுநீர் முடுகச் செல்லும் நெடுந்தகை தேரே முல்லை மாலை நகர்புகல் ஆய்ந்தே.\" [இழை-அணி, பணை-மூங்கில்; அரிவை-பெண் (தலைவி): வெறி-மணம்; கொள்புதாய்-கொண்டு பரந்து; சிரல் 44. டிெ-30 (இளம்) 45. நம்பி அகப்-98 46. அகம்-324\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cbi-issues-summon-again-karthi-chidambaram-297063.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-23T07:50:41Z", "digest": "sha1:OHOJLKHPKGOC5TYNGBDCPZG257MAMJB5", "length": 15728, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்செல் - மேக்ஸில் வழக்கு: அக் 4-ம் தேதி ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்! | CBI issues summon again to Karthi Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nAranmanai Kili Serial: நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனால முழிக்குது...\nலாரி டிரைவருடன் ஜாலி.. சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த திருநங்கைகள்.. 4 பேர் கைது\nசிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு\n\"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nTechnology மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.\nAutomobiles விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்\nMovies எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. டிராகனின் செல்ல மகள்.. ஹேப்பி பர்த்டே எமிலியா\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nLifestyle இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்செல் - மேக்ஸில் வழக்கு: அக் 4-ம் தேதி ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்\nடெல்லி: ஏர்செல் - மேக்ஸிஸ் பண மோசடி வழக்கில் வரும் அக்டோபர் 4-ம் தேதி கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.\nஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதில் பணமோசடி நடந்ததாக கூறி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகார்த்தி சிதம்பரம் தனது தந்தை ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து அன்னிய முதலீட்டை பெற்றபோது பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.\nஇந்த நிலையில், நிதிமுறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முன்தினம் முடக்கி வைத்தது. இதில் அவர் நிரந்தர வைப்புத் தொகையில் வைத்துள்ள ரூ.90 லட்சமும் அடங்கும்.\nஅடுத்ததாக வரும் அக்டோபர் 4ம் தேதி வழக்கு விசாரணைக்காக அவர் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 14-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிபிஐ உத்தரவிட்டிருந்தது. ஆனால் நடந்து முடிந்த வழக்கில் ஆஜராக முடியாது என கார்த்தி சிதம்பரம் பதில் கூறி, ஆஜராக மறுத்துவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் karthi chidambaram செய்திகள்\nதிகார் சிறை போதும்.. ஜாமீன் மனு தாக்கல் செய்த ப.சிதம்பரம்.. நாளை டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை\nExclusive: கோமாளித்தன முடிவுகளை விமர்சித்தால் ஜெயிலா.. கார்த்தி சிதம்பரம் எம்பி ஆவேசம்\nபார்க்க அனுமதி கிடை���ாது.. ப. சிதம்பரத்தை சந்திக்க சென்ற காங். தலைகள்.. திகார் நிர்வாகம் கெடுபிடி\nகிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் சிபிஐ.. ப.சிதம்பரத்திற்கு புதிய சோதனை.. அடுத்த அதிரடி மூவ்\n போகிறபோக்கில் ஜிடிபி சரிவை கிண்டல் செய்த ப. சிதம்பரம்.. என்ன ஒரு தைரியம்\nசரியான நேரம்.. ப.சி காவலில் சென்ற 10 நாளில் பல்வேறு திருப்பம்.. அடுத்தடுத்து அதிரடி காட்டிய நிர்மலா\nவிட்டால் ஒரு மாதம் கூட கேட்பீர்கள்.. ப.சி வழக்கில் நீதிபதி கடும் பாய்ச்சல்.. அதிர்ந்து போன சிபிஐ\nBREAKING NEWS LIVE: ப. சிதம்பரத்திற்கு திங்கள் வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nதிங்கள் வரை காவலில் இருக்கிறேன்.. நீதிமன்றத்தில் சொன்ன ப.சிதம்பரம்.. பின்னணியில் அல்டிமேட் காரணம்\nஐஎன்எக்ஸ் வழக்கு.. ப.சிதம்பரத்திற்கு திங்கள் வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nகைது செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஆனால்.. சிபிஐக்கு ப.சி தரப்பு கிடுக்கிப்பிடி கேள்வி\nஉண்மையை கொண்டு வர ஒரே வழிதான் இருக்கிறது.. சிபிஐ அதிரடி வாதம்.. ப. சிதம்பரத்திற்கு செக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/sirisena-under-pressure-rajapaksa-comments-231275.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-23T07:24:10Z", "digest": "sha1:HSVB2FOH4TTFAGQZSMJN5VYIH6OXECWE", "length": 16961, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரும்பாலான தலைவர்கள் ராஜபக்சவுக்கு ஆதரவு... சிறிசேன பேட்டியால் அமைச்சர்கள் பதவி விலக முடிவு... | Sirisena under pressure for Rajapaksa comments - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு\n\"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nதுருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nகுட்டையில் ஏன் ��ிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nMovies \"இதக்கூடவா கவனிக்காம டிரஸ் போடுவீங்க\"... மயிலு மகளை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. பாவம்ங்க ஜான்வி\nLifestyle இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nSports பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி.. குருவின் வழியில் அதிகாரத்தைப் பிடித்த சிஷ்யன்\nAutomobiles கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது\nTechnology வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nEducation தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மருத்துவத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரும்பாலான தலைவர்கள் ராஜபக்சவுக்கு ஆதரவு... சிறிசேன பேட்டியால் அமைச்சர்கள் பதவி விலக முடிவு...\nகொழும்பு : பெரும்பாலான தலைவர்கள் ஆதரவால் தான் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்று சிறிசேன அளித்த பேட்டியால் ஆத்திரமடைந்த சில அமைச்சர்கள் பதவி விலக முடிவெடுத்துள்ளனர்.\nஇலங்கையில் வருகிற ஆகஸ்டு 17-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியில் உள்ள இலங்கை சுதந்திரா கட்சியின் வேட்பாளராக ராஜபக்சே போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகூட்டணி மற்றும் இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவராக அதிபர் மைத்ரி பால சிறிசேனா உள்ளார். ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முதலில் சிறிசேனா அனுமதித்ததாக தகவல் வெளியாகியது.\nஆனால் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சிறிசேனா, ராஜபக்சே பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்றும், பெரும்பாலான தலைவர்கள் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்ததால் தன்னால் எதுவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.\nசிறிசேனாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசில் இருந்து 3 துணை அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துணையமைச்சர் சுதர்சனி பெர்னாட��புல்லே , ஊரக பொருளாதார விவகாரங்கள் துறை துணையமைச்சர் லசந்தா அலகியவன்னா, மற்றும், துறைமுகங்கள் கப்பல் துறை துணையமைச்சர் எரிக் பிரசன்ன வீரவர்தனே ஆகியோர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.\nஅதிபர் சிறிசேனாவின் கருத்து தங்களை மிகவும் காயப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசில் இருந்து மூன்று அமைச்சர்கள் ராஜினாமா செய்வதால் இவ்விவகாரத்தில் சிறிசேனாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கை: ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் கனிமொழி - சிறிசேனா, ரணிலுடன் சந்திப்பு\nஇப்படியே நீடித்தால்.. இலங்கையில் இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்.. அதிபர் சிறிசேனா எச்சரிக்கை\nகொட்டும் மழைக்கு மத்தியில் கொழும்பு சென்ற மோடி.. குடை பிடித்த சிறிசேனா\nமீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nநாளை மாலத்தீவு செல்கிறார் பிரதமர் மோடி... முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\nஇலங்கை செல்கிறார் மோடி... அதிபர் சிறிசேனா நேரில் அழைப்பு\nமோடி பதவி ஏற்பு விழா... இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பு\nமோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பதாக தகவல்\nஇலங்கையில் 359 பேரை பலி கொண்ட தொடர் குண்டுவெடிப்புகள்.. சிறிசேனா சொல்லும் 'அடேங்கப்பா' காரணங்கள்\nதிருப்பதிக்கு ஆன்மீக பயணம் வந்த இலங்கை அதிபர்.. குடும்பத்தினருடன் பெருமாளை தரிசித்தார்\nபதவி விலகுகிறார் ராஜபக்சே.. மீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரணில்\nகலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்.. ஜனவரி 5ம் தேதி தேர்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsirisena rajapaksa சிறிசேன ராஜபக்ச இலங்கை அமைச்சர்கள்\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/eeramana-rojave-serial-what-about-women-what-jewelry-desgin-359714.html", "date_download": "2019-10-23T08:29:04Z", "digest": "sha1:AFNRRZ3UYIZZ7RJW43ABBA2W2YUCM3K3", "length": 18092, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Eeramana Rojave Serial: பெண்களைப் பற்றித்தான் தெரியுமே...என்ன நகை என்ன டிசைன்...! | Eeramana rojave serial: What about women ... what jewelry design ...! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nஜொய்ங்க்ன்னு ஒரு மெஷின்.. ஜய்ங்க்னு குப்பை அள்ளும்... இது செம.. திருச்சி மாநகராட்சி பலே\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nAranmanai Kili Serial: நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு அதனால முழிக்குது...\nலாரி டிரைவருடன் ஜாலி.. சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த திருநங்கைகள்.. 4 பேர் கைது\nFinance 184 சதவிகித லாபம் கொடுத்த IRCTC..\nMovies 'பிகிலுடன் மோதும் கைதி.. பாக்ஸ் ஆபிஸ் பிரச்சினை'.. கார்த்தியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEeramana Rojave Serial: பெண்களைப் பற்றித்தான் தெரியுமே...என்ன நகை என்ன டிசைன்...\nசென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் நல்லதொரு குடும்பம் என்றால் என்னென்ன எதெது நடக்குமோ அத்தனையும் நடக்கிறது. அதோடு கூடவே கெட்ட எண்ணம் கொண்ட பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nபுகுந்த வீட்டில் நாத்தனார், மாமியார் என்று எல்லா பெண்களுக்குமே நன்றாக வாய்ப்பதில்லை என்கிற காலம் இப்போது அவ்வளவாக இல்லை என்றாலும், சீரியலில் இதை எல்லாம் இன்னும் இழுத்துக் கொண்டு திரியாவிட்டால் கதை பின்னுவது எப்படி.\nஇப்படித்தான் ஒரு கட்டாயத்துக்காக ஈரமான ரோஜாவே சீரியலிலும் மாமியார் நாத்தன��ர் என்று கொஞ்சம் பிரச்சனைகளுள்ள வீடு.இதில் வாக்கப்பட்டு போகின்றனர் மலர், அகிலா என்கிற இரண்டு அக்கா தங்கைகளும், இங்கு வெற்றி, புகழ் என்கிற அண்ணன் தம்பிகளுக்கு வாக்கப்பட்டு வருகிறார்கள்.\nவெற்றிக்கும் மலருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில், அகிலாவுக்கும், புகழுக்கும் எதிர்பாராத விதமாக விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்து விடுகிறது. இந்த நிலையில் மலர், அகிலாவின் அப்பா பெரும் கடன் பிரச்சனையில் மாட்டிகிட்டு விழி பிதுங்கி நிற்கிறார். பெண்களை மறுவீட்டுக்கு அழைத்து நகை செய்து போட முடியாதபடி பிரச்சனை.\nகுத்தகைக்கு தோப்பை ஏலம் எடுத்ததில் மலர், அகிலாவின் அப்பாவுக்கு ஏகத்துக்கும் கடன் எகிறிவிடுகிறது. இதை அறிந்த சம்பந்தி நாட்டரசன், அத்தனை லட்சம் பணத்தையும் கொடுத்து உதவி செய்கிறார். இது ஒரு பெரிய அபூர்வம். இது மாதிரி பெரிய மனிதர்களும், சம்பவங்களும் நடப்பது என்பது அரிதுதான். இந்த நிலையில், இரு பெண்களையும் ஒன்றாக வரவேண்டும் என்று சின்ன பெண்,மாப்பிள்ளையை மறுவீட்டுக்கு அழைக்கிறார்கள்.\nமறுவீட்டுக்கு அழைப்பு விடுக்கும் மாப்பிள்ளைக்கு பிரேஸ்லெட், கழுத்துக்கு செயின் போட்டு அனுப்ப வேண்டும். அதற்கு கூட பணமில்லை.உடனே வெற்றியின் அப்பா நாட்டரசன் சொல்றார், தம்பி நீ போகும் போது உனக்கு அவங்கப் போட்ட பிரேஸ்லெட், செயின் ரெண்டையும் எடுத்துக்கிட்டு போயி, அதை அப்படியே புகழுக்கு போட சொல்லுன்னு சொல்லி அனுப்பறாங்க. அதே மாதிரி வெற்றியும் எடுத்துச் சென்று தனது மாமனாரிடம் அப்பா சொன்னது போலவே சொல்லி அவைகளை கொடுக்கிறான்.\nவீட்டில் அம்மா,அக்கா, தங்கை எல்லாரும் மறு வீட்டுக்கு போனவங்க என்னதான் கொண்டு வராங்க பார்க்கலாம்னு வம்பிழுக்க காத்திருக்கையில், பிரேஸ்லெட். கழுத்து செயின் ரெண்டையும் பார்த்துட்டு, வெற்றி என்னடா இது உனக்கு போட்டது மாதிரியே அப்படியே அச்சு அசலா இருக்குதுன்னு கேட்கறாங்க. அதுக்கு வெற்றி, ரெண்டு பேருக்கும் ஒரே டிஸைனா இருக்கட்டும்னு பார்த்து வாங்கினங்களாம்.. அதை சொன்னாங்கம்மான்னு சொல்லி சமாளிக்கிறான்.\nஇந்த பக்கம் வந்து, அப்பா இந்த பொம்பளைங்களை ஏமாத்தவே முடியாது போல இருக்குப்பா... அப்படியே கரெக்ட்டா ஞாபகம் வச்சிருந்து சொல்றங்கன்னு சொல்றான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மே���்ரிமோனியில் பதிவு இலவசம்\nEeramana Rojave Serial: இதுதான்.. இப்படித்தான் ஹனிமூன் இருக்கணும்...\nEeramana rojave serial: என்ன இப்படி சண்டை போட்டுக்கறாங்க\nEeramana rojave serial: மீசை வச்ச மாமா உன் மேல் ஆசை வச்சேண்டா... அடடா அடடா\nEeramana Rojave Serial: பொன்னுமணி மாதிரியா இல்லை ரட்சகன் மாதிரி தூக்கிக்கட்டுமா\nEearamana Rojave Serial: மஞ்சக் கலர் சேலை.. டிரான்ஸ்பரன்ட் ஜாக்கெட்.. அப்படியே சரோஜா தேவி\nEeramana Rojave Serial: என்னங்க... எனக்கு ஆசை.. மாமான்னு கூப்பிடலாமா\nEeramana Rojave Serial: மாமான்னு கூப்பிட ஆசை இந்த சீன் கூட.. நல்லாத்தாய்யா இருக்கு\nEeramana Rojave Serial: உன் கூட போயி எப்படிடா\nEeramana Rojave Serial: சப்பை மூக்கி ஜம்முன்னு கிளம்பி இங்கே நிக்கறாளே\nEeramana Rojave Serial: சமைச்சது மலர் பரிமாறுவது நீயா\nEeramana Rojave Serial: வாங்க பழகலாம்னும் கூப்பிட்டுக்கறாங்க கடுப்பா இருக்குதுங்க...\nEeramana Rojave Serial: பிளாக் அன்ட் வொயிட் படத்துல சவுகார் ஜானகி மாதிரி அழாதே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neeramana rojave serial vijay tv serials television ஈரமான ரோஜாவே சீரியல் விஜய் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159292&cat=32", "date_download": "2019-10-23T08:57:41Z", "digest": "sha1:MD44KBV2DXNYH4WD5YFSGWKFUY4ISLCZ", "length": 36748, "nlines": 725, "source_domain": "www.dinamalar.com", "title": "சிலையுடன் சாமியார் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சிலையுடன் சாமியார் கைது ஜனவரி 07,2019 00:00 IST\nபொது » சிலையுடன் சாமியார் கைது ஜனவரி 07,2019 00:00 IST\nராசிபுரம் புறவழிச்சாலையில் சிலையுடன் நின்று கொண்டிருந்த நடுகோம்பையை சேர்ந்த நாட்டு வைத்தியர் சுப்ரமணியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடம் இருந்த நடராஜர் சிலை, சந்திரசேகரபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்து எடுத்து வந்தது தெரியவந்தது. சாமி ஆடி குறி சொல்வதாக ராமசாமியை நம்பவைத்த சுப்ரமணி, அவரது தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி 15 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். இதற்கிடையில், ராமசாமிக்கு தெரியாமல், அவரது தோட்டத்தில் சாதாரண சிலையை புதைத்து வைத்த சுப்ரமணி, பரிகார பூஜை செய்து அதே சிலையை, புதையல் என எடுத்து கொடுத்துள்ளார். அது, ஐம்பொன் சிலை என்றும், மார்க்கெட்டில் ஒரு கோடி ரூபாய் வரை விலை போகும் என்றும், அதை தாமே விற்று தருவதாககூறி எடுத்துசென்றுள்ளார். அப்��ோதுதான் போலீசில் பிடிபட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட சுப்ரமணியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 3 கிலோ எடையுள்ள ஒன்றரை அடி சிலையையும் பறிமுதல் செய்தனர்.\nஒற்றைக்காலில் நின்று 15 நிமிடங்களில் 15 ஓவியங்கள்\nபுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\nசிலை திருட்டு தடுப்பு போலீசில் குஸ்தி துவக்கம்\nநாட்டு விவசாயத்திற்கு வேட்டு வைத்த ஒட்டு வெற்றிலை\nவீடு புகுந்து கொள்ளையடித்த 3 பேர் கைது\nபொன்ரா ஊழலை விசாரிக்க வேண்டும்\nஅன்பாக அட்வைஸ் செய்த நாராயணசாமி\nபனையை காக்க சட்டம் வேண்டும்\nராகுலை சிக்க வைத்த வீடியோ\nநடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்\nபாடத்திட்டத்தில் ஒரு புதிய அணுகுமுறை\nமுசிறி ஐயப்பனுக்கு திருவிளக்கு பூஜை\nசர்ச்சை வீடியோ வாலிபர் கைது\nதிருட்டு அப்போ; கைது இப்போவா\n14ஐ கர்ப்பமாக்கிய 63 கைது\nவழிப்பறி செய்த குரங்குகள் பிடிபட்டன\nஸ்ரீ ராகவேந்திரருக்கு மலர் பூஜை\nமலேசியாவில் அமையவுள்ள திருவள்ளுவர் சிலை\nஆஞ்சநேயருக்கு லட்சம் வடையில் மாலை\nகுழந்தையைக் கொன்ற தாய்மாமன் கைது\nஆயிரம் ரூபாய் திட்டம் துவங்கியது\nரூ.30 லட்சம், 15 பவுன் கொள்ளை\nரூ.4.62கோடி கையாடல்; 5 பேர் கைது\nஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்\nஉங்கள் ஏரியாவை அறிய ஒரு 'ஆப்'\nபாப்பார காளியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை\nஇலங்கையில் இருந்து காரைக்கால் படகுகள் மீட்பு\nஒண்ணா ரெண்டா.. 15 லட்சமாம்ல, சொக்கா..\n2,400 கோடி விதை தூவ யோசனை\nமக்கள் போராட வேண்டும் : ஜெயராமன்\nபரமபதவாசலில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nடீ கடன்களை தள்ளுபடி செய்த மகராசன்\nநாட்டு நாய் பண்ணை நடத்தும் இன்ஜினியர்\n8,750 லிட்டர் எரிசாராயம் கடத்தியவர்கள் கைது\nகாருக்குள் இருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் திருட்டு\nநடிகை ராதிகா மீது போலீசில் புகார்\nஊமை காளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை\nகஜா பாதிப்புக்கு கூடுதலாக ரூ.1,146 கோடி\n5 லட்சம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி\n27 அடி அய்யப்பன் சிலைக்கு கும்பாபிஷேகம்\nபாலியல் வன்கொடுமை போக்சோவில் இருவர் கைது\nகுமரியை ரசித்த 20.49 லட்சம் பயணிகள்\nகோயிலில் தீ ; கருகியது சிலை\nபெரம்பூரில் 4 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\nவணிகர்களுக்கு ஒரு நியாயம் அரசுக்கு ஒரு நியாயமா\nகல்லுகுழி ஆஞ்சநேயருக்கு லட்சம் வடைகளில் மாலை\nதி.மலை வந்தடைந்தது விஸ்வரூப கோதண்டராமர் சிலை\n2.3 டன் க��ப்பட வெல்லம் பறிமுதல்\nவாங்க... வாங்க... கையை பிடித்து இழுத்த அதிமுகவினர்\n2 மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும்\nதிருச்சானூரில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி லட்சம் பக்தர்கள் தரிசனம்\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீள மாலை\nவீட்டில் பதுக்கிய 6டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்\nதமிழக கட்சிகள் கர்நாடக கிளைகளை கலைக்க வேண்டும்\nலஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகள் கைது\nதி.மலை கோவிலில் ரூ. 1.50 கோடி காணிக்கை\nகாதலை எதிர்த்த தந்தை கொலை செய்த மகன்\nATM இயந்திரத்தில் ரூ.4 லட்சம் திருடிய பெண்\nநிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம்; 15 பேர் பலி\nநடைமுறைக்கு வந்தது பிளாஸ்டிக் தடை மக்கள் வரவேற்பு\nவீட்டை காலி செய்யாததால் சிறுமிக்கு சூடுவைத்தவன் கைது\n18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு\nஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன\nநானும் ஒரு விவசாயி தான்: ஆளுனர் புதுஅவதாரம்\nரூ. 80 கோடி சென்ற லாரி நள்ளிரவில் பழுது\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nமர்ம பையில் 1 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள்\nசுய உதவி குழு தலைவி ரூ. 50 லட்சம் மோசடி\nஆதார் கட்டாயம்னு சொன்னா 1 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநிலஅபகரிப்பு வழக்கு: மு.க.அழகிரி ஆஜர்\nகலால் வரி உதவி ஆணையர் கைது\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்\nசமூக வி���ிப்புணர்வு பாத யாத்திரை\nகலால் வரி உதவி ஆணையர் கைது\nநிலஅபகரிப்பு வழக்கு: மு.க.அழகிரி ஆஜர்\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு அக்.23ல் போனஸ்\nவங்கி நெருக்கடி தீர அபிஜித் புதுயோசனை\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\n'ரெட் அலர்ட்' வாபஸ் பெற்றது வானிலை மையம்\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nசாவக்காட்டு பாளையத்தில் சத்தமில்லாத தீபாவளி\nதமிழ்ப் பல்கலை., பட்டமளிப்பு விழா\nதிருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'\nசெல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு\nதென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா\nதனியார் பேருந்து லாரி மோதல்\nகஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா\nபோலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nமுதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி\nவிக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு\nதபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்\nகாவலர் வீர வணக்க நாள்\nகாமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nமார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்\nரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்\nவீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்\nதீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...\nஅக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம்\nமகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்\nNON_VEG.,க்கு மாறிய மாடுகளுக்கு சைவ சிகிச்சை\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nகாங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை\n3 மாத குழந்தையின் பரிதாப நிலை\nமர்ம நபர்கள் சூறையாடிய மதுபான கடை\nஅமமுக நிர்வாகி வீட்டில் 85பவுன் கொள்ளை\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nவீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா\nசிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல���லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n'பூஸ்ட் - தினமலர்' 'சாம்பியன்' மாணவர்கள் தேர்வு\nகல்லூரிகளுக்கான ஹேண்ட்பால் ஜெ.பி.ஆர்., சாம்பியன்\nபல்கலை., வாலிபால்; வாகை சூடியது எஸ்.டி.சி., கல்லூரி\nஇறகுப்பந்து; திறமை காட்டிய வீரர்கள்\nகைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா\nவிக்ரம் த்ருவ் மேடையில் கலாட்டா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2019/02/13170822/1227644/55-Vehicle-Convoy-Claims-Guinness-World-Record-For.vpf", "date_download": "2019-10-23T09:10:54Z", "digest": "sha1:CSONJQYAV7FI75BY4P5KTH7ZTGUK2UKL", "length": 15513, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "55 தானியங்கி கார்கள் - கின்னசில் இடம்பிடித்த கார் தயாரிப்பு நிறுவனம் || 55 Vehicle Convoy Claims Guinness World Record For Largest Parade Of Autonomous Cars", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n55 தானியங்கி கார்கள் - கின்னசில் இடம்பிடித்த கார் தயாரிப்பு நிறுவனம்\nசீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான சங்கன் 55 தானியங்கி கார்களை கொண்டு அதிக தூரம் அணிவகுப்பு நடத்தி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. #AutonomousCar\nசீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான சங்கன் 55 தானியங்கி கார்களை கொண்டு அதிக தூரம் அணிவகுப்பு நடத்தி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. #AutonomousCar\nசீனாவை சேர்ந்த சங்கன் ஆட்டோமொபைல் நிறுவனம் கடந்த ஆண்டு நீண்ட தூர வாகன அணிவகுப்பை மேற்கொண்டமைக்கு புதிய சாதனை படைத்திருக்கிறது. இந்த சாதனை சங்கன் நிறுவனத்தின் தியான்ஜியாங் ஆலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி நடத்தப்பட்டது.\nதுவக்கத்தில் சங்கன் நிறுவனம் 56 வாகனங்களை கொண்டு அணிவகுப்பு நடத்த திட்டமிட்டது. எனினும், அணிவகுப்பில் பங்கேற்ற ஒரு காரின் ஓட்டுனர் வாகனத்தை இயக்க முற்பட்டதால், ஒரு வாகனம் நீக்கப்பட்டு விட்டது. சங்கன் நிறுவனத்தின் 55 தானியங்கி கார்கள் சுமார் 3.2 கிலோமீட்டர் தூரத்தை சீராக கடந்தது.\nமுன்னதாக இதே நிறுவனம் தானியங்கி கார்களை கொண்டு அதிக தூரத்தை கடந்த சாதனை படைத்தது. சாதனை படைத்த மறுநாளே சங்கன் நிறுவனம் தனது சாதனையை முறியடத்திருக்கிறது.\n3.2 கிலோமீட்டர் தூரத்தை 56 தானியங்கி கார்கள் வெறும் 9 நிமிடங்கள் 7 நொடிகளில் அணிவகுத்து கடந்திருக்கின்றன. அணிவகுப்பில் தானியங்கி கார்கள் அதிகபட்சம் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தன.\nசங்கன் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தானியங்கி கார் பொறியாளரான யாங் குவோ, \"சாதனையின் போது தானியங்கி கார்களில் அமர்ந்து இருந்த ஓட்டுனர்களுக்கும், ஆட்டோபைலட் சிஸ்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனால் எங்களது சிஸ்டத்தின் மீது ஓட்டுனர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும்\" என தெரிவித்தார்.\nகின்னஸ் சாதனையில் பங்கேற்ற கார்கலில் சங்கன் ஆட்டோமொபைல் நிறுவனம் சில மாற்றங்களை செய்தது. முதற்கட்டமாக பொறியாளர்கள் தானியங்கி கார்களின் சென்சார்களை மாற்றம் செய்து பாதையில் இருக்கும் தடைகளை மிக எளிதில் கண்டறிந்து கொள்ளும் படி மாற்றப்பட்டது.\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nதமிழகத்திற்கு கூடுதல் யூரியா வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிகார் சிறையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nஇணையத்தில் லீக் ஆன ஹோன்டா ஜாஸ் புகைப்படம்\n2020 ஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் புகைப்படங்கள்\nஉற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த எம்.ஜி. ஹெக்டார்\nஇந்தியாவில் விற்றுத்தீர்ந்த ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 பி.எஸ். 6\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தா���் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Ochakiv+ua.php?from=in", "date_download": "2019-10-23T07:40:10Z", "digest": "sha1:3CVYBV6234C5HXSBPEO33R637MDKZDPR", "length": 4353, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Ochakiv (உக்ரைன்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Ochakiv\nபகுதி குறியீடு: 5154 (+380 5154)\nபகுதி குறியீடு Ochakiv (உக்ரைன்)\nமுன்னொட்டு 5154 என்பது Ochakivக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ochakiv என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ochakiv உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 5154 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Ochakiv உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 5154-க்கு மாற்றாக, நீங்கள் 00380 5154-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/41150-janhvi-kapoor-loses-mom-sridevi-before-film-debut.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-23T09:41:33Z", "digest": "sha1:KUSMGU45CP7X3TH2QIVQPBRZUNC3YVBN", "length": 9697, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அறிமுகத்துக்கு முன்பே அம்மாவை இழந்த ஜான்வி! | Janhvi Kapoor loses mom Sridevi before film debut", "raw_content": "\nதீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅறிமுகத்துக்கு முன்பே அம்மாவை இழந்த ஜான்வி\nதனது மகள் ஹீரோயினாக அறிமுகம் படத்தை பார்க்காமலேயே ஸ்ரீதேவி மறைந்துவிட்டது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தி நடிகர் மோஹித் மர்வா, அண்டாரா மோதிவாலா திருமணத்துக்காக, பிரபல நடிகை ஸ்ரீதேவி, தனது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி ஆகியோருடன் துபாய் சென்றிருந்தார். மோஹித் இவர்களின் உறவினர். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.\nஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாவதாகக் கூறப்பட்டது. பின்னர் தெலுங்கில் அறிமுகமாவதாகவும் செய்திகள் வெளியானது. அதை மறுத்து வந்தார் ஸ்ரீதேவி. இந்நிலையில் இந்தியில் ’தடக்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஜான்வி. ஹீரோவாக இஷான் ஹாட்டர் நடிக்கிறார். ஷசான்ங் கைதான் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இருந்ததால் பெற்றோருடன் நேற்றைய விழாவுக்குத் துபாய் செல்லவில்லை ஜான்வி.\nஇரண்டு மகள்களின் மீதும் அதிக பாசம் கொண்டவர் ஸ்ரீதேவி. மூத்த மகள், ஜான்வி ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தைக் கூட பார்க்காமல் சென்றுவிட்டார் ஸ்ரீதேவி. இது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை அளித்திருக்கிறது.\nஇந்திய அணி த்ரில் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது\nஸ்ரீதேவி குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''அஜித் இல்லாமல் இது சாத்தியமில்லை'' - நெகிழ்ந்த போனி கபூர்\n கேரள டிஜிபி மீது போனி கபூர் பாய்ச்சல்\nசினிமாவில் ஸ்ரீதேவியாக நடிக்க தமன்னா ஆசை\nநடிகை ஸ்ரீதேவி நினைவு தினம்: சென்னையில் சிறப்பு பூஜை நடத்துகிறார் போனி கபூர்\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல: பிரியா வாரியர்\n2018 ஆம் ஆண்டில் தமிழ் சினிமா இழந்த திரைநட்சத்திரங்கள்\nஸ்ரீதேவி ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த அஜித்\nஸ்ரீதேவி மகளுடன் ஜோடி போடும் துல்கர் சல்மான்\nதமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு\nஹெல்மெட் போடாத காவலர்கள் - வழிமறித்து டயர்களை பஞ்சர் ஆக்கிய வழக்கறிஞர்கள்\nபிகில் எமோஜியை ட்விட்டரில் வெளியிட்ட நடிகர் விஜய்\nநாளை மறுநாள் தீவிரம் அடையுமா வடகிழக்கு ‌‌பருவமழை \nபுகார் எழுந்தது; சிறப்புக்காட்சியை ரத்து செய்தோம் - விளக்கமளித்த கடம்பூர் ராஜு\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய அணி த்ரில் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது\nஸ்ரீதேவி குறித்து நீங்க���் அறியாத தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/students+should+have+bring+drinking+water/81", "date_download": "2019-10-23T09:15:14Z", "digest": "sha1:FGQFWFSS7HPZRTOIRD4EEYI4FSWGTMCW", "length": 9400, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | students should have bring drinking water", "raw_content": "\nதீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\n2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு\nமேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகிருஷ்ணா நதிநீர் விவகாரம்.. இன்று ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nகிருஷ்ணா நதிநீர் பேச்சுவார்த்தை: ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர்\nநீர் நிலைகளில் கொட்டப்பட்ட எண்ணெய்.. லட்சக்கணக்கானோர் குடிநீர் இன்றி தவிப்பு\nசென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து நீர் திறப்பு\nபனிச்சறுக்கு விளையாட்டில் 1,884 பேர் பலி..\n'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே'... 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கெட் டூ கெதர்..\nகாற்றிலிருந்து நீரை உருவாக்கும் ஹைடெக் வாட்டர் பாட்டில்\nசந்திரபாபு நாயுடுவுக்கு ஓபிஎஸ் கடிதம்: கிருஷ்ணா நீரை திறக்கக் கோரிக்கை\n3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிவு..\nமுப்போகம் ஒரு போகம் ஆனது....\nகைவிட்ட வடகிழக்கு பருவமழை... வறண்டு கிடக்கும் அணைகள்\nதொடரும் துயரம்...2 மாதங்களில் 59 விவசாயிகள் உயிரிழப்பு\nகாஷ்மீரில் கல்லூரி மாணவியருக்கு 50 சதவிகித மானியத்தில் ஸ்கூட்டி..\nபள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி\nவீட்டுப் பாடம் செய்யாத கல்லூரி மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர்\nகிருஷ்ணா நதிநீர் விவகாரம்.. இன்று ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nகிருஷ்ணா நதிநீர் பேச்சுவார்த்தை: ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர்\nநீர் நிலைகளில் கொட்டப்பட்ட எண்ணெ���்.. லட்சக்கணக்கானோர் குடிநீர் இன்றி தவிப்பு\nசென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து நீர் திறப்பு\nபனிச்சறுக்கு விளையாட்டில் 1,884 பேர் பலி..\n'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே'... 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கெட் டூ கெதர்..\nகாற்றிலிருந்து நீரை உருவாக்கும் ஹைடெக் வாட்டர் பாட்டில்\nசந்திரபாபு நாயுடுவுக்கு ஓபிஎஸ் கடிதம்: கிருஷ்ணா நீரை திறக்கக் கோரிக்கை\n3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிவு..\nமுப்போகம் ஒரு போகம் ஆனது....\nகைவிட்ட வடகிழக்கு பருவமழை... வறண்டு கிடக்கும் அணைகள்\nதொடரும் துயரம்...2 மாதங்களில் 59 விவசாயிகள் உயிரிழப்பு\nகாஷ்மீரில் கல்லூரி மாணவியருக்கு 50 சதவிகித மானியத்தில் ஸ்கூட்டி..\nபள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி\nவீட்டுப் பாடம் செய்யாத கல்லூரி மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர்\nவிஜயின் ‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும் - டாப் 5 காரணங்கள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/498138/amp?ref=entity&keyword=burglar%20assistant", "date_download": "2019-10-23T07:28:21Z", "digest": "sha1:6OQ5WKYBBSHNRNKSAXUVQ6FBKY4EDYZ3", "length": 11118, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "How to Prepare a Project Report and Tender? Training for newly appointed assistant engineers | திட்ட அறிக்கை தயாரிப்பது, டெண்டர் விடுவது எப்படி? புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர்களுக்கு பயிற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்��ிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிட்ட அறிக்கை தயாரிப்பது, டெண்டர் விடுவது எப்படி புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர்களுக்கு பயிற்சி\nசென்னை: திட்ட அறிக்கை தயாரிப்பது, டெண்டர் விடுவது எப்படி என்பது தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் விரைவில் பணியில் ேசருகின்றனர் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 700 உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த நிலையில் நேர்முகத்தேர்வு மூலம் 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர்களுக்கு தமிழக பொதுப்பணித்துறையில் டெண்டர் விடுவது எப்படி, திட்ட அறிக்கை தயார் செய்வது எப்படி, சைட்டில் பணிபுரிகிற உதவி பொறியாளர்கள் ஒரிஜினல் மணல், சிமெண்ட் தானா, தரமான செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஆய்வு செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இது தொடர்பாக புதிதாக நியமிக்க உதவி பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள பயிற்சி நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், தலைமை வரை தொழில் அலுவலர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். இதில், கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவில் நடக்கும் திட்ட பணிகள் தொடர்பாக அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கினார்கள். இந்த பயிற்சி வகுப்பை தொடர்ந்து உதவி பொறியாளர்கள் விரைவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பணியில் சேருவார்கள். இதன் மூலம் பொதுப்பணித்துறையில் காலி பணியிடம் 500 ஆக குறைகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் தொடர்பாக மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோனை\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nவியாசர்பாடி பகுதியில் மளிகை கடையில் 40 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை\nஇந்து சமய அறநிலையத்துறை வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் ஆணை\nஆபத்து காலங்களில் மீனவர்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு அறை சைதாப்பேட்டையில் திறப்பு\nதமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு தான்; மனிதர்களுக்கு கிடையாது: உயர்நீதிமன்ற நீதிபதி\nதமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை\nதீபாவளி பண்டிகையில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் ஆம்னி பேருந்து பறிமுதல்: எம்.ஆர் விஜயபாஸ்கர்\nதமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு\nசட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என சட்டமன்றத்தில் முதல்வர் தவறான தகவல் தந்ததற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஸ்டாலின்\n× RELATED வளர்ச்சி திட்ட பணிகள் அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/aishwarya-dutta-enter-in-bigboss-house-pyhh84", "date_download": "2019-10-23T08:12:34Z", "digest": "sha1:T4QEPR625YZGKI3IXUSVW6UTMCPF5PLM", "length": 10262, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உச்ச கட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நடிகை! போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சியான விஷயம்!", "raw_content": "\nஉச்ச கட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நடிகை போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சியான விஷயம்\nபிக்பாஸ் வீட்டிற்குள், இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு விளையாடிய பிரபலங்கள் விசிட் அடித்து வருகிறார்கள். அந்த வகையில் இதற்கு முன்பு, யாஷிகா ஆனந்த், மகத், ஜனனி ஐயர், ரித்விகா, ஆகியோர் வந்து சென்றுள்ளனர்.\nபிக்பாஸ் வீட்டிற்குள், இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு விளையாடிய பிரபலங்கள் விசிட் அடித்து வருகிறார்கள். அந்த வகையில் இதற்கு முன்பு, யாஷிகா ஆனந்த், மகத், ஜனனி ஐயர், ரித்விகா, ஆகியோர் வந்து சென்றுள்ளனர்.\nஇதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நடிகை ஐஸ்வர்யா தத்தா உள்ளே வரும் காட்சி காட்டப்பட்டுள்ளது. நீல நிறத்தில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து வந்துள்ளார். வந்ததுமே, ஆட்டம் பாட்டம் என பிக்பாஸ் வீட்டை கலை கட்ட வைத்துள்ளார்.\nமேலும் போட்டியாளர்களுக்கு ஏதோ சர்பிரைஸ் கொண்டு வந்துள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தெரிகிறது. அதே போல் போட்டியாளர்களும் திடீர் என பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறிய கவலையை சற்று மறந்து ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக பேசுகிறார்கள்.\nபிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு 5 படங்களில் தற்போது கமிட் ஆகி நடித்து வருவதாக மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெம்ம போதையில் அனைவர் மத்தியிலும் லிப் டூ லிப் கிஸ் ஷாக் கொடுத்த தமிழ் நடிகைகள்\nசசிக்குமார், பொன்ராமின் ‘எம்.ஜி.ஆர் மகன்’திருட்டுக்கதையா\n’நம்ம வீட்டு பிள்ளை’விமர்சனம்...தப்பிப் பிழைத்தாரா சிவகார்த்திகேயன்\nகவின்,லாஸ்லியா விவகாரத்தில் யாரும் எதிர்பாராத அந்தர் பல்டி அடித்த வனிதா விஜயகுமார்...\nநன்னீரில் வளர்க்கப்படும் மீன்களுக்கு இரசாயன உரத்தை இப்படிதான் இடவேண்டும்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇந்தியா: தற்போது... நாட்டையே அச்சுறுத்தும் டெங்கு கொசு..\nபருவமழை காலத்தில் மட்டும் வருவது அல்ல டெங்கு... எப்போது வேண்டுமானாலும் வரலாம்..\nபஞ்சராகி நின்ற லாரி மீது பயங்கரமாக மோதிய மற்றொரு லாரி.. பலத்த காயமடைந்து கிளீனர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/husband-burnt-his-wife-alive-after-pouring-petrol-pyhh6b", "date_download": "2019-10-23T07:32:50Z", "digest": "sha1:J7JQVYHBZMMKK2ZRBFZR4J7JUZC5HMKV", "length": 11160, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "6 குழந்தைகளை பெற்ற பிறகு மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்.. ஆத்திரத்தின் உச்சத்தில் கணவர் செய்த பயங்கர காரியம்..!", "raw_content": "\n6 குழந்தைகளை பெற்ற பிறகு மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்.. ஆத்திரத்தின் உச்சத்தில் கணவர் செய்த பயங்கர காரியம்..\nவேலூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை பெட்ரோல் ஊற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nவேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. வயது 60. இவரது மனைவி ஈஸ்வரி. வயது 47. இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 6 குழந்தைகள் இருக்கின்றனர்.\nஇதனிடையே முத்துவிற்கு அவரது மனைவி ஈஸ்வரியின் நடத்தை மீது கடந்த சில நாட்களாக சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக அவருடன் சண்டையில் ஈடுபட்டு வந்திருக்கிறார் முத்து. அடிக்கடி தகராறு ஏற்படவே கணவருடன் சில நாட்களாக ஈஸ்வரி பேசவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்தநிலையில் கடந்த 24 ம் தேதி இரவு மீண்டும் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. அப்போது மனைவி மீது மேலும் ஆத்திரமடைந்த முத்து, இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து வந்து மனைவி ஈஸ்வரி மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார். இத��ல் ஈஸ்வரி பலத்த காயமடைந்து அலறியுள்ளார். முத்துவிற்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.\nஈஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் படி காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தனர்.\nஇந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஈஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பாக காவல்துறையிடம் தனது இறப்பிற்கு காரணம் கணவர் முத்து தான் என்று தெரிவித்திருந்தார். அதை மரண வாக்குமூலமாக பதிவு செய்த காவல்துறையினர் முத்து மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை பெட்ரோல் ஊற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅழகர் கோயில் காட்டுக்குள் உல்லாசமாக இருந்த 17 வயது சிறுமி நண்பரை அடித்து துரத்திவிட்டு கற்பழித்த கொள்ளையன் \nகாட்டுப்பகுதியில் நண்பரோடு ஒதுங்கிய சிறுமி.. ஆளில்லாத இடத்தில் நடத்த பயங்கர சம்பவம்..\nபேஸ்புக் மூலம் நயவஞ்சகமாக பழகி இளைஞர் கடத்தல்.. அதிரடியாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினர்..\nபச்சிளம் குழந்தைக்கு பாலில் குருணை மருந்து கலந்து கொடுத்து கொன்ற கொடூர பாட்டி.. பெண்குழந்தை பிறந்த விரக்தியில் வெறிச்செயல்..\nஅண்ணனை காதலித்த தங்கை... பாழாய்ப்போன காதலால் நாடகம் போட்ட மகள்... தாய்க்கு நேர்ந்த விபரீதம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத��ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nபிகில் சிறப்புக் காட்சிக்கு ஆப்பு வைத்த கடம்பூர் ராஜு \nஅழகர் கோயில் காட்டுக்குள் உல்லாசமாக இருந்த 17 வயது சிறுமி நண்பரை அடித்து துரத்திவிட்டு கற்பழித்த கொள்ளையன் \nமீண்டும் ஆட்சியைப் பிடித்தார் ஜஸ்டின் ட்ரூடோ ஆனால் தனிப் பெரும்பான்மை இல்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/09/24/vaiko-condemns-attack-on-bjp-office.html", "date_download": "2019-10-23T08:48:57Z", "digest": "sha1:Y4ETWESZN2XXGCBXKAI24EP4DFW4U5L3", "length": 19007, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ, திருநாவுக்கரசர் கண்டனம் | Vaiko condemns attack on BJP office - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி\nவிஜய் டிவியில் முகேன் தர்ஷன் லாஸ்லியா... கவின் எங்கே\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nசர்ச்சைக்குள்ளாகும் காரப்பன் சில்க்ஸ்.. காரப்பன் மீது 2 பிரிவுகளில் பாஜக புகார்... விரைவில் கைது\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nஜொய்ங்க்ன்னு ஒரு மெஷின்.. ஜய்ங்க்னு குப்பை அள்ளும்... இது செம.. திருச்சி மாநகராட்சி பலே\nFinance அமெரிக்காவை ஓரங்கட்டிய சீனா.. எப்படி தெரியுமா\nMovies இந்த தீபாவளிக்கு ’கைதி’ படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆ���்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜக அலுவலகம் மீது தாக்குதல்: வைகோ, திருநாவுக்கரசர் கண்டனம்\nசென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு முதல்வர் கருணாநிதியே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாஜக எம்.பி திருநாவுக்கரசர் ஆகியோர் கூறியுள்ளனர்.\nசென்னையில் திமுகவினரால் தாக்குதலுக்கு ஆளான பாஜக அலுவலகத்தை நேற்று இரவு வைகோ நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வி.எச்.பி. பிரமுகர் வேதாந்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது, ஏற்புடையது அல்ல.\nஆனால் அதற்கு ஒரு கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையின்பேரில்தான், அவர் திட்டமிட்டுக் கொடுததே இந்தத் தாக்குதல் நடந்ததாக நான் குற்றம் சாட்டுகிறேன். இதற்கு கருணாநிதிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.\nமுன்னதாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட வதத்தினரைப் பற்றி புண்படுத்தும் வகையில் முதல்வர் கருணாநிதி பேசியது வம்பை விலை கொடுத்து வாங்கியதாகும்.\nஅதேபால வட நாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. வேதாந்தி தமிழக முதல்வர் தலைக்கு விலை வைத்து அறிக்கை விட்டது கடும் கண்டனத்துக்குரியதாகும்.வேதாந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் அறவழியில் ஒரு இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாம்.\nஆனால் பாஜக அலுவலகத்திற்கு முன்பு மறியல் என அமைச்சர் அறிக்கை விட்டதும், ஆயிரக்கணக்கானோர் உருட்டுக் கட்டைகளோடும், கற்களோடும் சென்று தாக்குதல் நடத்தியதும், முன்கூட்டியே திட்டமிட்ட அராஜகச் செயலாகும்.\nஇதற்கு கருணாநிதிதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். வன்முறை வெறியாட்டத்துக்குக் காரணமான அமைச்சர்கள், சென்னை மேயர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nதிருநாவுக்கரசர் வெளியிட்டுள���ள அறிக்கையில், வேதாந்தி என்பவரின் தரம் கெட்ட வன்முறை பேச்சை பாஜக சார்பிலும், என் சார்பிலும் கடுமையாக கண்டிக்கிறேன்.\nதிமுக சார்பில் இந்தத் தவறான பேச்சை கண்டிக்க உரிமை உண்டு. ஆனால் கட்சியில் உள்ள திமுக போலீஸாரை பார்வையாளராக வைத்துக் கொண்டு தமிழ பாஜக அலுவலகத்திற்கு சென்று கல் வீசியும், செருப்பு வீசியும், அலுவலக கட்டடத்தை உடைத்தும், உள்ளிருந்த பாஜகவினரை தாக்க முயற்சித்தும் நடத்தியிருக்கிற சம்பவம் மிகுந்த கண்டனத்துக்குரியது, அநாகரீகமானது.\nமாநில பாஜக துணைத் தலைவர் ராஜா வீடும், அவரது மாமியார் வீடும் காரைக்குடியில், தாக்கப்பட்டு வீட்டுக்கு முன்பு நின்றிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.\nஜனநாயக நாட்டில் கருத்துக்களும், எதிர் கருத்துக்களும், அதையொட்டிய போராட்டங்களும் ஜனநாயக முறையில் அமைய வேண்டுமே தவிர தனியார் வீடுளிலும், கட்சி அலுவலகங்களிலும் வன்முறையை ஏவி விடுவதும், அதை போலீஸாரும், அரசும் வேடிக்கை பார்ப்பதும் திமுகவினருக்கு அகில இந்திய அளவில் கெட்ட பெயரையே ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nதமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு\nதமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதத்திற்கு 30 தபால்கள் செல்லும்.. தபால் வட்டாரங்கள் தகவல்\nதம்ப்ரி.. மூளை உங்களுக்காக வேலை செய்யுது.. நீங்க மூளைக்காக வேலை செய்றீங்களா\nஇரவு முழுக்க பெய���த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/twelveth-thirumurai/1085/periya-puranam-poiyadimai-illatha-pulavar-charukkam-kaliya-nayanar-puranam", "date_download": "2019-10-23T07:41:57Z", "digest": "sha1:DMWI2FMKDP3EZAZTMUULF74RNKOTM2BS", "length": 37474, "nlines": 409, "source_domain": "shaivam.org", "title": "Kaliya Nayanar Puranam - கலிய நாயனார் புராணம் - பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம் - திருத்தொண்டர் புராணம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n12.051 கலிய நாயனார் புராணம்\nதிருமுறை : பன்னிரண்டாம் திருமுறை\nசிறப்பு: திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிய நாயனார் புராணம்\nபெரிய புராணம் முதற் காண்டம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம்\nபெரிய புராணம் முதற் காண்டம் - திருமலைச் சருக்கம்\nபெரிய புராணம் - முதற் காண்டம் - இலை மலிந்த சருக்கம்\nபெரிய புராணம் -முதற் காண்டம் - மும்மையால் உலகாண்ட சருக்கம்\nபெரிய புராணம் - முதற் காண்டம் - திருநின்ற சருக்கம்\nபெரியபுராணம் இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - பகுதி-1\nபெரியபுராணம் இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - பகுதி-2\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - கறைக் கண்டன் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - கடல் சூழ்ந்த சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - மன்னிய சீர்ச் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - வெள்ளானைச் சருக்கம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - பாயிரம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருமலைச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திரு நாட்டுச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருநகரச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருக்கூட்டச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - தடுத்து ஆட்கொண்ட புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - தில்லை வாழ் அந்தணர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - திருநீலகண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இளையான்குடி மாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - மெய்ப்பொருள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - விறன்மிண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - அமர்நீதி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - குங்குலியக் கலய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - அரிவாட்டாய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - இலை மலிந்த சருக்கம் - ஆனாய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - மூர்த்தி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - முருக நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - உருத்திர பசுபதி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையா��் உலகாண்ட சருக்கம் - திருநாளைப் போவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - சண்டேசுர நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - குலச்சிறை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - காரைக்கால் அம்மையார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - அப்பூதி அடிகள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - திருநீலநக்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருமூல நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - தண்டியடிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - மூர்க்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - சோமாசிமாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சாக்கிய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறப்புலி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறுத்தொண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபு��ாணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கழறிற்றறிவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கணநாத நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கூற்றுவ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - புகழ்ச்சோழ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் நரசிங்க முனையரைய நாயனார் புராணம் - நரசிங்க முனையரைய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - அதிபத்த நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிக்கம்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - சத்தி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - கணம்புல்ல நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - காரிநாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - வாயிலார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - கறைக் கண்டன் சருக்கம் - முனையடுவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - கழற்சிங்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - இடங்கழி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - ��ெருத்துணை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - புகழ்த்துணை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - கோட்புலி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பத்தராய்ப் பணிவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பரமனையே பாடுவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - திருவாரூர் பிறந்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - முழுநீறு பூசிய முனிவர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - பூசலார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் -மங்கையர்க்கரசியார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - நேச நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - சடைய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - இசை ஞானியார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வெள்ளானைச் சருக்கம்\nபீடு கெழும் பெருந் தெருவும்\nஆடு கொடி மணி நெடுமாளிகை\nகாடனைய கடல் படப்பை என\nவிளங்கும் கவின் காட்டும்  2\nஅன்ன நடை மடவார்கள் ஆட்டு\nபன் முறை தூரியம் முழங்கு\nவிழவு ஓவா பயில் வீதி\nஉணவு ஓவா திருமடங்கள்  3\nகெழு மலர் மாதவி புன்னை\nகொழு முகைய சண்பகங்கள் குளிர்\nமுழு மணமே முந் நீரும்\nகமழ மலர் முருகு உயிர்க்கும்\nசெழு நிலவின் துகள் அனைய\nமணல் பரப்பும் திருப்பரப்பு  4\nபயில் தரு பல்லிய முழக்கும்\nமுறை தெரியாப் பதி அதனுள்\nவெயில் அணி பல் மணி\nமுதலாம் விழுப்பொருள் ஆவன விளக்கும்\nதயில வினைத் தொழில் மரபில்\nசக்கரப் பாடி தெருவு  5\nதக்க புகழ்க் கலியனார் எனும்\nமுக்கண் இறைவர்க்கு உரிமைத் திருத்\nதொண்டின் நெறி முயல்வார்  6\nஅல்லும் நெடும் பகலும் இடும்\nதிருவிளக்கின் அணி விளைத்தார்  7\nஎண்ணில் திரு விளக்கு நெடு\nநாள் எல்லாம் எரித்து வரப்\nஉண்ணிறையும் பெரும் செல்வம் உயர்த்தும்\nபோல் மாண்டது மாட்சிமைத்தாக  8\nதமது திருப்பணி செய்வார்  9\nவளம் உடையார் பால் எண்ணெய்\nகொள முயலும் செய்கையும் மற்று\nசெய்து பெறுங்கூலி காதலித்தார்  10\nசெக்கு நிறை எள் ஆட்டிப்\nபதம் அறிந்து தில தயிலம்\nபக்கம் எழ மிக உழந்தும்\nபாண்டில் வரும் எருது உய்த்தும்\nதக்க தொழில் பெறும் கூலி\nஇட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார்  11\nஅப் பணியால் வரும் பேறு\nஅவ் வினைஞர் பலர் உளராய்\nஒப்பில் மனை விற்று எரிக்கும்\nஉறு பொருளும் மாண்டதன் பின்\nமனம் மகிழ்ந்து மனைவியார் தமைக்\nதனம் அளிப்பார் தமை எங்கும்\nசின விடையார் திருக் கோயில்\nஅறியாதார் கையறவால் எய்தினார்  13\nமணி வண்ணச் சுடர் விளக்கு\nமாளில் யான் மாள்வன் எனத்\nதுணிவுள்ளங் கொள நினைந்து அவ்\nவினை முடிக்கத் தொடங்குவார்  14\nதிரு விளக்குத் திரி இட்டு அங்கு\nஅகல் பரப்பிச் செயல் நிரம்ப\nமற்றவர் தம் முன்னாக மழ\nஉற்றவூறு அது நீங்கி ஒளி\nஇருக்க அருள் புரிந்தார்  16\nதேவர் பிரான் திருவிளக்குச் செயல்\nமேவரிய வினை முடித்தார் கழல்\nயாவர் எனாது அரன் அடியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/199967?ref=archive-feed", "date_download": "2019-10-23T08:15:46Z", "digest": "sha1:V5LCSE4R3XET54O3DAEWQNKMXABYIXU7", "length": 8612, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "மது போதையில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண்... தனியாக வந்த தொப்புள் கொடி.. பின்னர் செய்த அதிர்ச்சி செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமது போதையில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண்... தனியாக வந்த தொப்புள் கொடி.. பின்னர் செய்த அதிர்ச்சி செயல்\nரஷ்யாவில் குடிபோதையில் இருந்த பெண் கழிப்பறையில் குழந்தை பெற்ற நிலையில் குழந்தையை உடனடியாக குப்பை தொட்டியில் போட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nயுலியா என்ற பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தனது வீட்டில் மது விருந்து நடத்தியுள்ளார்.\nஇதில் நண்பர்களுடன் மது அருந்திய யுலியா பின்னர் கழிப்பறைக்கு சென்றார்.\nஅங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையை பிளாஸ்டிக் பை உள்ளே வைத்த யுலியா அதை சாலையில் உள்ள குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.\nஇதன் பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.\nஇந்நிலையில் குப்பை தொட்டியில் குழந்தை இருப்பதை பார்த்த சிலர் அதிர்ந்து போய் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.\nசம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அங்கு குழந்தையின் சில உடலுறுப்புகள் செயழிழந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nஇதை தொடர்ந்து பொலிசார் யுலியாவை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.\nபொலிசில் யுலியா அளித்த வாக்குமூலத்தில், அந்த குழந்தையை நான் விரும்பவில்லை, அதன் தொப்புள் கொடியை கூட நான் அறுக்கவில்லை, அது தானாகவே விழுந்தது என கூறியுள்ளார்.\nதனக்கு பிறந்தது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று கூட யுலியா பார்க்காமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/09/08124118/1189918/India-vs-England-Ravindra-Jadeja-keen-regain-spot.vpf", "date_download": "2019-10-23T09:10:20Z", "digest": "sha1:SQPSAFOUYNMGFGQLJAD6ONH5UCS4O7IV", "length": 11520, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India vs England Ravindra Jadeja keen regain spot three formats", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 198 ரன் ��ந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் - ஜடேஜா மகிழ்ச்சி\nபதிவு: செப்டம்பர் 08, 2018 12:41\nஇங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 198 ரன் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்று ஜடேஜா கூறியுள்ளார். #ENGvIND\nஇந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.\nஇந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஹர்த்திக் பாண்ட்யா, அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக புதுமுக வீரர் ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.\n‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தனது கடைசி டெஸ்டில் விளையாடும் தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான குக்குக்கு அனைத்து வீரர்களும் மரியாதை செய்தனர்.\nநேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து இருந்தது. குக் 71 ரன்னும், மொய்ன் அலி 50 ரன்னும் எடுத்தனர். பட்லர் 11 ரன்னும், ஆதில் ரஷீத் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.\nஇஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், பும்ரா, ரவிந்திரஜடேஜா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 48 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது.\nநேற்றைய ஆட்டம் குறித்து ஜடேஜா கூறியதாவது:-\nஎங்களது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குக்கும், மொய்ன்அலியும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவுண்டரிகளை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பது எங்களது திட்டமாக இருந்தது. 2-வது செசனில் நாங்கள் எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. ஆனால் ரன்களையும் வாரி கொடுக்கவில்லை. இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.\nஆடுகளம் சமமான நிலையில் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. நேரம் செல்ல செல்ல ஆடுகளத்தில் லேசான மாற்றம் இருந்தது. இதை பயன்படுத்தி வேகப்பந்து வீர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 3 வேகப்பந்து வீரர்களும் அபாரமாக பந்து வீசினார்கள்.\nபந்துவீச்சில் என்னால் நேர்த்தியாக செயல்பட முடிந்தது. இதேபோல பேட்டிங்கிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.\nஇங்கிலாந்துக்கு எதிர���ன முதல் 4 டெஸ்டிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அஸ்வின் காயம் அடைந்ததால் 5-வது டெஸ்டில் வாய்ப்பை பெற்றார். அவர் ஜென்னிங்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார்.\nஇதற்கிடையே இந்த டெஸ்டில் கருண்நாயரை சேர்க்காதது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nவீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆகாஷ் சோப்ரா, பத்ரிநாத், வர்ணனையாளர் ஹர்ஷா போகலே உள்ளிட் டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nஹர்த்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக கருண்நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுமுக வீரர் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nபி.சி.சி.ஐ தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி\nஇந்தியாவில் 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும் - விராட் கோலி வலியுறுத்தல்\nஇந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டம் - மும்பையில் இன்று நடக்கிறது\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து வெற்றி\n‘கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’- ரவிசாஸ்திரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+6262+ua.php?from=in", "date_download": "2019-10-23T07:33:39Z", "digest": "sha1:UBGHEZ3IXVVILUAX6N4YOULFTLDSBP5E", "length": 4395, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 6262 / +3806262 (உக்ரைன்)", "raw_content": "பகுதி குறியீடு 6262 / +3806262\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொ��ைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 6262 / +3806262\nபகுதி குறியீடு: 6262 (+380 6262)\nஊர் அல்லது மண்டலம்: Slovyansk\nபகுதி குறியீடு 6262 / +3806262 (உக்ரைன்)\nமுன்னொட்டு 6262 என்பது Slovyanskக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Slovyansk என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Slovyansk உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 6262 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Slovyansk உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 6262-க்கு மாற்றாக, நீங்கள் 00380 6262-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/06/madras-university-student-dismissed-banwarilal-purohit-pressure-rsyf-protest/", "date_download": "2019-10-23T08:56:44Z", "digest": "sha1:HBG5JAHITJRGRZ224JZHAKT25IPH3C7V", "length": 25298, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "சென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை ! மாணவர் போராட்டம் ! | vinavu", "raw_content": "\nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nகீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் \nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கம��வோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சார���்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் சென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை \nசென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை \nஆர்.எஸ்.எஸ். கும்பலால் வெளியேற்றப்பட்ட மாணவர் கிருபாமோகனை சென்னை பல்கலைக்கழகத்தில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என மாணவர்கள் போராட ஆரம்பித்துள்ளனர்.\nசென்னை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் கிருபா மோகனின் சேர்க்கை செல்லாது எனக் கூறி அவரை பல்கலையிலிருந்து நீக்கியுள்ளது பல்கலை நிர்வாகம்.\nசென்னைப் பல்கலையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் எனும் மாணவர் அமைப்பு, சென்னைப் பல்கலை மாணவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காகவும், பல்கலையில் நிர்வாகத்தால் புகுத்தப்படும் இந்துத்துவக் கருத்தியல்களுக்கு எதிராகவும், பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஆண்டு இதே பல்கலையில் இதழியலில் முதுகலை பட்டம் முடித்த மாணவர் கிருபா மோகன், இந்த அமைப்பில் முன்னணியாக செயல்பட்டு வந்திருக்கிறார். இந்த ஆண்டு தத்துவவியலில் புத்த மதத் தத்துவம் பாடப்பிரிவில் படிக்க கல்லூரியில் மீண்டும் சேர்ந்துள்ளார்.\nஇதழியல் படிப்பு முடிந்தது அவரது ‘தொல்லை’ முடிந்தது என்று கனா கண்டு கொண்டிருந்த ஏ.பி.வி.பி மற்றும் இந்துத்துவக் கும்பலின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும்வகையில் மீண்டும் பல்கலையில் கிருபா மோகன் சேர்ந்தார். இது பொறுக்க முடியாமல், ஆளுனர் மாளிகையிலிருந்து தத்துவவியல் துறைத்தலைவருக்க�� தொடர்ச்சியாக கிருபா மோகனை கல்லூரியிலிருந்து வெளியேற்றுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.\nசென்னைப் பல்கலை காவிக் கும்பலுக்கு அடிபணிந்து பொய்க்காரணங்களைச் சொல்லி அவரை படிப்பிலிருந்து வெளியேற்றியதன் பின்னணியை அவரே விவரிக்கிறார். பாருங்கள் \nசென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் கிருபாமோகனை உடனடியாக பல்கலைக்கழகத்தில் இணைக்க வேண்டும் என்ற முழக்கத்தின் கீழ், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n“ஆளுநரின் உத்தரவின் பெயரில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரின் தொடர் நெருக்கடியாலும் மாணவர் கிருபாமோகன் நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்படக் காரணம் என்னவென்றால் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டதுதான்.\nஅதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ‘RSS – ஆளுநர்’ கூடாரம் மேற்கொண்டுள்ளது. இதனை அம்பேத்கர் பெரியார் வழிநின்று முறியடிப்போம்” என மாணவர்கள் முழங்கினர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி\nதொடர்புக்கு : 97888 08110.\nஅம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்படுவது குற்றமா \nசென்னைப் பல்கலைக்கழக மாணவர் கிருபாமோகன் நீக்கம் \nசென்னைப் பல்கலைக் கழகத்தின் உத்தரவை திரும்பப் பெற குரல்கொடுப்போம் \nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,\nதமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675.\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டதற்காக ஆளுநரின் அழுத்தத்தின் பேரில் மாணவர் கிருபாமோகனது அட்மிசனை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் இரத்து செய்துள்ளது.\nஇதனை கண்டித்தும் மாணவர் கிருபாமோகனை மீண்டும் பல்கலைக்கழகத்தில் இணைக்கக் கோரியும் 05.09.2019 அன்று சென்னைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தை சென்னை பல்கலையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்ட தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம்.\nதொடர்புக்கு : 97101 96787.\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் – அண்ணாமலை பல்கலை மாணவர்கள் போராட்டம் \nஆளுநர் மாளிகை அழுத்தம் : சென்னைப் பல்கலை மாணவர் கிருபாமோகன் நீக்கம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nகோயம்பேடு : உழைப்பின் இலக்கணம் \n‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை \nசிபிசி கம்பெனியின் முதலாளித்துவ பயங்கரவாதம் \nடிசம்பர் 25 : வெண்மணி தீயின் தெறிப்புகள்…\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/srilankan-parli-against-un-commission.html", "date_download": "2019-10-23T07:30:05Z", "digest": "sha1:LZ5ZESAE5M3PHHW2D7HBENRZNOEVAPAS", "length": 7276, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஐ.நா., மனித உரிமை விசாரணையை ஏற்க முடியாது: இலங்கை நாடாளுமன்றம் தீர்மானம்", "raw_content": "\nசாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம் டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் மஹாராஷ்டிரா, ���ரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் ஜி.கே.மணி கேள்வி சென்னை: அதிகாலையில் கனமழை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 86\nமலையாளக் கரையோரம் – இரா.கெளதமன்\nஅண்ணாவுக்குக் கொடுத்த ஐம்பது பவுன் தங்கம்\nமிஷ்கின் சாப்பிட்ட மீன் குழம்பு\nஐ.நா., மனித உரிமை விசாரணையை ஏற்க முடியாது: இலங்கை நாடாளுமன்றம் தீர்மானம்\nஇலங்கையில் இறுதிகட்டப் போரின் போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐநாவின் மனித உரிமைகள்…\nஐ.நா., மனித உரிமை விசாரணையை ஏற்க முடியாது: இலங்கை நாடாளுமன்றம் தீர்மானம்\nஇலங்கையில் இறுதிகட்டப் போரின் போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணைய விசாரணையை நிராகரித்து, இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 214 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 134 பேர் ஐநாவின் விசாரணையை அனுமதிக்கக்கூடாது என்று கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nகோத்தாபயவுக்கு ஆதரவாக தில்சான் பிரசாரம்\nயாழ் விமான நிலையத்தில் மழைநீர் - ஊடகங்கள் கிண்டல்\nபள்ளம் தோண்டிய இடத்தில் புலிகளின் சீருடை\nயாழ்ப்பாணம் - இந்தியா இடையே நவம்பர் முதல் விமான சேவை\nகோத்தாபய ராஜபக்ச கருத்துக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=9229", "date_download": "2019-10-23T08:48:36Z", "digest": "sha1:IQZQFB6EV5W4CU5FH7GL3OHD6KH5D4MY", "length": 9111, "nlines": 70, "source_domain": "theneeweb.net", "title": "ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட படை வீரர்களுக்கு ஓய்வுதிய கொடுப்பனவை வழங்க நடவடிக்கை – Thenee", "raw_content": "\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட படை வீரர்களுக்கு ஓய்வுதிய கொடுப்பனவை வழங்க நடவடிக்கை\nவிஷேட தேவையுடைய படை வீரர்களுக்கு சம்பளத்தில் 75 சதவீதத்தை ஓய்வூதிய பணமாக வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇது சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த வாரம் அளவில் அமைச்சரவையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். விஷேட தேவையுடைய படை வீரர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் பராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோரின் பிரச்சினை தொடர்பில் நான் கவனம் செலுத்தினேன். அவர்களது பிரச்சினையில் நியாயம் இருப்பதாக நான் அறிந்து கொண்டேன். முழு அளவில் ஊனமுற்றவர்களுக்கு முழுமையாகன ஓய்வூதியம் வழங்கப்படுகினறது. ஆனால் இவர்களுக்கு அவ்வாறு இல்லை. தோற்றத்தில் இவர்கள் ஊனமுற்றதாக காணப்படுவதில்லை. தோட்டாக்கள், வெடி பொருட் சிதறல்கள் இவர்கள் உடலில் காணப்படக்கூடும்.\nஇதனாலேயே அவர்களுக்கும் முழுமையான ஓய்வூதியத்தை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமிஹின் லங்கா �� ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மோசடி தொடர்பான அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.\nஜனாதிபதி ​தேர்தலில் கோட்டாவுக்கு ஆதரவு – சுதந்திர கட்சி அறிவிப்பு\nஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தேர்தெடுக்க முடியாமல், ஐக்கிய தேசிய கட்சிக்குள் நெருக்கடி\nகல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள்\n← தற்போதைய அரசாங்கத்தின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடைய பிரச்சினைகளை மாத்திரமே தீர்த்துக் கொண்டனர்\nவெற்றி பெறும் கூட்டணி என்னிடம் உள்ளது →\nஇலங்கை குடும்பம் ஒன்றிற்காக 30 மில்லியன் செலவிடும் அவுஸ்திரேலிய அரசு 23rd October 2019\nஆட்சி மாற்றம் வந்தால் உங்கள் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும்\nபுலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும் இருந்தது\nகோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி 23rd October 2019\nகோட்டாபாய ராஐபக்ஷவை கைது செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் 23rd October 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\n2019-10-21 Comments Off on ஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்\nதேர்தல் என்றால் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது “மாடு சிரித்தது” என்ற அ.செ.மு.வின்...\nஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n2019-10-19 Comments Off on ஐந்து (தமிழ்) கட்சிகளும் ஐ.தே.கவும் – கருணாகரன்\n“இந்த அஞ்சு தமிழ்க் கட்சியளும் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல்ல ஐ.தே.கவுக்குத்தான் – அதுதான்...\nசிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\n2019-10-18 Comments Off on சிலிர்ப்பும் புளிப்பும் – கருணாகரன்\nஜனாதிபதித் தேர்தலை தமிழ்த்தரப்பு எப்படி எதிர்கொள்வது என்ற தடுமாற்றங்களுக்கும் தத்தளிப்புக்கும் ஒரு ஆறுதல்...\nஆபத்தான இலங்கை – கருணாகரன்\n2019-10-14 Comments Off on ஆபத்தான இலங்கை – கருணாகரன்\nஅதிகாரத்துக்கு வந்த மறுநாள் (நவம்பர், 17) சிறையிலிருக்கும் அத்தனை இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன்”...\nபலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n2019-10-11 Comments Off on பலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்\n“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டபாய ராஜபக்ஸ, சஜித் ���ிரேமதாச, அனுரகுமார திசநாயக்க ஆகிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulaka-seithi1962.blogspot.com/2011/03/01012011-31122011_4584.html", "date_download": "2019-10-23T07:58:17Z", "digest": "sha1:NKK7CBUA2AA6ZSHOUGJUKVKC32RXMXB7", "length": 14699, "nlines": 89, "source_domain": "ulaka-seithi1962.blogspot.com", "title": "சாத்திரம் /sathiram: மீனம் 01.01.2011 இருந்து 31.12.2011 வரை", "raw_content": "\nதெய்வ சிந்தனையும் ஆன்மிக பலமும் உடைய உங்களுக்கு இவ்வாண்டு பெயர் , புகழ் , செல்வாக்கு ஓரளவு அதிகரிக்கும் .எப்பொழுதும் சுறு சுறுப்பும் ஊக்கமும் உடையவர்களாக விளங்குவீர்கள் . எடுத்த காரியங்களில் வெற்றி பெற கடுமையாக போராடி இறுதியில் வெற்றி பெறுவீர்கள் .\nஆரம்பகல்வி பயிலுபவர்கள் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு ஆடை , ஆபரணங்கள் அடிக்கடி வாங்க வாய்ப்பு அமையும் . பேச்சில் மிக அதிக கவனம் தேவை . தேவையில்லாமல் மற்றவர்களுடன் பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும் . உடன் பணிபுரிபவர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் கவனமாக பேசிப் பழகுதல் வேண்டும் . கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் கையில் கணிசமாக மிச்சமாகும் . அதன் மூலம் எண்ணிய எண்ணம் ஓரளவு ஈடேறும் .\nஉடன் பிறந்த சகோதர சகோதிரிகளால் பிரச்சனையும் அதே சமயம் அவர்களால் எதிர்பாராத நற்பலன்களும் ஏற்படும் . நெருங்கிய உறவினர்களை இழக்க வேண்டி வரும் . எடுத்த காரியங்களில் முயற்சியும் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் , திறமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் சதா எதையாவது முயற்சி செய்து கொண்டோ அல்லது படித்து கொண்டோ இருக்க வாய்ப்பு ஏற்படும் . எழுவதில் , கலைத்துறையில் ஆர்வமும் , திறமையும் அதிகரிக்கும் . போட்டித்தேர்வு , நேர்முகத்தேர்வில் வெற்றி ஏற்படும் . அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்பு அமையும் . பயணங்கள் ஒரு சில சமயங்களில் வெற்றியும் சில சமயங்களில் தோல்வியும் ஏற்படும் . போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிக அதிக கவனம் தேவை . தாயாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை .\nஉயர் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறவும் எதிர்பார்த்த கல்லூரி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் . இடம் , மனை , வீடு நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் . பழைய வண்டி வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்க வாய்ப்பு அமையும் . வேலை பிடிக்காமல் அடிக்கடி கம்பெனி மாறுவதைத் தவிர்த்தல் நல்லது . உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் உற்பத்தியான பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க பெறுவர் .\nபங்கு சந்தையில் இருப்பவர்கள் பெரிய அளவில் முதலீடு செய்வதைக் குறைத்து கால சூழ் நிலைக் கேற்றப்படி முதலீடு செய்வது நல்லது . இதுவரை குடும்பத்தில் நடக்காமல் தள்ளிப்போன சுப காரியங்கள் இனி நடக்க வாய்ப்பு கூடும் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்திற்கு அனுகூலம் கிட்டும் . காதல் விஷயங்களில் மகிழ்ச்சிகரமாக அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் , கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ் , வருமானம் கிட்டும் . ஒரு சிலருக்கு வாழ்க்கையில் போராட்டங்களும் அவமானங்களும் அடைய நேரிடும் . வேலையில் இருப்பவர்கள் அடிக்கடி விடுமுறை போட வேண்டிவரும் . எனவே மிக அதிக கவனம் தேவை . தேவையில்லாமல் விடுப்பு எடுத்தல் கூடாது . இதுவரை கிடைக்காமல் தள்ளிப்போன விசா சீக்கிரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் .\nவேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் . கிடைத்த வேலையிலும் திருப்தி இராது இருப்பினும் கிடைத்த வேலையில் மிக அதிக கவனம் செலுத்தவும் . நல்ல கம்பெனிக்கு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சற்று காலம் தாழ்த்தி நல்ல கம்பெனி அமையும் . ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்பு அமையும் . போட்டித்தேர்வு , பந்தயத்தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் . ஒரு சிலருக்கு அரசாங்க உதவி மற்றும் உதவிப் பணம் கிடைக்கப் பெறும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . கொடுத்த பணம் தவணை முறையில் வந்து சேரும் தலை , கண் , மார்பு , அடிவயிறு , முழங்கால் போன்ற உடல் பாகங்களில் நோய் ஏற்பட்டு விலகும் . எனவே உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை . ஒரு சிலருக்கு கடன் வாங்கி , வீடு , வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும் .\nஇதுவரை தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்பு ஏற்படும் . சுய தொழில் புரிபவர்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தொழில் செய்ய வாய்ப்பு அமையும்.ஓரளவு எதிபார்த்த லாபம் அமையும் . வழக்குகள் வெற்றிகரமாக அமைந்தாலும் அதில் எதிர்பார்த்த திருப்தி இராது . ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .\nமனைவியின் மூலம் தனவரவு அல்லது முன்னோர்களின் முலமாக பொருள்வரவு எதிர்பாராத விதமாக அமையும். ஒரு சிலருக்கு அரசாங்க��்தால் தண்டிக்கப்பட வாய்ப்பு ஏற்படும் . அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் . ஆனால் கடுமையாகப் போராடியே அந்த வெற்றி கிட்டும் . விவசாயத் தொழில் புரிபவர்களுக்கு அரசின் ஆதரவும் எதிர்பார்த்த நல்ல லாபமும் ஏற்படும்.\nமருத்துவம் ,பொறியியல் , நீதித்துறை மற்றும் நிதித்துறை அரசு ஊழியர்கள் ஏற்றம் பெறுவர் . செய்தி , போக்குவரத்து , தகவல் தொடர்பு , சாப்ட்வேர் ,ஹார்டுவேர் , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் ,ஓட்டல் , ரியல் எஸ்டேட் ,கமிஷன் ,ஏஜென்சி தொழிலில் இருப்பவர்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெறுவர் .\nஆடை, ஆபரணத் தொழில் ,பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள் . வாகன ஓட்டுனர்கள் , வாகன உரிமையாளர்கள் தொழிலில் கவனம் தேவை . பழம் , பூ , காய்கறி மற்றும் உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர் , சிறு மற்றும் குறுந் தொழில் புரிபவர்கள் , தெருவோரம் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த அளவு ஏற்றம் பெறுவர் .\nஸ்ரீ புவனேஸ்வரியையும் , யோக நரசிங்கப் பெருமாளையும் வணங்கி வர வாழ்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்பட்டு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் , சந்தோஷகரமாகவும் அமையும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/categories/flat/start-1410&lang=ta_IN", "date_download": "2019-10-23T07:46:11Z", "digest": "sha1:Z5YETOJHHKX6H7EJLMJIEOBON4ZXFRZH", "length": 4855, "nlines": 119, "source_domain": "www.lnl.infn.it", "title": "Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-23T08:09:39Z", "digest": "sha1:A35I4ZJRTN2TVZNHC23RYEXWU5YST3K4", "length": 20634, "nlines": 146, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இஸ்ரேல் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர��� மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nதேர்தல் விதிமீறல்: பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு\nமத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nஇஸ்லாமியர்களை அவமதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: வலுக்கும் போராட்டம்\nநிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nஆசிரமத்தில் ரூபாய் 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு- சிக்கிய கல்கி சாமியார்\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபாபர் மஸ்ஜித் தீர்ப்புக்கு பிறகு என்ன செய்வதென்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்யும்- சுரேஷ் ஜோஷி\nபாஜக அரசால் நாட்டின் பொருளாதாரம் அழிவுக்குள்ளாகியுள்ளது- மணீஷ் திவாரி\nபுதிய விடியல் – 2019 அக்டோபர் 16-31\nமனிதகுல வெறுப்பை பரப்பும் ஊடகங்கள்\nதிருச்சூரில் தீவிர பாதுகாப்பு சிறைச்சாலை இந்தியாவின் குவாண்டனாமோ\nசமூக கூட்டணி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்\nகீழடி வரலாற்றை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்\nஇஸ்ரேலில் மரணித்த இந்திய பெண்: உடலுறுப்பு கடத்தல் மாபியாக்களின் வேலை\nஇஸ்ரேலில் மரணித்த இந்திய பெண்: உடலுறுப்பு கடத்தல் மாபியாக்களின் வேலை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள ஆஷுட்ட அஷ்தோத்…More\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடிவரும் ஃபலஸ்தீன மக்கள்…More\nஅமைதி பேரணியில் கலந்துகொண்ட 41 ஃபலஸ்தீனியர்களை கொலை செய்த இஸ்ரேல்\nஅமைதி பேரணியில் கலந்துகொண்ட 41 ஃபலஸ்தீனியர்களை கொலை செய்த இஸ்ரேல் ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஃபலஸ்தீன மக்கள்…More\nஇஸ்ரேலிய போர் குற்றங்களை ஆவணப்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டம்\nஇஸ்ரேலிய போர் குற்றங்களை ஆவணப்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து ஃபலஸ்தீன மக்கள் சமீபத்தில் நடத்திய…More\nFIFA கால்பந்து தரவரிசையில் இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய ஃபலஸ்தீன்\nவரலாற்றில் முதன் முறையாக FIFA சர்வதேச கால்பந்து தர வரிசையில் இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது ஃபலஸ்தீன். இதனை ஃபலஸ்தீன்…More\n120வது முறையாக ஃபலஸ்தீன கிராமத்தை அழித்த இஸ்ரேல்\nஇஸ்ரேலின் தெற்கில் நஜவ் பாலைவனத்தில் அமைந்துள்ள அல் அராகிப் கிராமத்தை 120வது முறையாக இஸ்ரேலிய அதிகாரிகள் இடித்துள்ளனர். இஸ்ரேலிய நில…More\nஇஸ்ரேலின் நாற்ற குண்டுகளுக்கு இந்தியாவில் நாற்றம் போதவில்லை.\nகஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பயன்படுத்தி வந்த பெல்லட் குண்டுகள் குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து மக்களுக்கு…More\n-தமீம் இந்திய புத்தகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் மிக மோசமான வரலாற்றையும், துரோகத்திற்கு இலக்கணமாகவும் திகழ்ந்துகொண்டு இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். என்பதில்லை…More\nசவூதி அரேபியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயலும் இஸ்ரேல்\nகத்தார் உடனான உறவுகளை சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து தற்போது…More\nஉண்ணா விரதத்தை கைவிட்ட, இஸ்ரேல் சிறையில் உள்ள ஃபலஸ்தீனியர்கள்\nஇஸ்ரேல் சிறையில் நிலவி வந்த மோசமான சூழ்நிலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ஃபலஸ்தீனிய சிறைவாசிகள்…More\nசமூக ஊடகங்களில் செயல்படும் ஃபலஸ்தீனியர்களை கைது செய்யும் இஸ்ரேல்\n-ஏர்வை சலீம் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய அரசு, அந்நாட்டில் உள்ள மக்களுக்கு எதிராக பல்வேறு துன்புறுத்தல்களையும் மனித உரிமை மீறல்களையும்…More\nஇஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த இந்தோனேசியா\n2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஃபலஸ்தீனின் ரமல்லா நகரில் இந்தோனேசியாவின் கவுரவ தூரகத்தை திறந்து வைக்க சென்ற இந்தோனேசிய…More\n78 வயது ஹாஃபிழ் ஷேக் ஓமர் அப்துல் ரஹ்மான் அமெரிக்க சிறையில் மரணம்\n1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக வர்த்தக மைய தாக்குதலில் தொடர்புடையவர் என்று போலியாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க அரசால்…More\nஃபாலஸ்தீனியரை இரக்கமற்ற முறையில் கொன்ற இஸ்ரேலிய வீரரின் குற்றம் நிரூபணம்\nஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனின் மேற்குக்கரையில் ஏலோர் அசாரியா என்ற இஸ்ரேலிய, வீரன் காயமுற்று அசைவற்று தரைய���ல் கிடந்த ஃபலஸ்தீனியரை சுட்டுக் கொலை…More\n2016 ஃபலஸ்தீனின் மேற்குக்கரை குழந்தைகளுக்கு மிகவும் கொடூரமான ஆண்டு\nகடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவிற்கு ஃபலஸ்தீனின் மேற்க்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேத்தில் இஸ்ரேலியப் படைகள் 32 குழந்தைகளை…More\nஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு\nஇஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு மீது இஸ்ரேலிய எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன. இவர் பல இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்களிடம்…More\nபதவியில் இருந்து விலகும் முன் ஃபலஸ்தீனை அங்கீகரித்துவிடுங்கள்: ஒபாமாவிற்கு ஜிம்மி கார்டர்\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. இந்த மாதம் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக…More\nகாஸா மீதான இஸ்ரேலிய போர் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ள டாக்டர் கில்பர்ட்\nமாட்ஸ் கில்பர்ட் நார்வே நாட்டு மருத்துவர். அவசரகால மருத்துவத்தில் சிறப்பு பெற்ற இவர் காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் நடைபெற்ற…More\nகாஸா சுரங்கத்தில் வெள்ளம் ஏற்படுத்திய எகிப்து: 4 பேர் பலி\nஃபலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் பல கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் வித்திருக்கும் நிலையில் அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின்…More\nஇந்தியா இஸ்ரேல் இடையே பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு ஒப்பந்தங்கள்\nகடந்த இருபது ஆண்டுகளில் முதன் முறையாக இஸ்ரேலிய ஜனாதிபதியின் இந்தியா வருகை இஸ்ரேல் இந்தியா உடனான நெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து…More\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மய��னந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nமத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2018/05/13/thirumavalavan-late-visit-raised-many-questions-and-opposed-by-dalits/", "date_download": "2019-10-23T07:51:24Z", "digest": "sha1:YOW2UCM3D4T6P32OHUTMBXCMOKJGCIEN", "length": 28128, "nlines": 53, "source_domain": "islamindia.wordpress.com", "title": "“தலித்-முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவனின் தாமதமான விஜயம் (3) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« பிணத்தை வைத்து மதவாதம் செய்தல் – மும்தாஜ் பேகம் முதல் வன்னியம்மாள் வரை – பெண்னை மதிக்கத் தெரியாதவர்கள், “தலித்-முஸ்லிம்” கூட்டு பேசி அரசியல் செய்வது எப்படி\n“தலித்-முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம், தலித் பெண்கள் ���திர்ப்பு ஏன்\n“தலித்-முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவனின் தாமதமான விஜயம் (3)\n“தலித்–முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவனின் தாமதமான விஜயம் (3)\n07-05-2018 அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அறிவிக்கப் பட்டது[1]: தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர், எல்.முருகன், 07-05-2018, திங்கள்கிழமை விசாரணை நடத்தினார், அன்றே அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அறிவித்தார்[2]. ஆனால், ஊடகங்களை இச்செய்தியை அமுக்கி வாசித்தன. ஆங்கில ஊடகங்கள் அடுத்த நாள் செய்தியாக வெளியிட்டன. அதாவது, அரசு தரப்பில், உடனடியாக நடவடிக்கை எடுத்தாகி விட்டது. மேலும், இவர் பிஜேபியின் சார்பில் நியமிக்கப் பட்டவர் என்று தெரிகிறது. இருப்பினும், இதெல்லாம் சகஜமான விசயம் தான், ஏனெனில், அந்தந்த அரசு பதவிக்கு வரும்போது, இத்தகைய “நியமனங்கள்” எல்லாம் எல்லாதுறைகளிலும், பரிந்துரை பேரில் நடந்து வருகிறது. 70 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் மற்றும் மாநிலங்களில் திராவிடக் கட்சிகள் அந்த பலனை அனுபவித்துள்ளன. ஆனால், திருமாவளவன், அந்த நேரத்தில் தில்லிக்கு, அரசியல் செய்ய, கூட்டணி பேரம் பேச சென்று விட்டதால், இங்கு வரத் தயங்கினார். அதே நேரத்தில், கிருஷ்ணசாமி வேறு, தங்களது ஜாதியினருக்கு “பட்டியிலின” அந்தஸ்து தேவையில்லை என்று அறிவித்தார்[3]. புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு, விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் 06-05-2018 அன்று, கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், எஸ்.சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் வெளியேற வேண்டும் எனப் பிரகடனம் வெளியிடப்பட்டது[4]. இதெல்லாம் திருமா-துலுக்கக் கூட்டை அதிர வைத்தது. ஆக, அவர்கள், போலீஸாரிடம் புகார் கொடுப்போம் என்று கிளம்பினர்.\n09-05-2018 அன்று போலீஸாரிடம் புகார் கொடுக்க வந்த அரசியல் கட்சியினர்: தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில், கடந்த 24-04-2018 மற்றும் 05-05-2018 தேதிகளில் “தலித்-துலுக்கர்” இடையே மோதல் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவம் நடந்தது. திருமாவளவனே, “துலுக்கப்பட்டி” என்ற உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டதால், இனி, “துலுக்கர்” என்று கூட உபயோகிக்கலாம். பட்டியல் இனத்தவர், எஸ்சி, தலித் வசிக்கும் இடம் காலனி என்றால், துலுக்கர் வசிக்கும் இடம் துலுக்கப்பட்டி ஆகிறது. ஆனால், ஊடகங்கள், “இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்”, என்று தான் எழுதுகின்றன. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன், தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட செயலாளர் நாகரத்தினம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அகமது முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 09-05-2018 அன்று வந்தனர்[5]. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் அவர்கள், பொம்மிநாயக்கன்பட்டி பிரச்சினை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.\nமாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய கோரிக்கை: அந்த மனுவில், ‘பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் போலீஸ் துறைக்கு பயந்து இருதரப்பிலும் ஆண்கள் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இரு பகுதியிலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டும் இருக்கிறார்கள். இக்கிராமத்தில் இயல்பு நிலைக்கு திரும்ப இருதரப்பு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றனர். கலெக்டரிடம் மொத்தமாக சென்று மனு அளிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மூன்று பேர் மட்டும் மனு அளிக்க அலுவலகத்துக்குள் செல்லுமாறும் அங்கிருந்த அலுவலர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால், மனு அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஇந்து மக்கள் கட்சி, இந்து எழுச்சி முன்னணி சார்பில் மனுக்கள்: இதேபோல், இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு மனு அளித்தனர். அப்போது இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகளும் ��டன் இருந்தனர். அந்த மனுவில், ‘பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் இறந்த பெண்ணின் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தி, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அமைதியாக வாழ வழிவகை செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக, கலவரத்தில் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற கலைச்செல்வனை, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்[6]. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “இருபிரிவினருக்கிடையே நடந்த மோதலில் காயமடைந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த கடைகள், வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை நேரில் சந்தித்து திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் உரிய நேரத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார். அவரது கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை இந்து மக்கள் கட்சி ஆதரிக் கும்”, என்றார்[7].\n12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம்: 01-05-2018 அன்று ராகுல், யச்சூரி முதலியவர்களை சந்தித்தப் பிறகு, கூட்டணி பற்றி பேசுவதற்கே நேரமில்லாத திருமாவுக்கு, பொம்மிநாயக்கன்பட்டியில், எஸ்சிக்கள் கொதித்து போயிருக்கிறார்கள் என்பதனை அறிந்தார். எப்படியாவது, அவர்களை சென்று பார்க்க வேண்டி முக்கியமான செயலர்கள் மற்றும் தொண்டர்கள் அறிவித்தனர். ஆனால், முஸ்லிம் தரப்பில் அவரைத் தடுக்க பார்த்தனர். இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 12-05-2018 அன்று காலை 10.15 மணி அளவில், பொம்மிநாயக்கன்பட்டி சென்றார். அவருடன் ஏராளமான நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் இந்திராகாலனிக்கு சென்றனர். பாதிக்கப்பட்ட தலித் மற்றும் இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்தார். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் நடந்த கலவரத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், ஆறுதலும் கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் சிலர், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள் இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள் என்று அவரிடம் கேள்வி கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருமாவளவனுடன் வந்த தொண்டர்கள், அந்த பெண்களை சமதானப்படுத்தினர். இங்கு திருமா சேரில் உட்கார்ந்திருக்கிறார், இருக்கமான முகத்துடன் கையைக் காட்டி பேசுகிறார். அவர்கள் எல்லோரும், தனது தொண்டர்கள் என்ற மனப்பாங்கில் நடந்து கொண்டது தெர்கிறது.\nமசூதிக்கு சென்று குல்லா போட்டு சந்தித்த திருமாவளவன்: பின்னர் அங்கிருந்து பகல் 12.45 மணி அளவில் புறப்பட்ட திருமாவளவன் பள்ளிவாசலுக்கு சென்றார். அங்கு அவரை ஜமாத்தார்கள் வரவேற்றனர். “துலுக்க குல்லா” போட்டு அவர் பேசியது விசித்திரமாக இருந்தது. “இந்துக்களிடம்” பேசும்போது, அத்தகைய சின்னங்களை தரித்துக் கொள்ளாத நபர், துலுக்கரிடம் செல்லும் போது குல்லா போடுவது, செக்யூலரிஸத்தை ஏமாற்றுகிறது. மேலும் சுமார் 4ஒ நிமிடங்கள் முஸ்லிம்கள் சூழ மசூதியில் தரையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு முஸ்லிம் தலைவர் சொல்லியதை சாகவாசமாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்ததை ஒரு வீடியோ எடுத்துக் காட்டுகிறது[8]. இடது பக்கம் சாய்ந்து உட்காருவது, தண்ணீர் குடிப்பது போன்றவற்றைக் கவனிக்கலாம். முஸ்லிம் “இந்துக்கள்”, மீது அளந்த குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு, இறுதியில், திருமா “அந்த பக்கம் நாலுன்னா, இந்த பக்கம் ரெண்டுன்னு பேசித்தான் இருப்பாக்க…….நாம் தான் சுமுகமாக இருக்கணும்,” என்ற ரீதியில் பேசும் போது, அவ்வீடியோ முடிந்து விடுகிறது. பின்னர், அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார். அதேபோல பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். சுமூக முடிவு எடுக்க அறிவுறுத்தல் இரு தரப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்த பின்னர் சம்பவம் தொடர்பாக அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக நம்பிக்கை அளித்தார். மேலும் இரு தரப்பினரும் தங்களின் உள்ளார்ந்த பிரச்சினைகளை நயமாக பேசி தங்களுக்குள் சுமூக முடிவுகளை எடுத்து கொள்ளுமாறும் திருமாவளவன் அறிவுறுத்தினார்[9].\n[3] விகடன், ”எனக்கும் பி.ஜே.பி–க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” மாநில மாநாட்டில் கிருஷ்ணசாமி பேச்சு\n[5] தினத்தந்தி, கலவரம் நடந்த பொம்மிநாயக்கன்பட்டியில் கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மே 10, 2018, 04:00 AM.\n[7] இந்த உதிரிகட்சியும் அரசியல் நோக்கில் வந்துள்ளது என்ரு தெரிகிறது. ஏனெனில், ரஜினி அரசியலை இங்கு சேர்த்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை.\n[9] இவ்வீடியோவில் விவரங்களை பார்க்கலாம் – https://www.youtube.com/watch\nExplore posts in the same categories: அடிமைத்தனம், அடையாளம், அரசு நிதி, அவதூறு, இந்து எழுச்சி முன்னணி, சமரசம், துலுக்கப்பட்டி, தேனி, பள்ளிவாசல், பிண ஊர்வலம், பேச்சு வார்த்தை, பேச்சுவார்த்தை, பொம்மிநாயக்கன்பட்டி, மசூதி தெரு, மதமாற்றம், மதவாதம், முஸ்லிம் காலனி, முஸ்லிம் தெரு, முஸ்லிம் பெண்கள், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்தனம், மோதல், வன்முறை, விசாரணை, விடுதலை சிறுத்தை\nThis entry was posted on மே 13, 2018 at 8:27 முப and is filed under அடிமைத்தனம், அடையாளம், அரசு நிதி, அவதூறு, இந்து எழுச்சி முன்னணி, சமரசம், துலுக்கப்பட்டி, தேனி, பள்ளிவாசல், பிண ஊர்வலம், பேச்சு வார்த்தை, பேச்சுவார்த்தை, பொம்மிநாயக்கன்பட்டி, மசூதி தெரு, மதமாற்றம், மதவாதம், முஸ்லிம் காலனி, முஸ்லிம் தெரு, முஸ்லிம் பெண்கள், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்தனம், மோதல், வன்முறை, விசாரணை, விடுதலை சிறுத்தை. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்து, இந்து மக்கள் கட்சி, இஸ்லாம், கிருஷ்ணசாமி, தலித், தலித் அரசியல், தலித் இந்து, தலித் முஸ்லீம், திருமா வளவன், திருமாவளவன், துலுக்கப்பட்டி, தேனி, தேவதானப்பட்டி, தேவேந்திரகுலம், பொம்மிநாயக்கன்பட்டி, விடுதலை சிறுத்தை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-23T07:35:16Z", "digest": "sha1:I7KCLJA3OONJ5IBIBGM2LGVLYWSZDTPA", "length": 19354, "nlines": 147, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அகஸ்தோ பினோசெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅகஸ்தோ ஒசே ரேமன் பினோசெட் உகார்த்தெ (Augusto José Ramón Pinochet Ugarte, எசுப்பானிய ஒலிப்பு: [auˈɣusto pinoˈʃa] அல்லது எசுப்பானிய ஒலிப்பு: [auˈɣusto pinoˈtʃet];[1][2][upper-alpha 1] 25 நவம்பர் 1915 – 10 திசம்பர் 2006), 1973 முதல் 1981 வரை சிலியின் சர்வாதிகாரியாகவும்[3][4] 1973 முதல் 1998 வரை சிலியின் படைத்துறைத் தலைமை தளபதியாகவும் விளங்கியவர். மேலும் சிலி இராணுவ அரசின் தலைவராக 1973 முதல் 1981 வரை இருந்துள்ளார்.[5]\n17 திசம்பர் 1974 – 11 மார்ச் 1990\nசிலி இராணுவ அரசின் தலைவர்\n11 செப்டம்பர் 1973 – 11 மார்ச் 1981\nசிலி படைத்துறையின் தலைமைத் தளபதி\nஅகஸ்தோ ஒசே ரேமன் பினோசெ உகார்த்தெ\nசான் டியேகோ (சிலி), சிலி\nலூசியா இரியார்ட் (1943–2006; அவரது மரணம் வரை)\n1973 சிலி படைத்துறைப் புரட்சி\n1973ஆம் ஆண்டு அமெரிக்க-ஆதரவுடன் செப்டம்பர் 11 நடந்த சிலி இராணுவப் புரட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடோர் அயேந்தே தலைமையிலான சமூகவுடைமை குடியரசை வீழ்த்தி சிலியின் ஆட்சியைப் பிடித்தார்; 1925இலிருந்து செயற்பட்டு வந்த மக்களாட்சியும் முடிவுக்கு வந்தது. பல வரலாற்றாளர்கள் இந்த இராணுவப் புரட்சிக்கு ஐக்கிய அமெரிக்கா தந்த ஆதரவே முக்கியத் திருப்பமாக அமைந்ததாகவும் பின்னாளில் அதிகார குவிப்பிற்கும் அமெரிக்க ஆதரவு முதன்மையானதாக இருந்தது என்றும் கருதுகின்றனர்.[6][7][8] முன்னதாக அயேந்தே சிலியின் படைத்துறை தலைமைத் தளபதியாக பினோசெட்டை ஆகத்து 23, 1973இல் நியமித்திருந்தார்.[9] திசம்பர் 1974இல் இராணுவ ஆட்சிக் குழு பினோசெட்டை சிலியின் அரசுத்தலைவராக அறிவித்தது.[10]\n1973 முதல் 1990 வரையிலிருந்த இராணுவ ஆட்சியில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.[11] பினோசெட்டின் ஆட்சியின்போது 1,200இலிருந்து 3,200 வரையான நபர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் 80,000 பேர் கட்டாயமாக பாதுகாப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும் 30,000 பேர் மீது மனித உரிமை மீறப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் பிந்தைய விசாரணைகள் கண்டறிந்தன.[12][13][14] 2011 நிலவரப்படி, அலுவல்முறையாக 3,065 பேர் உயிரிழந்ததாகவும் வலுக்கட்டாயமாகக் காணாமற் போயினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.[15]\n\"சிகாகோ பாய்சு\" என அறியப்பட்ட சிகாகோ பல்கலைக்கழகத்தில் அல்லது அதன் சிலி நாட்டு இணை நிறுவனத்தில் படித்த பொருளியல் நிபுணர்களின் அறிவுரைகளின்படி தாராளமயக் கொள்கைகளையும் கட்டற்ற சந்தைமுறைப் பொருளாதாரத்தையும் இராணுவ ஆட்சி தழுவியது. நாணயமாற்று நிலைப்படுத்துதல், உள்ளூ��் தொழில்களுக்குத் தரப்பட்ட கட்டணச் சலுகைகள் விலக்கம், தொழிற்சங்கங்களுக்குத் தடை, சமூக பாதுகாப்பு முறைமையையும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கல் போன்ற பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கொள்கைகளால் \"சிலியின் அற்புதம்\" நிகழ்ந்தது; ஆனால் அரசியல் விமரிசகர்கள் இந்தக் கொள்கைகளால் பொருளாதார ஏற்றத்தாழ்வு கூடியதாகவும் 1982ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு வித்திட்டதாகவும் கூறுகின்றனர்.[16][17] 1990களின் பெரும்பகுதியிலும் தென்னமெரிக்காவின் சிறந்த பொருளாதாரமாக சிலி விளங்கியது. இருப்பினும் பினோசெட்டின் சீர்திருத்தங்கள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.[18]\nபினோசெட்டின் 17-ஆண்டு ஆட்சிக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கும் வகையில் 1980இல் புதிய அரசியலமைப்பிற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1988இல் நடந்த தேசிய வாக்கெடுப்பில் 56% வாக்காளர்கள் பினோசெட் ஆட்சித் தொடர எதிர்ப்பு தெரிவித்தனர். 1990இல் அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகிய பினோசெட் சிலியின் படைத்துறை தலைமைத் தளபதியாக மார்ச் 10, 1998 வரை தொடர்ந்தார். 1998இல் பணி ஓய்வு பெற்று 1980ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி வாழ்நாள் செனட்டராகத் தொடர்ந்தார். இருப்பினும் அக்டோபர் 10, 1998இல் இலண்டன் சென்றிருந்த போது மனித உரிமை மீறல் வழக்குகளுக்காக பன்னாட்டு கைதாணையின் கீழ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றப் போராட்டங்களுக்குப் பிறகு உடல்நலக்கேடு காரணமாக விடுவிக்கப்பட்டு மார்ச் 2000இல் சிலிக்கு திரும்பினார். 2004இல் சிலிநாட்டு நீதிபதி யுவான் குசுமான் டாபியா பினோசெட்டை மருத்துவப்படி நலமுள்ளவராக அறிவித்து வீட்டுக் காவலில் வைத்தார்.[9] 2006ஆம் ஆண்டு திசம்பர் 10இல் மரணமடையும் போது 300 குற்ற வழக்குகள் அவர்மீது நிலுவையில் இருந்தன.[19] ஊழல்களால் குறைந்தது அமெரிக்க$ 28 மில்லியன் சொத்துக் குவித்ததாகவும் வழக்கிருந்தது.[20]\nதனது 91ஆம் அகவையில் மாரடைப்பு ஏற்பட்ட ஒரு வாரத்தில் குருதி விம்மு இதயத் திறனிழப்பால் திசம்பர் 10, 2006இல் தலைநகர் சான்டியேகோவில் இயற்கை எய்தினார்.[21] அவரது சமாதி சேதபடுத்தப்படக் கூடும் என்பதால், பினோசெட்டின் விருப்பப்படி, அவரது உடல் எரிக்கப்பட்டது.\nபினோசெட்டின் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக உள்ளது. சிலர் இவரை பலரைக் கொன்ற கொல��வெறி சர்வாதிகாரியாகவும் மற்ற சிலர் சிலியின் பொருளாதாரத்தை மேம்படுத்திய நற்செயல் சர்வாதிகாரியாகவும் குறிப்பிடுகின்றனர்.\n↑ சிலியின் குடிகள்,பினோசெட் உட்பட, இருவிதமாகவும் (பினோசெட் அல்லது பினோசெ) உச்சரித்தனர்.\nபொதுவகத்தில் அகஸ்தோ பினோசெட் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/15", "date_download": "2019-10-23T08:48:25Z", "digest": "sha1:TZGLBLQJH7Z2PNAHGJU7W5NPJ33GXVKK", "length": 7468, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/15 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/15\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n3 இப்பல்கலைக்கழகம் தொடங்கி ஓராண்டே ஆகிறது. இதுவே முதல் பட்டமளிப்பு விழாப் பேருரையாகும். இந்த வாய்ப்பு நான் பெற்றிடச் செய்த பல்கலைக்கழகப் பெரியோர் சளுக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள் கின்றேன். நான் மாடக்கூடலில் நிற்கின்றேன். நானிலம் போற் றிடும் தனிச்சிறப்பினைப் பெற்றுத் தமிழகத்தின் அறிவுக் கோட்டமாய்த் திகழும் மதுரையம்பதியில் எழுச்சி பொங் கிடும் நிலையில் நிற்கின்றேன். இங்கு நின்றிடும் எவருக்கும் அன்ருெருநாள் அறிவாளர் அரணளிக்க அரசாண்ட பாண்டியப் பெஐமன்னர் . மிழ் வளர்த்துத் தமிழர் தம் தனிச் சிறப்பினைக் காத்துப் புகழ்க் கொடி நாட்டித் தரணிமெச்சக் கோலோச்சி வந்த வரலாற்று நினைவு எழாமலிருக்க இயலாது. நெஞ்சு நெக்குருகும் நினைவலைகள் எழுத்தன் செய்யும். இன்று, நான் இங்கு நின்று, பட்டச்சிறப்புப் பெற்றிட வந்துள்ளோரையும் பெரும் பேராசிரியர்களேயும் கண்டு களித்திடுகின்றேன். இங்கன்ருே அந்நாளில் பாண்டியப் பேரரசர் சங்கப் புலவருடன் அளவளாவி அறிவுப் புனலாடி அகமகிழ்ந்திருந்தனர் என்பதனே எண்ணுகின்றேன். இன் பத்தேன் சுவை நுகர்கின்றேன். மனக்கண்ணுல் காணுகின்றேன் : முதுபெரும் புலவர் கள் அவைநோக்கி ; முந்நூறுகல் தொலேவினின்றும் மூதறிஞர் ; காணிர் தமிழ் நெறியை-தரணியோர் மெச்சி ஏற்றிடத் தக்கதோர் நன்னெறியை-ஈரட���யில் யான் இயற்றியுள்ள சீரடியை என்றுரைத்த வண்ணம் திரு வள்ளுவர்ை வந்திடும் காட்சியின. தத்தமது ஏடுகளே வித்தகர் போற்றிடத்தக்கவென விளக்கிப் புலவர் பெருமக்கள் பேருரையாற்றிய பெரு மிதமிகு காட்சியெல்லாம் காணுகின்றேன். காணுத:ர் எவருமிரார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 06:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/44", "date_download": "2019-10-23T08:37:13Z", "digest": "sha1:UE4RHW3KXXUPHLITJ4S756DGTNDGUGGT", "length": 7090, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/44 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n4. திருவாசகங் காட்டும் திருநெறி\nஇன்று உலகாயதத்தில் ஆழ்ந்துள்ள மேலைநாடு மட்டுமே சிறிது கடவுளுணர்ச்சியுடைய பாடல்களையும், அவற்றை இயற்றிய புலவர்களையும் கண்டு போற்றல் கூடும். விலங்கு வலிமையின்முன்னர் அடி பணியும் ஒரு நாகரிகம் இப்புது நூல்களைப் போற்றுவதில் வியப்பொன் றும் இல்லை. ஆனால், இறையுணர்வு பாலோடுசேர்த்து ஊட்டப்பெற்று வளர்ந்த தமிழ்நாட்டார் இப்புதுப்பாடல் களிடத்து எத்துணைப் புதுமையுங் காணப்பெறார். இனி, எத்துணைக்காலம் நாம் முன்னேறிச் செல்லினும் அக்கால ஆராய்ச்சி அறிவினாலுங்கூடக் கண்டு வியக்கத்தக்க அரும் பொருள்களைப் பல பெரியோர்கள் இந்நாட்டில் இயற்றிப் போயினர். அத்தகைய காலதேச வர்த்தமானங் கடந்த கருவூலங்களுள் தலை சிறந்தது திருவாசகமாம்.\nஇத்தகைய அரியதொரு நூலை இவ்வுலகிற்கீந்த பெரியார் மாணிக்கவாசகப் பெருமானார் எனப்படுவர்.\nஇத்திருநூல் உலகிடைப் பிறந்து, பிறப்பு, பிணி, மூப்பு, இறப்புத் துன்பங்களால் வருந்தும் உயிர்க்கு அவற்றி னின்றும் விடுபெற்று வீடு பெறுதற்குரியதோர் திருநெறி காட்டியருளுகின்றது. இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதே போன்று மணிவாசகனார் போன்ற பெரியார்கள் புகையிரதத் தொடரின் இயந்திரங்களாவர். அவ்வியந்திரம் தானேயுமன்றித் தன்னைத் தொடர்ந்த ஊர்திகளையும் குறித்தவிடத்திற்கு இழுத்துச் செல்வதே போன்று இப் பெரியார்களும் தாமேயுமன்றித�� தம்மைத் தொடர்ந்த அடியார்களையும் வீடுபேற்றிற்கு உய்த்துச் செல்லும் பேராற்றல் படைத்தவராயிருக்கின்ற்னர், இத்தகைய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/211", "date_download": "2019-10-23T08:20:42Z", "digest": "sha1:MLHRNAVY345RFMFII4IAKXP74N2RPOMT", "length": 6334, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/211 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n8. சடாயு உயிர் நீத்த படலம்\nசீதையை எடுத்துச் சென்ற இராவணனோடு சடாயு போரிட்டு உயிர் விட்டதைப் பற்றிய படலம் இது. சடாயு மோட்சப் படலம், சடாயு வதைப் படலம் எனச் சில ஒலைச் சுவடிகளில் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.\nமாரீசன் இராமன் அலறுவது போன்ற குரலில் வஞ்சகமாய்க் கூவியதைக் கேட்ட சீதை, இராமனுக்கு ஏதோ இன்னல் நேர்ந்ததாக அஞ்சி, கிளையிலிருந்து குயில் கீழே விழுந்தாற் போன்று தரையில் விழுந்து வயிற்றில் அடித்துக் கொண்டு மயங்கினாள்:\n'எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய\nசெயிர் தலைக் கொண்ட சொல் செவி சேர்தலும் குயில் தலத்திடை உற்றதொர் கொள்கையாள் வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள்” (2) எயிறு = பல். முழை = குகை குகை போன்ற வாய். செயிர் = வஞ்சகம், துன்பம் வந்த போது வயிற்றில் அடித்துக் கொள்வது உண்டு. இது பெண்கட்கு மிகுதி.\n- சீதை இலக்குவனை நோக்கி, உன் அண்ணனுக்கு ஏதோ இடுக்கண் நேர்ந்துளது என்பதை அவரது குரலால் அறிந்தும், அங்கே ஓடாமல் என் அருகில் நின்று கொண்டிருக்கிறாயே எனக் கடிந்து கூறினாள். (4) பெண்புத்தி\nஇலக்குவன் சீதையிடம் கூறுவான்: என் அண்ணனை வெல்பவர் எவரும் இலர். அவருக்கு ஒரு தீங்கும் வராது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/173", "date_download": "2019-10-23T07:21:12Z", "digest": "sha1:VBICXGMXDY3HRGWZBXG5R6J24JSM3NPD", "length": 6767, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/173 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n130 ஆழ்வார்களின் ஆரா அமுது எவ்வளவு அன்பு அபிநயித்துக் காட்டினாளோ, அவ்வளவு அன்பைக் கண்ணனும் £) ; డచ్గా r . ఢ பாவனையில் அபிநயித்தமை தோற்ற உகந்து முலையுண்பாய் போல’ என்கின்றார். ஈற்றடியிலுள்ள ஆனமையால் என்பதை இரண்டாம் அடியில் உண் என்றாள்' என்பதை அடுத்துக் கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும்.\nஅலைபண்பால் - இதன் அருமையான பொருள்\nசிந்தித்து மகிழத்தக்கது. பண்பாவது, குணம்; அலை யெறிகின்ற குணம் என்றது, அளவு கடந்த குணம். (மெய்யான அன்போடு வராவிட்டாலும், மித்திரன் என்கின்ற பாவனை கொண்டு வந்தாலும் அன்னவனையும் நான் எவ்விதத்திலும் விடமாட்டேன்) என்று உறுதியாகச் சொல்லியுள்ள எம்பெருமான் அன்பொழுகும் பாவனை யோடு வந்த பேய்ச்சியையும் கொன்றது ஏன் என்றால்: 'அவளைக் கொன்று உலகுக்கு ஒருயிரான தன்னைக் காப்பாற்றிக் கொள்வதானது உலக முழுமைக்கும் உயிரளித்ததாக ஆகின்றபடியால், இந்தப் பெருங்குணத்தை வெளியிடவேண்டியே அவளைக் கொன்றான் என்பதை உளங் கொள்ளவேண்டும்'. இக்கருத்தையே, மேகனாகக் கொண்டுஎடுத்தாள் மாண்டிஆய கொங்கை அகன்ஆர உண்பன் என்று a sing.” என்று பிறிதொரு பாசுரத்திலும் காட்டுவார். புறவேடத்தைக் காட்டிலும் ஆன்ம குணங்களே ஆண்டவனுக்கு உகப்பானவை.\n என்னும் மனம்படைத்து, மற்றவன்பேர் ஒதுவதே காவினால் உள்ளு.\" 68. இரண். திருவந், 29 69. டிெ.44\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.connectionjapan.com/2019/09/30/excursoes-2019-2020/", "date_download": "2019-10-23T07:12:35Z", "digest": "sha1:IQNY5NNI655C5GB2KYN6NOIPNRB7RGCN", "length": 19805, "nlines": 289, "source_domain": "ta.connectionjapan.com", "title": "Excursões 2019 - 2020", "raw_content": "\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nTwitter இல் எங்களை பின்பற்றவும்\nPinterest மீது எங்களை பின்பற்றவும்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nசுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஒழுங்குமுறை - டிஜிட்டல் ஒப்பந்தம்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nBy\tலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஇது உங்களுக்கு உதவியாக இருந்தது\nஇது எனக்கு உதவியாக இல்லை\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவெப்மாஸ்டர், புரோகிராமர், டெவலப்பர் மற்றும் கட்டுரைகளின் வெளியீட்டாளர்.\nஉரையாடலில் சேரவும் பதில் ரத்து\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க அகிஸ்மெட்டைப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பதை அறிக.\nஅமெரிக்க தூதர் மாளிகையில் நுழைந்ததற்காக 4 தென் கொரியர்கள் கைது செய்யப்பட்டனர்\nகடந்த வாரம் சியோலில் உள்ள அமெரிக்க தூதரின் இல்லத்திற்குள் நுழைந்த நான்கு அமெரிக்க எதிர்ப்பு மாணவர்களை தென் கொரிய போலீசார் முறையாக கைது செய்துள்ளனர்.\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nபுகலிடம் கோருவோரிடமிருந்து டி.என்.ஏ சேகரிக்க வெள்ளை மாளிகை\nஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமெரிக்க நிர்வாகம் அகதிகள் விண்ணப்பதாரர்கள் மற்றும் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிற குடியேறியவர்களிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளது மற்றும் தகவல்களை சேர்க்கும் ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nதாய் மன்னர் தனது மனைவியிடமிருந்து அனைத்து பட்டங்களையும் திரும்பப் பெறுகிறார்\nதாய் மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் தனது 34 ஆண்டு துணைத் தலைவரை \"விசுவாசமின்மை\" மற்றும் ராணியின் நிலைக்கு பொருந்தக்கூடிய வெளிப்படையான \"லட்சியம்\" ஆகியவற்றிற்காக பறித்திருக்கிறார், ஒரு கட்டளை கூறியது ...\nமொகுஹ்யூ | இணைப்பு ஜப்பான் ®\nசெய்தி போர்டல் தொடர்பு ஜப்பான் இந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது - மொகுஹ்யூ ஷின்பன் ஜப்பான் குழுவால் 2017.\nXXIII XXL இன் 46 / XXL சட்டம் மற்றும் சட்டம் எண்.\nபத்திரிகை சுதந்திரம் சட்டம் - 2083 / X சட்டம் நவம்பர் XXL இன் 53 சட்டத்தின் எண்.\nஇணைப்பு ஜப்பான் ® - லாப நோக்கற்ற.\nஎங்கள் முக்கிய நோக்கம் தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை சர்வதேச பிரேசிலிய சமூகத்திற்கும் வேறு எந்த வாசகருக்கும் இலவசமாகவும் இலவசமாகவும் பரப்புவதே ஆகும். உலகில் பணம் செலுத்தும் சதவிகிதம் மட்டுமின்றி அனைவருக்கும் தகவல்களை அணுக உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், அதன் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள். குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது உட்பட மேலும் அறிய, இங்கே பார்க்கவும்: தனியுரிமை மற்றும் குக்கீ கொள்கை ஏற்க\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வ���ற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/internet-blogs/1290046-goldtamil-blog/20915237-tayppal-alittapati-macota-takkal-ceyta-amaiccar", "date_download": "2019-10-23T08:09:15Z", "digest": "sha1:WA3WGM46L2GOEC4JTDCTESZRSCUWD4LF", "length": 10995, "nlines": 87, "source_domain": "www.blogarama.com", "title": "தாய்ப்பால் அளித்தபடி மசோதா தாக்கல் செய்த அமைச்சர்!", "raw_content": "\nதாய்ப்பால் அளித்தபடி மசோதா தாக்கல் செய்த அமைச்சர்\nபொது இடங்களிலும், பேருந்துகளிலும் எத்தனையோ அம்மாக்கள் பசியால் அழும் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டமுடியாமல் தவிப்பதைப் பார்த்திருக்கிறோம். அதை தர்மசங்கடமாக அவர்கள் நினைப்பதற்குக் காரணம், பொது இடங்களில் தாய்ப்பால் புகட்டுவதை இந்தச் சமூகம் அநாகரிகமாகப் பார்க்கும் மனோபாவம்தான். நம் நாட்டில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் இதுவே நிலை. இத்தகைய மனோபாவம் ஆண்களிடம் மட்டும் இருப்பதில்லை; பெண்களிடமும் இருக்கிறது. ஆனால், இந்த மனப்போக்கை உடைக்கும் விதமாக அமைந்திருக்கிறது ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சம்பவம்.\nஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில், லரிசா வாட்டர்ஸ் (Larissa Waters) என்ற பெண் அமைச்சர், நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்படும் நிலக்கரி தொழிலாளர்கள் பற்றியும், அவர்களுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் மசோதாவைத் தாக்கல்செய்தவாறே, தனது மூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியது, சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை சிலர் பாராட்டியும், சிலர் விமர்சித்தும் கருத்துகளைத் தெரிவித்தனர். மேலும் சிலர் வாட்டர்ஸை ‘ட்ரோல்’ செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் வாட்டர்ஸ் கண்டுகொள்ளவில்லை. மேலும், ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தவாறே ஒரு பெண் அமைச்சர் தனது குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டியது, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.\nகிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன், வாட்டர்ஸ் இருக்கும் ‘கிரின்ஸ்’ கட்சியைச் சேர்ந்த பெண் அமைச்சர் சாரா-ஹான்சன் -யங், தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, பெண் அமைச்சர்கள் தங்களின் குழந்தையை நாடாளுமன்றத்துக்கு அழைத்துவருவது குறித்து பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன. அதுவரை நாடாளுமன்ற வளாகத்தில் குழந்தைகளை அழைத்துவரத் தடை விதித்திருந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றம், 2016ம் ஆண்டு பெண் அமைச்சர்கள் தங்களின் குழந்தைகளை அழைந்துவர அனுமதி அளித்தது.\nவாட்டர்ஸ் தனது மூன்று மாதப் பெண் குழந்தை அலியா ஜாய் கெட்ஸை நாடாளுமன்றத்துக்குக் கடந்த மே மாதத்திலிருந்தே தூக்கிவருகிறார். ''நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் அருந்தும் முதல் குழந்தை என் மகள் என்பதைப் பெருமையாகக் கூறிக்கொள்கிறேன்” என்றும் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், லரிசா வாட்டர்ஸ் மசோதா தாக்கல் செய்த பின்பு தனது டிவிட்டர் பக்கத்தில், “நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தேன், தாய்ப்பால் கொடுத்தவாறே என் மகளை ஆசீர்வதியுங்கள்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் நிறையப் பெண்கள் இருக்கவேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதெல்லாம் ஒரு செய்தியாகாமலிருக்கும்” என்று தெரிவித்தார்.\nஇதேபோல், சில மாதங்களுக்கு முன், ஐஸ்லண்ட்டைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சரும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தனது குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டியவாறு, தான் தாக்கல் செய்த மசோதாவுக்கு ஆதரவாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.\nஉலகளவில், பொது இடங்களில் பெண்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது பற்றி பல்வேறு பிரச்சாரங்களும் போராட்டங்களும் அவ்வப்போது நடந்துவருகின்றன. பெண்கள் பெரிய பதவிகளிலிருந்தாலும், தாய்மை பொறுப்புகளை தவிர்க்கமுடியாது; அதனை பெண்களும் தவிர்க்க விரும்புவதில்லை. ஆனால், தன் வேலைகளுக்கிடையே தாய்மைத் தருணங்களை சாமர்த்தியமாகக் கையாள்வதில்தான் ஒரு பெண்ணின் வெற்றி அடங்கியிருக்கிறது. அந்த வகையில், குழந்தைக்குத் தன் தாயின் தேவையையும், தாய்மையின் உரிமையையும் உலகுக்கு உணர்த்திய வாட்டர்ஸின் துணிச்சலுக்கு ஒரு ராயல் சல்யூட்\nThe post தாய்ப்பால் அளித்தபடி மசோதா தா��்கல் செய்த அமைச்சர்\nதாய்ப்பால் அளித்தபடி மசோதா தாக்கல் செய்த அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/17316-.html", "date_download": "2019-10-23T08:02:08Z", "digest": "sha1:K3OIDXCVU4KP7LFZAIL2TXLY6YCYFIKG", "length": 12447, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33.33 சதவீதம் இட ஒதுக்கீடு | ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33.33 சதவீதம் இட ஒதுக்கீடு", "raw_content": "புதன், அக்டோபர் 23 2019\nஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33.33 சதவீதம் இட ஒதுக்கீடு\nஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு 33.33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தீர்மானம் அந்த மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஆந்திர சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான சனிக்கிழமை முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:\nதெலுங்கு தேச கட்சியின் ஆட்சியில்தான் பிற்படுத்தப் பட்டோர் வளர்ச்சி அடைந்தனர். தற்போது பின் தங்கிய சமூகத்தி னருக்கு 33.33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிற்படுத் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊழியர் களுக்கு பதவி உயர்விலும் 33.33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப் படும்.\nஇதேபோன்று கைவினை தொழிலாளர்கள் மரணமடைந்தால் ரூ. 5 லட்சமும் காயமடைந்தால் ரூ. 1 லட்சமும் வழங்கப்படும். படகில் மீன் பிடிக்கும் தொழி லுக்கு டீசலுக்காக மானியம் வழங்கப் படும். இவ்வாறு முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.\nஇந்தத் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஆந்திர பட்ஜெட் கூட்டத் தொடர் மொத்தம் 15 நாட்கள் நடைபெற் றது. இதில் மொத்தம் 60.37 நிமிடங்கள் சபை நடைபெற்றது. 5 மசோதாக்களுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 41 உறுப்பி னர்கள் கேட்ட 117 கேள்விகளுக்கு அரசு பதில் அளித்துள்ளதாக சபாநாயகர் கோடெல்ல சிவபிரசாத் தெரிவித்தார்.\nஆந்திரா33.33 சதவீத இடஒதுக்கீடுமாநில சட்டசபைபட்ஜெட் கூட்டத்தொடர்\nகல்கி ஆசிரமம், நிறுவனங்களில் ரெய்டு முடிந்தது: ரூ.409...\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: மகாராஷ்ட்ரா கிராம வாக்காளர்கள்...\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\n‘பிகில்’ உள்ளிட்ட எந்தப் படத்துக்கும் தீபாவளி சிறப்புக்...\nரெஃப்ரிஜிரேட்டர் டிரே தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத��தியாகும்:...\nநீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலாதேவி: வழக்கு விசாரணை நவம்பர் 18-க்கு ஒத்திவைப்பு\nமாய உலகம்: கணக்கு எனக்குப் பிடிக்கும்\nபடமும் கதையும்: காட்டில் தீபாவளி\nஜார்க்கண்ட்: 6 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுக்குத் தாவல்\nஅமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கு: ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம்...\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள...\nதிஹார் சிறைக்குச் சென்று சிவக்குமாரைச் சந்தித்தார் சோனியா காந்தி\nமாய உலகம்: கணக்கு எனக்குப் பிடிக்கும்\nபடமும் கதையும்: காட்டில் தீபாவளி\nகதை: நீ எப்படி இருப்பாய்\nநைஜீரிய கல்லூரியில் குண்டுவெடிப்பு: 20 மாணவர்கள் பலி\nபாஜக மீதான ஆம் ஆத்மி புகார் போலீஸ் விசாரணை தொடக்கம்: டெல்லியில் ஆட்சியமைக்க பேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/08/01134114/1180871/Xiaomi-Mi-A2-Android-One-phone-India-Launch.vpf", "date_download": "2019-10-23T09:01:50Z", "digest": "sha1:MLJRKSI56P6GOAMBEMDEUPN647NGUO6V", "length": 17731, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "சியோமி Mi A2 அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதி || Xiaomi Mi A2 Android One phone India Launch", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசியோமி Mi A2 அதிகாரப்பூர்வ இந்திய வெளியீட்டு தேதி\nசியோமி Mi A2 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #XiaomiMiA2\nசியோமி Mi A2 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #XiaomiMiA2\nசியோமி நிறுவனத்தின் MiA2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்டு 8-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் MiA2 அமேசான் தளத்தில் டீசர் பக்கத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்துள்ளது. எனினும் MiA2 இந்திய விலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஜூலை மாத துவக்கத்தில் ஸ்பெயினில் அறிமுகமான MiA2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகமான MiA1 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். அமேசான் இந்தியா தளத்தில் MiA2 ஸ்மார்ட்போனுடன் Notify Me பட்டன் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது.\nஏற்கனவே வெளியான தகவல்களில் சியோம�� நிறுவனம் MiA2 மாடலின் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலை அறிமுகம் செய்யாமல், இந்தியாவில் பேஸ் வேரியன்ட் ஆக 4 ஜிபி ரேம், 64 ஜிபி வேரியன்ட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் MiA2 மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷன் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nசியோமி Mi A2 சிறப்பம்சங்கள்:\n- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்\n- அட்ரினோ 512 GPU\n- 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்\n- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 4 இல் 1 – 2.0um பிக்சல்கள்\n- 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 4 இல் 1 – 2.0um பிக்சல்கள், சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்\n- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசியோமி Mi A2 ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 249 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.20,065), 64 ஜிபி விலை 279 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.22,485) என்றும் டாப் என்ட் 6ஜிபி ரேம், 128 ஜிபி வேரியன்ட் விலை 349 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.28,130) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #XiaomiMiA2 #smartphone\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை, மாலை என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் த���ுதிநீக்க வழக்கை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nதமிழகத்திற்கு கூடுதல் யூரியா வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிகார் சிறையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருடன் சோனியா காந்தி சந்திப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் இந்தாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nதிருமணத்திற்கு கிழிந்த சேலையை தான் அணிந்தேன் - ராதிகா ஆப்தே\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil.nl/2019/02/06/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-10-23T07:17:19Z", "digest": "sha1:FYRFEBRCBL3QBVZPK7OXVGAJQG2RYP5U", "length": 10695, "nlines": 140, "source_domain": "www.tamil.nl", "title": "வடகொரிய தலைவரை வியட்நாமில் சந்திப்பேன்-அறிவித்தார் டிரம்ப்", "raw_content": "\nவடகொரிய தலைவரை வியட்நாமில் சந்திப்பேன்-அறிவித்தார் டிரம்ப்\nவடகொரிய தலைவரை வியட்நாமில் சந்திப்பேன்-அறிவித்தார் டிரம்ப்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.\nஇந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.\nஇதற்கு தீர்வு காண 2-வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரஸ்பரம் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த மாத இறுதியில் வியட்நாமில் நடக்கலாம் எனவும்இ இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் பரவலாக பேசப்பட்டது.\nஇந்நிலையில், வடகொரிய தலைவருடனான சந்திப்பு மற்றும் சந்திப்பு நடைபெறும் தேதியை டிரம்ப் உறுதி செய்துள்ளார். பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றிய டிரம்ப், வடகொரியா விஷயத்தில் இன்னும் நிறைய வேலைகள் இருப்பதாகவும், ஆனாலும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் நல்ல நட்புறவு நீடிப்பதாகவும் கூறினார்.\nமேலும், வியட்நாமில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வடகொரிய தலைவரை சந்தித்து பேச உள்ளதாகவும் டிரம்ப் அறிவித்தார்.\nPrevious தேசிய அரசாங்கம் அமைப்பது சம்பந்தமான பிரேரணையை நாளை\nNext முடிந்தது நாய் ஆண்டு… பிறக்கும் பன்றி ஆண்டு… கோலாகலமாக வரவேற்கும் சீன மக்கள்\nசெய்திதளம் விமானநிலையம் புகையிரதம் போக்குவரத்து NOS காலநிலை போக்குவரத்துநிலமை சிவா இந்து ஆலயம் அம்ஸ்ரடாம்\nநெதர்லாந்து தமிழ் வர்த்தக தாபனங்கள் பதிவு செய்யப்பட்டவை KVK\n112 NIEUWS இங்க ேஅழுத்தவும்\nலிம்பேர்க் முருகன் ஆலயம் பூங்காவனம் 16-07-2019\nலிம்பேர்க் முருகன் ஆலயம் தீர்த்தம் .15-07-2019\nகாற்றுவெளியிசை டோர்ட்மொன்ட் ஜேர்மனி 15-06-2019\nவைகரைக்காற்று நெதர்லாந்து 06-07- 2019\nமின் கடிதம் ��டாக தொடர்பு கொள்ள\nஉங்கள் தகவல்கள் செய்திகளை அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/world/other-countries/", "date_download": "2019-10-23T08:46:57Z", "digest": "sha1:3CVYZSOODOWGEKWK3FF3LOUCJI3TT3MW", "length": 27429, "nlines": 269, "source_domain": "www.vinavu.com", "title": "இதர நாடுகள் - வினவு", "raw_content": "\nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nகீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் \nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ வி���்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு உலகம் இதர நாடுகள்\nபோகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்\nகியூபாவில் ஒருவர் பணக்காரனாக உருவாகவே முடியாதா \nவெனிசுலா : அமெரிக்க தடைக்குக் குவியும் கண்டனங்கள் \nதிருடித் தின்னும் மிருகம் | அ.முத்துலிங்கம்\nஅவள் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். சிறுத்தை பாடுபட்டு ஒரு விலங்கை கொன்றால் அதை கழுதைப்புலி திருடித் தின்றுவிடும். இவளும் அதுபோலவே இருக்கிறாள்.\nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - August 17, 2018\nதுருக்கி லிராவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ந்து வருகிறது. துருக்கியின் பொருளாதாரப் பாதை நம் முன் ஒர் நிலைக்கண்ணாடியாக நிற்கிறது.\nமத்திய ஆப்பிரிக்கா : இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது – பெனிசியா டொய்னா\nவினவு செய்திப் பிரிவு - April 24, 2018\nஉள்நாட்டுப் போரினால் தங்களது கல்வி எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை, உள்ளக்குமுறலோடு விவரிக்கிறார்கள்,மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்கி பல்கலைக்கழக மாணவர்கள்.\nதென்னாப்பிரிக்க குப்தா சகோதரர்கள் ஊழலில் பாங்க் ஆப் பரோடா \nகுப்தா சகோதரர்கள் போலி வலைபின்னல் வங்கி கணக்குகளை உருவாக்கி கொள்ளவும் அதன் மூலம் முறைகேடான பரிவர்த்தனைகள் செய்யவும் பாங்க் ஆப்ஃ பரோடா வங்கி உதவி புரிந்துள்ளது.\nபச்சைக் குழந்தைகளோடு பரிதவிக்கும் ரோஹிங்கியா தாய்மார்கள் \n“பலநாட்கள் உணவின்றி பயணம் செய்து வந்த நிலையில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க எப்படி பால் சுரக்கும் ” எனக் கேட்கிறார் சாமிரான்.\nயேசிடி : ஐஎஸ் பயங்கரவாதிகளால் அழிக்கப்படும் ஈராக்கின் ‘இந்து’ மதம் \nஐ.எஸ். கைப்பற்றிய யேசிடி கிராமங்கள், நகரங்களில் அகப்பட்டுக் கொண்டவர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். ஆயிரக் கணக்கான ஆண்கள் சுட்டுக் கொல்லப் பட்டு, புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டனர். பெண்கள் அடிமைகளாக விற்கப் பட்டனர்.\nபேரிடர் மேலாண்மை : உலகமே \nபொது சுகாதாரத்தின் பல்வேறு துறைகளைப் போலவே, மீட்பைக் காட்டிலும் தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கே கியூபர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.\nமியான்மர் அரசால் குதறப்படும் ரோஹிங்கியா முசுலீம்கள் – படக்கட்டுரை\nஒரு பச்சிளம் குழந்தை அதனுடைய தாயின் மடியில் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறது. குழந்தையின் முகம், கைகள் மற்றும் உடல் முழுதும் எரிந்துள்ளது. ஒரு பெண் உடல் முழுவதுமான தீக்காயங்களுடன் ஒரு மூலையில் தனியாக உட்கார்ந்து இருக்கிறார்.\n – ரோஹிங்கிய அகதி சொல்லும் செய்தி \nகாட்டிலிருந்து எட்டு நாட்களாக நடந்தே கடைசியில் எல்லையை அடைந்தோம். நாங்கள் மிகவும் பசியில் இருந்தோம். மரங்களிலிருந்து விழுந்து கிடக்கும் இலைகளைத் தவிர சாப்பிட எதுவுமில்லை. தொடர்ந்து குழந்தைகள் உணவு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.\nமியான்மரின் ’ இந்துத்துவா ’ – பௌத்த பேரினவாதத்தின் வெறியாட்டம் – படக்கட்டுரை \nகாடுகள், மலைகளைத் தாண்டி இத்தனை பேரிழப்புகளுக்குப் பிறகும் அவர்களை உயிர்த்திருக்கச் செய்வது எது காட்டில் உயிர்த்த புதிய உயிரையும் அதன் கருவைச் சுமந்த தாயையும், தலைமுறைகள் பல தாண்டிய 105 வயது மூதாட்டியையும் சுமந்து வர அந்த கால்களுக்கு வலு எங்கிருந்து கிடைத்தது\nஉலகிற்கு ரோஹிங்கிய அகதி சொல்லும் ஒரு செய்தி \n“மனிதர்கள் அனைவரும் ஒன்று போலதான். மதங்கள் நம்மைப் பிரிப்பதில்லை. புத்த சமூகத்தினருக்கும் எங்களை போலவே இரத்தமும் சதையும் உள்ளது. அவர்கள் மியான்மரில் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறார்கள் என்றால் எங்களால் ஏன் முடியாது”\nரோஹிங்கியா முசுலீம் அகதிகளை வெளியேறச் சொல்லும் மோடி அரசு \nபாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த இந்து அகதிகளின் நுழைவுச் சீட்டு காலாவதியானாலும் அவர்களைத் தங்க அனுமதிக்கும் அரசு, மியான்மர் ரோஹிங்கியா இன முசுலீம் அகதிகளை மட்டும் வெளியேற உத்தரவிட்டுள்ளது \nசென்ற வார உலகம் : ஸ்பெயின் தீவிரவாத தாக்குதல் முதல் இந்திய மழை வெள்ளம் வரை \nதீவிரவாத தாக்குதல்கள், அந்நிய ஆக்கிரமிப்புகள் முதல் இயற்கைச் சீற்றங்கள், ஏகாதிபத்திய அழிப்புகள் வரை சென்ற வாரம் இந்த சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளின் சில காட்சிகள்.\nஆப்கானிஸ்தான் மாவோயிஸ்ட் விடுதலை இயக்கம் – சில குறிப்புகள்\nமாவோ இறந்து ஓரிரு வருடங்களே ஆகி இருந்ததால், அன்றைய சீனாவில் மாவோவின் கொள்கைகள் மதிக்கப் பட்டு வந்தன. மாவோ வகுத்த \"சமூக-ஏகாதிபத்திய கோட்பாட்டை\" ALO பின்பற்றியது.\nநேபாளம் : மாதவிலக்கு தீண்டாமைக்கு மூவாயிரம் ரூபாய் அபராதம் \nஇந்த சட்டத்தின்படி கொட்டகையில் அடைக்கப்படும் பெண்கள் பாம்புக்கடியினாலோ, பாலியல் பாலாத்காரத்தினாலோ உயிரிழந்தாலும் அதே மூன்று மாத தண்டனையைத்தான் கொடுக்க முடியும்.\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nநாகை – 9 பேருந்து தொழிலாளிகளைக் கொன்றது யார் \n இந்த உலகம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது \nமாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு பாடை : இந்திய நீதி \nகாவல்துறை அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaseennikah.com/?index.php?Website=Nikah", "date_download": "2019-10-23T08:34:06Z", "digest": "sha1:VVZ7S5RMBQE3MNAHZXXAPWDL3ON2T3ZW", "length": 21162, "nlines": 562, "source_domain": "www.yaseennikah.com", "title": "Muslim Tamil Matrimony - Yaseen Nikah", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுழந்தை இல்லை. திருமணமாகி 40 நாட்களில் விவகாரத்தானவர். மார்க்க பற்று உள்ள, அழகான, குழந்தை இல்லாத/விவகாரத்தான/துணையை இழந்த, பெண் தேவை.வரதட்சணை தேவையில்லை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஈமான் உள்ள, எளிமையான, குர்ஆன் ஓதின, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nவசதிப் படைத்த, மண‌மகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஏ/சி மெக்கானிக் - குவைத்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n3 வீட்டு மனை - வேடசந்தூர்\nதொழுகும், குர்ஆன் ஓதும், குடும்பத்திற்கேற்ற, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 5 ஏக்கர் நிலம்\nகுழந்தை இல்லாத/விவாகரத்தான/துணையை இழந்த, 35 வயதிற்கு குறைவான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஒரளவு படித்த, நடுத்தர குடும்ப, பெண் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/today-news-in-chennai/", "date_download": "2019-10-23T08:01:52Z", "digest": "sha1:R2P77DJIZSPFUEOZ6IDIDFAJUYGN2TEJ", "length": 19391, "nlines": 132, "source_domain": "tamilthiratti.com", "title": "Today News in Chennai Archives - Tamil Thiratti", "raw_content": "\nஇந்திய ராணுவம் பயன்படுத்திய வின்டேஜ் Nissan Jonga எஸ்யூவி காரை வாங்கிய தல டோனி… அந்த ஒரேயொரு விஷயம்…\nநாவலாசிரியர் பூமணியின் ‘வெக்கை’ ஒரு ‘மொக்கை’க் கதையா\nநிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி Vs துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஹெல்மெட் போர்…\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-18\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-19\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-20\nராயல் என்பீல்ட் பைக் விலையில் இப்பொழுது விலையுயர்ந்த பெனெல்லி இம்பீரியல் 400 பைக் விற்பனைக்கு வந்தது…சபாஷ் சரியான போட்டி..\nபுதிய 10.4-Inch இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்களுடன் கட்டுமஸ்தான 2020 Baojun 530 எஸ்யூவி (MG Hector) விற்பனைக்கு அறிமுகம்..\nசென்னையில் 100 வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவிரி\nபுதிய தலைமுறை ஹோண்டா சிட்டி பெட்ரோல் பிஎஸ் 6 கார் விரைவில் அறிமுகம்…RTO சுற்றறிக்கை வெளியீடு\nஏமாற்றும் லாட்டரிச் சீட்டு வியாபாரம் போல\n2020 Hyundai Verna ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதிகாரப்பூர்வ ���டங்கள் வெளியீடு…இந்த மாதம் சீனாவில் அறிமுகம்…\nMahindra & Mahindra: பெண்களுக்காக மஹிந்திரா உருவாக்கிய முதல் தொழிற்சாலை…பெண்களுக்கு கிடைத்த கௌரவம்\nநமக்கு எம்மதமும் சம்மதம் இல்லை\n2019 மோட்டோ சோல் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது TVS Ntorq Race Edition..\nஅமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு\nமக்களவை தேர்தல் நாளை தமிழகம், புதுச்சேரியில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முதல்முறையாக மக்களவை தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக தேனி மக்களவை தொகுதி உள்ளது.\nகனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை. வெறும் கையோடு திரும்பிய வருமானவரித்துறை tamil.southindiavoice.com\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியை பொருத்த வரை திமுக கூட்டணி சார்பாக திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார்.\nதயார் நிலையில் வாக்குச் சாவடிகள் tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் என்றும், முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.\nயாரெல்லாம் தேர்தலில் தபால் ஓட்டு போட முடியும்\nபல்வேறு வெளிநாடுகளில் வசித்து வரும் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்துள்ளனர். தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியுள்ள நிலையில், நீங்கள் உங்கள் வீட்டிலில் இருந்து கொண்டே உங்கள் வாக்கை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்து உள்ளீர்களா அல்லது உங்கள் வாக்கு இருக்கும் இடத்திற்கு பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளீர்களா\n தேர்தல் கமிஷன் விளக்கம் tamil.southindiavoice.com\nவேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ஒரு குடவுனில் இருந்து 11.5 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இந்த பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅமைச்சர் உதயக்குமார் அறையில் வருமானவரித்துறை சோதனையில், ஆவ��ங்கள் சிக்கியதா\nதமிழகத்தில் மக்களவை தேர்தலும், 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் வருகின்ற 18 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் நாளை மாலையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆவணமில்லாமல் கொண்டு செல்லும் பணங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.\nதமிழகத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு\nதமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,95,88,002 வாக்காளர்கள் உள்ளனர்.\nவங்கிக் கணக்கில் போடுவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் எங்கே- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜகவை ஆவேசமாகப் விமர்சித்து பேசினார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் tamil.southindiavoice.com\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திமுக tamil.southindiavoice.com\nதமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன இதற்காக தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.\nபிரதமா் மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை tamil.southindiavoice.com\nதோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இன்று தமிழகம் வருகிறார்கள்.\nபட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி\nகடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வேட்புமனுவில், தான் பி.ஏ பயின்றுள்ளதாக ஸ்மிருதி இராணி குறிப்பிட்டிருந்தார்.\nமக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தல் இம்முறை 7 கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி நேற்று சில மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.\nதமிழகத்தில் இதுவரை ரூ.127.66 கோடி பணம் பறிமுதல் – சத்யபிரதா சாஹூ\nமக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்க தமிழக தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதேனியில் ராகுல் காந்தியின் பிரசார மேட��� சரிந்து விபத்து\nமக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.\nநாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி tamil.southindiavoice.com\nதமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தி நாளை தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார்.\n91 தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீகிதம் குறித்த தகவல்\nமுதற்கட்ட மக்களவை தேர்தல் இன்று லட்சத்தீவு, உத்திரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, தெலுங்கானா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.\nமறுதேர்தல் நடத்த வேண்டும், சந்திரபாபு நாயுடு கோரிக்கை\nஆந்திர மாநிலத்தில் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, அம்மாநிலத்தில் 30 சதவீதத்திற்கு மேலான வாக்குசாவடிகளில் மின்னனு வாக்கு இயந்திரம் செயல்பட வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது,\nசோனியாகாந்தி இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார் tamil.southindiavoice.com\nஉத்திரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.\nவாக்குசாவடியில் நமோ பெயர் பொறித்த உணவு பார்சல்\nஉத்திரபிரதேச மாநிலத்தில் இன்று முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nநாடு போர போக்கு… நாண்டுகிட்டு சாகு…\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.24\nமானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி…..வாட்சப் ஆத்தா என்று……..அழைக்கப்படுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013_03_17_archive.html", "date_download": "2019-10-23T08:37:13Z", "digest": "sha1:SDKFDV5RHWITFVQLZXOKR3UUZYBKWAAZ", "length": 79228, "nlines": 835, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013/03/17", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/10/2019 - 27/10/ 2019 தமிழ் 10 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 22/03/2013 - 5ம் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வரு���ாந்தத் திருவிழா - 21/03/2013 - 4ம் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 20/03/2013 - 3ம் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 19/03/2013 - 2ம் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 18/03/2013 இரவு\nஅன்பினால் விளைந்த அன்பாலயம் - சுனிதாவின் பார்வையில்\nஅன்பாலயம் என்ற அமைப்பினால் மார்ச் மாதம் 2ம்திகதி (02/03/2013) Bowman Hall, Blacktown ல் நடாத்திய “இளம் தென்றல் 2013” க்கு போய்க் கண்டு களிக்க வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்ச்சிக்கு மண்டபத்துக்கள் நுழையும் பொழுதே எனக்கு நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் நேர்த்தியைக் காணக் கூடியதாக இருந்தது. வாசலில் நின்றவர்கள் புன்சிரிப்புடன் வரவேற்று இசை, வாத்தியம், நடனப்போட்டிகளுக்கான தராதர அட்டைகளையும் (voting card) அன்பாலய இதழையும் அன்புடன் வழங்கினர்.\nநிகழ்ச்சி சில நிமிடங்கள் தாமதமாக தொடங்கினாலும் மண்டபத்தில் அமர்ந்த பார்வையாளர்கள் பொறுமையாகவும் ஆர்வமாகவும் காத்திருந்தார்கள்\nஒரு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின்னர் தமிழ்மொழி வாழ்த்து, அவுஸ்திரேலிய தேசிய கீதமும் தொடர்ந்தது. நிகழ்ச்சி நெறியாளர் திரு மகேஸ்வரன் பிரபாகரன் “அந்தப் பார்த்தனின் கீதையுடன்” தொடங்கியது ஒரு பளிச். மகேஸ்வரன் பிரபாவைப் போல அவரது குரலும் கம்பீரம் தான்.\nமுதல் நிகழ்ச்சியாக “கீதாஞ்சலி” இசைக்குழுவின் பின்னணியுடன் செல்வி அபிஸாயினி பத்மஸ்ரீ யின் வசீகரக் குரலில் “அடி நீ எங்கே” தாஜ்மஹால் பாடலுடன் தொடங்கியது.\nபாவலனின் “செந்தமிழ் தேன்மொழியாள்” பாடலின் விருத்தத்திற்கு விசிலும், கரவொலியும் அரங்கத்தை அதிரச் செய்தது. “பாவலா நீர் பாடவல்லவர்” வாழ்க\nஅத்துடன் என்னை மிகக் கவர்ந்தவர்கள் அந்த அண்ணா, தங்கை “சேயோன், மாயி ராகவன்” குழந்தைகள். என்ன சுட்டித்தனமும், பாசமும். மாயிக்கு அவளது அண்ணாவுடன் அப்படி ஒரு குஷி, இந்தக் குழந்தைகளுக்கு சுற்றி போடவேண்டும்.\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - கொடியேற்றம் - 18/03/2013\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா விநாயகர் அனுக்ஞை திருவிழா மார்ச் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியிலிருந்து மிக சிறப்பாக நடைபெற்றது.\nஇரவு விழித்திருக்கும் வ��டு - எம்.ரிஷான் ஷெரீப்\nநீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய\nஅம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது\nஇறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும்\nசுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின்\nகாலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த\nஉனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை\nபயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம்\nஅம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது\nமேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள்\nரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன\nநெடுங்காலமாய்க் காணா பூமி வரண்டிருந்தது\nஇராகசங்கமம் நிகழ்ச்சி என் பார்வையில் -செ .பாஸ்கரன்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 10.03.2013 இராகசங்கமம் நிகழ்ச்சி 6.00 மணிக்கு துர்க்ககை அம்மன் ஆலயத்தில் இடம் பெறவிருந்ததால் 5.50 மணிக்கே சென்றுவிட்டேன். சண் குமாரலிங்கம் சப்தஸ்வரா பாலாவுடன் சேர்ந்து அம்மன் ஆலயத்திற்காக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார். தென்னிந்திய இசையமைப்பாளர் சதீஸ் வர்சனின் இசையில் உள்ளுர்கலைஞர்களும் இணைந்துகொள்ள இங்குள்ள இசை அறிவுள்ளவர்கள் இராகங்களோடு பாடும் பாடல் போட்டிதான் இந்த இராகசங்கமம்.\n6.30 மணிதாண்டி விட்டது நமக்கு பொறுமையும் சற்றுக்குறைந்து கொண்டு போக தொடங்கியது. 6.35 மணிக்கு சண் குமாரலிங்கம் சபையினருக்கு வணக்கம் சொல்லி நிகழ்வை ஆரம்பித்துவைப்பதற்காக மங்கல விளக்கேற்றுவதற்கு துர்க்கையம்மன் ஆலயத் தலைவர் திரு ரட்ணம் மகேந்திரன் அவர்களை அழைக்க அவர் வந்து விளக்கேற்றினார் நான் மண்டபத்தை ஒருமுறை திரும்பிப்பார்த்தேன் மக்கள் வந்து அமர்ந்து மண்டபம் நிறைந்து காணப்பட்டது.\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2013 நல்லைநகர் தந்த ஆறுமுக நாவலர் பெருமானையும் நவாலியூர் தந்த “தங்கத் தாத்தா” சோமசுந்தரப்புலவர் அவர்களையும் நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ‘தமிழ் வளர்த்த சான்றோர் விழா–2013 சென்ற 9–3—2013 சனிக்கிழமை அருள்மிகு சிறீ துர்க்கை அம்மன் கோயில் கலாசார மண்டபத்தில் ----- துர்க்கை அம்மன் கோயில் கல்வி மற்றும் கராசாரப் பிரிவுடன் இணைந்து மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் என அறிவித்திருந்தபடி விழா நாதஸ்வரக் கலைஞர்கள் ராகவன் -- ரூபதாஸ்; குழுவினரின் மங்கல இன்னிசையுடன் ஆரம்பித��தது\nமீண்டும் கலவர பூமியாக மாறிய எகிப்து\nடெல்லி மாணவி வல்லுறவு வழக்கு: முக்கிய குற்றவாளி ராம் சிங் சிறையில் தற்கொலை\nஐ.நா. தீர்மானத்திற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு\nமீண்டும் கலவர பூமியாக மாறிய எகிப்து\nஎகிப்தில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.\nஅந்நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இக்கலவரம் ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவது,\nஎகிப்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற கால்பந்து போட்டித்தொடரொன்றின் போது கலவரம் ஏற்பட்டது.\nபோர்ட் செட் நகரில் நடந்த ஆட்டத்தில் எகிப்தின் முன்னணி அணிகளில் ஒன்றான அல் அலி கிளப் அணியை, உள்ளூரைச் சேர்ந்த அல் மஸ்ரி அணி வீழ்த்தியது.\nநல்லதோர் நடன நிகழ்ச்சி - நா. மகேசன் (வானொலி மாமா)\n16. 3. 2013 சனிக்கிழமை அன்று சிட்னி சில்வவாட்டரில் அமைந்துள்ள பஹாய் அரங்கில் நடைபெற்ற நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசருடைய நடனக் கல்லூரி மாணவிகளுடைய நடன நிகழ்ச்சியைக் கண்டு களித்தேன். வழமையான நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பார்க்க இந்த நிகழ்ச்சியில் பல புதுமைகளைக் காணக்கூடியதாக இருந்துது. முதலில் அவற்றைப் பட்டியல் இட்டபின் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறேன்.\n1. பெரும் பணச்செலவில் நிகழ்ச்சி நிரல்களைக் கவர்ச்சியாக அடித்து நிகழ்ச்சி முடிந்தபின் அவற்றில் சில அங்குமிங்கும் கிடந்து கால்களில் உளக்குப் படாமல் இருந்தது.\n2. பங்கு பற்றிய மாணவிகளின் பெயர்களைச் சொல்லி நேரத்தை வீணாக்காது கலை கலைக்காகவே பெயருக்காக அல்ல என்பதை வெளிப்படுத்தியது. இதற்குப் பெற்றோர் ஒத்துழைத்தது.\n3. பங்குபற்றிய மாணவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னும் முடிந்த பின்பும் மேடைக்கு வெளியே ஆடை அலங்காரங்களுடன் வந்து காட்சி தராமல் இருந்தது.\n4. எல்லாத் தனித் தனி ஆடல்களும் தங்குதடையில்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக வந்து\nமுழு ஆடல்களும் 3 மணி நேரத்துக்கு உள்ளாகவே நிறைவுற்றது.\n5. நடனங்களை நீட்டிப் பார்வையாளருடைய முதுகுகள் நோவெடுக்கா வண்ணம் பார்த்துக் கொண்டது.\n6. மாணவர்களும் பெற்றோரும் ஒழுங்கையும் அமைதியையும் பேணியமை.\n7. அந்த நிதிக்காக இந்த நிதிக்காக என்று சொல்லி ஆதரவு தேடாமல் நிகழ்ச்சியை இலவசமாகவே வழங்கியது.\nஒரு காரின் கதை - எஸ். கிர���ஷ்ணமூர்த்தி\nஅப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும், சியவச என்றொரு அதிஸ்ட லாபச்சீட்டு இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் விற்பனை செய்யபபட்டது. அந்தச் சீட்டின் விலை என்னவென்று ஞாபகமில்லை. என்ன நிதிசேகரிப்புக்காக அது விற்கப்பட்டது என்பதும் நினைவில்லை. ஆனால் மறக்காதது, அதன் முதல் பரிசு கார். அந்தச் சீட்டில் ஒரு கார் படம் ஒன்று. வரையப்பட்டிருந்தது. அந்த சீட்டை வாங்கியதிலிருந்து, இரவு பகலாய் கார்க் கனவு. அந்த அதிஸ்டலாபச்சீட்டின் முடிவு வெளிவந்த போது பலரைப் போல் எனது கனவும் கனவாகிப் போய்விட்டது. ஆனால் கார் வைத்திருக்கும் ஆசைமட்டும் விட்டுவிட்டு போகவில்லை.\nசிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா\nபுலம் பெயர்ந்த மண்ணில் இளையோரின் தமிழ் இசை இந்துமதி ஸ்ரீனிவாசன்\n“இசை கேட்டால் புவி அசைந்தாடும் - அது இறைவன் அருளாகும்.” என்பது உண்மைதான் இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் வசமாகிவிடுவது இயல்பு ஆகும். 03/03/2013 அதாவது மார்ச் மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை செல்வி கேஷிகா அமிர்தலிங்கத்தின் இன்னிசைக் கச்சேரி மிகவும் சிறப்பாக சிட்னி முருகன் ஆலயத்தில் அமைந்துள்ள கல்வி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.\nஅன்றைய காலத்தில் ஆலயம் என்பது தனியே வழிபாட்டு நிலையமாக மட்டுமன்றி ஒரு சமூக நிறுவனமாகவும் இயங்கியது. அதே போல் இன்று புலம் பெயர்ந்த மண்ணில் ஆலயங்கள் சமூக நிறுவனமாக இயங்குவது மகிழ்ச்சியான விடயமே. அந்த வகையில் சிட்னியில் வைகாசி குன்றில் அமைந்திருக்கின்ற முருகன் ஆலய சைவமன்றத்தினர் இங்கு வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் முகமாக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மாதந்தோறும் ஒரு கலைநிகழ்ச்சியினை கலாச்சார மண்டபத்தில் நடாத்திவருகின்றனர். இங்கு வளர்ந்து வருகின்ற இளம் பிள்ளைகள் தமது கலை ஆர்வத்தினை வெளிக்காட்டவும், வளர்ப்பதற்கும் நல்லதொரு களம் அமைத்து கொடுப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.\nசிட்னியில் இசைக்கல்லூரியினை நடாத்தி வருகின்ற திருமதி பஷ்பா ரமணனின் மாணவியான செல்வி கேஷிகா அமிர்தலிங்கம் அவர்கள் தரமான பக்கவாத்திய கலைஞர்களுடன் இணைந்து சுருதி, லயத்துடன் இணைந்து வாடி எம்மையெல்லாம் பக்தி பரவசநிலைக்கு தள்ளிவிட்டார் என்றே கூறலாம்.\nசிட்னியில் தமிழ்ப் பாடநூல் அறிமுகம்\nதி. திருநந்தகுமார், ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம்\nநி.ச.வே. தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு வெளியிடும் தமிழ்ப் பாடநூல்கள் வரிசையில் தமிழ் ஆறு பாடநூல், சென்ற 23.02.13 மாலை 6.30 மணிக்கு கிரவீன் ஆரம்பப் பாடசாலை மண்டபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு எளிமையான வைபவத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பாடநூற்குழுவின் ஆலோகர்களில் ஒருவரான வானொலி மாமா மகேசன், கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பாடநூல் குழுவின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலவகைப்பட்டோர் குழுமியிருந்த அவையில் கூட்டமைப்பின் தலைவர் திரு ஜெ.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்க, அறிமுக உரைகள் இடம்பெற்றன.\nகண்டியில் ‘சிங்களக் குரல்’ என்ற புதிய அமைப்பின் சுவரொட்டிகள்\nஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை : கலகொட அத்தே ஞானசார தேரர்\nகல்விக்கு மொத்த தேசிய வருமானத்தில் 6 வீதத்தை ஒதுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nமாணவர்கள் 3ஆவது நாளாக உண்ணாவிரதம்: ஜனாதிபதியின் கொடும்பாவி எரிப்பு\nஇலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டும்: எலியோட்\nமத, கலாசார உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் \"வக்கிரம்'\nபாலாவின் பரதேசி திரைப்படத்தை சற்றுமுன்பு பார்த்துவிட்டு திரும்பினேன், தமிழ் சினிமா பெருமைப்படக்கூடிய உன்னதமான திரைப்படமது, உலக சினிமா அரங்கில் தனிப்பெரும் இயக்குனராக பாலா ஒளிர்கிறார், இந்திய சினிமாவில் இது போல ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை, பாலாவின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல்கல்\nநாம் அன்றாடம் குடிக்கும் தேநீருக்குப் பின்னே எத்தனையோ மனிதர்களின் கண்ணீர் கலந்துள்ளது என்ற உண்மையை முகத்தில் அறைவது போல காட்சிபடுத்தியுள்ளது பரதேசி,\nகீதவாணி விருதுகள் 2013 Vidio\nதமிழர் நீதிக்கான எழுச்சிப்பேரணி - எழுச்சியுடன் திரண்ட மக்கள்\nதமிழர் தாயகத்தில் நிகழ்ந்தேறிய பேரவலத்தின் சாட்சியங்களை கொண்ட பதாகைகளை தாங்கியவாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, அவுஸ்திரேலியாவின் கான்பராவில், நீதிக்கான எழுச்சிப்பேரணியில் 600க்க��ம் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டார்கள்.\nதொடர்ந்துகொண்டிருக்கும் தமிழின அழிப்பினை எடுத்துக்காட்டியதுடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கேட்டும், தமிழ் மக்களுக்கு நீதியான நீடித்துநிலைக்கக்கூடிய சுதந்தரமான கௌரவமான அரசியலுரிமை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், இவ்வெழுச்சிப்பேரணி நடைபெற்றது.\nதமிழர்கள் அதிகமாக வாழும் சிட்னி மெல்பேர்ண் ஆகிய பெருநகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் பயணம் செய்து, கான்பராவில் வாழும் தமிழர்களுடன் இணைந்து நடைபெற்ற இப்பேரணி 13 - 03 - 2013 அன்று புதன்கிழமை மதியம் 12 மணிக்கு அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமானது.\nவானொலி மாமாவின் குறளில் குறும்பு 57 தண்ணீரும் வியாபாரமா\nசுந்தரி: கேட்டியளே அப்பா இவள் எங்கடை மகள் ஞானாவின்ரை சங்கதியை…\nஅப்பா: விஷயத்தைச் சொல்லாமல் கேட்டியளோ அப்பா எண்டால் நான் என்னத்தை சொல்லிறது சுந்தரி.\nசுந்தரி;: அதுவந்தப்பா…இவள் ஞானா என்ரை சிநேகிதியின்ரை மகள் அமுதாவோடை இப்ப கதைக் கிறதில்லையாம்.\n அவையள் இளம்பிள்ளையள். ஆவையள் தங்களுக்கு விரும்பினபடி செய்யட்டும் நீh ஏன் அவையளின்ரை விஷயத்துக்கை தலையிடுகிறீர்\nசுந்தரி: அவையள் எங்கடை குடும்பச் சிநேகிதர். அவையளின்ரை நட்பைக் கைவிடலாமே அப்பா\nஅப்பா: நட்பைக் கைவிடக் கூடாதுதான் சுந்தரி. இவள் பிள்ளை ஞானா ஏன் அந்தப் பிள்ளை அமுதாவோடை கதைக்கிறதில்லை எண்டு விசாரிச்சநீரே\nசுந்தரி: அந்தப் பிள்ளையின்ரை தகப்பன் வானம்பாடி, தண்ணீர் வியாபாரம் செய்யத் துவங்கி இருக்கிறாராம். அதுதானாம் காரணம்.\nஅப்பா: சுந்தரி, இந்தத் தண்ணியடிக்கிறவை, தண்ணி வியாபாரம் செய்யிறவை, இப்பிடிப் பட்டவையோடை அதிகம் தொடர்பு வைக்காமல் இருக்கிறது நல்லதுதானே.\nஅமைதி - தவமணி தவராஜா\nஎவ்வளவு அழகான சொல், ஆனந்தமயமான சொல், செலவே செய்யாமல் அனுபவிக்கக்கூடிய சொல். அற்புதமான சொல். ஆனால் அதை எங்கே வாழவிடுகறார்கள் நிம்மதியாக. அதைச் சிதைப்பதே தம் தலையாய கடன் என்று அரசியல்வாதிகளும், பணம் புரட்டும் முதலைகளும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் எத்தனை பேர் கண்ணீரும், கம்பலையுமாய் வாழ்க்கை என்னும் போராட்டத்தில் தத்தளிக்கின்றார்கள், சீரளிக்கப்படுகிறார்கள். சின்னாபின்னப்படுகிறார்கள் என்பது அவர்களுக்குப் புரிவதேயில்லை. தலைவலியும் காய்ச்சலும் தனக்குத்தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். காலம் ஒரு நாள் மாறும் என்று நம்பிக்கை கொள்வோம். அமைதியை அடுத்தவரை அழிப்பதற்குப் பயன்படுத்த வேண்டாமே.\nஎல்லோரும் இன்புற்றிருந்தால் அறிவு, மன, ஆன்ம வளம் எல்லோருக்கும் குறைவற இயங்கி அமைதிமயமாகவும், ஆனந்தமயமாகவும் வாழமுடியும். அமைதி தேடி எங்கேயும் அலையத்தேவையே இல்லை. அது ஆற்றலின்றி நமக்குள்ளேயே அமுங்கிக் கிடக்கிறது. இங்கே பாருங்கள் உலகில் ஓரிடத்தில் புதுமை, புதுமை என்று ஆடம்பரப்பிரியர்களாக வாழும் ஒரு வகை மனிதர்கள் இன்று அணிந்த உடை நாளை கழிக்கப்படவேண்டியது என்பது அவர்களுடைய நிலையான எண்ணம் வந்து கொண்டிருப்பது, வரப்போவது இவைகளைத் தேடி காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கும் சுயநலமிகள். ஒரு புறம் வாழ வளியற்று உண்ண உணவின்றி, மாற்றுடையின்றி அவல வாழ்வு வாழும் வகையற்ற மனிதர்கள். இதனால் குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு அன்பையும், அறத்தையும் உணவுடன் ஊட்டி வளர்க்கப்படவேண்டும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் உயர்ந்த பண்பாளர்கள் என்பதும், தாழ்ந்த இடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணங்கள் தவிர்க்கப்படவேண்டும். உயர்ந்த இடத்தில் ஊழல் மலிந்தவனும், தாழ்ந்த இடத்தில் உயர் குணம் படைத்தவனும் இருக்க முடியும். அதனால்தான் பாரதியார் தப்புத்தப்பாய் வேதம் ஓதும் பிராமணனை விட ஓழுங்காகச் சிரைப்பவன் உயர்ந்தவன் என்றாராம்.\nகன்பியூசியஸ் ஒரு முறை தன் சீடர்களை அழைத்து, இந்தமக்கள் எதைச் சொன்னபோதிலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள் இனிமேல் மக்களுக்கு எந்தவிதமான நல் உபதேசங்களும் செய்வதில்லை. இனி வாழ் நாள் முழுவதும் மௌனம் சாதிக்கலாம் என்றிருக்கிறேன், என்று கூறினாராம். இதைக் கேட்டுத் திடுக்கிட்ட சீடன், ‘குருவே நீங்கள் மௌனமாகி விட்டால் எங்கள் கதி என்னாகும் என்று கவலையுடன் கேட்டனராம். அதற்கு அவர் சீடனே நான் பேசாவிட்டால் அதனால் பெரிய நஷ்டம் ஓன்றுமில்லை. இந்த எல்லையற்ற ஆகாயம் பேசுகிறதா இனிமேல் மக்களுக்கு எந்தவிதமான நல் உபதேசங்களும் செய்வதில்லை. இனி வாழ் நாள் முழுவதும் மௌனம் சாதிக்கலாம் என்றிரு���்கிறேன், என்று கூறினாராம். இதைக் கேட்டுத் திடுக்கிட்ட சீடன், ‘குருவே நீங்கள் மௌனமாகி விட்டால் எங்கள் கதி என்னாகும் என்று கவலையுடன் கேட்டனராம். அதற்கு அவர் சீடனே நான் பேசாவிட்டால் அதனால் பெரிய நஷ்டம் ஓன்றுமில்லை. இந்த எல்லையற்ற ஆகாயம் பேசுகிறதா ஆனாலும் அதனுடைய பருவகாலம் தவறாமல் வந்து போய் கொண்டுதானிருக்கிறது. அதேவானத்தில் என்னென்ன விசித்திரங்களெல்லாம் சிருஷ்டிக்கப்படுகின்றன என்பதும் உனக்குத் தெரிந்ததுதானே ஆனாலும் அதனுடைய பருவகாலம் தவறாமல் வந்து போய் கொண்டுதானிருக்கிறது. அதேவானத்தில் என்னென்ன விசித்திரங்களெல்லாம் சிருஷ்டிக்கப்படுகின்றன என்பதும் உனக்குத் தெரிந்ததுதானே ஆனாலும் வானம் பேசியதுண்டா ஆரவாரத்திலும், ஆடம்பரங்களிலும் சாதிக்க முடியாத ஓன்றை அமைதி சாதித்து விடும் என்பதைப் புரிந்துகொள்\nஒருமுறை விஞ்ஞானி ஐன்ஸ்பீனிடம், இவர் காலம், இடம், பொதுத் தொடர்பு என்ற தத்துவத்தைக் கண்டறிந்தவர். அவருடைய நண்பர் “வாழ்க்கையின் வெற்றிக்கான சூத்திரம் என்ன என்று கேட்டாராம். அதற்கு ஐன்ஸ்டீன் “ஏ” என்பது வாழ்க்கையில் வெற்றியைக் குறிக்கிறது. எக்ஸ், ஒய், இஸெட் இவை மூன்றும் சேரும்போது “ஏ” உண்டாகிறது. “எக்ஸ்” என்பது உழைப்பு, “ஒய்” என்பது விழையாட்டு, என்று கூறி நிறுத்தினாராம். இஸெட் எதைக் குறிக்கிறது என்று கேட்டாராம் நண்பர். “பேசாமல் உமது வாயை மூடிக்கொண்டிரும் என்பதைக் குறிக்கிறது” என்றாராம் ஐன்ஸ்டீன் சட்டென்று. பார்த்தீர்களா என்று கேட்டாராம். அதற்கு ஐன்ஸ்டீன் “ஏ” என்பது வாழ்க்கையில் வெற்றியைக் குறிக்கிறது. எக்ஸ், ஒய், இஸெட் இவை மூன்றும் சேரும்போது “ஏ” உண்டாகிறது. “எக்ஸ்” என்பது உழைப்பு, “ஒய்” என்பது விழையாட்டு, என்று கூறி நிறுத்தினாராம். இஸெட் எதைக் குறிக்கிறது என்று கேட்டாராம் நண்பர். “பேசாமல் உமது வாயை மூடிக்கொண்டிரும் என்பதைக் குறிக்கிறது” என்றாராம் ஐன்ஸ்டீன் சட்டென்று. பார்த்தீர்களா அமைதி எவ்வளவு ஆற்றலுள்ளது என்பதை. ஆகையால் எல்லோரும் அமைதி காத்து ஆற்றலுள்ள மகத்தான மனிதர்களாக முயலுவோம்.\nஅவுஸ்திரேலிய அணி வீரர்கள் நீக்கத்திற்கு கடும் எதிர்ப்புகள்\nசொல் பேச்சுக் கேட்கவில்லை என்பதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்ட வட்சன், கவோஜா, பற்றின்சன், ஜோன்சன் ஆகியோர் மீதான நடவடிக்கைக்கு கடும்\nடேரன் லீ மேன் : நாம் என்ன கிரிக்கெட் ஆடுகிறோமா அல்லது வேறு ஏதாவதா நாங்கள் ஒன்றும் பாடசாலை பையன்கள் அல்ல. நாம் முறையாக நடந்து கொண்டு இந்தியாவில் பொறுப்பான முடிவுகளை எடுப்போம். அவர்கள் விளையாடுவது அவசியம்.\nமார்க்வோ மிகவும் முட்டாள்தனமாக உள்ளது. ஏதோ படிவத்தை பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குவது படு முட்டாள்தனம். இந்த முடிவினால் அணியில் மற்ற வீரர்களும் அதிருப்தி அடைவார்கள். அணியில் பிளவை உண்டாக்கும் வேலை இது. இந்த நடவடிக்கை அணியை ஒன்றுபடுத்திவிடும் என்று நினைக்கிறார்களா இந்த நாடகத்தினால் எப்படி 3 ஆவது டெஸ்டில் உயிர் பெற்று விளையாட முடியும்இந்த நாடகத்தினால் எப்படி 3 ஆவது டெஸ்டில் உயிர் பெற்று விளையாட முடியும் எனக்குத் தெரியவில்லை. இது போன்ற ஒன்றை நான் கிரிக்கெட்டில் கேள்விப்பபட்டதே இல்லை.\nபள்ளி பருவத்தில் வரும் காதல் எல்லாம் சும்மா இனக்கவர்ச்சிதான் என்றும் மன முதிர்ச்சி பெற்ற பிறகு வரும் காதலே நல்ல காதல் என்று சொல்வதே இப்படத்தின் கதை.`\n\"களவாணி\" விமலும், ஓவியாவும் ஊட்டி கான்வெண்ட்டில் ஒரே பள்ளியில் ப்ளஸ்-டூ படிக்கின்றனர். படிக்கும்பொழுதே இருவருக்குமிடையே காதல் ஏற்படுகிறது.\nஇந்நிலையில் ஓவியாவின் அரசாங்க அதிகாரி அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றம் வருகிறது.\nஇவர்கள் இருவரும் கல்யாணம் செய்து வைக்க கோரி பொலிசாரை நாடும்பொழுது உங்கள் இருவருக்கும் அதற்கான வயது இன்னும் வரவில்லை, வந்ததும் உங்களிடையே இதே காதல் இருந்தால் திருமணம் செய்து வைக்க நான் தயார்.\nஅதுவரை உங்கள் தாய், தந்தையாருடன் வாழுங்கள் என்று இருவரது அப்பா-அம்மாவிடமும் ஒப்பந்தம் போட்டு அனுப்புகிறார் ஊட்டி பொலிஸ்காரர்.\nபின்னர் விமல், அமெரிக்காவில் கைநிறைய சம்பாதித்து ஊர் திரும்பியதும் தன் அண்ணியின் தங்கையான தீபாஷாவை காதல்செய்கிறார்.\nஅவர்கள் காதல் கல்யாணத்திற்கு போகும் தருவாயில் விமலின் பழைய காதல் தீபாஷாவிற்கு தெரிய வருகிறது.\nஅதனால் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் விமல் மீண்டும் அமெரிக்கா திரும்பும்வேளையில் எதிர்பாராமல் ஓவியாவை சந்திக்கிறார்.\nஇதன்பின் என்ன நடப்பது என்பது தான் \"சில்லுன்னு ஒரு சந்திப்பு\" கதை களமாகும்.\nவிமல், ஓவியா, தீபாஷா, சாருஹாசன், அஸ்வின், மனோபாலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தில் ஓவியா மட்டுமே பாஸ் மார்க் வாங்குகிறார்.\nபடத்தில் நகைச்சுவையை மனோபாலா மட்டுமே தாங்கி நிற்கிறார். இவருடைய காட்சிகள் வரும்போதெல்லாம் வசனத்திலேயே வயிரை பதம் பார்க்கின்றன.\nபடம் முழுக்க ஏகப்பட்ட இரட்டை அரத்த வசனங்கள் இடம்பெறுகின்றன. குடும்பத்துடன் ரசிப்பது சற்று கடினம்தான்.\nபைசல் இசையில் பாடல்கள் பார்க்கும்போது ஓரளவிற்கு பிடித்தாலும், வெளியில் வந்தால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ராஜேஷ் யாதவ், ஆரோ ஒளிப்பதிவு பளிச் ரகம்.\nநாயகிகளை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். விமல் இனியும் சிட்டி ‌சப்ஜெக்ட்டுகளில் கவனம் செலுத்தாமல், களவாணி, வாகை சூடவா போன்ற கிராமத்து கதைகளில் கவனம் செலுத்தினால் நல்லது.\nமொத்தத்தில் சில்லுன்னு ஒரு சந்திப்பு சில்லுன்னு இல்லை\nஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்\nஇந்தியில் பெரிய இயக்குனராக பெயரெடுத்த நடன இயக்குனர் நாயகர் பிரபுதேவா, ரெமோ டிசோசா எனும் வட இந்திய இயக்குனரின் இயக்கத்தில் நாயகராக நடித்து தமிழிலும், இந்தியிலும் வெளிவந்திருக்கும் படம்தான் \"ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்\"\nமும்பையில் நண்பர்களான கே.கே மேனனும், பிரபுதேவாவும் இணைந்து நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்கள்.\nமும்பையில் நடக்கும் நடனப்போட்டிகள் அனைத்தும் இவர்கள் பள்ளிதான் முதலிடத்தை பிடித்து வருகிறது. இதனால் இந்தப் பள்ளியில் நடனம் கற்றுக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது.\nஇந்நிலையில், பிரபுதேவாவுக்கும் கே.கே மேனனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய நேரிடுகிறது. பிரபுதேவாவிற்கு தனது நடனப் பள்ளியில் எந்தப் பங்கும் இல்லை என்று கே.கே மேனன் சொல்லி அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றுகிறார்.\nஇதனால் மனமுடைந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடிவெடுக்கும் பிரபுதேவா மற்றொரு நண்பரான கணேஷ் ஆச்சர்யாவை சந்திக்கிறார்.\nஇந்நிலையில் கணேஷ் ஆச்சர்யா வசிக்கும் குடியிருப்பு பகுதியின் இளைஞர்களுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டை கண்டு, அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்க முன்வருகிறார் பிரபுதேவா.\nதன்னை ஏமாற்றிய நண்பனின் நடனப் பள்ளியைவிட மிகச்சிறந்த நடனப்பள்ளியை உருவாக்கி வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பிரபுதேவாவும், ஆச்சர்யாவும் இணைந்து புதிய நடன பள்ளியை தொடங்குகிறார்கள்.\nஇதற்காக இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலவசமாக நடனம் கற்றுத் தருகிறார். ஆனால், அவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இரு குழுவாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பிரபுதேவா களமிறங்குகிறார்.\nஇந்த தடைகளை தாண்டி பிரபுதேவா தனது லட்சியத்தில் வெற்றி பெற்றாரா\nநடனத்தைப் பற்றிய கதை என்பதால் பிரபுதேவா ஒரு பக்குவப்பட்ட நடன இயக்குனராக தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். நட்பு, நம்பிக்கை, துரோகம் என்று சாந்த சொரூபமாக நடிப்பில் நம்மை வியக்க வைக்கிறார்.\nஆனால் நடனம் என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டுகிறார். படத்தில் இவரைத் தவிர மற்ற அனைவரும் தெரியாத முகங்களே.\nகுறிப்பாக, இந்த படத்தில் இவர் ஆடும் தனி(solo) நடனம், நடனப் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் கவரக்கூடிய விதமாக இருந்தது சிறப்புக்குரியது.\nபிரபுதேவாவின் நடனத்தை பார்ப்பதற்காகவே காத்திருக்கும் கண்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இந்த நடனம் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.\nபிரபுதேவாவின் நல்ல நண்பராக வரும் கணேஷ் ஆச்சர்யா அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியது நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.\nகெட்ட நண்பராக வரும் கே.கே மேனன் வில்லத்தனம் காட்டுவதில் தனது பங்களிப்பை முழுமையாக வெளிப்படுத்திருக்கிறார்.\nஇறுதி காட்சியில், நடனப்போட்டியில் தனது குழு நடனத்தின் கரு (கான்செப்ட்) களவாடப்பட்டதும், மும்பை நகரில் விநாயகர் ஊர்வலங்களில் ஆடப்படும் நடனத்தை விறுவிறுப்பாக செய்து காட்டி நடனப்போட்டியில் பிரபுதேவா குழு வெற்றி பெறுவது எதிர்பாராத திருப்பம்.\nஇதுபோல், எதிர்பாராத திருப்பங்களை படத்தில் ஆங்காங்கே வைத்து ஆரம்பம் முதலே ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறார் இயக்குனர் ரெமோ டிசோசா.\nசச்சின் ஜிகாரின் பிரமாண்ட இசையும், விஜய்குமார் அரோராவின் பிரமாதமான ஒளிப்பதிவும் படத்தை மொழி, பேதம் கடந்து தூக்கி நிறுத்துகின்றன.\nமொத்தத்தில் ‘ஏபிசிடி’ ரசிக்கலாம் பாய்ஸ்.\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முர��கன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅன்பினால் விளைந்த அன்பாலயம் - சுனிதாவின் பார்வையில...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஇரவு விழித்திருக்கும் வீடு - எம்.ரிஷான் ஷெரீப்\nஇராகசங்கமம் நிகழ்ச்சி என் பார்வையில் -செ .பாஸ்கரன்...\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா\nநல்லதோர் நடன நிகழ்ச்சி - நா. மகேசன் (வானொலி மாமா)...\nஒரு காரின் கதை - எஸ். கிருஷ்ணமூர்த்தி\nசிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா\nபுலம் பெயர்ந்த மண்ணில் இளையோரின் தமிழ் இசை இந்துமத...\nசிட்னியில் தமிழ்ப் பாடநூல் அறிமுகம்\nகீதவாணி விருதுகள் 2013 Vidio\nதமிழர் நீதிக்கான எழுச்சிப்பேரணி - எழுச்சியுடன் திர...\nவானொலி மாமாவின் குறளில் குறும்பு 57 தண்ணீரும் வியா...\nஅமைதி - தவமணி தவராஜா\nஅவுஸ்திரேலிய அணி வீரர்கள் நீக்கத்திற்கு கடும் எதிர...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014_03_16_archive.html", "date_download": "2019-10-23T07:46:05Z", "digest": "sha1:G2E4KPCRIKQFCQG34AGSDTVYFIG5HKE2", "length": 58367, "nlines": 787, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2014/03/16", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/10/2019 - 27/10/ 2019 தமிழ் 10 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமழை நாளும்.. மாடிவீடும்.. (கவிதை) வித்யாசாகர்\nகைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு\nதொண்டை வீங்கக் கத்தும் தவ���ையின் சப்தம்\nமழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா\nவேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா\nபுயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி\nஓரக்கண்ணால் முகம் பார்த்துக் கத்தும் காகம்\nஇங்கொன்றும் அங்கொன்றுமாய் கிரீச்சிடும் சிட்டுக்குருவிகள்\nகாற்றில் கிளையாட இலைசொட்டும் மழைதேங்கிய நீர்\nபள்ளிக்கு போகயிருக்குமோ இருக்காதோ எனும் படபடப்பு\nபாத்திரத்திலிருந்து எழும் கூரையின் வாசம்\nமண் கிளறி மழையோடு நுகர்ந்த மண்வாசமென\nஎல்லாவற்றோடும் விடாது ஒட்டிக்கொண்டிருந்தது மனசு..\nசிட்னி முருகன் ஆலயத்தின் தீர்த்த திருவிழா 17.03.14\nமரண அறிவித்தல் - வேலுப்பிள்ளை விசாகேஸ்வரன்\nகந்தர்மடம் மணல்தறை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும்,\nசிட்னியை வசிப்பிடமாகவும், யாழ் மத்திய கல்லூரியின்\nபழைய மாணவரும், Aussie Unity Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமானதிரு.வேலுப்பிள்ளை\nவிசாகேஸ்வரன்(ஈசன் விசா) 13.03.2014 வியாழக்கிழமையன்று அகால மரணமடைந்தார்.\nஇவர் சானிக்காவின் அன்புக்கணவரும், திரு செல்லையா வேலுப்பிள்ளை ,காலஞ்சென்ற திருமதி சரஸ்வதி வேலுப்பிள்ளை\nஅவர்களின் அன்புப் புதல்வரும், மாலா தயானந்தன், மீரா பார்த்தீபன்,\nரவிராஜ், கீத்தா இரட்ணசீலன், தரன், கோபி அரவிந்தன், சக்தி\nஆகியோரின் அன்புச் சகோதரரும், தயானந்தன், பார்த்தீபன், வாணி,\nஇரட்ணசீலன், பானுமதி, அரவிந்தன், தீபாஞ்சலி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.\nஅன்னாரின் பூதவுடல் 17ம் திகதி திங்கட்கிழமை, மாலை 5.00 மணி முதல் 9.00 மணிவரை 2, Lane Street(corner of Veron Street) Wentworthville இல் உள்ள RedGum Function Centre இல் பார்வைக்காக வைக்கப்படும்.\nதகனக் கிரியைகள் 18ம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியிலிருந்து 1.15 மணி வரை, South Chapal Rockwood Crematorium Lidcombe இல் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்\nஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nகீத்தா இரட்ணசீலன் - 98964503\nவிழிப்பு ஒன்று கூடல் 19.03.14\nவடக்கு கிழக்கில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளையும் அவர்களது பாதுகாப்பைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தத் தவறியதையும் நாங்கள் கண்டித்த போதும், சர்வதேச சமூகம் கேட்க மறுத்தது. ஆனால் இன்று, சிறீலங்கா அரசு நடத்திய கொடூரமான இனப்படுகொலைக்குப் பதில் தர வேண்டும் என்று முனைப்போடு செயல்படுகிறது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் நடத்தப்படும் வாக���கெடுப்பில் சரியான முடிவெடுக்க சர்வதேச அரசுகளுக்கும் செய்தி சொல்லும் வகையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழர் எல்லோரும் குரல் கொடுக்கும் நேரம் இது.\nபுலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் இந்த விழிப்பு ஒன்றுகூடலுக்கு அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தம் ஆதரவை நல்கி, சர்வதேச சமுகத்திற்கு எமது மக்களின் துன்பங்களையும் துயர்களையும் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.\nஅவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தமிழ் அன்பர்களும் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, பிரிஸ்பேர்ன் நகரங்களிலிருந்து, பெருந்திரளாக கன்பராவில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு முன் கூட இருக்கின்றார்கள்.\nஅன்புத் தமிழ்ச் சமூகமே, அல்லலுறும் எம் மக்களின் துயர் தீர்க்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டிய காலம் இது. அனைவரும் பெருந்திரளாக ஒன்று கூடி, எமது ஒருங்கிணைந்த ஆதரவை சர்வதேச உலகிற்கு எடுத்துக்காட்டவும் சர்வதேசத்தின் கவனத்தை எம்மக்களின் பால் திசை திருப்பவும் ஒன்று கூடுங்கள்.\nமார்ச் மாதம் 19ம் திகதி (புதன்கிழமை) காலை 11:30 மணிமுதல் 2 மணி வரை, கன்பரா பராளுமன்றத்திற்கு முன்பாக\nசிட்னியிலிருந்து பிரயாண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு 0469 089 883 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.\nகங்காருவும் அதன் குட்டியும் போல (சிறுகதை) - கானா பிரபா\nஒரு சடுதியான ப்ரேக் போட்டதில் கார் கொஞ்சம் நிலை குலைந்து நடுங்கியது போல இருந்தது.\nபதற்றத்தோடு பின் இருக்கையில் இருந்து வாணியின் குரல்.\nநீண்ட பயணத்தின் சீரான காரோட்டத்தின் சுகத்தை ஒரு மொபைல் தொட்டிலாக நினைத்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ரிஷி எதிர்பாராத அந்த நிறுத்தத்தால் வீறிட்டு அழத்தொடங்கினான்.\nஇருக்கையிலிருந்தபடி அப்படியே பின் இருக்கைப் பக்கம் திரும்பிப் பார்த்தான் முரளி.\nதன் மனைவி வாணி, ரிஷியை அணைத்துக் கொண்டு வானத்தில் பருந்தை எதிர்கொள்ளும் கோழி தன் குஞ்சை இறுக அணைத்து மறைப்பதுபோலப் பதற்ற முகத்தோடு இறுக்கிக் கொண்டிருந்தாள்.\nஅந்தப் நெடுஞ்சாலையில் இருந்து மெல்ல நிதானமாக, பக்கத்தில் போடப்பட்டிருக்கும் தற்காலிகப் புல்தரை நிறுத்தத்துக்கு காரைச் செலுத்தி நிறுத்தி விட்டு ஸ்டியரிங் இல் அப்படியே கொஞ்ச நேரம் முகம் புதைத்தான்.\nறோட்டெல்லாம் இரத்தம், ஆட்டிறச்சிக்கடை, உரைப்பை எல்லாம் சுத்திச் சுத்தி வந்துகொண்டிருந்தது மண்டைக்குள்.\nஅப்படியே ஸ்டியரிங்க்கில் பற்றிய கைகளுக்குள் முகத்தைப் போட்டபடி கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான்.\nவிட்டு வெளியே வந்து அந்த நெடுஞ்சாலையை நோட்டமிட்டான்.\nதனக்கு முன்னால் வந்த இன்னொரு வாகனம் செய்த வேலை அது.\nசாலையைக் கடக்க முயன்ற கங்காரு ஒன்று அப்படியே கை, கால்களை இழுத்துப் போட்டுக் கொண்டு செத்துக் கிடந்தது.\nதொண்ணூற்றி இரண்டாம் ஆண்டின் ஒரு மறக்கமுடியாத மாலைப்பொழுது அது.\nமாலை ஆறு மணிக்கெல்லாம் யாழ்ப்பாண நகரப்பகுதி மயான அமைதியில் தன்னைப் போர்த்துக்கொண்டிருந்தது. நகரப்பகுதியில் அமைந்த கடைக்காரர் ஐந்து மணிக்கெல்லாம் பூட்டுப் போட்டு விடுவார்கள்.\nவள்ளுவர் விழா 23 .03 14\nதிரும்பிப்பார்க்கின்றேன் - 28 - முருகபூபதி\nஒரு கூடைக்கொழுந்தின் இலக்கிய வாசம்\nசாயி இல்லத்தில் பக்தர்களின் பாதணிகளை ஏந்திய எளிமையான மலையகப்படைப்பாளி என்.எஸ்.எம். ராமையா\nஇயற்கைச் சூழலின் மத்தியில் ஏகாந்தமாயிருந்து கலையம்சம் மிக்க – கலை - இலக்கியங்களைப் படைக்க வேண்டிய மணிக்கரங்கள் இரும்புக்கடையின் மத்தியில் கணக்கு ஏட்டுடன் சதா கருமமாற்றம் நிலை என்றுதான் மாறுமோ என்று நண்பர் மேகமூர்த்தி பல வருடங்களுக்கு முன்னர் என்.எஸ்.எம். ராமையாவைப் பற்றி மல்லிகையில் எழுதியது நினைவுக்கு வருகிறது.\nமேகமூர்த்தி இன்று கனடாவில். முன்பு வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியிலிருந்தவர். தற்பொழுது வீரகேசரி மூர்த்தி என்ற பெயரில் எழுதிவருகிறார்.\nநானும் முதல் முதலில் என்.எஸ்.எம். அவர்களை அந்த இரும்புக்கடையில்தான் சந்தித்தேன். அறிமுகப்படுத்தியவர் மு.கனகராசன்.\nஅவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் கலை - இலக்கிய சந்திப்பு அரங்கு\nஅவுஸ்திரேலியாவில் கடந்த பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் கலை - இலக்கிய சந்திப்புகளையும் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கலை - இலக்கிய சந்திப்பு அரங்கை முழுநாள் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்துள்ளது.\nஎதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் Centenary Community Hub சமூக மண்டபத்தில��� காலை 10 மணி முதல் கலை - இலக்கிய சந்திப்பு அரங்கு நடைபெறும்.\nஇலக்கிய கருத்தரங்கு - கவிதை அரங்கு - மாணவர் அரங்கு - நூல் அறிமுகம் - தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு - கலந்துரையாடல் முதலான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அங்கிருக்கும் சங்கத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து நடத்தவுள்ளது.\nமெல்பனை தளமாகக்கொண்டியங்கும் இச்சங்கத்தில் அவுஸ்திரேலியா மாநிலங்கள் விக்ரோரியா - நியூசவுத்வேல்ஸ் - கன்பரா முதலான இடங்களில் வதியும் கலை - இலக்கியவாதிகள் அங்கம் வகிக்கின்றனர்.\nவிக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகவும் பல்தேசிய கலாசார ஆணையத்தின் அனுசரணைகள் பெற்ற சமூகச்செயற்பாட்டு இயக்கமாகவும் பதிவுபெற்றுள்ள இச்சங்கத்தின் வருடாந்த எழுத்தாளர் விழாக்கள் கடந்த காலங்களில் மெல்பன் - சிட்னி - கன்பரா முதலான இடங்களில் நடந்துள்ளன.\nஎதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி தமிழ்க்கவிதை இலக்கியம் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியையும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி 14 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவையும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் நடத்தவுள்ளது.\nசிட்னி முருகன் ஆலயத்தின் தேர்த் திருவிழா 16.03.14\nசிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா இன்று 16.03.2014இல் இடம் பெற்றது ஆயிரக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டார்கள். இன்று முருகன் தேரில் ஏறி தெற்கு வீதிக்கு வந்தபோது மழை தூற ஆரம்பித்து வடக்கு வீதிக்கு தேர் வந்தபோது மழை சற்று பலமாக இருந்தது. மழையையும் பொருட்படுத்தாது காவடிகள் ஆடிவர பக்தர்கள் பிரதிஸ்டை செய்ய பெண்கள் அடி அழித்து தேரை பின்தொடர தேவார பாராயணம் பாடிக்கொண்டு அடியார் கூட்டம் பின்செல்ல ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் திரு வீதி உலாவந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.\nவருகை தந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு தண்ணீர்ப்பந்தல் தாகசாந்தி செய்துகொண்டிருந்தது. மழையும் பொருட்படுத்தாது தொண்டர்கள் சேவையாற்றிக்கொண்டிருந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்ச்சியை அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடியாக அஞ்சல் செய்துகொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.\n6500 ஏக்கர் ��ாணி அரசாங்கத்துக்குரியது: இராணுவம்\nசர்வதேச விசாரணை கோரி ஐ.நா. முன்றலில் ஆர்ப்பாட்டம்\n6500 ஏக்கர் காணி அரசாங்கத்துக்குரியது: இராணுவம்\n12/03/2014 வலி.வடக்கில் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 6 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அனைத்தும் அரசாங்கத்திற்குரிய காணிகள் என்று இராணுவத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.\nஅதேவேளை இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் இடம்பெறாது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.\nநலன்புரி நிலையத்தின் தலைவர்கள் மற்றும் மீள்குடியேற்ற குழுவின் பிரதிநிதிகளுடன் வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கிவாழ்ந்துவரும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ்.காங்கேசன்துறை படைமுகாமில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே 515 ஆவது பிரிகே டியர் ஈஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த இராணுவ அதிகாரியின் மேற்படி கருத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த நலன்புரி நிலையங்களின் தலைவர்களும் மீள்குடியேற்றக் குழுவின் பிரதிநிதிகளும் இராணுவத்தினருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டனர்.\n400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சேமிக்க உதவும் வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டறிந்த யாழ் - தென்மராட்சி இழைஞருக்கு இலண்டன் அரசு பாராட்டு.\n400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் வானூர்தி நிறுவனங்கள் சேமிக்க உதவும் தொழினுட்பத்தைக் கண்டறிந்தவர், தென்மராட்சி இளைஞர். முனைவர் சிதம்பரநாதன் சபேசன். அன்னாரை உலகம் இன்று வியந்து பாராட்டுகிறது. 1984இல் பிறந்த இவர். 2003 12ஆம் ஆண்டுத் தேர்வுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்தவர். அதற்குமுன்பு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்தவர்.\nமொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பொறியியலாளராக முதலாண்டு படிக்கையிலேயே புலமைப் பரிசில் பெற்று பிரித்தானியா சென்றார். செபீல்டு பல்கலையில் மின்னணுப் பொறியியல் பட்டதாரியானார். 2007இல் பிரித்தானியாவின் மிகச் சிறந்த அறிவியல் மாணவர்கள் 18 பேரில் ஒருவராகிப் பதக்கம் பெற்றார்.\nகேம்பிரிட்சுப் பல்கலையில் முதுநிலை அறிவியல் பட்டம் பின்னர் முனவர் பட்டம் பெற்றார்.\nஅமெரிக்க புலனாய்வாளர்கள் புது தகவல், விமானம் மாயமான பிறகும் 4 மணிநேரம் ���றந்ததாம் மலேசிய விமானம் கடத்தப்பட்டது\nமாயமான விமானம்: மூன்று சந்தேகத்திற்குரிய செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா\nஅமெரிக்க புலனாய்வாளர்கள் புது தகவல், விமானம் மாயமான பிறகும் 4 மணிநேரம் பறந்ததாம் மலேசிய விமானம் கடத்தப்பட்டது\n13/03/2014 காணாமல் போன மலேசிய விமானம் இறுதியாக காணப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட நேரத்திற்கு பின்னர் 4 மணி நேரமாக வானில் பறந்ததாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் அந்த அதிகாரிகள் அந்த விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கருதுவதாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக அவர்களுக்கு நெருக்கமான உத்தியோகபூர்வமற்ற இரு வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க வோல் ஸ்றீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்\nதாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.\nமணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.\nபர்மாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் - தம் அடையாளத்தை தக்கவைக்கும் முயற்சிகளும்\nமியான்மாரின் [பர்மா] 55 மில்லியன் மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதத்தினர் இந்திய வம்சாவளி மக்களாவர். இவர்களில் பெரும்பான்மையினராக விளங்கும், கடந்த 200 ஆண்டுகளாக மியான்மாரில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை இழந்து வருகின்றனர்.\n1948ல் மியான்மார் சுதந்திரமடைந்ததன் பின்னர், இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தங்கள், பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டமை, பெரும்பான்மை பர்மிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டமை போன்றன சமூகக் கட்டமைப்பில் தமிழ் மக்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்படக் காரணமாகின. மியான்மாரில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது மொழி மற்றும் கலாசாரத்தை புத்துயிர் பெறவைப்பதற்காக புதிய பாடசாலைகளைத் திறந்துள்ளனர். தென்னிந்திய தமிழர்கள் 19ம் நூற்றாண்டில் பர்மா என அறியப்படும் மியான்மாருக்கு புலம்பெயர்ந்தனர்.\nதென்னிந்தியாவிலிருந்து சிறிலங்கா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு குடிபெயர்ந்த மக்களைப் போலல்லாது பர்மாவில் குடியேறிய இந்தியத் தமிழர்கள் கொலனித்துவ ஆட்சியில் சரியான முறையில் நடாத்தப்படவில்லை. இவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்ப்பதற்குப் பதிலாக வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.\nமானதின் வலி. - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nஅந்த முள்ளி வாய்க்கால் கனவுடனே வரும் சுசியுடைய\nஅதிசீக்கிரத்தில் மாறாது மானதின் வலி.\nஅன்பின் தோழியாக இருந்த உறவின்\nநான் ஊட்டிய என் சுசியுடைய\nமழை நாளும்.. மாடிவீடும்.. (கவிதை) வித்யாசாகர்\nசிட்னி முருகன் ஆலயத்தின் தீர்த்த திருவிழா 17.03.1...\nமரண அறிவித்தல் - வேலுப்பிள்ளை விசாகேஸ்வரன்\nவிழிப்பு ஒன்று கூடல் 19.03.14\nகங்காருவும் அதன் குட்டியும் போல (சிறுகதை) - கானா ப...\nவள்ளுவர் விழா 23 .03 14\nதிரும்பிப்பார்க்கின்றேன் - 28 - முருகபூபதி\nஅவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் கலை - ...\nசிட்னி முருகன் ஆலயத்தின் தேர்த் திருவிழா 16.03.14\n400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சேமிக்க உதவும் வானூ...\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசி...\nபர்மாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் - தம் அடையாள...\nமானதின் வலி. - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nசிட்னி முருகன் ஆலயத்தின் ஒன்பதாம் ( தேர்த் திருவி...\nசிட்னி முருகன் ஆலயத்தின் எட்டாம் திருவிழா 15.03.14...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகை��்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thoothukudibazaar.com/news/fishing-restricted-for-two-months/", "date_download": "2019-10-23T08:16:15Z", "digest": "sha1:ETKJEIUTZP4FCCFO7H2Z75HQG5F5XOGV", "length": 5284, "nlines": 42, "source_domain": "www.thoothukudibazaar.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப். 15 முதல் மீன்பிடிக்கத் தடை", "raw_content": "\nதூத்துக்குடியில் ஜவுளி பூங்கா அமைக்க விரும்புவோா் அக். 22 கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கலாம்: ஆட்சியா்\nதமிழக அரசு 32 மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்ககத்தில் வேலை வாய்ப்பு\nகரூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஏப். 15 முதல் மீன்பிடிக்கத் தடை\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 15முதல் விசைப் படகுகளில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983இன் கீழ் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையிலும், திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி வரை ஆண்டுதோறும் 61 நாள்கள், அதாவது ஏப்ரல் 15 முதல் ஜூன் 14வரை மீன்பிடி விசைப் படகுகள், இழுவைப் படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.\nஎனவே, அரசாணைப்படி நிகழாண்டில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 14வரை (இரு நாள்களும் உள்பட) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க, மீன்பிடி விசைப் படகுகள், இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லக் கூடாது என்றார்\nதூத்துக்குடியில் ஜவுளி பூங்கா அமைக்க விரும்புவோா் அக். 22 கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கலாம்: ஆட்சியா்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nசிறு, குறு நிறுவனங்கள் தொழில் பழகுநர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் – கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்\nவாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி 15–ந் தேதி வரை நீட்டிப்பு : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்\nசிறு குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி – மாவட்ட கலெக்டர் தகவல்\nPREVIOUS POST Previous post: தூத்துக்குடியில் புத்தகக் கண்காட்சி\nNEXT POST Next post: தேர்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரர்கள் பங்கேற்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2011/11/", "date_download": "2019-10-23T07:58:05Z", "digest": "sha1:L5TDM6D5VKJ3GAIQHI6IOCYJGD72GKF4", "length": 8910, "nlines": 173, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: November 2011", "raw_content": "\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து” என்னும் பெயரில் அறிமுகப்படுத்தினார்.\nஅதே விளையாட்டை வலையிலேயே விளையாடும் விதமாக “சொல் ஒன்று சொல்”என்னும் பெயரில் இங்கே ஏற்றியுள்ளேன் - http://free.7host07.com/yosippavar/.\nதற்பொழுது சுமார் 40+ வார்த்தைகள் Databaseல் நீங்கள் கண்டுபிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. விளையாடுபவர்கள் புதிய வார்த்தைகளையும் தொகுப்பில் சேர்க்க முடியும். விடைகளை கண்டுபிடித்தவர்கள் அப்படியே அதை கேள்வி வார்த்தை கொடுத்தவர்களுக்கு இமெயிலும் அனுப்ப முடியும். விளையாட்டுக்கான விதிமுறைகள் இங்கே -> http://free.7host07.com/yosippavar//rules.asp\nஇப்போதைக்கு 3 அல்லது 4 அல்லது 5 எழுத்து வார்த்தைகள் மட்டுமே சேர்க்க முடியும். விடைகளைக் கெஸ்(guess) செய்ய ஆரம்பிக்குமுன், கேள்வி வார்த்தையில் எத்தனை எழுத்துக்கள் என்பதில் கவனம் கொள்ளவும்.\nCode சில சமயம் எரர் அடிக்கலாம்(எழுதினது நானுல்ல;-)). Server சில சமயம் Slowஆக இருக்கலாம். விரைவில் அவற்றை சரிப்படுத்துவேன் என்று நம்புவோமாக;-)\nவிளையாடிப் பார்த்து நிறை/குறைகளை சொல்வீர்கள் என்ற நம்புகிறேன்.\nLabels: Puzzles, அறிமுகம், அறிவிப்புகள், புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விளையாட்டு\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nநாலு விளையாட்டில் கீதா கூப்பிட்டபொழுது எப்படியோ நழுவி தப்பித்து விட்டேன். ஆனால் இந்த முறை பொன்ஸ் மடலெல்லாம் போட்டு பிடிச்சு இழுத்துட்டாங்க. ...\nசூரிய பகவான் ஏழு குதிரைகள் இழுக்க ஒரு ரதத்தில் சுற்றி வருவதாக ஹிந்து மதம் சொல்கிறது. அந்த ரதத்தை செலுத்தும் சாரதியின் பெயர் அருணன் . இதுகூட ...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/it-could-be-snowing-on-mars-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4/?shared=email&msg=fail", "date_download": "2019-10-23T09:27:44Z", "digest": "sha1:CVVEZCULUTQDKXCODLXRMSS5K3JZUORW", "length": 7062, "nlines": 135, "source_domain": "spacenewstamil.com", "title": "It Could be Snowing on Mars | செவ்வாயில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்பு – Space News Tamil", "raw_content": "\nIt Could be Snowing on Mars | செவ்வாயில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்பு\nIt Could be Snowing on Mars | செவ்வாயில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்பு\nமனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஏன், , அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.ஆனால் ஒரு வேளை நாம் செவ்வாய்க்கு சென்றுவிட்டோம் என்றால். அந்த கிரகத்தின் இரவு நேர பனிப்பொழிவு நம்மை கொல்லும் அளவிற்கு மிகவும் கொடியதாக இருக்கும் .. அந்த கிரகத்தின் இரவு நேர பனிப்பொழிவு நம்மை கொல்லும் அளவிற்கு மிகவும் கொடியதாக இருக்கும் . என ஒரு சில Simulations முடிவுகள் காட்டுகின்றன.\nமுன் காலங்களில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததாகவும், பனிப்பொழிவுகள் இருந்ததாகவும் , கருத்துகள் நிலவி வந்தன. ஆனால். அவை அனைத்தும் தற்போது குறைந்திருக்கலாம் எனவும் நம்பப்பட்டன. அது மட்டுமல்லாது Phoenix Lander என்னும் லாண்டர் (lander) 2008 ஆம் ஆண்டு. ஒரு சிறிய பனிப்பொழிவையும் படம் பிடித்துள்ளது.\nமேலும் செவ்வாய் கிரகத்தின் வானிலையை ஆராய்ச்சி செய்யும் சில மார்ஸ் ஆர்பிடர்ஸ்களும். அதன் தரவுகளின் அடிப்படையில். சிமுலேஷன் கள் கணக்கிடப்பட்டதாகவும் அதன் புராஜக்ட் தலைவர் “அமெரிக் ஸ்பீகா��� Aymeric Spiga, University Pierre and Marie Curie in Paris,\nசெவ்வாயின் மேககூட்டத்தினை காட்டும் படம்\nசெவ்வாய் கிரகமானது பூமியை போலவே மேகங்களை கொண்டுள்ளது. அதன் மேகங்கள் தண்ணீர் மற்றும் பனி மூலக்கூறுகளால் ஆனது. இந்த மேகக்கூட்டங்கள். செவ்வாயின் இரவு நேரங்களில். ஏற்படும் மாற்றங்களால். Microbursts எனும் (பனித்துகள்கள் கொண்ட) சூராவளி ஏற்பட வாய்ப்பு உள்ளது என\nஇதைப்பற்றிய மேலும் செய்திகளை தெரிந்து கொள்ளவதற்கு. Ref links பயன் படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF6", "date_download": "2019-10-23T08:08:43Z", "digest": "sha1:JTNEJOVENFJKWYBUNL2AU2JFK45Z7YSI", "length": 6824, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உயிர்ச்சத்து பி6 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉயிர்ச்சத்து பி6 (Vitamin B6) என்பது உயிரினங்களில் இடை மாற்றம் செய்ய இயலும் வேதிச்சேர்மங்களின் குழுவைக் குறிக்கிறது. இது, உயிர்ச்சத்து பி தொகுதியின் ஒரு அங்கமாக உள்ளது. இதன் செயற்படும் வடிவமான பிரிடாக்சால் 5' பாசுபேட்டு (PLP) அமினோ அமிலம், குளுக்கோசு, கொழுமியம் ஆகியவற்றின் வளர்சிதைமாற்ற வினைகளில் நிகழும் பல்வேறு நொதிய வினைகளில் துணைக்காரணியாக உள்ளது.\nஉயிர்ச்சத்து பி6- ன் ஏழு வடிவங்கள் (vitamers):\nபிரிடாக்சின் (அ) பிரிடொக்சின் (PN), பொதுவாக பி6 சேர்க்கையாகக் கொடுக்கப்படும் வடிவம்\nபிரிடாக்சால் 5' பாசுபேட்டு (PLP), ஊன்ம ஆக்கச்சிதைவில் செயற்படும் வடிவம் ( 'பி-5-பி' என உயிர்ச்சத்துச் சேர்க்கையாக விற்கப்படுகிறது)\n4-பிரிடாக்சிக் அமிலம் (PA), சிதைமாற்றப் பொருளாக சிறுநீரில் வெளியிடப்படுகிறது\nபிரிடாக்சிக் அமிலத்தைத் தவிர்த்து மற்றைய அனைத்து வடிவங்களும் இடைமாற்றம் செய்யகூடியவைகளாகவே உள்ளன[1]. நம் குடலில் உறிஞ்சப்படும் பிரிடாக்சமைன், பிரிடாக்சால் கைனேசு என்னும் நொதியால் பிரிடாக்சமைன் 5'-பாசுபேட்டாக மாற்றப்பட்டு பிறகு, பிரிடாக்சமைன்-பாசுபேட்டு அமைன்மாற்றி (transaminase) (அ) பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு ஆக்சிடேசு நொதியத்தால் பிரிடாக்சால் 5' பாசுபேட்டாக மாற்றப்படுகிறது[2]. பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு ஆக்சிடேசு நொதியம், பிரிடாக்சின் 5'-பாசுபேட்டை பிரிடாக்சால் 5' பாசுபேட்டாக மாற்றுவதிலும் வினையூக்கியாகச் செயற்படுகின்றது. பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு ஆக்சிடேசு ரிபோஃபிளாவின் உயிர்ச்சத்திலிருந்து பெறப���படும் ஃபிளேவின் ஒற்றை நியூக்ளியோட்டைடு துணைக்காரணியைச் சார்ந்திருக்கிறது. எனவே, இந்த உயிரிய வழிமுறையில் உணவிலுள்ள உயிர்ச்சத்து பி6-ஐ உயிர்ச்சத்து பி2 இல்லாமல் உபயோகப்படுத்தமுடியாது.\nஅனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்\nரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/sex-film-sean-by-teacher-pz7xwh", "date_download": "2019-10-23T07:30:25Z", "digest": "sha1:3MNEG2ACJ3JW6VD7CMH4THXCW4VTMPVA", "length": 8535, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாணவிகளுக்கு செக்ஸ் படம் காட்டிய ஆசிரியர் !! முதுகில் டின் கட்டிய பொது மக்கள் !!", "raw_content": "\nமாணவிகளுக்கு செக்ஸ் படம் காட்டிய ஆசிரியர் முதுகில் டின் கட்டிய பொது மக்கள் \nஒரத்தநாடு அருகே ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். முன்னதாக பொதுமக்கள் அந்த ஆசிரியரை சரமாரியாக தாக்கி போலீசிடம் ஒப்படைத்தனர்.\nதஞ்சாவூர், ஒரத்தநாடு அடுத்த திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில், திருநெல்வேலி, சங்கரன்கோவிலைச் சேர்ந்த சாரங்கபாணி என்பவர் ஆசிரியராக பணியாற்றினர். திருமணமாகாதவர்.\nஇவர், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பாடம் எடுத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன், பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக, இவர் மீது, மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, சாரங்கபாணியை திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்தனர்.\nஇந்த நிலையில் சாரங்கபாணி, திருவோணம் பள்ளிக்கு, மீண்டும் மாறுதல் வாங்கி, நேற்று முன்தினம் பணிக்கு திரும்பினார். இதை அறிந்த பெற்றோர், பள்ளியின் முன் திரண்டு, ஆசிரியருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.\nஅப்போது, அதே பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர், ஆசிரியர் சாரங்கபாணி, மாணவியரை தனியாக அழைத்து, மொபைல்போனில் ஆபாச படம் காட்டியதாக, புகார் அளித்தார். இதையடுத்து அங்���ிருந்த பொது மக்கள் ஆசிரியர் சாரங்கபாணிக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.\nஇதையடுத்து, இந்த வழக்கு, பட்டுக்கோட்டை மகளிர் போலீசாருக்கு உடனடியாக மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, ஆசிரியர் சாரங்கபாணியை கைது செய்தனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nகோவிலுக்குள்ள புகுந்து சம்மட்டியால் சாமி சிலைகளை அடித்து நொறுக்கும் மர்ம நபர்கள்... வெளியான அதிரிச்சி சிசிடிவி..\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nஅவங்களுக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல... வைகோ நெத்தியடி..\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு.. நான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை.. நான் என் வீட்டிற்கு போறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை..\nசெக்ஸ் பட அனுபவம் எப்படி இருந்தது...அமலா பால் ட்விட்டர் பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/list-51-women-who-entered-sabarimala-has-man-339131.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-23T07:42:45Z", "digest": "sha1:C27TFTHLC3POGLTGUEERHWZM556I7BJG", "length": 18611, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரள அரசு சொல்லும் அந்த 51 பெண்களில் ஒருவர் \"ஆம்பளை\"யாமே.. பரபரப்பு தகவல்கள்! | List of 51 Women who entered Sabarimala has man - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஅவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. கனடாவின் கிங் மேக்கராக மாறும் சிங்\nதேவர் ஜெயந்தி.. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிப்பு\nSembaruthi Serial: எங்கிட்டு திரும்புனாலும் கேட்டு போடறாய்ங்களே.. இருந்தாலும் விசுவாசம்\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. கூலிங்கிளாஸ்.. பிங்க் கலர் புடவை.. மீண்டும் பரபரக்க வைத்த ரீனா திவிவேதி\nதமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதத்திற்கு 30 தபால்கள் செல்லும்.. தபால் வட்டாரங்கள் தகவல்\nஎளிமையான தலைவர்.. பழங்குடியின மக்களுடன் நடனம் ஆடிய தமிழிசை.. தெலுங்கானா மக்கள் பாராட்டு\nMovies பார்த்து கண்ணு பார்த்து.. ஆடை பட நடிகையின் அசத்தல் போட்டோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nAutomobiles நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி... அதிவேகமாக சென்ற கார் ஓவர் டேக் செய்யும் அதிர்ச்சி வீடியோ\nLifestyle இந்த அறிகுறிகள் தென்பட்டால் உங்களை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்று அர்த்தமாம்...\nTechnology தரமான ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரள அரசு சொல்லும் அந்த 51 பெண்களில் ஒருவர் \"ஆம்பளை\"யாமே.. பரபரப்பு தகவல்கள்\nசபரிமலை சென்ற பெண்களின் பட்டியலில் ஆண் பெயர்... சிக்கலில் கேரளா அரசு- வீடியோ\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் மாதவிடாய் வயதுடைய 51 பெண்கள் நுழைந்ததாக நீதிமன்றத்தில் கேரள அரசு சமர்ப்பித்த பட்டியலில் ஒரு ஆணின் பெயர் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.\nஇதையடுத்து சபரிமலைக்கு சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 2-ஆம் தேதி பிந்து, கன���துர்கா ஆகிய இரு இளம்பெண்கள் சபரிமலைக்கு சென்று 18 படி ஏறாமல் பின்வாசல் வழியாக சென்று முதல் முறையாக சுவாமி தரிசனம் செய்தனர்.\nஇந்த நிலையில் கேரள அரசு சபரிமலை கோயிலுக்குள் 51 பெண்கள் நுழைந்ததாக ஒரு பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் பெரும்பாலான பெண்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரியவந்தது.\nஅந்த பட்டியலில் 42 வயதை சேர்ந்த தெய்வசிகாமணி என்ற ஆணின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இன்னொரு சம்பவத்தில், சபரிமலைக்கு சென்று வந்த தனது தாயின் ஆதார் அட்டையில் அவரது பெயர் தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த அவரது மகன் குற்றம்சாட்டியுள்ளார்.\nமேலும் 1984-இல் பிறந்த தன்னுடைய தாய் எப்படி 50 வயதுக்குட்பட்டவராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எங்களது பாதுகாப்புக் குறித்து நாங்கள் கவலையாக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த பத்மாவதி என்ற 48 வயது பெண் சபரிமலைக்குள் சென்றதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு வயது 55 என அவரது உறவினர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் வயது 50 வயதுக்கு மேற்பட்டது என தெரியவந்தது.\n51 இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்ததாக கோல்மால் பட்டியலை தயாரித்து மீண்டும் கேரள அரசு சர்ச்சையில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், 50 வயதுக்குட்பட்ட 7500 பெண்கள் சபரிமலைக்கு வர இணையத்தில் பதிவு செய்தனர்.\nஅவர்களது ஆதார் அட்டைகளை ஆராய்ந்ததில் அவர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்தது. இதில் 51 பெண்கள் கோயிலுக்குள் சென்றுவிட்டனர். அவர்கள் தாக்கல் செய்யும் ஆவணங்களை தவிர்த்து எங்களால் அவர்களது வயதை கண்டறிய முடியாது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nமீனு மீது மனுவுக்கு கொள்ளை ஆசை.. இப்படியும் இந்த காலத்துலயும் நடக்குமா.. ஆச்சரியத்தில் கேரளா\nகேரளா, மகாராஷ்டிராவில் கொட்டும் மழை.. மக்கள் முடக்கம்.. சில இடங்களில் வாக்குப்பதிவு பாதிப்பு\nவிடிய விடிய சாத்தான் பூஜை.. நரபலி பூஜையும் கூட.. ஜோலி சொல்ல சொல்ல.. ஷாக்கான போலீஸ்\nஉள்ளே ஒன்னை ஒளிச்சு வச்சிருக்கேன்.. என்னான்னு தெரியுமா.. அதிர வைத்த ஜோலி.. திகிலடித்து போன போலீஸ்\nபுதிய வரலாறு படைத்த பார்வையற்ற பெண்...\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nலவ் பண்ண போறியா இல்லையா தேவிகா.. 17 வயசு பெண் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த கொடூரன்\nநம்ம ஊர்லதான் சாகடிக்க பாயாசம்.. கேரளாவில் ஆட்டுக் கால் சூப் போல.. கொடூர வரலாறு படைத்த ஜோலி\nகழுத்தை நெரித்த மஞ்சுஷா.. எலி விஷம் வைத்த செளம்யா.. இப்ப ஜோலி.. மிரட்சியில் கேரளா\nஅடிக்கடி அபார்ஷன்கள்.. ஆண் தொடர்புகள்.. இதே \"ஜோலி\"யாகவே இருந்திருப்பார் போல கேரளத்து ஜோலி\n6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala protest women சபரிமலை போராட்டம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3AbookCollection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222012%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%2C%5C%20%E0%AE%AE%E0%AF%81.%22", "date_download": "2019-10-23T07:29:49Z", "digest": "sha1:HHVJZPC7PV7LJYQIMPQFDQGNY5BDIP4A", "length": 2397, "nlines": 49, "source_domain": "aavanaham.org", "title": "நூற்பட்டியல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nநூல் விபரம் (2) + -\nஇலக்கிய அறிஞர்கள் (1) + -\nகல்வியியலாளர்கள் (1) + -\nவாழ்க்கை வரலாறுகள் (1) + -\nவாழ்க்கை வரலாறுகள் (பிற) (1) + -\nகணபதிப்பிள்ளை, மு. (1) + -\nகணேசலிங்கன், செ. (1) + -\nகுமரன் பதிப்பகம் (1) + -\nபாரி நிலையம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nநூல்கள், மலர்கள், சிறுநூல்கள், நினைவு மலர்கள், விபரக் கொத்துக்கள், அறிக்கைகளின் தொகுப்பு. இப்பொழுது நூல் விபரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. மின்னூல்களுக்கு www.noolaham.org இனைப் பார்வையிடலாம்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/499484/amp?ref=entity&keyword=Vijayapaskar", "date_download": "2019-10-23T08:30:30Z", "digest": "sha1:O25Y7BAOMH7LIWU7T24Z6X4G2K3BGCYT", "length": 8507, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Siddha and Ayurveda courses will be held on the basis of the first NET examination this year: Minister Vijayapaskar | சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் : அமைச்சர் விஜயபாஸ்கர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் : அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை : சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டே நீட் தேர்வு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்தாண்டில் இளங்கலை மருத்துவ படிப்பில் 3,350 இடங்களும், முதுகலை படிப்பில் 508 இடங்களும் கூடுதலாக கிடைக்க உள்ளது என்றும் அவர் கூறினார். எம்பிபிஎஸ் படிப்பை தொடர்ந்து தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் தேர்வு தேர்வு மதிப்பெண்கள் கட்டாயமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் அபிராமபுரத்தில் தொழிலதிபர் வீட்டில் திருடப்பட்ட ரூ.20 லட்சம் பணம் மீட்பு\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்: வானிலை மைய இயக்குனர் பேட்டி\nதலை���ைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை\nதீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தினை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தல்\nதமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் தொடர்பாக மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோனை\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nவியாசர்பாடி பகுதியில் மளிகை கடையில் 40 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை\nஇந்து சமய அறநிலையத்துறை வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் ஆணை\nஆபத்து காலங்களில் மீனவர்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் கட்டுபாட்டு அறை சைதாப்பேட்டையில் திறப்பு\n× RELATED அரசு சித்தா மருத்துவ கல்லூரியில் பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/4-cases-registered-on-spb-charan-sona-case-aid0136.html", "date_download": "2019-10-23T08:51:41Z", "digest": "sha1:6MGXCC2LSS6XDWMDIFG7AX7U3UN6OGZU", "length": 15111, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்! | 4 cases registered on SPB Charan | எஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்! - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n25 min ago இந்த தீபாவளிக்கு ’கைதி’ படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்\n33 min ago 'பிகிலுடன் மோதும் கைதி.. பாக்ஸ் ஆபிஸ் பிரச்சினை'.. கார்த்தியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா\n46 min ago அமெரிக்க வாழ் தமிழர்களே.. அங்கேயும் வரான் \"கைதி\".. கொண்டாடுங்க\n1 hr ago எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. டிராகனின் செல்ல மகள்.. ஹேப்பி பர்த்டே எமிலியா\nFinance அமெரிக்காவை ஓரங்கட்டிய சீனா.. எப்படி தெரியுமா\nNews ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்\nசென்னை: நடிகை சோனா கொடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமுதல்கட்ட போலீஸ் விசாரணைக்குப்பிறகு அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.\nநடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் மீது பிரபல நடிகை சோனா பாலியல் குற்றம் சாட்டி நேற்று முன்தினம் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் பத்திரிகையாளர்களைக் கூட்டி கதறி அழுதபடி தனக்கு நேர்ந்ததைச் சொன்னார் சோனா.\nபலர் முன்னிலையில் தன் மீது பாய்ந்த சரண், ஆடைகளைக் கலைந்ததாகவும் அவர் கூறினார்.\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் என்பது குறிப்பிடத்தக்கது.\nசோனாவின் இந்த புகார் மீது பாண்டிபஜார் போலீசார் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர்.\nஎஸ்.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்பட 4 சட்டப்பிரிவுகளின்கீழ் போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'முதல் கட்டமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக எஸ்.பி.பி.சரணிடம் விசாரணை நடத்தப்படும். உடனிருந்தவர்களையும் விசாரிப்போம். பின்னர் கைது செய்வது பற்றி முடிவு செய்யப்படும்,' என்று தெரிவித்தார்.\nஇதற்கிடையில் எஸ்.பி.பி.சரண் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து தன் மீது கூறப்பட்டுள்ள புகார் தவறான புகார் என்பதை சுட்டிக்காட்டி விளக்க மனு ஒன்று கொடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், கமிஷனரை சந்திக்க அவர் வரவில்லை. அவர் கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்குவாரா அல்லது விசாரணைக்கு பாண்டிபஜார் போலீசில் அவர் ஆஜராவாரா அல்லது விசாரணைக்கு பாண்டிபஜார் போலீசில் அவர் ஆஜராவாரா\nகவர்ச்சி நடிகை சோனா இஸ் பேக்\n- திடீர் வதந்திக்கு வீடியோவில் விளக்கம் அளித்த சோனா\nமழையால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிட 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' ���ொடங்கிய சோனா\nஇப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே சோனா\nவிஜய்க்குத் தாயாக வேண்டும்.. சோனா ஆசை, பூசை, அப்பளம், வடை\nஎன் சுயசரிதையைப் படமாக்க போட்டி போடறாங்க\nஒரு பப்பாளியே பப்பாளி டயட்டில் உள்ளதே\nசோனாவுக்கு ரூ. 1 கோடி கொடுங்க.. வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆர்டர்\nபிறந்த நாள்... உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் சோனா\nஅரசியலில் (நுழைந்தால்) புயலைக் கிளப்புவாரா சர்ச்சை நாயகி சோனா\nஒன்றரைக் கோடி பணம் தரணும்- வெங்கட் பிரபு மீது சோனா புகார்\nசினிமாவில் டாஸ்மாக் காட்சிகள்... நடிகைகள் தேவயானி, சோனா கண்டனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகடும் கோபம்.. வேற தொகுப்பாளரை பார்த்துக்கோங்க.. பிக் பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரபல நடிகர்\nஆடை இந்தியில் ரீமேக் ஆவது நிச்சயம்…. ஆனால் டைரக்டர் நான் இல்லை-ரத்னகுமார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/11/10/ramnad.html", "date_download": "2019-10-23T08:51:27Z", "digest": "sha1:LASKTTBIL3HNKCRG2A6KD4VOV4EOCPOO", "length": 14282, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமநாதபுரத்தில் மீண்டும் பரவும் மலேரியா! | Malaria spreads in Ramanathapuram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி\nஅப்பதான் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை\nவிஜய் டிவியில் முகேன் தர்ஷன் லாஸ்லியா... கவின் எங்கே\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nசர்ச்சைக்குள்ளாகும் காரப்பன் சில்க்ஸ்.. காரப்பன் மீது 2 பிரிவுகளில் பாஜக புகார்... விரைவில் கைது\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அ��சு அதிரடி\nFinance அமெரிக்காவை ஓரங்கட்டிய சீனா.. எப்படி தெரியுமா\nMovies இந்த தீபாவளிக்கு ’கைதி’ படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமநாதபுரத்தில் மீண்டும் பரவும் மலேரியா\nதொடர் மழை காரணமாக ராமநாதபுரத்தில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவி வருகிறது.\nஇப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பரவிய காய்ச்சலால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்துமாவட்ட நிர்வாகம் பல நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் நோயின் தாக்கம் பெருமளவு குறைந்தது.\nஇந் நிலையில் அப் பகுதியில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nமலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் கடந்த சில வாரங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுள்ளனர்.\nஇப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகியுள்ளது. இதனால் தான் மீண்டும்மலேரியா பரவி வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொசுக்களைக் கட்டுப்பட்டுத்த நீர் நிலைகளில் மருந்துதெளிப்பது, மலேரியா தடுப்பு மாத்திரைகள் வழங்குவது ஆகிய பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதி���ான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nதமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு\nதமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதத்திற்கு 30 தபால்கள் செல்லும்.. தபால் வட்டாரங்கள் தகவல்\nதம்ப்ரி.. மூளை உங்களுக்காக வேலை செய்யுது.. நீங்க மூளைக்காக வேலை செய்றீங்களா\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D).pdf/18", "date_download": "2019-10-23T07:26:23Z", "digest": "sha1:QHBFAQJWNIQ2D3RGO24V336SZAT3KM72", "length": 6800, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/18 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/18\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇவற்றை நுணுகி நோக்குமாறு விழைந்து ஊக்கியெழின் மலைவும் குலைவும் பல மேனோக்கி எழுவனவாம்.\n'முனிமூலம் காண்டற்கு மூண்டுநீ முயன்றுழலல்\nதனிமூலம் அறிதற்குத் தருக்குதல்போல் சலமேகாண்;\nதுனிமூலம் அறுமாறு சொற்றஅவர் நெறிநின்று\nஇனிமூலம் உறாவகைநீ இசைந்தொழுகல் இன்பாமே'\nஎன்பதும் ஈண்டு எண்ணத் தக்கது. இவை யாவும் உண்மையே யாயினும் ஒருவனது ஏற்றத்தைக் கண்ட போது அவனுடைய தோற்றத்தையும் காண விரும்புவது யாவர்க்கும் இயல்பாகும். ஆதலால் இவரது தோற்ற இயல் பினை யீண்டுச் சிறிது துருவியறிவோம். இவர் தோன்றி யதைக் குறித்துத் தமக்குத் தோன்றியவாறே பலரும் பல வாறு கூறுகின்றனர். எட்டியும் சுட்டியும் அறிய லாகாத படி பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே இவர் தோன்றியுள் ளாராதலால் இவரது பிறப்பின் வரலாறு ��ரித்திரக் காட்சி யைக் கடந்து நிற்கின்றது. அதனால் இவர் வரலாற்று முறையில் பல பிளவுகள் காணப்படுகின்றன. ஆயினும் பெரும்பான்மையும் சிறந்ததாகத் தெளிந்தது இதனடியில் வருகின்றது.\nஆதியூழியில் அயன் ஒரு வேள்வி செய்தான். தன் படைப்பிலுள்ள பல்லுயிரும் நல்லறங்களும் எங்கும் நன்கு நடைபெற்றுத் தன் பதம் என்றும் நின்று நிலவும் படி அதனை அவன் நினைந்து புரிந்தான். அதில் மந்திர முறை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2018, 17:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/184718?ref=archive-feed", "date_download": "2019-10-23T08:33:33Z", "digest": "sha1:365SH7Y7PKGBSBW22T24J4IP6KX27GMN", "length": 8644, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "கசிந்த ரகசியம்: காதலனுடன் சேர்ந்து கணவரை போட்டு தள்ளிய மனைவி.... பரபர பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகசிந்த ரகசியம்: காதலனுடன் சேர்ந்து கணவரை போட்டு தள்ளிய மனைவி.... பரபர பின்னணி\nகள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராசு (35). இவருடைய மனைவி பரமேஸ்வரி (33). பரமேஸ்வரிக்கும், ரவிச்சந்திரன் (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.\nநாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.\nகள்ளக்காதலை இருவரும் ரகசியம் காத்த நிலையில் அது கசிந்ததால் இதை பற்றி தெரிந்து கொண்ட தங்கராசு பரமேஸ்வரியை கண்டித்தார். கணவர் கண்டிப்பையும் மீறி பரமேஸ்வரி ரவிச்சந்திரனை சந்தித்து பேசினார். கள்ளக்காதலுக்கு கணவர் இடையூராக இருப்பதாக கருதிய பரமேஸ்வரி அவரை கொல்ல முடிவெடுத்தார்.\nஇது குறித்து ரவிச்சந்திரனிடம் பரமேஸ்வரி பேசிய நிலையில், அவர் கூலிப்படையான பெண்ணாடத்தை சேர்ந்த ஸ்வீட்லின்(27), ஞானமூர்த்தி(34), கார���த்திகேயன்(29) உட்பட 8 பேரை வைத்து கொல்ல முடிவெடுத்தார்.\nஇதையடுத்து அனைவரும் தங்கராசு வீட்டுக்கு வந்த நிலையில் அவர் முகத்தில் தலையணையால் அழுத்தியும் பின்னர் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.\nஇந்த பயங்கர சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வரி, ரவிச்சந்திரன் உள்பட 10 பேரை கைது செய்தனர்.\nஇது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் பரமேஸ்வரி, ரவிச்சந்திரன் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும், ஸ்வீட்லின், ஞானமூர்த்தி, கார்த்திகேயன், நரேஷ்குமார் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/hemoglobin-increase-food-in-tamil/", "date_download": "2019-10-23T07:17:57Z", "digest": "sha1:6LY7ZZYUHTLK35KVV4YEH5V5J64BIVLR", "length": 12687, "nlines": 112, "source_domain": "www.pothunalam.com", "title": "இது ஒன்னு போதும் உங்க ஹீமோகுளோபின் அதிகரிக்க..!", "raw_content": "\nஇது ஒன்னு போதும் உங்க ஹீமோகுளோபின் அதிகரிக்க..\nஉடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க (hemoglobin increase food) பசலைக்கீரை சூப்:\nஉடலுக்கு முக்கியமான தேவையாக இருப்பதும், உடல் இயக்கங்கள் அனைத்தும் சரி வர இயங்க தேவையானதுமாய் இருப்பது இரத்தம் தான்.\nஇந்த இரத்தம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. ஆனால் பலருக்கு இந்த இரத்தின் அளவானது 4-க்கு கீழ் எல்லாம் கூட இருக்கிறது…\nமுக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தின் அளவானது அதிகமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமான ஒன்றாகும். பல கர்ப்பிணி பெண்களை குறி வைத்து தாக்குவதே இந்த இரத்த சோகை தான்…\nஹீமோகுளோபின் (hemoglobin increase food) அளவு உங்களது ரத்தத்தில் குறைந்தால், உங்களுக்கு களைப்பு உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன…\nஇந்த ஹீமோகுளோபின் அளவை (hemoglobin increase food) நீங்கள் இயற்கையாகவும் மிகவும் எளிமையாகவும் தினசரி சாப்பிடும் உணவுகளின் மூலமாகவே அதிகரிக்கலாம்.\nஇருப்பினும் இயற்கையாகவே பசலைக்கீரையில் அதிகளவு இரும்பு சத்து நிறைந்துள்���து. இந்த பசலைக்கீரையை மாதத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் கட்டாயமாக ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க (hemoglobin increase food) முடியும்.\nசரி இந்த பசலைக்கீரையை வைத்து சுவையான சூப் தயாரித்து வாரத்தில் ஒருமுறை குடித்து வந்தால் உண்மையாகவே உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க முடியும் (hemoglobin increase food). சரி எப்படி பசலைக்கீரை சூப் தயார் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nபசலைக்கீரை சூப் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:\nபசலைக்கீரை – ஒரு கப்\nசீரகம் – ஒரு ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்\nமிளகு தூள் – 1/2 ஸ்பூன்\nதண்ணீர் – 4 டம்ளர்\nஉப்பு – தேவையான அளவு\nசிறிய வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு\nபச்சரிசி மாவு அல்லது சோளமாவு – ஒரு ஸ்பூன்\nஒரு கப் பசலைக்கீரை எடுத்துக்கொள்ளவும், அவற்றை சுத்தம் செய்து கொள்ளவும்.\nபின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும், எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அவற்றில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.\nபின் பொடிதாக நறுக்கிய சிறிய வெங்காயத்தை இவற்றில் சேர்த்து வதக்க வேண்டும்.\nபிறகு சுத்தம் செய்து வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.\nபசலைக்கீரை நன்றாக வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.\nதக்காளி வதங்கியதும், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விடவும், பின்பு ஒரு மூடியை கொண்டு மூடி 10 அல்லது 15 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.\nபசலைக்கீரை நன்றாக வெந்ததும், ஒரு ஸ்பூன் சோளமாவு அல்லது அரிசிமாவு எடுத்துக்கொண்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக்கொண்டு, இந்த கலவையில் சேர்த்து ஒரு முறை கொதிக்க வைக்கவேண்டும்.\nஅவ்வளவுதான் சுவையான பசலைக்கீரை சூப் தயார்.\nஇந்த பசலைக்கீரை சூப் இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் வாரத்தில் ஒருமுறை குடித்து வரவும். இவ்வாறு குடித்து வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும் (hemoglobin increase food).\nகர்ப்ப காலத்தில் என்ன மூலிகைகளை சாப்பிடகூடாது அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nகுதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..\nபல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் மற்றும் அதன் பயன்கள்..\nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..\nஇரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..\nதமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2019..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019..\nசுவாமியே சரணம் ஐயப்பா – 108 ஐயப்பன் சரண கோஷம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்..\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nபல்லி விழும் பலன் – நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/actor/Arvind-Akash", "date_download": "2019-10-23T09:18:35Z", "digest": "sha1:SQCRK3PECHTYGDHAQW53TAYEJM7ETE3G", "length": 6585, "nlines": 283, "source_domain": "www.raaga.com", "title": "Arvind Akash songs, Arvind Akash hits, Download Arvind Akash Mp3 songs, music videos, interviews, non-stop channel", "raw_content": "\nயாரோ (லவ்) சென்னை ௬௦௦௦௨௮ SP. பாலசுப்ரமணியம், சித்ரா\nசரோஜா சமன் நிக்கலோ சென்னை ௬௦௦௦௨௮ ஷங்கர் மஹாதேவன், பிரேம் ஜி அமர்ந்\nவா மச்சி ஒன்பதுல குரு MLR. கார்த்திகேயன், வேல்முருகன், முகேஷ்\nவிதவிதமாக ஒன்பதுல குரு சின்மயி, விஜய் பிரகாஷ்\nஜல்ஸா சென்னை ௬௦௦௦௨௮ ரஞ்சித், கார்த்திக், திப்பு, ஹரிச்சரன், பிரேம் ஜி அமர்ந்\nஜல்ஸா (ரீமிக்ஸ்) சென்னை ௬௦௦௦௨௮ சபேஷ், கானா உலகநாதன், காண பழனி, கருணாஸ், பிரேம் ஜி அமர்ந்\nயாரோ (பிரிஎண்ட்ஷிப்) சென்னை ௬௦௦௦௨௮ SPB. சரண், வெங்கட் பிரபு\nதண்டனை தானான பஞ்சமிருதம் ஸ்ரேயா ஜிஹாஸ\nநட்புக்குலே சென்னை ௬௦௦௦௨௮ யுவன் ஷங்கர் ராஜா\nதீர தீர ஒன்பதுல குரு ஆனந்த் அரவிந்தாக்ஷன், கே சீன் ரோல்டன், பிரேம் ஜி அமர்ந்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2016/06/welcome-agreement-on-minimum-wages-for.html", "date_download": "2019-10-23T07:20:09Z", "digest": "sha1:KTSMW7DRKC27UHYJPZXVXCWTELCXXR3S", "length": 10941, "nlines": 163, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: Welcome Agreement on Minimum Wages for contract workers in Kerala.", "raw_content": "\n`மத்திய அரசு துரோகம்’ . . .\nBSNLEU மாவட்ட நிர்வாகி தோழர் S. பரிமள ரெங்கராஜ், ...\n28-06-16 சென்னை சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து.\nமதுரை CSC-TKM கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ...\nமதுரை N/S கிளைமாநாடு -புதியநிர்வாகிகளுக்கு வாழ்த்த...\n30-06-16 பணி நிறைவு பாராட்டு . . .\nFORUM கூட்ட முடிவுகளும் இன்ன பிற செயதிகளும் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nவென்றது சிலி: கோபா அமெரிக்கா நூற்றாண்டு கால்பந்து ...\nவிருதுநகர் மாவட்ட மாநாடு வெற்றிபெற, மதுரை மாவட்ட ச...\nகடலூரில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடியதால் பட...\nவிரைவில் நியாயமான தீர்வு கிடைக்குமா \nகவிதையும் - இசையும் சங்கமம் ஒரே தேதியில் . . .\nகருத்து படம்... கார்ட்டூன் . . .\nமத்தியரசின் தவறான வங்கி இணைப்பு குறித்து . . .\nஎங்கள் செல்வம் கொள்ளை போகவோ\nGPF விண்ணப்பித்தவர்களுக்கு பட்டுவாடா எப்போது...\nமாவட்ட செயற்குழு & மாவட்ட மாநாடு அறிவிப்பு ...\nNLCயில் CITU பிரமாண்டமான வெற்றி மற்றும் சில செய்தி...\nதபோல்கர், பன்சாரே, கல்புர்கி கொல்லப்பட்டது எப்பட...\nஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் . . .\nதோழர்.பி .சுந்தரைய்யா நினைவு தினம்...\nஜூன்-18, உயர்திரு.பி. கக்கன் அவர்கள் பிறந்த தினம்....\nசென்னை சொஸைட்டி நிர்வாகத்தை கண்டித்து மாபெரூம் தார...\nவாழ்த்துக்களுடன் BSNLEU மதுரை மாவட்ட சங்கம்.. .\nசுதந்திர போராட்ட தியாகி வீர வாஞ்சி நினைவு நாள்.......\nதியாகி விஸ்வநாதனின் 130வது பிறந்த நாள் . . .\nஉலகமயத்திற்கு எதிரான போராட்டம் பாரீசில் 12 லட்சம் ...\nபோராடுகிறது கிரீஸ் . . .\nபொதுத்துறை நிறுவனங்களை சூறையாட மோடி அரசு சதி...\nநமது BSNLEUமத்திய சங்க செய்திகள் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஓய்வு வயது 65 ஆகிறது\nரத்ததானத்திலும் திரிபுராவே முன்னிலை . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஜூன்-15, உலக காற்று தினம் . . .\nநமது BSNLEUமத்திய சங்க செய்திகள் . . .\n15-06-2016 நடக்க இருப்பவை . . .\nஜூன்-14, ரத்த தானம் வழங்கும் தினம்...\njune -14, சக்கரை செட்டியார் நினைவு நாள் இன்று....\nவாழத்துக்கள் . . . தொடரட்டும் வெற்றி பயணம் . . .\nதமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா \n10-06-16 தூத்துக்குடி மாநில செயற்குழு+வெற்றிவிழா.....\nஜூன் -12, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ...\nசெய்தித் . . . துளிகள் . . .\n400 பேர்சாலை விபத்தில் நாள்தோறும் பலி தமிழகமே முதல...\n10-06-16, நமது BSNLEU சங்கத்தின் வெற்றி விழா,..\nகேரள மாநில அரசு நமது BSNL போஸ்ட் பெய்ட் பயன்படு...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nBSNL மொபைலில் இருந்து லேண்ட்-லைனுக்கு அழைப்பு மாறு...\nஅமெ. அணு உலைகளுக்கு தாராள அனுமதி ஒபாமா - மோடி.\n11/07/2016 முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்.\nஜூன்-8, உலக கடல் தினம் . . .\nதீர்ப்பைஒத்திவைப்பதாக, சுப்ரீம் கோர்ட் அமர்வு, அற...\nஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்' . ....\nரமலான் நோன்பு துவங்கியது . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநமது BSNLEUமத்திய சங்க செய்தி குறித்து மாநிலசங்கம்...\nபெற்றோர்களிடம் ... கணக்கற்ற முறையில் ...வசூல் . . ...\nமக்களுக்கு மத்தியரசு மேலும் மேலும் வழங்கியுள்ள ச...\nஸ்பெயின் வீராங்கனை முகுருஸா முதல் முறையாகக் கைப்பற...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nபாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் பிறந்ததினத்தை அரசு கொண்டாட...\nஉலகப்புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி க...\n4-6-16, நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற முப்பெரும் விழா.....\n4-6-16, நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற முப்பெரும் விழா.....\n10-06-16 தூத்துக்குடி வெற்றி விழாவில் கூடுவோம் . ...\n04.06.16 மாவட்ட செயற்குழுவிற்கான SPL. CL...\nபோதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரம் கேரளத்தின் ...\n19வது முறையாக விலை உயர்வு . . .\nNO VRS & BSNL சேவைகளில் முன்னேற்றம் -BSNL CMD அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=8527", "date_download": "2019-10-23T08:56:02Z", "digest": "sha1:BX5UDTW6HLZ4X4QH6TRT2TRW6VMIY2KH", "length": 13433, "nlines": 98, "source_domain": "kalasakkaram.com", "title": "ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nராமர் பாலம் கட்டுக்கதை அல்ல மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nராமர் பாலம் கட்டுக்கதை அல்ல மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Posted on 14-Dec-2017\nரா���ர் பாலம், மனிதர்களால் உருவாக்கப் பட்டது, அது கட்டுக்கதை அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து ள்ளனர். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது.\nராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது. அதனால், அதை இந்துக்கள் புனிதமாக கருதுகிறார்கள். ஆனால், ராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை என்று மற்றொரு சாரார் கூறுகிறார்கள். கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே அவை என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nகடந்த 2005-ம் ஆண்டு, இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியை சரக்கு கப்பல் போக்குவரத்துக்காக ஆழப்படுத்த சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், அத்திட்டத்தின் வழித்தடம், ராமர் பாலத்தை சேதப்படுத்தும் வகையில் இருந்ததால், அதற்கு எதிர்ப்பு எழுந்தது. இவ்விவகாரம் குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.\nஇம்மாத இறுதியில் மத்திய அரசு தனது பிரமாண மனுவை தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில், இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர்.\nராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறியதாவது: ராமர் பாலம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால், இயற்கையாக உருவான வையாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள சுண்ணாம் புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அவை 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இவ்வாறு அவர் கூறினார்.\nஅமெரிக்க விஞ்ஞானிகளின் இந்த கண்டு பிடிப்பு, அமெரிக்காவில் டிஸ்கவரி கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விஞ்ஞான சேனலில் நேற்று காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பட்டது. அ��்த நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் நேற்று முன்தினம் ஒளிபரப்பப்பட்டது. அதை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டனர். 16 மணி நேரத்தில், 11 லட்சம் பேர் அந்த முன்னோட்ட காட்சியை பார்த்தனர். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, இந்த கண்டுபிடிப்பை வரவேற்றுள்ளார். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று தலைப்பிட்டு, அந்த முன்னோட்டத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்\nஆளில்லா 2 விண்கலங்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nஜிசாட் 7ஏ செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்.எல்.வி எஃப்-11 ராக்கெட்\nவிண்வெளியின் எல்லை வரை சென்ற விமானம்\nஅக்னி-5 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா\nஇஸ்ரோவின் அதிக எடையுள்ள ஜிசாட்-11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்\n31 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது PSLV C43 ராக்கெட்\nசெவ்வாய் கிரகத்தில் இறங்கியது இன்சைட் விண்கலம், முதல் படத்தை அனுப்பியதால் நாசா விஞ்ஞானிகள் ஆரவாரம்\nஐஆர்என்எஸ்எஸ்-1 தொலையுணர்வு செயற்கைக்கோளை வெண்ணில் செலுத்தியது இஸ்ரோ\nதெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி நிலையம்\nஏப்ரல்-ஜூன் வரை கடுமையான வெப்பம் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nஇன்று பூமியில் மோதும் சீனாவின் 9.5 டன் எடை கொண்ட ஸ்பேஸ் ஸ்டேஷன்\nஇஸ்ரோ அனுப்பிய ஜிசாட்-6ஏ உடனான தொடர்பு துண்டிப்பு சீரமைக்கும் பணிகள் தீவிரம்\nராமர் பாலம் கட்டுக்கதை அல்ல மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nதேளில் இருந்து வி‌ஷம் பிரித்து எடுக்கும் புதிய ரோபோ கண்டுபிடிப்பு\n31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி 38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்\nமனித மூளையைக் கொண்டு கணனியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றம்\nபூமிக்கடியில் பாதாள குளிர்சாதனப் பெட்டி: அட உண்மைதாங்க\nஉலக அழிவுக்கு இட்டுச் செல்லும் 5 முக்கிய விஷயங்கள்\nபூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் எரிகல்லால் ஆபத்து: எச்சரிக்கும் நாசா\nராமநத்தம் அருகே பரபரப்பு டிரைவரின் கை, கால்களை கட்டிப்போட்டு பணம் பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulaka-seithi1962.blogspot.com/2010/09/blog-post_127.html", "date_download": "2019-10-23T07:36:15Z", "digest": "sha1:PKNTXEUOFEKAV6V3DTVWSRBD7JH5ODUW", "length": 16635, "nlines": 102, "source_domain": "ulaka-seithi1962.blogspot.com", "title": "சாத்திரம் /sathiram: ராகு கேது பெயர்ச்சி பலன்மகரம்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்மகரம்\nராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், இன்று (அக். 27) காலை 9.15 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இவர்கள் 5.6.2011 வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது\nஉத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2\nஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட மகர ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் ராகுவும், ஆறாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 2, 10ம் இடத்தில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசிக்கு 8, 4ம் இடத்தில் பதிகிறது. ராகு-கேது பெயர்ச்சியில் கேதுவின் அமர்வு பலவித ஆதாய பலன்களை வழங்கும். சராசரி அன்புடன் பழகிய நண்பர்கள், உறவினர்களிடம் கூட நீங்கள் சுயகவுரவத்துடன் பழகுவதை விரும்புவீர்கள். இதனால் உங்களை கர்வம் பிடித்தவர் என்று சொல்லும் நிலை ஏற்படும். சமூகப்பணியிலும் ஈடுபடுவீர்கள். இளைய சகோதரரால் நன்மை உண்டு.\nபுதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. வீட்டில் அபிவிருத்தி பணிகளும் நிறைவேறும். புத்திரர்கள் திறமையை வளர்த்து படிப்பிலும் பொது அறிவிலும் சிறந்து விளங்குவர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானம் வளர்ச்சியடையும். உடல்நல ஆரோக்கியம் பலம்பெற்று மனதிலும் செயலிலும் புத்துணர்வு பிறக்கும். எதிரியின் செயல்களை உரிய வகையில் எதிர்கொண்டு வெல்வீர்கள். கடன் பாக்கிகளை அடைப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான நவீன வீட்டு சாதன பொருட்களை வாங்குவீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்து குடும்பத்தின் மகிழ்ச்சியை பேணுவர்.\nவெளியூர் பயணம் கூடுதலாக சென்றுவரும் சூழ்நிலை ஏற்படும். நண்பர்கள் உதவுவதும் உதவி பெறுவதுமான வகையில் நடந்துகொள்வர். சுக சவுகர்ய வாழ்க்கை வசதி திருப்திகரமாக இருக்கும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவுடன் நடந்துகொள்வர். தொழில் சார்ந்த வகையில் உங்களின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்து அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுத்தரும். ஆதாய பணவரவுகளை பெறும்போது சந்தோஷ மனந��லையில் சுபகாரியங்களுக்கு செலவு செய்வீர்கள். வெளிநாடு வேலைவாய்ப்பு நல்லவிதமாக அமையும்.\nதொழிலதிபர்கள்: இரும்பு, தோல், காகிதம், டெக்ஸ்டைல்ஸ், கம்ப்யூட்டர், பால் பொருட்கள், இசைக்கருவிகள், பாத்திரங்கள், பீங்கான் பொருட்கள், அலங்கார பொருட்கள், கேமரா, மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் திறமை மிகு பணியாளர்களின் உதவியால் தாராள உற்பத்தியும் தரமான பொருட்களும் கிடைக்கப்பெறுவர். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்களுக்கும் லாபமான நேரமே. புதிய கிளை துவங்கும் முயற்சி இனிதாக நிறைவேறும். உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம் புகுத்த தகுந்த பயிற்சி, அனுபவம் பெறுவீர்கள். பணசேமிப்பு உயரும்.\nபணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உற்சாக மனதுடன் செயல்பட்டு பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் பாராட்டு, பணி உயர்வு, விரும்பிய பணக்கடன் போன்ற நற்பலன் கிடைக்கும். மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், பால் பொருட்கள் உற்பத்தி, இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பும், அதிக பணவருமானமும் பெறுவர். சக பணியாளர்கள் உறுதுணையாக நடந்துகொள்வர். குடும்பத்தின் முக்கிய தேவைகளை பொறுப்புடன் நிறைவேற்றுவீர்கள். சுயதொழில் துவங்க முயற்சிப்பவர்கள்களுக்கு அனுகூலம் உண்டு.\nவியாபாரிகள்: நகை, மளிகை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், நவீன பர்னிச்சர், ஜவுளி, காலணி, தோல் பொருட்கள், பாத்திரங்கள், பருத்தி ஆடை, கட்டுமானப்பொருள், சோப்பு, அழகு சாதனப் பொருட்கள், மாவு, பால் பொருட்கள், காகித வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வியாபாரம் நடந்து தாராள பணவரவு காண்பர். மற்றவர்கள் இவர்களை விட அதிக லாபமடைவர். புதிய கிளை துவங்கவும் அனுகூல வாய்ப்பு உருவாகும். சரக்கு வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். அனுபவம் இல்லாத புதிய வியாபாரத்தில் ஈடுபடக்கூடாது.\nபெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் சுயதிறன் வளர்த்து பணி இலக்கை செவ்வனே பூர்த்திசெய்வர். பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதில் கிடைக்கும். குடும்ப பெண்கள், கணவரின் நல் அன்பும், தாராள பணவசதியும் பெற்று சந்தோஷ வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. மகப்பேறு தாமதமானவர்களுக்கு விரும்பிய ���னுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் தாராள பணச்செலவில் அபிவிருத்தி பணியை மேற்கொள்வர். தொழில் சிறந்து ஆதாய பணவரவு கிடைக்கும். கைவினை, எந்திர தொழில்நுட்ப தொழிலில் உள்ளவர்கள் திறமை வளர்க்க கூடுதல் பயிற்சி பெறுவர்.\nமாணவர்கள்: சிவில், தகவல் தொழில்நுட்பம், அனிமேஷன், மருத்துவம், விவசாயம், சட்டம், மாடலிங், சினிமா தொழில்நுட்பம், மரைன், ஏரோநாட்டிக்கல், ஜர்னலிசம், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், மார்க்கெட்டிங் துறையில் பயிற்சிபெறும் மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படித்து உயர்ந்த தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறையினர் இவர்களை விட சிறப்பாகப் படிப்பர். படிப்புக்கான பணச்செலவுக்கு தாராள பணவசதி கிடைக்கும். சக மாணவர்கள் படிப்பிற்கு உறுதுணையாக உதவுவர். பெற்றோரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். சிலருக்கு விருது வாங்கும் அளவிற்கு அதிர்ஷ்டகரமான பலன் நடக்கும்.\nஅரசியல்வாதிகள்: உங்களின் சமுதாயப்பணி முன்பைவிடவும் பரிமளித்து சிறப்பாக செயல்படுவீர்கள். புகழும் பதவியும் கிடைக்கும். ஆதரவாளர்கள் அதிக நம்பிக்கை கொள்வர். அரசு தொடர்பான காரியம் எளிதாக நிறைவேறும். எதிரி களால் இருந்த தொந்தரவு குறையும். புதிய சொத்துக்களை திறம்பட பேசி வாங்குவீர்கள். அரசியல் பணியில் புத்திரரும் ஈடுபட்டு புகழ்பெற இது உகந்த காலம். தொழில் நடத்துபவர்கள் நம்பிக்கை உள்ள பணியாளர்களின் உதவியால் தொழில் சிறந்து ஆதாய பணவரவை பெறுவர்.\nவிவசாயிகள்: விவசாயப்பணிகள் சிறப்பாக நிறைவேறி தாராள மகசூல் பெறுவீர்கள். கால்நடை பெருக்கமும் அதனால் கூடுதல் பணவரவும் கிடைக்கும். புதிய நிலம் வாங்கும் யோகம் உண்டு.\nபரிகாரம்: அபிராமி அம்மனை வழிபடுவதால் மகிழ்ச்சி மேலும் கூடுதலாகும்.\nவழிக்கே வழிபடநெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடைக்கப்\nராகு கேது பெயர்ச்சி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=42", "date_download": "2019-10-23T07:48:51Z", "digest": "sha1:FROB7N4KEM22JCEXU6PVYYNGHJSNTASI", "length": 9310, "nlines": 208, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\n‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நவம்பரில் துவங்குவதாக ஏற்பாடு. முன்னதாக பாகுபலி அனுபவசாலியான எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் படப்பிடிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பேச்சு வார்த்தை நடத்தி ஒரு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார் மணிரத்னம்.\nRead more: மணிரத்னத்தின் புத்திசாலித்தனமான முடிவு\nஇளையராஜாவும் வைரமுத்துவும் இணைவதென்பது, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே டீமில் விளையாடுவதற்கு சமம். அப்படியொரு ஜென்மப் பகையை அணு அணுவாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nRead more: இமயங்களை சேர்ப்பது இயலுமா\nவிஜய் 64 ல் புது ஐடியா\nவிஜய் 63 என்று அழைக்கப்பட்ட ‘பிகில்’ வேலைகள் முடிந்தன. இனி விஜய் 64 தான். ஒரு காலத்தில் வடிவேலு, விவேக்குடன் பயணித்த விஜய் சில கசப்பான சம்பவங்கள் காரணமாக அவ்விருவரையும் கழற்றி விட்டார்.\nRead more: விஜய் 64 ல் புது ஐடியா\nமார்க்கெட் மந்த நிலைக்கு போயிருச்சே என்கிற வருத்தத்தையும் எரிச்சலையும் வெவ்வேறு விதங்களில் காட்டி வருகிறார் பிரபுதேவா. மாசத்துக்கு இரண்டு முறை சென்னைக்கு வந்து போய் கொண்டிருந்த மாஸ்டர், இப்போது சுத்தமாக சென்னையை மறந்துவிட்டார்.\nRead more: எரிச்சலை காட்டும் பிரபுதேவா\nஅட்லீக்கு அதிர்ச்சி தரும் கம்பெனிகள்\nஅட்லீயின் கணக்கில் அவ்வப்போது அதிர்ச்சியை வரவு வைத்துவிடும் விதி. மெர்சல், சர்கார் என்று இரு படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களையும் பிரபல சேனல் ஒன்றில் வெளியிடுவதற்கு முடிவெடுத்திருந்தார்கள்.\nRead more: அட்லீக்கு அதிர்ச்சி தரும் கம்பெனிகள்\nநயன்தாராவின் உப்பு பெறாத கொள்கை\nஉங்க கொள்கையை கொண்டு போய் குப்பைல போடுங்க என்று ரசிகர்கள் ஆத்திரப்பட்டு முடிவெடுக்கிற வரைக்கும் உப்பு பெறாத கொள்கையை கட்டிக் கொண்டு அழுவார் போலிருக்கிறது நயன்தாரா.\nRead more: நயன்தாராவின் உப்பு பெறாத கொள்கை\n‘மக்களே... வெயிட் பண்ணுங்க. பெரிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகுறேன்’ என்று வடிவேலு அவரே பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதைக்கூட, நம்ப தயாராக இல்லை கோடம்பாக்கம்.\nRead more: வடிவேலுவை நம்புமா கோடம்பாக்கம்\nவிஜயின் 65வது படத்தை இயக்குவது பேரரசா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503325", "date_download": "2019-10-23T08:58:20Z", "digest": "sha1:ZYUMWFY5S4ZROFYEXLXOXLRYCXC3JQKT", "length": 12281, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "If the installment amount is delayed Interest Rate on Home Buyers ?: National Consumers Commission strict | தவணை தொகை தாமதித்தால் வீடு வாங்குவோர் மீது வட்டியை தாளிப்பதா?: தேசிய நுகர்வோர் கமிஷன் கண்டிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தக���் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதவணை தொகை தாமதித்தால் வீடு வாங்குவோர் மீது வட்டியை தாளிப்பதா: தேசிய நுகர்வோர் கமிஷன் கண்டிப்பு\nபுதுடெல்லி: வீடு வாங்குவோர் வீட்டுக்கான தவணைத் தொகையை தாமதித்தால் அதிக வட்டி தாளிக்க கூடாது என்று தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷன் கண்டித்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஒருவர் குருகிராமத்தில் பல மாடிக்குடியிருப்பில் ஒரு பிளாட்டை வாங்கியுள்ளா–்ர். இது நடந்தது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், தவணைத்தொகையை சில சமயம் தாமதித்ததால், பில்டர் ஆண்டுக்கு 18 சதவீத வட்டி போட்டுள்ளார். அதையும் வேறு வழியின்றி கட்டியுள்ளார் இந்த வாடிக்கையாளர். நான்கு ஆண்டுக்கு பின்னும் வீட்டை கட்டி முடித்து ஒப்படைக்காததால் 83 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், பில்டர் தர மறுத்து அதற்கும் தாமதித்துள்ளார். ‘நான் தவணைத் தொகை செலுத்தும் போது 18 சதவீத வட்டி அளிக்க வேண்டும் என்று சொன்னது போல, நீங்களும் எனக்கு என் பணத்துக்கு 18 சதவீத வட்டி சேர்த்து தர வேண்டும்’ என்று பில்டருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கும் பில்டர் எந்த பதிலும் சொல்லவில்லை.\nஇதையடுத்து தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷனில் வழக்கு ேபாட்டார். இதை விசாரித்த கமிஷன் தலைவர் நீதிபதி ஆர்.கே. அகர்வால், உறுப்பினர் ஷா ஆகியோர் தீர்ப்பில் கூறியதாவது: பலமாடிக்குடியிருப்பு கட்டடத்தை கட்ட பிராஜக்ட் போடும் போது பில்டர் வங்கியில் கடன் வாங்குகிறார். அந்த பணத்துக்கு அவர் 1.5 அல்லது 2 சதவீதம் வரை தான் வட்டி செலுத்துகிறார். அதே சமயம், வாடிக்கையாளர், தவணைத் தொகையை கட்ட தாமதித்தால் அவரிடம் 18 சதவீதம் வட்டி வசூலிப்பது சரியல்ல. பில்டர் செய்வது சட்டத்துக்கு புறம்பானது. எந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமும் இப்படி செய்ய கூடாது. வீடு வாங்கும் வாடிக்கையாளருடன் ஒப்பந்தம் போடும் போது, தங்களுக்கு வசதியான விதிகளை போட்டு, பில்டர்கள் கையெழுத்தை வாங்கி விடுகின்றனர். ஆனால், வாடிக்கையாளர்கள் என்ன செய்வார்கள் சமமான முறையில் விதிகள் இருக்க வேண்டும். இந்த வகையில் பில்டர் செய்தது தவறு. தாங்கள் வங்கியில் வாங்கிய பணத்துக்கு வட்டியை மிகவும் குறைவாக, வங்கி விதிப்படி கட்டி விட்டு, தன் வாடிக்கையாளரிடம் இருந்து மட்டும் பல மடங்கு வட்டி வசூலிப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாது. இதனால், நாங்கள் வாடிக்கையாளருக்கு பில்டர் 18 சதவீத வட்டியுடன் சேர்த்து பணத்ைத திருப்பித்தர ேவண்டும் என்று கூறலாமா சமமான முறையில் விதிகள் இருக்க வேண்டும். இந்த வகையில் பில்டர் செய்தது தவறு. தாங்கள் வங்கியில் வாங்கிய பணத்துக்கு வட்டியை மிகவும் குறைவாக, வங்கி விதிப்படி கட்டி விட்டு, தன் வாடிக்கையாளரிடம் இருந்து மட்டும் பல மடங்கு வட்டி வசூலிப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாது. இதனால், நாங்கள் வாடிக்கையாளருக்கு பில்டர் 18 சதவீத வட்டியுடன் சேர்த்து பணத்ைத திருப்பித்தர ேவண்டும் என்று கூறலாமா அப்படி நாங்கள் செய்யவில்லை. வாடிக்கையாளருக்கு மொத்த பணத்தையும் 12 சதவீத வட்டியுடன் பில்டர் திருப்பி தர வேண்டும். மேலும் அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாக தர வேண்டும். இவ்வாறு கமிஷன் தலைவர் அகர்வால், உறுப்பினர் ஷா கூறியுள்ளனர்.\nஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை : இன்று சவரன் ரூ.88 உயர்ந்து ரூ.29,304க்கு விற்பனை\nஅக்டோபர்-23: பெட்ரோல் விலை ரூ.76.04, டீசல் விலை ரூ.69.83\n7 ஆண்டு இல்லாத வகையில் டீத்தூள் முதல் பேஸ்ட் வரை கிராமங்களில் விற்பனை சரிவு : நீல்சன் ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவெளிநாட்டு முதலீடுகள் மத்திய அரசின் புது திட்டம் சிக்கல்களை தீர்க்குமா\nதொடர்ந்து இறங்கு முகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.29,176-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.29,176-க்கு விற்பனை\nஅக்டோபர்-22: பெட்ரோல் விலை ரூ.76.04, டீசல் விலை ரூ.69.83\n2024ல் ஆதிக்கம் செலுத்தும் டாப் 20 நாடுகள் பட்டியல் வெளியீடு\nதீபாவளியை முன்னிட்டு தங்க பத்திரம் வெளியீடு கிராம் 3,835 ஆக நிர்ணயம்\nதேஜாஸ் ரயில் தாமதம் 1.62 லட்சம் இழப்பீடு\n× RELATED அலுவலகம் அமைந்துள்ள எல்லைக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/2019-wc-semifinal-1-3-reasons-why-india-lost-against-new-zealand?related", "date_download": "2019-10-23T08:21:32Z", "digest": "sha1:GKJERM7YGTH72C3GSU7XCRJEKO5HQMKX", "length": 12095, "nlines": 84, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியிலிருந்து இந்தியா வெளியேறியதற்கான 3 காரணங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஇந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர் கொண்டது. இப்போட்டி மழையின் காரணமாக இரு நாட்கள் நடந்தது. நியூசிலாந்தின் சிறப்பான நம்பிக்கை மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளியேற்றப்பட்டது.\nடாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மேகமூட்டத்துடன் வானிலை காட்சியளித்த காரணத்தால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் சிறப்பான தொடக்கத்தை அளிக்க இயலவில்லை. இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது ஆட்டத்திறனை சரியாக வெளிபடுத்தி நியூசிலாந்து டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர்.\nஜாஸ்பிரிட் பூம்ரா ஆட்டத்தின் ஆர்ம்பத்திலேயே மார்டின் கப்திலை வீழ்த்தினார். ஆனால் கானே வில்லியம்சன், ராஸ் டெய்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார். யுஜ்வேந்திர சகால் கானே வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தும் முன்பு வரை டெய்லர் மற்றும் வில்லியம்சன் 64 ரன்கள் பார்ட்னர் ஷீப் செய்து விளையாடினர். மழை குறுக்கிடும் முன் நி��ூசிலாந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த தவறியதால் 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.\nரிசர்வ் நாளில் 3.5 ஓவர்களுக்காக களமிறங்கிய நியூசிலாந்து மிகவும் கட்டுக்கோப்பாக விளையாடி 28 ரன்களை குவித்தது. இதன் மூலம் இந்தியா 240 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்தது. இந்திய அணி ஆரம்பத்திலேயே மிகவும் தடுமாற்றத்தை வெளிபடுத்தி மோசமான தொடக்கத்தை அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 5 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து கடுமையாக தடுமாறியது இந்தியா. சற்று சுமாரன இலக்கை இந்தியா எட்டி விடும் என்று நினைத்த போது தொடர்ந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதன் காரணமாக கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.\nரவீந்திர ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களை குவித்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியதே இரண்டு உலகக்கோப்பை சேம்பியனான இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கை ஊட்டியதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக நியூசிலாந்தின் அதிரடி பௌலிங்கிற்கு முன்னால் ரன் குவிப்பது கடும் சவாலாக இருந்ததால் 221 ரன்களில் இந்தியா சுருட்டப்பட்டது. மேட் ஹன்றி 10 ஓவர்களை வீசி 37 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nநாம் இங்கு இந்திய அணி அரையிறுதியில் தோல்வியை தழுவியதற்கான காரணங்களை காண்போம்.\n#3 டாப் ஆர்டரின் மோசமான தொடக்கம்\nஇந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், இவ்வுலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சீரான அதிரடி ரன்களை குவித்தவர்களாக வலம் வந்தனர். 240 என்ற இலக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகியோர் சிறப்பாக சேஸ் செய்து முடித்து வைத்து விடுவார்கள் என அனைவரும் நம்பினர். 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அதன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே அதிகம் நம்பியிருந்தது. ஆனால் இப்போட்டியில் டாப் ஆர்டர் சொதப்பிய காரணத்தால் மிடில் ஆர்டர் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் இந்த சவாலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nநியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், மேட் ஹன்றி ஆகியோர் இந்திய பேட்டிங்கிலிருந்து ரன்கள் கசியாமல் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தினர். இந்தியா 5 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டத்தின் பொறுப்பு மிடில் ஆர்டர் வசம் வந்தது. ஆனால் இந்திய அணியால் அதன் ���ிறகு மீள முடியாத காரணத்தால் இந்தியாவை சுருட்டியது நியூசிலாந்து.\nமேட் ஹன்றி 10 ஓவர்களில் 37 ரன்களை அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை வென்றார். டிரென்ட் போல்ட் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n2019 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியிலிருந்து ஆஸ்திரேலியா வெளியேறியதற்கான 3 காரணங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்\n2019 உலகக்கோப்பை தொடரில் இனிவரும் போட்டிகளில் தோனியின் பேட்டிங் வரிசையை மாற்றியமைக்க வாய்ப்புகள் உண்டா\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் தோல்வியினால் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ள 3 கவலைகள்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் மேற்கொள்ள வாய்ப்புள்ள 5 மாற்றங்கள்\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\nஇந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய கடந்தகால ஒருநாள் போட்டிகளின் புள்ளி விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/jepam-seythiduvom-kannnneer-sinthiduvom/", "date_download": "2019-10-23T07:20:54Z", "digest": "sha1:OUTE5CJ2C2TLFC3PDLZYP4HURHYFFLD7", "length": 4823, "nlines": 134, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Jepam Seythiduvom Kannnneer Sinthiduvom Lyrics - Tamil & English", "raw_content": "\nஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்\nஅதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்\nஇடைவிடாமல் எப்பொழுதுமே – ஜெபம்\n1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்\nவிரைந்து செயல்படுவோம் — ஜெபம்\n2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்\nபுண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்\nநம்மில் யார் யார் யாரோ\nதிறப்பிலே யார், யார் யாரோ\n3. சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்\nஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே\nகண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம் — ஜெபம்\n4. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்\nகாத்திருந்து சுதந்தரி���்போம் (2) — ஜெபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/01/28/", "date_download": "2019-10-23T08:00:33Z", "digest": "sha1:TAHKQKFJI3EJECXFZQB5NWAIBAK4S5RD", "length": 55821, "nlines": 96, "source_domain": "venmurasu.in", "title": "28 | ஜனவரி | 2014 |", "raw_content": "\nநாள்: ஜனவரி 28, 2014\nநூல் ஒன்று – முதற்கனல் – 28\nபகுதி ஆறு : தீச்சாரல்\nகாலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது. நீரில் விண்மீன்கள் இடம் மாறின. விடிவெள்ளி உதித்து செவ்வொளியுடன் அலைகளில் ஆடியது. காலையில் அஸ்தினபுரியில் இருந்து தூதன் குதிரையில் வந்து சேர்ந்தான். குடில்முற்றத்தில் வேங்கைமரத்தடியில் அவன் நின்றான். ஹரிசேனன் ஏதும் கேட்கவிருக்கவில்லை. பீஷ்மர் அருகே சென்று நின்றுகொண்டான். அவன் நிற்கும் உணர்வை அடைந்த பீஷ்மர் திரும்பினார்.\nஹரிசேனன் “தூதன்” என்று சுருக்கமாகச் சொன்னான். தலையசைத்துவிட்டு பீஷ்மர் பேசாமல் நடந்து குடிலை அடைந்தார். அரைநாழிகைக்குள் குளித்து உடைமாற்றி குதிரையில் ஏறிக்கொண்டு கிளம்பினார். அஸ்தினபுரியின் கோட்டைமேல் விசித்திரவீரியனின் இலைச்சின்னம் கொண்ட கொடி வழக்கம்போல பறந்துகொண்டிருந்தது. கோட்டைமேல் இருந்த காவலன் அவரைக் கண்டதும் சங்கு ஊத கோட்டைமேல் அவரது மீன்கொடி ஏறியது. அவர் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் தனித்தனியாக ஏற்றும் அனைவருக்கும் புன்னகைமுகம் காட்டியும் உள்ளே சென்றார்.\nநகரத்தெருக்களில் காலைப்பரபரப்பு தொடங்கிவிட்டிருந்தது. ஆய்ச்சியர் பால்குடங்களுடனும், உழத்தியர் காய்கனிக்கூடைகளுடனும், மச்சர்கள் மீன்கூடைகளுடனும் தெருக்களில் கூவிச்சென்றனர். காலையிலேயே விருந்தினருக்கு உணவு சமைக்கப்பட்டுவிட்ட இல்லங்களின் முன்னால் அன்னத்துக்கான மஞ்சள்கொடி பறந்துகொண்டிருந்தது. சுமைதூக்கிக் களைத்த சில ஆய்ச்சியர் அங்கே உணவுக்காக அமர்ந்திருந்தனர்.\nதெருமுனைகளில் கணபதி, சண்டி, அனுமனின் சிறிய ஆலயங்களில் மணிகள் ஒலிக்க சிறு கூட்டங்களாக கூடி நின்று சிலர் வழிபட்டனர். நான்குயானைகள் காலையில் குளித்து தழைகளைச் சுமந்தபடி அலைகளில் கரியநாவாய்கள் போல உடல்களை ஊசலாட்டியபடி சென்றுகொண்டிருந்தன. நெளியும் வால்களில் அவற்றுக்கு ஆசியளிக்கப்பட்ட மாறாத குழந்தைமை.\nபீஷ்மர் அரண்மனைமுற்றத்தில் இறங்கி நேராகவே உள்ளே சென்றார். பேரரசிக்கு அவர் வந்த தகவலைச் சொல்லி அனுப்பினார். சத்யவதி அவரை மந்திரசாலையில் சந்திப்பார் என்று சியாமை சொன்னதும் மந்திரசாலைக்குச் சென்று அமர்ந்துகொண்டார். உடலை நிலையாக வைத்துக்கொள்வது மனதையும் நிலைக்கச்செய்யும் என்பது அவர் அடைந்த பயிற்சி. கைகால்களை இலகுவாக வைத்துக்கொண்டு கண்களை எதிரே இருந்த சாளரத்துக்கு அப்பால் மெல்ல அசைந்த அசோகமரத்தின் கிளைகளில் நிலைக்கவிட்டார்.\nதன் அறைக்குள் சத்யவதி வேறு எவரிடமோ பேசிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தார். தன் அறைக்குள் பேசுவதென்றால் அது சாதாரணமான பேச்சு அல்ல. அசைவை உணர்ந்து அவர் திரும்பியபோது அங்கே அவரது ஒற்றனான சௌம்யதத்தன் நின்றிருந்தான். அவர் பார்த்ததும் அவன் அருகே வந்து “பிதாமகருக்கு அருந்துவதற்கு ஏதேனும் கொண்டுவரலாமா\nபீஷ்மர் “நீர் மட்டும்போதும்” என்றார். அருகே வந்து “விடகாரியான வஜ்ரசேனன்” என்று விழியசைக்காமல் சொல்லிவிட்டு சௌம்யதத்தன் சென்றான். அவருக்கு அனைத்தும் புரிந்தது. பெருமூச்சுடன் தாடியை வருடிக்கொண்டார்.\nஅரியணை மங்கலம் முடிந்த மறுநாள் மாலை பீஷ்மர் சத்யவதியை சந்திக்க அரண்மனைக்குச் சென்றிருந்தார். ஒற்றர்கள் கொண்டுவந்த செய்திகளைச் சொன்னார். அஸ்தினபுரியில் அரியணை ஒருங்கிவிட்டது என்பது வெவ்வேறு ஒற்றர்கள் வழியாக ஷத்ரியநாடுகளுக்குச் சென்றுவிட்டது என்று மறுஒற்றர்கள் தகவல்சொல்லியிருந்தனர். “இனிமேல் நாம் ஷத்ரியர்களை அஞ்சவேண்டியதில்லை” என்றார் பீஷ்மர்.\nசத்யவதி தலையசைத்தபின் “அனைத்தும் இவ்வளவு எளிதாக முடியும் என நான் நினைக்கவில்லை. இனி அஸ்தினபுரி மக்களுக்குக் கவலை இல்லை…” என்றாள். பார்வையை அவள் மெல்லத் திருப்பியபோது அவள் ஏதோ முக்கியமாக சொல்லப்போகிறாள் என்று பீஷ்மர் உணர்ந்தார். சத்யவதி “விசித்திரவீரியன் எப்போது நகர்மீள்வான் என்றார்கள்\n“சொல்லமுடியாது அன்னையே. காட்டுக்குள் வெகுதொலைவு சென்றிருக்கிறான்” என்றார் பீஷ்மர். அந்தப்பேச்சுக்கு சத்யவதி ஏன் செல்கிறாள் என்று மெல்ல அவருக்குப்புரிந்ததும் உள்ளூர ஒரு புன்னகை விரிந்தது.\n“எப்படியும் ஒருசில வாரங்களில் அவன் வந்தாகவேண்டும். நமது வனங்கள் ஒன்றும் அவ்வளவ��� அடர்த்தியானவை அல்ல, தண்டகாரண்யம்போல” என்றாள் சத்யவதி. ஒருகணம் அவள் கண்கள் பீஷ்மர் கண்களை வந்து சந்தித்துச் சென்றன. “மக்கள் என்ன சொல்கிறார்கள்” என்றாள். “எதைப்பற்றி” என்று பீஷ்மர் கேட்டார். “நாம் காசிமன்னன் மகள்களை கவர்ந்து வந்ததைப்பற்றி\nபீஷ்மர் “அது ஷத்ரியர்களின் வாழ்க்கை. அதைப்பற்றி மக்கள் ஏதும் அறிந்திருக்கமாட்டார்கள்” என்றார். “ஆம். உண்மை…ஆனால் அம்பை சென்றகோலத்தைப்பற்றி சூதர்கள் கதைகளைச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அறிந்த தெய்வப்பிடாரிகளின் கதைகளை எல்லாம் அவள்மேல் ஏற்றிவிட்டார்கள். நேற்று ஒரு சூதன் சொன்னான், அவள் உடல் அனலாக தீப்பற்றி எரிந்ததாம். அவள் சென்றவழியில் எல்லாம் காடு தீப்பற்றியதாம்…”\nபீஷ்மர் வெறுமனே தலையை அசைத்தார். “மக்களின் நம்பிக்கைகள் எப்போதுமே அச்சங்களில் இருந்து உருவானவை… அவர்கள் தங்கள் கன்றுகளுக்காகவும் வயல்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி. “அதை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லைதான்”\nபீஷ்மர் “ஆம், உண்மை” என்றார். சத்யவதி “ஆனால் சூதர்கள் அம்பையின் சாபம் இந்நகர்மேல் விழுந்துவிட்டது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வடக்கே ஹ்ருஸ்வகிரிமேல் அவள் ஆடைகளில்லாமல் உடம்பெல்லாம் குருதிவழிய ஏறி நின்று இந்நகரைப் பார்த்தாளாம். அப்போது வானம் கிழிவதுபோல மின்னல் வெட்டியதாம்….இவர்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது” என்றாள்.\nசத்யவதி அவள் விரும்பிய இடத்தை வந்தடைந்துவிட்டாள் என்று உணர்ந்து பீஷ்மர் “ஆம் அன்னையே, நானும் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். நான் இந்நகரில் இருந்தால் மக்கள் மேலும் அச்சம் கொள்வார்கள். நான் நகரை நீங்கிவிட்டால் இந்தச்சிக்கல் அகன்றுவிடும்…” என்றார்.\nசத்யவதி அவரை நோக்கி “ஆனால் நீ இங்கு இல்லையேல் ஷத்ரியர்கள் துணிவுகொள்வார்கள்” என்றாள். “அறிவேன் அன்னையே. நான் நகருக்கு வெளியேதான் இருப்பேன். கிரீஷ்மவனம் எனக்குப்பிடித்தமானது. தாராவாஹினியின் நீரும் எனக்குப்பிரியமானது” என்றார். அவ்வளவு நேராக அவள் உள்ளத்துக்குள் அவர் சென்றது அவளை சற்று அசையச்செய்தது. நெற்றிக்கூந்தலை நீவி காதுக்குப்பின் விட்டுக்கொண்டாள்.\nசில கணங்கள் மிகுந்த எடையுடன் கடந்து சென்றன. சத்யவதி மேலும் அசைந்து “நீ விட்டுச் செல்வதை அந்தப்புரப்பெண்டிர் அறியவேண்டியதில்லை” என்றாள். “அவர்கள் அஞ்சக்கூடும். நீ இங்குதான் இருக்கிறாய் என்றே அவர்கள் எண்ணட்டும்.”\nபீஷ்மர் கண்களுக்குள் மட்டும் புன்னகையுடன் “ஆம், அது உண்மை அன்னையே” என்றார். மிகமிக நுட்பமாக நகைசெய்யும் பொற்கொல்லனின் கவனத்துடன் சொல்லெடுத்து வைத்து “நான் இருப்பதோ செல்வதோ அவர்கள் அறியாதவாறு இருப்பேன்” என்றார்.\nசத்யவதியின் கண்கள் அவர் கண்களை சந்தித்ததும் மெல்ல புன்னகை புரிந்தார். சத்யவதி கண்களை விலக்கிக் கொண்டாள். அப்புன்னகையை அவள் ஒவ்வொருநாளும் நினைப்பாள் என்று அவர் எண்ணிக்கொண்டார். அதிலிருந்து தப்ப அவளால் முடியாது.\nசியாமை வந்து “பேரரசி வருகை” என அறிவித்ததும் பீஷ்மர் எழுந்து நின்றார். முன்னால் செங்கோலுடன் ஒரு சேடி வர, பின்னால் கவரியுடன் ஒருத்தி தொடர, சத்யவதி வேகமாக உள்ளே வந்தாள். திரும்பிப் பாராமலேயே கையசைத்து அவர்களை போகச்சொல்லிவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தாள். “வணங்குகிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர்.\nசத்யவதி ஒன்றும் சொல்லாமல் கைகளை மடியில் வைத்துக்கொண்டாள். அவள் உதடுகள் இறுகி ஒட்டிக்கொண்டு கோடைமழை வந்துமோதும் சாளரப்பொருத்துக்கள் போல நடுங்கின. கழுத்து அதிர்ந்து அதிர்ந்து அடங்க கன்னத்தசைகள் துடித்தன. பின்பு ஒரு கண்ணில் இருந்து மட்டும் ஒருதுளி கண்ணீர் மெல்ல உருண்டது.\nபீஷ்மர் அப்போது அவளிடம் ஏதும் சொல்லக்கூடாதென அறிந்திருந்தார். அவரது முன்னில் அல்லாமல் அவள் அந்தத் துளிக்கண்ணீரைக்கூட விட்டிருக்கமாட்டாள். நாலைந்து சொட்டுக் கண்ணீர் வழிந்ததும் அவள் பட்டுச்சால்வையால் அவற்றை ஒற்றிவிட்டு பெருமூச்சுடன் “நீ ஊகித்திருப்பாய் தேவவிரதா” என்றாள். “ஆம்” என்றார் பீஷ்மர். “நான்தான் காரணம்….எல்லாவகையிலும். அவனை நான் கட்டாயப்படுத்தினேன்” என்றாள். “அதில் என்ன” என்றார் பீஷ்மர். “களத்துக்கு அனுப்புகிறோமே” என்றார் பீஷ்மர். “களத்துக்கு அனுப்புகிறோமே\n“ஆம்…நான் அப்படித்தான் நினைத்தேன்…உண்மையில் அவன் இப்படி இறந்ததில் எனக்கு நிறைவுதான்…” என்றாள் சத்யவதி. “எனக்கு சற்று குற்றவுணர்வு இருந்தது. ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போல…அப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் சென்றது ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…”\n“ஆம்” என்றார் பீஷ்மர். சத்யவதி “அவனுக்கு என் மனம் புரிந்திருந்தது. அவன் அறியாத எவரும் இங்கே இல்லை. நான் அவனை கட்டாயப்படுத்திவிட்டுத் திரும்பும்போது என்னருகே வந்து சால்வையைப் போடுவதுபோல என்னை மெதுவாகத் தொட்டான்…இவ்வுலகில் என்னை எவரேனும் தொடவேண்டுமென விரும்பினேன் என்றால் அது அவன்தான். ஆனால் என்னை ஒருவர் தொடுவது எனக்குப்பிடிக்காது. தொடுகை தானாகவே நிகழவேண்டுமென நினைப்பேன்….அவன் அதை அறிந்திருந்தான். தேவவிரதா, நான் அன்று ரதத்தில் புன்னகை புரிந்தபடியே வந்தேன். நெடுநாட்களுக்குப்பின் காதல்கொண்ட இளம்கன்னியாக சிலநாழிகைநேரம் வாழ்ந்தேன். மகனைவிட அன்னைக்குப் பிரியமான ஆண்மகன் யார்\nபீஷ்மர் புன்னகை புரிந்தார். சத்யவதி “நான் உன்னிடமன்றி எவரிடமும் மனம் திறந்து பேசுவதேயில்லை தேவவிரதா. பேரரசர் சந்தனுவிடம்கூட….ஏனென்றால் அவர் என்னை பார்த்ததே இல்லை. என்னில் அவர் வரைந்த சித்திரங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்” என்றாள். “உனக்கு நான் சொல்வது புரியுமா என்றே எனக்குத்தெரியவில்லை. நீ அறியாத நூல்கள் இல்லை. நீ அறியாத சிந்தனைகளும் இல்லை. ஆனால் உன்னால் பெண்ணைப் புரிந்துகொள்ளமுடியாது. அன்னையையும் காதலியையும் மனைவியையும்…எவரையுமே நீ உணரமுடியாது. ஆனால் நான் உன்னிடம்தான் சொல்லியாகவேண்டும்.” அவள் மூச்சுத்திணறி நிறுத்தினாள்.\nபின்பு மேலும் வேகத்துடன் முன்னால் வந்து “ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்று தெரியுமா உனக்கு அப்படிப்பட்ட ஆணை சந்திப்பவளே நல்லூழ்கொண்டவள்….ஆனால் ஒன்று சொல்கிறேன். அந்த ஆணை தன் மகனாகக் கொண்டவள் பெரும்பேறு பெற்றவள். அவள் நான். என் மகன் விசித்திரவீரியன் அன்றி எவரையும் நான் ஆணாக எண்ணியதில்லை. அவன் புன்னகையை அன்றி எதையும் நான் எனக்குள் கனவாக நிறைத்துக்கொண்டதுமில்லை. அதனாலேயே அவனிடம் நான் ஒருநாளும் இன்சொல் பேசியதில்லை. என்னை அவன் அறியக்கூடாதென்றே எண்ணினேன். என் அன்பினால் நான் ஆற்றலிழந்துவிடக்கூடாதென்று நினைத்தேன். ஆனால் அவன் என் கண்களை மட்டும்தான் பார்த்தான். என் சொற்களை கண்கள்முன் கட்டப்பட்ட திரையாக மட்டுமே எடுத்துக்கொண்���ான்.”\nபெருமூச்சுடன் சத்யவதி மெல்ல அமைதியடைந்தாள். பீஷ்மர் “விசித்திரவீரியன் வானேறிய செய்தியை நாம் அறிவிக்கவேண்டாமா அன்னையே” என்றார். சத்யவதி மெல்ல அவளிருந்த நிலையில் இருந்து இறங்கினாள். உடலசைவு வழியாக அவள் மனம் சமநிலைக்கு வருவது தெரிந்தது. “அவனை விடகாரிகளின் உதவியுடன் ஆதுரசாலையிலேயே வைத்திருக்கிறேன். எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அவனை அப்படியே வைத்திருக்கலாமென்று சொன்னார்கள்” என்றாள்.\nபீஷ்மர் அவளையே பார்த்தார். “தேவவிரதா, இந்த நிலையை நீயும் ஊகித்தே இருப்பாய். இனிமேல் குருவம்சத்திற்கு தோன்றல்கள் இல்லை. விசித்திரவீரியனுடன் பாரதவர்ஷத்தின் மகத்தான மரபு ஒன்று அறுந்து போய்விட்டது…எது நடந்துவிடக்கூடாது என்று வாழ்நாளெல்லாம் அஞ்சிவந்தேனோ அது நிகழவிருக்கிறது.” “அது விதிப்பயன்” என்றார் பீஷ்மர். “இல்லை, இன்னும் நான் உறுதி குலையவில்லை” என்று சத்யவதி உரக்கச் சொன்னாள். “இன்னும் வழியிருக்கிறது.”\n“சொல்லுங்கள் அன்னையே” என்றார் பீஷ்மர்.சத்யவதி “தேவவிரதா, நூல்நெறிப்படி விசித்திரவீரியனை சிதையேற்றும்போதுதான் அவன் அரசிகள் விதவையாகிறார்கள். அதுவரைக்கும் அவர்கள் அவன் அறத்துணைவியர்தான். ஆகவேதான் அவனை நான் வைத்திருக்கிறேன். அவன் இறந்த செய்தி ஷத்ரியர் எவரும் அறியவேண்டியதில்லை…” பீஷ்மர் “ஒற்றர்கள் எங்கும் இருப்பார்கள் அன்னையே” என்றார்.\n“இருக்கட்டும்…நான் நினைப்பது வைதிகர்களுக்கும் குலமூத்தாருக்கும் சான்றுகள் கிடைக்கலாகாது என்று மட்டுமே” என்றாள் சத்யவதி. “வைதிகநூல்களின்படி நீர்க்கடன்செய்து வானேறும் கணம் வரை மனிதர்கள் மண்ணில் வாழ்கிறார்கள். அவர்களின் உறவுகளும் மண்ணில் எஞ்சுகின்றன.”\nபீஷ்மர் “அன்னையே…” என்று ஆரம்பித்தபோது, சத்யவதி கையமர்த்தி “இதுவன்றி வேறு வழியே இல்லை தேவவிரதா….ஒன்று உணர்ந்துகொள். இந்த அஸ்தினபுரி வேள்தொழிலையோ பசுத்தொழிலையோ நம்பியிருக்கும் நாடு அல்ல. இது வணிகத்தை நம்பியிருக்கும் நாடு. அந்த வணிகம் இங்கு மையம் கொண்டிருப்பதே இங்கு ஒரு வல்லமைமிக்க அரசு இருப்பதனால்தான். இந்நகரின் சாலைகளும் சந்தைகளும் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதனால்தான். இந்நகரை வேற்றரசர் கைப்பற்றினால் மிகச்சில வருடங்களிலேயே இங்கே வறுமை வந்து சூழும். இந்நகரம் பாழ்பட்டு ���ழியும்…”\n“அன்னையே நான் சொல்வது அதுவல்ல” என்றார் பீஷ்மர். சத்யவதி தடுத்து “தேவவிரதா இது சந்திரகுலத்தின் முதன்மை அரசகுலம். இது என்னால் அழியும் என்றால் நான் இப்பூமியில் பிறந்ததற்கே பொருளில்லை…அத்துடன்…” அவள் கண்களுக்குள் ஓர் புதிய திறப்பு நிகழ்ந்தது என்று பீஷ்மர் உணர்ந்தார். சற்று முன்னகர்ந்து திடமான குரலில் “…நான் மீனவப்பெண். என்னுடன் இந்த வம்சம் அழிந்தது என்றால் வம்சக்கலப்பால் அழிந்தது என்றுதான் புராணங்கள் சொல்லும். ஷத்ரியர்களும் பிராமணர்களும் அதை எங்கும் கொண்டுசெல்வார்கள்… அதை நான் விரும்பவில்லை…ஒருபோதும் நான் அதை அனுமதிக்கப்போவதில்லை” என்றாள்.\nபீஷ்மர் பெருமூச்சுடன் அவளே முடிக்கட்டும் என்று கைகோர்த்துக் காத்திருந்தார். “தேவவிரதா, ஷத்ரியர்கள் என்பவர்கள் யார் நாட்டைவென்று ஆள்கின்றவன் எவனோ அவன் ஷத்ரியன். பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு இந்நிலமெல்லாம் காடாக இருந்தபோது இங்கு ஒலித்த ரிஷிகளின் வேதங்களால் இவை ஊர்களாக மாறின. இங்கே அரசுகள் உருவாகி வந்தன. தொல்குடிவேடர்களும் ஆயர்களும் அரசர்களானார்கள். இங்குள்ள அத்தனை ஷத்ரியர்களும் அவ்வாறு உருவாகி வந்தவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் தங்களை தூயகுருதியினர் என்று நம்புகிறார்கள். பிறதொல்குடிகளில் இருந்து உருவாகிவரும் புதிய ஆட்சியாளர்களை எல்லாம் படைகொண்டு சென்று அழிக்கிறார்கள். அதற்காக ஒருங்கிணைகிறார்கள். அதற்குக் காரணமாக ஷத்ரியர்கள் அல்லாத எவரும் அரசாளலாகாது என்று நெறிநூல்விதி உள்ளது என்கிறார்கள்.”\n“அவை அவர்கள் நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கு அமைத்துக்கொண்ட நூல்கள்” என்றார் பீஷ்மர். “ஆம்… கடல்சேர்ப்பர்களும் மச்ச மன்னர்களும் வேடர்தலைவர்களும் நாகர்குடிவேந்தர்களும் இன்று ஷத்ரியர்களால் அழிக்கப்படுகிறார்கள். ஆனால் கங்கையின் ஜனபதத்துக்கு வெளியே புதிய அரசுகள் உருவாகி வருகின்றன. கூர்ஜரத்து கடற்கரையில் யாதவர்களின் அரசுகள் உருவாகின்றன. தெற்கே மாளவர்களும் தட்சிணத்தில் சதகர்ணிகளும் விரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்பால் திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் பேரரசுகள் எழுந்துவிட்டன. சூத்திரர்களிடமிருந்து புதிய அரசகுலங்கள் பிறந்து வரவேண்டும். இல்லையேல் பாரதவர்ஷம் வளரமுடியாது…அதற்கு ஷத்ரியசக்தி கட்டு��்படுத்தப்பட்டாகவேண்டும்.”\nபீஷ்மர் தலையை அசைத்தார். “மாமன்னர் சந்தனு கங்கர்குலத்திலிருந்து உன்னை கொண்டுவந்தபோதே ஷத்ரியர்கள் அமைதியிழந்துவிட்டனர். என்னை அவர் மணந்து அரியணையையும் அளித்தபோது நமக்கெதிராக அவர்களனைவரும் திரண்டுவிட்டனர். அஸ்தினபுரம் புலிகளால் சூழப்பட்ட யானைபோலிருக்கிறது இன்று. அதற்குக்காரணம் நம் குருதி…. அவர்கள் நாம் இங்கே குலநீட்சிகொள்ளலாகாது என நினைக்கிறார்கள். அதை நான் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இந்தக்குலம் வாழவேண்டும். இதில் சத்யவதியின் மச்சகுலத்துக் குருதி இன்னும் பல தலைமுறைகளுக்கு இந்த அரியணையில் இருந்து ஆளவேண்டும். அவர்களின் பிள்ளைகள் தங்கள் வாள்வல்லமையால் ஷத்ரியகுலத்தில் மணம்கொள்ளவேண்டும்…”\nபெருமூச்சுடன் சத்யவதி உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டாள். “நான் இவ்வரியணையில் அமர்ந்தது அடையாளமின்றி அழிந்துவிடுவதற்காக அல்ல தேவவிரதா. உன் தந்தை என்னை மணம்கொள்ள வந்தபோது அவரிடம் நான் அரசியாகவேண்டுமென்ற ஆணையை என் தந்தை கோரிப்பெறுவதற்குக் காரணம் நானே. மும்மூர்த்திகளும் எதிர்த்தாலும் என்னை விடமாட்டேன் என்று அவர் சொன்னார். அப்போதே அம்முடிவை எடுத்துவிட்டேன். என் தந்தையிடம் அந்த உறுதியைப் பெறும்படி சொன்னேன். எளிய மச்சர்குலத்தலைவரான அவர் மாமன்னர் சந்தனுவிடம் உறுதிகோர அஞ்சினார்…நான் அவருக்கு ஆணையிட்டேன்.”\n“தெரியும்” என்றார் பீஷ்மர். “நீ அதை ஊகித்திருப்பாய் என நானும் அறிவேன்” என்றாள் சத்யவதி. “ஆனால் நான் அந்த உறுதியைப்பெறும்போது உன்னை கங்கர்குலத்துச் சிறுவனாக மட்டுமே அறிந்திருந்தேன். அன்று என்குலம் என் குருதி என்று மட்டுமே எண்ணினேன். என் குழந்தைகள் பிறந்தபின்னர் என் வம்சம் என்று மட்டுமே என்னால் சிந்திக்கமுடிந்தது…” அவரை நோக்கி “என்னை எவரும் சுயநலமி என்று சொல்லலாம். ஆனால் மண்ணில் எந்த அன்னையும் சுயநலமி மட்டுமே” என்றாள்.\n“அன்னையே, தாயாக நீங்கள் கொள்ளும் உணர்வுகளை நானறியேன். ஆனால் சக்ரவர்த்தினியாக நீங்கள் எண்ணுவதை ஒவ்வொரு சொல்லாக நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் சுயநலம்கொண்ட எளிய பெண்ணல்ல. இந்த பாரதவர்ஷத்தின் விதியை சமைக்கப்போகும் பேரரசி. நீங்கள் கனவு காண்பது உங்கள் நலனையோ உங்கள் வம்சத்தையோ அல்ல, பாரதவர்ஷத்தை. நீங்கள் ஆயிரம் வருடங்க��ை முன்னோக்கிச் சென்று பார்க்கும் கண்கள் கொண்டவர். அந்தக்கனவுதான் உங்களை முன்கொண்டுசெல்கிறது. உங்கள் விழிகளில் பிறிதனைத்தையும் சின்னஞ்சிறியனவாக ஆக்குகிறது” என்றார் பீஷ்மர். “அதை நான் அன்றே அறிந்தேன். உங்கள் கைகளின் ஆயுதமாக இருப்பதே என் கடமை என்றும் உணந்தேன்.”\n“நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன் தேவவிரதா” என்றாள் சத்யவதி. “என் திட்டத்தைச் சொல்லவே நான் உன்னை அழைத்தேன். வரும் முழுநிலவுநாள் வரை அவனை வைத்திருப்போம். அதற்குள் இவ்விரு இளவரசிகளும் கருவுற்றார்களென்றால் மருத்துவர்களைக் கொண்டு அதை அறிவிக்கச் செய்வோம். அதன்பின் விசித்திரவீரியனின் வான்நுழைவை முறைப்படி அறிவிப்போம்” என்றாள்.\nசிலகணங்களுக்குப் பின்னர்தான் பீஷ்மர் அச்சொற்களைப் புரிந்துகொண்டார். திடுக்கிட்டு எழுந்து “அன்னையே தாங்கள் சொல்வது எனக்குப்புரியவில்லை” என்றார். “ஆம், அவர்கள் வயிற்றில் குருகுலத்தின் தோன்றல்கள் கருவுறவேண்டும்…” என்றாள். “அதற்கு” என்றார் பீஷ்மர் சொல்லிழந்த மனத்துடன். “தேவவிரதா, சந்தனுவின் குருதியில் பிறந்த நீ இருக்கிறாய்.”\n“அன்னையே” என்று கூவியபடி பீஷ்மர் முன்னால் வந்து சத்யவதியை மிக நெருங்கி அந்த நெருக்கத்தில் அவளைப்பார்த்த திகைப்பில் பின்னகர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள் சொற்களை சிந்தனை செய்துதான் சொல்கிறீர்களா சொற்களை சிந்தனை செய்துதான் சொல்கிறீர்களா” என்றார். தன்குரலை அவரே வேறெவரோ பேசுவதுபோலக் கேட்ட்டார். சத்யவதி “வேறுவழியில்லை தேவவிரதா. நான் அனைத்து நெறிநூல்களையும் பார்த்துவிட்டேன். எல்லாமே இதை அனுமதிக்கின்றன…” என்றாள்.\n“அன்னையே, என்னை மன்னிக்கவேண்டும். இன்னொருமுறை நீங்கள் இதைச் சொன்னீர்கள் என்றால் இங்கேயே என் கழுத்தை அறுத்து உயிர்விடுவேன்” என்றார் பீஷ்மர். “தேவவிரதா இது உன் தந்தை…” என்று சத்யவதி ஆரம்பித்ததும் பீஷ்மர் தன் வாளை உருவ கையைக்கொண்டு சென்றார். சத்யவதி அவர் கையைப் பற்றினாள். “வேண்டாம் தேவவிரதா…” என்றாள். “என்னை மன்னித்துவிடு… வேறுவழியே இல்லாமல்தான் நான் இதை உன்னிடம் சொன்னேன்.”\nபீஷ்மர் நடுங்கிய கரங்களை விலக்கி நெஞ்சில் வைத்தார். சத்யவதி “வேறு ஒருவன் மட்டும்தான் இருக்கிறான் தேவவிரதா. அவன் சந்தனுவின் குருதியல்ல, என் குருதி” என்றாள். பீஷ்மர் புரியாமல் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றார். “அவன் இங்கு வந்தானென்றால் இவ்வம்சம் வாழும்… அதை நாம் குருவம்சமென வெளியே சொல்லுவோம். அனைத்து நூல்நெறிகளின்படியும் அது குருவம்சம்தான். ஆனால் உண்மையில் அது என் வம்சமாகவே இருக்கும்.”\n“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் பேரரசி” என்றார் பீஷ்மர். “உன் தமையன்…வியாசவனத்துக்குச் சென்று அவன் சொல்லைக் கேட்டுத்தானே நீ காசிமகளிரை கைப்பற்றச் சென்றாய்” என்றார் பீஷ்மர். “உன் தமையன்…வியாசவனத்துக்குச் சென்று அவன் சொல்லைக் கேட்டுத்தானே நீ காசிமகளிரை கைப்பற்றச் சென்றாய்” என்றாள் சத்யவதி. பீஷ்மர் அனைத்து ஆற்றல்களையும் இழந்தவர் போல கால்கள் தளர்ந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.\nசத்யவதி “அவன் முனிவன். ஆனால் பிரம்மசரிய விரதமுடையவனல்ல. அவனுடையது கவிஞர்களுக்குரிய பிரேமைநெறி. முன்னரே அவனுக்கு குழந்தை பிறந்திருக்கிறது…” என்றாள். “அவன் கற்றறிந்த சான்றோன். என் குலம் அவன் வழியாக முளைத்து இந்த பாரதவர்ஷத்தை ஆளுமென்றால் அதைவிட மேலானதாக ஏதுமிருக்கப்போவதில்லை.”\n“ஆனால் இன்று அவர் என்னைவிட மூத்தவர்” என்றார் பீஷ்மர். சத்யவதி “யோகவீரியமுள்ள முனிவனுக்கு வயது ஒரு தடையே அல்ல. அவன் வந்தால் எல்லா இக்கட்டுகளும் முடிந்துவிடும். அஸ்தினபுரியின் அரசமரபு தொடரும்… தேவவிரதா இது ஒன்றுதான் வழி…”\nபீஷ்மர் “அதை எப்படி அவர் ஏற்றுக்கொள்வார்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோலச் சொன்னார். சத்யவதி “நீ ஏற்றுக்கொள்ளச்செய். அவனுக்கு உன்மேல் மட்டும்தான் பற்று இருக்கிறது. உன் சொற்களை மட்டும்தான் அவன் பொருட்படுத்துவான்….நீ என் ஆணையை மறுத்தாய். ஆகவே நீ இதைச் செய்தே ஆகவேண்டும்…இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்” என்றாள்.\nபீஷ்மர் “அன்னையே என்னால் எதையுமே சிந்திக்க முடியவில்லை.உங்கள் சொற்கள் என்னை சூழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றார். சத்யவதி “தேவவிரதா, அவனிடம் சொல். காசிநாட்டுப் பெண்களைக் கொண்டுவர அனுமதியளித்தவனே அவன் அல்லவா அப்படியென்றால் அவனுக்கு இப்பெண்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லையா அப்படியென்றால் அவனுக்கு இப்பெண்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லையா அந்த வினாவுக்கு முன் அவன் பதிலிழந்துவிடுவான்” என்றாள். பீஷ்மர் அவளுடைய முகத்தை சொற்களற்ற மனதுடன் ஏறிட்டுப்பார்��்தார்.\nசத்யவதி எங்கோ நின்று பேசினாள். “அவன் அவர்களை தாயாக்கினால் அவர்கள் வயிற்றில் அஸ்தினபுரியின் அரசகுலம் பிறக்கும். அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு பொருள் உருவாகும். அரசியராக அவர்கள் இந்த மண்ணை ஆளமுடியும். இல்லையேல் அவர்களுக்கிருப்பது என்ன இருண்ட அந்தப்புர அறைகளில் வாழ்நாளெல்லாம் விதவை வாழ்க்கை. அல்லது உடன்சிதையேற்றம்….உயிருடன் எரிவது அல்லது எரிந்து உயிர்வாழ்வது….அவன் கருணைகொண்டானென்றால் அவர்களை வாழச்செய்ய முடியும். இந்த நாட்டையும் இதன் குடிகளையும் வாழச்செய்ய முடியும்.”\nபீஷ்மர் அச்சொற்கள் அனைத்தும் கனத்த கற்களாக வந்து தனக்குள் அடுக்கப்பட்டு சுவர்போலெழுவதை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனை தெளிவு எவ்வளவு துல்லியம் என அவர் அகம் மலைத்தது.\n“அவனைக் கொண்டுவருவது உன் பொறுப்பு…. நீ செய்தேயாகவேண்டிய கடமை. இது என் ஆணை ஆகவே மண்மறைந்து விண்ணேகிய உன் தந்தையின் ஆணை ஆகவே மண்மறைந்து விண்ணேகிய உன் தந்தையின் ஆணை” என்றாள் சத்யவதி. பீஷ்மர் பேசாமல் நின்றார். “எனக்கு வாக்களி…அவனை அழைத்துவருவேன் என” என்று அவள் சொன்னாள். “வாக்களிக்கிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர். அக்கணமே அவருக்கு சொற்கள் தவறிவிட்டன என்று புரிந்தது. வியாசரை அழைக்கிறேன் என்பதற்கு பதில் கொண்டுவருகிறேன் என அவரை சொல்லவைத்துவிட்டாள்.\nஉடல் கற்சிற்பம் போல கனத்து கால்களில் அழுந்த மெல்ல நடந்து வெளியே வந்து வெயில் பொழிந்துகிடந்த முற்றத்தை அடைந்தபோது பீஷ்மர் திடீரென்று புன்னகை செய்தார். அவர் உள்ளே நுழைவதற்கு முன்னரே சத்யவதி வியாசரை அழைப்பதற்கான திட்டத்தை முழுமைசெய்துவிட்டிருந்தாள் என அவர் உணர்ந்தார்.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 39\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 38\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 37\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 36\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 35\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 33\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 32\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 31\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 30\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/how-to-reduce-heat-in-house-in-tamil/", "date_download": "2019-10-23T07:53:29Z", "digest": "sha1:AWYC7GP4F5XEBD4Z3YNADX3E2XDQM6GM", "length": 9944, "nlines": 101, "source_domain": "www.pothunalam.com", "title": "2 நிமிடத்தில் உடல் சூடு குறைக்க - அருமையான வழி..!", "raw_content": "\n2 நிமிடத்தில் உடல் சூடு குறைக்க – அருமையான வழி..\n2 நிமிடத்தில் உடல் சூடு குறைக்க – அருமையான வழி (Reduce Body Heat)..\nகால மாற்றங்களினால் நம்மில் பலருக்கு உடல் உஷ்ணம் ஏற்படும், குறிப்பாக இந்த பிரச்சனை அதிக நேரம் வெயிலில் பணிபுரிபவர்களுக்கும், அதிக நேரம் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கும் இந்த உடல் உஷ்ணம் (Reduce Body Heat) ஏற்படுகிறது. இந்த உடல் உஷ்ணத்தினால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து பகுதிகளும் ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறது. மேலும் முடி உதிர்வு, வயிற்று வலி, முக பருக்கள் போன்ற எரிச்சலை மூட்டும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.\nகுதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..\nசரி இந்த உடல் உஷ்ணத்தை தணிக்க (Reduce Body Heat) நம் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.\nநல்லெண்ணெய் – 1/2 குளிக்கரண்டி அளவு\nபூண்டு – மூன்று பற்கள்\n2 நிமிடத்தில் உடல் சூடு குறைக்க எண்ணெய் செய்முறை:\nஅடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். அவற்றில், சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றவும், இப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.\nபின்பு தோல் நீக்காத பூண்டு மூன்று பற்கள், ஐந்து மிளகு ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்கள் வரை பொறித்து, பின்பு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\n2 நிமிடத்தில் உடல் சூடு குறைக்க எண்ணெய் பயன்படுத்தும் முறை:\nஇந்த எண்ணெயை மிதமான சூட்டில் எடுத்து கொண்டு, உங்கள் கால் விரலின் பெருவிரலில் தடவி, இரண்டு நிமிடம் கழித்து, கால்களை கழுவவும்.\nஇந்த எண்ணெயை மனம் அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் உடல் உஷ்ணம் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.\nகாய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது.\nஇந்த எண்ணெயை இரண்டு நிமிடத்துக்கு மேல் தங்கள் கால்விரல்களில் வைத்திருக்க வேண்டாம். இந்த எண்ணெய் குளிர்ச்சி தன்மை உடையதால் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இரண்டு நிமிடங்கள் வரை வைத்திருந்தாலே போதும்.\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nபாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..\nகுதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..\nபல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் மற்றும் அதன் பயன்கள்..\nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம் ..\nஇரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..\nதமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2019..\nசுவை சுவையான சமையல் குறிப்புகள்\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019..\nசுவாமியே சரணம் ஐயப்பா – 108 ஐயப்பன் சரண கோஷம்..\nகுழந்தைகள் விரல் சூப்புவதை தடுக்க 6 சிறந்த வழிகள்..\nதமிழ்நாட்டில் உள்ள ஆன்லைன் சேவைகள்..\nபல்லி விழும் பலன் – நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nஅடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.com/903-2/", "date_download": "2019-10-23T07:12:00Z", "digest": "sha1:GJN3FELLDLVVHH3VIPKCLSC4HLDPUVJI", "length": 2168, "nlines": 40, "source_domain": "albasharath.com", "title": "AL BASHARATH", "raw_content": "\nநமது *அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் *மூலம் நேற்று (15/11/2018) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு நேற்று மாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் …அல்ஹம்துலில்லாஹ் . அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்….\nடிசம்பர் 6, 16,23 ,24,& 27 . ஜனவரி 2018 முதல் மே 2018 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….. தொடர்பு கொள்ள: 9994254304.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/short-story-s-ramakrishnan.html", "date_download": "2019-10-23T08:33:45Z", "digest": "sha1:FJKWKUTAON2BJAWAERJPEOSSHFLWJ2SX", "length": 58677, "nlines": 121, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சிறுகத��: ஷெர்லி அப்படித்தான்- எஸ் ராமகிருஷ்ணன்", "raw_content": "\nசாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம் டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன் ஜி.கே.மணி ��ேள்வி சென்னை: அதிகாலையில் கனமழை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 86\nமலையாளக் கரையோரம் – இரா.கெளதமன்\nஅண்ணாவுக்குக் கொடுத்த ஐம்பது பவுன் தங்கம்\nமிஷ்கின் சாப்பிட்ட மீன் குழம்பு\nசிறுகதை: ஷெர்லி அப்படித்தான்- எஸ் ராமகிருஷ்ணன்\nகாலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. வாசலில் ஷெர்லி பிராங் நின்று கொண்டிருக்கிறாள் போலும், அவள் பூசியிருந்த லாவெண்டர்…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nசிறுகதை: ஷெர்லி அப்படித்தான்- எஸ் ராமகிருஷ்ணன்\nகாலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. வாசலில் ஷெர்லி பிராங் நின்று கொண்டிருக்கிறாள் போலும், அவள் பூசியிருந்த லாவெண்டர் செண்டின் நறுமணம் அவள் வருவதற்கு முன்னதாகவே வீட்டிற்குள் நுழைந்திருந்தது. இவ்வளவு அடர்த்தியான வாசனை திரவியத்தை பூசிக் கொள்கிற ஒரே பெண் அவளாக தானிருக்ககூடும்.\nஷெர்லி பிராங் வாசலில் நின்று கொண்டிருக்கிறாள் என்றால் அன்று ஏழாம் தேதி என்று அர்த்தம், ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி அன்று மாலை நான்கு மணிக்கு ஷெர்லி அப்பாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருவது வழக்கம், இது இருபத்தைந்து வருஷங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது\nஅப்பா கடந்த ஒருவருசமாகவே நோய்முற்றி படுக்கையில் கிடக்கிறார், பேச்சும் ஒடுங்கிவிட்டது, கழிப்பறைக்கு தூக்கி போய்விடுவதற்கு கூட ஆள் வைத்தாகிவிட்டது, யார் அறைக்குள் போனாலும் அவருக்கு முகம் தெரியவில்லை, காதும் மங்கிவிட்டதால் சப்தமாகப் பேசிய போதும் அவர் கேட்டுக் கொண்டதாகவேயில்லை, அப்பாவை தேடி வருபவர்கள் குறைந்து போய்விட்டார்கள், ஆனால் ஷெர்லி வரத் தவறுவதேயில்லை.\nஎங்கள் ஊரில் இருந்த ஒரே ஆங்கிலோ இந்தியப்பெண் ஷெர்லி மட்டும் தான், அவள் எப்போதும் பூப்போட்ட கவுன்களை தான் அணிகிறாள், பாரதி நகரில் புதுவீடு கட்டிக் கொண்டு குடியேறிய போதும் ஒரு காலத்தில் தனக்கு வாடகைக்கு வீடு கொடுத்தவர் என்ற முறையில் அப்பாவை காண வருவதை ஷெர்லி வழக்கமாக கொண்டிருந்தாள்.\nசென்ற மாதம் வந்த போது கூட அம்மா சொன்னாள்.\nஏன் ஷெர்லி உன்னை இப்படி வருத்திக்கிடுறே, அவருக்கு நீ வந்து போவது கூட தெரியாது, உனக்கு தான் வீண் அலைச்சல்.\nஅப்படியில்லை மீனாம்மா, நான் உயிருடன் இருக்கிற வரைக்கு அவர் செய்த நன்றியை மறக்க கூடாது, இது எ��் கடமை, என்று அப்பாவின் அறைக்குள் போய் அவர் கைகளை எடுத்து தன்னுடன் வைத்து கண்ணை மூடி பிரார்த்தனை செய்துவிட்டு பத்து நிமிசம் அமைதியாக உட்கார்ந்திருந்தாள், பிறகு விடைபெற்றுக் கொண்டு போய்விட்டாள்.\nஇன்றைக்கும் அதற்காக தான் வந்திருக்கிறாள், என்ன மனுஷி அவள், எப்போதோ தனக்கு குடியிருக்க வாடகை கொடுத்த ஒருவரை இத்தனை ஆண்டுகளாக தேடிவந்து நன்றி சொல்லி கொண்டேயிருக்கிறாளே, நன்றியுணர்ச்சி என்பது இவ்வளவு ஆழமானதா என்று தோன்றியது,\nபல ஆண்டுகளாக பழகிப்பழகி ஷெர்லி எங்கள் வீட்டுப்பெண்களில் ஒருத்தியாகவே மாறியிருந்தாள், எனது தங்கையின் திருமணத்தின் போது ஷெர்லிக்கும் பட்டுபுடவை எடுத்து தந்தார்கள், அதை ஏற்றுக் கொண்டு திருமணத்தின் போது மணமகனுக்கு ஒரு மோதிரம் அணிவித்ததோடு தனது வீட்டில் புது மண தம்பதிகளுக்கு விருந்தும் அளித்தாள்.\nஷெர்லி பேசுவது ஒரு பறவை சப்தமிடுவதை போல தானிருக்கும், ஒவ்வொருமுறை அப்பாவை காணவரும் போதும் வீட்டில் தயாரித்த முந்திரி கேக் ஒன்றினை அழகான காகிதம் சுற்றி எடுத்துக் கொண்டுவருவாள்,\nரயில்வே பீடர் ரோட்டில் எங்களுக்கு ஆறு வீடுகள் இருந்தன, அதை வீடு என்று சொல்லமுடியாது, புறாக்கூடு போன்ற சிறிய இருட்டறை, லயன்வீடு என்று சொல்வார்கள், அதில் ஒன்றில் தான் ஷெர்லி ஆரம்ப காலத்தில் குடியிருந்தாள்,\nஅவளது கணவன் பிராங்க் எங்கள் ஊரில் இருந்த கேத்தி மில்லில் வேலை செய்து கொண்டிருந்தவன், அவனது புகைப்படத்தை பார்த்திருக்கிறேன், கிரிக்கெட் விளையாட்டுகாரன் ரோஜர் பின்னியை போன்ற முகஅமைப்பு அவனுக்கு இருந்தது,\nபிராங் பர்கான்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது ஷெர்லியோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது, ஷெர்லியின் கணவன் ஹெர்பட் ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தான், அவனுடன் வாழ்ந்து ஷெர்லி ஸ்டீவ் என்ற ஆண் குழந்தையை பெற்றிருந்தாள், அந்த நாட்களில் தன் கணவனை காண வந்த பிராங்கோடு டென்னிஸ் விளையாட துவங்கியதில் ஏற்பட்ட பழக்கம் அவன் மீதான காதலாக உருமாறியது.\nஅதை ஷெர்லி ஸ்ரேஞ்ச் லவ் என்று சொல்வாள், ஸ்ரேஞ்ச் என்ற சொல்லை அவள் உச்சரிக்கும் போது தான் அதன் உண்மையான அர்த்தம் வெளிப்படுவது போலவே இருக்கும், காதலின் தீவிரத்தில் ஹெர்பட்டை விட்டுவிட்டு பிராங்கோடு அவள் மைசூருக்கு கிளம்பிப் போனாள், அங்கிருந்து க��ரக்பூர், பின்பு புதுச்சேரி, அதன்பிறகு எங்கள் ஊரில் ஆரம்பிக்கபட்ட கேத்தி மில்லின் பொறியாளராக பிராங்க் வந்து சேர்ந்திருந்தான்.\nஷெர்லிக்கு நினைவாற்றல் மிகவும் அதிகம், தான் எந்த நாளில் எந்த பேருந்தில் வந்து இறங்கினோம், அன்றைக்கு ஊரில் வெயில் எப்படியிருந்தது, யார் யாரை எல்லாம் சந்தித்தோம் என்பதை இப்போதும் துல்லியமாக சொல்வாள்,\nஎங்கள் ஊருக்கு வந்த போது ஷெர்லிக்கு பிராங் வழியாக மூன்று குழந்தைகள் இருந்தன, அதில் மூத்தவன் மார்டி, இளையவன் ஹெப்பா, மூன்றாவது பெண் டோல், வந்த புதிதில் மில்லின் உள்ளேயே இருந்த குடியிருப்பில் அவர்கள் வசித்தார்கள்,\nகிராப் தலையுடன் ஒரு வெள்ளைக்காரி சைக்கிள் ஒட்டிக் கொண்டு ஊரைச்சுற்றுகிறாள் என்று அன்று ஊரே அவளைப்பற்றி கேலி பேசிக் கொண்டிருந்தது,\nஷெர்லியின் அடையாளம் அவளது பொன்னிறமான தலைமயிர், மற்றும் சிவப்பு நிற ராலீஸ் சைக்கிள், ஷெர்லி சிகரெட் பிடிக்கிறாள் என்பதை பற்றி ஆண்கள் வியந்து பேசிக் கொள்வார்கள், ஷெர்லிக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம், மில்லில் நடந்த விளையாட்டு போட்டிகளின் போது அவள் அருணா ஸ்டுடியோ போட்டோகிராபரிடம் இருந்து கேமிராவை வாங்கி விதவிதமாக போட்டோ எடுத்தாள் என்பது பலராலும் பேசப்பட்டது,\nஷெர்லியின் கணவன் பிராங் மஞ்சள் காமாலை கண்டு இறந்து போகும்வரை அவளுக்கு அந்த ஊரில் அதிகம் ஆட்களை தெரியாது, காய்கறி மற்றும் பழங்கள் வாங்குவதற்கு மார்க்கெட் போய்வருவதும், ஞாயிறுகிழமைகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு புனிதமேரி தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய போவதும், அன்றாடம் வீட்டில் இசை கேட்பதும் தான் அவள் உலகமாக இருந்தது, ஆனால் பிராங்கின் மறைவு அவளது உலகை அப்படியே கலைத்துப் போட்டது,\nமூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அவள் குடியிருக்க வீடு கிடைக்காமல் தேடி அலைந்த நாட்களில் தான் அப்பாவை சந்தித்திருக்கிறாள், மழைக்காலத்தின் ஒரு அதிகாலையது, அப்பா மில்லின் உள்ளிருந்த மைதானத்தில் நடைபயிற்சிக்கு போவது வழக்கம், நிறைய மரங்கள் அடர்ந்திருந்த மில்லின் உட்புறச்சாலைகள் மிகவும் அழகானவை, அதுவும் காலைவேளையில் பறவைகளின் சப்தமும், இலைகளின் பசுமையும் பார்த்துக் கொண்டு நடப்பதற்கு ரம்மியாக இருக்கும்,\nஅப்பா இது போன்ற விஷயங்களில் தேர்ந்த ரசனை கொண��டவர், மயில்சப்தம் கேட்காமல் என்பதற்காக தேனூத்து பாலம் வரை நடந்து போகிறவர் அவர், தினமும் வீட்டில் இருந்து மில் வரை சைக்கிளில் போய் இறங்கி இரண்டாவது கேட்டின் முன்பாக சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு அப்பா இறங்கி உள்ளே நடக்க ஆரம்ப்பிப்பார், முக்கால் மணி நேர நடைக்கு பிறகு மகிழமரத்தடியில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்வார், கண்ணை மூடிக் கொண்டு பத்து நிமிசம் இந்த உலகையே மறந்து அமர்ந்திருப்பார், அந்த பெஞ்ச் மழைக்காலத்தில் ஈரமாகி குளிர்ந்திருக்கும், அந்த குளிர்ச்சியோடு உட்காருவது ஒரு சுகம்,\nஅன்றைக்கும் காலையில் அவர் அப்படி தான் நடைபயிற்சியை முடித்துவிட்டு அந்த பெஞ்சினை தேடி வரும்போது அதில் ஷெர்லி உட்கார்ந்திருப்பதை கண்டார், அவள் புகை பிடித்துக் கொண்டிருந்தாள், தனிமையில் ஒரு பெண் கவலை தோய்ந்த முகத்துடன் புகைப்பிடித்துக் கொண்டிருந்த காட்சி அப்பாவின் மனதை ஏதோ செய்திருக்க வேண்டும்,\nஅவர் தயக்கதுடன் அதே பெஞ்சில் தான் உட்காருவதா வேண்டாமா என்ற நின்ற போது அவள் கண்ஜாடையில் உட்காருங்கள் என்று சொல்லியிருக்கிறாள், அப்பா பெஞ்சின் ஒரு நுனியில் உட்கார்ந்து கொண்ட போது ஷெர்லி அவரிடம் தயக்கத்துடன் எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா என்று கேட்டாள்,\nஅப்பா அவளிடம் மை டியர் பிரண்ட், வாட் கேன் ஐ டூ பார் யூ என்று கேட்டிருக்கிறார், அறிமுகமே ஆகாத தன்னை தோழி என்று அவர் அழைத்த விதம் அவளை நெகிழச்செய்திருக்க வேண்டும், அவள் தனது நிர்கதியை சொல்லி அழுதிருக்கிறாள்,\nஅப்பா அவள் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்துவிட்டு பிறகு குழந்தைகளை அழைத்துக் கொண்டு உனது பொருட்களை எடுத்துக் கொள், வீடு நான் தருகிறேன் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.\nஅன்று மாலை எங்களது லயன் வீடுகளில் காலியாக இருந்த ஒன்றில் ஷெர்லியை அப்பாவே குடிஅமர்த்தியதோடு அவள் கையில் நூறு ரூபாய் பணம் கொடுத்து இதை வைத்துக் கொண்டு ஒரு தையல் மிஷினை வாங்கி பிழைத்துக் கொள், இந்த வீட்டிற்கு வாடகை எதையும் தர வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.\nஷெர்லி தையல்மிஷினை வாங்கவில்லை, அவள் மதுரைக்கு போய் ஒரு கேமிராவை வாங்கி வந்தாள், திருமணவீடு, பள்ளி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு புகைப்படங்களை எடுத்து தர துவங்கினாள், வீட்டிலே ஒரு அறையை புகைப்படப் பணிகளுக்கு ஒதுக்கி கொண்டாள், அவளது பிள்ளைகள் அரசுபள்ளியில் தான் படித்தன, அப்பா அவளிடம் வாடகை கேட்கவேயில்லை,\nஅழகான ஒரு இளம்பெண் உள்ளுரில் புகைப்படம் எடுத்து வாழ்வது எளிதானதில்லை, ஷெர்லியை சந்திக்கிற ஆண்கள் ஒவ்வொருவரும் அவளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளவே ஆசைப்பட்டார்கள், அவள் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக மிகுந்த கோபக்காரி என்ற தோற்றத்தை உருவாக்கி கொண்டாள், அவளது பேச்சில், நடையில் அகம்பாவம் கொண்டவள் போலவே இருப்பாள், பொது இடங்களில் அவள் சிகரெட் புகைப்பதை பலரும் திட்டியிருக்கிறாள்,\nஅவள் தன்னை அவமானமாகப் பேசி ஆட்களை குடையால் அடித்திருக்கிறாள், ஷெர்லி குடிகாரி, போதைமருந்து சாப்பிடுகிறவள், சிறுவர்களை மயக்கி அனுபவிக்கின்றவள் என்று வதந்திகள் அவளை பற்றி பரவின,\nஅப்பா ஒரு போதும் அது எதையும் பற்றி அவளிடம் கேட்டுக் கொண்டதேயில்லை, அப்பா சில வேளைகளில் அவளுக்கு கடனுதவி செய்திருக்கிறார், சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார், அப்பாவிற்கு இப்படி ஒரு பெண் தோழி இருப்பதை பற்றி உறவினர் பலரும் அவதூறு பேசிய போது அம்மா அது அவரது விருப்பம், அவர் மேல் எனக்கு நம்பிக்கையிருக்கிறது என்று உறுதியாக சொல்லிவிட்டாள்,\nஎங்கள் வீட்டில் நடக்கிற எல்லா முக்கிய நிகழ்வுகளையும் ஷெர்லி தான் புகைப்படம் எடுத்திருக்கிறாள், அப்பாவை மரநிழலில் நிற்க வைத்து அவள் எடுத்த புகைப்படம் தான் இப்போது ஹாலில் மாட்டப்பட்டிருக்கிறது, அவளுடன் நட்பாக பழகிய போதும் ஒரு தடவை கூட அவள் வீட்டிற்கு அப்பா போனதேயில்லை,\nஷெர்லி அப்பாவை தங்கரத்னம் என்று பெயரைச் சொல்லி தான் கூப்பிடுவாள், ரெட்டினம் என்று அவள் உச்சரிப்பதை நாங்கள் கேலி செய்வது வழக்கம், , அப்பா அவளுட்ன் ஆங்கிலம் பேசும் போது கச்சிதமான வார்த்தைகளை தேர்வு செய்து கவிதையை போல எப்படி பேசுகிறார் என்று எங்களுக்கு எல்லாம் வியப்பாக இருக்கும்,\nஅவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கவனமாக கேட்டுக் கொண்டிருப்போம், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புதிய சொல்லை அவர்கள் பயன்படுத்துவார்கள், அப்படிதான் abli என்ற சொல்லை கேள்விப்பட்டேன், ஷெர்லி போன பிறகு அப்பாவிடம் அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டபோது ஐ பிலீவ் என்பதை தான் அப்படி சொல்கிறாள் என்றார்,\nஉன் கணவர் ஒரு ஜெம், அவர�� கவனமாக பாதுகாத்து வைத்துக் கொள், கடவுள் உங்களுடன் எப்போதும் துணை இருப்ப்பார் என்று ஷெர்லி அம்மாவிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள்,\nஒருமுறை அம்மா உடல் நலமற்று மருத்துவமனையில் இருந்த போது யாரோ சொன்னார்கள் என்று ஷெர்லி அம்மா நலம் பெறுவதற்காக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டு வந்து நின்றாள், அவள் கையில் திருநீறு பொட்டலம் இருந்த்து, அதை கண்ட அம்மா தன்னை மீறி வெடித்து அழுதுவிட்டாள், அந்த ஒரு செய்கை அவளை ஒரு உடன்பிறந்த தங்கையை போல அம்மாவை நினைக்க செய்துவிட்டது.\nஒருநாள் அம்மா என்னிடம் சொன்னாள்.\nஎங்கேயோ பிறந்து எங்கயோ வளர்ந்து நம்ம ஊர்ல வந்து புருஷனை பறிகொடுத்து மூணுபிள்ளைகளை வச்சிகிட்டு கஷ்டப்படுறா பாரு, அவளுக்கு நம்மளை விட்டா யாருடா இருக்கா, அவள் தலைஎழுத்து இங்கே வந்து கஷ்டப்படணும்னு எழுதியிருக்கு, அவ இடத்தில் நான் இருந்திருந்தா வேதனையில் இந்நேரம் செத்துப்போயிருப்பேன், அவளை பாத்து தான் நானே வாழ கத்துகிட்டேன்.\nதனது கஷ்டங்களை பற்றி ஷெர்லி யாரிடமும் புலம்பியதில்லை, தனது சந்தோஷங்களை மட்டுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறாள், லயன் வீட்டினை ஒட்டிய சாந்தி டீச்சரின் வீட்டில் இருந்த எலுமிச்சை செடி ஒன்று ஒரு முறை சூறைக்காற்றில் விழுந்துவிட்டதை அறிந்த ஷெர்லி தானே வீடு தேடிப் போய் எலுமிச்சை செடியை முட்டுக் கொடுத்து நிறுத்தி கயிறு கொடுத்து கட்டி மறுபடி மண்ணில் வேர் ஊன்ற செய்துவிட்டாள், அது முதல் எங்கே மரம் முறிந்துவிட்டாலும் அவளை சொஸ்தப்படுத்த கூப்பிடுவார்கள், அவளும் போய் அதை சரிசெய்துவருகிறாள்,\nஷெர்லியிட்ம் சில அபூர்வமான குணங்கள் இருந்தன, அதில் ஒன்று தெருநாய்களுக்கு சாப்பாடு போடுவது, இதற்காகவே அவள் மாட்டுஇறைச்சியை விலை கொடுத்து வாங்குவாள், தனது சைக்கிளில் வீதிவீதியாக போய் தெருநாய்களை அழைப்பாள், அவளை கண்டதும் நாய்கள் தானே ஒன்று கூடிவிடுகின்றன, நாய்களின் முதுகை தடவிவிட்டு கொண்டுவந்திருந்த உணவை நாய்களுக்கு கொடுப்பாள், பிறகு அந்த நாய்களுடன் உடலில் உள்ள உண்ணிகளை எடுத்துப் போட்டுவிட்டு சண்டைபோடாமல் இருங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சைக்கிளில் புறப்பட்டு போய்விடுவாள்,\nஅவள் ஆட்டுகுட்டி ஒன்றை தனது கடைக்கு அழைத்து வந்து சாப்பிடுவதற்கு கத்திரிக்காய் வாங்கி தந்ததாக பெட்டிக்கடை கிருஷ்ணன் சொன்ன போது அது ஒன்றும் பெரிய ஆச்சரியமாக எனக்கு இருக்கவேயில்லை, ஷெர்லி அப்படித்தான்,\nபள்ளி நாட்களில் அப்பா எங்களை ஆங்கிலம் படிப்பதற்காக ஷெர்லி வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அவள் எங்களுக்கு ஆங்கிலம் கற்று தந்ததை விடவும் விதவிதமான இனிப்பு பணடங்களை செய்து தந்து சாப்பிட வைத்து சந்தோஷப்படுத்தியது தான் அதிகம்.\nஅவளது மூத்தமகன் மார்டி பள்ளியின் ஹாக்கி டீமில் இருந்தான், அவன் மிகச்சிறந்த விளையாட்டுகாரன், ஆனால் கடுமையான முன்கோபி, போட்டி விளையாட்டுகளின் போது எதிரில் விளையாடுபவர்களை மட்டையால் அடித்து மண்டையை உடைத்துவிடுகிறான் என்று அவனை பலமுறை நீக்கம் செய்திருக்கிறார்கள்.\nமார்டி என்னுடன் ஸ்நேகமாக இருப்பான், அவன் தீவிர எம்ஜிஆர் ரசிகனாக இருந்தான், எந்த புதுப்படம் வந்தாலும் முதற்காட்சிக்கே போய்விடுவான், எம்ஜிஆரைப்போலவே இமிடேட் செய்து காட்டுவதும் அவனது வழக்கம், அவனை எப்படியாவது கப்பற்படைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஷெர்லியின் விருப்பமாக இருந்தது, ஆனால் அவன் அவளது ஆசையை நிறைவேற்றவில்லை, தூத்துக்குடியை சேர்ந்த ஒரு மீனவப்பெண்ணை காதலித்து மணந்து கொண்டு கருவாட்டு வியாபாரி ஆகிப்போனான், அதில் ஷெர்லிக்கு பயங்கரமான மனவருத்தம், அவள் கவலையுற்ற நாட்களில் அதிகம் வேலை செய்வாள், மனதை துயரத்திலிருந்து விடுபட செய்வதற்கு கடினமான வேலைகளை செய்ய வேண்டும் என்று அவளது அம்மா கற்று தந்திருப்பதாக செர்ல்வாள்,\nஅடுத்தவன் ஹெப்பா, இடது கை பழக்கம் கொண்டவன், அவன் தான் அந்த வீட்டிலே பூஞ்சை, சில சமயம் எங்கள் வீட்டிற்கு அவனையும் ஷெர்லி அழைத்து வருவாள்.\nஎனது அம்மா தரும் காபியை ஹெப்பா ஒரு போதும் குடித்ததேயில்லை, அவனால் சூடான எதையும் ஒரு மடக்கு கூட குடிக்க முடியாது, அவள் ஒரு குளிர்பிராணி, ஐஸ்கட்டிகளை வாங்கி வாயில் போட்டு தின்கிறான், எங்கள் ஊரின் பனி இவன் ஒருவனுக்குள் தான் மிச்சமிருக்கிறது என்பாள், ஹெப்பா நன்றாக மவுத் ஆர்கான் வாசிப்பான், அதற்காகவே அவனை தேடி நான் போயிருக்கிறேன், அதிலும் ஹிந்திபாடல்களை அவன் வாசிக்க கேட்பது மயக்கம் தருவதாக இருக்கும்,\nஹெப்பா ஒருவன் தான் தனது தந்தையை அடிக்கடி நினைத்துக் கொள்கின்றவன், அப்பாவின் மரணத்தை பற்றி அவன் நினைக்க ஆரம்பித்த நாட்களில் சாப்பிடவே மாட்டான், யாருடனும் பேசவும் மாட்டான், மவுத் ஆர்கான் வாசித்துக் கொண்டே இருப்பான், அந்த இசையில் பீறிடும் துயரத்தை கேட்டு ஷெர்லி அழுவாள்,\nஅவன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்த கைகளால் அப்பாவை தொட்டு இருக்கிறீர்கள் தானே, அதை எனக்கு தாருங்கள், உங்கள் வழியாக நான் அப்பாவை தொட்டுக் கொள்கிறேன் என்று கேட்பான், இருவரும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு அழுவார்கள்,\nஅவன் தான் முதன்முதலாக என்னை கோனியாக் குடிப்பதற்கு பழக்கியவன், யாரோ நண்பன் கொடுத்தது என்று ரகசியமாக ஒரு மூடி கோனியாக் பிராண்டியை எனக்கு குடிக்க தந்து நண்பனே ஒரு பெண்ணை முத்த்மிடுவதை போல ரசித்து குடிக்க வேண்டும், என்னை பார் என்று ஒவ்வொரு சொட்டாக அவன் சுவைத்து குடித்தான்,\nஹெப்பா கிறிஸ்துமஸ் காலங்களில் எங்கள் வீட்டிற்கும் ஒரு நட்சத்திரம் கொண்டுவந்து கட்டிவிட்டு போவான், மேடைநாடகங்களில் நடிப்பான், யாருடனாவது பைக்கில் ஏறிக் கொண்டு ஊரை சுற்றிக் கொண்டேயிருப்பான், ஒரு நாள் இல்லட்ஸ்ரேடட் வீக்லியில் அவனது கவிதை வெளியாகி இருப்பதை எடுத்துக் கொண்டு வந்து காட்டினான்,\nஷெர்லி அந்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக வான்கோழி பிரியாணி செய்தாள், ஹெப்பா தனது நண்பன் ஒருவனின் கல்யாணத்திற்காக சோழவந்தான் போய்விட்டு இரவில் திரும்பி வரும் போது சாலை விபத்தில் லாரியில் மோதி இறந்து போனான், அவன் உடலை பெற்றுக் கொள்வதற்காக ஷெர்லியை அழைத்துக் கொண்டு அப்பா தான் போயிருந்தார்,\nஷெர்லி மகனின் சாவில் உடைந்து போயிருந்தாள், ஆறுமாதம் காலம் அவள் படுக்கையிலே கிடந்தாள், நாள் முழுவதும் மகனை நினைத்து அழுவதும் நினைத்தாற் போல எழுந்து பிரார்த்தனை செய்து கொள்வதுமாக நாட்களை ஒட்டினாள், அப்போது எனது அம்மா தினசரி அவளை போய் பார்த்து வருவது வழக்கம்,\nபின்பு ஒருநாள் ஷெர்லி உடலும் மனமும் தேறி வந்து புகைப்படம் எடுக்க துவங்கினாள், அந்த வீட்டிலே ஷெர்லியோடு சதா சண்டையிடுகின்றவளும் இந்தியாவை சுத்தமாக பிடிக்க்காதவளுமான வளர்ந்தவள் டோல், எப்படி அது போல ஒருத்தி தனக்கு மகளாக பிறந்தாள் என்று ஷெர்லி திட்டியிருக்கிறாள்,\nடோல் மிகவும் கர்வமான பெண், தான் ஒரு அழகி என்ற பெருமிதம் கொண்டவள், அத்துடன் தான் ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண் என்பதை ஒவ்வொரு அசைவி��ும் நிரூபணம் செய்து கொண்டேயிருப்பாள், மற்றவர்கள் பேசும் ஆங்கிலத்தை கடுமையான கேலி செய்வது, பையன்களை போல கிரிக்கெட் விளையாடுவது, பியர் குடிப்பது என டோலி செய்யாத வேலைகளே இல்லை,\nஅவளை காதலித்த உள்ளுர் பையன்களை அவள் தன் பின்னால் சுற்றி அலைய விட்டாள், பின்பு ஒரு நாள் அவளை விட பதினைந்து வயது மூத்த டாக்டர் இமானுவேலை தான் பதிவு திருமணம் செய்து கொண்டதாக சொன்ன போது ஷெர்லி அவளை குடையால் அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டாள், அந்த டாக்டரை ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்று சாபமிட்டார், அதன்பிறகு ஷெர்லி தனிமையில் வாழத்துவங்கினாள், முன்பு போல அவள் புகைப்படம் எடுப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, மனதை அழுத்தும் வலியில் இருந்து விடுபடுவதற்காக பின்னல் வேலை செய்ய துவங்கி நாள் முழுவதும் லேஸ் பின்னிக் கொண்டேயிருந்தாள், அவள் பின்னிய ஒரு வெண்ணிற ஸ்கார்பை அப்பாவிற்கு பரிசாக தந்திருக்கிறாள்,\nஷெர்லியின் மூத்தபையன் மார்டி ஒரு நாள் திரும்பிவந்து தன்னோடு வந்துவிடும்படியாக அவளை தூத்துக்குடிக்கு அழைத்துக் கொண்டு போனான், தனது தங்கை டோலி அந்த டாக்டருடன் மும்பையில் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று மார்டி சொன்னதை கூட ஷெர்லி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nதூத்துக்குடியில் இருந்து பத்தே நாட்களில் திரும்பிவந்துவிட்டாள், குழந்தைகள் இல்லாத அந்த வீட்டில் இருப்பது மூச்சுமுட்டுகிறது, தான் ஒரு புதுவீடு கட்டப்போகிறேன், அதில் தான் மட்டுமே வசிக்க போவதாக சொல்லியதோடு வங்கி கணக்கில் இருந்த பணதை எடுத்து பாரதி நகரில் ஒரு வீடு கட்ட துவங்கினாள்.\nஅப்பா தான் அந்த வீட்டினை திறந்து வைத்தார், அழகிய வீடாக இருந்தது, அந்த வீட்டில் அப்பாவின் புகைப்படம் ஒன்றினை ஹாலில் மாட்டி வைத்திருந்தாள், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அவள் அப்பாவிற்கு இங்கில்பெர்ட்டின் இசைத்தட்டுகளை பரிசாக கொடுத்தாள், அதை வாங்கிக் கொண்டதும் ப்ரோ, உங்களுக்கு மனக்கஷ்டமாக இருந்தால் இதில் உள்ள லவ் மீ வித் ஆல் யுவர் ஹார்ட் பாடலை கேளுங்கள், அது ஒரு அருமருந்து என்று சொன்னாள்.\nஅப்பா அதன்பிறகு தான் இங்கில்பெர்ட்டின் இசைக்கு அடிமையாக துவங்கினார், எங்கள் வீட்டில் பக்லும் இரவும் இங்கில்பெர்ட் பாடிக்கொண்டேயிருந்தார், அந்த குரலில் ஏதோவொரு மாயமிருந்தத���, தேனை சுவைத்து சாப்பிடுவதை போல அப்பா அதை துளித்துளியாக ருசித்து கேட்டுக் கொண்டிருந்தார்,\nமனிதர்களை துயரத்தில் இருந்து மீட்பதற்காகவே பாடகர்களை கடவுள் படைத்திருக்கிறார், இங்கிள்பெர்ட் மதராசில் பிறந்தவன், அவன் குரலில் நம் ஊரின் வாசம் அடிக்கிறது.\nஷெர்லி நம் ஊர் என்று தமிழ்நாட்டினை குறிப்பிட்டதை அப்பா பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தார், ஷெர்லி தனது துயரங்களை தனக்குள் ஒடுக்கி கொண்டு சகமனிதர்களை பூரண அன்புடன் நேசிக்க தெரிந்திருந்தாள், அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று தோன்றியது.\nகாலிங் பெல்லின் ஒசை மறுபடி கேட்டது, மாடியில் இருந்து நான் இறங்கி வருவதற்குள் உறக்கம் கலைந்த அம்மா வாசல் கதவை திறந்துவிட்டு மிருதுவான குரலில் வெல்கம் ஷெர்லி என்று அழைக்கிற சப்தம் கேட்டது,\nஇட் இஸ் மை ஸ்மால் கிப்ட் என்றபடியே ஷெர்லி கேக்கை முன்னால் நீட்டினாள், பிறகு என்னை பார்த்து புன்முறுவல் செய்தபடியே\nஹெ இஸ் யுவர் லைப் மை சன் என்று கேட்டாள்.\nகிரேட் என்று சொன்னேன், அவள் தலையசைத்துவிட்டு மெதுவாக அப்பாவின் அறையை நோக்கி நடந்து போனாள், அம்மா கிச்சனுக்கு போய் ஷெர்லிக்காக காபி தயாரிக்க ஆரம்பித்தாள், நான் ஷெர்லியிடம் பேச வேண்டும் என்று ஹாலில் உட்கார்ந்து கொண்டேன்,\nஷெர்லி அயர்ந்து கிடக்கும் அப்பாவின் அருகில் போய் அவரது கைகளை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள், நீண்ட நேரம் அவருக்காக கண்ணை மூடி பிரார்த்தனை செய்தாள், பிறகு யாரும் தன்னை பார்க்கிறார்களா என்று சுற்றிலும் திரும்பி பார்த்துவிட்டு அப்பாவின் காதருகே போய் சொன்னாள்.\nபிரண்ட், எனது மகள் டோலி கருக்கொண்டிருக்கிறாள், நான் பாட்டி ஆகப்போகிறேன், இந்த சந்தோஷத்தை உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன், உனது மனம் இதை கேட்டுக் கொண்டிருக்கும் என்று எனக்கு தெரியும், நீ என்னை புரிந்து கொண்ட ஒரு மனிதன்,\nடோலி நேற்று இரவு என்னிடம் போனில் பேசினாள், பேசினால் என்பது கூட தவறு, அழுதாள், கர்ப்பிணியாக உள்ள தன்னோடு உடன் வந்து இருக்கும்படியாக அழைக்கிறாள், நான் மும்பைக்கு போக இருக்கிறேன், ஒருவேளை இந்த ஊருக்கு நான் இனிமேல் திரும்பி வராமலே போகவும் கூடும், உன்னிடமிருந்து விடைபெறுவதற்காக தான் வந்திருக்கிறேன், மூன்று பிள்ளைகளை வைத்து கொண்டு என்ன செய்வது எ��்று தெரியாமல் நின்ற நாளில் நீ செய்த உதவி தான் என்னை வாழ வைத்திருக்கிறது, நீ ஒரு உன்னதமான மனிதன், நீ செய்த நன்றியின் அடையாளமாக உன்னை ஒரு முத்தமிட விரும்புகிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று குனிந்து உறங்கும் அப்பாவின் தலையில் அவள் முத்தமிட்டுவிட்டு கசியும் கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள், பிறகு விடுவிடுவென படி இறங்கி வெளியே போக துவங்கினாள்,\nஅம்மா காபி கொண்டுவருவதற்குள் ஷெர்லி போயிருந்தாள், எஙகே ஷெர்லி எனக்கேட்ட போது இப்போது தான் போகிறாள், என்றேன்.\nஅவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை விசித்திரமான பெண் என்று அம்மா சொன்னாள்.\nஅம்மா அவள் கொண்டுவந்த கேக்கை பிரிட்ஜில் எடுத்து வைக்கும்படியாக சொன்னாள்.\nநான் ஷெர்லியின் கேக்கை பிரித்த போது அதில் Long Goodbye friend என்று அழகாக வெண்ணிற கிரிமீல் எழுதப்பட்டிருந்தது, அதை பார்த்தபோது என்னை அறியாமல் கண்கள் கலங்கியது, ஷெர்லி அடிக்கடி சொல்லும் ஸ்ட்ரேஞ் என்ற சொல் ஏனோ மனதில் வந்து போனது.\n(அந்திமழை ஜூலை 2013 இதழில் வெளியான சிறுகதை. ஓவியம் டிராட்ஸ்கி மருது)\nஅடேங்கப்பா ..ஆட்டம் ஜாஸ்தியா இருக்கே- பாலையா என்னும் மகாநடிகர்\n: அவர்கள் அவர்களே- திருமாவேலன்\nகதையல்ல நிஜம்: தன்னம்பிக்கையின் மறு பெயர்\nமித்தாலி ராஜ்: தூக்கத்தைத் தொலைத்து கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தவர்\nபேச்சுரிமைக்காக பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=219992&lang=ta", "date_download": "2019-10-23T08:31:36Z", "digest": "sha1:IIOMQ5D5D5XZYQP5AGRK432GF6NZWVLM", "length": 13700, "nlines": 69, "source_domain": "telo.org", "title": "வவுனியா விவசாய பண்ணையில் மோசடிகள்", "raw_content": "\nதற்போதைய செய்திகள்\t5 தமிழ் கட்சிகளின் ஆவணம் – ஓடி ஒளியும் அதிபர் வேட்பாளர்கள்\nசெய்திகள்\tஊடகவியலாளர் நிமலராஜனின் 19ஆவது நினைவேந்தல்\nசெய்திகள்\tஇந்தியா தேர்தலை உன்னிப்பாக அவதானிக்கின்றது- சஜித் எதிர்பாரத வெற்றியை பெறலாம்- இந்தியாவின் எகனமிக்டைம்ஸ்\nசெய்திகள்\tகூட்டமைப்பின் நிலைப்பாடு வியாழன்று வெளிவரும்\nசெய்திகள்\tயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் நாட்டைப் பிரித்துவிட்டது – ஐனாதிபதி வேட்பாளர் ஆதங்கம்\nசெய்திகள்\t13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன் பேச நான் தயாரில்லை : கோத்தாபய ராஜபக்ஷ விசேட செவ்வி\nதற்போதைய செய்திகள��\tஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும்\nசெய்திகள்\tஐந்து அரசியல் கட்சிகளும் பேரம்பேசும் சக்தியை சரியாக கையாள வேண்டும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய செயலர் செவ்வி\nசெய்திகள்\tசஹ்ரானுடனான காணொளி தொடர்பில் ஹக்கீம் விளக்கம்\nசெய்திகள்\tகோத்தாவுடன் உடன்பாடு – மொட்டு மேடையில் ஏறமாட்டோம்\nHome » செய்திகள் » வவுனியா விவசாய பண்ணையில் மோசடிகள்\nவவுனியா விவசாய பண்ணையில் மோசடிகள்\nவவுனியா விவசாய பண்ணையில் 2016 தொடக்கம் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக உள்ளக கணக்காய்வு அவதானிப்புகளில் வெளிப்படுத்தப் பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.\nவவுனியா விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இவ் விபரங்கள் தெரியவந்துள்ளது.\nஇதன் பிரகாரம் நெல் உற்பத்தியில் வவுனியா மாவட்ட செயலகத்தினால் வவுனியா விவசாய திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர்களால் வழங்கப்பட்ட தரவுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட பருவகால முன்னேற்ற அறிக்கையின் படி வவுனியா குளத்தின் கீழுள்ள நெற் காணிகளின் சராசரி நியம உற்பத்திகளுக்கும் பண்ணையின் உற்பத்தி படிவேட்டில் சராசரி நியம உற்பத்தியிலும் பார்க்க குறைவாகவே காட்டப்பட்டு வந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை தொழில்நுட்ப அறிவு குறைந்த விவசாயிகளின் வயல் நிலங்களில் கிடைத்த உற்பத்தியைவிட சகல வளங்களையும் கொண்ட விவசாய பண்ணையில் பெறப்பட்ட அறுவடை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை எனவும் மாகாண உள்ளக கணக்காய்வாளரின் அவதானிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை மத்திய விவசாய திணைக்கள தகவலின் பிரகாரம் அறுவடை செய்யப்பட்ட ஈர உற்பத்தி நிறைக்கும் உலர்ந்த பின்னரான உற்பத்தியின் நிறைக்கும் இடையில் தொழில்நுட்ப ரீதியாக 13 தொடக்கம் 15 வீத நிறை குறைவே காணப்பட்ட வேண்டும் என்ற நியமம் காணப்படுகின்ற போதிலும் இதற்கு முரணான அதிக நிறை வேறுபாடு உற்பத்தி பதிவேட்டிற்கு எடுக்கப்பட்டுள்ளதால் 1226614 .92 ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் நெல் அறுவடை செய்யப்பட்ட திகதியில் இருந்து பல நாட்களின் பின்னரே நெல் உற்பத்தி உ���்பத்தி பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது எனவும் உள்ளக கணக்காய்வாளரின் அவதானிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் 31.05.2018 இல் களஞ்சியத்தில் உள்ள உற்பத்தி பதிவேட்டின் பிரகாரம் நெல்லின் அளவிற்கும், உண்மை அளவிற்குமிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான செயற்பாடுகள் மோசடிக்கான வாய்ப்புக்கள் அதிகமாக இடம்பெற சந்தர்ப்பமாக அமைந்துள்ளது எனவும் அவதானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண உள்ளக கணக்காய்வாளரின் 01.08.2018 ஆம் திகதியிடப்பட்ட வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையின் கணக்காய்வு அவதானிப்புக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான அவதானிப்புகளுக்கு தற்போதைய வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபானுவினால் வழங்கப்பட்ட பதிலின் பிரகாரம் குறித்த காலப்பகுதியில் பணியாற்றிய பண்ணை முகாமையாளரினால் நெல் உற்பத்திக்கான வீழ்ச்சி உரிய காலப்பகுதிகளில் பதிவேடுகளிற்கு எடுக்காமை, ஈர உற்பத்தியின் நிறைக்கும் உலர்ந்த பின்னரான உற்பத்தி நிறைக்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளகூடியனவாக காணப்படாமையினால் இவ்விடயம் தொடர்பாக 10.09.2018 ஆம் திகதி மாகாண விவசாய பணிப்பாளருக்கு கடிதம் மூலம் முன்னளிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளமையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.\nஇந் நிலையில் குறித்த மோசடிக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வட மாகாண விவசாய பணிப்பாளருக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல்கள் கோரப்பட்டுள்ளது.\n« சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரது உறவினருடன் றிசாட் இரகசிய வர்த்தகம்\nயாழ் பிராந்திய இறைவாித் திணைக்களத்தில் ஊழல்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186895/news/186895.html", "date_download": "2019-10-23T07:44:57Z", "digest": "sha1:MIIBRWCSOW3MXDCLNTKZVMBDGGO7VPAL", "length": 13657, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "தேவையறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nதேவையறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்\nமாற்று மருத்துவம் மற்றும் அலோபதி சர்ச்சை பற்றி சித்த மருத்துவர் சத்யா, தன்னுடைய பார்வையை பகிர்ந்து கொள்கிறார்.\n‘‘இன்றைய நவீன காலகட்டத்தின் வேகத்துக்கேற்ப நோய்களை தீர்க்கும் வழிகளும் துரிதமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. அதனால்தான் ஆங்கில மருத்துவத்தை நாடுகிறோம். அவசர சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவம் சிறந்ததுதான். அதில் மாற்று கருத்தில்லை. ஆனால், Non-communicable diseases என்று சொல்லக்கூடிய நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், தைராய்டு நோய்கள், கருப்பை கோளாறுகள், வயிற்று நோய்கள், கல்லீரல் சார்ந்த நோய்களுக்கு தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது நம் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுகிறது.\nஇன்றைய காலகட்டத்தில் கூட்டு மருந்து சிகிச்சை முறைப்படியும் ஆங்கில மருத்துகள் தரப்படுகிறது. தொடர்ந்து ஆங்கில மருத்துவத்தினால் ஏற்படும் நோய் பாதிப்பு மற்றும் பக்க விளைவுகளில் இருந்து காத்துக் கொள்ள மாற்று மருத்துவங்களை கடைப்பிடிக்கலாம். இந்திய மருத்துவங்களை பொறுத்தளவு நீயா நானா என போட்டி போடாமல் மருத்துவங்களை ஆராய்ந்து யாருக்கு எப்போது எந்த மருத்துவம் தேவை என்பதை அறிந்து அதை அவர்களுக்கு அளிக்கவேண்டும்.\nஇந்திய மருத்துவங்களை ஒருங்கிணைந்து ஒரு வட்டத்திற்குள் கொண்டுவந்து அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.\nஆங்கில மருத்துவம் மருந்துகள் முழுக்க முழுக்க குறிப்பிட்ட வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. நோய்கள் விரைந்து குணமானாலும் அதன் பக்க விளைவுகளை தவிர்க்க முடிவதில்லை. மேலும், கடந்த காலமாக இதில் ஏற்படும் பக்க விளைவுகளை மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. காரணம் நம் உடலின் வேதிப்பொருட்கள் அதிக அளவு சேர்வதால் அது நஞ்சுநிலையாக மாறி பக்க விளைவுகளையும் பல்வேறு புதிய நோய்களையும் தோற்றுவிக்கிறது.\nஆங்கில மருத்துவம் நாள்தோறும் புதிய மருந்துகள் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளது. ஒரே நோய்க்கு பல்வேறு மருந்துகள் இருக்கின்றன, இவையெல்லாம் உண்ணும்போது பக்க விளைவு என்பது நம்மில் சாதாரணமான ஒன்றாகி விடுகிறது. அந்த வகையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, அக்குபங்சர், இயற்கை மற்றும் யோகா மருத்துவம் சிறந்து விளங்குகிறது. பொதுவாக ஆங்கில மருத்துவத்தில் எதற்கெடுத்தாலும் அறுவை சிகிச்சை பரி��்துரைக்கப்படுவது பொதுவான அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.\nதவிர்க்க முடியாத பட்சத்தில்தான் அறுவை சிகிச்சை செய்கிறோம் என ஆங்கில மருத்துவம் விளக்கம் தந்தாலும் இது குறித்து விழிப்புணர்வையாவது அவர்கள் ஏற்படுத்த வேண்டும். நோய் ஆரம்ப நிலையில் உள்ளது எனில் சாதாரண உணவுப் பழக்கவழக்கத்தின் மூலம் அதை சரி செய்ய அவர்களை பழக்க வேண்டும். முடியாத பட்சத்தில்தான் அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் தந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.\nஆங்கில மருத்துவத்தை பொறுத்தளவு அரசு மருத்துவமனைக்கு வசதியில்லாதவர்கள் பயன்படுத்தும் மருத்துவமனையாகவும், வசதி படைத்தவர் தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் காசு கொடுத்தால்தான் சிறந்த மருத்துவம் கிடைக்கும் என இயல்பாக மக்கள் மனதில் தோன்றுகிறது. இதை அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதுபோல மக்களும் அரசு மருத்துவனையை பயன்படுத்த வேண்டும்.\nதனியார் மருத்துவமனைகளில் சாதாரண சிகிச்சை முதல் பெரிய அறுவை சிகிச்சைவரை அதிக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. மருத்துவமனைகள் மருத்துவ சேவையின் எல்லையை கடந்து லாப நோக்கோடு செயல்படுவது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. தனியார் மருத்துமனைகள் இங்கு தவிர்க்க முடியாமல் இருந்தாலும் அவர்கள் சேவை நோக்கோடு செயல்பட்டால் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகள் மீது இருக்கும் அச்சம் தீரும்.\nஇந்தியாவில் மாநிலங்களில் உள்ள மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் அலோபதி, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இயற்கை மருத்துவம் போன்ற மாற்று மருத்துவத் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த மருத்துவத்திலும் மக்களை சிகிச்சை பெறச்செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையிலும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கலாம். ஆனால் சாதாரண நோய்கள், நோய் ஆரம்ப நிலையில் உள்ள நோய்களுக்கு மாற்று மருத்துவத்தை பரிந்துரைக்கலாம். குறிப்பாக மருத்துவம் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு நோய்பட்டவருக்கு நோயை நீக்கி அவருக்கு நம்பிக்கையை தந்து அவரை காக்கும்போது நோயாளி ஒரு மருத்துவத்தின் மீது அச்சத்தை தவிர்த்து அதை நம்புவார்’’ என்கிறார்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nவிந்தணுவை அதிகரிக்க ��ூப்பர் டிப்ஸ்…\nஇந்திய ஜனநாயகப் பாதைக்கு ‘ஒக்டோபர் 24’ திருப்புமுனை\n537 வருடங்களுக்கு பிறகு ஆறு கிரகங்களால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும் ராசி\nரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் பெரிதாக அலட்டி கொள்வதற்கு இதுதான் காரணம்\nபோரால் பாதிக்கபடாத 8 பாதுகாப்பான உலகநாடுகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/2019-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88-1-15-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-23T08:45:31Z", "digest": "sha1:QXYKIV42BBDGCYNN2HAFUUG3XYCZCXJD", "length": 10197, "nlines": 91, "source_domain": "www.puthiyavidial.com", "title": "2019 ஜுலை 1-15 புதிய விடியல் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே செல்கிறது: வாக்காளர்கள் அதிர்ச்சி\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nதேர்தல் விதிமீறல்: பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு\nமத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nஇஸ்லாமியர்களை அவமதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: வலுக்கும் போராட்டம்\nநிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nஆசிரமத்தில் ரூபாய் 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு- சிக்கிய கல்கி சாமியார்\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபாபர் மஸ்ஜித் தீர்ப்புக்கு பிறகு என்ன செய்வதென்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்யும்- சுரேஷ் ஜோஷி\nபாஜக அரசால் நாட்டின் பொருளாதாரம் அழிவுக்குள்ளாகியுள்ளது- மணீஷ் திவாரி\nபுதிய விடியல் – 2019 அக்டோபர் 16-31\nமனிதகுல வெறுப்பை பரப்பும் ஊடகங்கள்\nதிருச்சூரில் தீவிர பாதுகாப்பு சிறைச்சாலை இந்தியாவின் குவாண்டனாமோ\nசமூக கூட்டணி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்\nTagged: 2019 ஜுலை 1-15 புதிய விடியல்\n ‘சுதந்திரத்தின் விலை மரணம்…’ அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மால்கம் எக்ஸ் கூறிய வார்த்தைகள்…More\n “ஒரே” என்ற வார்த்தையின் மீது ஒரு மோக���் ஊட்டப்படுகிறது. அந்த மோகம் “ஒரே” என்ற வார்த்தைக்குப்…More\nயாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே செல்கிறது: வாக்காளர்கள் அதிர்ச்சி\nஆஷிஃபா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புலனாய்வு போலிஸார் மீது வழக்குப்பதிய உத்தரவு\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை: பாஜக நிர்வாகி\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nபாபர் மஸ்ஜித் வழக்கு: முஸ்லிம் தரப்பு ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்\nஎந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு: வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி\nமத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nபாலியல் கொடுமைக்குள்ளான மாணவி மீது குண்டர் சட்டம்: சுவாமி சின்மயானந்தா கடிதம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2004/12/", "date_download": "2019-10-23T07:48:59Z", "digest": "sha1:SU7TTS7DEEDA6GCGVZBCULWJD5XWY5KX", "length": 19717, "nlines": 217, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: December 2004", "raw_content": "\nஎல்லோருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ்(கொஞ்சம் லேட்டான) மற்றும் புத்தாண்டு(Advance) வாழ்த்துக்கள்.\nபோன வாரம் கேட்ட கேள்விகள் அறிவியலோட சம்பந்தப்பட்டதுன்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா ரோஸா வசந்த் இதுக்கெல்லாம் காமன் ஸென்ஸ் வேணும் அப்படின்னுட்டார். அதுலேருந்து எனக்கு காமன் ஸென்ஸ்னா என்னன்னு ஒரே குழப்பமா போச்சு. அடுத்த பின்னூட்டதிலேயே, முதல் கேள்வி மட்டும் அறிவியல், இரண்டாவது கேள்வி காமன் ஸென்ஸ்னு போட்டு கூடகொஞ்சம் குழப்பிட்டார். நான் இதை ஒரு அறிவியல் புத்தகத்தில்தான் படித்தேன். அதனால் இவை அறிவியல் கேள்விகள் என்று நினைத்து விட்டேன்.\nஇரண்டுக்குமே ஆர்க்கிமீடிஸ் விதிதான் ஆதாரம். அப்படியிருக்கும்போது முதல் கேள்வி மட்டும் அறிவியலாகவும், இரண்டாவது காமன் ஸென்ஸாகவும் எப்படியிருக்கும் என்று எனக்குப் புரியவில்லை. அவர் விடை அளித்திருந்தாலாவது, அவருடைய Point of View எனக்குப் புரிந்திருக்கும்.\nமுதல் கேள்விக்கான விடை : இரண்டு வாளிகளின் எடையும் சமமாகத்தான் இருக்கும். மரத்துண்டு சிறிதளவு நீரை இடம் பெயர்த்துவிடுவதால், முதல் வாளியைவிட இரண்டாவது வாளியில் நீர் குறைவாயிருக்கும் என்பது உண்மையே. ஆனால் மேற்சொன்ன விதிப்படி, மிதக்கும் பொருள் ஒவ்வொன்றும், தான் மூழ்கியிருக்கும் பகுதியினால் இப்பொருள் முழுவதன் எடைக்குச் சமமான அளவு திரவத்தை இடம் பெயரச் செய்கிறது. எனவேதான், தராசின் தட்டுகள் சமநிலையில் இருக்கின்றன.\nஇரண்டாவது கேள்விக்கான விடை : ஒரு டன் மரம்தான் அதிக கனமுள்ளது. இங்கேயும் மேற்சொன்ன ஆர்க்கிமிடிஸ் விதிதான் Apply ஆகிறது. ஆர்க்கிமிடிஸ் விதி வாயுக்களுக்கும்(Gases) பொருந்தும் என்பதால், காற்றில் ஒவ்வொரு பொருளும் தனது எடையில் ஒரு பங்கை இழக்கிறது. இந்த எடையிழப்பு அந்தப் பொருளினால் இடம் பெயர்க்கப்பட்ட காற்றின் எடைக்குச் சமம். மரமும், இரும்பும்கூடத் தத்தம் எடையில் ஒரு பங்கை இழக்கின்றன. அப்படி பார்க்கும்போது ஒரு டன் இரும்பால் இடம் பெயர்க்கப்பட்ட காற்றின் எடையை விட, ஒரு டன் மரத்தினால் இடம்பெயர்க்கப்பட்ட காற்றின் எடை அதிகமாகவே இருக்கும். அதை ஒரு டன்னோடு கூட்டி வருவதுதான் ஒரு டன் மரத்தின் உண்மை எடை. அதனால் ஒரு டன் மரமே அதிக கனமுள்ளது.\nஒருவேளை ஆர்க்கிமிடிஸ் விதி, எடை போன்ற பௌதிக சமாசாரங்கள் அறிவியல் இல்லை என்று ரோஸாவசந்த் நினைக்கிறாரோ அப்புறம் இந்த காமன் ஸென்ஸ்னா என்னன்னு எனக்கு சத்தியமா மறந்து போச்சு. யாராவது அதைப் பத்தி சொல்லுங்களேன்.\nவாரா வாரம் புதிரா கொடுத்து போரடிச்சுப் போச்சு. மாறுதலுக்காக இந்த வாரம் இரண்டு அறிவியல் கேள்விகள். அறிவியல்னதும் யாரும் பயப்பட வேண்டாம். அடிப்படையான அறிவியல்தான்(எனக்கு தெரிந்த அளவுக்குத்தானே நான் கேட்க முடியும்\n1. தராசின் ஒரு தட்டின் மீது விளிம்பு வரை நீர் நிரம்பிய வாளி ஒன்றை வைக்கவும். மற்றொரு தட்டின் மீதும் விளிம்புவரை நீர் நிரம்பியதும், ஆனால் அதனுள் மிதக்கும் ஒரு மரத்துண்டுடன் கூடியதுமான வாளியை வைக்கவும். இவை இரண்டில் எது அதிக கனமுள்ளதாயிருக்கும்\n2. எது அதிக கனமானது - ஒரு டன் இரும்பா\nமேலேயுள்ள கேள்விகளுக்கு, விளக்கத்துடன் கூடியதான விடைகள் வேண்டும். தொடர்ந்து அறிவியல் கேள்விகள் கேட்கலாமா, வேண்டாமான்னும் ஒரு வரி சொல்லிப்போட்டிங்கன்னா நல்லாருக்கும்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nLabels: நகைச்சுவை, படங்கள், மொத்தம்\nயோசிப்பவரே... உங்களுக்காக தமிழில்.இது வெறும் ஆப்டிகல் இல்லூஷன்... தமிழில் தெரியவில்லை... காட்சி(ப்)பிழை ('ப்'பனுமா கூடாதா) ஆங்கிலத்துல யோசிச்சு தமிழுல தட்டச்சுனா இப்படித்தேன்... அதுக்குதான் இந்த புதிருக்கெல்லால் அங்ரேசிலேயே பதில் போடறது நீங்க நிஜமாகவே இப்படி ஒரு சதுரம் செய்து அதை வெட்டி-ஒட்டிப் பாருங்க... மேலே இருக்கும் 'மஞ்ச-சிவப்பு' முக்கோணத்துக்கும்... கிழேயுள்ள 'நீல-பச்சை' முக்கோணமும் ஒன்றாக இணையாது. ஒரு சிறிய இடைவெளி கிடைக்கும். அந்த இடைவெளியின் பரப்பளவு ஒரு சிறிய சதுரத்திற்கு சமமானதாக இருக்கும்.-டைனோபி.கு.ஈ-தமிழ் பால சுப்ரா இதை முன்னாலயே பதிச்சிருக்கார்\nபால சுப்ரா பதிச்சதை நான் பார்க்கவில்லை டைனோ. இருந்தாலும் இது வலைப் பதிவுகளுக்குள் மறுபதிப்பானதற்க்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nபாலாஜியும் சரியான பதிலையே அளித்துள்ளார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.\nஅப்புறம், பெருவாரியான(பெருவாரியான அப்படின்னா ஒரே ஒருத்தர்) வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிளாக்கர் கமென்டையும் சேர்த்துள்ளேன்.(இனியாவது கமென்ட் அடிங்கப்பா\nLabels: Puzzles, புதிர், மொத்த���்\nநம்ம டைனோவுக்கு ஒரு கெட்டப்பழக்கங்க. எப்பவுமே சரியா விடை சொல்லிடறார். ஆனா அதை ஆங்கிலத்தில்தான் பின்னூட்டமிடறார். சரி அவர் வலைமேயும் கணினியில் தமிழ் தட்டச்சு வசதி இல்லயோ அப்படின்னு நினைச்சேன். ஆனா மத்த வலப்பதிவுகளில் தமிழில் பின்னூட்டமிடறார். நம்ம வலைத்துணுக்கில் மட்டும் ஆங்கிலம் ஏன் இந்த ஓரவஞ்சனை டைனோ ஏன் இந்த ஓரவஞ்சனை டைனோ வேற ஒன்னும் இல்லை, பதிலை நான் ஒரு தடவை தமிழில் அடிக்க வேன்டியிருக்குது பாருங்க. நான் அதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லலைன்னா, பாதி பேருக்கு வேற ஆங்கிலம் புரியாது பாருங்க(டேய் வேற ஒன்னும் இல்லை, பதிலை நான் ஒரு தடவை தமிழில் அடிக்க வேன்டியிருக்குது பாருங்க. நான் அதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லலைன்னா, பாதி பேருக்கு வேற ஆங்கிலம் புரியாது பாருங்க(டேய் இதெல்லாம் உனக்கே ஒவராத் தெரியல இதெல்லாம் உனக்கே ஒவராத் தெரியல\nமொத்தம் 24 பேருந்துகளை பார்ப்பீர்கள். ஏன்னா, நீங்க கிளம்பறதுக்கு முன்னால(அதாவது சாயங்காலம் 6 மணிக்கு முன்னால) சென்னையிலிருந்து கிளம்பின 12 பேருந்துகளும் அப்ப வழியில வந்துகிட்டுதான் இருக்கும். அதனால அந்த 12ஐயும் சேர்த்து மொத்தம் 24 பேருந்துகள்.\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nகலைமொழி 32 - வார்த்தை விளையாட்டு\nசமீபத்தில் வாசித்து ரசித்த ஃபேஸ்புக் பதிவிலிருந்து, ஒரு தந்தைக்கும் குழந்தைக்குமான ஒரு உரையாடலை இங்கு புதிராக்கியிருக்கிறேன். புதிரை ஸால்வ்...\nசொல் ஒன்று சொல் - மூன்றெழுத்து - Master Minds\n. சில நாட்களுக்கு முன் வலைப்பதிவர்/புதிராளி பூங்கோதை அவர்கள் மாஸ்டர் மைண்ட்ஸ் விளையாட்டின் தமிழ் வார்த்தை வடிவத்தை “மூன்றெழுத்து ” என...\nநாலு விளையாட்டில் கீதா கூப்பிட்டபொழுது எப்படியோ நழுவி தப்பித்து விட்டேன். ஆனால் இந்த முறை பொன்ஸ் மடலெல்லாம் போட்டு பிடிச்சு இழுத்துட்டாங்க. ...\nசூரிய பகவான் ஏழு குதிரைகள் இழுக்க ஒரு ரதத்தில் சுற்றி வருவதாக ஹிந்து மதம் சொல்கிறது. அந்த ரதத்தை செலுத்தும் சாரதியின் பெயர் அருணன் . இதுகூட ...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T08:19:58Z", "digest": "sha1:GCCPPRADPTLWKMLZ63ETN4AZZ6BMTLO7", "length": 4701, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரளயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரளயம் என்பது அழிவாகும். பூலோகம் வெள்ளத்தினால் அழியுமெனவும், பூலோகம் முதலிய பதினான்கு உலகங்களை உடைய அண்டங்கள் அழிக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. பல இந்து நூல்கள் பூலோகப் பிரளயம் என்பது சதுர் யுகங்களின் இறுதியான கலியுகம் முடிவுரும் பொழுது ஏற்படும் என தெரிவிக்கின்றன. அப்பொழுது திருமால் கல்கி அவதாரம் எடுத்து உலகில் பாவம் செய்தவர்களை கொல்வதாகவும், அதன் பிறகு பெரு வெள்ளம் ஏற்பட்டு பூலோகம் அழியும் என்றும் கூறப்படுகிறது.\nபிரளயங்களின் வகைகள் குறித்து இந்து சமய நூல்கள் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றன. தேவாரத்தினுள் சிவபெருமானை ஏழு ஊழிகளுக்கும் ஒருவனானவன் என போற்றுகிறார். இதனால் ஏழுவகையான பிரளயங்கள் உள்ளதை அறியலாம்.\n“ஊழி ஏழான ஒருவ போற்றி” -தேவாரம் 6:55:8\nஎன ஐந்து வகையான பிரளயங்கள் பற்றி சிலநூல்கள் குறிப்பிடுகின்றன.\nசில புராணங்களில் பிரளயத்தின் வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன. நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம் என மூன்றுவகையான பிரளயங்களையும் மகாபுராணங்களில் ஒன்றான விஷ்ணு புராணம் விவரிக்கிறது.[1] தேயுப்பிரளயம் பற்றி கந்த புராணம் விவரித்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-23T07:50:49Z", "digest": "sha1:5SEPJD53AAGBPDDJO3HPXNBAQPDJY6OS", "length": 10546, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏக்லி ஓவல் அரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதல் தேர்வு டிசம்பர் 26 2014: நியூசிலாந்து எதிர் இலங்கை\nமுதல் ஒரு நாள் சனவரி 23 2014: கனடா எதிர் இசுக்கொட்லாந்து\nகடைசி ஒருநாள் சனவரி 30 2014: கென்யா எதிர் இசுக்கொட்லாந்து\nசூன் 20, 2014 இன் படி\nஏக்லி ஓவல் (Hagley Oval, ஹேக்லி நீள்வட்ட அரங்கம்) நியூசிலாந்தின் தெற்குத் தீவில் கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஹேக்லி பூங்கா என்னுமிடத்தில் அமைந்துள்ள துடுப்பாட்ட விளையாட்டரங்கமாகும். இங்கு முதன்முதலாக பதியப்பட்டுள்ள ஆட்டம் 1867 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. கேன்டர்பரி துடுப்பாட்ட அணிக்கும் ஒடாகோ துடுப்பாட்ட அணிக்கும் இடையே இந்த ஆட்டம் நடைபெற்றது. அதன்பிறகு 1920 ஆம் ஆண்டுகள் வரை கேன்டர்பரி இதனை அடிக்கடி பயன்படுத்தவில்லை.\nஉள்நாட்டு மாநில அணிகளுக்கிடையேயான புளுங்கெட் கேடய ஆட்டமொன்று முதலில் திசம்பர் 1907 அன்று கேன்டர்பரிக்கும் ஆக்லன்டிற்கும் இடையே நடைபெற்றது.[1] பின்னர் 1979 இல் தான் கேன்டர்பரி திரும்பவும் இங்கு விளையாடியது; 1993ழ94 ஆண்டுகளில் செல் கோப்பை ஆட்டங்களுக்கு இதனைத் தன் தாயக அரங்கமாகக் கொண்டது.\nஇந்த அரங்கத்தில் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இசுக்காட்லாந்திற்கும் கனடாவிற்கும் இடையே உலகக்கிண்ண தகுநிலைப் போட்டிகளுக்காக சனவரி 23, 2014 அன்று நடந்தது. இங்கு மூன்று மகளிர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளும் ஆறு மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளும் நடந்தேறியுள்ளன.\n2013இல் இந்த அரங்கை பன்னாட்டு துடுப்பாட்ட நிகழிடமாக மேம்படுத்தும் திட்டத்தை கேன்டர்பரி துடுப்பாட்ட சங்கம் முன்மொழிந்தது; நிரம்ப சர்ச்சைக்குப் பின்னர் சுற்றுச்சூழல் நீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்தது.[2]\n2014இல் நியூசிலாந்தின் எட்டாவது தேர்வுத் துடுப்பாட்ட நிகழிடமாக ஹக்ளே ஓவல் ஏற்கப்பட்டது; இலங்கைக்கு எதிரான பொக்சிங் நாள் தேர்வு ஆட்டம் 2011 நிலநடுக்கத்திற்கு பிறகான கிறைஸ்ட்சேர்ச்சின் முதல் தேர்வாட்டமாக அமைந்தது.[3][4]\nநியூசிலாந்து இலங்கை நியூசிலாந்து 8 இலக்குகள் 2014\nஹேக்லி ஓவல், கிறைஸ்ட்சேர்ச் - கிரிக்இன்ஃபோ\nஹேக்லி ஓவல், கிறைஸ்ட்சேர்ச் - கிரிக்கெட் ஆர்க்கைவ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2015, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-10-23T08:46:57Z", "digest": "sha1:F5T4N7CGATMKMTR3BCUUUUYIBUB33GB4", "length": 6737, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடல் தூண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆத்திரேலிய���வின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள கடற் தூண்கள்\n[[File:Raouche Lebanon.jpg|thumb|லெபனானில் உள்ள ரவுச் அல்லது பிஜியன் ராக் ஒளிப்படம் எடுத்தவர் Paul Saad கடல் தூண் (Stack) என்று அழைக்கப்படுவது. கடல் அரிப்பினால் ஏற்படும் நிலத்தோற்றமாகும். கடல் அலைகள் கடற்கரையை சுற்றிலும் அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல் ஆகிய பணிகளை செய்கின்றன. கடல் அரிப்பினால் கடலில் கடலோரத்தில் எஞ்சி இருக்கின்ற பாறையானது தூணைப் போல் உயரமாக இருப்பவை ஆகும்.[1] அவை தூணைப்போல இருப்பதால் கடல் தூண் என்ற பெயர்பெற்றன.[2] காற்றும், நீரும் சேர்ந்த செயல்முறைகளால் காலப்போக்கில் கடல் தூண்கள் உருவாகின்றன.[3]\n↑ தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 264.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:795", "date_download": "2019-10-23T07:57:59Z", "digest": "sha1:2TAKSAOMJF4RPC5HBSOSCTQ3KRFUQVEZ", "length": 4651, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:795\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:795 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:796 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:792 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:793 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/mangala-ashtakam-lyrics-in-tamil-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%C2%B3%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-23T07:13:31Z", "digest": "sha1:QXUS4X7PQKI7BAO43OMAK6KFOXLVL5XK", "length": 11147, "nlines": 162, "source_domain": "templesinindiainfo.com", "title": "Mangala Ashtakam Lyrics in Tamil | மங்க³ளாஷ்டகம் | Temples In India Information", "raw_content": "\nமங்க³ளாஷ்டகம் Lyrics in Tamil:\nக³ந்த⁴ர்வா: கிந்நராத்³யாகி²லக³க³நசரா மங்க³ளம் மே தி³ஶந்து ॥ 1॥\nவாணீ லக்ஷ்மீ த⁴ரித்ரீ ஹிமகி³ரிதநயா சண்டி³கா ப⁴த்³ரகாலீ\nப்³ரஹ்மாத்³யா மாத்ருʼஸங்கா⁴ அதி³திதி³திஸதீத்யாத³யோ த³க்ஷபுத்ர்ய: \nஸாவித்ரீ ஜஹ்நுகந்யா தி³நகரதநயாருந்த⁴தீ தே³வபத்ந்ய:\nபௌலோமாத்³யாஸ்ததா²ந்யா: க²சரயுவதயோ மங்க³ளம் மே தி³ஶந்து ॥ 2॥\nமத்ஸ்ய: கூர்மோ வராஹோ ந்ருʼஹரிரத² வடுர்பா⁴ர்க³வோ ராமசந்த்³ர-\nஸ்ஸீரீ க்ருʼஷ்ணஶ்ச க²ட்³கீ³ ஸகபிலநரநாராயணாத்ரேயவைத்³யா: \nதத்பத்ந்யஸ்தத்ஸுதாஶ்சாப்யகி²லஹரிகுலா மங்க³ளம் மே தி³ஶந்து ॥ 3॥\nவிஶ்வாமித்ரோ வஸிஷ்ட:² கலஶப⁴வ உதத்²யோঽங்கி³ரா: காஶ்யபஶ்ச\nவ்யாஸ: கண்வோ மரீசீ க்ரதுப்⁴ருʼகு³புலஹா ஶௌநகோঽத்ரி: புலஸ்த்ய: \nஅந்யே ஸர்வே முநீந்த்³ரா: குஜபு³த⁴கு³ருஶுக்ரார்கஜாத்³யா க்³ரஹா யே\nநக்ஷத்ராணி ப்ரஜேஶா: ப²ணிக³ணமநவோ மங்க³ளம் மே தி³ஶந்து ॥ 4॥\nதார்க்ஷ்யோঽநந்தோ ஹநூமாந் ப³லிரபி ஸநகாத்³யா: ஶுகோ நாரத³ஶ்ச\nப்ரஹ்லாத:³ பாண்டு³புத்ரா ந்ருʼக³நலநஹுஷா: விஷ்ணுராதோঽம்ப³ரீஷ: \nஅந்யே ஸர்வே நரேந்த்³ரா ரவிஶஶிகுலஜா மங்க³ளம் மே தி³ஶந்து ॥ 5॥\nஆகூத்யாத்³யாஶ்ச திஸ்ர: ஸகலமுநிகலத்ராணி தா³ரா மநூநாம்\nதாரா குந்தீ ச பாஞ்சால்யத² நலத³யிதா ருக்மிணீ ஸத்யபா⁴மா \nதே³வக்யாத்³யாஶ்ச ஸர்வா யது³குலவநிதா ராஜபா⁴ர்யாஸ்ததா²ந்யா:\nகோ³ப்யஶ்சாரித்ரயுக்தா: ஸகலயுவதயோ மங்க³ளம் மே தி³ஶந்து ॥ 6॥\nவிப்ரா கா³வஶ்ச வேதா:³ ஸ்ம்ருʼதிரபி துளஸீ ஸர்வதீர்தா²நி வித்³யா:\nநாநாஶாஸ்த்ரேதிஹாஸா அபி ஸகலபுராணாநி வர்ணாஶ்ரமாஶ்ச \nஸாங்க்²யம் ஜ்ஞாநம் ச யோகா³வபி யமநியமௌ ஸர்வகர்மாணி காலா:\nஸர்வே த⁴ர்மாஶ்ச ஸத்யாத்³யவயவஸஹிதா மங்க³ளம் மே தி³ஶந்து ॥ 7॥\nலோகா த்³வீபா: ஸமுத்³ரா: க்ஷிதித⁴ரபதயோ மேருகைலாஸமுக்²யா:\nகாவேரீநர்மதா³த்³யா: ஶுப⁴ஜலஸரித: ஸ்வர்த்³ருமா தி³க்³க³ஜேந்த்³ரா: \nஸர்வௌஷத்⁴யஶ்ச வ்ருʼக்ஷா: ஸகலத்ருʼணலதா மங்க³ளம் மே தி³ஶந்து ॥ 8॥\nப⁴க்த்யா ஸம்யுக்தசித்தா: ப்ரதிதி³வஸமிமாந் மஙக³லஸ்தோத்ரமுக்²யாந்\nஅஷ்டௌ ஶ்லோகாந் ப்ரபா⁴தே தி³வஸபரிணதௌ யே ச மர்த்யா: பட²ந்தி \nதே நித்ய��் பூர்ணகாமா இஹ பு⁴வி ஸுகி²நஶ்சார்த²வந்தோঽபி பூ⁴த்வா\nநிர்முக்தா ஸர்வபாபைர்வயஸி ச சரமே விஷ்ணுலோகம் ப்ரயாந்தி ॥ 9॥\nஇதி மங்க³ளாஷ்டகஸ்தோத்ரம் ஸமாப்தம் ॥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sun-tv-bags-the-satellite-rights-viswasam-057250.html", "date_download": "2019-10-23T08:22:24Z", "digest": "sha1:UKSGJMVF5UYBSH5TFZTOAOOSDXPFHCRN", "length": 14430, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஸ்வாசம் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி: கணக்கே புரியலையே | Sun TV bags the satellite rights of Viswasam - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n4 min ago 'பிகிலுடன் மோதும் கைதி.. பாக்ஸ் ஆபிஸ் பிரச்சினை'.. கார்த்தியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா\n17 min ago அமெரிக்க வாழ் தமிழர்களே.. அங்கேயும் வரான் \"கைதி\".. கொண்டாடுங்க\n50 min ago எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. டிராகனின் செல்ல மகள்.. ஹேப்பி பர்த்டே எமிலியா\n53 min ago பிகில் படம் வருமோ வராதோ.. கைதிக்கு டிக்கெட்ட போட்டு வைப்போம்.. மனம் மாறும் விஜய் ரசிகர்கள்\nNews தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nTechnology மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஸ்வாசம் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி: கணக்கே புரியலையே\nவிஸ்வாசம் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி - வீடியோ\nசென்னை: விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. படத்தின் டீஸரை வெளியிடுமாறு தல ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் விஸ்வாசம் குறித்த அப்��ேட் கிடைத்துள்ளது. அதாவது விஸ்வாசம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு விஸ்வாசத்துடன் வெளியாகும் ரஜினியின் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்துள்ளது.\n2.0 வசூல் பற்றிய உண்மை என்ன: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்\nஅப்படி இருக்கும்போது சன் டிவி விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார்.\nபிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் தான் அஜித் நடிக்கிறார். சிவாவை போன்று இல்லாமல் வினோத் அடிக்கடி அப்பேட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.\nஇப்படியா காப்பி அடிப்பீங்க.. பாலிவுட்டை உலுக்கிய இமான் டிவிட்.. பின்வாங்கிய டைரக்டர்.. என்ன நடந்தது\nவிசுவாசம் தீம் மியூசிக்கை காப்பி அடித்த பாலிவுட் படம்.. அஜித் ரசிகர்களிடம் வசமாக சிக்கிய இயக்குனர்\nதல 60: அப்பா மகள் சென்டிமெண்ட்... அஜீத் குமாருக்கு செல்ல மகள் அனிகா தான்\nஎச்சூஸ்மி ரசிகாஸ், இயக்குநர் சிவா ரஜினியை 'அதுக்கு' சந்திக்கலையாம்\nடிஆர்பியில் புதிய சாதனை படைத்த அஜித்தின் விஸ்வாசம்... சர்காரை பின்னுக்கு தள்ளியது\nசென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட, விஸ்வாசத்தை முந்திய அவெஞ்சர்ஸ்: உலக அளவில் ரூ.8, 384 கோடி வசூல்\nதல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\n100 நாட்களை தொட்ட பேட்ட, விஸ்வாசம்: இன்னும் ஓயாத வசூல் பஞ்சாயத்து\nஅமேசானிலும் சாதனை படைத்த விஸ்வாசம்: தல போல வருமா\nவீட்டில் கால் மேல் கால் போட்டுக் கொண்டே 'விஸ்வாசம்' பார்க்கலாம்: அது எப்படி\nViswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்\nவிஸ்வாசம்: தல ரசிகர்கள் தொண்டத் தண்ணி வத்த கத்தியது எல்லாம் வேஸ்டா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிகரிக்கும் ஆபாசம்.. ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே: சேரன் கடும் கண்டனம்\nஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. சட்டென கவர்ச்சிக்கு மாறிய நடிகை.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநீங்க கேட்கும் காதல் & காதல் தோல்வி பாடல்\n#24YEARSOFMUTHU | முத்து திரைப்படம்..24 வருடம் நிறைவ���ைந்தது-வீடியோ\nமதமாற்றம் செய்ய முயற்சிக்கிறாரா விஜய்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்.. எஸ்வி சேகர் கொடுத்த அதிரடி பதில்\nமேடையில் மகன் துருவை வச்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/07/09185704/1175460/Vedaranyam-fishermens-abandoned-fishing.vpf", "date_download": "2019-10-23T08:57:35Z", "digest": "sha1:IBZ3N5HZQFIKJIBULALL7AXDBV63IRI4", "length": 8303, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vedaranyam fishermens abandoned fishing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேதாரண்யம் பகுதியில் மீன்பிடித் தொழிலை கைவிட்ட மீனவர்கள்\nகுறைந்த அளவிலேயே மீன்கள் கிடைப்பதால் வேதாரண்யம் பகுதியில் மீன்பிடித் தொழிலை மீனவர்கள் கைவிட்டனர்.\nவேதாரண்யம் தாலுக்கா, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட சில மீனவர் கிராமங்களில் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரையோரம் நூற்றுக்கணக்கான பைபர் படகுகளும் கடலில் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nகோடியக்கரையில் இருந்து நேற்று ஒருசில படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் வலையில் ஒரு கிலோ இரண்டு கிலோ என குறைந்த அளவிலேயே வாவல் மீன்கள் மட்டும் கிடைத்தன. இதனால் மீனவர்கள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்தனர். ஒருநாள் மீன்பிடிக்க சென்று வர குறைந்தபட்சம் ரூ.3500 செலவாகும் நிலையில் பிடிபடும் மீன்கள் ரூ.500க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.\nஇதனால் நாள் ஒன்றுக்கு ரூ.3000 நஷ்டத்தை சந்திக்கும் பைபர் படகு மீனவர்கள் படகுகிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு தாங்களும் வீடுகளில் ஓய்வு எடுத்து வருகின்றனர்.\nதற்போது ஆறுகாட்டுத்துறையில் சென்றுவந்த ஒருசில படகுகளில் சீலா, இறால், நண்டு குறைந்த அளவில் கிடைத்தன. சீலா கிலோ 600க்கும் இறால் 150க்கும் புள்ளி நண்டு 150க்கும் நீலக்கால் நண்டு 300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nதற்போது ஆறுகாட்டுத் துறையில் கானாங்கெளுத்தி, மத்தி, வாவல், சுறா, காலா போன்ற மீன்கள் அதிகளவில் கிடைக்கும். ஆனால் தற்போது இந்த மீன்கள் அறவே கிடைக்காததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.\nஇது குறித்து ஆறுகாட்டுத்துறை மீனவர் ஒருவர் கூறும்போது,\nவிசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி. இரட்டைமடி பயன்படுத்துவதால் மீன்வளம் முற்றிலும் குறைந்துவிட���டது. இதனால் சிறிது தூரம் சென்று மீன் பிடிக்கும் பைபர் படகு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதேநிலை நீடித்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மீன்பிடி தொழில் கேள்விக்குறியாகிவிடும். எனவே அரசு இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை முற்றிலும் தடை செய்து சிறு மீனவர்களின் நலன் காக்க வேண்டும் என்றார்.\nசட்டசபை தேர்தலை ‘குறி’ வைக்கும் கமல் - பிறந்தநாள் விழாவில் ரஜினி பங்கேற்பு\nகலை, அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு- வைகோ, முத்தரசன் கண்டனம்\nகரூர் அருகே விபத்து- அரசு அதிகாரி பலி\nஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுக்காதது ஏன்- கே.எஸ். அழகிரி கண்டனம்\nஅடுக்கம் சாலையில் 3-வது நாளாக சீரமைப்பு பணிகள் தீவிரம் - இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/09/blog-post_223.html", "date_download": "2019-10-23T08:07:27Z", "digest": "sha1:QACKPAASJF2OP43752VZU43OFMM2VEIF", "length": 22117, "nlines": 304, "source_domain": "www.padasalai.net", "title": "இன்று “மஹாளய அமாவாசை” - கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி தெரியுமா? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஇன்று “மஹாளய அமாவாசை” - கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி தெரியுமா\nமுன்னோர்கள் வழிபாடு என்பது நமது பாரத நாடு முழுவதிலும் வாழும் பெரும்பான்மையான மக்களால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். வருடந்தோறும் வரும் “தை அமாவாசை, ஆடி அமாவாசை” வரிசையில் “புரட்டாசி” மாதத்தில் வரும் அமாவாசை தினம் “மஹாளய அமாவாசை” தினம் என அழைக்கப்படுகிறது. முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும் இந்த புனித நாளில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விதிகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nமஹாளய அமாவாசை தினத்தன்று வீட்டை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பித்ரு தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலையிலேயே ஆற்றங்கரை, குளக்கரைகளில் வேதியர்களை கொண்டு பித்ரு சிராத்தம் தர்ப்பணம் ஆகியவைகளை கொடுத்து விடுவது நல்லது. மறைந்த முன்னோர்களுக்கு ஆண் வாரிசுகள் இருந்தால், அவர்கள் சிராத்தம்கொடுப்பது சிறந்தது. ஆண் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் மறைந்தவர்கள் வம்சாவளியை சார்ந்த பெண்கள் சிராத்தம் கொடுக்கலாம்.\nஇந்த அமாவாசை த���னத்தில் சிராத்தம் கொடுக்க வேண்டிய ஆண்கள் முடிவெட்டுதல், முகசவரம் போன்றவற்றை செய்ய கூடாது. புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தின் மறுநாளான பிரதமை தொடங்கி புரட்டாசி அமாவாசை தினம் வரையான 15 நாட்கள் மஹாளய பட்சம் எனப்படும். இக்காலத்தில் உங்களுக்கு தீட்டு ஏற்படும் வகையிலான நெருங்கிய உறவினர்கள் யாரேனும் இறந்திருந்தால் மஹாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டியதில்லை. மறைந்த உறவினரின் 16 ஆம் நாள் சடங்கு முடிந்தவுடன், ஐப்பசி மாதத்தில் மாத சிராத்தம், தர்ப்பணம் போன்றவற்றை கொடுக்கலாம்.\nமஹாளய அமாவாசை தினத்தன்று மறைந்த நமது பித்ருக்கள் நமது நலன்கள் பெறுக ஆசிர்வதிக்கும் சக்தியை கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அன்றைய தினத்தில் உங்கள் வம்சத்தின் மறைந்த முன்னோர்களை வழிபடுவதற்கு முதன்மைத்துவம் அளிக்க வேண்டும். புண்ணியம் மிகுந்த இத்தினத்தில் பூண்டு வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகள், புலால் உணவுகள், வாசனை திரவியங்கள் பூசிக்கொள்வது, பகட்டான ஆடைகளை அணிவது,போதை பொருட்கள் உபயோகிப்பது போன்றவை நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.\nஇந்த நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அளிக்கும் முன்பு பிறரின் இல்லங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பித்ருக்களுக்கான திதியை கொடுத்த பிறகு இறந்து விட்ட உங்களின் உறவினர்கள், நண்பர்கள் இன்ன பிறருக்கும் சிராத்தம் கொடுப்பது உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை பெற்று தரும் செயலாக இருக்கும். பித்ருக்கள் நம் மீது ஆசிகளை பொழியும் இந்த நன்னாளில் பித்ரு சிராத்தம் கொடுக்கும் நிலையில் இருந்தும், அதை செய்யாமல் தவிர்ப்பவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படும் என சாஸ்திர நூல்கள் கூறுகிறது.\nதெய்வங்களுக்கு உகந்த காரியங்களைச் செய்யும்போது பக்தியுடனும் பித்ருக்களுக்கு உரிய காரியங்களைச் செய்யும்போது சிரத்தையுடனும் செய்யவேண்டும். சிரத்தையுடன் செய்யவேண்டிய காரியம் என்பதாலேயே ஆண்டுக்கொருமுறை செய்யும், முன்னோர்களுக்கு அன்னமிடும் சடங்கை `சிராத்தம்' என்கிறோம்.\nபொதுவாக மூன்று வழிகளில் முன்னோரை வழிபடலாம். ஒன்று எள்ளும் தண்ணீரும் விட்டுத் தர்ப்பணம் கொடுப்பது. மற்றொன்று ஹிரண்ய சிராத்தம், அதாவது நாம் முன்னோராகப் பாவிக்கும் ஒருவருக்குக் கால்கழுவி தட்சிணை கொடுப்பது. மூன்றாவத��� அன்ன சிராத்தம். இவை மூன்றுமே விசேஷமானவை என்றாலும் வசதி அற்றவர்கள் குறைந்தபட்சம் தர்ப்பணமாவது செய்ய வேண்டியது அவசியம்.\nஇன்றைய காலத்தில் இந்தச் சடங்குகள் குறித்துப் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. எள்ளும் தண்ணீரும் விட்டு வழிபடுவதால் என்ன நன்மை நிகழ்ந்துவிடும் என்று வினா எழுப்புகிறார்கள். இவை குறித்து நம் வேதங்களும் சுருதிகளும் மிகவும் விளக்கமாகப் பேசுகின்றன.\nமஹாளய பட்ச சமயத்தில் விஸ்வே தேவாதி தேவர்கள், மனிதர்களுக்குப் புண்ணியம் ஏற்படச் செய்ய பூவுலகில் வந்து தங்குகிறார்கள். விஸ்வே தேவர்களே நாம் செய்யும் கர்மாகாரியங்களில் தரும் உணவையும் எள்ளையும் தண்ணீரையும் ஏற்று அதன் பலன்களை உரிய ஆத்மாவுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பவர்கள் என்கின்றன வேதங்கள்.\nஇறந்துபோன நம் முன்னோர்கள் எப்போதும் பித்ரு லோகத்திலேயே இருப்பதில்லை. அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறவி எடுப்பார்கள். அவ்வாறு ஒருவர் எந்த உயிராகப் பிறந்திருந்தாலும் அல்லது பித்ருலோகத்தில் இருந்தாலும் அவர்களுக்கு நாம் இடும் உணவின் சத்து கொண்டுபோய்ச் சேர்க்கப்படும் என்கிறது சாஸ்திரம். இதற்கு உதாரணமாக, அந்த ஆத்மா மாடாகப் பிறந்திருந்தால் அதற்கு வைக்கோலாகவும் குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாகவும் இவை மாற்றப்பட்டுக் கொண்டுபோய்ச் சேர்க்கப்படும் என்கின்றன. மனிதர்களாகவே பிறந்திருந்தாலும் அவர்களுக்கு அதன்பலன் போய்ச் சேரும். இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் திருப்தியே நமக்கு ஆசீர்வாதமாக அமையும் என்று நம்பப்படுகிறது.\nபித்ருலோகத்திலேயே நம் முன்னோர்கள் இருந்தால் அவர்கள், நாம் செய்யும் கர்மாக்களால் மகிழ்ந்து நமக்கு மனமார ஆசி வழங்குவர். இதனால் இந்த வாழ்வில் துன்பங்கள் நீங்கி நன்மைகளையும் சுகத்தையும் அடையலாம். `எனக்கு ஏன் இவ்வளவு சோதனைகள் வருகின்றன' என்று பலரும் சோதனைகளின் காரணம் அறியாமல் தடுமாறிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் அருமருந்தாக அமைவது முன்னோர் வழிபாடு.\nகுறிப்பாக நவகிரக மாற்றங்களால் நிகழும் கெடுபலன்களைக் குறைக்கும் வலிமை முன்னோர்களின் ஆசிகளுக்கு உண்டு. எப்படித் தன் குழந்தையைக் கல்லிலும் முள்ளிலும் நடக்கவிடாமல் ஒரு தந்தை சுமந்து செல்வாரோ அதேபோல பித்ருக்களின் ஆசி நம்மை வாழ்வில் பெரும் சிரமங்களைச் சந்திக்காமல் கடந்து செல்ல உதவும்.\nநாளை, மஹாளய அமாவாசை. சனிக்கிழமை வரும் இந்த அமாவாசை தினத்தில் தந்தையில்லாதவர்கள் தவறாமல் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபடுங்கள். தமிழ் மரபில் 'தென்புலத்தார் வழிபாடு' என்று இந்த வழிபாடு போற்றப்படுகிறது. அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட்டு வேண்டிக்கொள்வது அவசியம்.\nஎள் சனிபகவானுக்கு உரிய தானியம். எனவே, இந்தச் சடங்கைச் செய்வதன்மூலம் சனிபகவானின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும். இயன்றவர்கள் வறியவர்களுக்கு உணவும் வஸ்திரமும் தானம் செய்யுங்கள். அவர்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி, நமக்கு மன நிம்மதியையும் செல்வச் செழிப்பையும் கொண்டு சேர்க்கும்.\nஎனவே ( 28.9.19) தவறாது முன்னோரை வழிபடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/emerald-lake-in-tamil-nadu", "date_download": "2019-10-23T08:00:06Z", "digest": "sha1:HNFRYKQ3DOFZN7ZU56GCIKR7AQQRCEB5", "length": 8460, "nlines": 113, "source_domain": "www.seithipunal.com", "title": "நம்மை ஆர்ப்பரிக்க வைக்கும் இடம்.. கண்ணாடி போல் காட்சியளிக்கும் எமரால்டு ஏரி.! - Seithipunal", "raw_content": "\nநம்மை ஆர்ப்பரிக்க வைக்கும் இடம்.. கண்ணாடி போல் காட்சியளிக்கும் எமரால்டு ஏரி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநீலகிரியில் இருந்து ஏறத்தாழ 37கி.மீ தொலைவிலும், ஊட்டியில் இருந்து ஏறத்தாழ 19கி.மீ தொலைவிலும், அவலாஞ்சி ஏரியில் இருந்து ஏறத்தாழ 6கி.மீ தொலைவிலும் தேயிலை தோட்டங்கள் சூழப்பட்ட அமைப்பில் அமைந்துள்ள ஏரிதான் எமரால்டு ஏரி.\nஎமரால்டு ஏரி இந்த வட்டாரத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலம் ஆகும். மேலும் இந்த ஏரி பல்வேறு மீன்களாலும், இங்கு காணப்படும் பறவைகளாலும் பிரபலமானது.\nகண்ணாடி போன்ற மிக மிக மென்மையான ஆரவாரமில்லா அலைகளால், நம்மை ஆர்ப்பரிக்க வைக்கிறது எமரால்டு ஏரி.\nஇந்த ஏரிக்கு அருகில் இருந்து கதிரவன் தோற்றத்தையும், மறைவையும் காண்பது கண்ணுக்கினிய காட்சி என அறியப்படுகிறது.\nஏரியைச் சுற்றித் தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்துள்ளன. இங்கு பார்வையாளர்களால் தேயிலைப் பொரு���்களை வாங்க முடியும்.\nஇருபுறமும் மலைகளால் சூழப்பட்டும், காற்றின் வேகத்தைப் பொறுத்து ஏற்படும் அலைகளும் நம் மனதை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது.\nகுடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக இருந்து வர ஏற்ற இடமாக அமைந்து அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது இந்த ஏரி.\nஇந்த ஏரிக்கு அருகில் அவலாஞ்சி எனும் சுற்றுலாத்தலமும் உள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nபட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..\nகனடாவில் ஆட்சியமைக்க கிங் மேக்கரா ஆகிய இந்திய வம்சாவளியினர்.\nபிரதமரை சந்தித்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்\nஏமாற்றப்படும் விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக\nசிறந்த மொழித்திறமையும், எழுத்துத்திறமையும் கொண்ட அரவிந்த் அடிகா.. பிறந்த தினம்\nஇந்திய குற்ற சம்பவத்தில் வெளியான பேரதிர்ச்சி அறிக்கை.\n குட்டையான உடையில், அசத்தல் போஸ்.\nசேரனுக்காக விவேக் செய்த காரியம்.. விளாசும் கவின் ரசிகர்கள்\nபிகில் வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த மோசமான செயல்.\nபிரபல இளம் நடிகை திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்\nபிகில் பட வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/bbd/xpy", "date_download": "2019-10-23T08:34:40Z", "digest": "sha1:KY3HTCUBGX3TULUSS5JYUVR7EIDB6DYE", "length": 8701, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 BBD க்கு XPY ᐈ மாற்று $1 பார்பேடியன் டாலர் இல் PayCoin", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇧🇧 பார்பேடியன் டாலர் க்கு PayCoin. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 BBD க்கு XPY. எவ்வளவு $1 பார்பேடியன் டாலர் க்கு PayCoin — 12.6 XPY.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக XPY க்கு BBD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்��லாம் BBD XPY வரலாற்று விளக்கப்படம், மற்றும் BBD XPY வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nBBD – பார்பேடியன் டாலர்\nமாற்று 1 பார்பேடியன் டாலர் க்கு PayCoin\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் பார்பேடியன் டாலர் PayCoin இருந்தது: 9.435. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 3.17 XPY (33.55%).\n50 பார்பேடியன் டாலர் க்கு PayCoin100 பார்பேடியன் டாலர் க்கு PayCoin150 பார்பேடியன் டாலர் க்கு PayCoin200 பார்பேடியன் டாலர் க்கு PayCoin250 பார்பேடியன் டாலர் க்கு PayCoin500 பார்பேடியன் டாலர் க்கு PayCoin1000 பார்பேடியன் டாலர் க்கு PayCoin2000 பார்பேடியன் டாலர் க்கு PayCoin4000 பார்பேடியன் டாலர் க்கு PayCoin8000 பார்பேடியன் டாலர் க்கு PayCoin1000 ஆர்மேனியன் ட்ராம் க்கு ஈரானியன் ரியால்1 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்23000 அமெரிக்க டாலர் க்கு யூரோ7.995 MorpheusCoin க்கு யூரோ450 புதிய தைவான் டாலர் க்கு யூரோ1 அமெரிக்க டாலர் க்கு ஈரானியன் ரியால்3.72 யூரோ க்கு அமெரிக்க டாலர்100 Crypto க்கு அமெரிக்க டாலர்0.000767 யூரோ க்கு தென் கொரிய வான்4.5 யூரோ க்கு அமெரிக்க டாலர்1 யூரோ க்கு தென் கொரிய வான்100 ஆர்மேனியன் ட்ராம் க்கு ஈரானியன் ரியால்1 தென் கொரிய வான் க்கு யூரோ164000 ஹாங்காங் டாலர் க்கு தென் கொரிய வான்\n1 பார்பேடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு யூரோ1 பார்பேடியன் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 பார்பேடியன் டாலர் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 பார்பேடியன் டாலர் க்கு நார்வேஜியன் க்ரோன்1 பார்பேடியன் டாலர் க்கு டேனிஷ் க்ரோன்1 பார்பேடியன் டாலர் க்கு செக் குடியரசு கொருனா1 பார்பேடியன் டாலர் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 பார்பேடியன் டாலர் க்கு கனடியன் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ1 பார்பேடியன் டாலர் க்கு ஹாங்காங் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு பிரேசிலியன் ரியால்1 பார்பேடியன் டாலர் க்கு இந்திய ரூபாய்1 பார்பேடியன் டாலர் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 பார்பேடியன் டாலர் க்கு சிங்கப்பூர் டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு நியூசிலாந்து டாலர்1 பார்பேடியன் டாலர் க்கு தாய் பாட்1 பார்பேடியன் டாலர் க்கு சீன யுவான்1 பார்பேடியன் டாலர் க்கு ஜப்பானிய யென்1 பார்பேடியன் டாலர் க்கு தென் கொரிய வான்1 பார்பேடியன் டாலர் க்கு நைஜீரியன் நைரா1 பார்பேடியன் டாலர் க்கு ரஷிய���் ரூபிள்1 பார்பேடியன் டாலர் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 23 Oct 2019 08:30:01 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/petta/story.html", "date_download": "2019-10-23T08:44:55Z", "digest": "sha1:REBS74RFTGFHACVNOBAHQC7VNQW3V52X", "length": 9086, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பேட்ட கதை | Petta Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nபேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹ, திரிஷா, சிம்ரன், சசிகுமார் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம். மேலும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.\nகல்லூரி விடுதியில் நிர்வாகியாகப் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் காளி (ரஜினி) அதே கல்லூரியில் படிக்கும் மாணவன்தான் பாபி சிம்ஹா, இவர்கற்குள் நடந்த மோதலால் காளியின் கடந்தகால வாழ்க்கை பாபி சிம்ஹாவிற்கு தெரிய வருகிறது.\nகாளி தன் எதிரிகளைத் தேடி கல்லுரியில் நிர்வாகியாகப் பணியாற்றிக்கொண்டு, எதிரிகளைப் பழிவாங்கும் படலம் பேட்ட படத்தின் கதை. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.\nஊட்டி கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டும், கல்லூரியே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டும் அராஜகம் செய்கிறார் பாபி சிம்ஹா. அதே கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூரியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.\nபிறகு, பேட்ட ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபி, சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க நினைக்கிறார். இதற்கிடையே நவாசுதீன் சித்திக்கின் ஆட்கள் சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள்.\nபின்பு, தனது பேட்டயை விட்டுவிட்டு, வார்டனாக வரும் ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றினாரா ரஜினி ஏன் பேட்டையை விட்டுவிட்டு கல்லூரி வார்டனாக வந்தார் ரஜினி ஏன் பேட்டையை விட்டுவிட்டு கல்லூரி வார்டனாக வந்தார் அவரது முன்கதை என்ன நவாசுதீன் கொல்ல நினைக்கும் சனத் ரெட்டி யார் நவாசுதீன் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார் நவாசுதீன் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார் அதன் பின்னணி காரணம் என்ன அதன் பின்னணி காரணம் என்ன க்ளைமாக்ஸில் என்ன நடந்தது என்பதே பேட்ட படத்தின் மீதிக்கதை.\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி..\nஇந்த வயசுல கஷ்டம் தான்: ஒப்புக் கொண்ட சிம்ரன்\nபேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா\nGo to : பேட்ட செய்திகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/prabhas-in-sahoo-released-on-august-15-tamilfont-news-236492", "date_download": "2019-10-23T09:02:39Z", "digest": "sha1:TFZ2E6JPSOQLRCT72VOD5UOBTV3O4IKU", "length": 10479, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Prabhas in Sahoo released on August 15 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிரபாஸின் 'சாஹோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரபாஸின் 'சாஹோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்களால் உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் பிரமாண்டமான திரைப்படம் 'சாஹோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரித்து வரும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'சாஹோ' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.\nபிரபாஸ், ஷராதா கபூர், நீல் நிதிஷ் குமார், அருண்விஜய், மந்த்ராபேடி, ஜாக்கி ஷெராப், டினு ஆனந்த், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுஜித் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஷங்கர் ஈஷான் லாய் என்பவர் இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.மதி ஒளிப்பதிவில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.\nபிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்\nசிறப்பு காட்சி பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nபிகில்: விஜய் பதிவு ச��ய்த ஒரு வார்த்தை டுவிட்டுக்கு குவியும் லைக்ஸ்கள்\n'பிகில்', 'திகில்' யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்: அமைச்சர் ஜெயகுமார்\n'பிகில்' படம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் அசத்தலான அப்டேட்\nவிஜய் படத்தை வகுப்பறையில் திரையிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்\nபிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்\nஉங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்: மஞ்சுவாரியர் புகாருக்கு இயக்குனரின் உருக்கமான பதில்\nவைரலான பாடகருக்கு டி.இமான் காட்டிய 'விஸ்வாசம்'\nபிகில் படத்தின் வசூல் சிங்கம் போன்றது: நடிகர் கார்த்தி\nசிபிராஜின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி\nகார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவது பிரபல எழுத்தாளரா\nஅண்டை மாநிலத்தில் 50 அடி உயர விஜய்யின் பிகில் கட் அவுட்\n'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன\nபேனருக்கு பதில் விஜய் ரசிகர்கள் செய்த நல்ல விஷயம்\n'பிகில்' விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாஜக பிரமுகர்\n'பிகில்' வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த உருக்கமான வழிபாடு\nரஜினி கட்சி தொடங்குவதால் எந்த நன்மையும் இல்லை: கே.எஸ்.அழகிரி\nபுளூசட்டை மாறனின் முதல் படம் குறித்த தகவல்\nகொள்ளையன் முருகனை நேரில் சந்தித்து நன்றி கூறிய லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்\nகையில் எப்போதும் குடை வைத்திருங்கள்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவுரை\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\n'அசுரன்' பட வில்லன் போன்றவர் முக ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்\nமருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nதர்பாரில் தொடரும் 'பேட்ட' செண்டிமெண்ட்\nஆன்லைன் ரம்மி விளையாட்டு போதை கோடீஸ்வர தம்பதிகளின் கொடூர மு��ிவு\nதர்பாரில் தொடரும் 'பேட்ட' செண்டிமெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/197531?ref=archive-feed", "date_download": "2019-10-23T08:04:24Z", "digest": "sha1:PZBCIC4H3EM7MVXBG7TORYGCHYSIJM3X", "length": 10734, "nlines": 147, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஒரே ஒரு ரன் அவுட்...எப்போதும் பார்க்காத டோனியை பார்த்த ரசிகர்கள்! மகிழ்ச்சி துள்ளி குதித்த வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே ஒரு ரன் அவுட்...எப்போதும் பார்க்காத டோனியை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி துள்ளி குதித்த வீடியோ\nநியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டோனி ரன் அவுட் செய்தவுடன், எப்போதும் இல்லாத அளவிற்கு கொண்டாடியுள்ளார்.\nஇந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்று வெலிங்டனில் நடைபெற்றது.\nஇதில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், டோனி நியூசிலாந்து வீரர் ஜெம்ஸ் நிச்சம்மை ரன் அவுட் செய்த வீடியோ தான், இந்திய வெற்றியை விட அதிகமாக பேசப்பட்டது.\nஏனெனில் இந்திய அணி நிர்ணயித்த 252 ஓட்டங்களை நியூசிலாந்து அணி விரட்டிய போது இடையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.\nஆனால் தனி ஒருவனாக ஜேம்ஸ் நிச்சம் மட்டும் இந்திய அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடிக் கொண்டிருந்தார்.\nஇதனால் இவரை வீழ்த்துவது இந்திய அணிக்கு பெரும் தொல்லையாக இருந்தது. அதுமட்டுமின்றி நியூசிலாந்து அணிக்கு தேவையான ரன் விகிதமும் அவர் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது 6 ஓட்டத்திற்கும் கீழே இருந்தது.\nஇதன் காரணமாக அவரை வீழ்த்துவதற்கு அணியின் தலைவர் ரோகித்சர்மா பந்து வீச்சாளர்களை தொடர்ந்து மாற்றி வந்தார்.\nஆனால் அதற்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து அணியின் 36-வது ஓவரை கீதர் ஜாதவ் வீசினார். அப்போது நிச்சிம் எதிர்கொண்டார்.\nஆனால் பந்தானது அவரது கால்காப்பில் பட்டதால், எல்.பி.டபில்யூ கேட்கப்பட்டது. ஆனால் அது ஸ்டம்ப் லைனுக்கு வெளியே காலில் வாங்கிய பந்து என்பதால் எல்.பி.கிடையாது.\nபந்து பின்னால் டோனியிடம் சென்றதை அறியாத ஜேம்ஸ�� நிச்சிம் ம் கிரீசுக்கு வெளியே இருந்தார். டோனி அமைதியாக 2 அடி வந்து, எல்.பி.டபில்யூ அப்பீல் செய்தார்.\nஆனாலும் நீஷம் வெளியில் இருந்த வாய்ப்பை மிகச்சாமர்த்தியமாகக் கையாண்ட டோனி பந்தை அண்டர் ஆர்ம் த்ரோ மூலம் ஸ்டம்பை நோக்கி எறிந்தார், பந்து ஸ்டம்பில் பட நீஷம் ரன் அவுட் ஆனார்.\nஎப்போதும் விக்கெட்டை பெரிய அளவில் கொண்டாடாத டோனி இந்த விக்கெட்டை பெரிதாக கொண்டாடினார். டோனி இம்மாதிரி ஒரு விக்கெட்டை கொண்டாடி இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பேட்டிங்கில் சொதப்பினாலும், இப்படி ஒரு விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு டோனி பெரிதும் உதவினார்.\nஇப்போட்டியில் டோனி வெறும் 1 ஓட்டம் மட்டுமே எடுத்து பெளலியன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/OTQxMTQ1/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D--", "date_download": "2019-10-23T08:00:20Z", "digest": "sha1:4MCQ4WV24I2JI3AZ6BN4BOVOIJYVQN7H", "length": 7284, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஓட்டலில் தங்குவதற்கு அறைகள் இல்லை: இந்திய வீரர்கள் கட்டாக் செல்வது தாமதம்...", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினத்தந்தி\nஓட்டலில் தங்குவதற்கு அறைகள் இல்லை: இந்திய வீரர்கள் கட்டாக் செல்வது தாமதம்...\nதினத்தந்தி 3 years ago\nஎதிர்பாராத விதமாக இவ்விரு அணிகளும் கட்டாக் செல்வது ஒரு நாள் தாமதம் ஆகியுள்ளது. செவ்வாய்க்கிழமை வரை (அதாவது இன்று) முதலாவது ஒரு நாள் போட்டி நடந்த புனேயிலேயே தங்கி இருக்கும் படி அணியினர் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.\nகட்டாக்கில், வீரர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டலில் அறைகள் கிடைக்கவில்லை. திருமண நிகழ்ச்சிக்காக அங்குள்ள அறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. நாளை (புதன்கிழமை) காலையில் இருந்து தான் ��றைகள் தாராளமாக கிடைக்கும் என்று ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளின் பயணத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 11.30 மணிக்கு வீரர்கள் கட்டாக்குக்கு வருகை தருவார்கள் என்றும், மாலையில் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் ஒடிசா கிரிக்கெட் சங்க செயலாளர் ஆசிர்வாத் பெஹெரா தெரிவித்தார்.\nமோடியை மிரட்டிய பாக்., பாடகி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்\nசீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் குருதுவாரா தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது\nதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வங்கதேச பெண் எம்.பி.,\nநவாஸ் ஷெரீப்புக்கு விஷம் கொடுக்கப்பட்டதா\nதீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது: பாகிஸ்தான்\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு: 5000 வீடுகள் சேதம்... மீட்பு பணிகள் தீவிரம்\nகர்நாடக பாஜக தலைவர் முனிராஜு கவுடாவிற்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டு தடைக்காலத்தை 9 மாதங்களாக குறைத்தது தேர்தல் ஆணையம்\nஇன்போசிஸ் நிறுவனத்தின் மீது செபி எனப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்தும் என தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு : சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\nபுதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: பாசிக் ஊழியர்கள் போராட்டம்\nஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ்\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் தொடர்பாக மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோனை\nதமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்\nதமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு\nகாங்கிரஸ் கட்சியின் உயர் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் அக்.25-ல் நடைபெறும்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yogakudil.blogspot.com/", "date_download": "2019-10-23T07:27:19Z", "digest": "sha1:BATTXOHCJQCZDWJPZWTPTSVRLWVAQZF4", "length": 53308, "nlines": 243, "source_domain": "yogakudil.blogspot.com", "title": "YOGAKUDIL - யோகக்குடில்", "raw_content": "\nமனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.\nநித்தம் விழாக்கால மனநிலையுடனும் கொண்டாட்ட மனநிலை மாறாமலும் இருக்கவே இக்கட்டுரை வரைகிறேன்.\nஇந்து என்பது வரையறுக்கப்பட்ட வழிபாட்டு முறைச் சார்ந்தது இல்லை. ஆறு கிளை மதங்களான சௌரம், கணபாத்தியம். சாக்தம், கௌமாரம், வைணவம், சைவம் என்பதின் கூட்டு.\nபொதுவாக இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் இந்துக்களே. முகமதியர்கள், கிறிஸ்துவர்கள் என சில மதத்தவரைத் தவிர அனைவரும் இந்துக்கள் என்பதே வரையறை.\nநாம் இங்கே இயற்கை வழிபாட்டின் கட்டுண்ட இயல்பான மனிதர்கள் (காட்டு வாசிகள்) வணங்கியவற்றுள் உயர்வான கதிரவன் வழிபாட்டு முறையான சௌரத்திற்கு பின் கணபதி வழிபாட்டு முறை தோன்றியதை சற்று சிந்துப்போம்.\nஇக்கட்டுரை எனது சிந்தனைத் தடத்திலிருந்து வெளிவருகிறது முரண்பாடு என உணர்வோர் தங்களது ஆலோசனையை கட்டாயம் தரலாம். அவசியமான கருத்து என்றால் ஏற்கத் தயார்.\nஇயற்கையின் சீற்றத்தை உணர்ந்த இயல்பான மனிதர்கள் கதிரவனை வணங்குவதை முழுமையான அல்லது நிறைவாக ஒன்றாக ஏற்க முடியாமல் மேலும் ஆராய்ந்து முழு முதல் கடவுள் எது என எழுப்பிய கேள்வியின் பதிலே கணபதி ஆகும்.\nஉள்ளதை உள்ளபடி வணங்கிய அதாவது காற்றை, நீரை, நெருப்பை, மலைகளை அப்படியே வணங்கியவன் சற்றே நிமிர்ந்து கதிரவனை வணங்கி அதனையும் கடந்து சிந்திக்க முற்பட்டதன் விளைவே கணபதி.\nகணபதி என்பது வேற்று கிரக வாசியின் பூமியின் வருகையால் உண்டாகி இருக்கலாம் என்று ஒருசிலரால் சிந்திக்கப்படுகிறது. கணபதி என்பது மனித உடலும் யானை முகமும் கொண்டதாக சிலை வடிக்கப்பட்டு இருப்பதால் யானை முகம் என்பதை வேற்று கிரகவாசியின் உடையாக எண்ணுகிறார்கள்.\nஏலியன் பற்றி அதிகம் பேசப்பட்ட உடன் நம்மில் அநேகர் அதற்கு ஏற்றபடி சிந்திப்பது இயல்புதான். ஆனால் உண்மையான உண்மை என தீர்க்கமான முடிவை நாம் கண்டாக வேண்டும். ஏலியன்களை வணங்க வேண்டும் என்ற நினைப்பால் கணபதி உருவாக்கப்பட்டதா. என்றால் இல்லை என்பதே தெளிவு.\nகணபதி என்று அழைக்கப்பட்டாலும் மொழி எல்லைக்குள் அதற்கு பல பெயர்கள் உண்டு. விக்னேஷ்வரன், விநாயகன், பிள்ளையார், என பல வகையில் அழைக்கப்படுகிறது. இவைகளை சற்று ஆழமாக பார்த்தால் வினைகளுக்கு எல்லாம் அதாவது செயல்களுக்கு எல்லாம் அடிப்படையானது என்ற பொருள்கொள்ளும் அளவிற்கே இருக்கும்.\nவடிவம் பொருத்த மட்டில் எங்கும் சற்று ஏறத்தாழ ஒற்றுமையுடனே காணப்படும். அதன் வடிவத்திற்கு புராணக் கதையும் புனையப்பட்டுள்ளது. அது.\nபார்வதி குளிக்கும் முன் தனது அழுக்கை திரட்டி பிள்ளையாக பெற்றதாகவும், அந்தப் பிள்ளை பார்வதியை சந்திக்க வந்த சிவனை தடுத்ததாகவும், சினம் கொண்ட சிவன் தலையை வெட்டி பின் பார்வதியால் உருவாக்கப்பட்டவன் என்று அறிந்து யானைத் தலை கொண்டு இணைத்ததாகவும் அக்கதை விரிகிறது.\nவியாயக வடிவத்திற்கு என்று சொல்லப்பட்ட கதை முற்கால மனிதன் தான் அறிந்த உண்மைகளை கதைகளாகவும், சிலைகளாகவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வழித்தடம் அமைத்ததின் வெளிப்பாடு ஆகும்.\nஏற்றத் தாழ்வுகள் அதிகம் இருந்த ஆண்டான் அடிமை அமைப்பு நிறைந்த காலத்தில் படித்தவர் என்பவர் குறைவு அதிலும் சிந்திக்க, எழுத என்றால் மிகவும் சொற்பமே. அப்படி ஒரு காலத்தில் புனையப்பட்டது கணபதி பற்றிய கதை.\nஉடனே இக்கட்டுக் கதையை நம்பி பொம்மை அல்லது சிலை அல்லது இன்றைய ஒவிய வழிபாடு செய்வது தவறு என்பேன் என எண்ண வேண்டாம்.\nகல்லை மண்ணை வணங்குவது இயற்கையை வணங்கும் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு வரும் பழக்கம். சிலை வழிபாடே அன்றைய காலத்தில் புரட்சிகர நாகரிக மாற்றம் என்றால் ஏற்க முடிகிறதா\nமலைக் குன்றுகளை வணங்கிய மனிதன் நாகரிகம் அடைந்து அவைகளை திருத்தி தனது எண்ணத்தை சிலைகளாக்கி வணங்கியது மிகப்பெரிய நாகரிக மாற்றம் என்பதை கால மாற்றத்தை கடந்து சிந்திக்க தெரிந்தவருக்குச் சாத்தியம்.\nகணபதியின் வடிவம் இருக்கட்டும் அதை பார்க்கும் முன் அது ஒரு உயிராகவும் அதற்கு ஒரு பிறந்த நாளும் உண்டு அது சதுர்த்தி நாள் ஆகும். சந்திரனை கண்டு நாட்களை கணித்து நன்மை தீமைகளை இந்நாளில் நடக்கும் என்று நம்பிய மனிதர்க்கு சதுர்த்தியும் நன் நாள் என்று உணர்த்தவே அந்த நாளில் பிறந்ததாக கதை புனைந்துள்ளது.\nபுராணக் கதை எழுதியவர்கள் தமிழ் அறிவும் சமூக அக்கரையும் மனிதர்களின் நல்வாழ்வையும் கவனிக்க தவறியது இல்லை. என்பதே எனது எண்ணம். சில முரண்பட்ட கருத்து உருவங்களை செய்தவர்கள் உண்டு என்றாலும் பெரும்பகுதி பழைய எழுத்தர்���ள் நன்ணெண்ணம் கொண்டவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.\nஅறியாமையின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் பிறரையும் காக்கும் நோக்கிலே எழுதிய கதைகள் ஆழமான பொருள் பொதிந்தது. அதே சமயத்தில் நேரடி பொருள் தருவதே இல்லை. காரணம் அன்றைய மனித அறிவு இன்றைய சுழல்போல் இல்லாமல் சதாரணமாக இருந்தது. மனிதர்கள் அனைவரும் சமம் என்று எண்ணிக் கூட பார்க்காதச் சுழலில் குழுக் குறியாக மொழியைப் பயன்படுத்திய காலத்தில் புனையப்பட்ட அற்புதமான ஒன்றே கணபதி.\nபொதுவாக கொண்டாட்டத்திற்கு தனிப்பட்ட நாட்கள் ஒதுக்கியது ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் அன்றி மேல் தட்டு மனிதர்கள் அல்லது மன்னர்கள் என்றும் கொண்டாட்டத்துடனே இருந்தார்கள் என்பதே வரலாற்று உண்மை. இன்றைய மனிதன் கொண்டாடி மகிழ விநாயகர் சதுர்த்தி என்ற நாள் தேவைபடுகிறது என்றால் இன்னும் முழுமையான நித்தம் மகிழும் வண்ணம் வாழ்க்கை அமையவில்லை என்பதே உண்மை.\nமேலும், வணிகர்களின் வியாபாரத்திற்கு உறுதுணையாக விழாக்கள் அமைந்துவிட்டன. இதுபோன்ற பல காரணங்களால் கணபதி என்பதின் உண்மைப் பொருள் சிதைந்து வெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக கொண்டு பிழைப்பு நடத்தும் மனிதர்களுக்கு. மனிதனை ஏய்த்து பிழைக்கும் பூசாரிகளுக்கு, கடவுளைப் பற்றி அச்சத்தை உண்டாக்கி வாழும் மத போதகர்களுக்கு, எதையாதவது பேசி ஆன்மீக உரை என்று உளரும் அற்பர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது.\nகணபதி என்பது ஏக இறையின் மற்றொரு பெயர். கணங்கள் என்பது பஞ்ச பூதம் எனப்படும் வான், காற்று, நெருப்ப, நீர், மண் என கணங்களுக்கு பதியானவன் என பொருள். விநாயகம் என்பதும் வினைகளுக்க நாயகன் எனப் பொருள் படும் ஏக இறையைக் குறிக்கும்.\nசரி கணங்களின் பதி இப்படியா யானை முகம் கொண்டு இருக்கும் என்றால் சிந்திக்க தெரிந்த சிறு பிள்ளைகள் கூட ஏற்றுக் கொள்ளாது. அப்படி என்றால் புனைக்கதை போலியானதா என்றால் அதுவும் இல்லை.\nசிலைகள் பல வடிவத்தில் இருக்கும் கணபதி இப்படி என்றால் அம்மன், பொருமாள், சிவன், இலிங்கம், என தெய்வங்கள் பல வடிவில் இருப்பதை காணலாம். அடிப்படையில் சிலைகள் வாழ்ந்த மனிதர்களின் வடிவம் அல்லது உருவகமாக அதாவது மறைப் பொருள் உணர்ந்தும் விதமாக இருக்கும். சிலைகளைப் பார்த்து வணங்குவதைக் காட்டிலும் அவைகள் நமக்கு உண���்த்தும் பொருள் என்ன என்று சிந்திப்பதே நான்று.\nஆற்றலின் குறியீடாக இலிங்கமும். அன்றைய மனிதர்களின் வாழ்க்கை தரத்தை உணர்த்தும் படியாக பல சிலைகளும் இருக்க கணபதி மட்டும் மாறுபட்டு இருப்பதாக எண்ணமுடியாது. வைணவத்தார் பரிணாம வளர்ச்சியை உணர்த்த மீன், ஆமை, பன்றி, சிங்கம் என பல தரப்பட்ட விலங்களின் வடிவத்தை சுமந்த மனித உருவத்தை வைத்து வணங்குவதைக் கொண்டு உணரலாம்.\nஏகாந்தமான இறையை உணர்ந்த ஒருவரால் தான் இந்த புனைக்கதை செய்யப்பட்டு இருக்கும் என்பது என் எண்ணம்.\nகணங்களின் பதியான ஏகத்தை தனக்குள் அறிய வாய்ப்பளிக்கும் நோக்கில் கணபதியின் வடிவமும் கதையும் அமைந்துள்ளது.\n# ஒரு தாயின் தூமை திரண்டே நான் உருவாகினேன் என்று உணர அல்லது உணர்த்த பார்வதி அழுக்கை திரட்டி பிள்ளை செய்தால்.\n# ஏகமான இறையை அறியாதபடி நான் என்ற ஆணவமே தடுக்கிறது. என்று உணர அல்லது உணர்த்த தாயை சிவன் சந்திக்க தடையாக்கியது.\n# ஆணவத்தை ஏகனே அழிக்க வல்லவன் என்று உணர உணர்த்த கணபதியின் தலை வெட்டப்பட்டது.\n# ஆணவத்தை அழித்தவன் மீண்டும் புதிதாய் பிறக்கிறான் என்று உணர உணர்த்த யானைத் தலை வைக்கப்படுகிறது.\n# அப்படி ஏகனை அறிந்தவன் நீண்ட சுவாசமும் கூரிய பார்வையும் நாதம் கேட்டலும் தன்னைத் தானே அடக்கும் ஆற்றலும் பெற்றுவிடுகிறான் என்று உணர உணர்த்த நீண்ட மூக்கு, கூரிய கண், விரிந்த காது உடைந்த தந்தம் கொண்ட யானை முகமாக வைக்கப்பட்டுள்ளது.\nஇக்கட்டுரை படிந்து தனக்குள் இறை உணரும் ஆர்வத்தை பெறுபவற்கு சமர்பணம்.\nஉலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கையற்ற உயிர்கள் தோன்றி மறைந்துள்ளது. ஆனால் மனிதன் மட்டுமே இயற்கையின் சூழலை அறிந்து தனக்கு அதை சாதகமாக மாற்றிக்கொண்டு சிறப்புடன் வாழ்கிறான்.\nஇயற்கையை புரிந்துக் கொண்டதன் அடையாளமே சாதகம். இதில் சூரியனை மையமாக வைத்து சுற்றும் கோள்கள், மற்றும் துணைக் கோள்களைக் கொண்டு காலத்தையும், அதன் மாற்றத்தையும் மட்டுமில்லாது அது மனிதனின் மனதை எப்படி பாதிக்கிறது என்பதையும் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது.\nசூரியனை பூமி மற்றும் ஏனைய கிரகங்கள் சுற்றுவதை அறிந்து வருடத்தையும், சந்திரனின் சுழற்ச்சியை அறிந்து நாட்களையும் கணக்கிட்டு வந்துள்ளார்கள். சந்திரனின் முழுமையான சுற்றே மாதமாக கணக்கிட்டு வழக்கத்தில் இ���ுந்தது. கரு முழுமையடைய பத்து மாதம் என்றது இந்த சந்திர மாதத்தையே சாரும். எனவேதான் 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.\nசூரியனை மையமாக கொண்ட சூரிய குடும்பமே ஒட்டு மொத்தமாக நகர்வதை அறிந்து அது நகரும்பொழுது எற்படும் வழி தடத்தை கணக்கில் கொண்டு அடையாளப்படுத்த பரவெளியில் உள்ள நட்சத்திரங்களை கைக்கொண்டார்கள். அப்படி அடையாளத்திற்கு எடுத்துக்கொண்டது 27. அவை. 1, அசுபதி, 2, பரணி, 3, கார்த்திகை, 4, ரோகினி, 5, மிருகசிரிடம், 6, திருவாதிரை, 7, புணர்புசம், 8, புசம், 9, ஆயில்யம், 10, மகம், 11, புரம், 12, உத்திரம், 13, அஸ்தம், 14, சித்திரை, 15, சுவாதி, 16, விசாகம், 17, அனுசம், 18, கேட்டை, 19, மூலம், 20, பூராடம், 21, உத்திராடம், 22, திருவோணம், 23, அவிட்டம், 24, சதயம், 25, புரட்டாதி, 26, உத்திரட்டாதி, 27, ரேவதி. இவைகளைக் கடந்து இருக்கும் நட்சத்திரம் ‘அபசித்’ என்று அழைக்கப் படுகிறது.\nநட்சத்திரங்கள் 27 உடன் கோள்களை உள்ளடக்கி அனைத்தையும் பன்னிரென்டு இராசிக் கட்டத்தில் அழகாக வரையறுத்துள்ளார்கள். ஓன்பது கிரகங்களை நான்கு இராசிக்குள் அடக்கி முன்றுமுறை நான்கு இராசிகள் வரும்படி அமைத்துள்ளார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் முன்று நட்சத்திரம் வீதம் ஒன்பது கிரகத்திற்கு 27 நட்சத்திரத்தை வரையறுத்துள்ளார்கள்.\nமனித மனதை புறச்சூழல்கள் மாற்றமுறச் செய்கிறது.\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள்\nமனிதர்களாகிய நாம் கடவுளை அறிய முடியும்,அப்படி அறிந்தவர்கள் நமக்கு அறிய நூல்களை தந்துள்ளார்கள், அதில் திருமந்திரம், பதஞ்சலி யோகா சூத்திரம், போன்ற நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை, கடவுளை அடைவதற்கு யோகம் என்று பெயர் தந்துள்ளார்கள்.யோகம் பற்றிய தகவல்கள் கிழே உள்ளது.\nஇங்கே,முதல் நிலையாக கருதும் இயமம் பற்றி பார்போம்.நாம் வெறும் நூல் அறிவோடு இல்லாமல்,அதை அனுபவமாக மாற்றுவோம்,அடியேன் யோகா அனுபவன் என்பதால் எனது சுயம் எப்படி என்னால் அறியப்பட்டதோ அப்படி நீங்களும் அறிய முடியும் என்ற வகையில் அடிப்படை தேவைகளை பட்டியல் இடுகிறேன்...\nஒரு யோகா சாதனை செய்தவன் யோகி,அவனை ஞானி என்பது தமிழ் மரபு, முன்னோர் தமிழ் நூல்கள் பெரும் பகுதி ஞானிகளால் செயப்பட்டது. அவ்வகையில் அவ்வையார் மனிதன் கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் வேண்டும் என்றும், தானமும் தவமும் செய்தல் வேண்டும் என்றும், கல்வியும் ஞானமும் வேண்டும் எ���்றும்,இவைகள் பெற்றுவிட்டால் வானவர் நாடு என்ற யோகவீடு திறக்கும் என்பார்.\nஉடல் தகுதி, உள்ள தகுதி, உள்ளத்தின் கண் வீற்றிருக்கும் அறிவு தகுதி, இவைகளே ஒரு யோகியை உருவாக்கும். யோகா தந்திரம் தந்த திருமூலரும் இக்கருத்தை ஒட்டியே நூல் தந்துள்ளார். எனினும், உடல் தகுதியை அவ்வையாரை போல் சொல்லவில்லை. இதை கடந்து மனிதன் கடைபிடிக்கவேண்டிய வழிகளையும் செயல் முறைகளையும் விளக்கமாக மூவாயிரம் பாடல் வழியே பிரித்து தந்துள்ளார்.\nதிருவள்ளுவரும் தனது திருக்குறளில் வாழ்வுக்கு இலக்கணம் தரும் விதமாக இறைவனை அடைவது, பிறவி கடலை கடப்பது, புலால் மறந்து இருப்பது, என யோகத்தினை வலியுறுத்துகிறார்.\nயோகா என்பது உடல் பயிற்சியாக கருதக்கூடாது, அது உடலை கொண்டு இறைவனை அடைவது.\n௧, உடல் தகுதியே முதல் அடிப்படை தேவை,\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும், பிறப்பிலேயே பிழை இருப்பின் அதை நீங்க வேண்டும், மூலாதாரத்திலிருந்து உச்சி வரை செல்லும் நாடி ஒழுக்கமுடன் கூனனாக பிறந்த அன்பு உள்ளத்திற்கு இருக்காது. எனவேதான், கூன் இன்றி இருப்பது அவசியம், ஒழுக்கமுடன் பிறந்தவர்கள் தனது முதுகை நேராக வைத்துக்கொள்வது அவசியம், அதற்கான பயிற்சிகளை யோகா ஆசனம் என்பர்.\nஉடலை ஆரோக்யமாக வைக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும், இங்கே சிலர் தவறாக எண்ணக்கூடும், சைவம், அசைவம் என்று இரண்டுவகை உணவு இருப்பதால் சைவம் தான் சிறந்தது, அல்லது அசைவம் தான் சிறந்தது என்பதில்லை, அதிகம் புளித்த தயிரோ, இரவு வைத்த இறைச்சியோ, அதாவது கேட்டுபோகாத உணவை உட்கொள்ள வேண்டும்.\nஉடலை விட அறிவாளி யாரும் கிடையாது, அச்சம் கொள்ள தேவை இல்லை. அசைவம் உண்பதால் கடவுளை அறியமுடியாது என்று யாராவது கூறி இருந்தால் அது அவரது புரிதல். திருமூலரும் தனது இருநூற்று எழுபத்து இரண்டாம் பாடலில், இறைச்சி அறுத்து பொன் போல் வறுத்து அன்போடு அகம் குழைவாருக்கு அல்லாமல் என்போல் மணியை எய்த ஒண்ணாது.\nஎன்பே விறகா இறைச்சி அறித்திட்டுப்\nபொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்\nஅன்போடு உருகி அகம் குழைவாருக்கு அன்றி\nஎன்போல் மணியினை எய்த ஒண்ணாதே.\nஎன்று கூறியுள்ளதற்கு காரணம் இறைச்சி ஆன்மிகத்திற்கு தடை இல்லை என்று வலியுறுத்தவே, புலால் என்பது புலன்களின் பன்மை பெயர், புலன்களின் மேல் இச்சை கொண்டு அது காட்டும் வழி செல்பவர் மல்லாக தள்ளி மறித்து வைக்கப்படுவர். இதை இறைச்சி உண்பவர் என்று அர்த்தம் கொள்ளகூடாது, அப்படி அர்த்தம் கொண்டால் எத்தனையோ அன்பு உள்ளங்கள் இறைச்சி உண்ணாமல் இருக்கிறார்கள், அவர்களை மல்லாக தள்ளி புதைக்காமல் இல்லை.இதற்கான திருமந்திர பாடல்\nபொல்லாப் புலாலை நுகரும் புலையரை\nஎல்லாருங் காண இயமன்தன் தூதுவன்\nசெல்லகப் பற்றித் தீவாய் நரகத்தின்\nமல்லாக்க தள்ளி மறித்து வைப்பாரே -௧௯௯\nபுலன்களை நுகருவதே ஆன்மிக தடை புலன்களை தன்வசம் செய்வதே யோகத்திற்கு வழி, இதை வலியுறித்தியே , திருவள்ளுவரும்\nகொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி\nகொள்ளாமலும்,புலாலை மறுத்தும் இருந்தால் அதாவது தவநிலையில் இருந்தால் எல்லா உயிரும் தொழும்...\nஉடலை நன்கு பேணுவதால் உடலுக்குள் இருக்கும் உத்தமனை காணலாம்.\nஉள்ளம் என்பது மனதை குறிப்பது, மனம் செம்மை செய்வது மனிதனின் கடமை, மனதை பலதரப்பட்ட கருத்துக்களால் நாம் நிரப்புவது இயல்பானது. அதை விடுத்து மனதை எண்ணங்கள் அற்ற நிலைக்கு உயர்த்தவேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்\nஎன்ற குறளுக்கு இணங்க எல்லாரும் வாழ்வதற்கு இடம் அளித்து தமது திறமையால் அடுத்தவர் இன்புறும் வழியை காட்டி, தனது வேலைகளை சரியாக செய்தல் வேண்டும், உள்ளத்தை செம்மை செய்வதற்கு அதாவது மனதை எண்ணமற்ற தன்மைக்கு கொண்டு செல்ல வேண்டும்.\nஅனைத்திற்கும் ஆதாரம் உண்டு, அதை அடைவது என் பணி, என்ற நோக்கில் உள்ள தூய்மையுடன் இருப்பதே தியானம்,அதனால் அடைவது யோகம்....\nஎல்லாரும் எல்லாமும் பெற்று இன்பமாய் வாழ இறைமை அருள்வதாக ..\nஇறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து அட்சாரமகிய நமசிவய என்பதை குறிக்கும். தமிழ் கூறும் நல் உலகம் அனேக நன்மைகள் தரும் பலவிதமான சித்தாத்தங்களை மனிதர்களுக்கு தந்து தனது தனித்தன்மையை தக்கவைத்துள்ளது.\nஎழுத்துக்களை அட்சரம் என்பது வழுக்கு, அப்படி உள்ள எழுத்துகளில் இந்த ஐந்து எழுத்துக்கள் மட்டும் சிறப்பானதாக எடுத்து தமிழ் முன்னோர்கள் கடவுளை அறியவும், மனதை ஒரு நிலைப்படுத்தவும், தன்னிலை வளர்த்துக்கொள்ளவும் பயன்படுத்தினார்கள்.\nநாம் சிவம் என்பதை குறிக்கும் விதமாக நமசிவய என்றார்கள். காரணம் நாம் ஐந்து பொருள்களின் தொகுப்பு. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருள் ந என்பது நீரை, ம என்பது மண்ணை, சி என்���து நெருப்பை, வ என்பது காற்றை, யா என்பது வானை குறிக்க அடையாளமாக வைத்து பயன்படுத்தினார்கள்.\nஉலகமும் இந்த ஐந்து பொருள்களை கொண்டே இருக்கிறது . அணைத்து உயிர்களும் இந்த ஐந்தின் தொகுப்பாக உள்ளது. சிவத்தில் நாமும் ஒருவர் என்பது உணர்த்த சிவயநம என்றும் உரைப்பர்.\nஉலக தோற்றம் வெற்றிடத்திலிருந்து அதாவது யா என்ற வானத்திலிருந்து. எனவே தன் யா இருக்க பயம் ஏன்\nயாவை தவிர்த்து மற்ற நான்கும் பூதம் என்பார்கள், சிலர் ஐந்தையும் பூதங்கள் என்றே அழைக்கிறார்கள். பூதம் என்றால் பெரியது. அதற்குமேல் எதுவும் இல்லை என்று பொருள். கிணறு வெட்ட பூதம் வந்த கதை - மண்ணை எடுத்தால் தண்ணீர் வரும், கற்று அவ்விடத்தை அடைத்துக்கொள்ளும், வெப்பம் தோன்றும், வெற்றிடம் இருக்காது, மண்ணாகிய பூதத்தை தோண்டினால் ஏனைய மூன்று பூதங்கள் தோன்றும். வெற்றிடமாகிய ஒன்று இல்லாமலேயே போகும்.\nமண்ணுக்குள் நான்கு பூதங்களும், தண்ணீருக்குள் மூன்று பூதங்களும், நெருப்புக்குள் இரண்டு பூதங்களும், காற்றுக்குள் ஒரு பூதமும் அடக்கமாக உள்ளது.\nஅன்பு உள்ளமே இங்குதான் சூட்சமம் உள்ளது. காற்றுக்குள் இருப்பது பூதமல்ல கடவுள். ஆனால் அதை அறிவது அவ்வளவு எளிதல்ல காரணம் அதை வெற்றிடம் என்றுதான் மனித உணர்வு அறியும். அதை அறிவதற்கு என்று யோக வழிகளை கண்டு கடவுளை அடைந்தவர்கள் சொற்பமாகவே இருக்கிறார்கள்.\nமண்ணுக்குள் எப்படி நான்கு பூதமோ அப்படியே நமது உடலுக்குள் நான்கும்,\nஅந்த நான்கு பூதத்திற்கு நன்றியுடன் இருந்து ஐந்தாவதாக இருக்கும் கடவுளை அறிவதற்கு இந்த பஞ்சாட்சரம் உதவுகிறது.\nகடவுளை அறிவதற்கு மனம் எண்ணமற்ற நிலையை அடைய வேண்டும். மனம் எண்ணமற்ற நிலை அடைய முதலில் பல எண்ணைகள் இல்லாமல் இருக்க பழக வேண்டும் ஆகவே, மனதை ஒரு நிலை படுத்த இந்த பஞ்சாட்சரத்தை மனதுக்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தார்கள். இருக்கவும் சொன்னார்கள்.\nபின்னே வந்த மனிதர்கள் அதன் ஆழம் புரியாமல், அதனைக்கொண்டு வியாபார நோக்கில் எழுத்துக்களை மாற்றி அமைத்து புதுப்புது விளக்கங்களை தந்து மனிதர்களை தடம் மாற்றி விட்டார்கள்.\nஉதரணமாக, வசியம் செய்வதற்கு வயநமசி, தொல்லைகள் அழிய யநமசிவ, நாசம் செய்வதற்கு மசிவயந, என்று மனதிற்குள் உச்சரிக்க சொன்னார்கள்.\nமேலும், பஞ்சாட்சரம் பெற்றிய தகவல்.\nநமது ஐவிரல்களும் இந்த ஐ���்து எழுத்துக்கு என்று முறையே ந சிறுவிரளுக்கும், ம மோதிர விரலுக்கும், யா நாடு விரலுக்கும், வ ஆள் கட்டி விரலுக்கும், சி கட்டை விரலுக்கும், என்று புரிந்து அவைகளின் மூலம் நமது உடலின் தட்பவெப்ப நிலையை சரிசெய்வதற்கு உத்திகளை தந்துள்ளார்கள்.\nமேலும் தகவல்களுக்கு அடியேனை அணுகவும்......\nஇங்கே கடவுளும் தெய்வமும் வேறு என்பதையும் அதன் ஆழமான பொருளையும் அறிய உதவும் வகையில் இதை எழுதியுள்ளோம்.\nகடவுள் என்பது கடத்தில் இருப்பது. தெய்வம் என்பது சிறப்பாக இருப்பதால் அடையும் தன்மை. எனவே தான் வள்ளுவர்\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்னுரையும்\nஎன்று இபுவிதனில் சிறப்பான வாழ்வை வாழ்பவர்களை தெய்வம் என்று உரைக்கின்றார்.அதே சமயத்தில் தெய்வீக தன்மை பெற்றவரை விட தனது கணவனே சிறந்தவன் என்று வாழும் பெண்ணையே விரும்பும் பொது பொழியும் மழை போன்றவள் என்கிறார்.அதற்க்கான திருக்குறள்\nதெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்\nபெய்யனப் பெய்யும் மழை .திருக்குறள்-55 .\nதெய்வம் என்ற சொல் உன்னத சக்தி என்ற பொருள் மருவி அதுவே உன்னதம் அல்லது முதன்மை என்ற வழக்கு தொடர்கிறது. தெய்வம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் LORD என்று அழைக்கப்படுகிறது.கடவுள் என்பது GOD என்று சொல்லல் அழைகப்படுகிறது.உதரணமாக LORD கிருஷ்ணா, LORD MURUGAN , LORD JESUS ,\nதெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்\nமெய்வறுத்த கூலி தரும்..திருக்குறள் -619\nதெய்வ வழிபாட்டையே நாம் கடவுள் வழிபாடாக நினைக்கிறோம். மதம் என்பது தெய்வீக சாதனை செய்தவர்களின் புகழ் பரப்பும் தளமாக இருப்பதால், மதம் சார்ந்த மனிதர்கள் கடவுளை அடையாமல் அந்த மதம் சார்ந்த தெய்வங்களை அடைந்து மற்ற தெய்வங்களை குறை குறி ஓயாத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.\nபலபல தெய்வங்கள் இருப்பது உண்மைதான். ஆயினும்,கடவுள் என்பது ஒன்று தான். மதங்களை மறந்து கடவுளை அடைந்தால் எல்லாரும் எல்லாமும் பெற்று இன்பமாக வாழலாம். மனிதர்கள் தெய்வங்களை பின்தொடருவதால் உனது தெய்வம் எனது தெய்வம் என்று பாகுபாடுகள் வளர்ந்து நிம்மதியை தொலைத்தவர்களாக இருக்க நேரிடும்.\nஅறிவும், ஆற்றலும் கொண்ட மனிதர்கள் தெய்வத்தின் பின்னே சொல்வதால் வேதனையும், வன்முறைகளும் அரங்கேறுகின்றது. மாறாக, தனக்குள் உறையும் கடவுளை அறிந்தால், தானும் இன்புற்று பிறரும் இன்புற வழிகள் பல பிறக்கு���்.....\nஆன்மிகத்தேடல் அல்லது தன்னை அறியும் கலை பற்றிய ஆய்வு மனம் கொண்ட அன்புள்ளங்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது படைப்புகள் சிறிதளவு உதவினாலும் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...உங்களின் விமர்சனங்களை பதிக்கவும், என்னை வழி நடத்திக் கொள்ளவும் உதவுங்கள்..வருகைக்கு நன்றியுடன் சிவயோகி.\nமுகநூல் நண்பர்கள் பின் தொடர .....\nபாடல் -௪ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அம்மா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா \nபாடல் - ௫ உடல் நடுங்க நடுங்க நடுங்க உயீர் உற்றெடுத்து பெருக --------------௨ நான் பாடும் பாடல் உனக்கு பலனாவாய் என்றும் எனக்கு ...\nநான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம் தர காத்து இருக்கிற...\n இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து ...\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள் (இயமம்) மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்\nசாதகம் ( ஜாதகம் ) சாதகம் வணக்கம் அன்புள்ளங்களே உலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கைய...\n தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176639/news/176639.html", "date_download": "2019-10-23T07:42:49Z", "digest": "sha1:S26QK3J53M66GIJ7P6DEK3MXWNLUKQ6Y", "length": 5413, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமிப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழு நியமிப்பு\nஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.\nஇதற்காக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம்.சுவாமிநாதன், அஜித் பி பெரேரா ஆகியோரை இக்குழுவில் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரே இக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றுவார்.\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவர்கள் நியமிக்கப்பட்டனர்.\nஊழல் மற்றும் மோசடியை கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க சமர்ப்��ித்த அறிக்கை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nஇந்திய ஜனநாயகப் பாதைக்கு ‘ஒக்டோபர் 24’ திருப்புமுனை\n537 வருடங்களுக்கு பிறகு ஆறு கிரகங்களால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும் ராசி\nரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் பெரிதாக அலட்டி கொள்வதற்கு இதுதான் காரணம்\nபோரால் பாதிக்கபடாத 8 பாதுகாப்பான உலகநாடுகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/141683-tamil-cinema-first-and-classic-comedy-actresses", "date_download": "2019-10-23T07:38:19Z", "digest": "sha1:LCWKTF5O7I57V4BDEQB4PLUDGJ5WVCXE", "length": 7076, "nlines": 141, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 26 June 2018 - தமிழ் சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்! கே.எஸ்.அங்கமுத்து, டி.ஏ.மதுரம் | Tamil cinema's first and classic comedy actresses - Aval Vikatan", "raw_content": "\n“நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்” - தூத்துக்குடி துயரம்\nஅப்போது திக்குவாய்... இப்போது... ஸ்டாண்ட் அப் காமெடியன் - நம்பிக்கைப் பெண் பூஜா\nதமிழ் சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்\nநான் அடிச்சா தாங்க மாட்ட\nகிராபாலஜி - கையெழுத்தால் மாறும் தலையெழுத்து\nவேறு எந்த உறவும் வேண்டாமே\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nதெய்வ மனுஷிகள் - பாவாயி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்\nவாழ்க்கை என்பதும் போராட்டம் என்பதும் ஒன்றேதானா\nசேகுவேரா கொலம்பஸ் உங்கள் குழந்தை\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nதாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்றிய காலா - ஈஸ்வரி ராவ்\nகிச்சன் பேஸிக்ஸ்: சப்பாத்தி சத்துகளின் சங்கமம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\n30 வகை ஈஸி சம்மர் கூலர்ஸ்\nதமிழ் சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்\nமுதல் பெண்கள் ஹம்சத்வனி, ஓவியங்கள் : கார்த்திகேயன் மேடி\nதமிழ் சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/health/", "date_download": "2019-10-23T07:42:49Z", "digest": "sha1:O6M5AFXM53Y5MW4QB5J4VGCIEVBD7RQR", "length": 11835, "nlines": 203, "source_domain": "news.lankasri.com", "title": "Health Tamil News | Best Advice and Latest Health News on Health and Fitness | Latest Tamil Health & Fitness Updates | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியுமா\nஆரோக்கியம் 5 hours ago\nசிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை தடுக்க வேண்டுமா இந்த உணவுகள் மட்டும் போதுமே...\nஆரோக்கியம் 23 hours ago\nதினமும் ஒரு நிமிடம் இந்த பந்தை கொண்டு மசாஜ் செய்யுங்கள்.... உடலில் மாயங்கள் நிகழுமாம்\nஆரோக்கியம் 2 days ago\nநீங்கள் ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் இந்த பொருட்களை ஊற வைத்து குடித்து பாருங்கள்\nஆரோக்கியம் 2 days ago\nகுடலை பாதுகாக்கும் உடலின் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கும் வழிகள்\nஆரோக்கியம் 3 days ago\n நீங்கள் மீந்து போன சப்பாத்தியை சாப்பிடுங்க.. அற்புதம் நடக்குமாம்\nஆரோக்கியம் 4 days ago\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க வேண்டுமா இதோ ஓர் அற்புத வழி\nஆரோக்கியம் 4 days ago\nதினமும் நெய்யுடன் இந்த கலவை சேர்த்து சாப்பிடுங்கள்... நன்மைகள் ஏராளமாம்\nஆரோக்கியம் 5 days ago\nபெண்களே பிசிஓஎஸ் பிரச்னையால் அவஸ்தையா இந்த அற்புத பானம் குடித்தால் போதும்\nஆரோக்கியம் 5 days ago\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nஆரோக்கியம் 5 days ago\nபற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்க வேண்டுமா இதோ ஓர் எளிய வழிமுறை\nஆரோக்கியம் 6 days ago\n நல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற வேண்டுமா இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க\nஆரோக்கியம் 6 days ago\nஉடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா இந்த உணவுகளை அன்றாடம் சாப்பிட்டால் போதும்\nஆரோக்கியம் 7 days ago\nஇந்திய பிரதமர் வைத்திருந்த அக்குபிரஷர் ரோலரால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா\nஆரோக்கியம் 7 days ago\nதினமும் நார்த்தம் பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.. ஏராள நன்மைகள் அள்ளி தருமாம்\nஆரோக்கியம் 1 week ago\nகார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் உயிர் பிழைக்க முடியுமா \nஆரோக்கியம் 1 week ago\nஉடல் எடையைக் குறைக்க வேண்டுமா இதோ கேரள ஆயுர்வேத முறை\nஆரோக்கியம் 1 week ago\nபனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா\nஆரோக்கியம் 1 week ago\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா\nஆரோ���்கியம் 1 week ago\nஇருமலைப் போக்க இந்த ஜுஸுக்கு நிகர் வேறேது\nஆரோக்கியம் 1 week ago\nஉயர் இரத்த அழுத்த பிரச்னையை விரட்டணுமா இவற்றை எல்லாம் கடைப்பிடித்தாலே போதும்\nதினமும் இந்த சூப்பை குடித்து பாருங்கள்... வயிற்றில் உள்ள கொழுப்பு மாயமாக மறைஞ்சிடுமாம்\n அப்போ இதை தினமும் இரவு தடவி பாருங்க\n77 வயதிலும் ஃபிட் ஆக இருக்கும் அமிதாப் பச்சன்.. அவரது உணவுப்பழக்க முறையின் ரகசியம் இதுதான்\nரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் மா இலை\nயாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வரும் தெரியுமா\nமுதுகு வலியை எளிதில் குறைக்க வேண்டுமா இதோ சில எளிய வழிகள்\nஅதிமதுரத்தின் அளவில்லா பயன்கள.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்\nநுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை வேகமா கரைக்கணுமா இந்த மசாலா டீயை குடிங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-23T07:41:21Z", "digest": "sha1:6S7SOH5255IYI266F2OYZZ673XBVFTSZ", "length": 7801, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆறு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆறு 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nசூர்யா (நடிகர்) - ஆறுமுகம்\nஆஷிஷ் வித்யார்த்தி - விஷ்வநாத்\nவடிவேலு (நடிகர்) - சுமோ (சுண்டிமோதரம்)\nஜெய பிரகாஸ் ரெட்டி - ரெட்டி\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nவிஷ்வனாதனுக்குக் கூலியாளாக இருக்கும் ஆறு (சூர்யா) தனது எஜமானரான விஷ்வனாதனுக்காக (அசிஷ் விஷ்யாத்ரி) பல கொடிய செயல்களைத் துணிந்து செய்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் பரம எதிரியான ரெட்டியினால் பல பிரச்சனைகள் வரவே அவருக்கு எதிராக ஆறுவை மோதச் சொல்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் சூழ்ச்சியினால் ஆறுவின் நெருங்கிய நண்பர்கள் கொல்லப்படவே பின்னைய காலங்களில் முதலாளியின் சூழ்ச்சிகளை அறிந்து கொள்கின்றார் ஆறு. பின்னர் தனது முதலாளியைப் பழி வாங்குகின்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல�� 2019, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ashwin-is-the-first-spinner-to-join-in-elite-list-of-test-cricket-record-pyuahr", "date_download": "2019-10-23T08:21:57Z", "digest": "sha1:6O564ZNLRKCLARYXOP5TW4GAE4CEGETZ", "length": 15881, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முரளிதரன், வார்னே, கும்ப்ளே ஆகிய ஸ்பின் லெஜண்ட்ஸே செய்யாத சாதனையை செய்த நம்ம அஷ்வின்", "raw_content": "\nமுரளிதரன், வார்னே, கும்ப்ளே ஆகிய ஸ்பின் லெஜண்ட்ஸே செய்யாத சாதனையை செய்த நம்ம அஷ்வின்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சிய முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே ஆகிய லெஜண்ட் ஸ்பின்னர்களே செய்யாத சாதனை ஒன்றை நமது அஷ்வின் செய்து அசத்தியுள்ளார்.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம் மற்றும் மயன்க் அகர்வாலின் அபாரமான இரட்டை சதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 502 ரன்களை குவித்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை எடுத்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிய 20 ஓவர்கள் இருந்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.\nஇதையடுத்து இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் 20 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் மார்க்ரம், டி பிருய்ன் ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் அஷ்வின். அடுத்ததாக நைட் வாட்ச்மேனாக அனுப்பப்பட்ட டேன் பீட்டை அஷ்வின் வீழ்த்த, அதன்பின்னர் எல்கருடன் பவுமா ஜோடி சேர்ந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது.\nமூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில் பவுமாவின் விக்கெட்டை விரைவிலேயே இஷாந்த் சர்மா வீழ்த்திவிட்டார். ஆனால் அதன்பின்னர் எல்கரும் டுப்ளெசிஸும் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடிவருகின்றனர். எல்கரை தொடர்ந்து டுப்ளெசிஸும் அரைசதம் அடித்துவிட்டார். எல்கர் 80 ரன்களை கடந்து சதத்தை நோக்கி ஆடிவருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டனர்.\nஇந்த போட்டியில், இதுவரை அஷ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்க்ரம் மற்றும் டி ப்ருய்ன் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் நேற்று வீழ்த்தினார். இதில் மார்க்ரமின் விக்கெட்டை புதிய பந்தில் வீழ்த்தினார் அஷ்வின். இந்த விக்கெட் முதல் புதிய பந்தில் அஷ்வின் வீழ்த்திய 71வது விக்கெட்.\nபெரும்பாலும் முதல் புதிய பந்தில் ஃபாஸ்ட் பவுலர்கள் தான் வீசுவார்கள். ஆனால் தோனி கேப்டனாக இருந்தபோது, அந்த பாரம்பரிய முறையை எல்லாம் உடைத்து அஷ்வினிடம் புதிய பந்தை கொடுத்து வீசவைத்திருக்கிறார். அதற்கான பலனையும் அறுவடை செய்திருக்கிறார். அதே முறையை தற்போது கேப்டன் கோலி மற்றும் மற்ற கேப்டன்களும் பின்பற்றுகின்றனர். அதிலும் இந்த போட்டியில் இரண்டாம் நாள் முடிவில் ஆடுகளத்தின் தன்மை மாறியதால், ஸ்பின் பவுலரான அஷ்வினிடம் நான்காவது ஓவரை கொடுத்தார்.\nஅதன்விளைவாக அஷ்வின் தனது முதல் ஸ்பெல்லிலேயே மார்க்ரமின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த விக்கெட் புதிய பந்தில் அஷ்வின் வீழ்த்திய 71வது விக்கெட். இதன்மூலம் புதிய பந்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் ஐந்தாமிடத்தில் உள்ளார்.\nஇந்த பட்டியலில், புதிய பந்தில் 107 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டூவர்ட் பிராட் முதலிடத்திலும் 106 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாமிடத்திலும் உள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ஃபிளாண்டர் 76 விக்கெட்டுகளுடன் மூன்றாமிடத்திலும் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் 75 விக்கெட்டுகளுடன் நான்காமிடத்திலும் உள்ளனர்.\nமுதல் நான்கு இடத்தில் உள்ளவர்களுமே ஃபாஸ்ட் பவுலர்களாக இருக்கும் நிலையில், ஐந்தாமிடத்தில் ஸ்பின் பவுலரான அஷ்வின் இருக்கிறார். இது மிகப்பெரிய சாதனை. ஏனெனில் புதிய பந்தில் ஃபாஸ்ட் பவுலர்கள்தான் அதிகமாக வீசுவார்கள் என்பதால் அவர்களுக்குத்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அஷ்வினை நம்பி அதிகமான முறை புதிய பந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் அதற்கு அர்த்தம் சேர்த்திருக்கிறார் என்பதற்கான சான்றுதான் இந்த சாதனை.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே ஆகிய லெஜண்ட் ஸ்பின்னர்கள் கூட புதிய பந்தில் அதிகமாக வீசியதில்லை. இத்தனை விக்கெட்டுகளையும் வீழ��த்தியதில்லை.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\n ரஜினியிடம் நேரடியாக உருகிய சசிகலா புஷ்பா \nவிஜய் விபூதி பூசி நடிச்சா ஏத்துப்பீங்க, சிலுவை மாட்டி நடிச்சா ஏத்துக்க மாட்டீங்களா.. தளபதிக்கு பாசம் காட்டிய எஸ்வி சேகர்..\nஇந்தியா மீது கொலைவெறியில் சீனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/7-year-old-boy-appointed-as-vice-captain-of-australian-team-for-third-test-against-india-pk8gif", "date_download": "2019-10-23T07:34:46Z", "digest": "sha1:3QUNJCY6YTUQ23C6SKYM2OEZAEW3VSIV", "length": 12412, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக 7 வயது சிறுவன் நியமனம்!! யார் இந்த ஆர்ச்சி சில்லர்..? கலங்கவைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்", "raw_content": "\nஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக 7 வயது சிறுவன் நியமனம் யார் இந்த ஆர்ச்சி சில்லர்.. யார் இந்த ஆர்ச்சி சில்லர்..\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 7 வயது சிறுவன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டிருப்பதோடு, துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 7 வயது சிறுவன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டிருப்பதோடு, துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதால் 1-1 என தொடர் சமன் ஆகியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் நடக்க உள்ளது.\nஇந்த போட்டியில் 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணியில் 15வது வீரராக ஆர்ச்சி சில்லர் என்ற 7 வயது சிறுவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nயார் இந்த ஆர்ச்சி சில்லர்..\nஆர்ச்சி சில்லர் என்ற 7 வயது சிறுவன் பிறக்கும்போதே இதயவால்வில் பல பிரச்னைகளுடன் பிறந்துள்ளான். தற்போது 7 வயதே ஆகும் அந்த சிறுவனுக்கு அதற்குள்ளாகவே பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆர்ச்சி சில்லரால் மற்ற சிறுவர்களை போல இயல்பு வாழ்க்கையை வாழ முடியாது. அதனால் பள்ளி செல்வதையே நிறுத்திவிட்டு வீட்டில் முழு கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் வளர்க்கப்படுகிறார். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அவரிடம், உனது ஆசை என்னவென்று கேட்ட தந்தையிடம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேண்டும் என்பதுதான் தனது ஆசை என தெரிவித்துள்ளார். உடனே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக தனது மகனின் ஆசையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\nசிறுவனின் ஆசையை நிறைவேற்ற ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஆர்ச்சி சில்லரை அணியி��் சேர்த்ததோடு அவரை துணை கேப்டனாகவும் நியமித்தது. மெல்போர்னில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இதை உறுதி செய்தார். பின்னர் பார்டர் - கவாஸ்கர் டிராபி அறிமுக விழாவில் கோலி - டிம் பெய்னுடன் ஆர்ச்சி சில்லரும் நின்றார். ஆர்ச்சி சில்லரின் ஆசையை நிறைவேற்றி நெகிழ வைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம். கோலியும் பெய்னும் சேர்ந்து ஆர்ச்சி சில்லரை மகிழ்ச்சிப்படுத்தினர்.\nவரலாற்று சாதனை... ஒயிட்வாஷ் செய்து தென்னாபிரிக்காவை பந்தாடிய இந்திய அணி... கோலியின் படைக்கு குவியும் பாராட்டுக்கள்..\nவாரிசு வீரருக்கு வாய்ப்பு.. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு\nலீக் சுற்று ஃபுல்லா நல்லா ஆடிட்டு கரெக்ட்டா காலிறுதியில் சொதப்பிய தமிழ்நாடு.. ஆனாலும் அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்&கோ\nடீன் எல்கருக்கு தலையில் செம அடி.. உமேஷின் பவுலிங்கில் சுருண்ட விழுந்த பரிதாபம்\nஇன்னிங்ஸ் வெற்றிக்கு அருகில் இந்தியா.. ஷமியை சமாளிக்க முடியாமல் திணறும் தென்னாப்பிரிக்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள���.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\n12 ராசியினரும் இதை கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க..\nஸ்வீட் கொடுத்து சந்தோஷப்படுத்திய பின் படுகொலை... ஃபேஸ்புக் ஷாட்டில் கிடைத்த நண்பர்களின் அடங்காத மதவெறி..\n இனி அதிரடிகளுக்கு பஞ்சம் இருக்காது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/delhi/places-near/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2019-10-23T07:18:27Z", "digest": "sha1:TLZTJ4MDFMUVLJAFBNA2DWXYR27M235F", "length": 27060, "nlines": 391, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Delhi | Weekend Getaways from Delhi-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் டெல்லி (வீக்எண்ட் பிக்னிக்)\nமதுரா - கிருஷ்ண பரமாத்மா உதித்த இடம்\nமதுரா, ஆரம்பத்திலிருந்து இன்று வரை “தெய்வீக அன்பு பொங்கும் இடம்” என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் 'ப்ரஜ் பூமி' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண பகவான்,......\nரோஹ்தக் – ஹரியானா அரசியல் களத்தின் மையப்புள்ளி\nஹரியானா மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இந்த ரோஹ்தக் அமைந்துள்ளது. இது டெல்லிக்கு வெகு அருகில் உள்ளதால் தேசிய தலைநகர் மண்டலத்தின் (NCR) ஒரு அங்கமாகவும்......\nஅல்வர் – அற்புத அம்சங்களின் கதம்பம்\nராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைகளில் கரடுமுரடான பாறைப்பகுதியில் இந்த அல்வர் நகரம் அமைந்துள்ளது. அல்வர் மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே.புராணக்கதைகளின்படி, அக்காலத்தில் மத்ஸ்ய......\nஜகத்ரி - ஆலயங்களின் நகரம்\nஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரின் இரட்டை நகரத்தின் பகுதியான ஜகத்ரி நகரம் ஒரு நகராட்சி மன்றம். மேலும் இது இரட்டை நகரத்தில் உள்ள பழமையான நகரமாகும். உயர்தரமான உலோக பொருட்கள்,......\nஜஜ்ஜார் - பறவைகளோடு கொஞ்ச காலம்\nஹரியானா மாநிலத்தின் 21 மாவட்டங்களுள் ஜஜ்ஜாரும் ஒன்றாகும். தன் தலைமையகத்தை ஜஜ்ஜார் நகரத்தில் கொண்டுள்ள இம்மாவட்டம், 1997 ஆம் வருடம் ஜுலை 15 ஆம் தேதியன்று, ரோடக்......\nபுலந்த்ஷாஹர் – மிக ஆழமான வரலாற்றுச்சுவடுகள் பதிந்த நகரம்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஒரு முக்கிய நகரம் இந்த புலந்த்ஷாஹர் ஆகும். மகாபாரத இதிகாச கா��த்திலேயே இந்த நகரம் இருந்தததாக......\nபானிபட் - இந்தியாவின் கைத்தறி நகரம்\nஹரியானாவில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் தான் பானிபட். இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்த மூன்று யுத்தங்கள் இங்கு நடந்துள்ளன. ஒரே பெயரில் உள்ள இந்த மாவட்டமும், நகரமும் எண்ணற்ற......\nஅம்பாலா - இரட்டை நகரத்தில் ஒரு சுற்றுலா\nஅம்பாலா, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நகரத்தை அம்பாலா நகரம் மற்றும் அம்பாலா கண்டோன்மெண்ட் என்று அரசியல் மற்றும் புவியியல் ரீதியாக பிரிக்கலாம்.......\nஃபதேபூர் சிக்ரி - வரலாற்று சுற்றுப்பயணம்\nயுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களுள் ஒன்றான ஃபதேபூர் சிக்ரி, 16ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அக்பரால் 1571ல் இருந்து 1583க்குள் நிர்மாணிக்கப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தின்......\nBest Time to Visit ஃபதேபூர் சிக்ரி\nகுருக்ஷேத்ரா – புராதன இந்திய இதிகாச மரபின் மையக்களம்\nகுருக்ஷேத்ரா எனும் பெயர் ‘தர்மபூமி’ எனும் பொருளை உணர்த்துவதாக கூறப்படுகிறது. பரத வம்சத்தை சேர்ந்த ‘குரு’ ஆண்ட மண் என்பதால் குருஷேத்திரம் என்ற பெயர்......\nஃபதேஹாபாத் -ஆரிய நாகரீகத்தின் சுவடுகளைத் தேடி\nஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ளது ஃபதேஹாபாத். ஆரியர்கள் இந்தியா வந்தபோது சரஸ்வதி மற்றும் திரிஷத்வதி நதிக்கரைகளில் தஞ்சமடைந்து பின் தங்கள் முகாம்களை ஹிசார், ஃபதேஹாபாத்......\nஃபரிதாபாத் - வரலாற்று சிறப்பு மிக்க நகரம்\nஹரியானா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது ஃபரிதாபாத். இவ்வூரை நிர்மாணித்த பாபா ஃபரித் என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இவர் இங்கு கட்டிய கோட்டை, மசூதி......\nநர்னோல் - சாவன்பிராஷ் நகரம்\nஹரியானாவின் மஹேந்தர்கார்ஹ் மாவட்டத்தில் உள்ளது வரலாற்றுப் புகழ்பெற்ற நர்னோல் நகரம். மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்நகரத்தில் தான் அக்பரின் நவரத்ன அமைச்சர்களில் ஒருவரான......\nவிருந்தாவன் – யமுனை நதிக்கரையில் ஒரு நந்தவன நகரம்\nகங்கை நதிக்கரையில் கிருஷ்ணர் தனது இளமைப்பருவத்தை கழித்த ஸ்தலமாக கருதப்படும் இந்த விருந்தாவன் இந்துக்களுக்கு விருப்பமான யாத்ரீகத்தலமாகும். இந்த இடத்தில்தான் கிருஷ்ணன்......\nஆக்ரா – தாஜ் மஹாலுக்கும் அப்பாற்பட்ட மஹோன்னத வரலாற்று மாநகரம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில்......\nரிஷிகேஷ் - இமயமலையின் நுழைவாயில்\nடெஹ்ராடூனில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ரிஷிகேஷ், தேவபூமி என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் ரிஷிகேஷ் இந்துக்களுக்கு மிக முக்கியமான......\nயமுனா நகர் - இயற்கையின் அரவணைப்பு\nயமுனா நகர் ஒரு சுத்தமான மற்றும் வளமான தொழில்துறை நகரம் ஆகும். இந்த நகரம் மிக முக்கியமாக, ஒட்டு பலகை அலகுகளுக்கு (பிளைவுட்) பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் புகழ்பெற்ற......\nகுர்கான் - வணிகத்தின் விருட்சமாய் மாறிவரும் நகரம்\nகுர்கான், ஹரியானா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும், இந்த நகரம் ஹரியானாவின் நிதி மற்றும் தொழிற்துறையின் தலைநகராகவும் திகழ்கிறது. இந்த நகரம் தலைநகர் தில்லியில்......\nபல்வால் - பருத்தி மையம்\nஹரியானாவில் உள்ள பல்வால் மாநகராட்சியில் பருத்திகளின் மைய நகரமாக விளங்குகிறது பல்வால். இது டெல்லியிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டவர்களின் ஆட்சி காலத்தின் போது வாழ்ந்த......\nகஜியாபாத் - இந்தியாவின் ஷாப்பிங் மையம்\nடெல்லியுடன் தனது எல்லையை பகிரர்ந்தபடி இருக்கும் கஜியாபாத், உத்தரபிரதேசத்தின் வாயிலாகத் திகழ்கிறது. தொழில் நகரமான கஜியாபாத்தை வடிவமைத்து அதற்கு கஜியூதின்நகர் என்று......\nகர்ணால் – கர்ணன் உதித்த பூமி\nஹரியானா மாநிலத்திலுள்ள கர்ணால் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இயங்குகிறது. கர்ணால் நகரமும் மற்றும் மாவட்டம் இங்குள்ள பல்வேறு சுற்றுலாச்சின்னங்கள் மற்றும் இதர......\nமீரட் - அமைதியான பழமையும், ஆர்ப்பரிக்கும் புதுமையும்\nஉத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரம் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் 63-வது நகரமாகவும் மற்றும் இந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 14-வது இடத்திலும் உள்ளது.......\nஹிசார் - எஃகு நகரத்தின் உள்ளே...\nபுதுடில்லிக்கு மேற்கே 164 கிமீ தொலைவில் உள்ள ஹிசார் நகரம், ஹரியானா ஹிசார் மாவட்டத்தின் தலைமையிடமாகும். டெல்லிக்குப் போட்டியாக புலம்பெயர் மக்களை ஈர்க்கும் நகரமாக ஹிசார்......\nஹரித்வார் - கடவுள்களின் நுழைவாயில்\nஅழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ஹரித்வார் 'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும். 'சப்த புரி' என்றழைக்கப்படும்......\nஜின்ட் - ஆலயங்களில் அடைக்கலம்\nஹரியானா மாநிலத்தின் மாவட்டமான ஜின்ட், ஜெயின்டாபுரி என்ற பெயரில் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பழமையான தீர்த்தமாகும். வெற்றியின் கடவுளாக கருதப்படும் ஜெயந்தி தேவி......\nமொராதாபாத் – பரபரப்பில்லாத முகலாய புராதன நகரம்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் மொராதாபாத்தின் வரலாறு 1600-ம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. ஷாஜஹான் மன்னரின் மகனான மொராத் என்பவரால் இந்த நகரம்......\nநொய்டா - தகவல் தொழில்நுட்ப தலைநகரம்\nநொய்டா என்பது நீயூ ஓக்லா தொழில் வளர்ச்சி கழகம் (New Okhla Industrial Development Authority) என்ற பெயரில் அந்த பகுதியை மேலாண்மை செய்து வரும் அமைப்பின் சுருக்கமே ஆகும். 17 ஏப்ரல்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/02/05/lanka.html", "date_download": "2019-10-23T08:41:17Z", "digest": "sha1:7GBWFNM577WHIMFOMXQARJTQAMUKJHHH", "length": 16336, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொழும்பு விமான நிலையத்தில் ரஷ்ய விமானம் விபத்து: சென்னை திருப்பிவிடப்பட்ட விமானங்கள் | Lankan airport opens after 10 hour closure - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nதீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி\nவிஜய் டிவியில் முகேன் தர்ஷன் லாஸ்லியா... கவின் எங்கே\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nசர்ச்சைக்குள்ளாகும் காரப்பன் சில்க்ஸ்.. காரப்பன் மீது 2 பிரிவுகளில் பாஜக புகார்... விரைவில் கைது\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nஜொய்ங்க்ன்னு ஒரு மெஷின்.. ஜய்ங்க்னு குப்பை அள்ளும்... இது செம.. திருச்சி மாநகராட்சி பலே\nMovies இந்த தீபாவளிக்கு ’கைதி’ படம் பார்க்க இந்த 5 காரணங்களே போதும்\nFinance 184 சதவிகித லாபத்தில் IRCTC..\nTechnology சந்திரயான்-2 : நாசாவின் புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை.\nLifestyle ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்\nAutomobiles 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nSports ராஜாவுக்குப் பின் பிசிசிஐ தலைவராகும் இளவரசர் கங்குலி.. 65 ஆண்டுகளுக்குப் பின் சாதனை\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொழும்பு விமான நிலையத்தில் ரஷ்ய விமானம் விபத்து: சென்னை திருப்பிவிடப்பட்ட விமானங்கள்\nகொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் நேற்றிரவு ரஷ்ய விமானம்விபத்துக்குள்ளானதால் அந்த விமான நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து கொழும்பு வந்த விமானங்கள்அனைத்தும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.\nசுமார் 10 மணி நேரத்துக்குப் பின் இன்று காலை தான் கொழும்பு விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.\nநேற்றிரவு துபாயில் இருந்து வந்த ரஷ்யாவுக்குச் சொந்தமான ஐ.எல்.-18 ரக மிகப் பெரிய சரக்கு விமானம்பண்டாரநாயகா விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால், முன் சக்கரம் வெளியே வராததால் அந்தவிமானம் ஓடுபாதையில் பெரும் சத்தத்துடன் மோதி தரையிறங்கியது.\nஓடுபாதையின் பாதி தூரம் வரை அந்த விமானம் தரையில் தேய்த்தவாரே ஓடியது. இதில் விமானத்தின் இடதுபுறஎன்ஜின் பெரும் சேதமடைந்தது. பலத்த சேதத்துடன் ஒரு வழியாய் அந்த விமானம் ஓடுதளத்தை அடைத்துக்கொண்டு நின்றது. அந்த விமானத்தை உடனடியாக ஓடுபாதையில் இருந்து அகற்ற முடியவில்லை.\nமேலும் பாதையும் சேதத்துக்குள்ளாகி, ரன் வே விளக்குகளும் சேதம் அடைந்ததால் விமானங்கள் தரையிறங்கவோ,கிளம்பிச் செல்லவோ முடியவில்லை. இதையடுத்து அந்த விமான நிலையம் மூடப்பட்டது.\nஇதனால் சிங்கப்பூர்- கொழும்பு, டெல்லி-கொழும்பு விமானங்கள் உள்பட இலங்கை வந்த பல சர்வதேசவிமானங்களும் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டன. இன்று காலை 8 மணிக்குத் தான் ரஷ்ய விமானம்ஓடுபாதையில் இருந்து அகற்றப்பட்டு, ஓடுபாதையும் செப்பனிடப்பட்டது.\nஇதையடுத்து விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. திறக்கப்பட்டவுடன் சூரிச்சில் இருந்து வந்த இலங்கைவிமானம் காலை 8.18 மணிக்கு தரையிறங்கியது. சென்னைக்குத் திருப்பிவ���டப்பட்ட விமானங்களும் மீண்டும்கொழும்பு கிளம்பவுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்.. வானிலை மையம் கணிப்பு இதோ\nதீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு.. 2 மணி நேரம் மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nதமிழகத்தில் மத ரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை அவசர உத்தரவு\nதமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதத்திற்கு 30 தபால்கள் செல்லும்.. தபால் வட்டாரங்கள் தகவல்\nதம்ப்ரி.. மூளை உங்களுக்காக வேலை செய்யுது.. நீங்க மூளைக்காக வேலை செய்றீங்களா\nஇரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/25/mettur.html", "date_download": "2019-10-23T07:34:10Z", "digest": "sha1:O43UHNHS7LN2L7YFN2CY6CRLAE6DWXRF", "length": 12508, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்டூர் அணைக்கு ஆபத்தில்லை: பொதுப் பணித்துறை | No danger for Mettur dam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஇன்றும் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்\nசிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்த மறுநாளே.. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் மனு\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோவிலில் மகாதீபம் ஏற்றி வ��ிபாடு நடத்த அனுமதி கோரி வழக்கு\n\"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nதுருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை\nகொலைகள் தொடர்பாக தவறான தகவல்.. முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ஸ்டாலின்\nMovies எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. டிராகனின் செல்ல மகள்.. ஹேப்பி பர்த்டே எமிலியா\nEducation TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nFinance தொலைத் தொடர்பு துறைக்கு ரூ.4,500 கோடி செலுத்திய டெலிகாம் நிறுவனங்கள்.. எதற்காக தெரியுமா\nLifestyle இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nSports பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி.. குருவின் வழியில் அதிகாரத்தைப் பிடித்த சிஷ்யன்\nAutomobiles கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து புக்கிங் குவிகிறது\nTechnology வாட்ஸ்ஆப் வழங்கும் புத்தம் புதிய அப்டேட்: மிகவும் பயனுள்ள அம்சம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேட்டூர் அணைக்கு ஆபத்தில்லை: பொதுப் பணித்துறை\nமேட்டூர் அணைக்கு அபரிமிதமான தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணை உடையும் ஆபத்து ஏதும் இல்லை என்றுபொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.\nகர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்குவிநாடிக்கு 2 லட்சம் கன அடி என்ற அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.\nஇதனால் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 2.30 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கடல் போல காணப்படும்மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டள்ளதால் அப்பகுதியே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாகும். ஆனால் அணையில் தற்போது 121.85 அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால்அணை உடையலாம் என்ற பீதி மேட்டூர் பகுதியில் நிலவுகிறது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர்.\nஇதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகையில், மேட்டூர் அணையின் மொத்த நீர் இருப்பு 120 அடிதான்என்றாலும் கூடுதலாக 5 அடி வரை அதாவது 125 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். தற்போது அணையில் 121.85அடிதான் நீர் உள���ளது.\nஅணைக்கு வரும் நீர் அத்தனையும் அப்படியே திறந்து விடப்படுகிறது. எனவே அணை உடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை.எனவே பொதுமக்கள் அணை உடையுமோ என்று அஞ்சத் தேவையில்லை என்றனர்.\n44 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 2.30 கன அடி என்ற அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/three-international-players-who-succeeded-after-comeback?related", "date_download": "2019-10-23T07:15:48Z", "digest": "sha1:PULSZ54VP6HLVQ4QW3EXSBESVE4YYW22", "length": 13522, "nlines": 125, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னரும் மீண்டும் அணிக்கு திரும்பிய தலைசிறந்த மூன்று வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகிரிக்கெட் போட்டியானது உலகின் மிகப்பிரபலமான போட்டிகளில் ஒன்றாகும். ஏனெனில், இது பல சுவாரஸ்யங்களையும், எதிர்பாராத நிகழ்வுகளையும் உள்ளடக்கியது. பற்பல வீரர்களை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர்களின் தனிப்போக்கான ஆட்டத்திறமையால் அடையாளப்படுத்தியுள்ளது, இந்த கிரிக்கெட் போட்டி. மேலும், அத்தகைய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் உலகின் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடி தங்களது அணியை பெரும் உயரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nஅவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர், தங்களது உடல் தகுதி காரணங்களாலும் சொந்த குடும்ப காரணங்களாலும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விடுகின்றனர். பின்னர், தங்களது அணியின் தேவையை உணர்ந்து ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் விளையாடியுள்ளனர்.\nஅவ்வாறு ஓய்வு பெற்ற பின்னரும் மீண்டு வந்து அணியில் இடம் பிடித்த மூன்று வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.\n21ஆம் நூற்றாண்டின் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சிறந்த இங்கிலாந்து பேட்ஸ்மேனாக கருதப்படுபவர், கெவின் பீட்டர்சன். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர், 2004ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தென் ஆப்ரிக்காவில் பிறந்தவரான இவர், தான் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஆண்டிலே தனது சொந்த நாட்டு அணிக்கு எதிராக 96 பந்துகளில் 108 ரன்களைக் குவி���்து மிரட்டினார். இந்த இன்னிங்ஸ் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார், கெவின் பீட்டர்சன். பின்னர், 2012 மே மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் எவரும் எதிர்பாராத வகையில், ஓய்வு பெறுவதாக அறிவித்த அதே ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் மீண்டும் அணியில் இணைந்தார். அந்த தொடரில் 185 ரன்களை குவித்தார். 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியதே இவரது கடைசி சர்வதேச போட்டியாகும். 136 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4440 ரன்களை குவித்துள்ளார்.\nகுறுகிய கால போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய ஒரு வெற்றிகரமான ஆல்ரவுண்டர், கார்ல் கூப்பர். 1987-ஆம் ஆண்டு தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மேலும், தனது தொடர் சாதனைகளால் மேற்கிந்திய அணியின் ஒரு நாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்தார்.\n1999-இல் நடைபெற்ற உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு 3 வாரங்கள் முன்னர், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், இந்த கூப்பர். இது, மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும், 2001ஆம் ஆண்டு, சர்வதேச போட்டிகளில் தனது அணி சோபிக்க தவறியதை கண்டு மீண்டும் அணியில் இணைந்தார். மேலும்,2003- ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய அணியை வழிநடத்தினார். ஆனால் இவரது தலைமையில் அணி சிறப்பாக செயல்படாத காரணத்தினால், அணியின் தலைமை பிரையன் லாராவுக்கு வழங்கப்பட்டது.\nசர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், பாகிஸ்தானைச் சேர்ந்த இம்ரான்கான். 1971-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் கண்டார். பின்னர், நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே இங்கிலாந்து அணிக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார், இம்ரான் கான்.\n1887ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால், மிகவும் வேதனை அடைந்த இம்ரான் கான், சர்வதேச போட்டிகளில் இரு��்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் ஜியா- உல்- ஹக்கின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த ஆண்டே சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார். மேலும், 1992- இல் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டனாக செயல்பட்டு தனது அணிக்கு முதலாவது உலக கோப்பையையும் பெற்றுத்தந்தார்,இம்ரான் கான்.\nபந்துவீச்சாளராக அறிமுகமாகி பின் சிறந்த பேட்ஸ்மானாக மாறிய டாப்-5 வீரர்கள்..\nடெஸ்ட் போட்டிகளில் ஜொலித்து ஒருநாள் போட்டிகளில் சிறக்க தவறிய 4 இந்திய வீரர்கள்\nநாம் எதிர்பார்த்ததை காட்டிலும் விரைவில் ஓய்வினை அறிவித்த வீரர்கள்\nதங்களது கடைசி உலக கோப்பை தொடரை விளையாடப் போகும் தலைசிறந்த மூன்று வீரர்கள்\nசச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் அறிமுகமாகி அவருக்கு முன்னரே ஓய்வு பெற்ற மூன்று ஜாம்பவான்கள்\nஒருநாள் போட்டிகளில் திடீரென தங்களது முடிவை கண்ட இந்திய பேட்ஸ்மேன்கள்\nஒருநாள் போட்டிகளில் போதிய வாய்ப்பு கிடைக்காமலே அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட டாப்-3 வீரர்கள்..\nஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவானின் சிறந்த 3 ஆட்டங்கள்\nதங்களது இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற 3 பௌலர்கள்\nகிரிக்கெட் வரலாற்றில் ராட்ஷச உயரம் கொண்ட டாப் 5 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-29-june-2019/", "date_download": "2019-10-23T07:59:51Z", "digest": "sha1:N2GOASQRVC3CWPSUT74XUIR2Z6SRA7CS", "length": 9765, "nlines": 129, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 29 June 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\n2.தமிழகத்தில் கூடுதலாக 2 பல்கலைக்கழகங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது.\nஅதன்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட 10 பல்கலைக்கழகங்களின் சார்பில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகள் செல்லும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.\n1.அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான தேர்தல் நிதிப் பத்திரங்களின் விற்பனை ஜூலை 1 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இப்போது 11-ஆவது கட்டமாக விற்பனை நடைபெறவுள்ளது.\n2.ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய இந்திய மருத்துவ கவுன்சிலை (எம்சிஐ), மருத்துவர்களைக் கொண்ட குழு நிர்வகிப்பதற்கு அனுமதிக்கும் மசோதா, மக்களவையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.\n3.புதிய இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர் கல்வி நிறுவனங்களில் நேரடியாக 7,000 ஆசிரியர்களை நியமிக்க வகை செய்யும் மத்திய கல்வி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.\n1.நாட்டின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே 52 சதவீதத்தை எட்டியுள்ளது.\n2.இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா 181 கோடி டாலர் முதலீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\n1.இந்தியா உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அங்கம் வகிக்கும் ஜி20 அமைப்பின் 14-ஆவது மாநாடு, ஜப்பானிலுள்ள ஒசாகா நகரில் நடைபெறுகிறது.\n2.பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் ஜப்பானின் ஒசாகா நகரில் சந்தித்துப் பேசினர்.\n3.சனிக் கிரகத்தை சுற்றி வரும் 62 நிலவுகளில் மிகப் பெரிய நிலவான டைட்டனில், ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக, டைட்டன் நிலவின் பல்வேறு பகுதிகளில் பறந்தும், தரையிறங்கியும் ஆய்வு செய்வதற்கான டிராகன்ஃப்ளை என்ற ஆளில்லா விமானத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.\n85 கோடி டாலர் (சுமார் ரூ.5,850 கோடி) செலவில் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தின்கீழ், ராக்கெட் மூலம் டிராகன்ஃப்ளை ஆய்வு விமானம் வரும் 2026-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு, 2034-ஆம் ஆண்டு டைட்டன் நிலவில் தரையிறங்கும்.\n4.நீர்முழ்கிக் கப்பலில் இருந்து ஏவக் கூடிய புதிய ஜேஎல்-3 ரக ஏவுகணையை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது.\n1.இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன் போட்டி சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மோட்டார் வாகன பந்தய மைதானத்தில் தொடங்கியது.\n2.பிஃபா மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது.\nவான்கூவர் தீவில் ந��லக்கரி கண்டுபிடிக்கப்பட்டது(1850)\nபிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது(1534)\nஅட்லாண்டஸ் விண்ணோடம், ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல் முறையாக இணைந்தது(1995)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதமிழ்நாடு முழுவதும் Max Life Insurance Officer பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/tiruvallikeni-triplicane-/santosh-enterprises/QKa6AAcW/", "date_download": "2019-10-23T08:24:32Z", "digest": "sha1:HT6QZGXVYWONHYWMXC6KZA4INXPHNIXR", "length": 5628, "nlines": 130, "source_domain": "www.asklaila.com", "title": "சந்தோஷ்‌ எண்டர்‌பிரைசெஸ் in திருவலிலிகெனி (டிரிபிலிகென்), சென்னை - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n49/20, கப் முது முதலி ஸ்டிரீட்‌, திருவலிலிகெனி (டிரிபிலிகென்), சென்னை - 600005, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமெட்டல் இண்டஸ்ட்ரீஸ் சந்தோஷ்‌ எண்டர்‌பிரைசெஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nமெட்டல் இண்டஸ்ட்ரீஸ், திருவலிலிகெனி (டிரிபிலிகென்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/26002350/Fishermurthi-police-station-was-previously-fascinated.vpf", "date_download": "2019-10-23T08:51:55Z", "digest": "sha1:KZYCYDZ6EPSFX7N7YUHDSLXANLBV3RJG", "length": 14036, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fishermurthi police station was previously fascinated by the PMK who tried to get off the road || மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு\nமீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு ஏற்பட்டது.\nசமூக வலைதளங்களில் ஒன்றான டிக்-டாக்கில் ஒரு சமுதாயத்தினரை இழிவாக பேசி மிரட்டும் வகையில் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தில் வசிக்கும் மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு உள்ள சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.\nஅப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான போலீசார், உடனே அங்கு சென்று போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் டிக்-டாக்கில் அவதூறு பதிவு செய்தவரை கைது செய்வோம் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை உண்டாக்கும் வகையில் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரித்துள்ளார்.\n1. உடயவர்தீயனூரில் மதுபானக்கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nமதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி உடயவர்தீயனூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n2. கல் பட்டறை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு மர்மநபர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்\nபுதுக்கோட்டையில் கல் பட்டறை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n3. கொத்தனார் மர்ம சாவு அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்\nதிருவரங்குளம் அருகே கொத்தனார் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்நிலையில் சொத்து தகராறு காரணமாக அடித்துக்கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n4. பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் 32 பேர் கைது\nசீர்காழியில், பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து 32 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. ஏர்வாடி, பாளையங்கோட்டை யூனியன் பகுதியில் “சாலை, குடிநீர் பிரச்சினையை தீர்க்க பாடுபடுவேன்” காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்குறுதி\nஏர்வாடி, பாளையங்கோட்டை யூனி��ன் பகுதிகளில் “சாலை, குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன்” என காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்குறுதி அளித்தார்.\n1. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை\n2. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது பற்றி தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்\n3. தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி\n4. 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் கட்சி பேரணியில் போலீசார் தடியடி; 2 பேர் பலி\n1. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n2. சிவகிரி அருகே, இரு சமூகத்தினர் மோதலால் பரபரப்பு: கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் அடித்து உடைப்பு\n3. வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டபோது பெண் போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து சாவு\n4. டாஸ்மாக் கடையில் லஞ்சம் வாங்கிய கலால் துறை உதவி கமிஷனர் கைது\n5. தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதியா உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ‘டிபன் பாக்ஸ்’ குண்டு வெடித்தது கர்நாடகம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/79624/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-23T09:00:17Z", "digest": "sha1:7QMSNZEXEPZADEM7WVTSZIKHWYTUAG4R", "length": 8431, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் அணிவகுப்பில் சென்ற கார் மோதி விபத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் அணிவகுப்பில் சென்ற கார் மோதி விபத்து", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை குறைவாகவே பொழியும்\nகோவையில் களை கட்டியுள்ள தீபாவளி ஷாப்பிங்\nஅமலாக்கத்துறை வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பர...\nபிசிசிஐ தலைவராக பதவியேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி\nகாவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க மு.க.ஸ்டாலின் க...\nஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் அணிவகுப்பில் சென்ற கார் மோதி விபத்து\nஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தின் அணிவகுப்பில் சென்ற கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 6 வயது சிறுவன் பலியானான்.\nராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அல்வார் அருகே திஜாரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சி முடிந்து பெஹ்ரோர் பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள மோகன் பாகவத்தின் காருடன், மேலும் 8 முதல் 10 கார்களும் அணிவகுத்து சென்றுள்ளன. அப்போது மோகன் பாகவத்தின் அணிவகுப்பில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது.\nஇந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் தனது தாத்தாவுடன் பயணித்த 6 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். அவனது தாத்தாவும் படுகாயமடைந்தார். விபத்து ஏற்படுத்திய காரின் பதிவெண்ணை வைத்து அதன் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள ராஜஸ்தான் போலீசார், தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகடந்த மே மாதம் மஹாராஷ்டிராவில் மோகன் பாகவத்தின் அணிவகுப்பில் சென்ற கார் ஒன்று, சாலையின் குறுக்கே வந்த பசுமாட்டை காப்பாற்றுவதற்காக திருப்பிவிடப்பட்டு, பாதுகாப்பு பணியிலிருந்த வீரர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.\nசந்திராயன் -2ன் விக்ரம் லேண்டர் தொடர்பாக நாசா தகவல்\nஇந்தியாவிலிருந்து துருக்கி செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை\nடெல்லியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு\nகர்த்தார்புர் தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது\nமலை வாழ் மக்களுடன் நடனமாடிய தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை\nசமூக ஊடகங்களை ஆதாருடன் இணைப்பது தொடர்பான வழக்கு - இன்று மீண்டும் விசாரணை\nரயில்களின் வேகத்தை அதிகப்படுத்த ரூ 18,000 கோடி முதலீடு\nவங்கித்துறையில் தீவிரமான சீர்திருத்தம் தேவை -அபிஜித் பானர்ஜி\nநடுச்சாலையில் மோதல்... ரவுடி சிக்கினான்\nநீலகிரி - மண்சரிவு அபாயம்... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை\nஅழகு நிலைய பெண் கொடூர கொலை ஏன் \nநெருங்கும் தீபாவளி பட்டாசு விற்பனை மந்தம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgxNTc5/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-10-23T08:22:37Z", "digest": "sha1:IWXAQHGLPNLWUJA6STNYVBP7B7CNZAG3", "length": 7782, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் – ஆசிரியருக்கு பொலிஸ் விசாரணை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » கதிரவன்\nஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் – ஆசிரியருக்கு பொலிஸ் விசாரணை\nலிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனை பேனாவால் தலையில் குத்தியதால் மாணவன் காயங்களுடன் தனது பெற்றோர்கள் மூலம் லிந்துலை வைத்தியசாலையில் 26 ஆம் திகதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nஅத்தோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்க்கு எதிராக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவன் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக தெரிய வருவதாவது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணித பாடம் கற்பித்துக்கொண்டு இருக்கும்போது மாணவனுக்கு விளக்கம் தெரியாததால் தன்னுடன் அமர்ந்திருந்த மாணவனிடம் விளக்கம் கேட்டதனால் கோபமுற்ற ஆசிரியர் இவ்வாறு தாக்கியுள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமோடியை மிரட்டிய பாக்., பாடகி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்\nசீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் குருதுவாரா தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது\nதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வங்கதேச பெண் எம்.பி.,\nநவாஸ் ஷெரீப்புக்கு விஷம் கொடுக்கப்பட்டதா\nதீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிப்பதால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது: பாகிஸ்தான்\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு: 5000 வீடுகள் சேதம்... மீட்பு பணிகள் தீவிரம்\nகர்நாடக பாஜக தலைவர் முனிராஜு கவுடாவிற்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டு தடைக்காலத்தை 9 மாதங்களாக குறைத்தது தேர்தல் ஆணையம்\nஇன்போசிஸ் நிறுவனத்தின் மீது செபி எனப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்தும் என தகவல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு : சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு\nபுதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: பாசிக் ஊழியர்கள் போராட்டம்\nதீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தினை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தல்\nதலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை\nஆத்தூர் ரயில்வே உட்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்பாட்டம்\nஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமுன் வடிவு வாபஸ்\nவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் தொடர்பாக மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/muthulingam/", "date_download": "2019-10-23T08:48:25Z", "digest": "sha1:MEYU6LY7HMQVN7AQMYJYEJXLZ43WE4VF", "length": 22278, "nlines": 217, "source_domain": "www.vinavu.com", "title": "அ. முத்துலிங்கம், Author at வினவு", "raw_content": "\nசமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார் \nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nகீழடி : வரலாற்று சான்றுகளை பாதுகாப்போம் \nஇந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிர��்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு \nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம்…\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு\nபள்ளியையும் பாடத்தையும் எவ்வளவு விரும்புகிறாள் மாயா \nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை \nமெருகேற்றப்பட்டு மின்னிய இள நீல நிறமான புத்தம் புது ரக விமானங்கள் \nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n சிதம்பரம் ஆர்ப்பாட்ட செய்தி – படங்கள்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல�� பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nமுகப்பு ஆசிரியர்கள் Posts by அ. முத்துலிங்கம்\n23 பதிவுகள் 3 மறுமொழிகள்\nஅ. முத்துலிங்கம் - October 9, 2019\nபிரபலமான ஒருவரைக் கண்டு மௌனமாக இருப்பதிலும் பார்க்க மோசமானது அவரிடம் மோசமான கேள்விகளைக் கேட்பது... இப்பொழுதெல்லாம் பயணம் செய்யும்போது சில கேள்விகளை தயாராக வைத்திருக்கிறேன்...\nகுரல் மட்டுமே எஞ்சியிருக்கிறது | அ. முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - October 2, 2019\nமார்ட்டின் நியமொல்லர் என்பவரை எட்டு வருட காலம் ஹிட்லர் சிறையில் போட்டு அடைத்துவைத்தான். ஆனால் அவர் குரலை அடைத்துவைக்க முடியவில்லை.\nசட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - August 27, 2019\nசட்டவிரோதமான காரியம் என்றால் யாருக்குத்தான் கசக்கும். உடனேயே சம்மதித்துவிட்டேன். இது 20 வருடத்திற்கு முந்திய சமாச்சாரம் என்பதால் அதைச் சொல்வதில் இன்றைக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.\nநடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு | அ முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - August 5, 2019\n‘நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்து கொள்ளவில்லை’ பத்மினியைச் சந்திக்க வந்த பெண்மணியின் மனதில் இந்தக் கேள்வி முப்பத்தைந்து வருடங்களாக இருந்ததாம்.\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - July 16, 2019\nஎன்னடா எல்லோரும் எப்ப பார்த்தாலும் என்னை சுலபமாக ஏமாற்றிவிடுகிறார்களே என்று அலுத்துக்கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தான் உளவுத்துறை என்னிடம் சிக்கியது.\nஉடலழகன் போட்டி | அ முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - June 6, 2019\n'உங்களை எள்ளலாகப் பேசிய வெள்ளைக்காரருக்கு நீங்கள் பாடம் படிப்பித்துவிட்டீர்கள். இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்' என்று கேட்டேன். 'எள்ளலாகப் பேசியவரின் கதை முடிந்துவிட்டது. இனிமேல்தான் என்னுடைய கதை ஆரம்பமாகிறது' என்றார்.\nதள்ளி நின்றால் போதும் … தமிழ் வளர்ந்துவிடும் \nஅ. முத்துலிங்கம் - May 28, 2019\nமுப்பது வருடங்களாக ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறார்கள்... புலம் பெயர்ந்த நாடுகளில் அடுத்த தலைமுறையில் தமிழ் வாழுமா\nநாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - May 16, 2019\n'நீ படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது நல்லது. ஆனால், களவெடுத்ததுதான் பிழை.' அங்கே நடந்த விசயம் எங்கள் மூவரையும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது...\nகுரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்\n'நீ நல்ல சிறுமி என்றபடியால் உனக்கு ஒரு தெரிவு இருக்கிறது. உன்னுடைய இரண்டு கைகளையும் வெட்டப் போகிறோம். எந்தக் கையை முதலில் வெட்டுவது என்பதை தீர்மானிக்கும் சலுகையை உனக்கு அளிக்கிறேன்.'\nஉனக்கு எதிராக ஓடு | அ.முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - February 5, 2019\nஅவள் கடந்து வந்த மைல்களை, செய்த தியாகங்களை, பட்ட இன்னல்களை, கெடுத்த தூக்கங்களை நான் நினைத்துப் பார்ப்பேன். அப்பொழுது அந்தப் பெண் மனித உடலின் எல்லையை மேலும் ஒரு இன்ச் நகர்த்தியிருப்பாள்.\nஎன் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - January 3, 2019\nஎனக்கு Genographic Project அனுப்பிய வரைபடம் ஆதித்தாயில் ஆரம்பித்து என் முன்னோர்கள் எங்கே எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்பதை துல்லியமாகக் காட்டுகிறது.\nதிருடித் தின்னும் மிருகம் | அ.முத்துலிங்கம்\nஅவள் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். சிறுத்தை பாடுபட்டு ஒரு விலங்கை கொன்றால் அதை கழுதைப்புலி திருடித் தின்றுவிடும். இவளும் அதுபோலவே இருக்கிறாள்.\nஉலகின் மிகப்பெரிய தண்டனை | அ.முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் - December 4, 2018\n சிறைக்கூடத்தை தயார் செய்கிறார்களா அல்லது பிளேன் டிக்கட் ஏற்பாடு செய்கிறார்களா என்னை முதலில் அனுப்பிவிட்டு பின்னர் மனைவியையும் பிள்ளைகளையும் அனுப்புவார்களா\nநீங்கள் எத்தனை பேரைக் கொன்றீர்கள் \nஓர் ஆசை எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ‘வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா’ என்றார் நண்பர். இருக்கிறதே என்று பதில் கூறினேன். சொல்லுங்கள் என்றார். ‘உங்களிடம் இரண்டு மணிநேரம் அவகாசம் இருக்கிறதா’ என்றார் நண்பர். இருக்கிறதே என்று பதில் கூறினேன். சொல்லுங்கள் என்றார். ‘உங்களிடம் இரண்டு மணிநேரம் அவகாசம் இருக்கிறதா’ என்றேன். ‘இரண்டு மணிநேரம்...\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்\nயோசித்துப் பார்த்தபோது ஒரு விசயம் பிடிபட்டது. அந்த ஒற்றரிடம் நான் என் முழுப்பெயரையும் கொடுத்திருந்தேன். நான் பிறந்த நாடு, வளர்ந்த நாடு, படித்த படிப்பு, என் பெற்றோர்...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987829507.97/wet/CC-MAIN-20191023071040-20191023094540-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}