diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0749.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0749.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0749.json.gz.jsonl" @@ -0,0 +1,299 @@ +{"url": "http://aanmeegam.co.in/category/blogs/lyrics/", "date_download": "2020-07-14T16:20:20Z", "digest": "sha1:OA6KVZS2MMXPN3MRICRY6RDW34WMFGED", "length": 11563, "nlines": 287, "source_domain": "aanmeegam.co.in", "title": "Lyrics of god songs | Devotional Songs Lyrics | God Songs Lyrics", "raw_content": "\nRagavendra Stotra | ராகவேந்திர ஸ்தோத்திரம்\nகாரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள் | kandhar kalivenba lyrics in tamil\nஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகள் | Mahalakshmi Stuthi Lyrics in Tamil\nThiruneetru Pathigam Lyrics in Tamil | மந்திரமாவது நீறு திருநீற்றுப் பதிகம் பாடல்\nUllam Uruguthaiyaa Lyrics in Tamil | உள்ளம் உருகுதய்யா பாடல் வரிகள்\nAditya Hrudayam Lyrics in Tamil | ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம்\nAll God 108 potri | அனைத்து தெய்வங்களின் 108 போற்றிகள்\nAshtalakshmi stotram in tamil | அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்\nNeeyallal Deivam Illai Lyrics Tamil | நீயல்லால் தெய்வமில்லை பாடல் வரிகள்\nPitha Pirai Soodi Song Lyrics | பித்தா பிறை சூடீ பாடல் வரிகள்\nThodudaiya Seviyan Lyrics Tamil | தோடுடைய செவியன் பாடல் வரிகள்\nThulasi Stotram Lyrics in Tamil | துளசி ஸ்தோத்திரம் பாடல் வரிகள்\nஶ்ரீ ருத்ராஷ்டகம் பாடல் வரிகள் | Rudrashtakam Lyrics in Tamil\nவேல் விருத்தம் பாடல் வரிகள் | Vel Virutham Lyrics in Tamil\nபரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics\nகந்தர் அந்தாதி பாடல் வரிகள் | Kandhar Andhadhi tamil lyrics\nஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள் | Shanmuga Kavasam lyrics in Tamil\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 14.7.2020...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசபரிமலை அகராதி மற்றும் அனைத்து வழிபாட்டின்...\nசக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் அனைத்து ஸ்லோகங்கள்...\nசபரிமலையில் ஜோதி வடிவாக ஐயப்பன் தரும் மகரஜோதி...\nஐயப்பனை காண இருமுடி எதற்கு\nஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி...\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan...\nஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர்...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவடகலை தென்கலை பற்றிய விளக்கம் | Vadakalai Thenkalai...\nவள்ளலார் கூறிய அற்புதமான 43 அறிவுரைகள் வாழ்க்கை...\nசிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் |...\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்\nசெவ்வாய் தோஷம் ம��்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://hellomadras.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-8/", "date_download": "2020-07-14T15:38:32Z", "digest": "sha1:E3NLTJ4WXFGPPIFFV45AOQZPMFDK3MUH", "length": 24212, "nlines": 371, "source_domain": "hellomadras.com", "title": "தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் திறப்பு விழா, அடிக்கட்டு நாட்டு விழாக்களில் கலந்து கொண்டதுடன் மாணவ, மாணவியர் மற்றும் ஏழை, எளிய மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கினார் | Hellomadras", "raw_content": "\nHome News தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் திறப்பு விழா, அடிக்கட்டு நாட்டு விழாக்களில் கலந்து கொண்டதுடன்...\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் திறப்பு விழா, அடிக்கட்டு நாட்டு விழாக்களில் கலந்து கொண்டதுடன் மாணவ, மாணவியர் மற்றும் ஏழை, எளிய மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கினார்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (25.2.2020), காலை, தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வார்டு-69, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள திக்காகுளம் சலவைக் கூடத்தில் தண்ணீர் தொட்டியுடன் கூடிய சலவை மேடை, ஓய்வறையுடன் கூடிய சமையல் அறை கட்டும் பணிக்காக அடிக்கல் நாட்டினார். வார்டு.68ல் உள்ள திரு.வி.க.நகர் விளையாட்டு மைதானம் அருகில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை பார்வையிட்டதுடன், திரு.வி.க.நகர் பல்லவன் சாலையில் உள்ள ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி மூலதன நிதியில் மேம்படுத்தப்பட்ட பெட் மருத்துவமனையை திறந்து வைத்தார். வார்டு-65ல் உள்ள கணேஷ் நகர், துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்டார். வார்டு-67ல் உள்ள ஜி.கே.எம்.காலனி 24ஏ-வது தெருவில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் குளம் மேம்படுத்தும் பணியை துவக்கி வைத்தார். அத்துடன், வார்டு-66ல் உள்ள ஜவஹர் நகர் அலுவலகத்தில், 17 பேருக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி, புத்தக பை, தண்ணீர் பாட்டில், நோட்டு புத்தகம், ஜாமெண்ட்ரி பாக்ஸூம் – 11 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி, புத்தக பை, பேனா, தண்ணீர் பாட்டிலும் – 4 பேருக்கு மடிக் கணினியும் – 3 பேருக்கு திருமண உதவியும் – 21 பேருக்கு தையல் இயந்திரமும் – 15 பேருக்கு மருத்துவ உதவியும் – 5 பேருக்கு நான்கு சக்கர தள்ளு வண்டியும் – 5 பேருக்கு மீன்பாடி வண்டியும் – ஒருவருக்கு மூன்று சக்கர மோட்டார் பொருத்திய வாகனமும் – ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளும் – 2 பேருக்கு இஸ்திரி பெட்டியும் – 123 பேருக்கு மூக்கு கண்ணாடி, புத்தாடையும் என மொத்தம் 208 மாணவ, மாணவியர் மற்றும் ஏழை, எளிய, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.\nஇந்நிகழ்விபோது முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., வடசென்னை தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராச்சாமி, எம்.பி., திரு.வி.க.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.தாயகம்கவி, எம்.எல்.ஏ., கொளத்தூர் பகுதிச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஆர்.கே.நகர் பகுதியில் நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 இளஞ்சிறார்கள் உட்பட 3 பேர் கைது- மடிக்கணினி மற்றும் பணம் ரூ.26,000/- பறிமுதல்\nபல்லாவரம் பகுதியில் வீட்டில் திருடிய 3 பேர் கைது. கவரிங் நகைகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல்\nசென்னை நந்தனத்தில் புத்தக கண்காட்சி- முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் இன்று...\nசெம்மஞ்சேரி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது. இருசக்கர வாகனம் பறிமுதல்\nஆர்.கே.நகர் பகுதியில் நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 இளஞ்சிறார்கள் உட்பட 3...\nபல்லாவரம் பகுதியில் வீட்டில் திருடிய 3 பேர் கைது. கவரிங் நகைகள் மற்றும் 2...\nஇந்தியாவின் வலுவான மனிதரான கண்ணன், திருச்சியில் இன்று நடந்த 38வது மாநில அளவிலான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1375019.html", "date_download": "2020-07-14T16:03:10Z", "digest": "sha1:E7QYNJKG25M3QKQBRCCI3AJGKDLUBMLR", "length": 21015, "nlines": 209, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே தனிமைப்படுத்தப் பட்டது !! – Athirady News ;", "raw_content": "\nயாழில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே தனிமைப்படுத்தப் பட்டது \nயாழில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே தனிமைப்படுத்தப் பட்டது \nயாழ் மாவட்டத்தில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டது என பதில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nகொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇலங்கை இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டுவரும் தனிமைகாக்கும் நிலையங்களான புனானை மற்றும் தியதலாவையிலிருந்து 14 நாட்கள் பூர்த்தி செய்த 134 பேர் இன்றைய தினம் (30) வீடுகள் நோக்கிச் சென்றுள்ளனர்.\nஅவர்கள் தொடர்ந்தம் 14 நாட்கள் வீடுகளில் தனிமையைப் பேணுமாறு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1700 பேர் கண்காணிப்புச் செயன்முறையைப் பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 47 நிலையங்களில் 1964 பேர் தொடர்ந்தும் கணிகாணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களில் 18 பேர் வெளிநாட்டவர்களாவர். இவ்வாறு நாளைய தினம் (31) 321 பேர் வீடு திரும்பவுள்ளனர்.\nபெரியகாடு நிலையத்திலிருந்து 24 பேரும், புனானையிலிருந்து 11 பேரும், வவுனியாவிலிருந்து 206 பேரும் பூர்த்தி செய்து ஆரோக்கியமாக வீடு திரும்பவுள்ளனர். ஏற்றுமதித் தயாரிப்பு வலயத்திலிருந்து 498 பேர் தத்தமது வீடுகளுக்கு செல்வதற்கு இராணுவத்தினரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புத்தளம் கடயான்குளத்தில் கண்டறியப்பட்ட நோயாளியுடன் தொடர்புபட்ட 68 பேரை தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளோம். புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் இவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளோம்.\nமேலும் கண்டி மாவட்டத்தில் அக்குறணைப் பிரதேசமும் அட்டலுகம பிரதேசமும் தனிமைப்படுத்தியிருக்கின்றோம். யாழ் மாவட்டத்தில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டது. தொடர்புபட்டவர்களில் 17 பேர் கண்காணிப்பு நிலையத்திலும் 240 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தியும் உள்ளோம். இவ்வாறு முழு யாழ்தீபகற்பமும் தனிமைப்படுத்தினோம். இதனால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றுவது தடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வகையில்தான் நாம் குறித்த பிரதேசங்களைத் தனிமைப்படுத்துகின்றோம். அதற்கு வேறெந்தக் காரணமும் இல்லை. அதேபோல் கடந்த தினத்தில் இத்தொற்றுக்குள்ளாகி இறந்தவர் நடமாடிய நாத்தாண்டிப் பகுதியில் இரு கிராமங்களிலுள்ள 08 வீடுகளிலுள்ளவர்களை சுய தனிமைப்படுத்தலை சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.\nகொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்\nடிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை\nஎன்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா.. நோ சவுண்டு..\nகொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான் வேகம் எடுக்குது…\nரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்\nவவுனியா இருந்து 310 விமான பயணிகள் விடுவிப்பு\nகொரோனா தொற்று காரணமாக களுபோவில வைத்தியசாலையின் ஒரு வாட்டிற்கு பூட்டு\nஇரண்டாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சு\nயாழ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 7 பேர்\nகொரோனா குறித்த இன்னும் ஒரு ஃபேக் நியூஸ்.. அது குறித்து நாஸ்டிரடாமஸ் கணிக்கலை.. நம்பாதீங்க\nயாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறிகள்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது\nஇலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு\nகுறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார்: இலங்கை சுகாதார அமைச்சு\nராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி\nதர்மசிறி ஜனானந்தவின் உடல் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம்\nகொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரிகைகள் செய்யப்படும் முறை\nபுத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்\nஅக்குரணை பகுதியில் ஒரு ஊர் முடக்கம்\n5 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் \nஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது\nகொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது\nஇலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி உ��ிரிழப்பு\nசென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஉணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை\nநானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு\n9 நாட்களில் விமானப்படை கட்டிய விடுதி கையளிப்பு\nகொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்\nஇந்நாட்டு கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகுண்டசாலையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 500 பேர் உயிரிழப்பு..\nவடக்கிற்குரிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட வேண்டும் – கே.விக்னேஸ்\nவவுனியா பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட முதியவர் மரணம்\nசச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்..\nஉடுத்துறை பகுதியில் கஞ்சா கடத்திவந்த நபா் தப்பி ஓடி தலைமறைவு\nயாழ்.சாவகச்சேரி நகரில் 20 கிலோ கிராம் கஞ்சா; இருவர் கைது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது..\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்குகிறது..\nதேர்தல் கடமைகளில் இராணுவத்துக்கு இடமில்லை – மகிந்த\nகுண்டசாலையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 500 பேர் உயிரிழப்பு..\nவடக்கிற்குரிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட வேண்டும் –…\nவவுனியா பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட முதியவர் மரணம்\nசச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம்: ராஜஸ்தான் மாநில…\nஉடுத்துறை பகுதியில் கஞ்சா கடத்திவந்த நபா் தப்பி ஓடி தலைமறைவு\nயாழ்.சாவகச்சேரி நகரில் 20 கிலோ கிராம் கஞ்சா; இருவர் கைது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9…\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை…\nதேர்தல் கடமைகளில் இராணுவத்துக்கு இடமில்லை – மகிந்த\n“புளொட்” கிளிநொச்சி தேர்தல் அலுவலக திறப்பும், சூறாவளி…\n19 மாநிலங்களில் கொரோனாவுக்கு குணமடைந்தோர் விகிதம் அதிகம்..\nமேலும் 3 பேருக்கு கொரோனா \nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சிற்கு ஆலோசனை\nபாகிஸ்தானை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தை…\nகுண்டசாலையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 500 பேர் உயிரிழப்பு..\nவடக்கிற்குரிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட வேண்டும் –…\nவவுனியா பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட முதியவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&oldid=317684", "date_download": "2020-07-14T15:11:39Z", "digest": "sha1:AGMAW2XOUNQBWRUMS3MN4XSDOZCSCGF5", "length": 3664, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "அறிவின் தேட்டம் - நூலகம்", "raw_content": "\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:35, 15 ஆகத்து 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{நூல்| நூலக எண் = 68402| வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூல் வகை நினைவு வெளியீடுகள்\nஅறிவின் தேட்டம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,872] பத்திரிகைகள் [47,767] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,128] பதிப்பாளர்கள் [3,380] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n2018 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 15 ஆகத்து 2019, 00:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/12/110912.html", "date_download": "2020-07-14T15:57:43Z", "digest": "sha1:2PQQ2F26JZ6LDKTT47GQKPZ4DVBW3T3Y", "length": 17680, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "கிரிக்கெட் வீரர்களில் சாதனை - கடந்த ஆண்டு கோலியின் வருமானம் ரூ.173 கோடி !", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிரிக்கெட் வீரர்களில் சாதனை - கடந்த ஆண்டு கோலியின் வருமானம் ரூ.173 கோடி \nபுதன்கிழமை, 12 ஜூன் 2019 விளையாட்டு\nபுதுடெல்லி : உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.\nஇந்திய அணிக்கு 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. தனது அதிரடியான ஆட்டம் மூலம் பல்வேறு சாதனைகளை புரிந்து உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். அபாரமான ஆட்டம் மூலம் கோலி கோடிக்கணக்கில் பணம் சம்பாத��க்கிறார். விளம்பர நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரை ஒப்பந்தம் செய்து வருகின்றன.\nஉலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை ‘‘போர் பஸ்’’ வெளியிட்டுள்ளது. 100 கொண்ட இந்த பட்டியலில் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அவர் கடந்த ஆண்டில் ரூ.173.48 கோடி சம்பாதித்து உள்ளார். இதில் விளம்பரம் மூலம் மட்டும் அவர் கடந்த ஆண்டில் ரூ.145 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். மீதி உள்ள தொகையை அவர் விளையாட்டு மூலம் சம்பாதித்து உள்ளார்.\nகுத்துச்சண்டை வீரர் மேவெதர் ரூ.881 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த படியாக கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச் சுக்கல்) ரூ.756 கோடி சம்பாதித்து 2-வது இடத்திலும், மற்றொரு கால்பந்து வீரர் நெய்மர் (பிரேசில்) ரூ.728 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்திலும் உள்ளனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகோலி வருமானம் Kohli Revenue\nகொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நல்ல பலனை தந்துள்ளன: அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14.07.2020\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழக அரசு அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்���ு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nதமிழக அரசு அறிவிப்பு: மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: டீக்கடைகள், ஓட்டல்கள் இயங்கலாம் - ஆட்டோக்கள், ரிக்சாக்கள் இயங்க அனுமதி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழக அரசு அறிவிப்பு\nயோகா, இயற்கை மருத்துவ சிகிச்சையில் 61 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர் : அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nபிரான்சில் பனிப்பாறைக்கிடையில் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு\nகொரோனா பிரச்சினைக்குப் பின் உலகில் 97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி காலமானார்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: கட்சி தலைவர் பதவியும் பறிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி ...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபுதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nதிருவனந்தபுரம் : தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ...\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி ��ேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n1சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி இன்று ப...\n2இந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\n3இந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\n4தமிழக அரசு அறிவிப்பு: மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: டீக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-26.10773/", "date_download": "2020-07-14T16:46:36Z", "digest": "sha1:WIXV6Y43BWWJWU27LVAJLHIGQWRUFYDK", "length": 7145, "nlines": 355, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Latest Episode - என் ஜன்னல் வந்த காற்றே... - 26 | SM Tamil Novels", "raw_content": "\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 26\nசென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி\nஇந்த பெரிய டாக்டர் சும்மா இருக்காம எதுக்கு வம்பை விலைக்கு வாங்குறார். அந்தப் பொண்ணு இப்போ முறுக்கிக்கப் போகுது. ‍♀️\nகாத்திருந்த காதலடி 12- இறுதிப் பதிவு\nஅனிதா ராஜ்குமாரின் உயிரோடு விளையாடு\nஎன்றும் என் துணை நீயேதான்\nஎன்றும் என் துணை நீயேதான்\nசர்க்கரை நிலவு என் வானில்😍😍\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - 8\nசரியா யோசி - 15\nசர்க்கரை நிலவே... 21 Final\nபெண்ணியம் பேசாதடி - 14\nLatest Episode அந்த மாலை பொழுதில் - 32\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை 10\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\nஎன் ஜன்னல் வந்த காற்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-14T17:52:43Z", "digest": "sha1:WVXMADKCLJTJ2RTP5IOQU7GEQBV5JMRW", "length": 22868, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோயம்புத்தூர் மாநகராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் (ம) தமிழகத்தில் இரண்டாம் பெரிய மாநகராட்சி\nகோவை மாநகராட்சி ரயில் நிலையம்\nஇந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மேற்குப் பகுதியில் தென்னிந்தியாவின் பெரும் தொழில் நகரமாக (தென்னிந்தியாவின் மான்செஸ்டர்) இருக்கும் கோயம்புத்தூர் மாநகரத்தை ஆட்சி செய்யும் உள்ளாட்சித் துறையின் ஒரு அமைப்பே கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகும். கோயம்புத்தூர் மாநகரா���்சி கிட்டத்தட்ட 148 வார்டுகளை கொண்ட ஓர் பெருநகர மாநகராட்சி ஆகும். கோயம்புத்தூர் மாநகராட்சி சுமார் 105.6 ச.கிமீ பரப்பளவுக்கு விரிந்த மாநகரமாகும்.இது தமிழக பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும்.\nகோவை மாநகரம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாகும். நெசவு சார்ந்த தொழில்கள், மின் மற்றும் மின் அணு சார்ந்த தொழில்கள், மற்றும் மின்சார நீரேற்றி தயாரித்தல் உள்ளிட்ட பல தொழில்களில் இந்தியாவில் முன்னணி வகிக்கும் மாநகரமாகும். விரைவில் பெருநகராக(cosmopolitan city) வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இதன் நலம் பயக்கின்ற காலநிலை மிகவும் வரவேற்கக் கூடியதாக ஆண்டு முழுவதும் அமைந்துள்ளது.\n3 பெருநகர கோயம்புத்தூர் மாநகராட்சி\n4 பெருநகர கோயம்புத்தூர் மாநகராட்சியின் மண்டலங்கள்\n5 கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் சேவை\n6.1 மாநகராட்சி மக்கள் தொகை\n6.2 கொங்கு நாட்டின் தலைநகரம்\n6.4 பெருநகர வளர்ச்சி குழுமம்\nதமிழ்நாட்டில் இரண்டு விமான நிலையங்கள் அமைந்துள்ள பெரிய மாநகரம் இரண்டு மட்டுமே. அது சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகும். கோயம்புத்தூரில் இரண்டு விமான நிலையங்கள் உள்ளன.\nபன்னாட்டு விமான நிலையம் அவினாசி சாலை வழியாக கோவை மையப்பகுதியான காந்திபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் சென்றடையும் விதமாக அமைந்துள்ளது.\nமலைகளின் இராணி என அழைக்கப்படும் உதகமண்டலம் (ஊட்டி)கோவையிலிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சாலைகள் மூலமும் மலைத் தொடர்வண்டியின் மூலமும் கோவையை இணைக்கின்றது.\nகோவை மாநகரம் இதர மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகாவை தேசிய நெடுஞ்சாலை 47 மூலம் இணைக்கின்றது.\nகோயம்புத்தூர் மாநகராட்சியைப் பற்றியத் தகவல்கள்\nகிழக்கு மண்டலம் மேற்கு மண்டலம் தெற்கு மண்டலம் வடக்கு மண்டலம் மத்திய மண்டலம்\nவரி மற்றும் நிதிக் குழு\nமாநகராட்சி மன்றம் நேரிடையையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 148 உறுப்பினர்களும் மேலும் மேயர் மற்றும் வட்ட நகராட்சி உறுப்பினர்களால் நடத்தப்பெறுகின்றது. தற்பொழுது 25.11.2006 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 148 உறுப்பினர்கள், மேயர் மற்றும் துணைமேயர்களால் மன்றம் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படுகின்றது. இம்மன்றத்தில் ஆக்கப்பூர்வமான, மாநகருக்குத் தேவையான ச��யல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.கோயம்புத்தூர் மாநகராட்சியானது தற்பொழுது 100 வார்டுகளைக் கொண்ட தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும். மேலும் இந்த மாநகராட்சியில் நிர்வாக வசதிக்காக\nஆகிய மாநகராட்சி எல்லையில் உள்ள பேரூராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் புதிதாக 48 வார்டடுகள் இணையவுள்ளன.இதனால் கோவை பெருநகர மாநகராட்சியில் 148 வார்களை கொண்ட தமிழகத்தில் மிகப்பெரிய மாநகராட்சி என அந்தஸ்தை பெறுகிறது.\n1871ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.பின் மக்கள் தொகை பெருக்கம், தொழில் நுட்ப வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மாநகராட்சி பரப்பளவு ஆகியவையால் அ.தி.மு.க 2011ல் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2013ம் ஆண்டு கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்.மேலும் தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு நிகரான பரப்பளவை கொண்ட மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் ஆகும். மேலும் தென்னிந்தியாவிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் கோவை மாவட்டம் ஆகும்.மேலும் கோவையில் கிடைக்கும் காலநிலை உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது என்பது 100% உண்மை.\nபெருநகர கோயம்புத்தூர் மாநகராட்சியின் மண்டலங்கள்தொகு\nகோயம்புத்தூர் மாநகராட்சி சுமார் எட்டு மிகப்பெரிய மண்டலங்களை கொண்டுள்ளது.\nஎன எட்டு பெரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்த அதிக மண்டலங்களை கொண்ட பெருநகர மாநகராட்சி இதுவே ஆகும்.\nகோயம்புத்தூர் மெட்ரோ ரயில் சேவைதொகு\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என புகழப்படும் கோயம்புத்தூர் மாநகரம் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும். நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல் கோவை மாநகருக்கு ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி மொத்த பரப்பில் வாழும் மக்கள் தொகை சுமார் நாற்பத்து இரண்டு இலட்சங்களுக்கு மேல்.அதாவது 4.5 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு கோயம்புத்தூர் மாநகரில் மெட்ரோ ரயில் சேவை துவங்க வேண்டும் என கோவை மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. பின் 2011 ஆண்டிற்கு பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கோவையில் ��ெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும் என சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்தார். பின் அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அவர் மறைவிற்கு பின் ஆட்சி பொறுப்பை ஏற்ற எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் சட்டசபையில் கோவையில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீண்ட இழுப்பறிக்கு பின் அதற்கான மண் பரிசோதனை நடைபெற்று வருகின்றன. மேலும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அவை,\nதடம் 1 சின்னியம்பாளையம் - விமான நிலையம்- கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை - கொடிசியா - டைட்டில் பார்க் - ஹோப்ஸ் - பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி - நவ இந்தியா - லட்சுமி மில்ஸ் - நேரு ஸ்டேடியம் - காந்திபுரம் - கிராஸ்கட் ரோடு - கோவை வடக்கு - வடவள்ளி - தொண்டாமுத்தூர் எனவும்,\nதடம் 2 காந்திபுரம் - கணபதி - சிவானந்தா காலணி - சாய்பாபா காலணி - ஆர்.எஸ் புரம் - பூ மார்க்கெட் - சுக்ரவார் பேட்டை - நகர் மண்டபம் (டௌண் ஹால்) - ரயில் நிலையம் - காந்திபுரம் எனவும்,\nதடம் 3 போத்தனூர் - சிங்காநல்லூர் - திருச்சி ரோடு - சுங்கம் - ராமநாதபுரம் - ரேஸ் கோர்ஸ் - ரயில் நிலையம் - உக்கடம் என மூன்று வழித்தடத்தில் இந்த மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. இதனை கோவை மக்கள் மிகவும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\n1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது.\n1848 ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகராட்சி தலைவரானார். அவரால் 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.\n1981 ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.\n2013 - ம் ஆண்டு முதலமைச்சர் புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களால் மாநகராட்சியிலிருந்து பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.\nகோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டை செல்கிறது. இதனால் அரசு அவ்வப்போது திட்டங்களை அறிவித்தாலும் அது போதுமானதாக இல்லை. மேலும் மாநகராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சியில் மாநகரப் ப���ருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்தார். இந்த மாநகராட்சி பேருந்து திட்டங்களில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி என தமிழகத்தின் பெரு மாநகராட்சிகளில் இயக்கப்பட்டது. இதில் கோவையும் இணைந்தது. மாநகராட்சி பேருந்து நிலையங்கள் ;-\nகாந்திபுரம் நகர பேருந்து நிலையம் - Gandhi Puram Town Bus Stand\nகாந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் - Gandhi Puram Central Bus Stand\nகாந்திபுரம் விரைவு பேருந்து நிலையம் - Gandhi Puram S.E.T.C Bus stand\nகாந்திபுரம் கேரள மாநில அரசு பேருந்து நிலையம் - Gandhi puram KERALA SRTC Bus Stand\nகாந்திபுரம் கர்நாடக மாநில அரசு பேருந்து நிலையம் - Gandhi Puram KARNATAKA SRTC Bus Stand\nகாந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் - Gandhi puram Omni Bus Stand\nபுதிய பேருந்து நிலையம் - New Bus Stand\nசிங்காநல்லூர் பேருந்து நிலையம் - Singanallur Bus Stand\nஉக்கடம் பேருந்து நிலையம் - Ukkadam Bus Stand\nவெள்ளலூர் ஜெயலலிதா பேருந்து நிலையம் (ஆசிய, ஐரோப்பிய கண்டங்களிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் இதுவே ஆகும்)- Vellalur Jayalalitha Bus Stand\nஆகிய பேருந்து நிலையங்கள் மாநகராட்சிக்குள் அடங்கும்\nகோவை மாநகராட்சி இணையத் தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2020, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-14T17:07:00Z", "digest": "sha1:I3HVZZYNMNOBKY3YDI6KQEUNDVUUVTBA", "length": 15868, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "கமக் மங்கோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதலைநகரம் கெர்லேன் நதியின் அருகே மையப்படுத்தப்பட்ட முகாம்\nசமயம் தெங்கிரி மதம் (ஷாமன் மதம்)\n- 10ம் நூற்றாண்டு கைடு\n- 1120–1148 காபூல் கான் (முதலில் பதிவு செய்யப்பட கான்)\n- 1148–1156 அம்பகை கான் (2வது)\n- 1156–1160 ஹோடுலா கான் (3வது)\n- 1189–1206 செங்கிஸ் கான் (கடைசி)\nவரலாற்றுக் காலம் உயர் இடைக்காலம்\n- தொடங்கப்பட்டது 10ம் நூற்றாண்டு\n- வரலாற்றில் பதியப்பட்ட முதல் கான் காபூல் கான் ஆவார். 1130\n- தெமுஜின் கமக் மங்கோலின் ககான் ஆகி செங்கிஸ் கான் எனும் கௌரவ பெயர் பெற்றார். 1189\n- செங்கிஸ் கான் பழங்குடியினரை ஒற்றுமைப்படுத்தி, மங்கோலியப் பேரரசை தாபித்தார். 1206\nகமக் மங்கோல் (Khamag Mongol, மொங்கோலியம்: Хамаг монгол, முழு மங்கோல்), 12 ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் பீடபூமியில் இருந்த ஒரு பெரிய மங்கோலிய பழங்குடியினக் கூட்டமைப்பு (கன்லிக்) ஆகும். இது சில நேரங்களில் மங்கோலியப் பேரரசுக்கு ஒரு முன்னோடி மாநிலமாக[1] கருதப்படுகிறது.[2]\nமங்கோலிய பாரம்பரியத்தில் கமாங் மங்கோலிய உளூஸ் என்று அறியப்பட்ட ஒரு மர்ம பழங்குடியின சக்தி வடக்கு சீனா மற்றும் கிழக்கு மங்கோலியாவில் உள்ள கிதான் லியாவோ வம்சத்தின் (907-1125) ஆதாரங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.[3] 1125 ஆம் ஆண்டில் லியாவோ வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, மங்கோலிய சமவெளிப்பகுதிகளில் கமாங் மங்கோலியர்கள் ஒரு முக்கிய பங்காற்றத் தொடங்கினர்.[4] அவர்கள் நாட்டின் மிக வளமான நிலங்களில் ஒன்றான கென்டி மலைப்பகுதியிலுள்ள ஓனான், கெர்லென் மற்றும் துல் ஆற்றுப் பள்ளத்தாக்குகளை ஆக்கிரமித்திருந்தனர். தைசிவுட் (சிரில்லிக்: Тайчууд) என்பது 12ஆம் நூற்றாண்டின் மத்தியில் மங்கோலியாவின் கமக் மங்கோல் காலத்தில் வாழ்ந்த மூன்று முக்கிய பழங்குடி இனங்களில் ஒன்றாகும். அம்மக்கள் சைபீரியாவின் சபய்கல்சுகி கிரையின் தெற்குப் பகுதியில் வாழ்ந்தனர். சபய்கல்சுகி கிரை மற்றும் மங்கோலியாவின் கென்டீ மாகாணம் ஆகியவை கமக் மங்கோல் கானேட்டின் முக்கியமான பகுதிகள் ஆகும்.[5] இக்கூட்டமைப்பில் நான்கு முக்கிய இனங்கள் இருந்தன. அவை கியாத், தைசிவுட், ஜலைர்கள் மற்றும் ஜிருக்கென் ஆகியவை ஆகும்.\nவரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கமக் மங்கோலின் முதல் கான் போர்சிசின் இனத்தைச் சேர்ந்த காபூல் கான் ஆவார். காபூல் கான் வெற்றிகரமாக சுரசன் சின் ராணுவங்களின் படையெடுப்பை முறியடித்தார். காபூல் கானுக்கு பின் வந்தவர் தைசிவுட் இனத்தைச் சேர்ந்த அம்பகை கான் ஆவார். தனது மகளை திருமணத்திற்காக தாதர் கூட்டமைப்பின் தலைவரிடம் ஒப்படைக்க செல்லும் போது அம்பகை பிடிக்கப்பட்டார். சின் அரசமரபிடம் அம்பகை ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் இரக்கமற்ற வகையில் அவரை கொன்றனர். அம்பகைக்குப் பின் காபூல் கானின் மகனான ஹோடுலா கான் பதவிக்கு வந்தார். அம்பகை கானின் கொலைக்கு பழி வாங்கும் முயற்சியாக தாதர்களுக்கு எதிராக 13 யுத்தங்களை ஹோடுலா கான் நடத்தினார்.\nஹோடுலா இறந்த பிறகு ஒரு கானை தேர்வு செய்ய கமக் மங்கோலியர்களால் முடியவில்லை. ஆனால் காபூலின் பேரனான, கியாத் பழங்குடி இனத்தின் தலைவரான எசுகை, கமக் மங்கோலின் பயனுள்ள மற்றும் புகழ்வாய்ந்த தலைவரானார். எதிர்கால செங்கிஸ் கானான தெமுசின், எசுகையின் குடும்பத்தில் 1162 ஆம் ஆண்டு ஆனன் ஆற்றின் உயர் பகுதியில் தெலுன் போல்தக் என்ற இடத்தில் பிறந்தார்.\nஇளம் தொகுருல் கான் கெரயிடு இனத்தில் தனது சகோதரர்களை அரியணையில் இருந்து அகற்ற கமக் மங்கோலின் தலைவரான எசுகையிடம் உதவி கேட்டபோது,[6] 12 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கெரயிடுகளை தோற்கடித்து தொகுருலை அரியணையில் உட்கார வைக்க மங்கோலியர்கள் உதவி புரிந்தனர்.\n1170 இல் தாதர்கள் எசுகைக்கு விடம் வைத்தனர். அதன் பிறகு எசுகை இறந்தார். 1171 இல் எசுகையின் இறப்பிற்குப் பிறகு கமக் மங்கோல் சிதறுண்டது. 1189 இல் தெமுசின் கமக் மங்கோலின் கானாக வரும் வரை அரசியல் அராஜகம் மற்றும் ஒரு அதிகார வெற்றிடம் நீடித்தது. சீக்கிரமே மங்கோலிய பழங்குடி இனத்தவர்களுக்கு மத்தியில் போர் மூண்டது. 1201 இல் தெமுசினின் நண்பரான சமுக்கா எதிரி பழங்குடியினரால் குர்-கானாக (பிரபஞ்ச ஆட்சியாளர்) பட்டம் பெற்றார். ஆனால் கமக் மங்கோல் மற்றும் கெரயிடுகளின் கூட்டணியால் அவர் தோற்கடிக்கப்பட்டார்.\nகமக் மங்கோலுடன் கூட்டணி ஏற்படுத்த தொகுருல் கான் மறுத்தபோது இனங்கள் உடனான தெமுசினின் போர்கள் அவரை கிட்டத்தட்ட அழித்தன. செங்கிஸ் கானாக பட்டம் கொடுக்கப்பட்ட போது 1206 இல் மங்கோலிய பீடபூமியில் இருந்த அனைத்து இனங்களையும் தெமுசின் கடைசியாக ஒன்றுபடுத்தினார்.\n↑ எசுகை என்றுமே கமக் மங்கோலின் கான் என்ற பட்டத்துடன் கருதப்படவில்லை, ஆனால் பகதூர் (ஹீரோ) என்ற பெயருடன் அழைக்கப்பட்டார்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2019, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/159295?ref=archive-feed", "date_download": "2020-07-14T17:01:31Z", "digest": "sha1:T3X6XAQYM6U747Q764D5NNWZ6HTBQOBY", "length": 6905, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அதிர வைக்கும் சீமராஜா முதல் நாள் பா��்ஸ் ஆபிஸ் கணிப்பு, இத்தனை கோடியா! - Cineulagam", "raw_content": "\nலெஸ்பியானாக நடித்த நித்யா மேனன், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி..\nஅசல் ஹீரோவாக மாறிய மகன் கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா நடந்தது என்ன\nபிக்பாஸ் பொன்னம்பலத்தை நேரில் சென்று சந்தித்த பிரபல நடிகை ரூ 2 லட்சம் நிதியுதவி - குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொள்ளும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி போட்டோ இதோ - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிரபல இளம்நடிகை மரணம்.... இறப்பதற்கு முன்பு வெளியிட்ட உருக்கமான பதிவு\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nபல பிரமாண்ட ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிகுமாரின் வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள், இதோ புகைப்படங்களுடன்...\nகாமெடியன் ஆவதற்கு முன்பு சூரி அஜித், விக்ரம் என பலருடைய படங்களில் நடித்துள்ளாரா\nஇலங்கையர்களை வாயடைக்க வைத்த சிங்களப் பெண் கடும் வியப்பில் மூழ்கிய மில்லியன் தமிழர்கள்..... தீயாய் பரவும் காட்சி\nசீறி வரும் சிம்ம ராசிக்கு இன்று உச்சத்தில் இருக்கும் பேரதிர்ஷ்டம்... மற்ற ராசிக்காரர்களின் பலன் இதோ\nபிரபல நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஷுட்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஅதிர வைக்கும் சீமராஜா முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு, இத்தனை கோடியா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் இன்னும் இரண்டு நாட்களில் சீமராஜா படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது.\nஏனெனில் தொடர்ச்சியாக ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் இந்த முறையும் ஹிட் கொடுப்பாரா\nஇந்நிலையில் சீமராஜா தமிழகத்தில் முதல் நாள் வசூல் ரூ 8 கோடியிலிருந்து ரூ 10 கோடி வரை வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.\nஅப்படி ரூ 10 கோடி வசூல் வந்தால் ரஜினி, விஜய், அஜித்திற்கு அதிக முதல் நாள் வசூல் செய்த லிஸ்டில் சிவகார்த்திகேயனும் இணைந்துவிடுவார்.\nஉலகெங்��ும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/16/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-3115057.html", "date_download": "2020-07-14T17:46:30Z", "digest": "sha1:6OKTOFLJ7IHQOR7XI2ZBZJATSNLBIIXT", "length": 14503, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எளிய வாழ்வும், உயர் சிந்தனையும் நம் அடையாளம் : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:10:01 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஎளிய வாழ்வும், உயர் சிந்தனையும் நம் அடையாளம் : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஎளிமையான வாழ்வும், உயர்ந்த சிந்தனையும் நமது அடையாளம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மகோற்சவம்-2019 என்ற தலைப்பில் முப்பெரும் விழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்விழாவில் கல்வெட்டைத் திறந்து வைத்து, சுவாமி தரிசனம் செய்து அவர் பேசியது:\nஇப்பீடத்தின் 15-ஆவது ஆண்டு விழா, முரளிதர சுவாமிகளின் 58-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 16 தெய்வத் திருமணங்கள், 1,000 நாகஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களின் நாதசங்கமம் ஆகியவை வாரலாற்று நிகழ்வு.\nதன்வந்திரி பகவான், மருத்துவம் மற்றும் உடல்நலத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரம் என நம்பப்படும் தன்வந்திரி மூர்த்திக்கு ஹோமம் செய்து வந்தால் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், கடுமையான ஆரோக்கியப் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கும் அது சிறந்த தீர்வாக ��மையும்.\nஉலகின் மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு இங்கு மட்டுமே கோயில் எழுப்பப்பட்டுள்ளது பெருமைக்குரியது. இங்கு 54 கோடி தன்வந்திரி மகா மந்திரம் உலகம் முழுவதிலுமிருந்து 14 மொழிகளில் 46 லட்சம் மக்களால் எழுதப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nநமது கலாசாரம் 5,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் என நான்கு வேதங்களால் இக்கலாசாரம் கட்டமைக்கப்பட்டது. இதை முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் அழிக்க முயன்றனர். ஆனால், தர்மம் என்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டுள்ள காரணத்தால் நமது கலாசாரத்துக்கு அழிவு கிடையாது என சுவாமி விவேகானந்தர் தெரிவித்துள்ளார்.\nநமது கலாசாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவை உலகில் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படுகின்றன.\nயோகாசனத்தால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பும், மரியாதையும் உயர்ந்துள்ளது. எளிமையான வாழ்வும், உயர்ந்த சிந்தனையும் நம் அடையாளம் ஆகும். நாம் எல்லோரும் எளிய வாழ்க்கை வாழப் பழக வேண்டும்.\nஇந்த தன்வந்திரி கோயிலில் மாற்று சிகிச்சைமுறை சேவைகளை வழங்கி நோய்களை குணப்படுத்தும் நோக்கில், பக்தர்களின் ஆரோக்கியம் மற்றும் செல்வம் பெறவும், அனைத்து வகையான நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் முரளிதர சுவாமிகள் ஒவ்வோர் ஆண்டும் 365 நாள்களும் தன்வந்திரி ஹோமம் மற்றும் சகல தேவதா ஹோமங்களை நடத்தி வருகிறார்.\nவிழாவில் ஆயிரம் நாகஸ்வரம், தவில் கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட நாதசங்கமம் மிகவும் தனித்துவமானது. இந்தக் கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கமும், இந்தக் கலைகளின் கற்றல் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதும் பாராட்டுக்குரியது.\nநமது கலாசாரம், பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும். ஆன்மிகச் சேவையோடு, சமூக சேவையும் செய்து வந்தால் ஏழை எளிய மக்களின் நலன் மேம்பட உதவியாக இருக்கும் என்று ஆளுநர் பேசினார். சிறந்த மங்கல வாத்திய இசைக் கலைஞர்களுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.\nவிழாவில் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் நிறுவனர் முரளிதர சுவாமிகள், நிர்மலா முரளிதர சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஜோதிமணி, ரெப்கோ வீட்டு வசதி நிதி நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஆர்.வரதராஜன், மாவட்ட ஆட்சியர் ��ஸ்.ஏ.ராமன், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் திரளான பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_5042.html", "date_download": "2020-07-14T15:48:22Z", "digest": "sha1:5OOJUQAY5ZILYCTI6VKQXJILF3FTMONB", "length": 5970, "nlines": 84, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: பாரத மாதா", "raw_content": "\nதான தனந்தன தான தனந்தன\nமுன்னை இலங்கை அரக்கர் அழிய\nஅன்னை பயங்கரி பாரத தேவிநல்\nஆரிய ராணியின் வில். 1\nஇந்திர சித்தன் இரண்டு துண்டாக\nமந்திரத் தெய்வதம் பாத ராணி\nவயிரவி தன்னுடை வில். 2\n‘ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள்\nஉலகின்பக் கேணி’ என்றே - மிக\nநன்று பல்வேதம் வரைந்தகை பாரத\nநாயகி த‎ன்திருக் கை. 3\nசித்தத்தில் ஓங்கிவிட் டால் - துன்பம்\nஅத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்\nஆரிய ராணியின் சொல். 4\nசகுந்தலை பெற்றதேர் பிள்ளைசிங் கத்தினைத்\nதட்டி விளை யாடி - நன்று\nஉகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி\nஒளியுறப் பெற்ற பிள்ளை. 5\nகாண்டிவம் ஏந்தி உலகினை வென்றது\nஆண்டருள் செய்பவள், பெற்று வளர்ப்பவள்\nஆரிய தேவியின் தோள். 6\nசாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்\nபாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்\nபாரத ராணியின் கை. 7\nபோர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை\nதீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத\nதேவி மலர்த்திரு வாய். 8\nதந்தை இனிதுறத் தான்அர சாட்சியும்\nதையலர் தம்முறவும் - இனி\nஇந்த உலகில் விரும்புகி லேன்என்றது\nஎம்அனை செய்த உள்ளம். 9\nஅன்பு சிவம்உல கத்துயர் யாவையும்\nஅன்பினிற் போகுமென்றே - இங்கு\nமுன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்\nமிதிலை எரிந்திட வேதப் பொருளை\nவினவும் சனகன் மதி - தன்\nமதியினிற் கொண்டதை நின்று முடிப்பது\nவல்லநம் அன்னை மதி. 11\nதெய்விகச் சாகுந் தலமெனும் நாடகம்\nசெய்வ தன��த்தின் குறிப்புணர் பாரத\nதேவி அருட் கவிதை. 12\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154796/news/154796.html", "date_download": "2020-07-14T15:53:52Z", "digest": "sha1:NPF7JYZJYN2U4Q76IFOOOBR2KIN5O6PL", "length": 5553, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலகின் முதல் பறக்கும் டாக்சி தயார்: மிரள வைக்கும் வீடியோ..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉலகின் முதல் பறக்கும் டாக்சி தயார்: மிரள வைக்கும் வீடியோ..\nமின்மோட்டாரில் இயங்கும் உலகின் முதல் பறக்கும் டாக்சி வாகனம் ஜேர்மனியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.\nஜேர்மனியை சேர்ந்த லில்லியம் என்னும் நிறுவனம் மின்மோட்டரில் இயங்கும் வாகனத்தை வடிவமைத்துள்ளது.\nஇந்த வாகனத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், இருந்த இடத்திலிருந்து மேலே எழும்பி பறக்கவும், தரை இறங்கவும் இதில் முடியும்.\nஇந்த பறக்கும் வாகனம் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது, இதில் இரண்டு பேர் பயணம் செய்யலாம்.\nமின்சாரத்தில் இந்த வாகனம் இயங்குவதால் குறைவான எரிபொருள் செலவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இது உள்ளது.\nஇந்த பறக்கும் வாகனத்தின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்யும் பட்சத்தில் 300 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.\nமிகவும் பாதுகாப்பான அம்சங்களுடன் தயாராகியுள்ள இந்த பறக்கும் டாக்சி வாகனம் மக்களின் பயண பயன்பாட்டுக்கு விரைவில் வரவுள்ளது.\nஇது நடைபெறும் பட்சத்தில் போக்குவரத்தில் மிகப்பெரிய புரட்சி உண்டாகும் என நம்பப்படுகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nலீ குவான் யூவின் கதை\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஅரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-14T16:54:00Z", "digest": "sha1:RAV3QH4W6R7XWIFMEF3YHFZDLX3FHWOU", "length": 261655, "nlines": 2167, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அரசியல் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nபாண்டி லிட் பெஸ்ட் 2018 முதல் 2019 வரை: சென்ற வருடம் போல[1], இவ்வருடமும், “புதுச்சேரி இலக்கிய விழா” என்ற போர்வையில், நவநாகரிகமான-உயரடுக்கு, தாராளமாக சலுகைகள் கொடுக்கப் பட்ட, தேர்ந்தெடுத்த, நியோ [Elite, privileged, selected, chosen one categories] வகைறாக்கள் பங்கு கொண்ட ஜாலியான விழா போன்று நடத்தப் பட்டது. அவர்கள் தங்களுக்குள் ஜாலியாக பேசி, சிரித்து, முடித்துக் கொண்டது போலிருக்கிறது. பெரும்பாலும், ஆங்கிலம், ஹிந்தி தான் பேசப் பட்டன. சிலரால், சில நேரங்களில் பேசப் பட்ட தமிழ் வார்த்தைகளும் கேட்கப் பட்டன. “பாரத சக்தி” என்ற தலைப்பில், என்னென்னமோ பேசினர்.\nஜம்மு-காஷ்மீர்: சரித்திர பிழையை நீக்குவது – Jammu and Kashmir: Erasing a blot on history,”\nஇந்த்துத்துவ: வாழும் வழியா அல்லது புதியதாக விற்கப்படும் சித்தாந்தமா\nபொய்யான செய்தி: திட்டமா அல்லது தொழிற்நுட்பத்தை குறை சொல்வதா\nபல லட்சங்கள் செலவழித்து நடத்தப் பட்டுள்ள இதனால், யாருக்கு வருமானம், லாபம், மற்றும் பலன் என்று நடத்தியவர்கள் தாம் அலசிப் பார்த்து முடிவுக்கு வரவேண்டும். வியாபார ரீதியில் பார்த்தால், பணம் கொடுத்தவர்-வாங்கியவர்களுக்கு பலன் தான். மூன்று நாட்கள் கலந்து கொண்டவர்களுக்கும் சந்தோஷம் தான்.\nசமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கியத் திருவிழாவில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கக் கூடாது[2]: சென்ற வருடம் போல, இவ்வருடமும், இதன் மீது குற்றச்சாட்டுகள் முதலிய இருந்தன. இணைதளத்தில் பார்க்கும் போது, பலர் பதிவு செய்தாலும், அவர்களை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பதிவு செய்தவர்கள் கண்டுகொள்ளப் படவில்லை. ஆக, இது, அவர்களுக்குள் நடத்தப் பட்ட கொண்டாட்டம் என்றாகியது. “சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கியத் திருவிழாவில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கக் கூடாது” இவ்வாறு, புதுவை எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கையெப்பம் இட்டு அளித்த கோரிக்கை மனு விவரம்: “புதுச்சேரியில் கடந்த ஆண்டு இலக்கியத் திருவிழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகையின் ஆதரவுடன் ஒரு குழு வகுப்புவாத வெறியை புதுச்சேரியில் விதைக்க முயற்சி செய்தது. இடதுசாரி அரசியல் இயக்கங்களும், முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகளும் மேற்கொண்ட நடவடிக்கையால் முதல்வர் பங்கேற்பதும், அலையன்ஸ் பிரான்சிஸ், பிரான்ஸ் தூதரகம் ஆகியவற்றின் பங்களிப்பும் தவிர்க்கப்பட்டது.\nபோட்டி விழா நடந்ததா, இல்லையா: போட்டியாளர் தொடர்ந்து சொன்னது, “நிகழாண்டு மீண்டும் அதே குழு செப். 27 முதல் 29-ஆம் தேதி வரை தனியார் விடுதியில் இலக்கியத் திருவிழாவை நடத்தவிருக்கிறது. அதில், வகுப்புவாத இயக்கங்களின் தேசிய பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆளுநர் மாளிகையின் மறைமுக ஆதரவும் உள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலில் முதல்வர் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. எனவே, புதுச்சேரி கலை இலக்கிய சமூக நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, புதுவை முதல்வர் இந்த விழாவில் பங்கேற்கபதைத் தவிர்க்க வேண்டும்,” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது[3]. மனுவில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை.சிவக்குமார், செயலர் பாலகங்காதரன், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த முனைவர் க.தமிழமல்லன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகப் பொதுச் செயலர் ஜீவானந்தம், புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் வீர.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.\nதமிழ் மொழி உலக மொழியாகத் திகழ்ந்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெருமிதத்துடன் தெரிவித்தார்[4]: புதுச்சேரியில் 27-09-2019, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ப��துவை இலக்கியத் திருவிழா 2019 என்ற நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது: “புதுச்சேரி நகரம் பழங்காலத்தில் வேதபுரம் அல்லது வேதபுரி என்று அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வேதம், பண்பாடு ஆகியவற்றைக் கற்கும் இடமாக இந்த நகரம் விளங்கியது. புதுச்சேரியில் இருந்து 12.5 கி.மீ. தொலைவில் உள்ள பாகூர் மூலநாதர் கோயில், 21 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்டார் கோயில் ஆகியவை புதுச்சேரியின் வேத பண்பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன. இங்கு, பழங்காலத்திலேயே சிவனை மக்கள் வழிபட்டுள்ளனர். வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகே கிடைத்த ஒரு கல்வெட்டின்படி, அகஸ்தீஸ்வரர் இங்குதான் வேதங்களைக் கற்றுக் கொண்டார் என்பது தெரிய வருகிறது. இதற்குப் பின்னர்தான் இந்த இடம் அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. 6-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இங்கு வந்த போர்ச்சுகீசியர்களால் இந்த நகரம் புதுச்சேரியா என அழைக்கப்பட்டது. டச்சுக்காரர்கள் கடலோர நகரம் என தங்களது மொழியில் அழைத்தனர். பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி என்று அழைத்தனர். இதற்கு தமிழில் புதிய கிராமம் என்று பொருள். அதன் பிறகு புதுச்சேரி என்ற வார்த்தை பாண்டிச்சேரியாக பிரபலமானது.\n2,400 ஆண்டுகள் புதுச்சேரி இலக்கிய வரலாறு சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது: கிரண் பேடி தொடர்ந்து பேசியது, “புதுச்சேரி இலக்கிய வரலாறு என்பது 2,400 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது. தமிழ் உலக மொழியாகத் திகழ்கிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுகிறது. இந்தியாவின் பண்டைய செம்மொழியான தமிழ் சமுதாயம், மதம் குறித்த மிகவும் மதிப்புமிக்க, நுண்ணறிவு மிக்க பிரதிபலிப்புகளைக் கொண்ட ஒரு பெரிய கருவூலத்தைக் கொண்டுள்ளது. திருக்குறள், கம்ப ராமாயணம் உள்ளிட்டவை உலக இலக்கியத்தின் முக்கியமான படைப்புகளாகும். இவை இந்திய இலக்கிய கிரீடத்தை அலங்கரிக்கும் வைரத்தை போன்றவை. மகாகவி பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் வாழ்ந்த இல்லங்கள் இங்குள்ளன. எழுத்தாளர் பிரபஞ்சனும் இந்த புதுச்சேரி மண்ணில் உருவானவர்தான். அவரது படைப்புகளில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் புதுச்சேரியின் வரலாற��, பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. புதுவையின் வரலாற்றை முழுமையாக அறிய வேண்டுமெனில், இங்குள்ள கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும்,” என்றார் அவர்[5]. விழாவில் புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங், பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.ராஜா, வெங்கட்ட ரகோதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n[1] சென்ற வருட விழா நடப்புகளைப் பற்றிய விவரங்களை, என்னுடைய கட்டுரையில் வாசிக்கலாம்:\n[2] தினமணி, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கிய விழாவில் முதல்வர் பங்கேற்கக் கூடாது: எழுத்தாளர்கள் கோரிக்கை, By DIN | Published on : 24th September 2019 10:20 AM |\n[4] தினமணி, தமிழ் உலக மொழியாகத் திகழ்கிறது: புதுவை ஆளுநர் கிரண் பேடி பெருமிதம், By DIN | Published on : 28th September 2019 05:03 AM |\nகுறிச்சொற்கள்:அரசியல், செக்யூலரிஸம், பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி\nபாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\nமோடியின் பரிசளித்தல்–நட்புறவு யுக்தி: நிச்சயமாக மற்ற பிரதம மந்திரிகளை விட மோடி வித்தியாசமாக, சாதுர்யமாக, நட்புறவுகளை வளர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார். அனைத்துலக தலைவர்களும் அவரை, மிக்க அக்கரையுடன், ஜாக்கிரதையுடன், கவனத்துடன் அணுகி வருகின்றனர். பரிசுகள், நினைவு-பரிசுகள் கொடுப்பதிலும் மோடி மிகவும் அக்கரையுடனும், கவனத்துடனும், சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார்[1]. இவற்றை கீழ் காணும் உதாரணங்களிலிருந்து அறியலாம்[2]:\n2014ல் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு ஷாலை பரிசாக அனுப்பி வைத்தார்.\nநவாஸ் செரிப்பின் பேத்தியின் திருமணத்திற்கு ரோஸ் கலர் டர்பனை அனுப்பி வைத்தார்.\nஇரான் தலைவர் சையத் அலி காமெனேயை சந்தித்த போது, 7ம் நூற்றாண்டு கூஃபி லிபியில் எழுதப்பட்ட குரானின் கையெழுத்துப் பிரதியை பரிசாகக் கொடுத்தார்.\nஉஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவை சந்தித்தபோது, அமிர் குர்சுவின் சித்திரத்தின் நகலை பரிசாகக் கொடுத்தார்.\n2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந���தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்[3].\nடொனால்டு டிரம்பை சந்தித்தபோது, வெள்ளி வளையல் மற்றும் ஷாலைப் பரிசாகக் கொடுத்தார்.\nஇதில் உள்ள அனைத்துலக அரசியல், நட்புறவு, வியாபாரம் முதலியவை ஒருபக்கம் இருந்தாலும், கேரளா சம்பந்தப்பட்ட “நினைவு பரிசுகள்” திடுக்கிட வைக்கின்றன. 2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தது, விசித்திரமாக இருந்தது. இப்பொழுது, இஸ்ரேல் விசயத்தில் இவ்வாறு உள்ளது. இனி யூத செப்பேடுகளின் பின்னணியைப் பார்ப்போம்.\nஇதன் சரித்திரப் பின்னணி, உண்மைகள்: கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையிலும், சரித்திர ஆதாரத்துடன் கூடிய சரித்திரம் இடைக்காலத்திலிருந்து தான் தெரியவருகிறது. அதிலும், பெரும்பாலான விவரங்கள் போர்ச்சுகீசியர் போன்றவர் தங்களது “ஊர் சுற்றி” பார்த்தது-கேட்டது போன்றவற்றை எழுதி வைத்துள்ளவற்றை வைத்துதான் “சரித்திரம்” என்று எழுதி வைத்துள்ளனர். மற்றபடி, புராணங்கள், “கேரளோ உத்பத்தி” [17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்] போன்ற நூல்கள் மூலமாகத்தான், இடைக்காலத்திற்கு முன்பான “சரித்திரத்தை” அறிய வேண்டியுள்ளது. கேரள கிருத்துவ மற்றும் முகமதியர்களின் ஆதிக்கத்தினால், உள்ள ஆதாரங்கள் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, புதியதாக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வைத்து, கட்டுக்கதைகளை உருவாக்கில் போலி சரித்திரத்தை எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கேரள கிருத்துவ மற்றும் முகமதிய செல்வந்தர்கள், அயநாட்டு சக்திகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வருகிறது. சமீபத்தைய “பட்டினம்” அகழ்வாய்வுகள் அத்தகைய மோசடிகள் பல வெளிக்காட்டியுள்ளன. இருப்பினும் கேரள சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள் முதலியோர் இம்மோசடிகளைப் பற்றி, அதிகமாக பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.\nஇப்பொ ழுது, இவ்விகாரத்தில் கூட,\n9-10ம் நூற்றாண்டுகளில் இச்சேப்பேடுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.\n“இந்து அரசர்” பெயர் குறிப்பிடப்படவில்லை.\nஆனால் அந்த அரசர் சேரமான் பெருமாள் என்று முதலில் அடையாளம் காணப்பட்டது. பிறகு, அத்தகைய அரசனே இருந்ததில்லை என்றும் ���ேரள சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டினர்[4].\nபிறகு, அந்த அரசர், பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்.\nஜோசப் ரப்பன் கதையும் அத்தகைய நம்பிக்கைக் கதையே, அதாவது, சரித்திர ஆதாரம் இல்லை.\nயூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது என்றுதான், இப்பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆகவே, ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுதான், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி, பின்னர், காலத்தை பின்னோக்கித் தள்ள, உள்ளூர் ஆதாரங்கள், கட்டுக்கதைகள் முதலியவற்றுடன் இணைத்து மோசடி செய்து வருகின்றனர்.\nசேரமான் பெருமாள் விசயத்தில், முகமதியர்களின் மோசடிகள் அவ்வாறுதான் வெளிப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.\nசேரமான் கட்டுக்கதைகளுக்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. மேலும் அக்கதைகளை, இன்றைய ஆசார முகமதியம், வஹாபி அடிப்படைவாத இஸ்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கேவலமாம கட்டுக்கதைகளில், இஸ்லாம் “நான்காவது வேதம்” என்று குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது\nஆக, கேரளாவில், இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லோருமே சேரமான் பெருமாள், ஒரு இந்து ராஜா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மோசடிகளை செய்து வருவதை கவனிக்கலாம்.\nசேரமான் பெருமாள் கட்டுக்கதைகள்: கேரளக் கட்டுக்கதைகளில், அடிக்கடி தோன்றும் ஒரு புனையப்பட்ட பாத்திரம் சேரமான் பெருமாள் தான். கேரளோத்பத்தியில் 25 சேரமான் பெருமாள்கள் மற்ற கதைகளில் 12 சேரமான் பெருமாள்கள் என்று விவரிக்கப் பட்டுள்ளதால், அப்பாத்திரம், ஒரு சுத்தமான கற்பனை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆளும் தெரியாது, அவனது காலமும் தெரியாது, என்ற நிலையில் சரித்திர ரீதியில் யாரும் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த போலி-கற்பனை பாத்திரத்தை வைத்து, கிருத்துவர்-முஸ்லிம்கள் மாற்றி-மாற்றி கதைகளை தயாரித்து வருகின்றனர். முஸ்லிம்களின் கட்டுக்கதைகளின் படி, சேரமான் பெருமாள், கொடுங்கலூரின் ராஜா. அவன் கனவில், சந்திரன் இரண்டாகப் பிரிவது போலவும், அதில் ஒரு பாதி பூமியின் மீது விழுவது போலவும் ஒரு காட்சி கண்டானாம். இது மொஹம்மது கண்ட காட்சி என்பது முகமதியருக்கு நன்றாகவே தெரியும்[5]. அப்பொழுது, அரேபிய தீர்த்த யாத்திரிகர்கள், கொடுங்கலூர் வழியாக, ஆதாம் மலையுச்சிற்கு சென்று கொண்டிருந்தனராம். ராஜாவ��ன் விசித்திரக் கனவை அறிந்த அவர்கள், அது அவனை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீக அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனராம். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் மெக்காவுக்குச் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக் கொண்டானாம்[6]. மொஹம்மதுவை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானாம். ஹத்ரமாவ்த் [Hadramawt] என்ற இடத்திற்கு சென்று, சுன்னத் செய்து கொண்டு, துலுக்கன் ஆகி, அங்கேயே தங்கிவிட்டானாம். மாலிக் பின் தீனார் [Malik ibn Dinar] என்பவனின் சகோதரியை மணந்து கொண்டானாம். அங்கு மதத்தைப் பரப்பி, கேரளாவுக்குத் திரும்ப விழைந்தானாம்[7]. அப்பொழுது, இறந்து விட்டதால், அவன் சிஹிர் [Shihr] என்ற ஹத்ரமாவ்த்தில் இருந்த துறைமுகம் அருகில் அல்லது அதற்கு பக்கத்தில் இருந்த ஜஃபர் [Zafar] என்ற இடத்தில் புதைக்கப் பட்டான் என்றும் கதைகள் சொல்கின்றன. அவன் இறப்பதற்கு முன்னர் தலைமையில் மிஷனரிகளை மலபாருக்கு, இஸ்லாமாகிய நான்காவது வேதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தானாம்[8].\n[5] இத்தகைய கட்டுக்கதைகளை இன்றும் நம்புவார்களா- இன்றைய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.\n[6] கப்பற்துறையில் இந்தியா சிறந்து விளங்கியபோது, ஒரு கேரள மன்னன், அரேபியரிடத்தில், இவ்வாறு கேட்பதாக குறிப்பிடுவதே கேவலமானது, அபத்தமானது.\n[7] இதுவரை, சித்தர் ராமதேவர் / யாக்கோபு கட்டுக்கதை போலவே உள்ளது. ராமதேவர், சதுரகிரிக்கு [இந்தியாவுக்கு] திரும்ப வந்து விடுகிறார்.\nகுறிச்சொற்கள்:அரசியல், இஸ்லாம், கட்டுக்கதை, கதை, கரளோத்பத்தி, கள்ள ஆவணம், கேரளா, சரித்திரம், செப்பேடு, சேரமான், சேரமான் பெருமாள், தாமஸ் கட்டுக்கதை, தாமிர பட்டயம், பட்டயம், போர்ஜரி, போலி, மோசடி, மோடி, யூத மதம், யூதம், யூதர்\n26/11, அடையாளம், அத்தாட்சி, அரசியல் ஆதரவு, ஆதாரம், ஆதி சங்கரர், இட்டுக்கதை, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், கட்டுக்கதை, கப்பல், கயிலாயம், கேரள மோசடி, கேரளா, சுந்தரர், சுன்னத், செக்யூலரிஸம், சேரமான், தாமஸ், தாமிர பட்டயம், தீவிரவாத அரசியல், தோரா, நாயன்மார், நெதன்யாகு, பிரச்சார ஆதரவு, பிரச்சாரம், பெருமாள், போலி, போலி வேதம், போலித்தனம், போலிவேதம், மசூதி, மதசார்பு, மதவாத அரசியல், மதவாதம், மெக்கா, மெதினா, மோசடி, மோடி, யானை, யூத மதம், யூதர், விவாதம், வேதபிரகாஷ், Uncategorized இல் பதிவிடப��பட்டது | Leave a Comment »\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nதிராவிட கழகங்களும், சுவாமி விவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் என்றாலே, திராவிட கழகங்கள் எல்லாவற்றிற்குமே பயம் தான் என்பது அவர்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ள விசயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையினை மறைத்து திரிபுவாதங்கள் மூலம், பொய்களைப் பரப்புவதில் கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்துள்ளன. வார்த்தைகளுக்கு தகுந்த மொழிபெயர்ப்பு கொடுக்காமல் இருப்பது, வாக்கியங்களை மறைப்பது, விட்டுவிடுவது போன்றதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு “விவேகானந்தர் இங்கர்சாலிடம் கூறியது என்ன” என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்[1]..\nதிக, வீரமணி, விடுதலை எப்படி சுவாமி விவேகானந்தரை தூஷித்தது: ரதயாத்திரை விசயத்தில் 2013ல் கூட வீரமணி இப்படி புலம்பியுள்ளார்[2]. ஊடகக்காரர்களுக்கு மறந்து விட்டது என்று சொல்ல முடியாது.\n“விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்கப்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்” (வெள்ளி, 08 பிப்ரவரி 2013 17:5) என்று 2013ல் கொட்டித் தீர்த்தது[3].\n“விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கி உள்ளனர்”, (விடுதலை தலையங்கம் நாள்2.2013) – அதே காழ்ப்பு, துவேஷம், தூஷணம்.\n“சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது பொய்-பொய்-பொய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், யாராவது நம்புவார்கள் என்று நினைத்தார்கள் போலும், ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு என்னவாகும், வயிற்ரெரிச்சல் தாங்காமல், “டுபாக்கூர்” என்ற அளவில்; இறங்கியது.\n வீரம் இருந்தால் துறவியாக முடியாது துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது. விவேகானந்தர் டுபாக்கூரோ” என்றெல்லாம் பேத்தியது விடுதலை[5]. விவேகானந்தரை பலவிதங்களில் தூஷித்தது[6].\nஇதையெல்லாம் படித்துப் பார்த்தாலே, இவர்களது யோக்கியதை, லட்சணம், முதலியவை நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.\nவிவேகானந்தர் – அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர்- கருணாநிதியின் பாழ்ப்பு, வெறுப்பு கொண்ட பதில்[7]: 2008ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கடற்கரையில் இருக்கும் “விவேகானந்தர் இல்லம்” என்ற காட்டிடத்தை குத்தகை முடிவதால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், அதிகாரிகள் அங்கு சென்று துறவிகளிடம் “காலி செய்யுங்கள்” என்ற ரீதியில் பேசினர். “கொஞ்சம் பொறுங்கள்ளென்று கேட்டபோது, “இடித்து விடுவோம்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், பிரச்சினை பெரியதாகி, பாதிக்கும் நிலை வந்தபோது, கருணாநிதி சமாளித்துக் கொண்டு, விசயத்தை அமுக்கப் பார்த்தார். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி, தன்ச்து துவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். “கட்டடத்தை எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச இடம் கொடுத்தாய் என்று கேட்பீர்கள். விவேகானந்தர் பற்றி நம் தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். விவேகானந்தரைப் பற்றி பேசி ரொம்ப நாளாகி விட்டது என்பதற்காகவும், மூட நம்பிக்கைகளைச் சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். இவையெல்லாம் மனம் சுத்தமாக இருந்தால் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல் பட்டவர். அவரது பெயரால் உள்ள மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். இடிக்கக் கூடிய அளவு அது வலுவிழந்த மண்டபமா இல்லை. அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை”, இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்[8].\n“நான் சூத்திரன் / பறையன்” என்று சொல்லிக் கொண்ட விவேகானந்தரை ஏன் சூத்திரர்கள் எதிர்க்க வேண்டும்: விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியைச் சேர்ந்தவர். அதாவது சூத்திரர். பெரியார் முதல் இன்றுள்ள பெரியார் தாசர்கள், பக்தர்கள், அடிமைகள் எல்லோருமே, தங்களை “சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர், தனது ஜாதியைப் பற்றிக் கேட்டபோது, ஒரு நிலையில் தன்னை “பறையன்” என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை, ஒரு சந்நியாசி வந்து, “நீங்கள் சூத்திரர் ஆயிற்றே, நீங்கள் எப்படி சந்நியாசி ஆக முடியும்”, என்று கேட்டபோது, சாஸ்திரங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி உரிய பதில் அளித்தார். சத்திரியர்களே, சூத்திரர்கள் தாம் என்று எடுத்துக் காட்டினார். “என்னை சூத்திரன் என்று அழைக்கப்படுவதால், நான் வருத்தமடையவில்லை. ஒருவேளை என்னுடைய மூதாதையர் ஏழைகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அதை பிராயசித்தமாக எடுத்துக் கொள்கிறேன். நான் பறையனாக இருந்தால், அதைவிட சந்தோஷமடைகிறேன்,……ஏனெனில், நான் ஒரு மனிதருக்கு சீடராக இருக்கிறேன். அவர் பிராமணர்களுக்கே பிராமண் ஆக இருக்கிறார் – ஆனால் அவர் ஒரு பறையனுடைய வீட்டை சுத்தமாக்க நினைக்கிறார்”, என்று பதில் அளித்தார்.\n – சுவாமி விவேகானந்தர் விளக்கம்: அவர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்தை அதற்காகத்தான் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்டவர், அடக்கப்பட்டவர் முதலிவர்களின் விடுதலைக்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டது. “இந்த மடத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள்ளிந்த உலகத்தை ஆன்மீகம் மூலம் நிரப்புவார்கள்…..அப்பொழுது சூத்திரத்தன்மையே இருக்காது.. – அந்த வேலையை அவர்கள் மிஷினரிகள் போல செய்வார்கள்”, என்று சுவாமி விவேகானந்தர் விளக்கினார். சுத்திரத்துவம் என்பது, ஒருவன், அடுத்தவனிடம் வேலை செய்து அதற்காக காசைப்பெறுவதாகும் என்றார். உண்மையில் உயர்ந்த ஜாதியினர் சூத்திரர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில், உண்மையான சூத்திரர்கள் தங்களுக்குத் தாமே வேலை செய்து கொள்வார்களே தவிர, அடுத்தவர்களுக்கு, அதிலும், காசுக்காக வேலை செய்ய மாட்டார்கள், என்று மேலும் விளக்கினார்.\n[7] தினமலர், விவ��கானந்தர் இல்லத்தை இடிக்க நினைக்கவில்லை : முதல்வர் விளக்கம், ஏப்ரல் 25,2008,00:00 IST\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆத்திகம், இங்கர்சால், குருமூர்த்தி, சூத்திரன், செக்யூலரிஸம், தலித், திக, திரிபுவாதம், தீண்டாமை, தீவிரவாதம், நாத்திகம், பறையன், பித்தலாட்டம், பொய், போலி, மோசடி, ரதம், வீரமணி\nஅடையாளம், அம்பேத்கர், அரசியல் விபச்சாரம், அவமதிப்பு, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, காவி, காவி மயம், சமயம், ஜாதியம், தலித், தலித் இந்து, தலித்துஸ்தான், திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திராவிடஸ்தான், திரிபு வாதம், தீண்டாமை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுவாமி விவேகானந்தரை, கருணாநிதி-வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசுவாமி விவேகானந்தரை, கருணாநிதி–வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\n8வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி (ஆகஸ்ட்.2-8, 2016): இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்காக விழிப்புணர்வு, பிரச்சாரம், அறிவித்தல் என்ற ரீதியில் “கிருஷ்ண யோகதான்”, “பாரதீய கானதான்” என்று ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றன. இந்த ரதயாத்திரை மயிலாப்பூரில் 24-07-2016 சனிக்கிழமை அன்று தொடங்கியது. ஆனால், வழக்கம் போல திக வீரமணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.\nதமிழக ஆன்மீகமும், நாத்திகமும்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட சித்தாந்தம் வளர்ந்த பிறகு, தமிழர்கள் அதிகமாகவே குழம்பி போனார்கள். “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்றளவில் கூட, தமிழ் பித்து பிடித்த கூட்டங்கள் கூற ஆரம்பித்தன. ஆனால், சுயமரியாதை திருமணங்கள் அசிங்கமானவுடன், “இந்து திருமண சட்டத்தில்”, மரியாதை பெற்றன. 1980கள் வரை இவர்களது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனப் பிறகு, அடங்க ஆரம்பித்தது. 1990களில் “அறிவு சார்ந்த ஞானம்” பரவ ஆரம்பித்தபோது, இளைஞர்களுக்கு, இவர்களின் போலித்தனம் புரிய ஆரம்பித்தது. 2000களில் கணினி மூலம் அத்தகைய ஞானம் பரவ ஆரம்பித்த போது, படித்த இளைஞர்கள் (ஜாதி, மதம், நாடு முதலிய வேறுபாடுகள் இன்றி) உண்மையினை அறிய ஆரம்பித்தனர். 2010களில் சித்தாந்த திரிபுவாதங்களையும் இளைஞர்கள் அடையாளங்கண்டு கொண்டார்கள். யோகா உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறது. இந்து தத்துவம், முதலிய கொள்கைகள் பாராட்டப் படுகின்றன, போன்ற உண்மைகள் இவர்களை கலக்க ஆரம்பித்தது. இப்பொழுது 10,000 முதல் 11,000 மாணவ-மாணவியர் சேர்ந்து யோகா செய்கின்றனர், மொழி வித்தியாசம் இல்லாமல் பாட்டுப் பாடுகின்றனர் என்று செய்திகள் குறைவாகவே வந்தாலும், தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரத யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[1]:\nஇந்துவிரோத நாத்திக வீரமணியின் புலம்பல்: “இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர்.\nஇப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா\nமாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா\nஇந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா\nமத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவ��\nதமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா\nவிவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா\nபி.டி.ஐ வேலையை தமிழ் ஊடகங்கள் செய்துள்ளன: சில செய்திகளை ஆங்கில ஊடகங்கள் கூட வெளியிட தயங்கும், அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால், PTI [Press Trust of India] – இந்திய ஊடக சங்கம் சார்பில் அத்தகைய செய்திகள் வந்தால், வேறு வழியில்லை என்று அப்படியே, “ஈ அடிஞ்சான் காப்பி / கட் அன்ட் பேஸ்ட்” பாணியில் செய்திகள் வெளி வரும். அதில் தங்களது நோக்கில் கருத்துகளைக் கூட வெளியிட மாட்டார்கள். அதுபோல, வீரமணியின் அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளன. கேள்விகளை பிடுங்கி முன்னால் போட்டு[3], அறிக்கையை பின்னால் போட்ட விதம் தமிழ்.ஒன்.இந்தியா மூலம் தெரிகிறது. வழக்கம் போல போட்டோக்களை சேர்த்துள்ளது[4]. நக்கீரன், அமுக்கமாக அறிக்கையை மட்டும் போட்டுள்ளது[5]. ஆனால், ஓம், பாலஜோதிடம், பொது அறிவு, போன்ற பத்திரிக்கைகளை நடத்துவதில் கில்லாடி[6]. அவற்றுடன் தகடுகள் முதலியவற்றையும் விநியோகம் செய்யும் வழக்கம் உண்டு. “விடுதலை” அலுவலகத்திற்கு, அனுப்பி வைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை. தினமணியும் அதே பாணியைப் பின்பற்றியது[7]. “விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி”, என்று தலைப்பிட்டு போட்டது, அவ்வளவே தான்[8]. “தி.இந்து” மட்டும், ஏதோ, குருமூர்த்தி டுவிட்டரில் சொன்னார் என்று போட்டு, “சமன்” செய்து விட்டது போல காண்பித்துக் கொண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வீரமணி[9] மற்றும் குருமூர்த்தி[10] கருத்துகளை வெளியிட்டுள்ளது.\nஎஸ்.குருமூர்த்தி கருத்து[11]: கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கருப்புச் சட்டை அணிந்துள்ள வீரமணி, இந்து கடவுள்களை எதிர்ப்பவர். ஆனால், இன்று பல லட்சக்கணக்கான தமிழர்கள் அதே கருப்புச் சட்டை அணிந்து சபரிமலை செல்கின்றனர். காடுகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், குடும்பம் மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைபிடி���்க வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியை எதிர்ப்பது ஏன் என கி.வீரமணியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்”, இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்[12].\nவீரமணி கேட்ட கேள்விகளுக்கு பதில்: திரிபு-குழப்பவாதிகளாக இருப்பதால், வீரமணி போன்றோர், நடுநிலையாக சிந்திக்க முடியாமல் போகும் நிலையில், கற்பனையில் ஏதேதோ நினைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். எனினும், இதோ பதில்கள்:\n1. இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா 1. ஆமாம், இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.\n3. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா 3. செக்யூலார் நாடு எனும் போது, பிரச்சினை என்ன\n4. இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா 4. இதற்கும், அதற்கும் சம்பந்தமே இல்லையே\n5. மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா 5. இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு.\n6. இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா 6. இல்லை, அதே கொள்கையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.\n7. தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா 7. 150-விவேகானந்தர் விழாவை அவர் தான் துவக்கி வைத்தார். 1999ல் கருணாநிதியும் விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.\n8. விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா 8. மேலே குறிபிட்டப்படி, திராவிட கட்சிகளின் இருவேறு முதலமைச்சர்களே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சிகளாக இருக்கும் போது, இந்த கேள்விக்கே இடமில்லையே\n[1] விடுதலை, பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து துறவி விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.. வீரமணி போர்க்கொடி, By: Ganesh Raj Published: Monday, July 25, 2016, 16:39 [IST].\n[5] நக்கீரன், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா –கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 25, ஜூலை 2016 (13:36 IST) ; மாற்றம் செய்த நாள் :25, ஜூலை 2016 (13:39 IST)\n[7] தினமணி, விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி, By சென்னை, First Published : 26 July 2016 03:13 AM IST\n[11] தி.இந்து, விவேகானந்தர் ரதம் பள்ளிகளுக்கு செல்வதா\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆன்மீகம், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், கண்காட்சி, கருணாநிதி, குருமூர்த்தி, செக்யூலரிஸம், பள்ளி, மீனம்பாக்கம், மைலாப்பூர், ரதம், விவேகானந்தர், வீரமணி\nஅடையாளம், அத்தாட்சி, அரசியல், அவதூறு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர்-இந்துத்துவம், எழுத்துரிமை, ஏற்புடையது, கருணாநிதி, காவி, குருமூர்த்தி, சங்கப் பரிவார், சங்கம், சித்தாந்தம், செக்யூலரிசம், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திரிபு வாதம், நாத்திகம், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெரியார் பக்தி, பெரியார் பித்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்-பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்–பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா\nஉலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் வருவதால் வழக்கு பதிவு: உலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் டைப் அடித்தவுடன் அதில் பிரதமர் மோடியின் பெயரையும் காட்டும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது[1]. மோடியுடன் உலகத்தில் உள்ள தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வருகின்றன. வக்கீல் சுஷில் குமார் மிஸ்ரா [Sushil Kumar Mishra] என்பவர் அளித்த புகாரின் பேரில் கூகுள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப 20-07-2016 அன்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[2]. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுஷில் குமார் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், கூகுளின் தேடுபொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் ஒருவர் என பிரதமர் மோடியை படத்துடன் வெளியிட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்[3]. புகார் செய்தாலும் கண்டுகொள்ளவில்லை[4].\nகூகுள் அளித்த விளக்கமும், மெபொருள் விசமர்த்தனமும்: இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சுஷில்குமார் மிஸ்ரா விளக்கம் கோரியுள்ளார்[5]. 2015ம் ஆண்டு கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடியபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்தது[6]. இதையடுத்து மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார் ஆனால் பயனில்லை[7]. மறுபடிபறுபடி தேடும் போது, அவ்வாறான படத்தொகுப்புகளே வந்து கொண்டிருந்தன. கூகுள் நிறுவனம் அதற்கு, தேடுபொறியில் சில தேவையற்ற புகைப்படங்கள் இடம்பெற்று விட்டதாகவும், அது சில மென்பொருள் எண்கள் மீது ஆதாரமாக இருப்பதாகவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க தேடுபொறியை மேம்படுத்தி வருவதாகவும், விளக்கமளித்திருந்தது[8]. இதற்கு கூகுள் நிறுவனம் ஜூன் 2015ல் மன்னிப்பும் கேட்டது என்கிறது தினமலர்[9]. மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[10]. இதனை ஏற்க மறுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுஷில்குமார் மனுத்தாக்கல் செய்தார்.\nபோலீஸ் புகாரை ஏற்காதது ஏன்: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11]. அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத��துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள்: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11]. அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத்துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள் ஆகவே, இதைப் போன்றவற்றை கண்டுகொள்ளவில்லை போலும்\n2015ல் பதிவு செய்த வழக்கு தள்ளுபடி: இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[12]. ஆனால் அது சிவில் வழக்காகக் கருதப்பட வேண்டும் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த உத்தரவின் மீது சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்[13]. தற்போது சீராய்வில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி தலைமை நீதி மேஜிஸ்ட்ரேட் முன்னர் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது[14].\nமோடி, குற்றவாளி, வழிமுறை (algoritm) அமைப்பு வடிவமைக்கப் பட்டிருந்தால் மாற்றிவிடலமே: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள் வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் “குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும்: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள் வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் “குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும் பிறகு, அது தவறு எனும்போது, மாற்றியிருக்கலாமே, மாற்றாமல், ஏதோ இதுபோன்ற பதிலைக் கொடுப்பது ஏன்\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்–பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா: இன்றைய நாட்களில் கூகுள் போன்றவை அறிவுதேடல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், உண்மையான தகசவல்கள் கிடைக்கின்றன என்று பயனாளிகள் நினைது / நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவையும் பாரபட்சம் கொண்டவை, சில நேரங்களில் சரியான முடிவுகள், சில நேரங்களில் தவறான முடிவுகளை எல்லாம் கொடுக்கும் என்ற விசயம் சில நேரங்களில் தெரிய வருகின்றன. கணினி மனிதனால் உருவாக்கப்பட்டது, அதனை இயக்கும் மென்பொருள் முதலியனவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அம்மென்பொருள் உருவாக்கம், செயல்படுத்தும் முறை, மாற்றும் முறைகள், முதலியனவும் கணினிகளை இயக்கும் திட்டங்களினால் சிலரது விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றமுறையில் மாற்றியமைக்க முடியும், அத்தகைய முற���யில் கருத்துருவாக்கத்தை சிதைக்க முடியும், கெடுக்க முடியும், சீரழிக்க முடியும் என்பனவெல்லாம் தெரிய வரும் போது, பயனாளிகள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது. இனி கிடைக்கும் செய்திகள், தகவல்கள், விவரங்கள் ஆதாரமானவையா, ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்று சரிபார்த்து எடுத்தாளா வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\n[1] தினகரன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியை சேர்த்த கூகுளுக்கு உ.பி. கோர்ட் நோட்டீஸ், Date: 2016-07-20@ 19:14:32\n[3] தமிழ்.வெப்துனியா, உலகின் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுள் மீது வழக்க தொடர உத்தரவு, புதன், 20 ஜூலை 2016 (10:07 IST).\n[5] நியூஸ்.7.டிவி, இந்தியாவின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் பிரதமர் மோடி – கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\n[6] நாணயம்.விகடன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடி; கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், Posted Date : 15:39 (20/07/2016)\n[9] தினமலர், கிரிமினல்கள் பட்டியலில் மோடி : கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016. 08:18\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், கணினி, குற்றவாளி, செக்யூலரிஸம், நிரலாக்கம், நிரல், படம், மோடி\nஅக்கிரமம், அடிமை, அடையாளம், அதிகரிப்பு, அதிகாரம், அத்தாட்சி, அத்துமீறல், அமெரிக்கா, அரசியல், அல்கோரிதம், அவதூறு, அவமதிப்பு, ஆதாரம், இந்திய விரோதி, இந்து விரோதி, எதிர்ப்பு, ஏற்பதற்றது, ஏற்பு, ஏற்புடையது, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துப்படம், கருத்துரிமை, சதிகார கும்பல், திட்டம், நிரலாக்கம், நிரல், மோடி, வழிமுறை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவிழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nவிழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nவியாழக்கிழமை மோதல் பற்றி அலச மறுக்கும் விசுவாசிகள்: மாநில தேர்தலில் தோல்வி அடைந்து, அதைப் பற்றி கவனமாக அலசி, நிலைமையை சரிசெய்து கொள்வதற்குள், உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில், அதிகாரம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களால், உட்பூசல் அதிகமாகி, கொதித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், விழுப்புரத்தில் 8-07-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தங்களது ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அழைக்கவில்லை, மற்றும் அப்பகுதிகளில் அதிகமாக இருக்கின்ற சமூகத்தினருக்கு உரிய இடம் கொடுக்கவில்லை என்பது அவர்களது ஆதங்கம். ஆனால், அவர்களுடன், மற்றவர் வாதத்தில் இறங்கியதால், சண்டை ஏற்பட்டது. அத்தகைய விரும்பாத சண்டையில், நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக, கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர் என்று செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம் வருத்தப்பட வேண்டிய விசயங்கள் ஆகும். ஆனால், இந்த விவகாரத்தை அலச “விசுவாசிகள்” தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஊடகங்களில் வெளிப்படையாக வந்து விட்ட நிலையில், சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை.\nதங்களை ஏன் அழைக்கவில்லை என்று ஒரு சாரார் வாதத்தில் ஈடுபட்டது: விழுப்புரத்தில் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.எஸ்.ஜி என்ற தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் சிலர், கூட்டத்துக்கு தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி, நாற்காலிகளை தூக்கி வீசி, மண்டபத்திலிருந்த டியூப் லைட், வாயில் பகுதி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்[1]. 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டது[2]. மோடி உள்ளிட்டவர்களின் படங்கள் கொண்ட மேடை பேனரும் கிழிக்கப்பட்டது[3]. ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4]. கற்களை வீசியதில் 15 டியூப் லைட்டுகள், 2 சோடியம் விளக்குகள், 2 மின்விசிறிகள் உடைந்து நொறுங்கின. மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் தாக்கப்பட்டனர். இதனால் அந்த மண்டபம் கலவரப்பகுதியாக காட்சியளித்தது.\nவாய்சண்டை, கைசண்டையாக மாறியது: மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு மண்டபத்தின் மாடிக்கு வேகமாக ஏறிச்சென்றனர். சிலர் கழிவறைக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட முயன்றனர். ஆவேசமடைந்த தொண்டர்கள், அந்த நிர்வாகிகளின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்[5]. இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதெல்லாம் பாஜக கூட்டத்தில் நடக்க முடி��ுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மற்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையில், வளர வேண்டிய நேரத்தில், அதே திராவிட பாணியில் எல்லாமே அரங்கேறி இருப்பது மிக்க வருத்தத்தைத் தான் கொடுக்கிறது.\nபாதுகாப்புடன் நடந்த கூட்டம்: தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது, அங்கு வந்த பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன், மோதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வெளியே சென்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை தொடங்கினார். ஆனால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nவன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்: பாஜக முன்னாள் மாவட்டச் செயலர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால், இளைஞரணி பொறுப்பாளர் ரகு ஆகியோர் கூறியது[6]: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் / வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்[7]. இரு மாவட்ட கோட்டப் பொறுப்பாளரான ரமேஷ், கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுப்பவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார்[8]. தேர்தல் பணியாற்றியவர்கள், சிறை சென்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்[9]. கூட்டம் நடைபெற்றால் தகவல் கொடுப்பதில்லை. தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிப்பதில்லை. தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்றனர். இங்குள்ள 30 பேர் மட்டுமே கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இதைக் கேட்ட போது கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, மாநில நிர்வாகிகளிடமும் புகார் தெரித்துள்ளோம் என்றனர் அவர்கள்[10]. இது உண்மை எனும்போது, மாற்றிக் கொள்ளவேண்டும்.\nபதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல: பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் கூறியது[11]: தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் மாவட்டங்கள் தோறும் பாஜக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார்படுத்த ஆலோசனை நடத்தினோம். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில், வாய்ப்பிழந்த சிலர் பிரச்னை செய்துள்ளனர். கூட்டத்துக்கு உரிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல. இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமையிடம் வழங்குவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையான தொண்டர்களை பாஜக புறக்கணிக்காது என்றார் அவர்.\nசெயற்குழு, பொது குழு என்று வரும்போது, விசுவாசிகளை அழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை: இருப்பினும் அழைத்தால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. பொதுவாக செயற்குழு கூட்டத்தில் பதவி உள்ளவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். எக்ஸிகூடிவ் கமிட்டி மீட்டிங் / நிர்வாக கமிட்டி கூட்டத்தில் தான் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொள்ளமுடியாது. இதனால், தனிப்பட்ட மனிதர்களின் சுயமரியாதை, கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை விட அவர்களை அழைத்து உட்கர வைப்பதில், எந்த ஆதிப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும், பாஜக கட்சியினர் எப்படி முறையாக, கட்டுப்பாட்டோடு, இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம், புதியதாக வருபவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்டதாக சேகர், வேணுகோபால் உள்ளிட்ட 15 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்[12]. 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[13].\nஅரசியல் கட்சி எனும்போது, அனுசரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்: தமிழகத்தை மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரையில், ஜாதியில்லாத அரசியல் இல்லை. எப்பொழுது, தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்து விட்டனவோ, குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏகபோக அந்தஸ்த்தைப் பெற்று அனுபவிக்க ஆரம்பித்து விட்டனவோ, அதே போல, மற்ற சமூகங்கள் ஆசைப்படுவது விதிவிலக்கல்ல. சந்தர்ப்பம் கொடுத்து பார்த்து, வெற்றி கிடைக்கவில்லை, முடிவுகள் திருப்திகரமாக இல்லை எனும்போது, சம்பந்தப்பட்டவர்களே அறிந்து கொள்வார்கள், தானாக, விலகி விடுவார்கள். ஆனால், இதை வைத்து, குறிப்பிட்ட நபர்களை ஓரங்கட்டலாம் என்றேல்லான் செயல்படுவது ஒற்றுமையை வளர்க்காது. கட்டுப்பாடு, விதிமுறை, தராதரம், முதலியவை எல்லோரும் நடந்து கொள்வதில் உள்ளது.\n[1] நக்கீரன், பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல், பதிவு செய்த நாள் : 7, ஜூலை 2016 (16:9 IST) ; மாற்றம் செய்த நாள் :7, ஜூலை 2016 (16:9 IST)\n[2] தினகரன், விழுப்புரத்தில் பாஜ கூட்டத்தில் கோஷ்டி மோதல் திருமண மண்டபம் சூறை, Date: 2016-07-08@ 00:11:41\n[3] புதிய தலைமுறை டிவி, விழுப்புரத்தில் பாஜக செயற்குழு கூட்டத்தில் மோதல்: 15 பேர் கைது, 08 July 2016\n[6] தினமணி, பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரகளை:நாற்காலிகள் உடைப்பு; 15 பேர் கைது, By விழுப்புரம் First Published : 08 July 2016 03:31 AM IST\n[7] தினத்தந்தி, பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் கோஷ்டி மோதல்–கல்வீச்சு, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 1:27 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:30 AM IST\n[9] தினமலர், பா.ஜ., மாவட்ட செயற்குழுவில்மோதல்:திருமண மண்டபம் சூறையாடல், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழைப்பு, கூட்டம், சண்டை, சாதி, சாதியம், செயற்குழு, ஜாதி, ஜாதியம், தகராறு, பாஜக, பிஜேபி, பொதுகுழு, மன உளைச்சல், மோடி, வன்னியர், விழுப்புரம்\nஅதிகாரம், அரசியல், அரசியல் ஆதரவு, இந்துத்துவம், இந்துத்துவா, உரிமை, உறவு, ஓட்டு, ஓட்டு வங்கி, கூட்டணி, சமத்துவம், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதியம், ஜாதிவாத அரசியல், தேசியம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நடத்தை, நரேந்திர மோடி, பகிர்வு, பாஜக, பார்வையாளர்கள், பிஜேபி, பேச்சுத் திறமை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nஉத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாகமாக நிறுவப்படவில்லை (01-07-2016): உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாக நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[1] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில் தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.��.க – எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டு, அதற்காக, சிலையுடன் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பயணம் பாரதியார் பிறந்த எட்டயபுரம், மதுரை, கரூர், கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்கள் வழியாக சென்னைக்கு கடந்த 22 ஆம் தேதி சென்றடைந்து, பிறகு, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார். இதற்கு மாநில அரசின் அனுமதியும் முறையாக பெறப்பட்டிருந்தது[2]. ஆனால், எந்த இடத்தில் என்ற விவரங்கள் அதில் இருந்தனவா என்று தெரியவில்லை.\nதருண் இங்கு சிலை வைக்கிறேன் என்பது அடாவடியான செயல்தான், பிறகு சாதுக்கள் ஏன் எதிர்க்கமாட்டார்கள்\nதிருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்: அங்கு கங்கைக் கரையில், “ஹர் கி பவுடி” என்ற இடத்தில், திருவள்ளுவர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக் கூடாது என, சிலர் எதிர்த்தனர். திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம்[3]. ‘சாதுக்கள் வாழும் பகுதியான ஹரித்துவாரில் அரசியல்வாதிகள் சிலை வைக்க அனுமதிக்கமாட்டோம்’ என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சிலை அமைப்புக் குழுவிடம் வாக்குவாதம் புரிந்தனர். ஏராளமானோர் கங்கை கரையில் குவிந்ததால், பதற்றம் நிலவியது என்கிறது விகடன்[4]. ஆனால், சாதுக்கள் எப்படி வள்ளுவரை அரசியல்வாதி என்று நினைத்தனர் அல்லது அவர்கள் அவ்வாறு நினைத்தனர் என்பதனை விகடன் நிருபர் புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்[5]. தருண்விஜய் தலைமையிலான குழு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, “சங்கராச்சாரியா சவுக்” என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது. அங்கு கடந்த 01-07-2016 வெள்ளிக் கிழமை அன்று சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத், ஆளுநர் கிருஷண் காந்த் பால் ஆகியோர் விழாவை திடீரென புறக்கணித்தனர்[6]. இப்படி தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தன.\nசிவபெருமானின் பாதம், மற்றும் ஆதிசங்கரர் சதுக்கத்தில் சிலை வைப்பேன் என்றால் சரியாகுமா\n: ஹர் கி பௌரி [हर की पौड़ी = Har ki Pauri] = சிவபெருமானின் பாதங்கள் என்ற இடம், ஹரித்வாரில் மிகமுக்கியமான காட் = கங்கைக்கரை இடமாகும். மிகப்புண்ணியஸ்தலமாக அவ்விடத்தை மக்கள் போற்றுகின்றனர். கும்பமேளா சமயத்தில் ஆயிரம்-லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். அதுமட்டுமல்லாது, தினமும் மாலையில் நடக்கும் கங்கா-ஆரத்தியின் போதே ஆயிரக்ககணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். சாதுக்களின் இடம், பல்லாண்டுகளாக அவர்கள் அவ்விடத்தில் இருக்கும் இடமாகும். அதனால் அது “சாதுக்களின் சௌக்க்சாதுக்களின் சதுக்கம் என்றே அழைக்கப்படுகிறது. அதனால், அவர்கள் அங்கு சிலை வைப்பதை எதிர்த்தனர். கடந்த ஒரு வாரமாகவே கங்கை சபை [Ganga Sabha] மற்றும் அகில பாரதிய தீர்த்த புரோஹிதர் சபை [Akhil Bharatiya Teerth Purohit Mahasabha] இவற்றைச் சேர்ந்தவர்கள், இப்படி கங்கைக் கரையில், ஒரு சிலையை வைக்க அனுமதித்தால், இனி நாளுக்கு நாள், சிலைகள் வைப்பது அதிகமாகி விடும். கங்கையே கடவுள் ஆகும், அப்படியிருக்கும் போது, அதன் கரையில், எதற்காக மனிதர்களின் சிலை வைக்கவேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்[7]. இந்த விவரங்களை தமிழக ஊடகங்கள் கொடுக்கவில்லை.\nதிடீரென்று அவ்வாறு செய்ய முற்பட்டதால் தான் சாதுக்கள் எதிர்த்தனர்\nஇரவோடு இரவாக சிலை வைக்க வேண்டிய அவசியம் என்ன: அதற்குள் 28-06-2016 செவ்வாய்கிழமை இரவு, சங்கராச்சாரியார் சௌக்கில் சிலை வைக்கப்பட்டது. இதனால், அருகில் இருந்த ஆஸ்ரமங்களில் உள்ள சாதுக்கள், அகராக்கள் என்ற மடத்தலைவர்கள் அங்கு கூடி அதனை எதிர்த்தனர். ஏற்கெனவே, அங்கு, ஆதிசங்கரரரின் சிலை இருக்கும் போது, இன்னொரு சிலை அங்கு வைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்[8]. இதனால், மாநில கலெக்டர் சிலை நிறுவ தகுந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்க் சிலை நிறுவப்படும் என்றார்[9]. ஒரு சாது வெளிப்படையாகவே, அவர்கள் இவ்விசயத்தை அரசியலாக்கி, பலன் பெற பார்க்கிறார்கள், ஆனால், இவ்விடத்தில், அத்தகைய அரசியல் தேவையில்லை என்றார்[10]. தருண் விஜய் எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதிலிருந்தே, அவர்கள் ஏதோ அடாவடித்தனமாக செய்ய முயல்கின்றனர் என்று தெரிகிறாது. மேலும், சிலை வைக்கும் அமைப்பாளர்கள், தகுந்த இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை மற்றும் அதற்கான முன்னறிப்பும் செய்யவில்லை என்று தெரிகிறது. கங்கை கரையில் எங்கு வேண்டுமானாலும் சிலை வைத்து விடலாம் என்ற தைரியத்தில் வந்து விட்டது போன்று தெரிகிறது.\nபொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த சிலை திறப்பு விழா: இதையடுத்து, பெயரளவுக்கு பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில், மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்[11]. ஆனால், இந்த உண்மைகளை எல்லாம் புரிந்து கொள்ளாமல் தமிழ் ஊடகங்கள், வேறுவிதமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வமாக நிறுவப்படாமல், ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது[12]. அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். புனித நதியான கங்கை கரையோரத்தில் வள்ளுவர் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், திட்டமிட்ட இடத்தில் நிறுவப்படாமல் வள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது[13]., என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிட்டன.\n[1] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\n[2] விகடன், அரசியல்வாதி திருவள்ளுவர்\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, கங்கை நதிக்கரையில் திருவள்ளூவர் சிலை நிறுவ சாதுக்கள் எதிர்ப்பு… தற்காலிக இடத்தில் சிலை திறப்பு\n[11] நியூஸ்.7.டிவி, சாதுக்களின் கடும் எதிர்ப்பால் கங்கை கரையோரம் நிறுவப்படாத திருவள்ளுவர் சிலை\n[12] தினகரன், கங்கை கரையில் நிறுவ சாமியார்கள் கடும் எதிர்ப்பு திருவள்ளுவர் சிலை அலைக்கழிப்பு, Date: 2016-06-30@ 00:16:06.\nகுறிச்சொற்கள்:அரசியல், கங்கை, கங்கைக்கரை, சிலை, சுவனுடைய பாதம், செக்யூலரிஸம், ஜாதி, தருண், பறையர், வள்ளுவர், ஹரி கி, ஹரி கி பௌடி, ஹரித்வார்\nஅவகாசம், ஆதி சங்கரர், ஆர்பாட்டம், சங்கராச்சாரியார் சௌக், சிவனின் பாதம், சௌக், திருவள்ளுவர், ஹரி கி பௌடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nவி.ஜி.சந்தோசம்–திருவள்ளுவர் – தினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[1] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[2] இருந்தனர். இவர்கள் இருவரும் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவது, திருவள்ளுவரை வியாபாரம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது. உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலை���ேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு 2009 ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[3]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது]. அதேபோல, கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட “இந்து சாமியார்கள்”, திராவிட சான்றோர் மற்றும் மூவர் முதலி மாநாடுகளில் கலந்து கொண்டு, பேசினர் நாச்சியப்பன் என்பவர் குறிப்பிடுவது[4], “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார். …..இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த இல.கணேசன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.” குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 2008 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nதிருவள்ளுவருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். முன்பு, விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில், பெரிய சிலை வைக்க ஏக்நாத் ரானடே முயன்றபோது, அதனை எதிர்த்து, விவேகானந்தர் மண்டபம் கட்ட வைத்து சுருக்கி விட்டனர். அந்த விழாவில் கருணாநிது கலந்து கொண்டு, விவேகானந்தர் சொன்னதை சொல்லி, பேசிவிட்டு சென்றார். ஆனால், அதே கருணாநிதி, 133 அடிகள் உயரத்தில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதாவது, உயரமாக விவேகானந்தர் சிலை இருக்கக் கூடாது, ஆனால், வள்ளுவர் சிலை இருக்கலாம். கிருத்���ுவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய், “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[5]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[6]. கருணாநிதியை வைத்து தாமஸ் கட்டுக்கதை பரப்ப, சினிமா எடுக்க என்றெல்லாம் முயற்சி செய்தனர். ஆனால், பாஜக திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது. தெய்வநாயகம் விசயத்திலும், அந்த ஆளை வெளிப்படுத்துகிறோம் என்று, நன்றாக விளம்பரம் கொடுத்தனர்[7]. இதனை, “அவுட்-லுக்” பத்திரிக்கையே எடுத்துக் காட்டியது[8]. அப்பொழுதெல்லாம், தருண் விஜய், திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம், திருவள்ளுவர் திருநாட்கழகம் முதலியவை எங்கே இருந்த, என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\n: ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[9]. அதற்கெற்றபடி, பைபிள், திருக்குறள், தமிழ் இலக்கியம் முதலியவற்றைப் படித்து, அவர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். விவேகானந்தரை எதிர்ப்பது என்பதை அவர்கள் திட்டமாகக் கொண்டாலும், 150 விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தபோது, கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு அத்தகைய திறமை இல்லை. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[10]. கண்ணுதல் உ���ிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\n[1] தெய்வநாயகம் நண்பர், கிருத்துவர்கள் நடத்திய “தமிழர் சமயம்” மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[2] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\n[7] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தங்களை (தெய்வநாயகம்-தேவகலா) தூக்கிவிட்டனர் என்று தெய்வநாயகம் தனது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்\nகுறிச்சொற்கள்:அரசியல், கங்கை, கனிமொழி, கன்னியாகுமரி, கருணாநிதி, கல், குறள், சங்கம், சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், தெய்வநாயகம், முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், வள்ளுவர், வைரமுத்து\nஅடையாளம், அரசியல், இந்துத்துவம், இந்துத்துவா, எதிர்ப்பு, கங்கை, கருணாநிதி, கலாட்டா, சரித்திரம், செக்யூலரிஸம், சைவம், தருண், தருண் விஜய், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திருக்குறள், மதம், வள்ளுவர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்\nசிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்\nஇந்துத்துவவாதிகளின் சலசலப்பு[1]: 27.08.2015 அன்று சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகாலில் கங்கைக் கரையில் நிறுவப்படுவதற்காக திரு.தருண் விஜயிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், 11.06.2016 அன்று திரு.தருண் விஜய் அவர்கள் ஹரித்வாரில் நிறுவ திருவள்ளுவர் சிலையை தமிழகத்திலிருந்து எடுத்துச் செல்ல இருப்பதாகவும், அது நாமக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது, என்றதால், அவர்கள் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்[2]:\nஇந்த அசாதாரணச் சிலை மாற்றம், சில கேள்விகளை எழுப்பியுள்ளது:\nஒரு பொது நிகழ்ச்சியில், பலர் முன்னிலையி���், மாண்புடைய பெரியவர்களிடமிருந்து கங்கைக் கரையில் வைப்பேன் என்று சொல்லி சிலையை வாங்கிவிட்டு, அதை கண்டுகொள்ளாமல் வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம் வள்ளுவமாகுமா\nஇந்தச் சிலை மாற்றம், வள்ளுவர் சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புடைய தமிழ் மக்களை அவமதிப்பதாகாதா\nஇறை உருவமாக, தமிழ் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வள்ளுவர் திருவுருவச் சிலைக்கு பதிலாக, வளைந்து நெளிந்த ஆட்டக்காரியைப் போல், அரசியலுக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் உருவாக்கப்பட்ட பாழ் நெற்றிச் சிலையை தருண் விஜய் அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன\nஉண்மையில் இக்கேள்விகளில் காழ்ப்பு, வெறுப்பு, கோபம், முதலியவைத்தான் வெளிப்படுகின்றன. 27.08.2015 அன்று சிலையை வாங்கிக் கொண்டார் என்றால், 16-08-2015 அன்றே, சிலைவைக்கும் நிகழ்சியை அரசியலாக்கி, பரஸ்பர விருப்பங்களை வெளிப்படுத்தி விட்டார்.\nசெக்யூலரிஸமயமாக்கப் பட்ட சிலை விவகாரம் (ஆகஸ்ட்.2015): ஹரித்வாரில் அமைப்பதற்காக 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 16, 2015 அன்று லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்த தருண் விஜய், திருவள்ளுவர் சிலை அமைக்க கங்கை கரையில் நிலம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்[3]. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன் (அதிமுக), திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. கே.சி.தியாகி ஆகியோர் கையெழுத்திட்ட மனுவையும் அகிலேஷ் யாதவிடம் தருண் விஜய் வழங்கினார்[4]. ஆக, இது அனைத்துக் கட்சி சமரச நிகழ்சியாகி விட்டது. உடனே, தில்லியில் “திருவள்ளுவர் விழா” ஏற்பாடாகிறது.\nஅரசியலாக்கபட்ட சிலை விவகாரம் (17-12-2015): திருக்குறளை போற்றும் வகையில் 17-12-2015 அன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்[5]. திருக்குறள் அறிஞர் ராமசுப்பிரமணியம் ஒருங்கிணைப்பு செய��தார். பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானி, பி.ஜே.குரியன், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ராம் கோபால் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி எம்பி டி.ராஜா, டி.கே.ரங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. எம்பிக்கள் கனிமொழி, கே.பி.ராமலிங்கம், திருச்சி சிவா, தங்கவேலு ஆகியோரும் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் புதியபார்வை ஆசிரியர் எம்.நடராஜன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் பரத்வாஜ், நல்லி குப்புசாமி செட்டியார், சென்னை ஹம்ஸத்வனி அமைப்பின் செயலாளர் ஆர்.சுந்தர், டெல்லி தமிழ் சங்க துணைத்தலைவர் கே.வி.கே.பெருமாள், வெங்கடேஸ்வரா மிஷன் தலைவர் ராகவன் நாயுடு, பணிக்கர் டிராவல்ஸ் உரிமையாளர் பாபு பணிக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்[6]. விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது, குன்றக்குடி பொன்னம்பல தம்பிரான் அடிகளாருக்கு திருவள்ளுவர் மக்கள் விழிப்புணர்வு விருது, பத்திரிகையாளர் கே.வைத்தியநாதனுக்கு விழிப்புணர்வு திருவள்ளுவர் ஆசிரியர் விருது மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குரூஸ்சுக்கு திருவள்ளுவர் இலக்கியம் மற்றும் அறிவியல் விருது வழங்கப்பட்டது. தெய்வநாயகத்தைத் தான் கூப்பிடவில்லை போலும் ஆக, இதுவும் சமத்துவ, சமரச, அனைத்துக் கட்சி விழாவானது.\nதிருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்”, திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம் என்றெல்லாம் திடீரென்று முளைத்துள்ளது[7]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[8]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[9]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[10], இவர��கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[11]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.\n[1] தமிழ்.தினசரி, கங்கைக்கரையில் வள்ளுவர் சிலை: மாற்றம் பெற்ற மர்மம், பதிவு செய்தவர் : பால. கௌதமன், 17/06/2016.\n[3] தமிழ்.இந்து, ஹரித்வார் கங்கை கரையில் அமைப்பதற்காக மாமல்லபுரத்தில் தயாராகும் திருவள்ளுவர் சிலை, Published: August 19, 2015 08:28 ISTUpdated: August 19, 2015 08:29 IST\n[5] தினத்தந்தி, பாராளுமன்றத்தில் திருக்குறள் விழா கவிஞர் வைரமுத்து உள்பட 4 பேருக்கு வள்ளுவர் விருதுகள் தமிழகத்தை சேர்ந்த 133 மாணவ–மாணவிகள் பங்கேற்பு, பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 3:38 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 5:45 AM IST\n[7]தமிழறிஞர் பத்மஸ்ரீ வ.சுப்பையாபிள்ளை அவர்களால் 17.01.1935 அன்று தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட்கழகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு 17.01.2015 அன்று மீண்டும் புத்துயிர் பெற்றது, என்று அவர்கள் கூறிக் கொண்டாலும், 80 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெயரை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..\n[11] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.\nகண்ணுதல், பொதுமறை குறள்தான் – குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்துத்துவம், கங்கை, கன்னியாகுமரி, கல், குறள், சிற்பி, சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், நாமக்ககல், பாஜக, பிஜேபி, வள்ளுவர், விஜய், வைரமுத்து, ஹரித்வார்\nகட்டுக்கதை, கலாட்டா, கிருஷ்ணமூர்த்தி, கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சரித்திரம், சிலை, தருண், தருண் விஜய், திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திருக்குறள், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு\nதிருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு\nகங்கைகரையில் சிலை என்றபோது, நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனும் தருண் விஜய்: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்[1]. இதிலிருந்தே சிலைகளை பல இடங்களில் வைக்கலாம் என்ற திட்டம் இருப்பது தெரிகிறது. ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவர் சிலையை நிறுவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாதிரி சிலையை கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் வைத்து கொண்டு செல்வதற்காக 18-06-2016 சனிக்கிழமை அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்தார் தருண் விஜய்[2]. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்.பி., பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, யாத்திரையை தொடங்கி வைத்தார்[3]. இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை பயண வாகனம் காந்தி மண்டபம் முன் கொண்டு வரப்பட்டது.\nகன்னியாகுமரியில் இருந்த சிலையின் விவரங்கள்: அதில் அனைவரும் பார்க்கும் விதத்தில் 7 அடி உயர திருவள்ளுவர் மாதிரி சிலை இருந்தது. அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன[4]. இம்”மாதிரி” சிலையை செய்தது யார், ஏன் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்ட இச்சிலை நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சீபுரம் வழியாக 22-ந் தேதி சென்னைய��� அடைகிறது[5]. இதற்கிடையே, நாமக்கலில் தயாராகி வரும் திருவள்ளுவர் முழு உருவச் சிலை சென்னைக்கு வர இருக்கிறது[6]. இச்சிலை எல்.எம்.பி. குமரேசன் ஸ்தபி வடித்ததாகத் தெரிகிறது[7]. இதையடுத்து சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் சிலை கொண்டு செல்லப்படுகிறது என்று இன்னொரு செய்தி கூறுகின்றது[8]. அதவாது, ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்த சிலைதான் ஹரிதுவாரத்திற்குச் செல்கிறது, நாமக்கல் சிலை செல்லவில்லை என்றாகிறது..\nதிருநெல்வேலியில் விழா, தரருன் விஜயின் பேச்சு: பின்னர், மதுரை செல்லும் வழியில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது[9]: “நாடு முழுவதும் திருக்குறளின் சிறப்பை பரப்பும் பணியில் ஈடுபடுவதில் பெருமை கொள்கிறேன். வேறு எந்த நூல்களுக்கும் இல்லாத வகையில் சிறப்புக்குரியது திருக்குறள். தொன்மை வாய்ந்த மொழியாம் தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுவதுடன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூலாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நூலை வடிவமைத்த திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஹரித்துவாரில் வரும் 29ஆம் தேதி முழு உருவச் சிலை நிறுவப்படவுள்ளது. அதற்கு முன்பாக மாதிரி சிலையுடன் கன்னியாகுமரி தொடங்கி கங்கை வரை யாத்திரை சென்று திருவள்ளுவரின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கங்கைக் கரையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இல்லை எனக் கூறுகின்றனர். தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் இதற்காக குரல் கொடுத்து சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழக முதல்வரையும் சந்தித்துப் பேச தயாராகவுள்ளேன்”, என்றார்.\nகன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னை கூட்டங்கள்: ‘திருவள்ளுவர் கங்கை பயணத்தை’ தருண் விஜய் எம்.பி., கன்னியாகுமரியில் துவங்கினார். அதற்கு மதுரையில் வரவேற்பு நடந்தது. அதாவது, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி அடுத்து மதுரையிலும் விழா நடந்தது தெரிகிறது. வருமானவரி கமிஷனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்[10]. தஞ்சை தமிழ் பல்கலைமுன்னாள் துணைவேந்தர் திருமலை, பெனிட் அன்கோ நிர்வாக இயக்குனர் பெனிட்கரன், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், பா.ஜ., மாவட்டத் தலைவர் சசிராமன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மணிவண்ணன்பங்கேற்றனர்[11]. ஆக தமிழகத்தில் உள்ள பிஜேபி பிரிவுகள் அங்கங்கு விழா நடத்துகின்றன போலும் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாஜ எம்பி தருண்விஜய் சென்னை வந்துள்ளார் என்று தினகரன் குறிப்பிடுகின்றது[12]. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவும் நிகழ்வில் 6 மாநில ஆளுநர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சியின் சார்பிலும் பங்கேற்கின்றனர் என்றார்[13]. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.\nஎத்தனை வள்ளூவர் சிலைகள் செய்யப்பட்டன: செய்திகளிலிருந்து, ஒன்றிற்கு மேற்பட்ட சிலை வடிக்கப்பட்டிருகின்றன என்று தெரிகிறது:\nகன்னியாகுமரி விழாவில், 7 அடி உயரத்தில் இருந்த திருவள்ளுவர் மாதிரி சிலை, அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன\nதிருவள்ளுவர்மாணவர்மற்றும்இளைஞர்இயக்கத்தின் [Students and Youth for Thiruvalluvar Movement.] சார்பாக, எல்.எம்.பி. குமரேசன்சிற்பிதலைமையில்,5 டன்எடை, கொல்லிமலையடிவாரத்திலிருந்துஎடுக்கப்பட்டகல்லில், 20 சிற்பிகள்கொண்டகுழுவால், 4.5 டன்எடையில் 12 அடிஉயரம்என்றஅளவுகளில்செதுக்கப்பட்டதிருவள்ளுவர்சிலை (கூலிப்பட்டி, நாமக்கல்)[14].\nஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்டசிலை, இதற்கு கன்னியாகுமரியில் விழா நடந்தது.\n5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇந்த மூன்றுதானா, இல்லை மேலும் உள்ளதா என்று தெரியவில்லை. ஒன்றிற்கு மேற்பட்ட சிலைகள் வடிக்கப்படும் போது, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், பணம் கொடுக்காமல், யாரும், சிற்பத்தை வடுக்கும் செயலில் இறங்கமாட்டார்கள்.\n[1] தினமணி, தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய், By dn, திருநெல்வேலி, First Published : 19 June 2016 02:52 AM IST.\n[3] மாலைமலர், கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம், பதிவு: ஜூன் 19, 2016 02:10.\n[4] தினத்தந்தி, கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 19,2016, 12:37 AM IST; மாற்றம் செய்த நாள்:ஞாயிறு, ஜூன் 19,2016, 5:30 AM IST;\n[6] நியூஸ்.7.செனல், திருவள்ளுவர் கங்கைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார் தருண் விஜய், June 18, 2016.\n[10] தினமலர், வட மாநிலத்தினருக்கு திருக்குறள் தருண்விஜய் பெருமிதம், பதிவு செய்த நாள்: ஜூன் 19,2016 00:30; மாற்றம் செய்த நாள்: ஜூலை.19, 2016:01.07\n[12] தினகரன், ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை:தருண் விஜய் எம்பி தகவல், Date: 2016-06-18@ 01:39:30.\nகுறிச்சொற்கள்:அரசியல், கன்னியாகுமரி, கல், குறள், சங்கம், சிற்பி, சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், திருவள்ளுவர், பாஜக, பிஜேபி, முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், ஸ்தபதி\nஅரசியல், கன்னியாகுமரி, கருணாநிதி, காங்கிரஸ், குறள், சரித்திரப் புரட்டு, சிற்பம், சிலை, தத்துவம், தமிழிசை, தமிழ், தமிழ்சங்கம், தருண், தருண் விஜய், திராவிட மாயை, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திருக்குறள், திருக்குறாள், திருவள்ளுவர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையத��� அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி-தோல்விகள் - பிஜேபி தோல்வி ஏன் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-218/", "date_download": "2020-07-14T16:29:09Z", "digest": "sha1:RXYC6DV6L3XOZ6PZLXM26YRKSJT5XIEK", "length": 61549, "nlines": 168, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-218 – சொல்வனம் | இதழ் 226", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 226\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகேத்ரின் ஜான்ஸன்சுனிதா சரவாகிசெண்டர் ஃபார் செலுலர் அண்ட் மொலிக்யூலர் பயாலஜிபானுமதி ந.மஞ்சுளா ரெட்டி\nஆப்பிரிக்க –அமெரிக்கரான கேத்ரின் ஜான்ஸன், விண்வெளிப் பயணங்களுக்குக் கணிதம் மூலம் துணை நின்றவர். …1953-ல் நேஷனல் அட்வைசரி கமிட்டி ஃபார் எரோனாடிக்ஸ்சில் (NACA) இவர் பணி என்ன தெரியுமா தன் மேலாளர்களான வெள்ளை ஆண்கள் செய்யும் வேலைகளை, இயந்திரக் கணக்குக் கருவி மூலம் ஆராய்ந்து தவறுகளை நீக்கிச் சரி செய்து கொடுப்பது. அந்த வேலை’கம்ப்யூட்டர் ‘ என்று அழைக்கப்பட்டது. …விண்வெளி வீரர்களை வானில் அனுப்பவும், பின்னர் நிலவிற்கு அனுப்பவும் இவர் எழுதிய கணிதக் கோட்பாடுகள் உதவின. சுருங்கச் சொன்னால் மனிதனின் விண்வெளி பயணத்தின் மையம் இவர் கணிதத்தில் இருந்து பிறந்ததுதான்.\nமாமா,“கல்லாவில பணம் எண்றவங்க வேணாம்ன்னா நமக்கு மாப்பிள்ளை அமையுமா நம்ம ஆளுக சிறுசிலருந்து எல்லாம் கடையில வளந்ததுக,” என்றார்.\nசீதா குறுக்கே புகுந்து, “அவங்க கீழ எல்லாம் என்னால இருக்க முடியாது. . ” என்றாள்.\nஎலெக்ட்ரானிக் வேஸ்ட்மின்கருவிக் கழிவுகள்ரவி நடராஜன்\nவேகமாய் நின்றாய் காளி- 4\nரவி நடராஜன் மார்ச் 9, 2020 No Comments\nஇதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், உலகின் மொத்த மின் கழிவில், வெறும் 16 சதவீதமே மீட்கப்படுகிறது. … இன்றைய கணிப்புபடி வருடம் ஒன்றுக்கு 40-50 மில்லியன் டன்கள் மின் கழிவை உலகம் முழுவதும் உருவாக்கி வருகிறோம். இதை வேறுவிதமாகச் சொல்லப்போனால் ஒவ்வொரு நொடியும், 800 மடிக்கணினிகளைத் தூக்கி எறிவதற்குச் சமமானது.\nதாமஸ் டிஷ்நம்பி கிருஷ்ணன்ஹட்ஸன் ரிவ்யூ:1997Slaugher Rock Battlefield\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா-1\n“ஆனா அது நார்த் கரோலினா. இதுவோ நியூ யார்க். நகரத்துலேந்து ரெண்டு பஸ்சுங்கள நிரப்பற அளவுக்கு விமர்சகர்கள் வரப் போறாங்க. கொடியெரிப்பெல்லாம் அந்தக் கூட்டத்துக்கு ஒரு பிரச்சனையே அல்ல. இங்க லிபெரல்கள் அதிகம், அவங்களுக்கு இம்மாதிரியான அத்துமீறல்கள் வெல்லக்கட்டி போல. முதல் சட்டத் திருத்தமோ, இரண்டாவதோ இரண்டில் ஏதொவொன்று அளிக்கும் உரிமையை அமல்படுத்திக் கொள்வதாக அவங்க இத அர்த்தப்படுத்திக்குவாங்க. மேலும் மீள்-நிகழ்த்தல்களுக்கும் இவை பொருத்தமா இருக்கும். சொல்லப் போனால், பாம்புகளைக் காட்டிலும் பொருத்தமா இருக்கும். இந்தப் போரில் இந்தியர்களே ஜெயித்தார்கள்.\nஇரா.கவியரசுநித்தியத்தின் வாயில்வைரம் பாய்ந்த மரம்\nஇரா.கவியரசு மார்ச் 9, 2020 1 Comment\nவிறகாக எரியும் போது முனகும் ஒலி\nமாலதி சிவராமகிருஷ்ணன் மார்ச் 9, 2020 No Comments\nமாமியின் பேச்சில் பொதுவாக ஒரு ஐம்பதைந்து வயதான , மேல் மத்திய தரக் குடும்பப் பெண்மணியிடம் நாம் எதிர்பார்க்கிற மனமுதிர்ச்சி, பக்குவம், நிதானம் இவை எதுவும் இருப்பதில்லை. மனதில் தோன்றியதை தோன்றியவுடன் பேசுகிற சுதந்திரமான, விளையாட்டுத்தனமான மனநிலையில் இருப்பவர்போலத்தான் அவர் பேசுகிறபோது தோன்றும். சில சமயம் அவரின் கேள்விகள் இருட்டு அறைக்குள் , தெருவில் வருகிற காரின் தலை விளக்கு வெளிச்சம் ஒரு க்ஷணம் சடக்கென்று எதிர்பாராத வெளிச்சத்தைத் தருவது போல இருக்கும்.\nகொரோனா – இன்னொரு பிணி நுண்ணி\nலதா குப்பா மார்ச் 9, 2020 1 Comment\nஅமெரிக்காவோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் மருத்துவ கட்டமைப்புகள் மோசமான நிலையில் இருப்பது மிகவும் வருத்தமான நிதர்சனம். இந்தியாவில் எந்த மூலையில் ஒருவர் பாதிப்புக்குள்ளானாலும் அதை உறுதி செய்யும் பரிசோதனையைப் பூனாவில் இருக்கும் ஓர் ஆய்வகத்தில்தான் செய்ய முடியும் என்கிறார்கள். மத்திய அரசும், மாநில அரசுகளும் நிலமையைச் சமாளிக்க முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.\nபிரபு மயிலாடுதுறை மார்ச் 9, 2020 No Comments\nஅவன் ஆரம்பங்கள் அனைத்துமே இப்படித்தான். நாள் நேரம் தேதி பொழுது அனைத்தும் துல்லியமாக இருக்கும். மனதில் அவை இன்னும் முழுமையான உயிர்ப்புடன் இருக்கின்றன. மறதி இன்னும் தீண்டவேயில்லை. அந்தக் கணங்கள் அந்த பொழுதுகள் அடர்த்தி குறைய வேண்டும். அவற்றின் இடத்தில் வேறேதாவது வந்து அமர வேண்டும். படைத்த தெய்வங்கள் கருணை வைத்தால்தான் உண்டு. கடவுள் சில விஷயங்களை ஒரு துளி மட்டுமே கொடுக்கச் செய்கிறான்.\nதற்கொலை பற்றிய ஆய்வு முடிவுகள்\nகடலூர் வாசு மார்ச் 9, 2020 1 Comment\nஉலகளவில் 40% கயிற்றையும் 20% பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மிக அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்ததினால் ஸ்ரீலங்காவில் தற்கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது. உயரத்திலிருந்து குதித்தும், சிலமருந்துகளை அளவுக்கு மீறி உட்கொண்டும் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களும் அதிகமாயுள்ளனர். உயரமான கட்டமைப்புகளைச் சுற்றிப் பெரியதடுப்புகளை அமைப்பதின் மூலம் இவ்வழி பயன்படுவதைக் குறைக்கலாம்.\nஎஸ். இராமச்சந்திரன்ஏசல் பாடல்கள்சசிகலா கஸ்தூரிரங்கன்திருமணப் பாடல்கள்\nஎஸ். இராமச்சந்திரன் மார்ச் 9, 2020 No Comments\nமரபு வழிப்பட்ட நிலவுடைமை சார்ந்த குடும்ப அமைப்பில் மகளிர்க்கு உரிய பங்கு வரையறுக்கப்பட்டிருந்தது. இல்லத்தரசியர் என்ற பாத்திரத்தை வகிக்கின்ற மகளிரே குடும்ப கௌரவம் குலப்பெருமிதம் போன்றவற்றின் பாதுகாவலராகக் கருதப்பட்டனர். மேலு��் குலம், கோத்திரம் பார்த்து நிச்சயம் செய்யப்படுகிற திருமணங்களில் மணமகனும் மணமகளும் முதல் முறையாகச் சந்தித்து விரைவில் அவர்களுக்குள் நெருக்கமான உறவு ஏற்படவேண்டுமெனில் அவர்களுக்கு இடையில் உள்ள மனத் தடைகள் நீங்கினால்தான் அது சாத்தியம். அத்தகைய மனத் தடைகள் நீங்கி இயல்பாகவும் தயக்கமின்றியும் அவர்கள் அந்நியோந்நிய உணர்வை அடைவதற்கு இத்தகைய குழுப்பாடல்கள் உதவிகரமாக இருந்தன.\nரா செந்தில்குமார் மார்ச் 9, 2020 1 Comment\nகரடிபொம்மையின் முகத்துக்கு நேரே கீழே இறங்கி, சேர்ந்திணைந்து பொம்மையைக் கவ்வியது. நிவிக்குட்டியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. கைகளை விரித்துக்கொண்டு குதித்தாள். “அப்பா தேங்க்ஸ்ப்பா” என்று கத்தினாள். பொம்மையைக் கவ்விய கைப்பிடி, மேலே உயர்ந்தபோது பொம்மையை நழுவவிட்டு, கம்பி மட்டும் மேலே போனது.\nஅமர்நாத் மார்ச் 9, 2020 1 Comment\nபொதுமக்கள் நலத்தில் எம்.எஸ். பட்டம் வாங்கி வெவ்வேறு இடங்களில் வேலை தேடியபோதுதான். பெரிய மருந்து நிறுவனம் ஒன்றில் சேர்ந்து மக்களில் இத்தனை பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் இன்னின்ன நோய்கள், அவற்றுக்கு என்னென்ன மருந்துகள் விற்கலாம் என்று கணக்குக்காட்டுவது அவன் வேலைத்திட்டம். அதற்கு எதிராக அரசாங்க அலுவலகத்தில் நுழைந்து மருந்துகளின் துணையில்லாமல் மக்களின் உடல்நலத்தை உயர்த்த அவள் முயற்சித்தது விரிசலுக்குக் காரணம். …. டாலரை எண்ணியெண்ணி செலவழிக்கும் சில்லறை மனிதர்களுடன் பழகும் அவளுக்கும், அஷ்வின் டயானா போல பணத்தை எப்படியெல்லாம் வாரியிறைக்கலாம் என்று யோசிக்கும் குடும்பங்களைக் குறிவைக்கும் ராகுலுக்கும் ஒத்துப்போகுமா\nஸெல்மா லாகர்லவ்ஸ்வீடிய மொழிக் கதை\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 9, 2020 1 Comment\nஅங்கு கிடந்த தேவதாருகளின் பெரிய வேர்கள் அசைந்து தன்னை அச்சுறுத்துகின்றனவோ என்ற மாயம் அவனுக்குத் தோன்றியது. “ஜாக்கிரதை, நீர் தேவனை விட நீ திறமையானவன் என்று உன்னை நினைக்கிறாயா” என்று அவை சொல்லவருவது போல இருந்தது.\nசர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nபதிப்புக் குழு மார்ச் 9, 2020 1 Comment\nகதைகள் ஏதேனும் ஒரு சங்க இலக்கியப் பாடலின் செய்தியை மையக் கருத்தாகக் கொண்டு சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளாக இருக்க வேண்டும்.\nலண்டனில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி\nபதிப்புக் குழு மார்ச் 9, 2020 No Comments\n12 மார்ச் 20 (வியாழன்)\nமாலை 4 மணி முதல் – மாலை 9 மணி வரை\nபதிப்புக் குழு மார்ச் 9, 2020 No Comments\nஉலகின் ஜனத்தொகையில் 17% கொண்டுள்ள நம் நாட்டிலுள்ள புதுப்பிக்கக் கூடிய நீர் வளங்கள் உலகில் உள்ளதில் வெறும் 4 விழுக்காடு. இங்கே ஒரு புதிரான முரண்பாட்டையும் சொல்லியாகவேண்டும். உண்மையில் இந்தியா நீர்ப்பிரச்னை இருக்கக் கூடாத நீர்-மிகை நாடு. இங்கே தேவைக்கு மேல் மழை பெய்கிறது. மத்திய நீர் ஆணையத் தகவல்படி, நம் தேவை ஆண்டுக்கு 3000 பில்லியன் கன மீட்டர் மழை ; ஆனால் தேவையை விட 1000 பில்லியன் கன மீட்டர் அதிகமாக (அதாவது ஆண்டுக்கு 4000 பில்லியன் கன மீட்டர் ) மழை பெய்கிறது . ஆனால் இதில் 8% மட்டுமே நேரடி உபயோகத்துக்குக் கிடைக்கிறது. மீதி நிலத்தடிக்கும் கடலுக்கும் ஓடி விடுகிறது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாட��ம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்திய���ாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சு���ிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ��சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யா���் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்���ாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி – 2020\nஹயாவ் மியாசகியின் 45 சட்டகங்கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-14T16:56:58Z", "digest": "sha1:2BKOB2UWROPWXKNAQM3KC3NM2JYKEISO", "length": 11938, "nlines": 102, "source_domain": "ta.wikinews.org", "title": "கத்தீன் படுகொலைகளுக்கு ஸ்டாலினே காரணம் என உருசிய நாடாளுமன்றம் குற்றச்சாட்டு - விக்கிசெய்தி", "raw_content": "கத்தீன் படுகொலைகளுக்கு ஸ்டாலினே காரணம் என உருசிய நாடாளுமன்றம் குற்றச்சாட்டு\nசனி, நவம்பர் 27, 2010\nரஷ்யாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 பெப்ரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n19 மார்ச் 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\n15 மார்ச் 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.\nஇரண்டாம் உலகப் போரின் போது கத்தீன் என்ற இடத்தில் போலந்து மக்களின் படுகொலைகளுக்கு அப்போதைய சோவியத் அரசுத்தலைவர் w:ஜோசப் ஸ்டாலின்ஜோசப் ஸ்டாலினே காரணம் என டூமா எனப்படும் உருசியாவின் கீழவை (நாடாளுமன்றம்) குற்றம் சாட்டியுள்ளது.\nகத்தீன் படுகொலை நினைவுச் சின்னம்\nஉருசியப் பொதுவுடமைவாதிகள் பலர் ஸ்டாலினை ஒரு தலைவராகவே காண்கின்றனர்\n1940 ஆம் ஆண்டில் கத்தீன் படுகொலைகளுக்கு கட்டளையிட்டவர்கள் சோவியத் சர்வாதிகாரியும் சோவியத் அதிகாரிகளுமே என நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.\nபோலந்துக்கு உருசியத் தலைவரின் அதிகாரபூர்வப் பயணம் இடம்பெறுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் இவ்வறிக்கை வெளியிடப்பட்டதை போலந்து வரவேற்றுள்ளது.\nஉருசிய நாடாளுமன்றத்தில் பலத்த விவாதங்களுக்கு மத்தியிலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. பொதுவுடமைவாதிகள் இதற்குப் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தார்கள். உருசியக் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு எதிர்த்து வாகளித்தது.\nஇப்படுகொலைகளுக்கு நாசி செருமனியரே காரணம் என சோவியத் ஒன்றியம் அப்போது பரப்புரை செய்து வந்தது. ஆனாலும், சோவியத் அரசின் கடைசிக் காலங்களில் 1990 ஆம் ஆண்டில் அப்போதைய மிக்கைல் கர்பச்சோவின் அரசு இப்படுகொலைகளுக்கு தமது நாடே காரணம் எனக் கூறியது. அன்றில் இருந்து உருசியாவுக்கும் போலந்திற்கும் இடையே இவ்விடயம் குறித்து மனக்கசப்பு ஏற்பட்டிருந்தது.\nபோலந்துடன் சனநாயக வழியில் புதிய உறவுகளுக்கான மேடை திறந்து வைக்கப்பட்டுள்ளது என உருசிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.\nகத்தீன் படுகொலைகள் குறித்து எவருக்கு எதிராகவும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதில் சம்பந்தப்பட்டிருந்த அனைவரும் இறந்து விட்டார்கள் என உருசியா கூறி வருகிறது.\n2005 ஆம் ஆண்டின் உருசிய விசாரணைகள் கத்தீன் சம்பவத்தில் 1803 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஆனாலும் 22,000 போலந்து மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 8,000 பேர் இராணுவத்தினர் ஆவர்.\nகத்தீன் படுகொலைகளின் போது பல்லாயிரக்கணக்கான சோவியத் மக்களும் படுகொலை செய்யப்பட்டதாக உருசிய டூமா தெரிவித்துள்ளது.\nஇப்படுகொலைகளின் 70 வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற ஏப்ரல் மாதம் அங்கு சென்ற போலந்து அரசுத்தலைவர் பயணம் செய்த விமானம் உருசியாவில் வீழ்ந்து நொறுங்கியதில் அரசுத்தலைவர் உட்பட போலந்தின் அரசு உயர் அதிகாரிகள் 90 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார், ஏப்ரல் 10, 2010\n1940 காட்டின் படுகொலை தொடர்பான ஆவணங்களை இரசியா வெளியிட்டது, ஏப்ரல் 28, 2010\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/maruti-suzuki-bs-6-engine-launch-plan-revealed-018829.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-14T16:46:15Z", "digest": "sha1:SA2JDIODD6CC4AOSMHZIIITDD3BZ7IKM", "length": 21405, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "வேற வழி... பிஎஸ்-6 டீசல் எஞ்சின் கார்களை களமிறக்க மாருதி திட்டம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபெட்ரோல்-டீசல் காரைவிட இதில்தான் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 மலிவு விலை சிஎன்ஜி கார்கள்...\n1 hr ago அபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\n4 hrs ago மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\n4 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\n6 hrs ago புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nMovies ஜம்முனு கம்முனு கும்முன்னு... நடிகை நந்திதா வெளியிட்ட ஸ்டன்னிங் போட்டோஸ்\nNews கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட குணமடைவோர் எண்ணிக்கை 1.8 மடங்கு அதிகம்: மத்திய அரசு\n உலகின் 51-வது most-valued கம்பெனியான ரிலையன்ஸ்\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nTechnology ஜியோ மீட், கூகிள் மீட்ஸ், ஜூம் பயன்பாட்டிற்குப் போட்டியாக Airtel ப்ளூஜீன்ஸ் அறிமுகம்\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேற வழி... பிஎஸ்-6 டீசல் எஞ்சின் கார்களை களமிறக்க மாருதி திட்டம்\nபிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான டீசல் எஞ்சின் கார்களை அறிமுகப்படுத்துவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனத் தலைவர் ஆர்.சி.பர்கவா கூறி இருக்கும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-5 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இதற்கு தக்கவாறு, எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக மேம்படுத்தும் பணிகளிலும், புதிய எஞ்சின்களை பொருத்துவதிலும் வாகன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.\nஇந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரும்போது டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்துவதற்கு மாருதி முடிவு செய்திருந்தது. ஆனால், பிஎஸ்-6 எஞ்சின் கொண்ட பெட்ரோல் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் முடிவு பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருந்தது. இதனால், தற்போது புதிய முடிவுக்கு அந்நிறுவனம் வந்துள்ளது.\nஅதாவது, நடுத்தர வகை கார்களில் டீசல் எஞ்சினை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிஎன்பிசி டிவி18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆர்.சி.பர்கவா கூறுகையில்,\"பிஎஸ்-6 டீசல் எஞ்சின் மாடல்களை நடப்பு நிதி ஆண்டு வரை அறிமுகம் செய்ய இயலாது. அடு��்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும்போது மட்டுமே, டீசல் எஞ்சின்களை அறிமுகம் செய்ய இயலும்.\nபிஎஸ்-6 டீசல் எஞ்சின் கார்களில் பிஎஸ்-4 தரமுடைய எரிபொருளில் இயக்க இயலாது. பிஎஸ்-6 எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும்போது மட்டுமே டீசல் எஞ்சின் கார்களை அறிமுகப்படுத்த முடியும்,\" என்று தெரிவித்துள்ளார்.\nஅதாவது, பிஎஸ்-6 தரமுடைய டீசலைவிட விட பிஎஸ்-4 டீசலில் 5 மடங்கு அதிக சல்ஃபர் இருக்கிறது. பிஎஸ்-4 டீசலில் பிஎஸ்-6 டீசல் எஞ்சினை இயக்கும்போது, அது புகைப்போக்கி அமைப்பு மற்றும் வடிகட்டி அமைப்புகளில் அதிக பாதிப்புகளை உண்டாக்கும். இதனால், கார் எஞ்சினின் செயல்திறன், மைலேஜ், ஆயுட்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nMOST READ: மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு\nஇதன் காரணமாகவே, மாருதி நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு பின் டீசல் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. எனினும், ஏற்கனவே தெரிவித்தபடி, 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கைவிடப்படுவது உறுதியான விஷயம்தான். ஆனால், புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தி தொடர்ந்து மாருதி பயன்படுத்த இருப்பதாக தெரிகிறது.\nஅதாவது, சியாஸ், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட கார் மாடல்களில் இந்த டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், சிறிய கார்களில் டீசல் எஞ்சினை கைவிடும் முடிவில் மாருதி திடமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nMOST READ: இன்னும் சரியாக எட்டே நாட்கள்தான்... அதிரடி காட்டப்போகும் மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nவரும் 2021ம் ஆண்டில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான டீசல் எஞ்சினை மாருதி தனது நடுத்தர வகை கார்களில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தக்கவாறு விலையும் வெகுவாக உயரும் வாய்ப்பும் உள்ளது.\nMOST READ: முகேஷ் அம்பானி ஏன் இந்த காரில் செல்கிறார் தெரியுமா யாரும் அறியாத பிரம்மிப்பான பாதுகாப்பு ரகசியங்கள்\nஅபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\nமாருதி எஸ் க்ராஸ் பிஎஸ்6 மாடல் அறிமுக தேதி விபரம்\nமக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ��ரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\nசூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\nஇந்தியாவிலேயே ஆற்றல்மிக்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் கார் இதுதான்.. டார்க்திறன் எவ்வளவு தெரியுமா\nபுதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nமாருதி கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை திட்டம் அறிமுகம்\nபெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர் சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா\nமாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 கார் மீண்டும் இந்தியாவில் சோதனை ஓட்டம்...\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..\nசூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/2020-year-astrology-for-scorpio-vjr-239461.html", "date_download": "2020-07-14T16:15:50Z", "digest": "sha1:QZLHPDLYVCFB5HMSWKF4TFJ3PLH3O2T3", "length": 15389, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "2020 ஆண்டுபலன் : விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..?– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » ஆன்மிகம்\n2020 ஆண்டுபலன் : விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\n2020 ஆண்டு ராசிபலன் | கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)\nஉடன் பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்துப் போகக் கூடிய விருச்சிக ராசியினரே இந்த வருடம் எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாக���ம். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள்.\nகுடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.\nதொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். புதிய வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்களில் கையெழுத்திடுவீர்கள் பெரிய அளவிலான ஒப்பந்தகளும் கையெழுத்தாகும்.அரசியல்வாதிகள் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேசி சில காரியங்களைச் சாதிக்க முற்படுவீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.\nபெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும்.\nமாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும்.\nஇந்த வருடம் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.\nஇந்த வருடம் காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.\nஇந்த வருடம் எதி���்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.\nபரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி\nAlso Read : மேஷ ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\nAlso Read : ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\nAlso Read : மிதுன ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\nAlso Read : கடக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\nAlso Read : சிம்ம ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\nAlso Read : கன்னி ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\nAlso Read : துலாம் ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\nAlso Read :தனுசு ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\nAlso Read : மகர ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\nAlso Read: கும்ப ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\nAlso Read : மீன ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nமாளவிகா மோகன் அதிரடி ரிப்ளை... உங்களுக்கு எக்ஸ் இருக்கிறாரா\nகொரோனா தொற்று மேலும் மோசமடையும்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nமுக்கிய விவகாரங்கள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை\nபுதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு\nஎவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும்...\nஉங்கள் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எவை...\nகொரோனா இறப்பு விகிதம் - சென்னையை விட 6 மாவட்டங்களில் அதிகம்\n2020 ஆண்டுபலன் : விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்..\nதமிழக திருக்கோவில்களில் நடைபெறும் நிகழ்வுகளை ஒளிபரப்ப தனி டி.வி சேனல்\nசிதம்பரம் கோவிலில் முதல் முறையாக பக்தர்கள் இன்றி ஆனி திருமஞ்சன திருவிழா\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசனம் நடைபெறுவதில் சிக்கல்\nநெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா ரத்து\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nஉரிமையாளர் மரணத்திற்குப் பிறகு த��றக்கப்பட்ட நெல்லை இருட்டுக்கடை - பொறுப்பை கையில் எடுத்த நான்காம் தலைமுறை\nதமிழகத்தில் ₹ 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் 6 நிறுவனங்கள் - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nகடந்த இரண்டு ஆண்டுகளில் பெங்களூரில் 10% காற்று மாசு அதிகரிப்பு\nதியாகராஜன் குமாராஜாவுடன் மீண்டும் கரம் கோர்க்கும் ஃபகத் பாசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Video_of_crocodile/video", "date_download": "2020-07-14T16:42:10Z", "digest": "sha1:HYMRAEO4DPKZ4VWFQ7DIHOLQZM4RPET7", "length": 4285, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 06:13:54 PM\nவதோதராவில் மழைநீரில் உலாவரும் முதலை\nவதோதராவில் தொடர் மழை பெய்து வருவதால், நகரமெங்கும் வெள்ளகாடக காணப்படுகின்றது. வெள்ளப் பெருக்கால் ஆற்றிலிருந்து அடித்துவரப்பட்ட முதலை சுற்றித் திரிவது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/03/blog-post_30.html", "date_download": "2020-07-14T17:21:10Z", "digest": "sha1:BV6CAXB2HUWBNQVT5GSNJIKLYKDH4M4F", "length": 31653, "nlines": 205, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: அறத்தொடு நிற்றல்", "raw_content": "\nபுதன், 30 மார்ச், 2011\nஅறத்தொடு நிற்றல் என்பது அகத்துறைகளுள் ஒன்று. தலைவியின் காதலை பெற்றோருக்குத் தெரியப்படுத்துதல் என்பது இதன் பொருளாகும். இன்றைய காலத்தில் ஒரு பெண் தன் காதலை இயல்பாக தன் பெற்றோரிடம் கூறிவிடுகிறாள். ஆனால் அன்றைய காலத்தில் ஒரு பெண் தன் காதலைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்கப் பல படிநிலைகள் இருந்தன. அவற்றை இலக்கணப்படி காண்போமானால்.\nபகற்குறி, இரவுக்குறி, முதலான இரு வழிகளிலும் நிகழ்ந்து வந்த தலைமக்களின் சந்திப்பு (மறைமுகக் காதல் வாழ்க்கை.) குறி இடையீட்டினால், சிற்சில இடையூறுகளால் தொடர முடியாத நிலை ஏற்படும். அந்நிலையில் தலைவன் - தலைவியர் ‘மணம்’ புரிந்து கொண்டு கற்பு வாழ்க்கை வாழ விரும்புவர். அது கருதித் தலைவியின் களவு ஒழுக்கத்தை முறையாக வெளிப்படுத்தி முறைப்படுத்தும் செயல்கள் நிகழும். அதனை அகப்பொருள் இலக்கணத���தில்\n‘அறத்தொடு நிற்றல்’ என வழங்குவர்.\nதலைவன், தலைவியைச் சந்திக்க வரும் (காட்டு) வழி ஆபத்து மிகுந்தது என்று தலைவி அஞ்சுதல் ; அன்புகொண்ட தலைவனை விடுத்து வேறு ஒருவனுக்குத் தலைவியை மணம் முடிக்கப் பெற்றோர் முயலுதல் ; தலைவி தலைவனைச் சந்திக்க இயலாதவாறு வீட்டுக் காவல் அதிகமாதல் முதலான காரணங்களால் அறத்தொடுநிற்றல்\nநற்றாய் - தந்தைக்கும் தமையன்மாரிடமும் உண்மை\nஉணர்த்தி அறத்தொடு நிற்பர். (நற்றாய் = பெற்ற தாய்)\nஎன அறத்தொடு நிற்றல் அமையும்.\nமுதலில் தலைவி தன் காதலை தன் உயிர்த்தோழிக்கு வெளிப்படுத்துவாள்,பின் தோழி, செவிலித்தாய்க்கும்,செவிலித்தாய் நற்றாய்க்கும்,நற்றாய் தந்தை மற்றும் தமையன்மாருக்கும் தலைவியின் காதலைத் தெரிவிப்பாள்....\nஇதுதான் சங்ககாலத்தில் காதலை வெளிப்படுத்தும் முறை...\nஇதற்குச் சான்றாக எட்டுத்தொகையில்,குறுந்தொகையிலிருந்து ஒரு பாடலைக் காண்போம்.....\nமனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்\nஅகவன் மகளே பாடுக பாட்டே\nஇன்னும் பாடுக பாட்டே -அவர்\nநன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே\n-ஒளவையார். (குறுந்தொகை – 23)\nமேலும் படிக்க பாடலின் மீது சொடுக்கவும்.\nபடம் “பண்டைத் தமிழர் வாழ்க்கை“ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.இந்நூலில் “ஒருவன் ஒருத்தியை மணந்து கூடி இல்லறம் நடத்தி இன்பமடைதல் முடியவுள்ள வாழ்வியல் குறிப்புகளைச் சுருக்கிப் பன்னிரண்டு தலைப்புகளில் தரும் இனிய நூலாகத் தந்துள்ளார் திருவாளர் இளவழகனார்.\nபதிப்பு - திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், திருநெல்வேலி.\nவெளியான ஆண்டு - 1945\nசங்க இலக்கியத்தில் ஆய்வு செய்வோருக்கும். பழந்தமிழரின் அகவாழ்வியலை அறிந்துகொள்ள முயல்வோருக்கும் தக்கதொரு வழிகாட்டியாக இந்நூல் திகழ்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அகத்துறைகள், சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்.\nஇராஜராஜேஸ்வரி 30 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:49\nஅகவாழ்விலும் முத்திரை பதித்த தமிழரின் நாகரிகம் அறிந்து இன்புறத்தக்கது,\nமுனைவர் இரா.குணசீலன் 8 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:16\nசங்கத்தமிழ் வாசித்தமைக்கு நன்றி இராஜேஸ்வரி\nChitra 30 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 9:24\nசங்க கால வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்வது, சுவாரசியமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.\nமுனைவர் இரா.குணசீலன் 8 ஏப்ரல், 2012 ’அன்ற���’ பிற்பகல் 12:19\nசசிகுமார் 31 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 10:05\nஎவ்வளவோ கவர்ச்சி பதிவர்களுக்கிடையில் சங்ககால இலக்கியத்தை மட்டும் விளக்கி புகழ் பெற்ற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nமுனைவர் இரா.குணசீலன் 8 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:31\nபெயரில்லா 31 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 10:08\nதொன்மைக்கு நிகரில்லை..சங்ககாலத்துக்கு பயணம் செய்கிறது கற்பனை படிக்கும் போதே..\nமுனைவர் இரா.குணசீலன் 8 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:32\nசங்கத்தமிழ் சுவாசித்தமைக்கு நன்றி தமிழ்\nமுனைவர் இரா.குணசீலன் 8 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:34\nசங்க இலக்கியம் தொடர்பானக் கருத்துக்கள் படத்துடன் வருவது பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா..\nமுனைவர் இரா.குணசீலன் 8 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:35\nமணிவானதி 5 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 5:39\nஐயா வணக்கம். தாங்களைப்பற்றி இன்று முனைவர் விஜயராணி அவர்களுடன் பெசினேன்.\nஉங்கள் வலைப்பதிவை நான் கண்டேன். வியப்பாக உள்ளது.\nமுனைவர் இரா.குணசீலன் 8 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:37\nமுனைவர் இரா.குணசீலன் 1 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 4:16\n@மணிவானதி தங்களைப் போன்ற இணைய அறிவுடைய தமிழ் அறிஞர்களின் வருகை இணையத்தமிழுலகிற்குத் தேவை நண்பரே.\nதங்கள் வருகையும் கருத்துரையும் என்னை மேலும் கடமையுடையவனாகச் செயல்படவைக்கிறது முனைவரே.\nNirosh 5 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:35\nநீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் வலைத்தளம் பார்க்கிறேன்\nஅதே சுவையுடன் தமிழ் இசையுடன் நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள் என்றும் ..\nமுனைவர் இரா.குணசீலன் 8 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (104) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகுரோம் நீட்சியில் எளிமையாக கணினித் திரையைப் பதிவு செய்ய I Easy Screen Re...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றி���் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nசீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை மணிபல்லவத் தீவில் மணிமேகலை புகார் நக ரி ல் சுதமதி மாதவியிடம்...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nதமிழ்ப்பற்றாளர்கள��� பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2014/06/", "date_download": "2020-07-14T15:53:56Z", "digest": "sha1:F6BXHZIBFPHDLRPWNFWSQH6RMI4R5ML5", "length": 38382, "nlines": 171, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 1/6/14", "raw_content": "\nஞாயிறு, 29 ஜூன், 2014\nat ஜூன் 29, 2014 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஒரு நொடி சிந்திக்க, வாழ்வியல் நுட்பங்கள்\nவெள்ளி, 27 ஜூன், 2014\nநான் மருத்துவராகி நாட்டுக்கு சேவை செய்யப்போகிறேன் என்று யாராவது\nசொன்னால் இப்போதெல்லாம் சிரிப்பு தான் வருகிறது.\nஅரசு நடத்தவேண்டிய கல்விநிலையங்களை தனியார் நடத்துகிறது\nதனியார் நடத்தவேண்டிய மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. இதன் விளைவாக மருத்துவம் என்பது இன்று அப்பாவி மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டது.\nபணத்தைக் கொட்டி டாக்டர் பட்டம் வாங்கியதால் இன்றைய மருத்துவர்கள் அதை எப்படியாவது சம்பாதிக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். மனிதாபிமானம், சேவை என்பதெல்லாம் இன்றைய மருத்துவர்கள் பலரும் கேள்விப்படாத சொற்களாகவே உள்ளன.\nஆயிரம் வேர்களின் பண்பை அறிந்தவரே அரை வைத்தியர் என்ற பழமொழி இன்று பலராலும் ஆயிரம் பேரைக் கொன்றவர்\nஅரை வைத்தியர் என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.\nஇவர்களின் புரிதல் தவறென எண்ணிவந்த நான் இப்போதெல்லாம் இவர்களின் புரிதல் சரிதான் என்று உணர்கிறேன்.\nகடந்த சில நாட்களாக தினமணி நாளிதழில் நான் விரும்பிய சில கேலிச்சித்திரங்கள். (நன்றி தினமணி)\nat ஜூன் 27, 2014 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்றும் இன்றும், கேலிச் சித்திரங்கள், நகைச்சுவை, பழமொழி\nசெவ்வாய், 24 ஜூன், 2014\nகா. அப்பாத்துரை (ஜூன் 24, 1907 - மே 26, 1989) தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவர். பன்மொழிப்புலவர்எனப் பெயர் பெற்றவர்.\nஅப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் \"பன்மொழிப்புலவர்\" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.\nஅப்பாத்துரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள் ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார்.\nகுமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு\nஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் (மொழிபெயர்ப்பு)\nபன்மொழிப்புலவரின் பிறந்தநாளான இன்று அவரது பணிகளை எண்ணிப்பார்ப்பதில் பெருமிதம் கொள்வோம்.\nat ஜூன் 24, 2014 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்று இதே நாளில், தமிழ் அறிஞர்கள்\nதிங்கள், 23 ஜூன், 2014\nat ஜூன் 23, 2014 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 22 ஜூன், 2014\nதமிழ் இலக்கியங்களையும், தமிழர் பண்பாட்டையும் உலகுபரவி வாழும் தமிழர்களுக்கு எடுத்துச்சொல்லும் முயற்சியாக, தமிழ் இலக்கிய விளையாட்டு என்ற தொடரை எழுதவிருக்கிறேன். இத்தொடரில் சில படங்களை வெளியிடுவேன். அந்தப் படம் ஏதோ ஒரு தமிழ் இலக்கியத்தையோ, அவ்விலக்கியத்தில் உள்ள பாடலையோ நினைவுபடுத்துவதாக அமையும். படத்தோடு தாங்கள் கண்டறிவதற்கான குறிப்பையும் வழங்குவேன். தாங்கள் அதைக் கண்டறிந்து மறுமொழியில் தெரிவிக்கவேண்டும். இடுகை வெளியிட்ட மறுநாள் அதன் சரியான பதிலை நான் தெரிவிப்பேன்.\nநான் என் மாணவர்களுக்கு விளையாட்டாகப் பாடம் கற்பிக்க பயன்படுத்திய படங்கள் அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கமே இத்தொடரை நான் தொடங்க அடிப்படையாக அமைந்தது.\nஇன்று திருக்குறள் மற்றும் பழமொழி குறித்த தேடலாக விளையாட்டு அமைகிறது.\nஅன்பான தமிழ் உறவுகளே எனது புதிய முயற்சிக்குத் தாங்கள் தந்த ஊக்கத்துக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறுமொழி வழியே நீங்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த ப��ில்கள் தமிழ் மீது நீங்கள் கொண்ட பற்றையும், உங்கள் தமிழார்வத்தையும் எடுத்தியம்புவதாக அமைந்தது.\nகுழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nநுணலும் தன் வாயால் கெடும்\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது,\nமூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும்\nat ஜூன் 22, 2014 39 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் இலக்கிய விளையாட்டு, திருக்குறள், பழமொழி\nat ஜூன் 21, 2014 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குறுந்தொகை, திருமண அழைப்பிதழ் மாதிரிகள்\nவெள்ளி, 20 ஜூன், 2014\nமாநாகன் இன மணி -46\nat ஜூன் 20, 2014 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்\nவியாழன், 19 ஜூன், 2014\nகல்வி வணிகமாகிவிட்ட இன்றைய சூழலில் ஒரு பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றால் நுழைவாயிலில் கோயிலோ, மாணவர்கள் பெற்ற தேர்ச்சிவிழுக்காட்டு விவரங்களோ, பணியிடம் பெற்ற விவரங்களோ இருக்கும். சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில், உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் திருவள்ளுவர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது தமிழராக நாமெல்லாம் பெருமிதம் கொள்ளத்தக்கவொன்றாகும்.\nசிங்கையில் உள்ள பிரபலமான மேலாண்மை பட்டப்படிப்பு வழங்கும் MDIS என்னும் (Management Development Institute of Singapore) கல்வி வளாகத்தின் நுழைவாயிலில் உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழர்களின் பெருமையான திருவள்ளுவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பலருக்கும் இது குறித்த செய்தி தெரியாது. அதனால் இதை பற்றியான செய்தியை நாம் பதிவு செய்கிறோம்.\nபல்லாயிரம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் இத்தைகைய சிந்தனையாளர்களின் சிலைகளை வைத்திருப்பது , மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை மாணவர்கள் பகுத்துணர்ந்து அறிய இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது MDIS நிர்வாகம்.\nஇதில் உள்ள உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியில் இதோ...\nஇடமிருந்து வலம்.. லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப் கால்டன், பென் ஜான்சன், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர், பிளாடோ, கன்புயுசியஸ், சாக்ரடிஸ் மற்றும் மரியா மாண்டேசரி\nஇந்த சிலைகளை இந்த கல்வி நிலையத்தில் நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தேவேந்திரன் ஆவார். தமிழரான இவரது தாய் தந்தையின் பூர்வீகம் இலங்கை ஆகும். இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார். பன்னாட்டு மாணவர்கள் இப்போது யார் திருவள்ளுவர் என்பது பற்றியும் உலகப் பொது முறையாம் திருக்குறள் பற்றியும் அறிந்து வருவது தமிழர்களுக்கு பெருமை தானே.\nஇது போல் உலகில் பல்வேறு நாடுகளிலும் திருக்குறளின் பெருமையை பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் அறியுமாறு தமிழர்கள் தங்களால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் பாராட்டுவோம்\nமுகநூலில் கண்ட இந்தச் செய்தி குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் ஆவலில் தேடியபோது கிடைத்த இணையதள விவரங்களை இந்த இணப்பில் காணலாம்.\n(முகநூலில் இந்த செய்தியைப் பகிர்ந்த நண்பருக்கு நன்றி)\nat ஜூன் 19, 2014 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஒரு நொடி சிந்திக்க, தமிழ் அறிஞர்கள், தமிழின் சிறப்பு, திருக்குறள்\nat ஜூன் 19, 2014 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்\nதிங்கள், 16 ஜூன், 2014\nதமிழர் ஆடற்கலை மரபுகள் (ஓவியங்கள்)\nதமிழர் தம் ஆடற்கலை மரபுகளை பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்கள் ஓவியங்களின் வழியே அழகாக எடுத்துரைத்துள்ளார்.\nat ஜூன் 16, 2014 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (104) புறநானூறு (90) குறுந���தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகுரோம் நீட்சியில் எளிமையாக கணினித் திரையைப் பதிவு செய்ய I Easy Screen Re...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nசீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை மணிபல்லவத் தீவில் மணிமேகலை புகார் நக ரி ல் சுதமதி மாதவியிடம்...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் ந��ங்கிய மலைப...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl0lJYy", "date_download": "2020-07-14T16:14:08Z", "digest": "sha1:IJETWE6CADWOEUZDBHDA3HOETUGNK754", "length": 5960, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: காஞ்சிபுரம் , திராவிட நாடு பிரஸ் , 1947\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2010/06/when-we-were-kings.html", "date_download": "2020-07-14T15:54:17Z", "digest": "sha1:27NDXH4QWR6SCLFADRBMPCVF5JHSBPBG", "length": 52174, "nlines": 245, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: \"What's my name, Uncle Tom ... What's my name?\"", "raw_content": "\n“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக.\nநான் நிறைய செய்ய முடியும். கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார். ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான்.\nஇப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”.\nஇந்த வார்த்தைகள் யாரால், எப்போது, எங்கு சொல்லப்பட்டது என்பது மிக முக்கியமானது. இவ்வார்த்தைகளின் முழு பரிமாணத்தையும் நாம் புரிந்துக்கொள்ள ஒரு வரலாற்றைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். ஆம், அந்த மனிதனின் வாழ்க்கையே ஒரு வரலாற்று நிகழ்வுதான்.\nஅந்த மனிதன்.. அரசன் அல்லன், தலைவன் அல்லன், புரட்சி வீரனுமல்லன். உங்களைப்போல, என்னைப்போல மிகச்சாதாரணமான மனிதன்தான். ஆனால் அவனது வாழ்வாதாரப் போராட்டம் என்பது, அவனது சுயவளர்ச்சியாக மட்டுமில்லை, அவனது இன எழுச்சியாகவும் இருந்தது.\nஅது, அவன் மக்களின் உரிமைக்கான அங்கீகாரத்தை, ‘கேட்டுப்பெறுவதல்ல, எப்போதும் அவர்களோடு இருப்பது’ என்பதை உலகிற்கு அறிவிப்பதாக இருந்தது.\nஒரு தனிமனிதனின் வாழ்வியல் போராட்டம் எப்படி ஒரு இனத்தின் அடையாளமாக இருக்க முடியும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் அந்த மனிதனின் வாழ்க்கையைப் பார்க்கவேண்டும்.\nஅந்த மனிதனின் பெயர் 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்'. பிறந்தது ஜனவரி 17,1942 ஆம் ஆண்டு, அமெரிக்காவில். ஒரு 'ஆப்பிரிக்க-அமெரிக்கன்' குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை. ஏழ்மையான குடும்பம்.\nபன்னிரெண்டாவது வயதில் தன் மிதிவண்டியைத் திருட்டுக் கொடுத்துவிட்டு, திருடனை அடிக்க வேண்டும் என விரும்பியவனை கண்ட ஒரு போலீஸ்காரர், அவனுக்குக் குத்துச்சண்டையைப் பயிற்றுவித்தார். உள்ளூர் போட்டிகளில் பணத்திற்காகக் கலந்து கொண்டான். தொடர்ந்து வெற்றிதான். அவ்வெற்றிகள் அவனை, 1960-இல் 'ரோமில்' நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வெல்லும் வரை கொண்டு சென்றது. இங்கே இருந்துதான் அவன் வாழ்க்கை திசைமாறுகிறது. அதுநாள் வரை 'அமெச்சூர் பாக்ஸராக' இருந்தவன், ஒரு 'தொழில்முறை பாக்ஸராக' உருமாறுகிறான்.\n1960-63 -க்கு இடைப்பட்ட காலத்தில், 19-0 என்ற கணக்கில் கலந்துகொண்ட எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுகிறான். அதில் 15 நாக்-அவுட்ஸ்.\nஅவனிடம் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்தது. போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தன்னோடு மோதும் எதிராளியை எந்த ரவுண்டில் தோற்கடிப்பான் என்று சொல்லுவதும், அதை அப்படியே நிறைவேற்றுவதும். சொல்லி அடிப்பது என்பார்களே, அது போல.\nஅதேப்போல மற்றொரு பழக்கமும் அவனிடமிருந்தது. தன்னோடு போட்டிப்போடும் போட்டியாளரின் முன், தன்னைப்பற்றி பெருமையாகவும் அவனைத் தாழ்த்தியும் பேசுவது. பல நேரங்களில் அது தற்பெருமையாக, ஆணவப் பிரகடனமாக இருக்கும். அவ்வார்த்தைகள் எல்லாம், பின்நாட்களில் மேற்கோள்களாக ஆகியன. காரணம் அத்தனை வார்த்தைகளையும் மெய்ப்பித்தான் அவன்.\n“I am the Greatest.” - நானே மிகச் சிறந்தவன்\n” - நீங்கள் என்னை யாராக இருக்கச்சொல்கிறீர்களோ அவனாக நான் இருக்க மாட்டேன்.\nஇப்படி அவன் சொன்ன வார்த்தைகள் ஏராளம். தான் வாழ்ந்த வாழ்க்கையால், அத்தனை வார்த்தைகளையும் சரித்திர குறிப்பேட்டில் குறிக்கச் செய்தான். அதை உலகம் ஒருபோதும் மறுத்ததில்லை.\nஎதிராளியை போட்டிகளுக்கு முன்பாகத் திட்டுவதும், அவர்களின் மனோதிடத்தை உருக்குலைப்பதும் அவனுக்குக் கைவந்தக் கலை. 'நீ ஒரு அசிங்கமான கரடி' .. 'நீ என்னைத் தாக்கவே முடியாது, ஏனெனில் உன் கண்களால் பார்க்க முடியாததை உன் கைகள் எப்படித் தாக்கும்' என்று சன்னி லிஸ்டனோடு மோதியப் போட்டியின் போது அவனைப்பார்த்து சொன்னான். மேலும், 'நான் வண்ணத்துப்பூச்சியைப்போல் மிதப்பேன், தேனீயைப்போல் தாக்குவேன்' (\"float like a butterfly and sting like a bee,\") என்றான்.\nஇப்படிப்பேசுவதும் வழக்கமான முறையில் சண்டையிடாமல், தனக்கே உரிய மாறுபட்ட யுத்திகளையும் வடிவமைத்துக்கொண்டான். போட்டிகளின் போது தன் கால்களை அதிகம் பயன்படுத்தினான். ஒரு இடத்தில் நிற்காமல், வேகமாக நகர்ந்துக்கொண்டே இருந்தான்.\nஅதேபோல் அவனுடைய பேச்சுகள் ஒருவித நயத்தோடு இருக்கும். அது அவனுக்கு ‘குத்துச்சண்டை கவிஞன்’ என்ற பெயரை எடுத்துக்கொடுத்தது.\n1964-இல் 'சன்னி லிஸ்டனோடு' மோதி வெற்றி பெற்று, தன் முத��் உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றான். அப்போது அவனது வயது 22. உலகில் முதன்முறையாக, மிகக்குறைந்த வயதில் 'ஹெவி வெயிட்' பிரிவில் அப்பட்டதை வென்றது அவன்தான்.\nதன்னுடைய வெற்றிகளை, அவன் தன் தனிப்பட்ட வாழ்க்கையின் சுய வளர்ச்சியாக மட்டும் பார்க்கவில்லை. தன் இனத்தின் வெற்றியாக, ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் உரிமைக்கான அங்கீகாரமாக, மாற்ற முயன்றான். ஒரு போதும் அவன் தன்னை ஒருவனாக, தனி மனிதனாக கருதியதேயில்லை. தான் ஒரு இனத்தின் அங்கம் என்பதும், தான் என்பது தன் இனத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என்பதும் அவனது வெளிப்பாடாக இருந்தது.\nதான் நம்பியது மட்டுமல்லாமல், உலகமும் அப்படித்தான் பார்க்கவேண்டும் என்றான். அது அவனை இன்னும் பலமானவனாக உணரச்செய்தது. மூர்க்கமானவனாக மாற்றிற்று. பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட இனம் அல்லவா அதன் ஒட்டு மொத்த எழுச்சியாகவே அவனது செயல்பாடுகள் இருந்தன.\nஆம்.. நாம் அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. ஏனெனில் அவன் தன்னை உலக சாம்பியன் என்று நிரூபித்ததும் செய்த முதல் செயல் என்னத் தெரியுமா\nதன்னையும் தன் இனத்தையும் இதுநாள் வரை அடிமையாக ஆண்டதுமில்லாமல், அதை குறிக்கும் வகையில் தன் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் 'கிளே' என்ற பெயரைக் களைய நினைத்தான். மேலும் கிருத்துவனாக இருப்பதிலிருந்தும் மாற நினைத்தான். தான் சுதந்திரமானவன் என்பதை தன் மதம் மற்றும் பெயரை மாற்றி இந்த உலகத்திற்கு அறிவித்தான். அவன் மாறிய மதம் இஸ்லாம், மாற்றிய பெயர் 'முகமத் அலி'.\n உலகத்தின் ஆகச் சிறந்த குத்துச்சண்டை வீரர் 'முகமத் அலி'தான் அவர். அவரின் முந்தைய பெயரான 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்' என்ற பெயரில் நாம் அவரை நினைவில் கொள்வதில்லை. அது மிகச் சரியானதுதான். ஏனெனில், அது அவர் அடிமை என்பதை குறிப்பதாக இடப்பட்டது. தான் அடிமையில்லை, சுதந்திரமானவன் என்பதுதான் அலியின் அறிவிப்பு. இதை மற்றவர்கள் ஏற்காதபோதும், மறுக்கும்போதும் அலிக்கு வரும் கோபம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.\nErnie Terrell-என்ற குத்துச்சண்டை வீரரோடு மோதிய ஒரு போட்டியின் போது Terrell அலியைப்பார்த்து, 'கேசியஸ் கிளே' என அழைத்துவிட்டார். அது அலியை கோபப்படுத்தியது. தன்னை அவமானப்படுத்தியதாகக் கருதினார். சாம்பியன் தன்னை இழிவுப் படுத்தியதற்கு த��்டிக்க நினைத்தார்.\nஅந்தப் போட்டி முடியும் முன்பாக \"என் பெயர் என்ன என்பதை உனக்கு தெரிய வைக்கிறேன்\" என்று Terrell-இடம் சொன்னார். அவ்வளவுதான் அப்போட்டி முடியும் வரை, ஒவ்வொரு குத்தின் போதும் \"What's my name, Uncle Tom ... What's my name\" என்று டெரிலிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்.\nடெரில் மிக மூர்க்கமாகத் தாக்கப்பட்டார். குத்துச்சண்டை வரலாற்றிலேயே மிக அசிங்கமான (uglier fights) சண்டை என அதைச் சொல்லுகிறார்கள். மிக மோசமாக தண்டித்தார் அலி. பதினைந்து சுற்றும் நடந்தது அந்தச்சண்டை. அலி நினைத்திருந்தால் அந்தச் சண்டையை முன்பே முடித்திருக்க முடியும், ஆனால் Ernie Terrell-ஐ தண்டிக்க நினைத்ததனால்தான், பதினைந்து சுற்று வரை கொண்டுவந்து அவனைத் தாக்கினார் அலி என்கிறார்கள்.\nபெயரை மாற்றிச் சொன்னதற்கா இந்த அடி இல்லை. அது அவரின் சுதந்திரத்தை மறுத்ததற்கான அடி. அவரின் சார்பாக மட்டுமல்லை, ஒட்டுமொத்த இனத்தின் சார்பாக விழுந்த அடி அது. இந்த சுதந்திரப் பிரகடனத்தை அவர் தனிமனிதர்களிடத்தில் மட்டும் காட்டவில்லை. ஒரு தேசத்திடமே காட்டினார். அதுவும் அவர் வாழ்ந்த ஆனானப்பட்ட அமெரிக்காவிடமே காட்டினார்.\nஅது 1966 ஆம் ஆண்டு. வட அமெரிக்கா, வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த காலகட்டம். அமெரிக்கச் சட்டப்படி, முகமத் அலியை வியட்நாம் போருக்கு அனுப்ப முயன்றார்கள். அலி முடியாது என்றார்.\n“நான் ஏன் போகவேண்டும், எனக்கு எவ்வித சச்சரவும் வியட்நாமியரிடம் இல்லை, எந்த வியட்நாமியும் என்னை நீக்ரோ என்று அழைத்தது இல்லை”.\n\"இல்லை, நான் போகப்போவதில்லை. 10,000 மைல் தாண்டிபோய், மக்களைக் கொன்று, அவர்களின் உடைமைகளைக் கொளுத்தி, வெள்ளையர்கள் கறுப்பு மக்களை உலகமுழுவதும் அடிமைப்படுத்தி வைத்திருப்பதைத் தொடர்வதற்கு உதவப்போவதில்லை\"\n\"எதற்காக என்னை சீருடை அணிந்து பல்லாயிரம் மைல் கடந்து சென்று ‘Brown People’ மீது குண்டுபோடச் சொல்கிறார்கள் இங்கே 'நீக்ரோ' என அழைக்கப்படும் என் மக்கள், மனித உரிமைகள் எதுவும் அற்று நாய்களைப்போல நடத்தப்படும்போது..\"\nஇவை, அலியின் புகழ்ப் பெற்ற வியட்நாம் போருக்கான எதிர்ப்பு வார்த்தைகள். வியட்நாம் போரை அவர் எதிர்த்தார். ஏனெனில் அது, அவர் இனத்தைப் போன்ற இன்னொரு இனத்தின் மீதான வன்முறை என்பதை உணர்ந்திருந்ததனால்.\nஇந்த எதிர்ப்பை அவர், இராணுவத்திற்கு ஆளெடுக்கும் போது காட்டினார். ஒரு ��ராணுவ அதிகாரி அலியை, அவரின் முந்தைய பெயரான 'கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்' என அழைத்தார். அலி தன் இடத்திலிருந்து நகராமல் இருந்தார். மூன்று முறை அழைக்கப்பட்டார். அப்போதும் அலி அசையாமல் இருந்தார். காவல் அதிகாரி, அலியின் முன் வந்து \"கிளே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியுமா அடுத்த முறை நீங்கள் பதிலளிக்காவிட்டால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், ஐந்தாண்டு சிறையும் பத்தாயிரம் டாலர் அபதாரமும் விதிக்கப்படும்\" என்றார்.\nமறுமுறை அவரின் பெயர் அழைக்கப்பட்ட போது.. அலி நகராமல் இருந்தார். உடனடியாக அலி கைதுச் செய்யப்பட்டார். அதேநாள் நியூயார்க் விளையாட்டு கழகம் அவரின், குத்துச்சண்டைக்கான உரிமத்தை ரத்துசெய்தது. மேலும் அவரின் உலகச்சாம்பியன் பட்டமும் பறிக்கப்பட்டது.\nதன் சுதந்திரத்திற்காக, அங்கீகாரத்திற்காக, போராடிப் பெற்ற பட்டத்தையும் தன் தொழிலுக்குத் தேவையான உரிமத்தையும் ஒரே நேரத்தில் அலி இழந்தார். ஆனால் அவர் கலங்கி விடவில்லை. வழக்கு உச்சநீதிமன்றம் வரை போனது. அலி மக்களோடு பேசினார். மக்கள் அவரோடு இணைந்து, போருக்கான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மக்களிடம் அலியின் மதிப்பு உயர்ந்தது. நான்கு வருடம் அவர் தடை செய்யப்பட்டிருந்தார். 1971-இல் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது. அவரின் உரிமம் மீண்டும் தரப்பட்டது.\nபிறகு அக்டோபர் 30,1974-இல் நடந்த போட்டியில் 'ஜார்ஜ் ஃபோர்மேனை' வென்று இரண்டாவது முறையாக உலகச்சாம்பியன் பட்டத்தை பெற்றார். ஆப்பிரிக்கா கண்டத்திலிருக்கும் ஜியர் நாட்டில் நடந்த அப்போட்டி \"The Rumble In The Jungle\" என்று அழைக்கப்படுகிறது. அப்போது அது உலகின் மிக பிரபலமான போட்டியாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் 'ஜார்ஜ் ஃபோர்மேன்' அப்போதைய நடப்புச் சாம்பியன். அவரை வெல்வது மிகக்கடினம் என கருத்துக் கணிப்புகள் சொல்லின.\nஅதுமட்டுமல்லாமல் ஜார்ஜ் ஃபோர்மேனின் குத்துகள் மிகப் பிரபலம். எதிராளியை குத்துகளாலேயே மண்டியிடவைக்கக் கூடியவர். அவரை தோற்கடிப்பது முடியாத காரியம் என அலியின் நீண்ட நாள் ஆதரவாளர்களாலேயே நம்பப்பட்டது.\nஅப்போட்டியின் போதுதான், நாம் இந்த கட்டுரையின் முதல் பாராவில் பார்த்த வரிகளை அலி சொன்னார். இப்போது அந்த வரிகளை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். அதனுடைய அர்த்தம் முழுமையாகப் புரியும்.\n“நான் சண்டையிட விரும்புவது என் சுய கௌரவத்திற்காக மட்டுமல்ல. அமெரிக்காவில், வெற்றுக் கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்கள், உண்ண ஒன்றுமற்று, தங்களைப்பற்றியே எவ்வித அறிதலும் இல்லாத என் கறுப்பு மக்களுக்காக.\nநான் நிறைய செய்ய முடியும். கடவுள் தற்செயலாக என்னை ‘பாக்ஸிங்’ மூலம் ஆசிர்வதித்து, இம்மக்களுக்கு உதவச் செய்திருக்கிறார். ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான்.\nஇப்போது, நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”.\nஅச்சண்டையில் ஜார்ஜ் ஃபோர்மேன் அலியை மூர்க்கமாகத் தாக்கினார். அலி வழக்கபோல் ஒரு புதிய யுக்தியை இப்போட்டியில் பயன்படுத்தினார். சுற்றுக்கயிற்றோடு சாய்ந்துகொண்டு அடிகளைத் தடுத்தும், சில சமயங்களில் வாங்கியும் கொண்டார். நூற்றுக்கணக்கான அடிகளை ஜார்ஜ் ஃபோர்மேன் அலியின் மேல் பிரயோகித்தார். அத்தனையும் தாங்கிகொண்ட அலி, ஜார்ஜ் ஃபோர்மேன் சோர்வடையும் வரை காத்திருந்தார்.\nஏழாவது சுற்றுக்கு அப்புறம் ஜார்ஜ் ஃபோர்மேன் முழுமையாக சோர்வடைந்திருந்தார். இதைக் கண்ட அலி, உற்சாகமானார். அவர் காத்திருந்தது இதற்காகத்தான். அத்தனை அடிகளையும் தாங்கிக் கொண்டது இதற்குத்தான். எட்டாவது சுற்று துவங்கிய போதே, அலி தன் கைவரிசையை காட்டத் தொடங்கினார். தொடர்ச்சியான குத்துகளின் மூலம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தினார்.\nஇதன்மூலம் இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை அலி பெற்றார். இந்த போட்டியில் அவர் உபயோகித்த யுத்தி \"The Rope-A-Dope\" என்று அழைக்கபடுகிறது. இந்த போட்டி அப்படியே ஆவணப்படமாக எடுக்கப்பட்டு 'When We Were Kings' (மன்னர்களாக நாம் இருந்தபோது) என்ற பெயரில் திரையிடப்பட்டு, சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் (1996) விருதையும் பெற்றது.\n1978 மீண்டும் மூன்றாவது முறையாக, அலி உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஜூன் 27, 1979-இல் அலி ஓய்வுப்பெற்றார். அவர் கலந்துக்கொண்ட சண்டைகள் மொத்தம் 61, வெற்றி பெற்றது 56, அதில் 'நாக் அவுட்டில்' வெற்றிப்பெற்றது 37. இதுவரை முறியடிக்கப்படாத சாதனைகள் அவை. அவர் சண்டையிட்ட காலத்தை குத்துச் சண்டை வரலாற்றின் பொற்காலம் என்கிறார்கள்.\nஅதன்பின், பல பொது காரியங்களில் ஈடுபட்டு, தன் இன மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறார். மக்கள் எங்கெல்லாம் அவதிப்படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று உதவுகிறார். இருபத்திரெண்டு மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார் என்கிறார்கள்.\n1991-இல் ஐ.நா. வின் சார்பில் ஈராக் சென்று 'சதாம் உசைனை' சந்தித்து, அமெரிக்கப் பிணையக் கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாக பேசி இருக்கிறார். 1998-லிருந்து 2008 வரை ஐ.நாவின் அமைதி தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 2002-இல் அமைதிக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார்.\nஅமெரிக்காவின் சிறந்த குடிமகனுக்கான பெரிய விருதுகளான 'Presidential Citizens Medal' மற்றும் 'Presidential Medal of Freedom' ஆகிய விருதுகளை 2005-இல் அதிபர் புஷ்ஷின் கைகளால் பெற்றிருக்கிறார். எந்த அரசாங்கத்தோடு அவர் மோதினாரோ, அதே அரசாங்கம் இவரைச் சிறந்த குடிமகன் என்று விருது கொடுத்து கௌரவித்தது. இதைத்தாண்டி பல நாட்டு விருதுகளும், கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.\n1984-இருந்து 'பர்கின்சன்ஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவம் ஒன்று உண்டு.\n1960-இல் ரோம் ஒலிம்பிக்கில் வாங்கியத் தங்கப்பதக்கத்தை ஆற்றில் தூக்கி எறிந்திருக்கிறார். காரணம் ஒரு விடுதியில் வெள்ளையர்களுக்கு மட்டும்தான் உணவு தரப்படும் என்று சொன்னதனால் கோபப்பட்டு. பின்பு 1996-இல் அட்லாண்டா ஒலிம்பிக்கின் போது, தூக்கி எறிந்த பதக்கத்திற்கு பதிலாக மாற்றுத் தங்கப்பதக்கம் இவருக்குத் தரப்பட்டது.\nஇவரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படம் அலி (Ali) 2001-இல் வெளிவந்தது. புகழ்ப்பெற்ற இயக்குனர் 'மைக்கேல் மேன்' இயக்கத்தில் 'வில் ஸ்மித்' முகமத் அலியாக நடித்தார். பொதுவாக ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் என்பது, ஒருவரின் சிறுவயது முதல் மரணம் வரை அல்லது சாதனைகள் வரை சொல்லப்படும். ஆனால் இப்படம் அப்படி எடுக்கப்படவில்லை.\nஇப்படம் ஒரு தனிமனிதனின் இனம் சார்ந்தப் போராட்டமாக, அரசியல் பார்வையில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அலி தன் முதல் உலகச் சாம்பியன் பட்டம் பெறுவதில் தொடங்கி, அவரின் அரசியல் பார்வையில் சென்று, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப்பிறகு மீண்டும், இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டதை அவர் மீட்டெடுப்பது வரை சொல்லப்பட்டிருக்கிறது.\nஅற்புதமான படம். சிறந்த தொழில்நுட்பத்தில், சிறந்த நடிப்பில், ரசனையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்துச்செல்கிறது.\nஒரு திரைப்படம் என்பது அதன் கதையம்சம், கருத்து, பொழுதுபோக்கு என எல்லாம் தாண்டி ஒருவித உணர்வை நமக்குள் தூண்டும். என்னைப் பொருத்தவரை அவ்வுணர்வைக் கொண்டுதான் திரைப்படங்களை மதிப்பிடுகிறேன். ஒரு நல்ல திரைப்படம், அது என்ன மாதிரியான படமாகவும் இருக்கலாம். ஆக்சன், த்ரிலர், நகைச்சுவை, சோகம் என ஏதோ ஒன்று, அதன் முடிவில் அது ஏற்படுத்தும் உணர்வை, முழுமையாக நான் அடைந்தால் மட்டுமே, அப்படத்தை என் வரையறையில் நல்ல படமாகக் கருதுகிறேன்.\nசில படங்கள் நம்மை காதலில் நெகிழச்செய்யும், சோகத்தில் தள்ளாடச் செய்யும், நல்லவனாக இருப்பதில் சுகமிருப்பதாக நம்பச்செய்யும், உண்மையே வாழ்நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாமா என்று நினைக்கத்தூண்டும். சில படங்கள் சினிமாவே இனி பார்க்க வேண்டாம் என எண்ணத்தூண்டும், அது வேறு வகை..\nஇப்படம் பார்க்கும்போதே, நம்மை நம் அரசியல் அறிவோடு இணைத்துவிடுகிறது. அது தூண்டும் அறிவுப்பூர்வமான விடைகளை நோக்கிய பயணம், நம்மை ஒரு வரலாறு நிகழும் சமயத்தில் உடனிருந்த நிலையில் வைத்திருக்கிறது.\nஇந்தத்திரைப்படத்தின் கட்டுமானத்தை புரிந்துக்கொண்டாலும், அதை ஒரு தொழில்நுட்பாளனாக இங்கே முயற்சித்தாலும் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியான ஒன்று. மிகக் கடினமான கட்டுமானத்தைக் கொண்டது இப்படம். இசை, ஒளிப்பதிவு, வசனம், நடிப்பு என மாற்றி மாற்றி பின்னப்பட்டிருக்கும் இப்படம், ஒரு புதிய அனுபவம். பின்னணியிசை படத்தின் முக்கால்வாசி நேரங்கள் பாடல்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.\n\"நானே மிகச் சிறந்தவன், நான் அறிந்துக்கொள்வதற்கு முன்பாகவே அதை சொல்லிவிட்டேன்\"\n\"நானே மிகச் சிறந்தவன்\" என்று உலகத்திற்கு அவர் சொன்னபோது அவருக்கு வயது இருபது.\nதன் வாழ்க்கையை ஒரு தனிமனிதனின் போராட்டமாக, சாதனையாக அவர் எப்போதும் பார்த்ததில்லை. தன் வெற்றியைத் தன் இனத்தின் வெற்றியாகப் பார்த்தவர் அவர். தன் அங்கீகாரம் தன் இனத்தின் சுதந்திரத்திற்கான அங்கீகாரமாக இருக்கவேண்டும் என போராடியவர். அவர் இளம் பருவத்தில் 'மால்கம் எக்ஸ்' போன்றவர்களோடு தொடர்பு வைத்திருந்தவர். தன் காலத்தில் 'மால்கம் எக்ஸ்' மற்றும் 'மார்டீன் லூதர் கிங்' போன்றவர்களின் படுகொ��ைகளைப் பார்த்தவர். அவர் காலத்திலேயே ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராக ஆக முடியும் என்பதையும் கண்டவர்.\nஒடுக்கப்பட்ட இனத்தின் தனிமனித முயற்சிகள், தனிமனித சாதனைகள் யாவும் அவ்வினத்தின் அடையாளமாகவே கொள்ளப்படவேண்டும். தனிமனிதச் சாதனைகளோடு இனத்தின் விடுதலையும் சேர்த்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதும், போராடினால் எதுவும் சாத்தியம் என்பதும், 'முகமத் அலி' வாழ்ந்துக்காட்டிய பாடம்.\nஅலி தன்னுடைய முதல் உலகச் சாம்பியன் வெற்றிக்குப் பிறகு அம்மேடையில் சொன்னார் \"I shook up the world\" . அது உண்மைதான். நம்மில் பலர், நம்மால் இவ்வுலகத்தை அதிர வைக்க முடியும், அலியைப்போல என்று நம்புவதுகூட இல்லை. பெரும்பான்மையோர் தெரிந்துவைத்திருப்பதில்லை, மேன்மையும், நன்மையும் பிரகாசிக்கத் தாங்கள் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதை.\nஅலியின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுவது நாம் இன்னும் சிறப்பானவர்களாக இருக்கலாம் (we can be more) என்பதைத்தான். நம்புங்கள் நண்பர்களே நாம் முயன்றால் இந்த உலகத்தை அதிரவைக்க முடியும்.\n\"மற்றவர்களுக்குச் சேவை செய்வது நீங்கள் இந்த பூமியில் இருப்பதற்கு செலுத்தும் வாடகை\" -முகமத் அலி\nஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் June 12, 2010 at 9:26 AM\nமுகமது அலி என்ற மிகச்சிறந்த வீரனைப்பற்றிய அருமையான பதிவு. இன்னும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இனவெறி தலைவிரித்து ஆடுகிறது. வெள்ளையர்கள், அந்நியர்கள் ... அவர்களை விட்டுத்தள்ளுங்கள். நம்ம தாய்த்திரு நாட்டில் என்ன வாழ்கிறது ஆளுக்கொரு ஜாதி, ஆளுக்கொரு இனம்.... எல்லாக் காலத்திலும் தந்தைப் பெரியார் போன்ற தலைவர்கள் இவர்களை செருப்பால் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் போலுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் மட்டும் நாமெல்லாம் இந்தியர் என்ற கோஷம் வானம் வரையில் கேட்டும். கடந்த இருப்பதிவுகள் இந்த தளத்தை விஸ்வரூபம் எடுக்கச் செய்துள்ளன. வாழ்த்துக்கள். நானும் அந்தப் படத்தை பார்த்திருக்கிறேன். Really Mohamed Ali is The Greatest\nஇந்த படம் என்கிட்ட ரொம்ப நாளா இருக்கும் இன்னும் பார்க்கலை... இனிமே பார்த்துட வேண்டியதுதான்...\nவிமர்சனம் ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க..\nஇரண்டும் ரொம்ப நல்ல படம்,வில் ஸ்மித்தின் நடிப்பு மிகவும் அருமை.\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nநண்பர்களே .. புதியதாக ஒரு இணையத் தளத்தை www.vijayarmstrong.com என்ற பெயரில் வடிவமைத்திருக்கிறோம். ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொல்லுங...\nமுதலிலேயே சொல்லி விடுகிறேன். பா.இரஞ்சித் நான் நேசிக்கும் ஒரு இயக்குநர். மகத்தான கலைஞன். இம்மதிப்பு அவருடைய செயல்பாடு மற்றும் கலையின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2017/12/color-correction-workshop-for.html", "date_download": "2020-07-14T15:31:23Z", "digest": "sha1:XSC2IDLA763CK6BILWGK7YDBSZENPJDX", "length": 7141, "nlines": 168, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: COLOR CORRECTION WORKSHOP for Cinematographers & photographers", "raw_content": "\nLabels: ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nந��்பர்களே .. புதியதாக ஒரு இணையத் தளத்தை www.vijayarmstrong.com என்ற பெயரில் வடிவமைத்திருக்கிறோம். ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொல்லுங...\nமுதலிலேயே சொல்லி விடுகிறேன். பா.இரஞ்சித் நான் நேசிக்கும் ஒரு இயக்குநர். மகத்தான கலைஞன். இம்மதிப்பு அவருடைய செயல்பாடு மற்றும் கலையின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/73.html", "date_download": "2020-07-14T16:36:44Z", "digest": "sha1:ZM6AWYMEEMPRHDMBUHIMKEOM22G4SPLQ", "length": 3903, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 73. அவையஞ்சாமை", "raw_content": "\nவகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்\nகற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்\nபகையகத்துச் சாவார் எளியர் அரியர்\nகற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற\nஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா\nவாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்\nபகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து\nபல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்\nகல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்\nஉளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25420", "date_download": "2020-07-14T17:01:09Z", "digest": "sha1:TWIWWEMDVYQ2YSWON77NWBADMYIWKRRK", "length": 15837, "nlines": 246, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nஉன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nகந்த புராணம் – மூலமும் உரையும் பகுதி – 1\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nஎன் வாசிப்பில் நாவல்கள் சில...\nமனிதனல்ல மகான் – நாவல்\nமதுரை வீரன் கதைகள் மறுபார்வை\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nமுகப்பு » பொது » படத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nஆசிரியர் : ஜீவா பொன்னுச்சாமி\nவெளியீடு: நிழல் பதியம் பிலிம் அகாடமி\nஎடிட்டிங் ஒரு அற்புதக் கலை. எடிட்டிங் பற்றிய அருமையான தகவல்களை இந்தப் புத்தகம் தருகிறது\n‘படத் தொகுப்பு என்பது, விதிகள் என்பது தகர்க்கப்படுபவையாகவும், தளர்த்தப்படுபவையாகவும் இருக்கின்றன. காரணம், அது பார்வையாளனின் உளவியலோடு சார்ந்த ரசனை தொடர்புடையதே’ என்று நுாலாசிரியர் கூறுகிறார்.\nஎடிட்டிங் கலை தான் சினிமாவுக்கே அடிப்படை என்பதை சொன்னவர்கள் ரஷ்யர்கள்: குலசேவ், செர்ஜி ஐசென்ஸ்டின், புத்தோவ்கின், ஜிகா வேர்ட்டோவ்...\nபடத் தொகுப்பு அறிமுகம், அடிப்படை தொழில்நுட்ப அம்சங்கள், படத் தொகுப்பின் விதிகள், காட்சிகளின் கோர்வை போன்ற அத்தியாயங்கள் பயனுள்ளவை...\nஎப்படி படத் தொகுப்பு நிகழ்கிறது என்ற கட்டுரையில், ‘இரண்டே இரண்டு முறை தான் உள்ளது. LINEAR மற்றும் NON LINEAR முறை. LINEAR EDITING என்பது திரைப்படத்தில், படச்சுருளில் செய்வது, தொலைக்காட்சியில் TAPE–ல் செய்வது. NON LINEAR EDITING என்பது, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் மென்பொருட்களை பயன்படுத்தி செய்வது’ என, விளக்குகிறார்.\nதொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி, படங்களைத் தொகுப்பதில் ஏற்படுத்திய மாறுதல்களையும், இந்தக் கலை ஒரு விரிவாக ஆய்வு செய்கிறது. உலகளாவிய சினிமா இயக்குனர்கள் மற்றும் எடிட்டர்களின் எடிட்டிங் சார்ந்த எண்ணங்களையும் முன் வைக்கிறது.\nதிரைத் தொகுப்பு கலைப் பொக்கிஷம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31860-2016-11-22-01-40-46", "date_download": "2020-07-14T15:51:24Z", "digest": "sha1:XXV7UF3X67PHMHHKSGLXASPX7WHSCHEY", "length": 56986, "nlines": 276, "source_domain": "keetru.com", "title": "திராவிட இயக்க வள்ளல் எம்.ஜி.ஆர்.! (தி இந்து தமிழ் வெளியிட மறுத்த கட்டுரை)", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇடஒதுக்கீடு - வரலாற்று உண்மைகள்\nவகுப்புரிமைக் கொள்கை - தொடரும் தடைகள்\nகல்வி, வேலைவாய்ப்புகளில் பின்தள்ளப்படும் பிற்படுத்தப்பட்டவர்கள்\nஒருபோதும் பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசார ஒதுக்கீடு வராது\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nவிகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு கருத்தரங்கம்\nநம்மைப் பற்றி நாம் சிந்திப்போம்\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவேதங்கள் - மிகை மதிப்பீட்டு மயக்கம்\nசாதி ஒழிப்பு அரசியல் விடுதலையை வென்றெடுப்போம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்\nதமிழ் நிலம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nவெளியிடப்பட்டது: 22 நவம்பர் 2016\nதிராவிட இயக்க வள்ளல் எம்.ஜி.ஆர். (தி இந்து தமிழ் வெளியிட மறுத்த கட்டுரை)\nதி இந்து தமி���் நாளிதழில், நவம்பர் 16ஆம் தேதி , கே.கே.மகேஷ் எழுதிய \"எம்ஜிஆரை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் என்ன வியப்பு இருக்கிறது\" என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கான மறுப்பு கட்டுரை இது. 24.10.2016 அன்று, வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்கிற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சி குறித்த விமர்சனமாகவே மகேஷ் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.\nதிராவிடர் கழகம் எம்.ஜி.ஆருக்கு ஏன் நூற்றாண்டு விழா எடுக்கிறது என்கிற கேள்வியும் விமர்சனமும், அந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்தே எழத் தொடங்கி விட்டது. அந்த விழாவில் பேசிய, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்தக் கேள்விக்கான பதிலை தன் உரையில் விளக்கமாகக் கொடுத்தார். அந்த உரை பெரியார் வலைக்காட்சி யூடியூப் சேனலில் அப்படியே இருக்கிறது. விழா நடந்த அடுத்த நாளான அக்டோபர் 25ஆம் தேதி வெளிவந்த விடுதலை நாளிதழில், \"எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - ஏன்\" என்கிற தலைப்பில் விளக்கமான பதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nகட்டுரையாளர் மகேஷ், கி.வீரமணியின் உரையை முழுதாகக் கேட்டதாகவும் தெரியவில்லை, விடுதலையில் வந்த கட்டுரையை வாசித்ததாகவும் தெரியவில்லை.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – ஏன்\n\"31% ஆக இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50% ஆக்கியது என்று எம்ஜிஆர் செய்த திராவிடர் இயக்கம் சார்ந்த பணிகளுக்காக எடுத்த விழா இதுவென்று சொல்லியிருந்தால், வீரமணியை முழு மனதுடன் வாழ்த்தியிருக்கலாம்\" என்று மகேஷ் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nவீரமணி தன்னுடைய 37 நிமிட உரையில் சுமார் 17 நிமிடங்கள், சமூகநீதி காரணங்களுக்காகதான் எம்.ஜி.ஆருக்கு இந்த விழாவை எடுக்கிறோம் என்று மிக விளக்கமாகப் பேசியிருக்கிறார். எப்படி தவறான ஆலோசனையின் காரணமாக, இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை கொண்டுவர எம்.ஜி.ஆர் முயன்றார், அந்த முயற்சியை முறியடிக்க திராவிடர் கழகம் ஆற்றிய பணி என்ன, நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகு எம்.ஜி.ஆர் எப்படி தன் தவறை தானே திருத்திக்கொண்டார், தவறை திருத்திக்கொண்டது மட்டுமல்லாமல் எவரும் எதிர்பாராத வகையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். எம்.ஜி.ஆர் செய்த அந்தச் செயல்தான், பிற்காலத்தில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று ஜெயலலிதா உறுதியாக இருந்ததற்கும் அடித்தளமாக அமைந்தது. இப்படி, இந்தக் காரணங்களுக்காகதான் நாம் எம்.ஜி.ஆருக்கு விழா எடுக்கிறோம் என்று தெளிவாக விளக்கினார் வீரமணி. திராவிடர் இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று சமூகநீதி என்கிறபோது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்திய மகத்தான பணியைச் செய்தவர் என்கிற காரணத்தால், அவரால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நன்றியுணர்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்று, வீரமணி அழுத்தம் திருத்தமாக அந்த விழாவிலேயே பேசினார். நாம் எம்.ஜி.ஆரை வள்ளல் என்பது, அவர் பணத்தை வாரிவழங்கிய வள்ளல் என்பதற்காக அல்ல. சமூகநீதிக்கொடியை உயர்த்தியவர் என்பதற்காகதான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.\nஉண்மை இப்படி இருக்கும்போது, கட்டுரையாளர் மகேஷ், அவரே எழுதியிருப்பதைப் போல, வீரமணியை முழு மனதுடன் வாழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தானே ஒரு முன்முடிவை எடுத்துக்கொண்டு போதிய ஆய்வுகள் மேற்கொள்ளாமல், தன் விமர்சனங்களைக் கட்டுரையில் மேலும் தொடர்கிறார். “பகுத்தறிவாளர்கள் ஒன்றும் கி.வீரமணியின் பக்தர்கள் அல்ல” என்பது போன்ற தாக்குதலையும் தொடுக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் திராவிடர் கழகம் பெரும்பாலும் எதிர்நிலையில் இருந்து விமர்சனப்போக்குடன் நடந்து கொண்ட செயல்பாடுகள் குறித்து எதுவும் பதிவு செய்யத் தவறிவிட்டார் கட்டுரையாளர். அதே சமயம், திராவிடர் கழகத்தின் மீது விமர்சனமாக எழுதப்பட்டிருக்கும் அந்தக் கட்டுரையில், பொத்தாம் பொதுவாக, எந்த அடிப்படையுமின்றி, \"முதலில், பயம் காரணமாக எம்ஜிஆர் ஆட்சியை விமர்சிக்கத் தயங்கினார்கள்\" என்று குறிப்பிடுகிறார்.\nஎம்.ஜி.ஆர். தலைமையில் தமிழ்நாட்டு ஆட்சி இருந்தபோது, கிட்டத்தட்ட 13 ஆண்டு காலத்தில் பெரும்பாலும் திராவிடர் கழகம் அந்த ஆட்சிக்கு எதிர்நிலையில்தான் இருந்தது. பல போராட்டங்களையும், எதிர்ப்பிரச்சாரங்களையும் நடத்தியுள்ளது. அந்தக் காலக்கட்டதில், திராவிடர் கழகமும் திமுகவும் நெருங்கிய தோழமையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதிமுகவிற்கும், வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்துக்கும் பெரிய அளவில் நட்புறவு இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், திருவாரூர் தங்கராசு தலைமையில் செயல்பட்ட போட்டி திராவிடர் கழகத்தை, சிலகாலம் ஊக்குவித்து ஆதரித்தவர் எம்.ஜி.ஆர்.\nமிகக் குறிப்பாக, இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டுவர எம்ஜிஆர் அரசு முடிவுசெய்தபோது, அதை மிகக் கடுமையாக எதிர்த்து மக்களிடம் அம்பலப்படுத்தும் வேலையை திராவிடர் கழகம்தான் முன்னின்று நடத்தியது. எம்.ஜி.ஆர் ஆட்சி பிறப்பித்த அரசாணையை தீயில் எரித்து, அதன் சாம்பலை மூட்டை மூட்டையாக தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள் திராவிடர் கழகத்தினர். அப்படியிருந்தும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டுவரும் முயற்சியைக் கைவிட்டு, இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தியபோது, அவருக்கான பாராட்டுவிழாவை வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் அப்போதே நடத்தியது. அவர்களைப் பொருத்தவரை, கொள்கை அடிப்படையில் பாராட்ட வேண்டிய விசயத்தைப் பாராட்டியிருக்கிறார்கள், எதிர்க்க வேண்டிய விசயத்தை எதிர்த்திருக்கிறார்கள்.\n\"திராவிடர் கழகம் என்ற வேரில் இருந்து கிளர்ந்தெழுந்து ஆலமரமாக வளர்ந்தவர் எம்ஜிஆர்\" என்று வீரமணி பேசியதாக எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். உண்மையில் வீரமணியின் உரையில் இத்தகைய வார்த்தைகளோ கருத்தோ இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் வீரமணி பேசாத வார்த்தைகளின் மீது கட்டுரையாளர் விமர்சனங்களை அடுக்குகிறார். அதாவது, \"(எம்.ஜி.ஆர்) திராவிடர் கழக வேரிலிருந்து கிளர்ந்தெழுந்தவரா அதுவும் கிடையாது. சிறுவயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்” என்கிறார். எம்.ஜி.ஆர் சிறுவயதில் காங்கிரஸில் இருந்தார் என்பது எந்த வகையிலும் இந்த விவாதத்திற்குப் பயனற்றது. காரணம், தந்தை பெரியாரே தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரசில் இருந்துதான் தொடங்கியிருக்கிறார், இன்னும் சொல்லப்போனால் அவர் மிகத் தீவிரமான காந்தியின் பற்றாளராகவும்கூட இருந்திருக்கிறார். நீதிக்கட்சிக்கு எதிராக ஒரு பார்ப்பனரல்லாத தலைவரை முன்னிறுத்தவேண்டும் என்பதற்காகதான் பெரியாரையே காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தியது. அதற்காக இப்போது நாம் பெரியாரை காங்கிரஸ்காரர் என்று மதிப்பிடமுடியுமா\nஎம்.ஜி.ஆருக்கு திராவிடக் கொள்கையின் மீது எந்தப் பற்றும் இருந்ததில்லை, திமுக அவரைத் தன் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டது, கருணாநிதியைப் போல இந்துமதக் கடவுள்களை அவர் சீண்டியதில்லை, மத நம்பிக்கைகளை சீண்டுவதைப்போன்ற வசனங்கள் பேசுவதை அவர் தவிர்த்தார், இடத்துக்கேற்றபடி இந்துவாகவும் அவதாரம் எடுத்தார், தனது கொள்கை ‘திராவிடம்’ என்று சொன்னதில்லை, ‘அண்ணாயிஸம்’ என்று புதிதாக ஒன்றைச் சொன்னார். இவ்வகையான விமர்சனங்களை கட்டுரையாளர் அடுக்குகிறார். இவையெல்லாம் ஆய்வுப்பூர்வமான விமர்சனங்களாக நமக்குத் தெரியவில்லை.\nஎன்.எஸ்.கிருஷ்ணன் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்தபோது, என்.எஸ்.கே மூலமாக பெரியார் நடத்திய குடியரசு இதழ்களைப் படித்ததாகவும், அது தன் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் எம்.ஜி.ஆர் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.\nஒரு சமயம், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விழா ஒன்றில் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் பேசிய பேச்சு அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியதுண்டு. “மருத்துவத்தால் குணமாகாத நோய்களை அய்யப்பன் கோயில் திருநீறு குணமாக்கிவிடும் என்ற நம்பிக்கையை சிலர் பரப்பி வருகின்றனர். இந்த எண்ணம் வலுப்பெறுமானால், பிறகு மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு டாக்டர்களை விபூதி விற்பனையாளர்களாக நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடவுள் நம்பிக்கை அறிவியல் துறையில் தலையிட்டு பாமர மக்களைக் கெடுத்துவிடக் கூடாது. படித்தவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படிச் கோவிலுக்குச் செலவழிக்கும் பணத்தை மருத்துவமனைகளுக்கும் கொடுத்து உதவினால் எத்தனையோ ஏழை நோயாளிகள் குணம் அடைவார்கள். டாக்டர்களின் திறமைக்கு உத்தரவாதம் வேண்டும்; அவர்களின் திறமையைக் கேவலப்படுத்தும் வகையில் ‘திருநீறு குணமாக்கிவிடும்’ என்று செல்லுபவர்களை என்ன சொல்லுவது’’\nபிறகொரு சந்தர்ப்பத்தில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் தன்னுடைய மதம் என்கிற இடத்தில், இந்து மதம் அல்ல, திராவிட மதம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nதன்னுடைய கடைசிகாலம் வரை, தீபாவளி உள்ளிட்ட எந்த இந்துமதப் பண்டிகைகளுக்கும் அவர் வாழ்த்துச் சொன்னவரில்லை. தன்னுடைய அலுவலகத்திலும் வீடுகளிலும் பொங்கல் விழாக்களை மட்டும்தான் அவர் கொண்டாடியிருக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் தன் பெயரை தமிழுக்கு மாற்றிக்கொள்ளவில்லை என்பதையெல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டுமா என்று தெரியவில்லை. கருணாநிதி என்கிற பெயர்கூட தமிழ்ப் பெயர் இல்லைதான். தங்களுடைய திரைப்படத் துறையில் அந்தப் பெயருடன் வெற்றிபெற்று அந்தப் பெயர் பிரபலமானதற்கு பிறகு, அதை மாற்றிக்கொள்ள வேண்டாம் என்றுகூட அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். இது அதிகம் முக்கியத்துவமில்லாத விமர்சனம் என்றே நான் கருதுகிறேன்.\nஇடஒதுக்கீடு, சாதி, தாலி மறுப்புத் திருமணம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் சேர்ந்து திமுகவுக்கு எதிராக எம்.ஜி.ஆருடன் அணி சேர்ந்தனர் என்று எழுதியிருக்கிறார் கட்டுரையாளர். ஆனால் உண்மையில், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டபிறகு, அவருக்குத் துணையாக நின்றவர்களில் முக்கியமானவர்கள் பொதுவுடமை கட்சியினரும் முஸ்லிம் லீக் கட்சியினரும் என்பதுதான் வரலாறு.\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு, 1982ஆம் ஆண்டு நீதியரசர் எஸ்.மகாராஜன் தலைமையில், கோயில் அர்ச்சகர் நியமனமுறை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு பரிந்துரைகள் செய்வதற்கான ஒரு குழுவை நியமித்தார். அந்த குழுவின் அறிக்கை, இன்றளவும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கைக்கு ஆதரவான முக்கிய ஆவணமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் அந்த கோரிக்கைக்கு ஆதரவானவர்தான் என்பதற்கு இது ஒரு சான்று.\nஒவ்வொரு கிராமத்திலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கிராம நிர்வாகத்தை கவனித்துவரும் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் என்கிற பதவியை ஏற்படுத்தி அதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எம்,ஜி.ஆர். இதன் மூலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கிராம நிர்வாக அலுவலராக வரக்கூடிய சூழல் உருவானது என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செயலாகும். எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோதுதான், தெரு பெயர்களில் ஜாதிப்பெயர் இடம்பெறக்கூடாது என்கிற முக்கியமான அரசாணையைப் பிறப்பித்தார்.\nபெரியார் நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர் மிகச்சிறப்பாக அரசின் சார்பில் ஓர் ஆண்டு முழுக்கக் கொண்டாடினார். பெரியார் முன்மொழிந்த எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று அரசாணை பிறப்பித்தார். ஈரோட்டிற்கு பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார். மாவட்டந்தோறும் பெரியார் நினைவுச்சுடர் என்ற நினைவுச்சின்னத்தை அமைத்தார். பெரியார் பொன்மொழிகள் என்ற நூலுக்கு இருந்த தடையை நீக்கினார்.\nஎம்.ஜி.ஆருக்கு கொள்கைப் பற்று இருந்ததா இல்லையா என்று ஆய்வு செய்து சான்றிதழ் கொடுப்பது என் வேலையல்ல. ஆனால் கட்டுரையாளர் மகேஷ், எம்.ஜி.ஆருக்கு திராவிட இயக்கக் கொள்கைப் பற்று எதுவும் இருக்கவில்லை என்று சொல்லி நிராகரிப்பதற்கு கொடுத்திருக்கும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்பதையே பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஎம்.ஜி.ஆர் ஒரு ஆர்.எஸ்.எஸ்/இந்துத்துவா சார்பாளர் என்கிற முன்முடிவுடனேயே இதைக் கட்டுரையாளர் மகேஷ் அனுகியிருக்கிறார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.\nஇடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை எம்.ஜி.ஆர் கொண்டுவந்தது ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை என்கிறார் கட்டுரையாளர். அது ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை கிடையாது. இடஒதுக்கீடே கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை. எம்.ஜி.ஆர் முயற்சி செய்ததை கம்யூனிஸ்ட் கட்சி சார்பு அணுகுமுறை என்று வேண்டுமானால் சொல்லலாம். அவருடைய அந்த முயற்சியை, அன்றைய சிபிஎம் கட்சி ஆதரித்தது, சிபிஐ கட்சி எதிர்த்தது என்பதையும் இங்குக் குறிப்பிடுவது பொருத்தமானது. எம்.ஜி.ஆர் அந்த முயற்சியைக் கைவிட்டபிறகு, அதிரடியாக பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டு அளவை 50 விழுக்காடாக உயர்த்தினாரே, அது கண்டிப்பாக ஆர்.எஸ்.எஸ் விரோத அணுகுமுறை.\nகொடைக்கானலில் பெண்களுக்கான தனி பல்கலைக்கழகத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதற்கு அன்னை தெரசாவின் பெயரை அவர் வாழும் காலத்திலேயெ சூட்டினார். அதன் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஷேக் அப்துல்லாவை அழைத்திருந்தார். அன்னை தெரசா பெயரைச் சூட்டுவதும் ஷேக் அப்துல்லாவை விருந்தினராக அழைப்பதும் ஆர்.எஸ்.எஸ் சார்பு செயல்பாடுகளா\nமண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு, தன்னைச் சந்திக்க வந்த தாணுலிங்க நாடார், ராமகோபாலன் போன்றோரிடம் இந்துக்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் இந்துத்துவா இயக்கங்களின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் உதவியதாக, ஆர���எஸ்எஸ் இதழான ‘விஜயபாரத’த்தில் வெளியான கட்டுரையில் வந்த தகவலை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார் மகேஷ்.\nஆனால் மண்டைக்காடு கலவரம் தொடர்பாக அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்ன நிலைப்பாடு எடுத்திருந்தார் என்பதைத் தேடி பார்த்திருக்க வேண்டும். முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே இது குறித்துத் தம் அரசின் கருத்தைப் பதிவு செய்துள்ளார். காவல்துறை மான்யத்தின் மீதான விவாதத்துக்கு (29.3.1982) சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதிலளித்தார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:\n“மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல் மற்ற மடாதிபதிகள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே _ அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை. மக்கள் நலன் காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே, மதவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறி செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும்;அரசு அதற்குத் தயாராக இருக்கிறது.’’\nஅதன்பிறகு, டில்லியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடன் ஆர்.எஸ்.எஸ் அநாகரிகமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை அவரே ஒரு நேர்காணலில் (17.2.1983) குறிப்பிடுகிறார்.\n“கேள்வி: ஆர்.���ஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்படுமா\nபதில்: நேற்று நான் டில்லியில் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்ப்பதற்காகப் புறப்பட முயன்ற நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் “இந்து மஞ்ச்’’ என்ற பெயரில் 40, 50 வயதுக்காரர்கள் படித்தவர்கள், யோசித்துச் செயல்படும் தகுதி உள்ளவர்கள் என் முன்னால் நின்று கொண்டு தமிழ்நாட்டில் 15 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள்; என்னைப் பார்க்க வேண்டும் என்றார்கள். நான் உடனே பார்க்க முடியாது. முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றேன். அதற்காக “ஒழிக’’ என்று சொன்னார்கள்.\nஅவர்கள் நடந்துகொண்ட முரட்டுத்தனமான செய்கையைப் பார்க்கும் போது இதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது. அதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்றால், அது இந்த நாட்டுக்கும் தமிழ்நாட்டுப் பண்புக்கும் ஒத்து வராதது. நேரத்தையும் முன்னதாகக் குறித்து வாங்கவில்லை. உண்மைக்கு மாறான தகவலையும் சொல்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள் அவ்வாறு மட்டமாக நடந்து கொண்டார்கள். என்னைத் தடை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள்.\nஅது ஆர்.எஸ்.எஸ். இயக்கமானாலும், எதுவானாலும் இப்படிப்பட்ட செயல் அதற்குப் பெருமை தரக்கூடியது அல்ல. இந்து மதத்தை இப்படி எல்லாம் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டில் இதுவரை எனக்கு இப்படிப்பட்ட அனுபவம், கீழ்த்தரமாக அவர்கள் நடந்ததுபோல அனுபவம் இதுவரை நடந்ததில்லை.\nஇதுபோல மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அல்லது மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கொடுத்தால் என்னாகும் இரண்டுக்கும் இணைப்பாக நான் பாலத்தைப் போல இருப்பதை உடைக்க விரும்புகிறார்கள். எனக்கு இதைப் பார்த்த பிறகு ஆர்.எஸ்.எஸ். மீது பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். என்றால் ஒழுக்கமானவர்கள், கட்டுப்பாடு ஆனவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவ்வளவையும் அங்குத் தகர்த்து எறிந்து விட்டார்கள் அந்தப் பெரியவர்கள். இந்த வளர்ச்சி நாட்டுக்கு நன்மை ஆனது அல்ல. இங்கு இந்து முன்னணி, அங்கு ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியில் ஆதிக்கம் செலுத்துவது ஆர்.எஸ்.எஸ். இயக்கமா இரண்டுக்கும் இணைப்பாக நான் பாலத்தைப் போல இருப்பதை உடைக்க விரும்புகிறார்கள். எனக்கு இதைப் பார்த்த பிறகு ஆர்.எஸ்.எஸ். மீது பெருத்த ஏமாற்றம் ஏ���்பட்டது. ஆர்.எஸ்.எஸ். என்றால் ஒழுக்கமானவர்கள், கட்டுப்பாடு ஆனவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவ்வளவையும் அங்குத் தகர்த்து எறிந்து விட்டார்கள் அந்தப் பெரியவர்கள். இந்த வளர்ச்சி நாட்டுக்கு நன்மை ஆனது அல்ல. இங்கு இந்து முன்னணி, அங்கு ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியில் ஆதிக்கம் செலுத்துவது ஆர்.எஸ்.எஸ். இயக்கமா அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இந்து முன்னணி என்ற பெயரில் இருக்கிறார்களா அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இந்து முன்னணி என்ற பெயரில் இருக்கிறார்களா\nஇதுதான் அவர்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்றால் அதுபற்றிக் கேள்வி கேட்க வேண்டியதே இல்லை. இப்படிப் பேசுவதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்யும் நோக்கம் வந்து விட்டதோ என்று கருதி முடிவு செய்ய வேண்டாம். எந்த மதம் ஆனாலும் தன் மதத்தைப் பரப்ப நாகரிகமான முறையிலும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையிலும் பிறர் மனதை மாற்ற கருத்து விளக்கத்தின் மூலமாக அந்தப் பணிகளைச் செய்ய முழு உரிமையும் இந்த அரசு தரும், தந்து வந்தும் இருக்கிறது. “\nவரலாறு இப்படி இருக்க, ஆர்.எஸ்.எஸ். ஏன் இப்போது எம்.ஜி.ஆரைக் கொண்டாடுகிறது என்கிற கேள்வியை திராவிடர் கழகம் எழுப்புவதில் உள்ள நியாயத்தையும் தர்க்கத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஎம்.ஜி.ஆர் கண்டிப்பாக விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரில்லை. திராவிடர் கழகம்கூட அவர் ஆட்சியில் இருந்த 13 ஆண்டுகாலத்தில் பெரும்பாலும் அவரைக் கடுமையான விமர்சனப் போக்குடன் தான் அணுகியிருக்கிறது. எந்தப் பொதுத் தேர்தலிலும் அவருடைய கட்சியை ஆதரிக்கவில்லை. குறிப்பாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் காவல்துறை நடத்திய பல்வேறு மனித உரிமை மீறல்களும், வன்முறைச் சம்பவங்களும், கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படவேண்டியவை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் எம்.ஜி.ஆரை தங்களவராகக் கற்பிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் திரிபுவாத பிரச்சாரத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும், எம்.ஜி.ஆரை கொண்டாடுவதற்கு திராவிடர் கழகம் முன்வைக்கும் காரணங்களைத் திரிபுவாதம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\nதிராவிட இயக்கத்தின் உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்று, சமூகநீதி என்கிற இடஒதுக்கீடு கொள்கையாகும். தமிழகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக இருப்பது, நாம் கொண்டிருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு கொள்கை. இதற்கு அடித்தளம் இட்டு, 49 விழுக்காடாக இருந்த மொத்த இடஒதுக்கீடு அளவை 68 விழுக்காடாக உயர்த்திய எம்.ஜி.ஆரை திராவிட இயக்க வள்ளல் என்றழைப்பது பொருத்தமாகும். சமூகநீதிக் கொள்கையில் அக்கறைகொண்ட அனைவரும், குறிப்பாக அனைத்து பெரியார் இயக்கத்தினரும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடவேண்டும்.\n- பிரபாகரன் அழகர்சாமி, திராவிடர் இயக்கப் பற்றாளர்.\n(உதவியவை: விடுதலை, உண்மை இதழ்களில் வெளிவந்த, கி.வீரமணி, கலி.பூங்குன்றன் கட்டுரைகள்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த அளவுக்கு மூச்சைப்பிடித்த ுக்கொண்டுஆதரிக் கும்அளவுக்கு எ ம் அளவுக்கு எம் ஜி ஆர் சிறப்பு பெற்ற வர் அல் ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/laws-formulas/", "date_download": "2020-07-14T16:22:01Z", "digest": "sha1:DO77PVBFNLORN54337VX42SDWUDTJFNL", "length": 6158, "nlines": 197, "source_domain": "ourmoonlife.com", "title": "Laws - Formulas | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nLivin S on கோள் மைய அச்சு சுழற்சி ஈர்ப்பு விசை\nLivin S on பிரபஞ்ச ஈர்ப்பு விசை 2 வகை\nLivin Senan on மனிதனின் தொடர்புகள்: சந்திரன்\nLivin on சந்திரனில் மனிதன் முதன் முதல் காலடி(கோள் ஈர்ப்பு விசை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/gautham-gambhir-talked-about-danish-kaneria-issue-119122800008_1.html", "date_download": "2020-07-14T16:28:00Z", "digest": "sha1:PHTMPBB7IHQKNDGPCB6ZXTNZMZEB2BQC", "length": 11856, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கிரிக்கெட் வீரருக்கே இந்த நிலைமையென்றால் மக்களுக்கு – கனேரியா விவகாரத்தில் கம்பீர் கருத்து ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 14 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழ��கா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகிரிக்கெட் வீரருக்கே இந்த நிலைமையென்றால் மக்களுக்கு – கனேரியா விவகாரத்தில் கம்பீர் கருத்து \nஇந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களால் ஒதுக்கப்பட்ட டேனிஷ் கனேரியா விவகாரத்தில் பாஜக எம்பி கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் அணியைச் சேர்ந்த டேனிஷ் கனேரியா இந்து என்பதால் சக வீரர்களால் ஒதுக்கப்பட்டார் என சோயிப் அக்தர் தெரிவித்தது பரபரப்பைக் கிளப்பியது. இதை ஆமோதித்த கனேரியா தனக்கு ஆதரவாக இருந்த வீரர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறினார். இந்த கருத்து இந்தியாவிலும் அதிர்வுகளை உண்டுபண்ணியது.\nஇந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர், ‘முகமது அசாருதீன் கேப்டனாக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். அதுபோல கைஃப், முனாப் படேல், இர்பான் ஆகியோர் விளையாடியுள்ளனர். நாங்கள் அணியாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளோம். ஆனால் கனேரியா சம்மந்தமாக வரும் செய்திகள் நம்பிக்கை அளிக்கவில்லை. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருக்கே இந்த நிலைமை என்றால் அங்குள்ள இந்து, சீக்கிய மக்களான சிறுபான்மையினரின் நிலை எப்படி இருக்கும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஆசிய லெவன் vs உலக லெவன் – பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் விளையாடுவார்களா \nடேனிஷ் கனேரியாவோடு உணவருந்த மறுத்த பாகிஸ்தான் வீரர்கள் – சோயிப் அக்தர் குற்றச்சாட்டு \nஎன்னுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்த மாட்டார்கள்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பகீர் குற்றச்சாட்டு\nஅயோத்தியில் நுழைந்த பாக். பயங்கரவாதிகள்... உளவுத்துறை எச்சரிக்கை\n – பாகிஸ்தான் வீரர் புகழாரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு ���ங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/if-ganguly-becomes-icc-leader-he-will-eliminate-my-problem-120060800082_1.html", "date_download": "2020-07-14T16:53:03Z", "digest": "sha1:OCFBVVTLAQP3TG56H6MCJZSHNAUSQ2UJ", "length": 10488, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஐசிசி தலைவராக கங்குலி வந்தால் …என் பிரச்சனையை நீக்குவார் – பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 14 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஐசிசி தலைவராக கங்குலி வந்தால் …என் பிரச்சனையை நீக்குவார் – பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை \nஇந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-ன் தலைவராக கங்குலி இருக்கிறார். தற்போதைய ஐசிசி தலைவராக உள்ள இந்தியாவைச் சேர்ந்த சஷாங் மனோகர் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அடுத்த தலைவராக கங்குலி வரவேண்டும் என பலரும் எதிர்ப்பார்த்துள்ளனர்.\nபாகிஸ்தான் கிரிக்கெ அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, ஐசிசி தலைவராக கங்குலி நியமனம் செய்யப்பட்டால் என் மீதான வாழ்நாள் தடையை நீக்கக்கோரி அவரிடம் முறையிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.\nகனேரிய சூதாட்ட புகாரில் சிக்கியதால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் விளையாட்டு நடக்குமா நடக்காதா \nகங்குலி ஐசிசி-ன் தலைவராக வேண்டும் - கிரேமி சுமித்\nஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை என்றால் வீரர்கள் சம்பளம் கட்: கங்குலி\nஇப்போது இருக்கும் விதிகள் இருந்திருந்தால்… நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சச்சின் &கங்குலி\nமே 3 வரை ஊரடங்கு எதிரொலி: என்ன ஆகும் ஐபிஎல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/indian-team-gives-a-worst-result-for-the-third-odi-series-119101900030_1.html", "date_download": "2020-07-14T16:43:57Z", "digest": "sha1:K4SYR6SITSAZYWKFNJBZCYQAKA3236JP", "length": 12056, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "சொதப்பும் இந்தியா!; ஆரம்பமே முக்கிய புள்ளிகள் அவுட்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 14 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n; ஆரம்பமே முக்கிய புள்ளிகள் அவுட்\nராஞ்சியில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்தியாவின் சுமாரான ஆட்டம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. மூன்று டெஸ்ட்டுகளில் இரண்டில் வெற்றி பெற்று விட்டதால் இந்தியாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மூன்றாவது டெஸ்ட்டிலும் வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்க அணியை இந்தியா ஒயிட்வாஷ் செய்யும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில் டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய இந்தியா மிகவும் சுமாரான ஆட்டத்தையே தந்துவருகிறது. தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் 10 ரன்களில் அவுட் ஆக, புஜாரா ஒரு ரன் கூட அடிக்காமல் வெளியேறினார். கேப்டன் வீராட் கோலியும் 12 ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவெற்றி உறுதியாகிவிட்டதால் இப்படி சுமாராக விளையாடுவதாக சிலர் கொதித்து போய் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் நின்று நிதானமாக விளையாட இந்திய அணிக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.\n: லோக்கல் பசங்களோடு கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி – வைரல் வீடியோ\nதண்ணீர் பிரச்சனையை போக்க 3.5 லட்சம் ��ோடி செலவிட திட்டம் - பிரதமர் மோடி\nபாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது நீக்கம் - காரணம் என்ன\nஒரே ஒரு சண்டைக்காட்சிக்கு 40 கோடி ரூபாய் – பரபரப்பில் இந்தியன் 2 குழு \nஇந்தியா கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் – கோலியைப் புகழ்ந்த பிரையன் லாரா \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/6697-anbe-unthan-sanjaarame-21", "date_download": "2020-07-14T15:15:49Z", "digest": "sha1:SGGGC4XMKT5HARBOC75QEEMRF2Z2NZDH", "length": 26278, "nlines": 356, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 21 - தேவி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 21 - தேவி\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 21 - தேவி\nதொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 21 - தேவி - 5.0 out of 5 based on 2 votes\n21. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி\nஅன்று மயங்கி விழுந்து எழுந்ததில் இருந்து, பிரயுவிற்கு தன் உடல் நிலை பற்றி ஒரு கவலை இருந்தது. ப்ரயு hospital இல் வேலை பார்ப்பவள். மூன்றாவது முறை மயங்கி விழுந்தது என்பது சாதாரண விஷயம் அல்ல. டாக்டர் சொல்லிருக்காவிட்டலும் அவள் செக் up செய்திருப்பாள்தான்.\nசெக் up ரிசல்ட் என்னவாக இருக்கும் என்ற யோசனையில்தான் அவள் தன் அம்மா வீட்டிற்கு சென்று விடலாம் என்று எண்ணினாள். தன் மாமியார் தனியாக இருப்பதால், அவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம் என்று எண்ணம். தன் பெற்றோரே ப்ரயு அங்கே வருவதால் அவளுக்கு கஷ்டம் தான் என்று கூறவே வேறு வழியில்லாமல் தான் இங்கே வந்து இருந்தாள்.\nஅவளுக்கு தெரியும். எப்படியும் ஆதிக்கு அவன் அம்மா சொல்லி விடுவார் என்று. அவள் எண்ணியது ஆதி தன்னிடம் பேசும்போது , அவன் அம்மாவை தைரியமாக இருக்க சொல்ல வேண்டும். ஒருவேளை செக் up செய்து அட்மிட் ஆக வேண்டியிருந்தால் அவர்தான் நிலைமையை கையாள வேண்டும். இதெல்லாம் அவனிடம் பேச எண்ணியவள், ஆதி அவள் பேச வாய்ப்பு கொடுக்காததோடு , அவன் பேசிய வார்த்தைகள் , அவன் அம்மாவை தான் கஷ்டபடுத்துவதாக எண்ணிவிட்டான் என்று புரிந்து கொண்டாள்.\nப்ரயு மனதில் ஆதியின் மேல் ஒரு கசப்பு ஏற்பட்டது. எதுவுமே பேசாமல் கட் செய்தவள், மனதில் எதிலும் ஒரு பிடிப்பற்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.\nஅவளை full செக் up செய்ய சொல்லியிருந்ததை அவள் யாரிடமும் இதுவரை சொல்லவில்லை. ஆதியிடம் மட்டுமே சொல்ல எண்ணியிருந்தவள் , இப்போது அவனிடமும் சொல்ல விருப்ப படவில்லை.\nஅன்றைக்கு டாக்டர் வைட்டமின் மாத்திரைகளை மட்டுமே கொடுத்திருக்க, அதை சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டாள்.\nபடுத்து வெகு நேரம் வரை தூங்காமல் மனதை வருத்திக் கொண்டிருந்தவள் அன்றைய அசதியில் தான் தூங்கினாள்.\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nநீலாவின் \"இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா\" - காதல் கலந்த குடும்ப தொடர்...\nமறுநாள் அவள் சற்று லேட் ஆக தான் எழுந்திருந்தாள். ஆனால் ப்ரயு மாமியாரே அன்றைக்கு சமையலை முடித்து விட்டு இருந்தார்.\nஅவரும் பெண்தானே. ப்ரயு நிலைமையை எண்ணி அவருக்கும் வருத்தமே. தனக்க்காகதான் ஆதியும், பிரயுவும் தனியாக இருக்கிறார்கள் என்றும் உணர்ந்தவரே.. என்ன இன்னொரு வீட்டில் வாழ்பவள் என்பதால் தன் மகளின் மேல் பாசம் அதிகம்.\nஆதியின் அம்மா பிறந்த வீட்டில் அவருக்கு செல்வாக்கு கிடையாது. இரு சின்ன குழந்தைகளோடு அவர் கஷ்டபட்ட போது அவருக்கு அங்கிருந்து எந்த உதவியும் கிடைக்காது, பொருளாதாரம் அடிப்படையில் அவருக்கு பெரிய கஷ்டம் இல்லை என்றாலும், moral சப்போர்ட் என்பது அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. இதனால் ஆதியின் அப்பா வீட்டினர் அவரை சற்று அலட்சியமாகவே நடத்தினர். அதே சமயம் பாதுகாப்பாகவும் இருந்தனர். ஆனால் இவர்கள் குடும்பத்தில் அவர்கள் தலையீடு இருக்கும். ஆதி படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற பின் தான் அவர்கள் தலையீடு குறைந்தது.\nஇந்த நிலைமை தன் மகளுக்கு வரக் கூடாது என்பதே அவரின் முக்கிய நோக்கம். வித்யாவின் விஷயம் என்று வரும்போதுதான் அவர் ஆதி, பிரயுவிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டார்.\nவித்யா டெலிவரியின் போது, பிரயுவின் அனுசரணை, சென்ற முறை ஆதி வந்த போது ஏற்பட்ட மனசங்கடங்களுக்கு பின்னும், அவர் மேல் அவள் காட்டும் அக்கறை.. இது எல்லாம் அவருக்கு அவள் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தியது. தனக்கு பின்னும் இவள் தன் மகளுக்கு சப்போர்ட் ஆக இருப்பாள் .\nஆனால் இப்போது பிரயுவின் களையிழந்த முகமும், அவள் உடல் நிலையும் அவரை குற்ற உணர்வில் கொண்டு தள்ளியது. தன்னால் முடிந்த விதத்தில் அவளுக்கு வீட்டில் அதிக வேலை இல்லாமல் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்.\nஅவள் அன்று காலை எழ லேட் ஆனதும் தானே சமையல் முடித்து விட்டார். ப்ரயு எதுவும் சொல்ல வில்லை. அவர் செய்ததை சாப்பிட்டு விட்டு , மீதம் இருந்த வேலைகளை முடித்து விட்டு வேலைக்கு கிளம்பினாள்.\nப்ரயு மாமியார் “ஏன்.. இன்னிக்கே வேலைக்கு போறே ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம் இல்ல ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம் இல்ல \n“இல்ல. இப்ப பரவாயில்லை. கொஞ்சம் அவசர வேலையும் இருக்கு. அதனால் போறேன்” என்று முடித்து விட்டாள்.\nபிரயுவிற்குமே அன்று வேலைக்கு போக விருப்பம் இல்லை, ஆனால் டாக்டர் கண்டிப்பாக வர சொல்லியிருப்பதால் சென்றாள்.\nஎன்னதான் தைரியசாலி என்றாலும் டாக்டரிடம் தனியாக போக சற்று பயமாக இருந்தது.\nஅவர் சொன்னபடி அவளை complete மாஸ்டர் செக் up செய்து விட்டு, மறுநாள் ரிசல்ட் வாங்கி கொள்ள சொன்னார்.\nமறுநாள் அவளை அழைத்து பேசிய டாக்டர்,\n“ப்ரத்யா... உனக்கு என்ன பிரச்சினை.\n“என்ன டாக்டர்.. எதாவது பெரிய விஷயமா\nதொடர்கதை - காதல் பின்னது உலகு - 23 - மனோஹரி\nதொடர்கதை - இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா - 03 - நீலா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 50 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 49 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 48 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 47 - தேவி\nதொடர்கதை - காணாய் கண்ணே - 46 - தேவி\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 21 - தேவி — Devi 2016-07-09 09:49\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 21 - தேவி — Devi 2016-07-09 09:44\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 21 - தேவி — Devi 2016-07-09 09:39\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 21 - தேவி — Devi 2016-07-09 09:32\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 21 - தேவி — Devi 2016-07-09 09:26\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 21 - தேவி — Devi 2016-07-09 09:24\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சா���மே - 21 - தேவி — Devi 2016-07-09 09:23\n# RE: தொடர்கதை - அன்பே உந்தன் சஞ்சாரமே - 21 - தேவி — Devi 2016-07-09 09:20\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 08 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - கண்ணு சரியா தெரியலைன்னு சொன்னீயே\nதொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 07 - ஜெபமலர்\nகவிதை - உன் உருவம் - நிவேதா\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nChillzee WhatsApp Specials - இப்போ தெரியுதா, ஏன் உங்க மனைவி சொல் பேச்சை கேட்பது உங்களுக்கு நல்லதுன்னு\n2. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nகவிதை “தமிழும், தமிழனும்” - கார்த்திக் கவிஸ்ரீ\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 17 - ராசு\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 17 - சசிரேகா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 07 - ஜெபமலர்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 09 - பத்மினி செல்வராஜ்\nChillzee WhatsApp Specials - கல்யாண மண்டப வாசலில் போர்டு\nTamil Jokes 2020 - பாம்பு ஏன் வளைந்து நெளிந்து போகுது\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 23 - பிந்து வினோத்\nசிறுகதை - குடிசையிலே மனமிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-14T17:07:10Z", "digest": "sha1:63BCDYK5DXURBXBM3O4XMZAAYMEOG425", "length": 9394, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "பாகிஸ்தான் மதகுரு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇம்ரான் கான் ராஜினாமா செய்ய இரண்டு நாள் கெடு விதிக்கும் மத குரு\nஇஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இம்ரான் கானுக்கு இஸ்லாமிய மத குருவான மௌலானா ஃபஸ்லூர் ரகுமான் இரண்டு…\n14/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா…\nஇன்று 1,078 பேர்: சென்னையில் மொத்த பாதிப்பு 80ஆயிரத்தை நெருங்கியது…\nசென்னை: மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொர��னா பாதிக்கப்பட்டோர்…\nஇன்று 4,526: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக…\nதமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nகோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும்… ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் மனு…\nசென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம்…\nஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுபாடுகள்…. மத்தியஅரசு அறிவிப்பு\nடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/temples/swarnakadeswarar-temple-neivanai/", "date_download": "2020-07-14T16:01:32Z", "digest": "sha1:NS7EDLQFHYI62KNZ4TF3NAX2D4YJU45E", "length": 19894, "nlines": 147, "source_domain": "aanmeegam.co.in", "title": "Swarnakadeswarar temple Neivanai | ஸ்வர்ணகடேஸ்வரர் கோயில்", "raw_content": "\nSwarnakadeswarar temple Neivanai Villupuram | சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்\nஸ்வரணகடேஸ்வரர் கோவில் சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம் | Swarnakadeswarar temple Neivanai Villupuram\nசிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்.. மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா \nஉலகின் முதல் கடவுள் சிவன். சிவபெருமானே எல்லாவற்றுக்கும் மூலம் என நம் முன்னோர் தொட்டு கேள்விப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். உருவமில்லா உருவமாகச் சிவ லிங்கம் வணங்கப்படுகிறது. உருவ வழிபாடு லிங்கத்தில் இருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது சில ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது. ஆலயங்களில் சிவன் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வாறு நம் நாட்டில் பரவலாக சிவலிங��க வழிபாடு நடைபெற்று வரும் நிலையில் நம் தென் தமிழகத்தின் ஒரு தலத்தில் சிவனுக்குரிய விரத நாளான சிவராத்திரி அன்று மட்டும் லிங்கம், நிறம் மாறும் அதிசய நிகழ்வு அரங்கேறுகிறது. இதனை வழிபடுவதன் மூலம் நம் உடலுக்கும், ஆத்மாவிற்கும் ஏற்படும் பலன்கள் கோடான கோடியாகும். வாருங்கள், இத்தலம் எங்கே உள்ளது நிறம் மாறும் சொர்ண லிங்கத்தை வழிபடுவதால் என்னவெல்லாம் பயன் என பார்க்கலாம்.\nசொர்ணகடேஸ்வரர் கோவிலில் மூலவராக சொர்ணகடேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நீலமலர்க்கண்ணி என்றும் பிரஹன்நாயகி அம்மையாருக்கு என தனிச் சன்னதி உள்ளது. இறைவன் பொற்குடம் கொடுத்த நாயனார் என்று குறிப்பிடப்படுகிறார்.\nகோவில் வளாகத்தின் முன்பாக பலி பீடமும், நந்தி மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் சந்திரன், சூரியன், நவக்கிரகம், பைரவர், நந்தி, பலி பீடம் காணப்படுகின்றன. வளாகத்தின் திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, லட்சுமி நாராயணருக்கு என தனியே ஒரு சன்னதி, காசி விசுவநாதர் விசாலாட்சி சன்னதி, படிகலிங்க சன்னதி ஆகியவை தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சன்னதிக்கு இடப்புறம் இறைவி சன்னதியும், கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கா, பிரம்மாவும் காட்சியளிக்கின்றனர்.\nதேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் இத்தலம் 221-வது சிவ தலமாகும். கருவறையில் சிவ பெருமான் ஆயிரக் கணக்கான ருத்திராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக வீற்றுள்ளார். மாசி மாதத்தில் மகாசிவராத்திரி அன்று மட்டும் அதிகாலையில் சூரியனின் ஒளிக் கதிர்கள் லிங்கத்தின் மீது படர்கிறது. அச்சமயம், லிங்கம், பச்சை, நீலம், சிவப்பு, வெள்ளை என நிறங்கள் மாறி சிவன் தரிசனம் தருகிறார்.\nஇத்தலத்தில் 7500 ருத்திராட்ச மணிகள் கொண்ட பந்தலின் கீழே சுயம்பு லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சூலத்தின் மத்தியில் சிவபெருமான் நின்ற கோலத்தில் உற்சவராக உள்ளார். இதன் வடிவமானது சிவமும், சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை உணர்த்துகிறது.\nதிருஞானசம்பந்தர் யாத்திரையில் ஈடுபட்டிருந்த போது இத்தலம் வந்தடையும் முன் சூரியன் மறைந்துள்ளது. இதனால் வழி தெரியாது நின்றிருந்த சம்பந்தருக்கு உதவச் சிவ பெருமான் அம்பாளிடம் சம்பந்தரை அழைத்துவரக் கூறியுள்ளார். அம்பாளும் சம்பந்தரை இத்தலத்திற்கு அழைத்து வந்தார். திக்குதெரியாது நின்ற அடியனுக்குச் சிவனே வழிகாட்டிய மகிழ்ச்சியில் சம்பந்தர் நடனமாடிய படியே நன்றியைத் தெரிவித்தார். இதனை பிரதிபளிக்கும வகையில் இத்தலத்தில் திருஞானசம்பந்தர் திருவுருவம் நடனமாடிய கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒரு காலத்தில் இத்தலம் அமைந்துள்ள பெரிய ஏரி ஒன்று உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் உயிர்பயத்தில் அஞ்சிய மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள இத்தலத்திற்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, இளைஞர் ரூபத்தில் தோன்றிய இறைவன் ஒவ்வொருவரின் வீட்டில் இருந்த நெல் மூட்டைகளைக் கொண்டு உடைந்த ஏரிக்கரையினை அடைத்தார். ஆனால், இந்த வெள்ளத்தால் பொருள், உடைமைகளை இழந்த மக்கள் அந்த வாலிபரிடம் உயிர் காத்த நீயே எங்கள் இறைவன் என வணங்கினர். இதனால் மனம் உருகிய சிவபெருமான் அனைவருக்கும் சொர்ணங்களை வழங்கி செல்வம் மிக்கவர்களாக மாற்றினார். இதனாலேயே இத்தல இறைவன் சொர்ணகடேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.\nசிவனுக்கு உகந்த மற்றும் உரிய நாட்களான சிவராத்திரி அன்று ஊர் பொதுமக்கள் திரண்டு இத்தலத்தில் விழா எழுப்பி கொண்டாடுகின்றனர். மேலும், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடும் இங்கு பிரசிதிபெற்றதாகும்.\nமுற்கால பாவங்களால் துன்பங்களை அனுபவித்து வருவோர், குடும்பத்தில் மகிழ்ச்சியின்றியும், போதிய வரவு இன்றியும் இருப்போர், தொழிலில் தொடர் நஷ்டத்தை அனுபவித்து வருவோர் இத்தலத்தில் உள்ள சொர்ணகடேஸ்வரரிடம் வேண்டிக் கொண்டால் அனைத்து தோஷங்களும் நீங்கி செல்வச் செழிப்பு மிகும் என்பது நம்பிக்கை.\nஇக்கோவிலில் வேண்டிய காரியம் நிறைவேறியதும் பக்தர்கள் சொர்ணகடேஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புது ஆடைகளும், திருப் பணிக்கு பொருளுடதி, நிதிவுதவி வழங்கியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். திருநீர், சந்தனம், இளநீர், பால் கொண்டு அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.\nஅருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் என ஒரு நாளைக்கு இரு வேலைகள் திறக்கப்பட்டு தீபாராதனையுடன் பூஜைகள் செய்யப்படுகிறது.\nசிவனே வந்து நெல்லைக் கொண்டு உடைந்த ஏரிக் கரையின் அணையை அடைத்து மக்கள் உயிர் காத்ததால் இக்கோவில் அமைந்துள்ள ஊர் நெல்அணை என அழைக்கப்பட்டு தற்போது நெய்வணை என பெயர்பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசூர், திருனவலூர், செங்குறிச்சி, உளுந்தூர்பேட்டை வழியாக சுமார் 53 கிலோ மீட்டர் பயணித்தால் ரிஷிவந்தியம் சாலையில் நெய்வணையில் அமைந்துள்ள இத்தலத்தை அடைந்து விடலாம். பண்ருட்டியில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்த சொர்ணகடேஸ்வரர் கோவிலை அடைய மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன\nGuruvayur Temple | குருவாயூர் கோவிலில் இப்படி ஒரு சிறப்பு இருப்பது தெரியுமா\nThepperumanallur sivan temple | தேபெருமாநல்லூர் சிவன் கோவில் மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம்\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 14.7.2020...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகிமைகள் ...\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர்...\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal...\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nபைரவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரியுமா\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_2221.html", "date_download": "2020-07-14T16:11:09Z", "digest": "sha1:TP5RRICE36YY4UG4RZ55U5NBEOB3236K", "length": 3839, "nlines": 64, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: 49. காலமறிதல்", "raw_content": "\nபகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்\nபருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்\nஅருவினை யென்ப உளவோ கருவியான்\nஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்\nகாலம் கருதி இருப்பர் கலங்காது\nஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்\nபொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து\nசெறுநரைக் காணின் சுமக்க இறுவரை\nஎய்��ற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே\nகொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nவகைகள் : தமிழ், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_6401.html", "date_download": "2020-07-14T16:59:16Z", "digest": "sha1:GX5FG3MASPKABVVCLJJEC2F355GGOMJE", "length": 4396, "nlines": 58, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: தமிழ்ப் பேறு", "raw_content": "\nஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட\n'என்னை எழு' தென்று சொன்னது வான்\nஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்\nகாடும் கழனியும் கார்முகிலும் வந்து\nஆடும்மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்\nஅன்பினைச் சித்திரம் செய்க, என்றார்\nசோலைக் குளிர்தரு தென்றல் வரும், பசுந்\nதோகை மயில் வரும் அன்னம் வரும்.\nமாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்\n'வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்\nவெற்பென்று சொல்லி வரைக' எனும்\nகோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து\nஎன் தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.\n'இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்\nஎன்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் -\nதுன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில\nதூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.'\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29827", "date_download": "2020-07-14T15:57:58Z", "digest": "sha1:XAV6LYNL4NXQ4KLFJESYZD7R53PVGAHZ", "length": 6063, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "நட்பின் பெருமை » Buy tamil book நட்பின் பெருமை online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : ஐந்திணை பதிப்பகம் (Ainthinai Pathippagam)\nவிகடகவி உண்மைக் கதைகள் நடன மாலினி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நட்பின் பெருமை, கல்பனா அவர்களால் எழுதி ஐந்திணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கல்பனா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nசுட்டிகளின் கோயில் விசிட் - Chutikalin Koil Visit\nவட்டத்திற்குள் சிக்கும் வார்த்தைப் புதிர்கள் பாகம் 2\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉலகத்துச் சிறுகதைகள் - Ulagaththu sirukathaigal\nபாடுவோம் அறிவியல் - Paaduvom ariviyal\nநிலவளம் பாகம் 1 - Nilavalam 1\nதி. ஜானகிராமன் குறுநாவல்கள் - T. Janakiraman Kurunovelgal\nசக்தி வைத்தியம் (சாகித்திய அகாதெமி பரிசு பெற்றது) - Sakthi Vaithiyam\nதிராவிடமொழி ஒப்பீட்டாய்வு - Dhiravidamozhi oppeettaivu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.sirukathaigal.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-14T15:26:49Z", "digest": "sha1:RIM6JP6MJL3AV7SUODBW2LUQCPHCCNA3", "length": 31300, "nlines": 340, "source_domain": "www.sirukathaigal.com", "title": "கல்விதான் நமக்கு செல்வம் | சிறுகதைகள் (Short Stories in Tamil)", "raw_content": "\nசிறுகதை ஒரு சமையல்குறிப்பு – ஜெயமோகன்\nநல்ல சிறுகதைக்கு அடையாளம் – ராஜேஷ்குமார்\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்\nசிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு – சி.சு.செல்லப்பா\nசிறுகதை – அதன் அகமும் புறமும் – சுந்தர ராமசாமி\nதமிழின் முதல் சிறுகதை எது\nசிறு கதை என்றால் என்ன\nசிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும் – எஸ்.ஷங்கரநாராயணன்\nகதை சிறுத்து – ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்\nசிறுகதை என்பது – புதுமைப்பித்தன்\nசிறுகதை எழுதலாம் வாங்க – மெலட்டூர். இரா.நடராஜன்\nசிறுகதை படிப்பவனுக்கு புரியும்படி இருக்க வேண்டும்\n’ ஒரு கடிதம் – ஜெயமோகன்\nசிறுகதை – ஓர் ஆய்வு – நா.முத்துநிலவன்\nசிறுகதைகளில் உத்தி முறைகள் – உ.கோசலா\n – க. நா. சுப்ரமண்யம்\nகதைப்பதிவு: April 1, 2016\nமரகதபுரி என்னும் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டை கோசலன் என்னும் மன்னன் ஆண்டு கொண்டு இருந்தான். அவன் அதிகமாக கல்வி அறிவு இல்லாதவன்.ஆனால் அவன் தந்தை நல்ல கல்வி அறிவு பெற்��வராக இருந்ததால் இவனையும் கல்வி கற்க குருகுல வாசகத்துக்கு அனுப்பினார். என் தந்தைதான் மன்னர், அதற்கடுத்து நான்தான் மன்னராவேன், அப்புறம் எதற்கு படிக்கவேண்டும் என்று குருவிடம் விதண்டாவாதம் செய்தான். குருவும் எத்தனையோ சொல்லிப்பார்த்தார்.\nகல்வி என்பது மற்றவர்களை விட ஆளப்போகும் மன்னனுக்கு முக்கியம் என்று, இவன் கேட்காமல், குருவுக்கு தெரியாமல் அரண்மனைக்கு வந்துவிட்டான். அவன் தந்தையும் எத்தனையோ அறிவுரைகள் சொன்னார். கடைசி வரை இவன் கேட்கவேயில்லை. இந்த வருத்தத்திலேயே மன்னர் நோய்வாய்ப்பட்டு சிறிது காலத்துக்குள் இறந்து விட்டார்.\nவாரிசுப்படி கோசலன் அடுத்த மன்னனாக முடிசூடப்பட்டான். கல்வி இல்லாமலேயே நான் மன்னனாகிவிட்டேன் என்ற கர்வம் அவனிடம் ஏற்பட்டது. தந்தையிடம் பணிபுரிந்து கொண்டிருந்த அனைத்து சான்றோர்களையும், வீட்டுக்கு அனுப்பி விட்டு அவனைப்போல கல்வியை கற்காமல் இருப்பவர்களையே மந்திரிகளாகவும்,நண்பர்களாகவும் வைத்துக்கொண்டான்.படித்தவர்களை இவனது வேலைக்காரர்களாகவும்,வீரர்களாகவும் வைத்துக்கொண்டான்.இதனால் தினமும் நடைபெரும் மந்திரி சபை வெறும் பாட்டும் கேலியுமாகவே நடந்து கொண்டிருந்தது. இது எதுவும் அறியாத புலவர் ஒருவர் மன்னனை காண அரண்மனை வாசலில், வாயில் காப்பவனாக நின்று கொண்டிருந்த வீரன் ஒருவனிடம் மன்னனைக்காண வந்துள்ளதாகத் தெரிவித்தார்.வாயில் காப்பவனாக நின்று கொண்டிருந்தவன் ஓரளவு கற்றவன், அவன் ஐயா நீர் ஒரு புலவர், நன்கு கற்றவர், ஆனால் நீர் பார்க்கப்போகும் மன்னர் அதிகம் கல்வி கற்காதவர், அது போல் மந்திரி சபையில் உள்ளவர்கள் அனைவரும் கல்வி அறிவு அற்றவர்கள்.அதனால் அங்கு உங்களுக்கு ஏதேனும் அவமானம் ஏற்படலாம். ஆதலால் தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள் என்று சொன்னான். அதைக்கேட்ட புலவர் உன் அறிவுரைக்கு நன்றி. ஆனால் நான் மன்னனைக் கண்டிப்பாக காணவேண்டும் என வற்புறுத்தினார்.\nவேறு வழியில்லாமல் வாயிற்காப்போன் புலவரை மன்னனை காண உள்ளே அனுப்பி வைத்தான். உள்ளே நுழைந்த புலவர் மன்னனை கண்டவுடன் மன்னரே வணக்கம் என்றார். புலவரைப்பார்த்த மன்னன் நீங்கள் யார் எதற்காக என்னைக்காண வந்தீர்கள் என்று கேள்வி மேல் கேட்டான். ஐயா நான் ஒரு புலவன் தங்களை ஒரு விசயமாக காண வந்துள்ளேன், என்று சொல���லவும், மன்னர் இடி இடி என சிரித்து உம்மைப்போல மேதாவிகளுக்கு என்னிடம் என்ன வேலை காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கும் உம்மைப்போன்ற புலவர்களை உள்ளேயே விடக்கூடாது என வாயில் காப்போனிடம் அறிவுரை சொல்லியும் உம்மை உள்ளே அனுப்பி இருக்கிறான். முதலில் அவனை உள்ளே வரச்சொல்லி பத்து சவுக்கடி வழங்க உத்தரவிடுகிறன் என்று ஆணையிட்டான்.\nபுலவர் பதறி மன்னா சற்று பொறுங்கள், அவன் என்னை தடுத்தான். நான்தான் உங்களை அவசரமாக காண வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளே வந்துவிட்டேன். பக்கத்து நாட்டு மன்னனை காண நான் சென்றபோது இந்த ஓலையை உங்களிடம் தரச்சொல்லி அனுப்பி வைத்தார். வாங்கிப்பார்த்த மன்னனுக்கு அதில் என்ன எழுதி இருக்கிறது என்பது புரியவில்லை, அருகில் உள்ள மந்திரியிடம் கொடுத்து படிக்கச்சொல்ல அவரும் அதிகம் படிக்காதவராகையால் எனக்கும் புரியவில்லை மன்னா என்று தலையை சொறிந்தார்.புலவரே அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதை நீரே சொல்லும் என்று புலவரை பார்த்து கேட்க மன்னா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் இதை கொடுத்த மன்னர் இதில் உள்ளதை நீர் கண்டிப்பாக படித்து சொல்லக்கூடாது, அப்படிச்சொன்னால் அதன் பலன் மன்னனுக்கு கிடைக்காமல் போய்விடும். இதை மன்னன் தானாக புரிந்து கொண்டால் அவனுக்கும் செல்வங்கள் வந்து குவியும் என்று சொன்னார். இல்லை என்றால் அவருக்கு அழிவுதான் என்றும் சொல்லிவிட்டார். என்னை மன்னியுங்கள் மன்னா, நான் வருகிறேன் எனது கடமை முடிந்தது என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டார்.\nஓலையை வாங்கிய மன்னனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, அங்கிருந்த அனைவருக்குமே கல்வி அறிவு குறைவாக இருந்ததால் ஓலையில் என்ன எழுதி உள்ளது என்று படிக்க முடியவில்லை. மன்னன் ஒரு வீரனை அழைத்தான்.வீரனிடம் இந்த ஓலையை கொடுத்து யாராவது இந்த ஓலையை படித்து மன்னனுக்கு விளக்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கும்படி சொன்னான்.\nவீரன் அதன்படி அரண்மனையை விட்டு வெளியே வந்து யாராவது ஓலையை படித்து மன்னனுக்கு விளக்கினால் பரிசுத்தொகை அளிக்கப்படும் என அறிவித்தான்.\nமன்னனைப்பற்றி அனைவருக்கும் தெரியுமாதலால் யாரும் அந்த ஓலையைப்படித்து விளக்கம் அளிக்க முன்வரவில்லை. மன்னனுக்கு மிகுந்த அவமானமாயிற்று.ஒரு ஓலையை படிக்க ந���் நாட்டில் யாருமில்லையாமுதன் முதலாக கல்வியின் அருமையை உணரத்தொடங்கினான். தன் தந்தையிடம் முன்னர் பணிபுரிந்த மந்திரியாரை அழைத்துவரச்சொன்னார்.அவரும் மன்னரை காண அரண்மனைக்கு வந்தார்.\nஐயா நீங்களாவது இந்த ஓலையை படித்து எனக்கு விளக்கமளிக்கக்கூடாதா என்று கேட்டான். மந்திரியாரும் அந்த ஓலையை வாங்கிப்பார்த்தார்.\nசிறிது நேரம் வாசித்து வாசித்து பார்த்தவர் திடீரென்று அகலமான ஒரு கண்ணாடியை கொண்டு வரச்சொன்னார். மன்னனும் எதுவும் புரியாமல் ஒரு கண்ணாடியை கொண்டு வரச்சொன்னான். கண்ணாடி வந்தவுடன் மந்திரியார் மன்னா இப்பொழுது கண்ணாடியில் உள்ளதை படியுங்கள் என்று ஓலையை கண்ணாடி முன்னால் காட்ட அதில் எழுதியிருந்த வாசகங்கள்.\nஉளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்\nநுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்\nகல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து\nகல்லாதான் ஒட்பம் கழியனன்று ஆயினும்\nகொள்ளார் அறிவு உடை யார்.\nமேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்\nவிலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்\nகல்லா தவரும் நனினல்லர் கற்றார்முன்\nமன்னன் வெட்கத்துடன் மந்திரியாரே எனக்கு படிக்கத்தெரியவில்லை தயவு செய்து படித்து காட்டும் என்று கேட்டான்.மந்திரியாரும் வாசித்து அவனுக்கு விளக்கம் சொன்னார்.\nமன்னன் “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் மந்திரியாரே, கல்வி என்பது ஒரு நாட்டின் செல்வம் என்பதை “ஒரு ஓலையை படிக்க இங்குள்ள அனைவருமே சிரமமப்பட்ட பொழுதே புரிந்து கொண்டேன்”. இனி இந்த நாடு முழுவதும் அனைவரும் கல்வி கற்க ஏற்பாடு செய்வேன். அது போல நானும் உங்களைப்போல உள்ள சான்றோரிடம் கல்வி கற்றுக்கொள்ளப்போகிறன்.\n(ஒரு நாட்டின் வளமைக்கும்,வளர்ச்சிக்கும்,கல்விதான் அடிப்படை. இந்த கல்வி வளர்ச்சி பெற்றால்தான் ஒரு நாடு அனைத்து வளங்களும் பெற முடியும்.)\nஎல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிட கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு குட்டி நாய் படுத்திருப்பதை பார்த்து உர்... என உறுமி இது என் இடம் என்று எதிர்ப்பை காண்பித்தது.இதனை கண்டவுடன் அந்த ...\nஜான், ரமேஷ், முஸ்தபா,எழில், இவர்கள் அனைவரும் நண்பர்கள். கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்து மற்றும் ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர்கள் அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் அருகருகே குடியிருக்கிறார்கள். அவர்களும் குடும்ப நண்பர்களாக அந்த குடியிருப்பில் வசித்து கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் பள்ளிக்கு ...\nவண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு படியேறி\" தலைமையாசிரியர்\" என போர்டு போட்ட என் அறைக்குள் நுழைந்தேன், அலுவலக உதவியாளர் மணி \"குட்மார்னிங் சார்\" என சொல்ல மெல்ல தலையசைத்து என் நாற்காலியில் உட்கார்ந்தேன். மணி கொஞ்சம் பேனை போடு என்று சொல்லிவிட்டு சுழலும் ...\nகுழந்தை காலை உதைப்பது அவளது வயிற்றின் மேல் பட்டு அவளை சிலிர்க்க வைத்தது, இன்னும் கொஞ்ச நேரம் தான் கண்ணே, தனக்குள் சொல்லிக்கொண்டே தன் குழந்தையை இறுக்கி அணைத்தாள். சட்டென்று அதிகமாக இறுக்கி விட்டோமோ மனதில் நினைத்தவுடன் தன் இறுக்கத்தை தளர்த்தினாள். ...\nதலை குனிந்து எதையோ ஆழமாய் சிந்தித்து கொண்டிருந்த விஸ்வகர்மா தயானந்தன் டக்..டக்…என குதிரை அருகே வந்து நின்ற சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தார். குதிரையில் இருந்து இறங்கிய வீரன் அவரை வணங்கி விட்டு நமது அரசர் இன்று மாலை உங்களை சந்திக்க ...\nகல்விதான் நமக்கு செல்வம் மீது ஒரு கருத்து\nவெரி உசெபிஉல் டு இன்ச்ரியசே ஔர் knowledge\nதமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை Amazon/Flipkart ல் eBook, Paperback மற்றும் Print On Demand ஆக வெளியிட ஓர் அறிய வாய்ப்பு. More »\nசங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nகுமுதம், கொன்றை அறக்கட்டளை இணைந்து நடத்தும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி. More »\n02-07-2012 தேதிட்ட குங்குமம் இதழில், மற்றும் 13-02-2013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர். இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் UG Programme Tamil Syllabus இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. மொரிஷியஸ் பள்ளிக்கூட இணையதளத்தின் Oriental Languages Department இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.\nஐயாயிரம் + ஐநூறு = ஏழரை\nஒரு பேரக் குழந்தை, என் மடியிலே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/daily-horoscopes/", "date_download": "2020-07-14T17:29:36Z", "digest": "sha1:D2W2BQU475YIE5YQKXIUL4F6FKVKDN7O", "length": 8151, "nlines": 120, "source_domain": "chennaionline.com", "title": "Daily Horoscopes – Chennaionline", "raw_content": "\nகங்குலியை விட டோனி தான் சிறந்த கேப்டன் – கவுதம் கம்பிர்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜ��லை 5, 2020\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 2, 2020\nமேஷம்: மனதில் உற்சாகமும், செயலில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள இடையூறு விலகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ரிஷபம்: நண்பரிடம் எதிர்கால திட்டம் குறித்து பேசுவீர்கள்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 1, 2020\nமேஷம்: செயல்களில் சமயோசிதம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம்: வாழ்வில் சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்பிற்கான நற்பலன் தேடி வரும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 30, 2020\nமேஷம்: முக்கியப் பணியை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிதான நடைமுறை பின்பற்றுவது நல்லது. ரிஷபம்: நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 29, 2020\nமேஷம்: முக்கிய செயலை பொறுப்புடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். ரிஷபம்: பிறரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழிலில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 28, 2020\nமேஷம்: திறம்பட செயல்பட்டு புதிய சாதனை புரிவீர்கள். தொழில், நிலுவைப் பணம் வசூலாகும்.. ரிஷபம்: இனிய அணுகுமுறையால், நன்மை காண்பீர்கள். உறவினர், நண்பரிடம் கூடுதல் மதிப்பு கிடைக்கும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 26, 2020\nமேஷம்: தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். ரிஷபம்:. தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண்கள்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 25, 2020\nமேஷம்: தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். ரிஷபம்:. தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண்கள்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 23, 2020\nமேஷம்: வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். ரிஷபம்: மதிநுட்பத்துடன் செயல்பட்டு சோதனைகளை வெல்���ீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பெருகும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 22, 2020\nமேஷம்:. தொழிலில் நிர்ணயித்த இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். லாபம் உயரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். ரிஷபம்: புதிய விஷயங்களை ஆர்வமுடன் அறிந்து கொள்வீர்கள். வாகன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/personal-spiritual-life/", "date_download": "2020-07-14T15:39:09Z", "digest": "sha1:L4SCG4FDY3CMBQE2EBBCZSDJCHN7ZDTS", "length": 5517, "nlines": 98, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nநமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை\n“உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும்\nஇருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும்,\nநித்தியமான, மாறாத பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசிக்குள் தங்கியிருப்பதின் உன்னதமான சிலாக்கியத்தை எவரும் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாது. அநுதினமும் நாம் சந்திக்கும் பலவிதமான சந்தோஷங்கள், துக்கங்கள், சோதனைகள், பாடுகள் போன்ற அனைத்தும் பலவிதமான விளைவுகளை நம்மில் ஏற்படுத்துகிறது. பல சமயங்களில், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார் என்றும் நம்முடைய எண்ணங்களினால் மற்றும் செயல்களினால் அவர் சந்தோஷமோ அல்லது துக்கமோ அடைகிறார் என்றும் நாம் உணருவதில்லை. அவர் எப்பொழுதும் நமக்குள் இருக்கிறார் என்று நாம் அறியாமலேயே, பலவிதமான தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.\nNextபரிசுத்த வாழ்க்கைக்கான தேவ சட்டங்கள்\nகடவுளைத் தேடி கண்டடைவது எப்படி\nதேவனுடைய அன்பும் அவருடைய பராமரிப்பும் -2 | பாடுகள் ஏன்\nதேவனுடைய அன்பும் அவருடைய பராமரிப்பும் (பாகம் 1)\nதேவனுடைய அன்பும் அவருடைய பராமரிப்பும் -2 | பாடுகள் ஏன்\nதேவனுடைய அன்பும் அவருடைய பராமரிப்பும் (பாகம் 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/05145215/1269763/motor-cycle-robbers-arrested-near-Puducherry.vpf", "date_download": "2020-07-14T15:46:48Z", "digest": "sha1:MUQWTB7TEZ5GUPHVWITRWR6C7HNP4IOZ", "length": 6485, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: motor cycle robbers arrested near Puducherry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமதகடிப்பட்டில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் கைது\nபதிவு: நவம்பர் 05, 2019 14:52\nமதகடிப்பட்டில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.\nதிருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் நேற்று மாலை மதகடிப்பட்டு ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.\nஅவர்கள் ஓட்டி வந்த வாகனத்துக்கான உரிய சான்றிதழ் எதுவும் வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.\nஇதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வளவனூர் அருகே பக்கமேடு கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் (32) மற்றும் விழுப்புரம் காணை பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (25) என்பதும், நண்பர்களான இவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சன்னியாசி குப்பம்- திருக்கனூர் சாலையில் திருடி வந்ததும் தெரிய வந்தது தெரிய வந்தது.\nமேலும் விசாரணையில் இது மட்டுமல்லாது இவர்கள் இன்னொரு மோட்டார் சைக்கிளை திருடி பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.\nஇதைத்தொடர்ந்து இவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.\nசென்னை 1078 பேர்,மதுரையில் 450 பேருக்கு இன்று புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக விவரம்\nகூட்டுறவு கடன் இல்லை என்றால் சாமானியர்களின் வாழ்வு நிர்கதியாகும் - மு.க.ஸ்டாலின்\nஊரடங்கு உத்தரவை மீறிய 174 பேர் மீது வழக்கு\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை\nபொள்ளாச்சி சத்திரம் வீதியை மூடுவதற்கு சப்-கலெக்டர் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MDYxNg==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-14T17:20:13Z", "digest": "sha1:M2UDZKB4V7OX2CL764QEDCO7Y3C7PD7L", "length": 7467, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழகத்தில் தானாக ஆட்சி கலையும்: திருநாவுக்கரசர் பேட்டி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nதமிழகத்தில் தானாக ஆட்சி கலையும்: திருநாவுக்கரசர் பேட்டி\nதமிழ் முரசு 1 year ago\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்பி அளித்த பேட்டி: அதிமுகவில் நிலவும் ஒற்றை தலைமை பிரச்னையால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விட்டது. எந்தக் கட்சியாக இருந்தாலும் அதற்கு ஒற்றை தலைமை இருப்பதுதான் சிறந்தது.\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கிடையாது. ஆனால் தானாகவே இந்த ஆட்சி கலையும் சூழல் ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.\nஇன்னும் ஒன்றரை வருஷம் நீடிக்கும் இந்த ஆட்சியால் அதிமுகவிற்கு கெட்ட பெயரும் ஊழலும்தான் அதிகரிக்கும். சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போது கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையின் மூலமாகத்தான் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்து ஸ்டாலின் முடிவெடுப்பார்.\nநடிகர் சங்கத்தில் நானும் ஆயுட்கால உறுப்பினர். தற்போது நடைபெறும் தேர்தல் ஆரோக்கியமான தேர்தலாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.\nஹைட்ரோகார்பன், நீட் தேர்வு திட்டமாக இருந்தாலும் சரி மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரும்போது அதனை எதிர்த்து திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள். தற்போது தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதால் மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.\nதமிழக அரசு அதை பெற்று குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.\nசவுதியில் ஹஜ் பெருநாளில் மசூதிகளில் மட்டுமே தொழுகை\nபிரேசிலில் கொரோனா தொற்றுக்கு ஒரு நாளில் 733 பேர் பலி\nஇந்தியாவுடனான 'சாபஹார்' ரயில்வே திட்டத்தை ரத்து செய்தது ஈரான்\nஇந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு 60 சதவீதம் குறைவு :ஐநா.,\n'பிரிட்டனில் குளிர்காலத்தில் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்': ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nமகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா: இன்று ஒரே நாளில் 6741 பேருக்கு தொற்று உறுதி..மாநில சுகாதாரத்துறை தகவல்..\nகொரோனா நிதிநெருக்கடி எதிரொலி: திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு பிரம்மோற்சவ ஊக்கத்தொகை நிறுத்தம்\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ‘பி’ அறை திறக்கப்படுமா... உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து புதிய எதிர்பார்ப்பு\nஆந்திராவி���் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும்: முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு\nமலையை பாதுகாக்க கோரி குன்னூர் மாணவி வழக்கு\nஸ்டோக்ஸ் ‘பிரேக்’ பின்னணி | ஜூலை 14, 2020\nஇந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும்: மனோஜ் திவாரி\nஅப்பா ஆனார் அம்பதி ராயுடு | ஜூலை 13, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/01/blog-post_13.html", "date_download": "2020-07-14T16:58:36Z", "digest": "sha1:VLOPVQOFEDFBAENC6EVYEGCTEGZLUBBX", "length": 9744, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக மனோ கணேசன் கூட்டணி எச்சரிக்கை - TamilLetter.com", "raw_content": "\nஅரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக மனோ கணேசன் கூட்டணி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரித்துள்ளது.\nதோட்டத்தொழிலாளர்களுக்கான ஊதியத்தை குறைந்தபட்சம் 150 ரூபாவினால் அதிகரிக்காவிடின், அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என்று, தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\n”நாங்கள் எமது நிலைப்பாட்டை ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம்.\nஅவர் உங்களையும், அமைச்சர்கள் நவீன் திசநாயக்க மற்றும் ரவீந்திர சமரவீர ஆகியோரையும் சந்திக்க அழைத்துள்ளார்.\nநாளை நடக்கவுள்ள பிரதமருடனான சந்திப்பின் பின்னர் எமது முடிவை எடுப்போம்.\nசரியான தீர்வு கிடைக்காவிட்டால் அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இந்த எச்சரிக்கை, ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசேகு இஸ்ஸதீனுக்கு தவம் சாட்டையடி\n\"இழிவு\" அரங்கம் தேடுகிறது; நிலவில் கு���ை பிடித்து.... நீ சாபம் வாங்கி நீண்ட நாட்களாயிட்டு தூய்மை பெற துடைப்பான் கட்டை ப...\nதவத்திற்கு வாக்களித்து விட்டு மற்றைய இரண்டு வாக்குகளையும் அளிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை\nதொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து விட்டு முன்னாள் மகாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் ஐந்தாம் இலக்கத்திற்கு வாக்களித்து விட்டு ஏனைய இரண...\nசட்டத்தரணி ஹரிஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஎன் அன்பு உடன் பிறப்புக்களே அஸ்ஸலாமு அலைக்கும் பௌத்த மேலான்மைவாதம் நாடு பூராகவும் தலைதூக்கி கொண்டிருக்கும் நிலையில் ஒரு பொதுத் தேர்தலை ந...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nமகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் திரைமறைவு காய்களை நகர்த்தல்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார் என அரசியல்...\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் ப...\nஎல்லாவற்றுக்கும் ஹரீஸ் எம்.பி தான்\nகுல்ஸான் எபி கொரனா அச்சுறுத்தல் தொடரந்த வண்ணம் இருக்கின்ற சூழ்நிலையில் மக்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அது இன்ன...\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.பி நவாஸ்\nசூடான் நாட்டில் கலக்கும் அக்கரைப்பற்று எஸ்.பி ஏ.எல்.றமீஸ் கல்வியாளர்களையும்,கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,சிறந்த பேச்ச...\nஉண்மையை ஏற்றுக் கொண்டு மனம் திறந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ\n2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2306131", "date_download": "2020-07-14T15:45:50Z", "digest": "sha1:JFPOSXCSKX76BGEZUASOMDKUZCAWRCVH", "length": 3715, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆயுதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆயுதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:38, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n06:37, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE P.RAMESH KPM (பேச்சு | பங்களிப்புகள்)\n06:38, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE P.RAMESH KPM (பேச்சு | பங்களிப்புகள்)\nஇன்றைய காலத்தில் ஏவுகணையை ஒவ்வொரு நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு தயாரித்து வருகின்றது . எதிரி நாட்டு இலக்கை அழிக்கும் வகையில் , கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை , அணு ஆயுதம் எடுத்துச்செல்லும் ஏவுகணை, எதிரி நாட்டு ஏவுகணையினை வானிலேயே தாக்கும் ஏவுகணை என்று பல வகைகளில் இன்று தயாரிக்கப்படுகிறது . ஒரு நாட்டின் ராணுவப்பலத்தை நிரூபிக்க இந்த மாதிரியான ஏவுகணைகள் பயன்படுகின்றது .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/north-korean-leader-kim-jong-un-motor-world-012526.html", "date_download": "2020-07-14T17:01:12Z", "digest": "sha1:DICHYRUTU5454XSVYJMCY5TYMEGDV7BK", "length": 35311, "nlines": 305, "source_domain": "tamil.drivespark.com", "title": "வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மோட்டார் உலகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபெட்ரோல்-டீசல் காரைவிட இதில்தான் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 மலிவு விலை சிஎன்ஜி கார்கள்...\n2 hrs ago அபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\n4 hrs ago மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\n5 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\n7 hrs ago புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nMovies ஜம்முனு கம்முனு கும்முன்னு... நடிகை நந்திதா வெளியிட்ட ஸ்டன்னிங் போட்டோஸ்\nNews தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா சோதனை- குஜராத், மே.வ.-ல் குறைவு\n உலகின் 51-வது most-valued கம்பெனியான ரிலையன்ஸ��\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nTechnology ஜியோ மீட், கூகிள் மீட்ஸ், ஜூம் பயன்பாட்டிற்குப் போட்டியாக Airtel ப்ளூஜீன்ஸ் அறிமுகம்\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் ரகசியங்கள் நிறைந்த மோட்டார் உலகம்\nஅமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வரும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உலகின் மிக கொடுமையான ஆட்சியாளராக பார்க்கப்படுகிறார். அவரது அதிரடி நடவடிக்கைகள், அடாவடிகளுக்கு கொரிய மக்கள் மட்டுமின்றி, உலகின் பல நாடுகள் இறையாகும் வாய்ப்பு எழுந்துள்ளது.\nஹைட்ரஜன் குண்டு மூலமாக, மூன்றாம் உலகப்போருக்கு வித்திட்டு, இப்போது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் கிம் ஜாங் உன், அவரது தந்தை கிம் ஜாங் இல் மறைவிற்கு பிறகு அரியணை ஏறியவர். தந்தையைப் போலவே கிம் ஜாங் உன்னும் சொகுசு வாழ்க்கைக்கு பெயர் பெற்றவராக விளங்குகிறார்.\nஹைட்ரஜன் குண்டு போன்ற பிரம்மாஸ்திரத்தை கைவசம் வைத்திருப்பதாக சொல்லும் வடகொரியா இன்னமும் பொருளாதாரத்தில் ஸ்திரமான இடத்திற்கு முன்னேறவில்லை. ஆனாலும், கிம் ஜாங் உன் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.\nஅவரிடம் இருக்கும் பிரம்மாண்ட மோட்டார் உலகத்தை பார்த்தாலே நாட்டை பற்றி கவலை கொள்ளாத அவரது மனநிலை புரியும். கிம் ஜாங் உன் கராஜில் 100க்கும் மேற்பட்ட கார்கள் இருக்கின்றன. பெரும்பாலான கார்கள் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டு சொகுசு கார்களாகவே வாங்கி குவித்துள்ளனர்.\n2009ம் ஆண்டில் கிம் ஜாங் உன் தந்தை இரண்டு குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் புல்மேன் கார்டு லிமோசின் கார்களை வாங்கினார். 21 அடி நீளம் கொண்ட இந்த கார்களையே அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கிம் ஜாங் உன் இந்த கார்களை பயன்படுத்தி வருகிறார்.\nஇந்த இரண்டு கார்களும் 3.1 மில்லியன் டாலர் மதிப்பில்[ ரூ.20 கோடி] மதிப்பில் வாங்கப்பட்டன. மேலும், இந்த கார்கள் வடகொரியாவின் நட்பு நாடாக விளங்கும் சீனா மூலமாக கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அந்த இரண்டு கார்களிலுமே சீன பதிவு எண்கள் கொண்டவை.\nஅத்துடன் நிற்கவில்லை. தனக்கு விருப்பமான உயர் அதிகாரிகளுக்கு பென்ஸ் கார்களை பரிசு கொடுப்பதும் கிம் ஜாங் மற்றும் கிம் ஜாங் உன் ஆகிய இருவரின் பொழுதுபோக்காக இருக்கிறது.\nஒரு சமயத்தில் 160 பென்ஸ் கார்களை அதிகாரிகளுக்கு பரிசு கொடுத்ததாகவும் தகவல் உண்டு. குறிப்பாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்த விஞ்ஞானிகளுக்கு பென்ஸ் கார்களை பரிசாக வாரி வழங்கி உள்ளார்.\nகிம் ஜாங் இல் மறைவிற்கு பின்னர் அவரது மகனும் தற்போதைய வடகொரிய சர்வாதிகாரியாக விளங்கும் கிம் ஜாங் உன்னும் மெர்சிடிஸ் கார்களையே விரும்பி வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்.\nகிம் ஜாங் மறைவிற்கு பின்னர் அவரது மகனும் தற்போதைய வடகொரிய சர்வாதிகாரியாக விளங்கும் கிம் ஜாங் உன்னும் மெர்சிடிஸ் கார்களையே விரும்பி வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்.\nகிம் ஜாங் உன்னிடம் சொந்தமாக தனி நபர் விமானமும் உள்ளது. இலுஷின் ஐஎல்-62 விமானத்தை கஸ்டமைஸ் செய்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.\nகிம் ஜாங் உன் மிக சிறு வயதில் இருந்தே கார் ஓட்ட பழகியவர். அதுமட்டுமல்ல, ரேஸ் கார் ஓட்டுவது, குதிரையேற்றம் என பல விதங்களிலும் வித்தையை கற்று தேர்ந்தவர். கிம் ஜாங் உன் கார் கலெக்ஷனில் ரேஸ் கார்களும் உள்ளன.\nகிம் ஜாங் உன்னிற்கு வடகொரியாவில் 17 அரண்மனைகள் உள்ளன. அவற்றில் ஒரு அரண்மனையை ஒட்டி தனி விமான ஓடுபாதையை அமைத்து வைத்திருக்கிறார். அவசர சமயங்களில் இந்த விமான ஓடுபாதையை வைத்து எளிதாக தப்புவதற்காக இந்த திட்டம்.\nலெதர் இன்டீரியர், க்றிஸ்ட்டல் சிகரெட் ஆஷ் ட்ரெ, ரோஸ்வுட் மேஜை என அனைத்து விதத்திலும் பார்த்து பார்த்து செய்யப்பட்ட சொகுசு வசதிகள் கொண்ட விமானம் அது. இதன் மதிப்பு 1.5 மில்லியன் டாலர்கள்.\nமிக ரகசிய ஆலோசனைகளுக்கு இந்த விமானத்தை பயன்படுத்துகிறார். அதிகாரிகளுடன் இந்த விமானத்தில் அடிக்கடி பறந்துதான் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.\nவிமானம் தவிர, உல்லாச படகு ஒன்றும் சொந்தமாக வைத்துள்ளார் கிம் ஜாங் உன். பிரின்செஸ் 98 என்று குறிப்பிடப்படும் அந்த உல்லாச படகு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எல்விஎம்எச் நிறுவனம் கட்டமைத்து கொடுத்துள்ளது. 200 அடி நீளம் கொண்ட இந்த ���ல்லாச படகில் அவ்வப்போது டூர் அடிப்பதும் கிம் ஜாங் உன்னின் பொழுதுபோக்கு.\nல சமயம் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதியை பார்வையிட இந்த உல்லாச படகில் செல்வாராம். அப்போது அனுதினமும் குடியும், கும்மாளமுமாக இருப்பாராம். உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மதுவகைகள் மற்றும் உணவுப்பொருட்களையே விரும்பி எடுத்துக் கொள்வாராம்.\nஎனவே, இந்த படகில் அடிக்கடி உல்லாசப் பயணம் மேற்கொள்வது கிம் ஜாங் உன்னின் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு. இந்த படகின் மதிப்பு 7 மில்லியன் டாலர்களாக கூறப்படுகிறது.\nகிம் ஜாங் உன் பயணித்த ரயில் பற்றிய தகவல்கள்\nநாட்டின் உயர் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் குண்டு துளைக்காத கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துவது குறித்த அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நிலையில், அஞ்சாநெஞ்சனாக கருதப்படும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் புல்லட் புரூஃப் ரயிலில் சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டது உலக அளவில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது.\nவடகொரிய அதிபர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டது முதலில் யூகத் தகவலாக கருதப்பட்டது. ஆனால், தற்போது அவரது பயணம் மேற்கொண்டது உறுதியாகி இருக்கிறது. வடகொரியாவிலிருந்து தனி ரயில் மூலமாக சீனா வந்துள்ளார்.\nபல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் உயிருக்கு உத்தரவாத இல்லாத சூழலில் வாழ்ந்து வரும் கிம் ஜாங் உன்னின் சீன பயணம் மிக மிக ரகசியகமாக வைக்கப்பட்டு இருந்தது. அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் போன்று பல்வேறு வசதிகளை இந்த ரயில் பெற்றிருக்கிறது.\nவடகொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக விசேஷ பாதுகாப்பு வசதிகளுடன் 90 விசேஷ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.\nஇவை மூன்று ரயில்களாக பயன்படுத்த முடியும். இந்த ரயில்கள் மிக ரகசியமான இடத்தில் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களை வெளியில் காண்பது அரிது. வெளிநாட்டு உளவுத் துறையால் கூட மோப்பம் பிடிக்க முடியாது.\nஅதுபோன்ற, விசேஷ ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயிலில்தான் கிங் ஜாங் உன் அண்மையில் சீனாவுக்கு வந்துள்ளார். இந்த ரயில் அடர் ப���்சை மற்றும் மஞ்சள் வண்ணக் கலவை பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்த ரயில் பெட்டிகள் குண்டு துளைக்காத வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் தொடர்பு கொள்வதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் சேட்டிலைட் போன் உள்ளிட்ட அதிநவீன தொடர்பு வசதிகள் உள்ளன.\nஆயுத தாக்குதல்களின்போது பயணிக்கும் தலைவர்களை காப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதேபோன்று, ரசாயனத் தாக்குதல்களிலிருந்து பாதிப்பு ஏற்படாத அம்சங்களை பெற்றிருப்பதுடன் ரயில் பெட்டியின் உள்புறத்தில் சுத்திகரிக்கப்பட்ட காற்றை பெறும் வசதியும் உண்டு.\nஇந்த ரயிலின் ஒருப் பெட்டியில் சிறிய ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. கவச வாகனங்களை பயன்படுத்த இயலாத சூழலில் இந்த ஹெலிகாப்டர் மூலமாக தலைவர்கள் தப்பிக்க இயலும்.\nரயில் புறப்படுவதற்கு முன்பாக பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சோதனைகளுக்கு பின்னரே பயணத்தை துவங்கும். அதேபோன்று, ரயில் செல்லும் வழித்தடத்திலும் கண்காணிப்பு மற்றும் தண்டவாளத்தில் மிக தீவிரமான சோதனைகள் செய்யப்படுகின்றன.\nசர்வாதிகாரியாக செயல்படும் கிங் ஜாங் உன் சொகுசு வாழ்க்கை பிரியர். அவர் பயன்படுத்தும் கார்கள், விமானங்கள் மற்றும் உல்லாச படகுகள் பல்வேறு சொகுசு அம்சங்களை பெற்றிருக்கின்றன. அதேபோன்று, அவர் பயணித்த இந்த ரயிலும் படுக்கை வசதி,ரெஸ்ட் ரூம், சமையலறை உள்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக இருந்துள்ளது.\nரயில் பெட்டி முழுவதும் மிக உயரிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த ரயில் பெட்டியில் கிம் ஜாங் உன் மிக நெருக்கமானவர்கள் பயணித்ததாக தகவல்கள் கூறுகின்றன. அந்த ரயில் பெட்டியில் உயர் கண்காணிப்பு வளையத்தில் இருந்துள்ளது.\nஇந்த ரயில் 1,100 கிமீ தூரம் பயணித்ததாக செய்திகள் கூறுகின்றன. வழக்கமாக இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் 14 மணிநேரத்தில் செல்கின்றன. எனவே, கிம் ஜாங் உன் பயணித்த ரயில் பாதுகாப்பு காரணங்களுக்காக மிதமான வேகத்தில் இயக்கப்படுவதால் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.\nஅடர் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணத்திலான அந்த ரயில் பீஜிங் நகருக்கு வந்து அடைந்தபோது, அந்த ரயில் நிலையத்தில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ரய��ல் நிலையத்திற்குள் பயணிகள் உள்பட வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை.\nரயில் நிலையத்திலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன் லிமோசின் ரக கார் மூலமாக அவர் வெளிநாட்டு தலைவர்கள் வழக்கமாக தங்கும் மாளிகைக்கு சென்று தங்கியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு வடகொரிய அதிபராக பதவியேற்றதற்கு பின் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக இது குறிப்பிடப்படுகிறது.\nஇந்த நிலையில், அவர் பயன்படுத்திய ரயில்தான் மீடியா கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும், கிம் ஜாங் உன் தந்தை கிம் ஜாங் இல் இந்த ரயிலை பலமுறை பயன்படுத்தி இருக்கிறார். 1994 முதல் 2011ம் ஆண்டு வரை சீனா மற்றும் ரஷ்ய பயணங்களுக்கு இதே ரயிலை பயன்படுத்தினார்.\nமேலும், பிளேபாய் போல வலம் வந்த கிம் ஜாங் இல் தனது பெரும்பாலும் விமானத்தில் பறப்பதை விரும்பியதில்லை. ரயிலில் பயணிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதேபோன்று, அவரது மகன் கிம் ஜாங் உன்னும் ரயிலில் பயணித்து சீனா வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\nஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா\nமக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\nபஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம் கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\n பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு\nபுதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nவிலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா..\nபெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர் சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா\nநடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\nவாக��ச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெறிக்க விடலாம்...\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/sushant-singh-rajput-thala-dhoni-is-upset-120061500098_1.html", "date_download": "2020-07-14T15:44:11Z", "digest": "sha1:HO6HWGDODCNQCHCVTVPXCHVBHLH6C43D", "length": 10655, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுஷாந்த் சிங் ராஜ்புட். .. தல தோனி வருத்தம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 14 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுஷாந்த் சிங் ராஜ்புட். .. தல தோனி வருத்தம்\nபிரபல ஹிந்தி திரைப்பட நடிகரும் தோனியின் சுயசரிதைப் படத்தில் நாயகனாக நடித்தவருமான சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.\nஇது இந்தியாவில் உள்ள அத்துனை சினிமா வட்டாரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇந்நிலையில் தோனியின் மேலாளரும் எம்.எச்.தோனி படத்தின் தயாரிப்பாளருமான அருண் பாண்டே\nசுஷாந்தின் மறைவு தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nமேலும், தோனியும் சுஷாந்தின் மறைவு குறித்து வருத்தத்தில் உள்ளதாகவும் ஒரு சிறப்பான எதிர்க்காலம் அவருக்குக் காத்துக் கொண்டிருந்தது. ஆனால் 34 வயதிலேயே ஒரு துயரமான சம்பவம் நடந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.\nஎனக்கும் தற்கொலை எண்ணம் தோன்றியது… ஆனால்\nஆஸ்திரேலியாவில் கோலி மற்றும் டெண்டுல்கர் பெயரில் தெருக்கள்\nமுன்கூட்டியே மரணத்தை சொல்லிவிட்டு சென்ற சுஷாந்த் சிங் - கவர் பிச்சரில் கசிந்தது ரகசியம்\nஉலக கோப்பை டி20 ஆஸ்திரேலியா கையில் இர��க்கிறது\nதுணிச்சல், தன்னம்பிக்கை, திறமை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை பயணம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/suzhalilmithakkumdeepangal/smd10.html", "date_download": "2020-07-14T16:49:58Z", "digest": "sha1:L7LS6RBIZ37GECXBBS3SIWHXKE33SND2", "length": 45973, "nlines": 481, "source_domain": "www.chennailibrary.com", "title": "சுழலில் மிதக்கும் தீபங்கள் - Suzhalil Mithakkum Deepangal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\n(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்)\nவீட்டை விட்டு வெளியேறும்போது, ஒரு அடங்காத முட்டல், உந்தல் அவளைத் தள்ளி வந்தது. கங்கை ஓட்டம், மனதுக்குப் பிடித்த சூழல் என்று தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு வந்தாள். இப்போது அந்த விடுதலையின் பரபரப்பு ஓயாமலே, எதிர்காலம் என்ன என்ற பிரச்னையாக அவளுள் விசுவருபமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவள் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டாள் என்று, ரோஜாமாமி அவள் நற் பெயராகிய பளிங்குப் பாண்டத்தைப் போட்டு உடைத்து விடுவாளோ என்ற அச்சம் இழையாக அலைக்கிறது.\nபோயும் போயும், எந்த ஆடம்பரச் சூழலை வெறுத்தாளோ அங்கேயே வந்து சேருவாளோ\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆங்கிலம் அறிவோமே பாகம் - IV\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nஹரிகி பைரியில் இப்போதும் கூட்டம், நீராடும் கலகலப்பு, குழுமிக் கொண்டிருக்கிறது. தூய மஸ்லின் உடையணிந்த ஒரு வங்க மூதாட்டி, வரிசையாக வறியவர்களுக்கு அன்னதானம் செய்கிறாள். அடுக்கான ரொட்டி; அகலமான பித்தளைப் பாத்திரத்தில் மஞ்சளாக ‘தால்’ (பருப்பு) ஒவ்வொருவருக்கும் நான்கு ரொட்டிகளும் இரண்டு கரண்டி பருப்புமாக ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள். வேலையற்று, இந்த கங்கைக் கரையிலும் அழுக்கைச் சுமந்து கொண்டு வேடம் போட்டுப் பிச்சை பெறும் கும்பல்... பிச்சை பெறுவதற்குச் சுத்தமாக இருக்கலாகாது...\nஅருவருப்பாக இருக்கிறது. நான் பெரியவள், நான் கொடுப்பவள் என்ற அகங்காரத்தை நிலைநாட்டிக் கொள்ளும் வருக்கம் கங்கையின் தூய்மையையும் மாசுபடுத்துகிறதென்று நினைத்துக் கொள்கிறாள். இந்த மக்களே இல்லாத கங்கைக்கரை, ஆதிநாட்களில் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முயலுகிறாள்.\n‘ருஷிகேச்... ருஷிகேச்... என்று பஸ்காரன் ஒருவன் கூவியழைக்கிறான்.\nஇங்கு நிற்பதற்குப் பதில் பொழுதைக் கழிக்கச் செல்லலாமே என்று தோன்றுகிறது. நிறுத்தி ஏறிக்கொள்கிறாள்.\nசாலையில் செல்கையில் எந்தப் பக்கம் நோக்கினாலும் பசுமை கொள்ளை கொள்கிறது. கங்கை கண்பார்வையை விட்டு மறைந்து போகிறது. ஆனால் அவள் வண்மையில் வஞ்சகமில்லாத பசுமை, சரத் காலமல்லவா அருவிகள் ஆங்காங்கே சுரந்து வருகின்றன. புல் வெட்டுபவர்கள், கூலி வேலை செய்யும் எளிய பெண்கள், வறுமையை இந்த வண்மையிலும் அகற்ற முடியவில்லையே என ஏக்கத்துடன் ஆங்காங்கு தென்படும் குழந்தைகள். குழந்தைகளால்தான் வறுமை, குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லும் சிவப்பு முக்கோண அழுக்குச் சுவர், என்று காட்சிகள் ஓடுகின்றன.\nஅவளுள் ஓர் ஆசை உயிர்க்கிறது. இந்த எளிய குழந்தைகள்... வறுமைக்கு நீங்களே காரணம் என்று குற்றம் சாட்டப்படும் குழந்தைகளைத் தீண்டி, நலம் செய்து, படிப்பித்து... இப்படி ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியையாக... ஓ... அவள் யாருக்கும் கட்டுப்படாமல் இங்கு வாழ வரமாட்டாளா\nஇந்தச் சூழலில் ஒரு சிறிய பள்ளிக் கூடம். இந்த மக்கள் ஆத்மார்த்தமாக வழங்கக் கூடிய அன்பு.\nமனசை இனிய கனவுகளில் இலயிக்க விடுகிறாள். ஊர்தி கங்கைக் கரையைக் காட்டுகிறது. மீண்டும் மறைந்து போகிறது. வெளியில் மிக உக்கிரமாக விழும் பொட்டலில் தகர அடுக்குகளாய் நெருங்கியுள்ள வாகனங்களிடையே குலுக்கிக் கொண்டு நிற்கிறது.\nஓ... இந்த ஊர் இவ்வளவு நாகரீகமடைந்து விட்டதா இருமருங்கும் கங்கை தெரியாதபடி ���டைத்துக்கட்டிய கட்டிடங்கள், சாக்கடைகள், இரைச்சல்கள், மனித மந்தைகளாகச் சந்தைக் கூட்டங்கள்...\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், இவள் ஆசிரியர்களுடன் பயணம் வந்தாளே, அப்போது எவ்வளவு அழகாக இங்கே அமைதி ஆசிரமங்கள் திகழ்ந்தன ஓ, அந்த ஆசிரமங்கள் இந்நாள் எங்கே மறைந்தன ஓ, அந்த ஆசிரமங்கள் இந்நாள் எங்கே மறைந்தன பெரிய சாலை. நீள நெடுகச் செல்கிறது. உயர உயர விடுதிகள், குளிர்சாதன அறைகள், வசதி மிகுந்த படுக்கைகள், உணவு... ‘வாருங்கள்’ என்றழைக்கும் ஆடம்பர விடுதிகள்.\n பிரச்னைக்கு முடிவென்று அவள் எங்கே வந்து நிற்கிறாள் வெயிலின் உக்கிரம் தாளவில்லை. காலையிலிருந்து நல்ல உணவு உண்டிராததால் பசி வயிற்றைக் கிண்டுகிறது.\nஇந்தச் சாலையில் இவள் ஏறி உணவு கொள்ளும்படியான விடுதிகள் தெரியவில்லை. துணிக்கடை, பாத்திரக்கடை, எலக்ட்ரானிக் சாமான்கள் விற்கும் கடைகள்... பழக்கடை ஒன்றில் நான்கு பழம் வாங்கிக் கொள்கிறாள்.\n“கங்காஜி காகினாரா... கஹா... ங் ஹை”\n ஸீதா...” நேராக... நேராகப் போ...\nஅவள் நடக்கிறாள், நடை வேகத்தில் எண்ணங்கள் விரட்டியடிக்கப் பெறுகின்றன.\n இவள் பிரச்னை எப்படி முடியும் திரும்பிப் போக வேண்டுமா வேண்டாமா திரும்பிப் போக வேண்டுமா வேண்டாமா அவளுடைய வாழ்வின் இன்றையப் பிரச்னையின் முடிவு. கங்கைக்கரைகள்... கரும்புகை கக்கும் டெம்போக்கள், லாரிகள், நடக்க இடமில்லாதபடி நெருக்கிக் கொண்டிருக்கின்றன. மக்கள் இங்கே அமைதியைக் குலைத்துக் கொண்டு வந்து வந்து போகிறார்கள். இங்கு இருக்க, அமைதி நாடி வரவில்லை. ஓ, ஒரே நாளில் கங்கோத்ரி, யமுனோத்ரி, உத்தரகாசி, எல்லாம் பார்க்கலாம் என்று பறந்து கொண்டு வந்து, தங்கள் வசதிப் பெருமைகளைக் காட்டி விட்டுப் போகிறார்கள்...\nஇருபத்தைந்து வருஷங்களுக்கு முன்... கங்கா... ஆமாம்... இவளைவிட இரண்டு வயது பெரியவள். அவள் பாட்டு டீச்சராக வந்திருந்தாள். தெற்குச் சீமைக்காரி. தாமிரபரணியில் விழுந்து நீந்திய பழக்கம். ஹரித்துவாரத்தில் அவளைப் பெரியவர்கள் யாரும் நீந்தவிடவில்லை.\n“அடி, இங்கே நீஞ்சிக் காட்டுறேன்” என்று குதித்தாள்.\n“உன் சுண்டைக்காய் தாமிரபருணி வாயை மூடு பத்திரமாய் எல்லாரும் ஊர்போய்ச் சேரணும்” என்று தலைமை ஆசிரியரின் மனைவியான பர்வதம்மா அதட் டினாள். எல்லோரும் இக்கரையில் வண்டியை விட்டிறங்கி, பார்த்துக்கொண்டே லட்சுமணன் ஜுலா தொங்குபாலத்தில் நடந்து அக்கரை சென்றார்கள்... அந்தக் கரை, எவ்வளவு அமைதியாக இருந்தது\nஆசிரமம்போல் ஒரு விடுதி. ஒரு பண்டிட் நடத்தினான். அவனிடம் இருபது பேருக்கும் உணவு தயாரிக்கச் சொல்லி விட்டு, இவர்கள் கங்கையில் நீராடினார்கள். அப்போது, இந்த கங்கா, சேலையை வரிந்து கட்டிக் கொண்டு, ஆழ்ந்து நீலமாகத் தெரியும் கங்கைமடுவில் குதித்துவிட்டாள்.\nஎல்லாரும் அடிவயிற்றில் திகிலுடன் எப்படிக் கத்தினார்கள் அவள் உண்மையிலேயே எவ்வளவு துணிச்சல்காரி அவள் உண்மையிலேயே எவ்வளவு துணிச்சல்காரி அவர்கள் குழுவில் அந்தத் துணிச்சல் எவருக்கும் இருந்திருக்க வில்லை.\n இப்போது நினைத்தால் கூட அற்புதமாக இருக்கிறது. அவள் அந்த மடுவில் நீந்திவிட்டு, அலர்ந்த தாமரை போல் முகத்தைக் காட்டிக்கொண்டு வந்தாள். பெரிய இலைப் படகில் ஒளித்திரியாய் காட்சியளித்தாள்.\n“நீ கெட்டிக்காரி. துணிச்சல்காரி ஒப்புக்கறோம். இனி இந்தப் பரீட்சை வேண்டாமடி பாவி” என்றாள் முதிய பாகீரதி டீச்சர். பிறகு... பிறகு...\nநெஞ்சு முட்டுகிறது. கல்யாணமென்று போனாள். வேலையை விட்டுவிட்டாள். நாலைந்தாண்டுகளுக்குப் பிறகு, சென்னைக் கைத்தறிச் சந்தையில் அவள் புருஷனையும் மூன்று பெண்களையும் அறிமுகம் செய்வித்தாள்.\n“மூணும் பொண்ணுடி...” என்று ஓர் அழுகைச் சிரிப்பாகச் சிரித்தாள்.\n“நீதான் அற்புதமான நீச்சல்காரியாச்சே, கங்கா பொண்ணானால் என்ன\n“தண்ணில நீஞ்சலாண்டி...” என்று அரைகுறையாக நிறுத்திவிட்டு அந்த இயலாமைச் சிரிப்பையே நெளிய விட்டாள்.\n“நீ இன்னும் தனியாத்தான் இருக்கியாடி... இவள் அப்போது தனியாகத்தான் இருந்தாள்.\n“ஜாலி...டி” என்று சொன்னாள். பிறகு ஆறுமாசங்களில் இவள் கேள்விப்பட்ட செய்தி.\n“கிரி, நம்ம கங்கா இல்ல செத்துட்டாளாம்டி, பாவி, நாலாவது உண்டாயிட்டாளாம். போயி ஏதோ மருந்துச் சாப்பிட்டு ஏடாகூடமாயி. ஹேமரேஜ்ல...”\nகங்கையே அழுவது போல் நெஞ்சு முட்டிப் போகிறது. ‘நான்காவது பிள்ளையாக இருக்கவேண்டும்’ என்று கணவன் சொல்லிச் சொல்லி ஆணை போட்டிருப்பானோ ஏன் சிதைத்துக் கொள்ளப் போனாள் ஏன் சிதைத்துக் கொள்ளப் போனாள் பெண்ணாயிருந்து விடுமோ என்று சிதைத்துக் கொண்டிருப்பாளோ\nகங்கைமடுவில் அவள் முகம் காட்டிக் கொண்டு செல்வது போலிருக்கிறது. அப்படியே அன்று போயிருந்தால்கூட, இலைப்படகின் ஒள���த்திரிபோல் நினைவில் நின்று கொண்டிருப்பாள். இப்போதோ, வாழ்க்கையாகிய ஓட்டத்தில், சுழிலில் நலிந்து மோதி, பேதையாக, கோழையாக...\nகங்கைப் பெருக்கில் சுடரணைந்தது மட்டுமில்லை. படகே கவிழ்ந்து போன இடம் தெரியாமல் மூழ்கிவிட்டது போல்... அழிந்துபோனாள்.\nநெஞ்சு முட்டுகிறது. அபு கொடுத்த வினாத்தாளில் இப்படி ஒரு கேள்வி இருக்கிறது.\n‘திருமணமான பின், வாழ்வின் மொத்தமான பிரதான ஓட்டத்தில் இருந்து விலகி, ஒரு தனிக் கூட்டில் உங்கள் ஆளுமையைக் குறுக்கிக் கொள்வதை நீங்கள் விரும்புகிறீர்களா\nஆம். திருமணமும் பிள்ளைப் பேறும் பெண்ணின் வாழ்வை மலரச் செய்யும் மங்கலங்கள்தாம். ஆனால் அந்த மங்கலங்களே இவள் சக்தியை, சாரத்தை உரிமையுடன் சூறையாடுகின்றன. பெண் பிறப்பதும் பிள்ளை பிறப்பதும் இவள் ஒருத்தியைச் சார்ந்த நிகழ்வுகளா... இவளே, மூன்றாவதாக பரத்தைப் பெற்றிராமல், பெண்ணைப் பெற்றிருந்தால்...\nஅவனைச் சுமந்த நாட்களில் அந்த அச்சம் இவளுக்கும் இருந்ததே கணவன், அவனைச் சார்ந்த வெகுஜன மதிப்பீடுகள், எல்லாம் பெண்ணுக்கு விரோதமாகவே செயல் படுகின்றன.\nகீழெல்லாம் சதக் சதக்கென்று ஈரம். கரையோரப்பாதை ஒற்றயடிப்பாதையாக, ஏற்றமும் இறக்கமுமாகக் குறுகிப் போகிறது. கும்பல் கும்பலாக மக்கள் டிரக் ஒன்று மேலே மலைச் சாலையோரம் எழுப்பப் பெறும் கட்டிடத்துக்கான சாதனங்களைக் கொண்டு ஏறுகிறது...\nகிரிஜா, நடு ஓட்டமான மக்கள் பாதையிலிருந்து விலகி உயரமான மேடொன்றில் ஏறுகிறாள். ஏதோ ஒரு பழைய ஆசிரமத்தின் சிதைந்த கட்டிடங்கள் தெரிகின்றன.\nஓம்... ஒளஷதாலயா, கோசாலா, என்ற மங்கலான சுவர் எழுத்துக்களும் வளைவு வாயில்களும், ஆசிரமம் ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கின்றன. அங்கிருந்து பார்க்கையில் கங்கையின் எதிர்க்கரை நன்றாகத் தெரிகிறது.\nபழைய சிமிட்டி ஆசனமொன்றில் கிரிஜா அமருகிறாள், பையிலிருந்த பழங்களை எடுத்து உண்ணத் தொடங்குகிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலம���னார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/members/chitrasaraswathi.5851/", "date_download": "2020-07-14T15:46:19Z", "digest": "sha1:TPVYLGNEGDX4SENKEFCXYWSL5DA2FDOS", "length": 4259, "nlines": 173, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Chitrasaraswathi | Tamil Novels And Stories", "raw_content": "\nமல்லியின் எஸ் என்ற சிறுகுறிப்புக்கு மனம் ஏங்குகிறது\nநாளைக்கு தான் எபி , எழுதிட்டே இருக்கேன் , இன்னைக்கு கண்டிப்பா முடிக்க முடியும்னு தோணலை , எபி பெருசு பா , நாளைக்கு முடிச்சே ஆகணும்\nஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ரம்யா\nThank you so much, சித்ராசரஸ்வதி டியர்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nபொன்னியின் செல்வன் -25 சின்ன பழுவேட்டரையர் மற்றும் வந்தியத்தேவன்\nபொன்னியின் செல்வன்-24 சித்திர சபை யில் வந்தியத்தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/yema-deepam/", "date_download": "2020-07-14T15:18:18Z", "digest": "sha1:K4NWUKZNE2DDYNFLWXFU74HZ3VQF5S4L", "length": 9231, "nlines": 141, "source_domain": "aanmeegam.co.in", "title": "தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் | yema deepam", "raw_content": "\nதீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் | yema deepam\nதீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் \nதீபாவளிக்கு முந்தைய தினத்தன்று ���ம தீபம் ஏற்றுவது நம் மரபு.\nயம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.\nமாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள்.\nஅப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.\nஇது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும்.\nயம தீபம் ஏற்றி ஹிந்து பலிதானிகளுக்கும், முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.\nயம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.\nசாத்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:\n1. உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும்.\n2. தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.\n3. விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.\n4. பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.\nஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய\nவைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச\nஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே\nவ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:\nசித்ரகுப்தாய வை ஓம் நம இதி:\nதீபாவளி அன்று சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை | Lakshmi kubera pooja\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு | Kanda Sasti History Tamil\nபொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம் | Pongal...\nபொன், பொருள், புகழ் தரும் லலிதா சகஸ்ரநாமம் | Lalitha...\nஇன்றைய ராசிபலன் 1/3/2018 மாசி 16 புதன்கிழமை | Today...\nகிருஷ்ண ஜெயந்தி| கோகுலாஷ்டமி |ஜென்மாஷ்டமி\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 14.7.2020...\nரத சப்தமி வரலாறு, விரதமுறை மற்றும் பலன்கள் | Ratha...\nசாஸ்தாவுக்கு மூன்று விரதங்கள் | Sastha vratham\nஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர்...\nAadi month special | ஆடி மாத சிறப்புகள்\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nதைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள் |...\nகந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=2838&view=previous", "date_download": "2020-07-14T15:13:52Z", "digest": "sha1:7TDUL4WVXENDKEV4LG32G4TEJTGCSPYU", "length": 23789, "nlines": 150, "source_domain": "www.msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - The Factors that inspires MSV - 3", "raw_content": "\nஒரு பாடல் மெல்லிசையாக அமைக்கப்படுவதற்கு. ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு அதில் அதன் ராகத்தில் இல்லாத வேறு சில ஸ்வரங்களை கலப்பதின் மூலம் இசை அமைக்க முடியும் என்று பொதுவாக எல்லோரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நானே இசை அமைக்கும் பொழுதும் அவ்வாறு தான் இசை அமைத்தும் இருக்கிறேன். ஆனால் பின்னாளில் MSV அவர்களின் பாடல்களை ஆராயும் பொழுது அவ்வாறு மற்ற ஸ்வரங்களை கலப்பு செய்யும் பொழுது அதற்கு ஒரு குறிக்கோள் இருக்கும் என்றும், அந்தக் குறிக்கோள் அந்த பாடலின் காட்சியின் தன்மை மற்றும் உணர்வினை வெளிப்படுத்தும் என்பதும் MSV யை தவிர மற்ற எந்த இசை அமைப்பாளரும் புரிந்து கொள்ளவில்லை என்பது அவர்களின் பாடல்களை கேட்டாலே புரியும். இந்த விளக்கம் மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல் தரம் குறைவு என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆனால் மேல குறிப்பிட்ட குறிக்கோள் அவர்களுக்கு இருந்ததா என்பது தான் கேள்வி\nஅதற்கு ஒரு உதாரணம் ஒரு பாடலை எடுத்துக்கொள்வோம்.\n'கனா காணும் கண்கள் மெல்ல\nஎன்ற பாடல் நமது 6வது ஆண்டு விழாவின் பொழுது இசைக்கப்பட்டது. அதன் பாடல் ஒத்திகையின் போது ஸ்ரீதர் அவர்கள் இந்த பாடலின் ராகம் மத்யமாவதி தானே என்று வினவினார்.\nஅதற்கு நான் மத்யமாவதி ராகத்துடன் மேலும் ஒரு ஸ்வரமான தைவதம் DA2 கலப்பு இருக்கின்றது என்றும் அதனால் இது மதயமாவதி இல்லை என்றும் கூறினேன். சிறிது நேர விவாதத்திற்கு பின் அவர் குழுவில் புல்லாங்குழல் இசை கலைஞர் சார்லஸ் அவர்கள் அதில் தைவதம் இருப்பதை உறுதி செய்தார். திரு ஸ்ரீதர் அவர்கள் அப்படி என்றால் இது என்ன ராகம் என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு நான் அது MSV கே வெளிச்சம் எ��்று கூறினேன்இதை எதற்காக கூறினேன் என்றல் மேலே குறிப்பட்ட மெல்லிசை யை பற்றிய மக்கள் கொண்ட கருத்தை அறிவதற்காக.\nசரி. இப்போது நமது கேள்வி எதற்காக MSV அவர்கள் மத்யமாவதி ராகத்துடன் தைவதம் DA2 யை கலந்தார் என்று ஆராய்வோம். இதை அறிவதற்கு நாம் முதலில் இசை சம்பந்தப்பட்ட சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அது என்னவென்றால் முதலில் மெல்லிசை என்பது ஒரு குறிப்பிட்ட தனி ஸ்வரமாக பாடாமல் கூட்டு ஸ்வரமாக இசைப்பது என்ற அடிப்படயில் தான் கர்னாடக சங்கீதத்திலிருந்து மாறுபடுகிறது.\nஅவ்வாறு கூட்டு ஸ்வரமாக இசைக்கும் போது எந்த ஸ்வரத்துடன் எந்த ஸ்வரத்தை கலக்க வேண்டும் என்று ஒரு நியதி இருக்கிறது. மேம்போக்காக எந்த ஸ்வரத்துடன் எதை வேண்டுமானாலும் கலந்தால் அந்த ஒலி ஒரு இனிமையை தாராது. இதை தான் HORMONY என்பார்கள். அவ்வாறு கலந்தால்தான் மெல்லிசை பாடல்களில் இனிமையை கொண்டு வரமுடியும்.முதலில் இந்த பாடலில் எதற்காக மத்யமாவதி ராகத்தையும் அதனுடன் தைவதம் DA2 வையும் கலந்தார் என்று ஆராய்வோம்.\nமதயமாவதி ராகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. அது என்னவென்றால் அந்த ராகத்தில் உள்ள ஒவ்வொரு ஸ்வரமும் அந்த ராகத்தின் மற்ற ஸ்வரங்களுடன் மதயம தொடர்பு உடையது.\nச ரி2 ம1 ப நி1 ச\nச - ம - மத்யம தொடர்பு உள்ளது.\nரி2 வை ஒரு நிமிடம் ' ச' வாக கொண்டீர்களானால் 'ப' ஸ்வரம் 'ம' வாக மாறும். எனவே ரி2 - ப மத்யம தொடர்பு உடையது.\nம1- நி1 மதயம தொடர்பு உடையது.\nப - ச மத்யம தொடர்பு உடையது.\nஇம்மாதிரி ஒரு PERMUTATION COMBINATION போட்டு பார்த்தீர்களானால் இந்த மத்யமாவதி ராகத்திற்கு மட்டுமே இம்மாதிரி ஒரு தொடர்பு இருப்பது புரியும்.\nஇம்மாதிரி தொடர்பு இருப்பதினால் தான் இந்த ராகத்திற்கு 'மத்யமாவதி' என்ற பெயரே வந்தது,\nபொதுவாக மத்யமாவதி ராகத்தினை தோஷ நிவர்த்தி ராகம் என்றுன் அதனால்தான் அதை கச்சேரிகளில் பாடும் பொழுது அதை கடைசி ராகமாக, மங்களாமாக பாடுகிறார்கள் என்பதும் அது ஏன் என்ற கேள்வி அடுத்து எழும்.\nஅதை புரிந்து கொள்வதற்கு முதலில் நாம் ஸ்வர உறவுகளின் தன்மையை புரிந்து கொள்ளவேண்டும்.\nபொதுவாக இசை எனபது ஒரு ஒலி சார்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு ஒரு ஒலி ஒழுங்கு படுத்தப்பட்டு வருவதை தான் இசை என்கிறோம். அவ்வாறு வரும் இசையில் 7 ஸ்வரங்கள் இருப்பதும் அது மேலும் 12 ஆகா பிரிந்திப்பதும் அனைவரும் அ��ிந்ததே.\nஇப்போது மெல்லிசை யில் எதை எதோடு கலக்க முடியும் என்றும் அவ்வாறு கலந்தால் என்ன ஆகும் என்றும் பார்க்கலாம்.\nச ரி2 க2 ம1 ப த2 நி2 ச\nஇதில் நான் மற்ற 5 ஸ்வரமான ரி1, க1, ம2, த1, நி1 என்பதை சொல்லவில்லை. அதை பிறகு விளக்குகிறேன்.\nமேலே குறிப்பட்ட 7 ஸ்வரங்களில் ச என்ற ஸ்வரம் 'C' என்று கொண்டீர்களானால் அது 'C MAJOR SCALE' என்று சொல்லுவார்கள். அதாவது ஹார்மோனியம் அல்லது KEYBOARD இல் பார்த்தீர்களானால் அதில் எல்லாமே வெள்ளை கட்டை வரும். இதில் நாம் விட்டு விட்ட மற்ற 5 ஸ்வரங்கள் எல்லாம் கருப்பு கட்டைகளாக வருவதையும் உணரலாம். அந்த 7 வெள்ளை கட்டைகளை 'MOJOR TONES' என்றும் கருப்பு கட்டைகளை 'MINOR TONES' என்றும் கூறுவார்கள்.\nஇப்போது மேலே குறிப்பிட்ட 7+5 ஸ்வரங்களின் அமைப்பை கவனித்தீர்களானால் இசை ஸ்வரங்கள் ஒரு வட்டமாக வருவதை உணரலாம்.\nச வில் ஆரம்பித்து மறுபடியும் ச வில் தானே முடிகிறது. எனவே இசை ஸ்வரங்கள் ஒரு வட்ட பாதையை உருவாக்குகின்றன. ஒலி அலைகள் ஆதார சட்ஜமத்தை 0 டிகிரி எனக்கொண்டால் மற்ற ஸ்வரங்களான ரி, ம, ப, த , நி ஸ்வரங்கள், ஒலி அலைகள் 0 டிகிரி யிலுருந்து கோண மாற்றமடைந்து ஒரு குறிப்பிட்ட கோணத்தில் உருவாகுகின்றன என்பதயும் உணரலாம்.\nஅந்த கோணத்தை இப்போது தருகிறேன்.\nச - 0 டிகிரி\nச (மேல் சட்சமம்) - 360 டிகிரி\nஇதில் ஸ்வரங்களுக்கு உள்ள கோண இடை வெளி 45,30,60,60,75 டிகிரி இருப்பதையும் அது ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறையில் பிரிவதையும் காணலாம். எனவே தான் இதை 'MAJOR TONES' என்று கூறினார்கள்.\nமற்ற 5 ஸ்வரங்களுக்கும் கோணம்\nரி1 - 27 டிகிரி\nஎன்ற அளவில் வரும் பொழுது அதன் இடைவெளிகள் அது ஒழுங்கற்ற முறையில் வருவதையும் அதனால் அதை 'MINOR TONES' என்றும் கூறினார்கள்.\nஇதில் நமக்கு வேண்டியது எந்த ஸ்வரத்தை எதோடு கலந்தால் ஒரு ஒழுங்கு முறை வரும் என்பதும் அது எவ்வாறு இந்த பாடலுக்கு உயிர் கொடுக்கிறது என்பதும் தான் முக்கியம்.\nநான் மேலே குறிப்பிட்ட ஸ்வரங்களின் கோண (ANGLE) அளவுகளை ஒரு வட்டம் வரைந்து அதில் ஸ்வரங்களை அந்தந்த கோணத்தில் புள்ளி வைத்து, அவ்வாறு சில ஸ்வரங்களுடன் சில ஸ்வரங்களை கலந்தால் என்ன வடிவம் கிடைக்கிறது என்றும் அவ்வாறு கிடைக்கும் வடிவதினைக்கொண்டு எது PERFECTவடிவம் (PERFECT HORMONY) என்றும் பார்க்கலாம்.\nஇதை சுலபமாக அறிவதற்கு அந்த இசை வட்ட வடிவத்தை ஒரு கடிகாரத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். அதில் வரும்\nரி2 - 45 DEGREE - 1 மண���க்கும் 2 மணிக்கும் இடைப்பட்டது\nநி2 - 315 DEGREE - 10 மணிக்கும் 11 மணிக்கும் இடைப்பட்டது.\nஇந்த வட்டத்தில்ஏதாவது மூன்று ஸ்வரங்களை எடுத்துக்கொண்டு அந்த மூன்றையும் ஒரு நேர் கோட்டால் இணைத்துப் பார்ப்போம்.என்ன வடிவம் கிடைக்கும்\nஎன்ற ஸ்வர கூட்டு கலவையில்\n12 மணி, 3 மணி மற்றும் 6 மணி என்ற இடத்தின் புள்ளிகள் தான் அந்த மூன்று ஸ்வரத்தையும் குறிப்பதால் அந்த மூன்றையும் ஒரு நேர் கோட்டின் மூலம் இணைத்தால் ஒரு முக்கோண வடிவம் கிடைக்கும்.\nஅந்த முக்கோணம் ஒரு செங்கோன முக்கோணமாக(RIGHT ANGLE TRIANGLE) இருப்பதை அறியலாம். அந்த செங்கோன முக்கோணத்தின் இரு பக்கங்கள் சமமாகவும் மற்றொரு பக்கம் மற்ற இரண்டு பக்கங்களின் அளவை விட அதிகமாகவும் இருப்பதையும் உணரலாம்.\nஇதே போல் எந்த ஒரு மூன்று ஸ்வரங்களையும் பொருத்தி பார்த்து அதன் வடிவம் என்ன என்று பார்த்தோமானால் எந்த ஒரு வடிவமும் சமமாக இல்லாததையும் நாம் அறிய முடியும். ஒரே ஒரு COMBINATION இதற்கு விதி விலக்கு.\nஅந்த மூன்று ஸ்வரங்களின் கோணம் 0 - 120 - 240 (12 மணி - 4 மணி - 8 மணி ) என்ற புள்ளியில் இருப்பதனால் அந்த மூன்று புள்ளிகளையும் இணைத்தால் அது ஒரு சம பக்க முக்கோணம் (EQUILATERAL TRIANGLE) வருவதையும் காண முடியும்.\nஇப்போது பாடலுக்கான காட்சியையும் அதற்கான MSV அவர்கள் கையாண்ட முறையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.\nஒரு மனச்சிதைவு (HYSTERIA) நோயாளியின் எண்ண அலைகள் ஒழுங்கற்று இருக்கும். அவ்வாறு இருக்கும் ஒரு நோயாளியை தூங்க செய்ய எந்த விதமான ஒலி அலைகளை பயன்படுத்தினால் அந்த மனம் ஒழுங்கடையும் என்பதும் புரியும்.\nமத்யமாவதி ராகத்தின் ஸ்வரங்களை மீண்டும் நினைவு படுத்துகிறேன்\nச ரி2 ம1 ப நி1 ச\nஇந்த ராகத்துடன் தைவதம் (DA2)கலந்ததால் வரும் ச - ம1 - த2 தொடர்பு ஒரு சம பக்க முக்கோணத்தை உருவாக்கிறது (EQUIVALENT TRIANGLE).\nஇதன் அர்த்தம் அந்த ஸ்வர கூட்டு கலவையின் மூலம் அவளின் மனச்சிதைவை போக்கி ஒரு சம நிலையை உருவாக்க என்பதும் அதன் மூலம் அவளை தூங்க செய்யா முடியும் என்பதுதான்.\nமேலும் அந்த தைவத ஸ்வரத்தை (DA2) எப்போது உபயோகிக்கிறார் என்று பார்த்தால்\n'கனா காணும் கண்கள் மெல்ல\nஎன்ற இடத்தில் உறங்காதோ என்ற இடத்தில தான் உபயோகிக்கிறார். அதை என்னும் பொழுது எப்படி கற்பனை எவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது.\nமேலும் பாடலின் வரும் இடை இசையில் அந்த ராகத்திற்கு தொடர்பில்லாத மற்ற பல்வேறு ஸ்வரங்களை (CHROMATIC) ஆகா உபயோகிப்பதையும் அது அவள் மனம் மீண்டும் மீண்டும் திசை மாறி செல்வதையும் அவள் மனப்போராட்டத்தை உணர்த்துவதையும் இறுதியில் அந்த இசைக்கு அவள் மனம் கட்டுபடுவதையும் உணரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerbalakumaran.com/2019/04/", "date_download": "2020-07-14T15:27:19Z", "digest": "sha1:UFDO5MSPLZPMYMN3ON4NTESVOTTUVY7E", "length": 9483, "nlines": 155, "source_domain": "www.writerbalakumaran.com", "title": "April 2019 – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\nநண்பர்களுக்கு வணக்கம், முகநூலை தகவல் பரிமாறும் தளமாக பயன்படுத்த நினைக்கிறேன். பெரிய புத்தகம் போல எழுத வேண்டிய விடயத்திற்கு முன்தகவலாக பேசுகிறேன். அவசியமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். பலர்நேரில் சந்திக்க ஆவல் தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு காரணம் சொல்லத் தெரியவில்லை. உங்க ஆசிர்வாதம்...\nஎழுத்துச்சித்தர் சத்குரு ஸ்ரீபாலகுமாரன் முதலாம் ஆண்டு ஆராதனை விழா அழைப்பிதழ் – 2019\nகரிசனம் – பகுதி 3\nஸ்வப்னாவால் சினிமாவுக்குப் போக முடியவில்லை. அங்கு யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை. இன்னும் தமிழ் சினிமாவில் உயிர் பிரிந்ததும் விளக்கணையும் காட்சி காட்டுகிறார்கள். உடனே பின்னணியில் கிளாரினெட் அல்லது ஷெனாய் வாசிக்கிறார்கள். ஸ்வப்னாவுக்கு அந்த மாதிரி காட்சி வந்தவுடனே பேஷ்…பேஷ்… என்று...\nகரிசனம் – பகுதி 2\nஅடுத்த மாத பேச்சாளர்கள் ….. ஒலிப்பெருக்கி மங்கலாய் சில பெயர்களை உச்சரித்துக் கொண்டிருக்க ஸ்வப்னா வெளியே வந்துவிட்டாள். அடுத்த கூட்டம் பற்றிய விவரங்களை பேப்பரில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இப்போது நேரமாகிவிட்டது. பஸ் பிடித்து வீடு போக இன்னும் அரை...\nவிடுதலை என்பது மக்களின் மனதிலேயே இருக்க வேண்டிய விஷயம். விடுதலை என்பது மறுத்துப் பேசுவது அல்ல. விடுதலை என்பது நிர்வாணமாய்த்திரிவதில் அல்ல. விடுதலை விருப்பம் போல் வாழ்வது அல்ல. விடுதலை பிறரை வெற்றிக்கொண்டு எக்களித்தல் இல்லை. “விடுதலை என்பது அனுசரித்துப்...\nகேள்வி: துறவியாக இருக்கும் குரு தன்னிடம் வரும் இல்லறத்தாரையும் துறவியாக மாற்றத் தானே விரும்புவார் துறவியாவது தான் ஆன்மீகத்தின் உச்சகட்டமா துறவியாவது தான் ஆன்மீகத்தின் உச்சகட்டமா ஒரு போதும் இல்லை. குருவினுடைய கருணை மிகப்பெரியது. அவர் அன்பு எந்த பிரதிபலனும் எதிர்பாராதது. குரு என்பவர் யார்...\nகேள்வி: அற்புதமான காதல் கதைகள் எ��ுதிக்கொண்டிருந்த நீங்கள், எப்போது ஆன்மீகவாதியாக மாறினீர்கள் அற்புதமான என்ற வார்த்தைக்கு நன்றி. அற்புதமான காதலெல்லாம் ஆன்மீகமானது தான். காதல் வேறு ஆன்மீகம் வேறு என்று ஏன் பிரிக்கின்றீர்கள். மனைவி மீது வைத்த காதல் இறைவழிபாட்டை...\nகேள்வி: நான் முன்கோபம் உள்ளவனாக இருக்கிறேன். கோபத்தில் கூச்சலிடுகிறேன். வேறு ஏதாவது வன்முறையில் ஈடுபடுகிறேன். என் வீட்டார் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள். என் கோபத்தை குறைக்க என்ன வழி ஒருவர் கோபத்தால் வீட்டை அடக்குவது என்பது அபத்தமான விஷயம். வீடு...\nஅந்தகரணம் – பாகம் 4\nஅந்தகரணம் – பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-bossdaniel-and-his-wife/", "date_download": "2020-07-14T17:05:12Z", "digest": "sha1:PYJBVUPQVAOALRTBSQAZAZAL7WEV32P6", "length": 7949, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் வீட்டில் கொடுத்த வாக்கு..! மனைவியுடன் நிறைவேற்றிய டேனி.! வெளியான புகைப்படம் - Tamil Behind Talkies பிக் பாஸ் வீட்டில் கொடுத்த வாக்கு..! மனைவியுடன் நிறைவேற்றிய டேனி.! வெளியான புகைப்படம் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பிக் பாஸ் வீட்டில் கொடுத்த வாக்கு.. மனைவியுடன் நிறைவேற்றிய டேனி.\nபிக் பாஸ் வீட்டில் கொடுத்த வாக்கு.. மனைவியுடன் நிறைவேற்றிய டேனி.\nதமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் டேனி, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மேலும் பரிட்சியமானார், தற்போது டேனி, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “அறம் ” படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேறிய அடுத்த வாரம் எலிமினேட் ஆனவர் டேனி. ஆரம்பத்தில் இவருக்கு நல்ல பெயர் இருந்தாலும் இடையில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் சற்று நெருக்கமாக இருந்து ஆளுக்கு ஏற்றார் போல நடந்து கொண்டதால் மக்கள் மத்தியில் சற்று வெறுப்பை சம்பாதித்தார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து முதல் வேலையாக தனது நீண்ட வருட காதலியான டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் டேனி இருந்த போது ஒரு தனியார் காப்பகத்தில் இருந்து ஆதரவற்ற குழந்தைகள் சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரிடமும�� டேனி மிகவும் பாசமாக பழகியதோடு வெளியில் வந்ததும் கண்டிப்பாக உங்களை சந்திக்கிறேன் என்று அந்த குழந்தைகளுடன் கூறியிருந்தார்.\nஇதனை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் நிறுத்திக்கொள்ளமல் அந்த குழந்தைகளிடம் சொன்னது போலவே, சமீபத்தில் அந்த குழந்தைகள் இருக்கும் ஆசரமத்திற்கு தனது மனைவி டெனிஷாவுடன் நேரில் சென்று சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் மட்டும் பதிவிட்டுள்ளார் டேனி.\nPrevious articleமக்களுடன் படம் பார்க்க வந்த அபிஷேக் பச்சனை கன்னத்தில் அறைந்த பெண்.\nNext articleபிக்பாஸ் 2 வெற்றியாளர் இவர்தான்..\n7 வருசத்துக்கு முன்னாடி நான் ஓடிபோனேனு பாத்தியா – வனிதாவுக்கு பீட்டர் பால் மனைவி கேள்வி.\nநாஞ்சில் விஜயனுக்கு எனக்கும் என்ன சம்பந்தம் – சூர்யா வெளியிட்ட வீடியோ.\nபார்பி பொம்மை போல இருக்கும் மகளுடன் கொஞ்சி விளையாடும் ஆல்யா – குயூட் வீடியோ.\nபர்ஸ்ட் லுக் போஸ்டர விடுங்க. அதவிட செகன்ட் லுக் போஸ்டரில் செம மாஸான விஷயம்...\nலண்டனில் இருந்து புறப்பட்டு வந்து காதலை சொன்ன ஈழத்து பெண். விஜய் செய்த அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/after-a-long-time-new-bridge-which-is-constructed-in-river-thamirabarani/videoshow/76079928.cms", "date_download": "2020-07-14T16:01:05Z", "digest": "sha1:D4ECLBBSXUXBYXSIWJH2GXPH6JIHSQYP", "length": 8408, "nlines": 85, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதாமிரப்பரணி ஆற்றுப்பாலம் திறப்பு: ஆனந்த வெள்ளத்தில் மக்கள்\nபாபநாசம் முண்டந்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலம் 28ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது. இந்த பாலத்தை முதல்வர் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுப்பாலம் தாமிரபரணி ஆற்றுபாலம் TIRUNELVELI Thamirabarani river thamirabarani brigde in thamirabarani\nகாமராஜர் குறித்து கருணாநிதி சொன்னது என்ன \nகுடித்துவிட்டு தாயைத் தாக்கிய தந்தை, கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு\nரோட்டில் கிடந்த சரக்கு, அள்ளி சென்ற பொது மக்கள்\n“பிராமணரை காயப்படுத்தும் கறுப்பர் கூட்டம்”\nமகாராஷ்டிரா: கொரோனா சோதனைக்கு அதிரடியாக கட்டணம் குறைப்ப...\nதிருப்பூரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... குழந்தையை ஈன்...\nசெய்திகள்காமராஜர் குறித்து கருணாநிதி சொன்னது என்ன \nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 15 / 07 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்குடித்துவிட்டு தாயைத் தாக்கிய தந்தை, கழுத்தை நெரித்துக் கொன்ற மகன்\nசெய்திகள்சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு\nசெய்திகள்ரோட்டில் கிடந்த சரக்கு, அள்ளி சென்ற பொது மக்கள்\nசெய்திகள்“பிராமணரை காயப்படுத்தும் கறுப்பர் கூட்டம்”\nசெய்திகள்கன்னியாகுமரி மீன் மார்க்கெட்டில் அதிர்ச்சி; கொஞ்சமும் அஞ்சாத மக்கள்\nபியூட்டி & ஃபேஷன்தளர்வான சருமத்தை இறுக்கமாக்க சிம்பிள் பேஸ் மாஸ்க்\nஹெல்த் டிப்ஸ்ஈறுகளில் ரத்தம் வருகிறதா ஈறுகளை உறுதியாக்க என்ன செய்ய வேண்டும் - மருத்துவ ஆலோசனை\nசெய்திகள்எங்க பக்கம் 104 பேரு... இந்தாங்க லிஸ்ட்டு... கவர்னரிடம் நீட்டிய அஷோக் கெலாட்\nசெய்திகள்கோவையில் கடத்தப்பட்ட சிறுமி, பத்திரமாக மீட்பு\nசெய்திகள்லைசன்ஸ் துப்பாக்கினாலும், இதெல்லாம் ஃபாலே பண்ணணும்\nசினிமாஅதிசயம், ஆனால் உண்மை: ஜூலிக்கு நடந்துடுச்சுடோய்\nசெய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு\nசெய்திகள்கொரோனா பலி: டிராக்டரில் கொண்டு சென்று புதைத்த டாக்டர்\nஆன்மிகம்வரலட்சுமி விரதம் இப்படி இருந்தால் பணம் கொட்டும்\nஹெல்த் டிப்ஸ்லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளை எப்படி சமாளிப்பது எப்படி ஆக்டிவ்வாக வைத்துக் கொள்ளலாம்\nசினிமாகன்னடர் ரஜினி, கிறிஸ்தவர் விஜய், தமிழகத்தை எரிச்சிடுவேன்: வம்பிழுக்கும் மீரா மிதுன்\nசினிமாVijay ஹீரோவாகும் விஜய் மகன் ஜேசன், சம்பளம் ரூ. 1.5 கோடியா\nசெய்திகள்விசாக பட்டினத்தில் பெரும் தீ விபத்து: பொது மக்கள் அச்சம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/176567?ref=right-popular", "date_download": "2020-07-14T16:19:13Z", "digest": "sha1:F6VBY7WLONIWDI46G6J4G7Y4EUTXO5S2", "length": 6861, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரமின் புதிய கெட்டப், புகைப்படத்துடன் - Cineulagam", "raw_content": "\nலெஸ்பியானாக நடித்த நித்யா மேனன், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி..\nஅசல் ஹீரோவாக மாறிய மகன் கொதித்தெழுந்து ��வேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா நடந்தது என்ன\nபிக்பாஸ் பொன்னம்பலத்தை நேரில் சென்று சந்தித்த பிரபல நடிகை ரூ 2 லட்சம் நிதியுதவி - குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொள்ளும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி போட்டோ இதோ - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிரபல இளம்நடிகை மரணம்.... இறப்பதற்கு முன்பு வெளியிட்ட உருக்கமான பதிவு\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nபல பிரமாண்ட ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிகுமாரின் வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள், இதோ புகைப்படங்களுடன்...\nகாமெடியன் ஆவதற்கு முன்பு சூரி அஜித், விக்ரம் என பலருடைய படங்களில் நடித்துள்ளாரா\nஇலங்கையர்களை வாயடைக்க வைத்த சிங்களப் பெண் கடும் வியப்பில் மூழ்கிய மில்லியன் தமிழர்கள்..... தீயாய் பரவும் காட்சி\nசீறி வரும் சிம்ம ராசிக்கு இன்று உச்சத்தில் இருக்கும் பேரதிர்ஷ்டம்... மற்ற ராசிக்காரர்களின் பலன் இதோ\nபிரபல நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஷுட்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரமின் புதிய கெட்டப், புகைப்படத்துடன்\nபொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள படம். தற்போது வரை இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர்.\nஇந்நிலையில் இப்படத்திற்காக இந்த மூன்று நாயகர்களும் நீண்ட முடியை வளர்த்து வருகின்றனர், இதில் விக்ரம் சமீபத்தில் கேரளா சென்றுள்ளார்.\nதன் மகன் நடித்துள்ள ஆதித்ய வர்மா படத்தின் ப்ரோமோஷனுக்காக விக்ரம் அங்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎப்போதும் தன் முடியை கட்டி வைத்திருந்த விக்ரம், அந்த நிகழ்வில் அப்படியே வர, இது தான் கெட்டப் என பேச தொடங்கிவிட்டனர், இதோ...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112376?ref=right-bar", "date_download": "2020-07-14T15:53:17Z", "digest": "sha1:VXKQJBOSZ5E23Y2E5U47Q6VKKANIRA77", "length": 5469, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகை ஜீவிதாவின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nதமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக ஷார் கொடுத்த ஐந்து படங்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..\nஇந்த ஆசையால் தான் வனிதாவின் பெயரை பச்சை குத்தினேன்.. முன்னாள் காதலர் ராபர்டின் தகவல்..\nநடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது இணையத்தில் செம வைரலாகும் ஆராதனா சிவகார்த்தியின் புகைப்படம், இதோ..\nகாமெடியன் ஆவதற்கு முன்பு சூரி அஜித், விக்ரம் என பலருடைய படங்களில் நடித்துள்ளாரா\nபிக்பாஸ் பொன்னம்பலத்தை நேரில் சென்று சந்தித்த பிரபல நடிகை ரூ 2 லட்சம் நிதியுதவி - குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம்\nநான் எந்த தப்பு பண்ணலங்க, இனியும் சும்மா விட மாட்டேன், எல்லோர் முன்பும் வனிதா கண் கலங்கிய தருணம்..\nஉக்கிர ஆட்டத்தை ஆரம்பித்த சூரியன் சனியின் பார்வையில் விழுந்த 5 ராசிகள்... யாருக்கெல்லாம் பேராபத்து தெரியுமா\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nஇலங்கையர்களை வாயடைக்க வைத்த சிங்களப் பெண் கடும் வியப்பில் மூழ்கிய மில்லியன் தமிழர்கள்..... தீயாய் பரவும் காட்சி\nமருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய்... முன்னாள் காதலர் வெளியிட்ட ட்விட்\nபிரபல நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஷுட்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஜீவிதாவின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் October 14, 2019 by Tony\nபிரபல நடிகை ஜீவிதாவின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஷுட்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/category/middle-east-2/saudi/", "date_download": "2020-07-14T17:30:14Z", "digest": "sha1:KFTVZNI4CWVXE4DPD5FZ7JR7L5HYQNKH", "length": 35757, "nlines": 258, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Saudi Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nசவுதியில் வெற்றிகரமாக செயல்படும் ஈத்தாம் வங்கி \nSaudi initiative campaign targeting Ramadan food waste புனித மக்காவில் செயல்படும் ‘ஈத்த��ம்’ எனப்படும் சவுதி உணவு வங்கி சவுதி அரேபியா ஒரு பக்கம் உலகிலேயே அதிகமான உணவை வீணடிப்பவர்கள் என சுயஆய்வின் மூலம் அறிவித்துள்ளது, இன்னொரு பக்கம் வீணாகும் உணவுகளை சேகரித்து இல்லாதோருக்கு வழங்கும் ...\nசவுதியில் இன்று பிறை பார்க்கும்படி சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்\nஅட இதில் கூட சவுதிக்குக்கு தான் முதலிடம் ; ஆப்பு வைக்க போகும் புதிய சட்டம்\nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல் ; இருவர் பலி\nTwo killed missile attack Saudi Arabia Mideast Tamil news ஹவுத்தி போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சவுதி அரேபியாவை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். Two killed missile attack Saudi Arabia Mideast Tamil news ஏமன் நாட்டின் அரசுக்கு ...\nகுவைத்தை தொடர்ந்து சவுதியும் கேரள பசுமை பொருட்களுக்கு தடைவிதித்தது\nSaudi Arabia prohibits goods including fruits vegetables imported Kerala Niba virus நிபா வைரஸ் அச்சம் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. கேரளாவில் பரவிய நிபா வைரஸ் பாதிப்பால் இதுவரை 16 ...\nசவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமங்கள் அளிக்கும் பணி ஆரம்பம்\ndriving licenses women work begins Saudi Arabia Tamil news சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான்விஷன் 2020 எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ...\nசவுதி இளவரசிக்கு எதிராக முளைத்த புதிய சர்ச்சை\nvogue magazine Saudi driving force cover image new issue சவுதி அரேபியாவில் வருகிற ஜூன் 24 முதல் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்நிலையில், சவுதியில் பிரபலமான வோக் அரேபியா என்ற நாளிதழ் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் ...\nஇஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்\nPalestinians funeral procession young girl shot dead Israeli army Tamil news காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலஸ்தீன இளம்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கடந்த இரண்டு மாதங்களாக, காசா எல்லையில் வார இறுதிநாட்களில் திரண்டு இஸ்ரேலுக்கு எதிரோக போராட்டம் ...\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தாவினால் வரவிருக்க��ம் ஆபத்து\n(Al Qaeda Terrorists Warns Saudi Arabia Prince Salman) சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அங்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கி அரேபியாவை புதிய பாதையில் கொண்டு செல்லும் பணிகளை ஆரம்பித்துள்ளார். பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, ...\nஅரேபியாவிற்கு அல் கொய்தா எச்சரிக்கை\nAl Qaeda warning Saudi Arabia Tamil news Saudi world news சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு புதிய சீர்திருத்தங்களை கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி ...\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த இளவரசர்\nSaudi Arabia released source video Muhammad bin salman alive இளவரசர் மொகமத் பின் சல்மான் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கடந்த வாரம் வெளியாகியிருந்த நிலையில், அவர் தொடர்பான வீடியோவை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது. சவுதிஅரேபியாவின் பட்டத்து இளவரசர் மொகமது பின் சல்மான் கடந்த ...\nசவுதியை கௌரவித்த “வோக்” இதழ்\nVOGUE ARABIA NEW COVER CELEBRATES SAUDI WOMEN FINALLY GETTING RIGHT சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு ...\nசவூதியும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்\nSaudi Russia planning increase crude production Tamil news சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ...\nசவுதியில் புனித ரமழானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிய அரசுப் பேருந்துகள்\n1 million pilgrims Government buses served Saudi holy month Tamil news புனித ரமழானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிய சவுதி பொது போக்குவரத்து பஸ்கள் புனித ரமழானில் புனித உம்ராவிற்காகவும் ஹரம் ஷரீஃபை தரிசிப்பதற்காகவும் ஏராளமான யாத்ரீகர்கள் சவுதி முழுவதிலுமிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் ...\nஓமன், ஏமன் நாடுகளை புயல் தாக்கியது: 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி\nCyclone formed Omen Yemen 11 death Tamil news அரபிக���கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. ...\nசக பணியாளரை வாழ்த்தியதால் பணி நீக்கம் – குவைத்தில் சம்பவம்\n(companion called colleague Handsome company dismissed job) குவைத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் தொகுத்து வழங்கினார். அவர் வீடியோ வாயிலாக பத்திரிக்கையாளர் நவாஃப் அல் ஷாரக்கியிடம் பேசினார். அப்போது நவாஃப் தனது தலைப்பாகையை ...\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு – அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\n(Engine injuries Saudi flight 53 people injured landing Tamil news) சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் எ330 ஜெட் விமானம் 151 பயணிகளுடன் சவுதியின் புனித நகரான மெக்காவில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவை நோக்கி பறந்து சென்றது. நடுவானில் விமான ...\nஏமனில் இருந்து ஹவுத்தி போராளிகளின் ஏவுகணையை தாக்கி அழித்தது சவுதி அரேபியா\n(Saudi Arabia attacked killed Houthi fighters Yemen) ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது. ...\nபலத்த பரிசோசனைகளுக்கு பின் வழங்கப்படும் புனித ஜம்ஜம் தண்ணீர்\n(holy jam jam water given strong tests Tamil news) சவுதி அரேபியா, மெக்கா புனித ஹரம் ஷரீஃப் வளாகத்தின் அடியில் அமைந்துள்ளது வாழும் அற்புதங்களில் ஒன்றான புனித ஜம்ஜம் கிணறு. இதிலிருந்து இறைக்கப்படும் தண்ணீர் அது சேமித்து வைக்கப்பட்டுள்ள இடம், நீர் வழங்கும் இடம் ...\nரியாத்தில் நடந்த வாகன விபத்தில் சிக்கிய இந்திய மருத்துவர்\nIndian physician suffered car accident Riyadh Saudi Tamil news ரியாத்தில் நடந்த வாகன விபத்தில், வாதி திவாஸரில் பணிபுரிந்த இந்திய பல் மருத்துவர் டாக்டர்.ஷாஜத் நாஸிர் வாணி மிகுந்த காயமுற்று ரியாத்தில் மன்னர் சவுத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Indian physician suffered ...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக சிறிய ரக விமானங்கள் பயன்படுத்த திட்டம்\n(Sacred Mecca Haram Sharif planning small airplanes safety) முதன் முதலாக குட்டி விமானங்கள் மக்காவின் புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. இப்புனிதமிகு ரமலானில் ஏராளமான உம்ரா யாத்ரீகர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர், இது ரமலானின் இறுதிக்குள் மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதால் முதன்முறையாக ...\nரமழான் மாதத்தை முன்னிட்டு காசா எல்லை திறக்கப்படுவதாக எகிப்து அறிவிப்பு\n(Egypt announcement Gaza border opened month Ramadan) எகிப்தின் அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புனித ரமழான் மாதம் முழுவதும் காசா எல்லைப்பகுதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காசா எல்லையில் உள்ள சகோதரர்களின் சுமையை குறைக்கவே ...\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி பகுதியும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது\nlast section Syria control state forces Tamil news சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. ...\nகுவைத் நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை வாட் வரி அமலாகாது என அறிவிப்பு\n(VAT applicable 2021 Kuwait Tamil news trending top) குவைத் நாட்டில் வாட் வரியை அமல்படுத்தும் முறை தற்காலிகமாக கைவிடப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தை எதிர்கொள்ள உணவு, மின்சாரம், துணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை ...\nசவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம்\nசவூதியில் வியாழன் அன்று நோன்பு ஆரம்பம். இதேவேளை ஜப்பான்,பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர்,ஓமான்,மலேசியா கட்டார் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் வியாழன் அன்று நோன்பு ஆரம்பமாகிறது. இலங்கை, இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் புதன் மாலை பிறை பார்க்கப்படுகிறது. (ramalan Fasting begins Thursday Saudi) More Tamil News முள்ளிவாய்க்கால் ...\nசவுதி ராணுவம் மீண்டும் போர் பயிற்சி; போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்\n(Saudi Military combat training Saudi Tamil news) ஏமன் நாட்டில் உள்ள ஸோகோட்ரா என்ற தீவில் சவுதி ராணுவ படைகள் களமிறங்கி போர் பயிற்சி நடத்தி வருகிறது. ஏமனில் அரசு படைகளுக்கும் புரட்சி படைகளுக்கும் இடையில் போர் நடந்து வ��ுகிறது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் ...\nஈரான் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 8 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை\n(Iran parliament attacked 8 Death penalty terrorists) ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பாராளுமன்றம் மற்றும் அந்நாட்டின் முக்கிய தலைவர் அயாத்துல்லா ருஹோல்லா கமேனி நினைவிடத்தின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலின்போது ...\nசவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம் கண்டுபிடிப்பு\n(85000 years footsteps human footprint Saudi Tamil news) சவுதி அரேபியாவின் நெபுத் பாலைவன பகுதியில் (Nefud Desert in Tabuk region) அமைந்துள்ள பழங்கால களிமண் ஏரிப்படுகை (Muddy land in an old lake) அருகே சுமார் 85,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் ...\nசவுதியில் 50 லட்சம் ஆலிவ் மரங்களைக் கொண்ட தோட்டத்திற்கு கின்னஸ் சாதனை விருது\n(50 million trees olive garden Saudi Guinness Award Tamil news) சவுதி அரேபியா அல் ஜோஃப் (Al Jouf) பிரதேசத்தின் சகாகா நகரில் (Sakaka City) சுமார் 7,730 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 50 லட்சம் (5 Million) ஆலிவ் மரங்களுடன் அமைந்துள்ள ஆலிவ் ...\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\n(Saudi Arabia Destroy Yemen Missile Launch Mid Sky) ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுக்கள் ஏவிய ஏவுகணை ஒன்று ரியாத்தை நோக்கி பறந்த வேளை, சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்து இருக்கிறது. ஏமனில் இருக்கும் ஹவுதி என்ற போராளி குழுவின் முக்கிய ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித��� தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72630/President-Trump-will-sign-an-executive-order-suspending-foreign-work-visas.html", "date_download": "2020-07-14T17:07:47Z", "digest": "sha1:52N2CQLM3OC4AV5SB2BQC3SKO7SGVCHQ", "length": 9578, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிறுத்தி வைக்கப்பட்ட ஹெச்-1 பி விசா: ட்ரம்பின் உத்தரவால் 6 லட்சம் பேர் வேலை காலி ? | President Trump will sign an executive order suspending foreign work visas | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநிறுத்தி வைக்கப்பட்ட ஹெச்-1 பி விசா: ட்ரம்பின் உத்தரவால் 6 லட்சம் பேர் வேலை காலி \nவெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வழங்கப்பட்டு வரும் விசாக்களை நடப்பாண்டின் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா தாக்குதலால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அமெரிக்காவை திக்குமுக்காட செய்துள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அமெரிக்காவில் நிலவுகிறது. வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென சில போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.\nகுறிப்பாக வெளிநாட்டினருக்கான வாய்ப்புகளை குறைத்துவிட்டு உள்நாட்டு மக்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பு தொடர்பான விசாக்களுக்கு கடுமையான விதிமுறைகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வழங்கப்பட்டு வரும் ஹெச் 1 பி விசாக்களை நடப்��ாண்டின் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nஹெச் 1 பி விசா மூலம் லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் சூழலில் அனைவரின் எதிர்காலமும் தற்போது கேள்விக்குறியாகி விடும் நிலை இருப்பதாக தெரிகிறது. அத்துடன், புதியதாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்வது என்பது நடக்காத காரியம். இதுவும் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.\nதற்கொலை இல்லாத உலகம் வேண்டும் - இன்ஸ்டாவில் இருந்து விலகிய பிரபல பாடகி\nபரிசோதனைக்குப் பின் தப்பியோடிய கைதி: கொரோனா பாசிட்டிவ் தெரியவந்ததால் தானாகவே அட்மிட்\nமோடியிடம் கேட்க தைரியம் இருக்கா \n''கண்ணகி வந்து எரித்து சாம்பலாக்கட்டும்'' - பாடகி சின்மயி\nபயிற்சிக்காக தன்னுடைய ஆடம்பர காரை விற்க போவதாக அறிவித்த டூட்டி சந்த்\nராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்.\n2021-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு- பிரதீப் கவூர்\nகாற்றின் மூலம் பரவுமா கொரோனா\nஇந்தியாவில் வெளியான செய்தித்தாள்களை சேகரித்து வெளியிட்ட பிரெஞ்சுக்காரர் - வைரலான வரலாறு\n“ஊரடங்கை மீறி பிரதமரே வந்தாலும் நிறுத்துவேன்”: பாஜக அமைச்சர் மகனிடம் சீறிய பெண் காவலர்..\nபயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டார் - என்.ஐ.ஏ குற்றச்சாட்டு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபரிசோதனைக்குப் பின் தப்பியோடிய கைதி: கொரோனா பாசிட்டிவ் தெரியவந்ததால் தானாகவே அட்மிட்\nமோடியிடம் கேட்க தைரியம் இருக்கா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/03/blog-post_24.html", "date_download": "2020-07-14T17:13:11Z", "digest": "sha1:BXNVOH5I46JQO3OWT7M7W3QUBOJ3KOQM", "length": 7920, "nlines": 179, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: கலர் கலர் குளிர்பானங்கள் -சுடச்சுட நடவடிக்கைகள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகலர் கலர் குளிர்பானங்கள் -சுடச்சுட நடவடிக்கைகள்.\nகோடை வெப்பம் தணிக்கவென்று தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் தரத்தில் எப்படி\nஅழுகிய பழங்கள் அப்படியே பழ ரசமாகும் செப்படி வித்தை\nகரும்பு சாரிலும் சாக்கரின் - இனிப்பு கூட��ட என்று அதற்கோர் விளக்கம்.\nஅத்தனையும் பிடித்தோம் அதிரடியாய் - அழித்துவிட்டோம் அன்றே.\nஇத்தகைய செயல் இனி தொடராதிருக்க விழிப்புடன் இருப்பதே விவேகம்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகலர் கலர் குளிர்பானங்கள் -சுடச்சுட நடவடிக்கைகள்.\nகலர் கலராய் குளிர்பானங்கள்-கலப்படம்தான் காணுங்கள்.\nதூக்கம் தொலைத்தால் துவண்டு விடுவீர்.\nஆண்களுக்கு வரும் நோய் தீர்க்கும் பெண் ஹார்மோன்.\nபருப்பிலும் பாழும் கலப்படம் பாரீர்.\nஉணவே மருந்து - பாகற்காயும் பப்பாளியும்\nவருத்தம் தரும் வலி மாத்திரைகள்.\nஉப்பை குறைத்தால் உயிர் வாழலாம்.\nதள்ளாடும் செய்தி என்பதால் சிறிது தள்ளி வந்துவிட்டது.\nமக்காத பிளாஸ்டிக் முக்காலத்திலும் சோகம் தரும்.\nசத்து மாத்திரைகளின் சித்து விளையாட்டு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/volkswagen-ameo-gt-line-launch-price-rs-9-90-lakh-specs-features-details-018990.html", "date_download": "2020-07-14T15:59:02Z", "digest": "sha1:KWX4VEXJV2EMHC7ET63ONXMNJ6YWVJ5M", "length": 19346, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\n1 hr ago அபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\n3 hrs ago மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\n4 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\n5 hrs ago புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nMovies கையில் சரக்கு கிளாஸ்..டப்பாத்தில் படுத்து கொண்டு போஸ் கொடுத்த பிரபல நடிகை \nNews கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சிப்பதா வீடுகள் தோறும் நாளை மறுநாள் பாஜக��ினர் ஆர்ப்பாட்டம்\n உலகின் 51-வது most-valued கம்பெனியான ரிலையன்ஸ்\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nTechnology ஜியோ மீட், கூகிள் மீட்ஸ், ஜூம் பயன்பாட்டிற்குப் போட்டியாக Airtel ப்ளூஜீன்ஸ் அறிமுகம்\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகாம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்தும் ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய அமியோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலில் கூரை, சைடு மிரர்கள், பூட் லிட் ஸ்பாய்லர் உள்ளிட்டவை கரும் பூச்சு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் ஜிடி லைன் என்ற விசேஷ பாடி டீக்கெல் ஸ்டிக்கர்களும் இடம்பெற்றுள்ளன.\nபுதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் கார் சன்செட் ரெட் என்ற புதிய வண்ணத் தேர்வில் வந்துள்ளது. கருப்பு வண்ணக் கூரையுடன் இது இரட்டை வண்ண தேர்வாக அமைந்திருப்பது கவர்ச்சிகரமாக இருக்கும்.\nஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் டாப் வேரியண்ட்டில் இருக்கும் அனைத்து சிறப்பம்சங்கள், வசதிகளை இந்த மாடல் பெற்றிருக்ககிறது. கூடுதலாக க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆர்ம் ரெஸ்ட், ஓட்டுனர் இருக்கைக்கான அட்ஜெஸ்ட் வசதி, ஆட்டோமேட்டிக் வைப்பர் மற்றும் பெரிய தொடு திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.\nஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடலில் 1.5 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினு���ன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nMost Read: நான் வந்துட்டேன்ல... விற்பனையில் ரெனோ நிறுவனத்திற்கு புதிய நம்பிக்கை அளித்த ட்ரைபர்\nஅண்மையில்தான் ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ கார்களில் ஜிடி லைன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது அமியோ காரிலும் ஜிடி லைன் என்ற விலை உயர்ந்த மாடல் வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தேர்வாக அமையும்.\nMost Read: ஸ்கூட்டர் விலையே 15 ஆயிரம்தான்... ஆனால், அபராதம் - சென்ற வாரத்தின் டாப் 10 செய்திகள்\nபுதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடலுக்கு ரூ.9.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலானது மாருதி சுஸுகி டிசையர், ஃபோர்டு அமியோ மற்றும் ஹோண்டா அமேஸ் கார்களுக்கு போட்டியாக அமையும்.\nஅபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\nபெரிய எதிர்பார்ப்புக்கு இடையே ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் அறிமுகமானது 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்...\nமக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\nடீலர் ஷோரூம்களை வந்தடைந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்... டெலிவிரிகள் விரைவில் ஆரம்பம்...\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\nபுதிய பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ள 2020 ஃபோக்ஸ்வேகன் பஸாத் ஃபேஸ்லிஃப்ட் கார்... மும்பைக்கு அருகே சோதனை\nபுதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nஃபோக்ஸ்வேகன் நிவுஸ் க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் செடான் கார்... இதுதான் அதன் தோற்றமாம்...\nபெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர் சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா\nமல்டி பிராண்டு யூஸ்டு கார் விற்பனையில் இறங்கும் ஃபோக்ஸ்வேகன்\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nமுதன்முறையாக ஷூட்டிங் ப்ரேக் ஸ்டைலில் 2021 ஃபோக்ஸ்வேகன் அர்டியோன்... ஜூன் 24ல் அறிமுகமாகிறது..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீ��ோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/corona_71.html", "date_download": "2020-07-14T16:35:28Z", "digest": "sha1:MLILJVA7G56LV2DO5NHNNNPZLSPLN5ZO", "length": 9328, "nlines": 104, "source_domain": "www.pathivu.com", "title": "இறந்தோரை விட மீண்டோர் அதிகம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / இறந்தோரை விட மீண்டோர் அதிகம்\nஇறந்தோரை விட மீண்டோர் அதிகம்\nயாழவன் March 14, 2020 உலகம்\nசீனாவின் – வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது இத்தாலியில் உச்சம் தொட்டு உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகிறது.\nஇந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 43 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) 5,438 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன் 62 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக 77,989 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇப்போது வரையில் கொரோனா தாக்கம் மற்றும் மரண விகிதத்தை விட குணமடையும் விகிதம் அதிகமாகவே காணப்படுகின்றது.\nசீனாவில் மரணம் நிகழும் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் இத்தாலியில் மரணம் நிகழ்தல் அதிகரித்து காணப்படுகின்றது.\n- இத்தாலி – 1,266\n- ஸ்பைன் – 133\n- பிரான்ஸ் - 79\n- தென் கொரியா – 72\n- அமெரிக்கா – 50\n- ஜப்பான் – 21\n- பிரித்தானியா - 11\n- சுவிஸ் - 11\n- நெதர்லாந்து - 10\n- ஈராக் - 9\n- ஜேர்மன் – 8\n- பிலிப்பைன்ஸ் - 8\n- டைமன்ட் இளவரசி (கப்பல்) – 7\n- சன் மரினோ - 5\n- ஹொங் கொங் - 4\n- இந்தோநேசியா - 4\n- அவுஸ்திரேலியா - 3\n- பெல்ஜியம் - 3\n- லெபனான் - 2\n- இந்தியா - 2\n- எகிப்த் - 2\n- ஆஜென்டீனா - 2\n- போலந்து - 2\n- அல்ஜீரியா - 2\n- சூடான், கஜனா, உக்ரைன், மொரோக்கோ, அஜார்பஜான், ஈகுவாடோர், பனாமா, பல்கிரிஜா, அல்பானியா, லக்செம்போர்க், தாய்வான், தாய்லாந்து, அயர்லாந்து, கிரீஷ், கனடா, அவுஸ்திரியா, சுவிடன், நோர்வே - 1\nஇதேவேளை 145 நாடுகளில் (இளவரசி கப்பல் அடங்கலாக) இப்போது வரை 67,881 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தி���் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/'%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-14T17:27:58Z", "digest": "sha1:IQGWSW4XCRWCB2CT2TPRSJE4EVC3XLLT", "length": 6545, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "'கொம்பன்", "raw_content": "\nசாதி, சர்ச்சை...`கொம்பன்’ இயக்குநருடன் மீண்டும் இணையும் கார்த்தி\n`நெற்பயிரில் யானை கொம்பன் தாக்குதல்... வேதனையில் விவசாயிகள்' - வழிகாட்டும் வல்லுநர்\nதேவாரத்தில் கோபக் கொம்பன்... களமிறக்கப்பட்ட வசீம், விஜய்\nகொம்பன் காளை நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்திய விஜயபாஸ்கர்..\n`கொம்பன் இப்படிச் சாவான்னு நினைக்கலையே..' - புதுக்கோட்டையைத் துயரில் ஆழ்த்திய அமைச்சரின் காளை\nபொம்மன் vs சுள்ளி கொம்பன்... இரவு நேர ஆக்‌ஷன் - ஒரு கும்கி உருவாவது எப்படி - ஒரு கும்கி உருவாவது எப்படி\n2 கும்கி... ஒரு ஜேசிபி... அடங்காத சுள்ளிக் கொம்பன் - ஒரு கும்கி உருவாகும் கதை - அத்தியாயம் - 10\nமாவூத்தின் குச்சிக்கு அடிபணியும்போது, கும்கியாகிறது ஒரு கொம்பன்\nமாவூத்தின் குச்சிக்கு அடிபணி���ும்போது, கும்கியாகிறது ஒரு கொம்பன் - ஒரு கும்கி உருவாகும் கதை- அத்தியாயம் 4\nஜல்லிக்கட்டில் அமைச்சரின் 'கொம்பன்' மரணம்\nசீருடை அணியாமல் வந்த நபரைக் குறிவைத்த அமைச்சரின் `கொம்பன்'\nமாந்திரீகத்தின் வலையில் கொம்பன் ஆந்தைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/03/blog-post_333.html", "date_download": "2020-07-14T16:29:27Z", "digest": "sha1:SGSVIAZ4FKF7JN6CFZDQT7FUNTRTMIB7", "length": 34176, "nlines": 91, "source_domain": "www.tamilletter.com", "title": "”ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக கோட்டபாயாவும் பிரதமராக மகிந்தவும் வரவேண்டும் - TamilLetter.com", "raw_content": "\n”ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக கோட்டபாயாவும் பிரதமராக மகிந்தவும் வரவேண்டும்\nஹபீல் பாரிஸ் கோட்டபாய ராஜபக்ஸவின்மீதும் மற்றும் என்மீதும் ஒரு இருமுனையான விமர்சனத்தை எழுதியுள்ளார், நான்தான் முதன்மையான இலக்கு என்று அவர் சொல்கி றார், ஏனென்றால் நான் தாங்கியிருக்கும் அறிவுசார் பரிமாணம் அல்லது அதன் போலிப் பகட்டுதான் அதற்குக் காரணம். அந்த கோட்பாட்டின் அதே மட்டத்தில் பதிலளிக்க எனக்குள் ஓரளவு ஆவல் தோன்றியது ஆனால் அது விடயத்தை வேறு வழியில் திசை திருப்பிவிடும். இந்த முழு விஷயமும் அதைப்பற்றியது அல்ல.\nஅதனால் கோட்பாடு அல்லது அறிவுசார்ந்த உலகைப் பொறுத்தமட்டில் எனது விமர்சனங்களை தெரிவிப்பதை நானே மட்டுப்படுத்திக் கொள்கிறேன், மற்றும் சாந்தா பார்பரா, கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தின் 21ம் நூற்றாண்டின் உலகளாவிய இயக்கவியல் மையத்தின் மின்னணு வெளியீடான 14ம் பிரசுரம் 10வது தொகுப்பில் “த கிரேட் கிராம்சி: மாற்றீடான ஒரு இடதுசாரி திட்டம் பற்றிய கற்பனை” என்கிற தலைப்பில் பிரசுரமாகியிருந்த எனது சமீபத்தைய கட்டுரையின் (மார்ச் 2, 2017) வாசகர்களுக்கு””(http://www.21global.ucsb.edu/global-e/march-2017/great-gramsci-imagining-alt-left-project) இது விரைவில் டொமினிக் பொலொட் மற்றும் ஜீன் பியே பேஜ் ஆகியொரின் விமர்சனங்களுடன் விரிவான பதிப்பாக லா பென்ஸ் லிப்ரே இதழில் பிரான்சில் மறுபிரசுரம் செய்யப்பட உள்ளது.\nகோட்டா ஜனாதிபதியாகவும் மகிந்த பிரதமராகவும் உள்ள எனது சூத்திரம், கடந்த டிசம்பரில் எனது 60வது பிறந்த நாள் நிகழ்வில் டிபிஎஸ்.ஜெயராஜ் நடத்திய ஒரு விரிவான நேர்காணலில் இருந்து வளர்ச்சி பெற்ற ஒரு யோசனையாகும். அதில் நான் பிடல் மற்றும் ரவுல் கஸ்ட்ரோ இணைக்கு ஸ்ரீலங்காவில் நெருக்கமான சேர்மானம் மகிந்த மற்றும��� கோட்டபாய என்று கூறியிருந்தேன். வெளிப்படையாக கூறினால் இது என்ன தெரிவிக்கிறது என்றால் இரண்டு சகோதரர்களின் சேர்மானத்தை பற்றி யோசிப்பது மிகவும் சரியானது என்றே. நான் சமீபத்தில் அதை கோட்டா ஜனாதிபதியாகவும் மகிந்தவை பிரதமராகவும் கட்டமைத்திருப்பது மூன்று காரணங்களுக்காக.\nமுதலாவது: 19ம் திருத்தத்தின்படி மகிந்த ஜனாதிபதி தேர்தலில் நிற்க முடியாது.\nஇரண்டாவது: ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ளது, ஆகவே மகிந்த தெரிவு செய்யப்பட்ட பிரதமராக வந்து பின்னர் 19ம் திருத்தத்தை மாற்றி அமைப்பதற்கான கேள்விக்கே இங்கு இடமில்லை (அதுதான் விரும்பத்தக்கதாக இருந்தாலும் அது நடக்கும் என்று எனக்கு நிச்சயமில்லை).\nமூன்றாவது: கோட்டா ஜனாதிபதியாகவும் மற்றும் மகிந்த பிரதமராகவும் உள்ள சூத்திரம், அதே மாற்றத்துக்கான வெற்றிச் கூட்டணியாகவும் மற்றும் 1994ல் ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான யு.பி.எப்.ஏ அரசாங்கத்தில் ஜனாதிபதியாக சந்திரிகாவும் மற்றும் பிரதமராக திருமதி பண்டாரநாயக்காவும் இருந்ததின் தொடர்ச்சியானதாகவும் அமைகிறது.\nபாரிசின் விமர்சனம் ஒரு குறிப்பிட்ட பின்னணியில் அமைகிறது. ஒரு அம்சத்தில் அந்தப் பின்னணி எனது சூத்திரமான 2019 முடிவு மற்றும் 2020ல் நடக்க திட்டமிட்டுள்ள தேசிய தேர்தல்களில் எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஸவும் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஸவும் களமிறங்குவதை குறிப்பிடுகிறது. ஆனால் ஒரு பரந்த சூழலில் அல்லது பச்சையாகச் சொல்வதானால் இப்போது ஒரு பிரச்சார யுத்தம் ஆரம்பமாகி உள்ளது. அந்த யுத்தம் மூன்று இடைத் தொடர்பான திட்டங்களைச் சுற்றிச் சுழல்கிறது பிரதானமாக புதிய அரசியலமைப்பு, புதிய ஜெனிவா பிரேரணை மற்றும் புதிய பொருளாதார கொள்கையின் திசை என்பனவே அந்த மூன்று திட்டங்கள்.\nநான் வாதிடுவது என்னவென்றால் ஜனாதிபதி போட்டியில் கோட்டபாயவும் மற்றும் கோட்டா உடன் மகிந்த சேரும் ஒரு பின்னணியும் தீவிரமான மற்றும் ஆழமான நெருக்கடிகளுக்கு முன்மொழியும் ஒரு பதில் என்பதே. அந்த பதில் பன்முகத்தன்மை வாய்ந்தது. புதிய அரசியலமைப்புக்கு ஒரு உந்துதல் உள்ளது, அது நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுவது - ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பனவற்றுக்கான காரணியாக அந்த நோக்கத்துக்காக ஜே. ஆர். ஜெயவர்தனாவால் அறிமுகப்படுத்தப்பட்டது - மற்றும் மிகப் பெரிய பிணை முறி ஊழலில் அவருக்குள்ள பங்களிப்பு இன்னமும் தெளிவாக்க வேண்டிய நிலையிலுள்ள பிரதம மந்திரியின் அதிகாரத்தை மேலும்; அதிகரிப்பது, மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை மாற்றுவதற்கு வழி செய்வது. வடக்கு மாகாணசபை சமீபத்தில்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீள இணைக்க வேண்டும் மற்றும் சுய நிர்ணய உரிமைகள் பற்றி ஒரு பிரேரணையை நிறைவேற்றியுள்ளது. அதன் முதலமைச்சரின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பின் எல்லைக்கோட்டையே ஆட்டங்காண வைக்கும் தீவிரவாத தன்மையானதாக உள்ளது. ஒரு புதிய அரசியலமைப்பு மூலம் இந்த அமைப்புகளுக்கு அதிகாரத்தை மாற்றுவது ஒரு ஆபத்தான பைத்தியக்கார நடவடிக்கை.\nஇன்னும் அதிகம் ஆபத்தானது என்னவென்றால் ஒரு சர்வசன வாக்கெடுப்பு மூர்க்கமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பிரித்தானியர்கள் ஜின்னாவுக்கு வழங்கியதைப் போலவும் மற்றும் முஸ்தபா பர்ஷானி ஈராக்கி குர்திஸ்தானுக்கு வழங்கிய வாய்ப்பை போலவும் ஆகி விடும் - அந்த குறிப்பிட்ட பகுதிகளில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதன்பின் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் ஒரு ஒற்றையாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்புக்குள் வாழ்வதை நிராகரித்து விட்டார்கள் என்றும் அதனால் சுயநிர்ணயத்தை நடைமுறைப்படுத்தும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்று உலகத்துக்கு பிரகடனம் செய்ய முடியும்.\nஇதற்கிடையில் இந்த அரசாங்கம் தேசிய சொத்துக்கள் மற்றும் தேசிய இடைவெளிகளை விற்பதற்கு வழி தேடுகிறது அத்துடன் அடுத்த வீட்டுடன் சேர்ந்து ஸ்ரீலங்காவின் பொருளாதார இணைப்பை ஏற்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்தான் அதன் ஒரே கோட்பாடாக உள்ளது மற்றும் இந்த சுதந்திர வர்த்தகத்தை பற்றி சேகுவேராவின் வார்த்தைகளில் விளக்கியுள்ளது “சுதந்திரமான கோழிகளுக்கு மத்தியில் சுதந்திரமான ஒரு நரி” என்று.\nஅதன்படி இன்று ஸ்ரீலங்காவில் நாங்கள் ஒரு இருத்தியல் நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. எங்கள் நாடு எங்களிடம் இருந்து களவாடப்பட்டு வருகிறது. எங்கள் வாக்குகள் எங்களிடம் இருந்து களவாடப்பட்டுள்ளது. 16 அங்கத்தவர்களைக�� கொண்ட ஒரு போலி எதிர்க்கட்சி எங்களிடம் உள்ள அதேவேளை 51 அங்கத்தவர்களைக் கொண்ட எதிர்க்கட்சி உருவாக்கம் பாராளுமன்ற எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை.\nமிகப் பெரும்பான்மையான ஸ்ரீலங்கா பிரஜைகளான நாங்கள் ஸ்ரீலங்காவை திரும்ப பெறவேண்டிய தேவை உள்ளது மற்றும் அதை சரியான பாதையில் திரும்பவும் அதை இட வேண்டும், மேல் நோக்கிய ஒரு சிறந்த இடத்தில். அதற்கு சாத்தியமான ஒரு சிறந்த ஒரு குழு எங்களுக்குத் தேவை. அங்குதான் கோட்டபாயா மற்றும் மகிந்த உள்ளே வருகிறார்கள். 19வது திருத்தத்தின் யதார்த்தம் இல்லாவிட்டால் மகிந்த மற்றும் கோத்தபாய என்று என்னால் சொல்லியிருக்க முடியம். இந்த முறை வட்டத்தில் மகிந்த ராக்கெட்டின் வேகத்தை அதிகரிக்கும் ஊக்கியாக உள்ளார்.\nஅப்படியானால் கோட்டபாய பற்றிய எனது முந்தைய விமர்சனங்களுக்கு என்ன ஆயிற்று அந்த நேரத்தில் கோட்டபாயாவைப் பற்றி விமர்சனம் செய்த ஒரே ஆள் நான் மட்டுமே, அதுவும் மகிந்த முகாமில் இருந்து குறிப்பாக அப்படிச் செய்த ஒரே ஆள் நான்தான். அந்தக் கதை சொல்வது. கோட்டாவை பற்றிய எனது விமர்சனம் இடம்பெற்றது, அவர் மிகையான ஒரு கடின பாதுகாப்பு வரிசையில் மகிந்தவின் உள்ளுணர்வான நடைமுறை சமநிலையை விட தனித்த வழியை பின்பற்றிய காலத்தில். எனவே மகிந்தவின் வரிசையில் கோத்தாவின் மீதான ஒரு விருப்புரிமை நேரமாக அது இருந்தது. இன்று தேசப்பற்றுள்ள மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் மகிந்த மற்றும் கோட்டாவின் வரிசையில் அப்படியான தெரிவு இடம்பெறாது.\nஇன்று மகிந்த மற்றும் கோட்டா எதிர் ரணில் மற்றும் சந்திரிகா என்கிற ஒரு தெரிவு வரும்போது மகிந்தவின் கடந்தகால தவறுகள் மங்கிப்போய் இல்லாமல் போய்விடும்.\nஇன்று நாம் 2005க்கு மீண்டும் திரும்பியுள்ளோம், அங்கு மகிந்த கோட்டா பசில் நாமல் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி என்பன அரசாங்கத்தை சீர்குலைத்து, நாட்டை விற்கும் மற்றும் எமது ஆயுதப் படைகளினால் யுத்தம் நடத்தி விடுதலையையும் மற்றும் மீள் ஒற்றமையையும் எற்படுத்திக் கொடுத் வெற்றிகளை பின்வாங்க வைக்கும் ரணில் சந்திரிகா பங்காளிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற ஒன்று சேர்ந்து போராட வேண்டியுள்ளது. 2005க்கும் இன்றைக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அரசியலமைப்பு மற்றும் சமூக யதார்த்தங்களின் மாற்றம் காரணமாக ஏற்பட்���து, அதற்கு கோட்டபாய ஒரு உயரடுக்கு விசேட படைகளைப் போல ஒரு முன்னணி படை உறுப்பாக இருக்கவேண்டும் அதேவேளை மகிந்த ஒரு முன்னணிப் படையாகவும் கூட்டு எதிர்க்கட்சி பிரதான படையாகவும் இருக்க வேண்டும்.\nகோட்டா தனது அபிவிருத்தி பார்வை மற்றும் தகுதிகளை நியாமான எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபித்துள்ளார். அவர் அலங்கரிக்கப்பட்ட ஒரு போர்வீரர் மாத்திரமல்ல தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோதிலும் தனது நாட்டை எப்படி பாதுகாப்பது என்று அவருக்கு நன்கு தெரியும், ஆனால் ஆக்கபூர்வம், நவீன பார்வை மற்றும் திறமை என்பனவற்றைக் கொண்ட ஒரு மனிதரும் கூட. அது போராளி மற்றும் கட்டுமானக்காரன் ஆகிய இரண்டு குணங்களையும் கொண்ட ஒரு கலவை அது இந்த நாட்டுக்கு மட்டுமல்ல உண்மையில் எந்த நாட்டுக்கும் தேவை மற்றும் அப்படியான ஒருவரை வைத்திருப்பது அந்த நாட்டுக்கும் பெருமை.\nநான் குமார் குணரட்னத்தை உட் கொண்டுவந்தது ஒரு எளிய அடையாள காரணத்துக்காகவே. ஒருநாடு அதன் பிரதான பணிகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் கையாள முடியும் என்று நான் நினைக்கவில்லை, அதை ஒரு தலைவரோ அல்லது அரசியல் தெரிவோ செய்ய முடியாது என்றும் நான் நம்புகிறேன். கோட்டபாயாவின் ஜனாதிபதித்துவம் மற்றும் மகிந்தவின் பிரதமர் பதவி ஆகிய இரண்டும் சேர்ந்து நான் நெருக்கமாக வேலை செய்த முந்தைய தலைவர் ஜனாதிபதி பிரேமதாஸ கொண்டுசெல்ல வேண்டும் என விரும்பிய இடமான மலேசியாவின் மகாதீர் மொகமட் அவர்களின் அதே இடத்துக்கு கொண்டு செல்லும் என நான் உறுதியாக நம்புகிறேன். வேறு எந்த தலைவரும் ஃஜனாதிபதியும் அதைச் செய்ய முடியாது ஆனால் கோட்டபாயாவால் அதைச் செய்ய முடியும்.\nஎனினும் எனது வாழ்நாளிலேயே ஸ்ரீலங்கா இறுதியில் கியுபா மற்றும் சிங்கப்பூர் என்பனவற்றுக்கு அப்பால் சாத்தியமான ஒரு தொகுப்பாக மாறவேண்டும், சிங்கப்பூர்வாசியின் மூளை மற்றும் கியுபன்வாசியின் இலட்சியம், ஒரு கியுபாவாசியின் இதயமும் ஆன்மாவும் கொண்ட நீதி மற்றும் நியாயமான சமூகம் அங்கிருக்க வேண்டும், அதில் இன மத காரணிகள் ஒரு புதிய இணைவு மற்றும் ஒரு புதிய அடையாளத்தை பெறுவதற்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாக இருக்கவேண்டும் என்பதைக் காண விரும்புகிறேன். அவற்றில் என்னைச் சுற்றி குமார் குணரட்னம் மற்றும் அவரது எப்.எஸ்.பி தோழர்கள் புபுது ஜாகொட மற்றும் துமிந்த நவகமுவ மற்றும் ஒரு ஜேவிபி தலைமையிலான சுனில் ஹந்துநெட்டி மற்றும் பிமால் ரத்னாயக்கா (ரணில் சார்பான வலதுசாரியை தவிர்த்து) ஆகியோரின் ஒரு கலவை தேவை என்கிற உணர்வு தெரிகிறது. இது அடுத்த தலைமுறைக்கான ஒரு பணியாகும் எங்களுடையது அல்ல (அந்த தலைமுறைகள் அரசியல் - இராணுவம் - இராஜதந்திரம் என பல பரிமாணங்களில் யுத்தத்தை போரிட்டு வென்றிருக்கும்).\nஎனினும் அது சாத்தியமாவதற்கு நாடு ஒரு மட்டத்திலான பொருளாதார மற்றும் கல்வி, நகரமயமாக்கல் மற்றும் விஞ்ஞ}ன அபிவிருத்தி என்பனவற்றில் முன்னேற்றகரமான ஒரு நிலையை அடைய வேண்டும் - அவை அனைத்தும் உலகளாவிய ரீதியில் தேசிய முதலாளித்துவ கட்டமைப்புக்கு போட்டியானதாக இருக்கவேண்டுமே தவிர சோசலிசம் சார்ந்ததாக இருக்கக் கூடாது.\nஎதிர்கால சமூக ஜனநாயகத்தை அல்லது அடுத்த தலைமுறையின் ஜனநாயக இடதுசாரி அரசாங்கத்தின் கீழான ஜனநாயக சோசலிசத்தை கட்டியெழுப்பும் வரலாற்று சிறப்புமிக்க பணி, இன்றும் மற்றும் நாளையும் பூரணப்படுத்தக்கூடியது மகிந்தவின் பின்துணையுடன் கூடிய கோட்டபாயாவின் வலிமையான, தேசப்பற்றுமிக்க, நவீனத்துவமான தலைமையின் கீழேயே.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசேகு இஸ்ஸதீனுக்கு தவம் சாட்டையடி\n\"இழிவு\" அரங்கம் தேடுகிறது; நிலவில் குடை பிடித்து.... நீ சாபம் வாங்கி நீண்ட நாட்களாயிட்டு தூய்மை பெற துடைப்பான் கட்டை ப...\nசட்டத்தரணி ஹரிஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஎன் அன்பு உடன் பிறப்புக்களே அஸ்ஸலாமு அலைக்கும் பௌத்த மேலான்மைவாதம் நாடு பூராகவும் தலைதூக்கி கொண்டிருக்கும் நிலையில் ஒரு பொதுத் தேர்தலை ந...\nதவத்திற்கு வாக்களித்து விட்டு மற்றைய இரண்டு வாக்குகளையும் அளிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை\nதொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து விட்டு முன்னாள் மகாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் ஐந்தாம் இலக்கத்திற்கு வாக்களித்து விட்டு ஏனைய இரண...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்த��ணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nமகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் திரைமறைவு காய்களை நகர்த்தல்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார் என அரசியல்...\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் ப...\nஎல்லாவற்றுக்கும் ஹரீஸ் எம்.பி தான்\nகுல்ஸான் எபி கொரனா அச்சுறுத்தல் தொடரந்த வண்ணம் இருக்கின்ற சூழ்நிலையில் மக்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அது இன்ன...\nவாய்ப்புகளை சாதகமாக்குவதே புத்திசாலிகளின் கோட்பாடு – நயீம் இஸ்மாயில்\nஊடக அறிக்கை இன்றைய அரசியல் கள சூழ்நிலை முன்னொரு போதும் இல் லா தவாறு பெரும் பான்மை சமூகத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான தேர்தலாக மாற...\nசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?lang=en", "date_download": "2020-07-14T16:54:32Z", "digest": "sha1:NCD5WJBHEQ32SRCW45VC6JEI2SCRNUJN", "length": 16383, "nlines": 205, "source_domain": "yathaartham.com", "title": "Home - Yathaartham", "raw_content": "\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\n10 07 2020 பாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சுநக்கீரன் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்பார்கள். நீதியரசர் விக்னேஸ்வரன் இந்தத் திருப்பணியைத்தான் முதலமைச்சராக வந்த நாளிலிருந்து செய்து கொண்டிருந்தார். இப்போதும் செய்கிறார்.2015 இல் நடந்த பொது...\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\n05 07 2020 அண��ணன் சீமான் வீசிய புது அயிட்டம் 'கறி இட்லி' தன்னை ஓர் ஆளுமையாக தகவமைத்துக் கொள்ள இயலாதவர்கள்தான் எப்போதும் அடுத்தவர்களின் புகழ் வெளிச்சத்தின் கீழ் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளத் துடிப்பார்கள். இன்னாரின் நண்பன், இன்னாரின் உறவினன், எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெர...\nஎஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம் அதனை சம்பந்தன் – சுமந்திரன் கையில் எடுத்துள்ளார்கள்\n30 06 2020 எஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம் அதனை சம்பந்தன் – சுமந்திரன் கையில் எடுத்துள்ளார்கள் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்குச் சிங்களத்தில் கொடுத்த நேர்காணல் பற்றிய வாதம், எதிர்வாதம் நின்ற ப...\nகொரோனா பீதி கண்டு கொள்ளாத அரசு\nஎஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம் அதனை சம்பந்தன் – சுமந்த…\n30 06 2020 எஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம் அதனை சம்பந்தன் – சுமந்திரன் கையில் எடுத்துள்ளார்கள் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்குச் சிங்களத்தில் கொடுத்த நேர்காணல் பற்றிய வாதம், எதிர்வாதம் நின்ற பாடில்லை..Colombo...\nஅபாயத்தின் உச்சத்தில் அமெரிக்கா: உலகம் அறிந்துகொள்ள வேண்டிய …\n24 06 2020 அபாயத்தின் உச்சத்தில் அமெரிக்கா: உலகம் அறிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இன்னும் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளவிருப்பது உறுதியாகியிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையின் (United States Congress), எரிசக்தி மற்றும் வணிகத்துக்கான நிலைக்குழுவினர் (United...\nஎரிமலையென வெடிக்கும் அமெரிக்க நிறவெறி எதிர்ப்புப் போராட்டங்க…\n18 06 2020 எரிமலையென வெடிக்கும் அமெரிக்க நிறவெறி எதிர்ப்புப் போராட்டங்கள் அமெரிக்காவின் மிகப் பெரிய மாகாணமாகிய மினிசோட்டாவின் தலைநகராக இருப்பது மினியோ பொலிசு எனும் நகரமாகும். கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு கடையில் 20 டாலர் கொடுத்து சிகரெட்டினை வாங்குகிறார் ஜார்ஜ்...\nஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது\n12 06 2020 ஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது இந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வே���ு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது. தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் அரசியலர்கள் மீது உருவாக்கப்பட்டிருக்கும்...\n தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்\n07 06 2020 உரிமையா, அபிவிருத்தியா தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல் தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல் அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக்...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு முக்க…\n03 06 2020 தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு முக்கியமான காரணமாக இருந்தார் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் தொழில் துறை வளர்ச்சிக்கு என்ன செய்தன என்று கேட்பவர்களுக்கு, தமிழ்நாட்டில் அந்நாள் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மத்திய உணவு அமைச்சராகவும் இருந்த சி.சுப்பிரமணியனின்...\n1. ஒல்லும் வகையா னறவினை யோவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல்.\nசெய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும்\nதொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்\n3.அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு , மிழுக்கா வியன்ற தறம்.\nபொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் .இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும். .\nமாநிலங்களுக்கான நிதி உரிமையைப் பறிக்கும் நடுவண் ஆட்சி\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nஅரசியல் கோமாளி சீமானின் சில்லறை அரசியல்\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n28 02 2020 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 194) எந்தவோர் பிரச்சினைக்கும், சிக்கலுக்குமான தீர்வை, அந்தப் பிரச்சினையின் இரு முரண்பட்ட எல்லைகளில் தேடுவதைவிட, அதன் நடுப்பகுதியிலான ஒரு சமரசமே, இருதரப்புக்கும் உகந்ததொன்றாக அமையும். இது சமரசத்தின...\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n15 02 2020 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 192) பல தசாப்தங்களாக, நம்பிக்கைத் துரோகத்தையும் தொடர் ஏமாற்றங்களையும் சந்தித்து வந்த ஒரு மக்கள் கூட்டம், நல்லெண்ணத்துடன் எழக்கூடிய முயற்சிகளையும்கூட, ஐயக்கண் கொண்டே நோக்குவதென்பது இயல்பானது; யதார்...\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n08 02 2020 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 191) தமிழர் அரசியல் வரலாற்றை நோக்கினால், தமிழ் மக்களின் ஆரம்பகால அரசியல் கோரிக்கைகள் சமஷ்டியாகவோ, பிரிவினையாகவோ, பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வாகவோ இருக்கவில்லை.தமிழ் மக்களுக்கு ஆரம்பத்திலிரு...\nதமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n01 02 2020 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (பகுதி - 189) இலங்கையில் தீர்க்கப்பட வேண்டியதோர் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை, சில வில்லங்கத் தனமான அரசியல் செய்வோரைத் தவிர, மற்றைய அனைவரும் ஆமோதிக்கவே செய்கிறார்கள்.குறைந்த பட்சம், இலங்கைத் தமிழர்கள், ...\nஇதயத்தைக் காக்க எளிய வழிகள்\n14 05 2019 இதயத்தைக் காக்க எளிய வழிகள் இது உங்களுக்காக மட்டுமல்ல. உங்களை நம்பியுள்ள உங்கள் குடும்பத்தாருக்காக, உங்கள் மனைவிக்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/mavai-vedi/", "date_download": "2020-07-14T15:00:48Z", "digest": "sha1:MDGSEU7UP4NTWAJKOQTFIGJOMX7AGTW5", "length": 12940, "nlines": 186, "source_domain": "orupaper.com", "title": "சுமந்திரன்,சிறிதரனை விமர்சித்த,மகளிர் அணி கட்சியை விட்டு கூண்டோடு கலைப்பு - மாவை கோரம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் சுமந்திரன்,சிறிதரனை விமர்சித்த,மகளிர் அணி கட்சியை விட்டு கூண்டோடு கலைப்பு – மாவை கோரம்\nசுமந்திரன்,சிறிதரனை விமர்சித்த,மகளிர் அணி கட்சியை விட்டு கூண்டோடு கலைப்பு – மாவை கோரம்\nஇந்த முறை பாராளுமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு...\nதமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை – மாவை\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாகிய சுமந்திரன் மற்றும் சிறீதரன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்ட தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் மற்றும் நால்வர் வெளியிட்ட விமர்சனமானது, தமிழ் அரசுக் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகட்சி தலைமைக்கு தெரிவிக்காமல் இத்தகைய செய்தியினை வெ���ியிட்டிருந்தமைக்கு எதிராக, சம்மந்தப்பட்டவர்கள் மீது கட்சி தலைமை உடனடியாக அவர்களை கட்சியில் இருந்து நீக்கி அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை உடனடியாக எடுக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nசரியோ தவறோ கைப்பிள்ளைகளுக்கு சொந்தமாக பேசுறவர்கள்,சுதந்திரமாக நடப்பவர்களை கண்டால் பிடிக்காது.அதெப்படி கட்சிக்கு தெரிவிக்காமல் கருத்து வெளியிடலாம் என்றால் கட்சி கைப்பிள்ளைகளாகதான் எல்லோரும் இருக்க வேண்டுமா கட்சி கைப்பிள்ளைகளாகதான் எல்லோரும் இருக்க வேண்டுமா மேல இருந்து ஒருவர் இருவர் சொல்வதை மட்டும்தா பாடமாக்கி ஒப்புவிக்க வேண்டுமா மேல இருந்து ஒருவர் இருவர் சொல்வதை மட்டும்தா பாடமாக்கி ஒப்புவிக்க வேண்டுமா அரசியல்வாதிகள் என்னதான் தங்களுக்குள் அதிகாரத்திற்காக புரண்டு அடித்து கொண்டாலும்..சில விடயங்களில் ஒற்றுமையாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சி..சுமந்திரன்,சிறிதரன் அணியுடன் நடக்கும் பனிபோரிலும் – மாவை சரவணபவன் அணி இந்த விடயங்களை அவர்களுக்காக செய்வதில் தெரிகின்றது அவர்களின் அரசியல் வண்டவாளம்…\nPrevious articleவவுனியாவில் 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nNext articleஒரே நாளில் 75 கள்ள வாக்குகள் போட்டேன் – சிறிதரன் போட்ட கொத்துகுண்டு\nஅப்புக்காத்துத்தனத்தில் இருந்து தமிழரசியலை விடுவிக்க ஒரு அப்புக்காத்துவின் வேண்டுகோள்\nதமிழர்களை ஒற்றுமையாக வாக்களிக்க கோரும் கூட்டமைப்பினுள் ஒற்றுமையில்லை – சசிகலா ரவிராஜ்\nசிறிதரனுக்கும் அவரின் வாக்காளர்களுக்கும் ஏழு கேள்விகள்…\nஅப்புக்காத்துத்தனத்தில் இருந்து தமிழரசியலை விடுவிக்க ஒரு அப்புக்காத்துவின் வேண்டுகோள்\nதமிழர்களை ஒற்றுமையாக வாக்களிக்க கோரும் கூட்டமைப்பினுள் ஒற்றுமையில்லை – சசிகலா ரவிராஜ்\nசிறிதரனுக்கும் அவரின் வாக்காளர்களுக்கும் ஏழு கேள்விகள்…\nதமிழரை ஏமாற்றி முடித்து எமனை ஏமாற்றி திரியும் சம்பந்தர் ஐயா\nவிகாஸ் துபே கொலை – கடமையை செய்ய தவறிய அரசு\nயாழில் வாள் வெட்டு புள்ளீங்களுக்கு எச்சரிக்கை சுவரொட்டி..\nபடுகொலை அச்சுறுத்தல், சிறிலங்கா அரச பாதுகாப்பில் சுமந்திரன்\nகொரானா அபாயத்திலும் தேர்தலை நடத்திமுடிக்க சிறிலங்கா அரசு முண்டியடிப்பு\nEng vs WI முதல் டெஸ்ட்,வெஸ்ட் இண்டிஸ் அசத்தல் வெற்றி\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nபுலிகளின் முகாம்களில் புதைகுழிகள் : சுமந்திரன்\nஹாங்காங்கின் உரிமையை பறித்த சீனா ~ Hongkong-China issue\nதமிழர்களை ஒற்றுமையாக வாக்களிக்க கோரும் கூட்டமைப்பினுள் ஒற்றுமையில்லை – சசிகலா ரவிராஜ்\nபடுகொலை அச்சுறுத்தல், சிறிலங்கா அரச பாதுகாப்பில் சுமந்திரன்\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/first-moon-landing-page/", "date_download": "2020-07-14T15:10:32Z", "digest": "sha1:KY6IRQS6XYQVUXX2PDU5AVSH5QGCQYVP", "length": 4837, "nlines": 136, "source_domain": "ourmoonlife.com", "title": "First Moon Landing | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nமனிதகுலம் தமது பொதுவாழ்வின் இலட்சியத்தை அடைவதற்கு ஒரு சில சமயங்களில் பெரும் தியாகங்களை மேற்கொண்டு முன்னேறி செல்லும் சூழல் உருவாகிறது. அதுவே பின் வருங்காலத்தில் பெரும் ஆசிர்வாதமாய் திகழ்ந்து விடுகிறது. இன்றைய காலக்கட்டத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-14T17:02:16Z", "digest": "sha1:7347KG4QPZAJ3WOLCIXYMTYDOKY7JZUS", "length": 83423, "nlines": 1888, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அழைப்பு | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்���து என்றுள்ளது…..\nவிழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nவிழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nவியாழக்கிழமை மோதல் பற்றி அலச மறுக்கும் விசுவாசிகள்: மாநில தேர்தலில் தோல்வி அடைந்து, அதைப் பற்றி கவனமாக அலசி, நிலைமையை சரிசெய்து கொள்வதற்குள், உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில், அதிகாரம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களால், உட்பூசல் அதிகமாகி, கொதித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், விழுப்புரத்தில் 8-07-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தங்களது ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அழைக்கவில்லை, மற்றும் அப்பகுதிகளில் அதிகமாக இருக்கின்ற சமூகத்தினருக்கு உரிய இடம் கொடுக்கவில்லை என்பது அவர்களது ஆதங்கம். ஆனால், அவர்களுடன், மற்றவர் வாதத்தில் இறங்கியதால், சண்டை ஏற்பட்டது. அத்தகைய விரும்பாத சண்டையில், நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக, கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர் என்று செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம் வருத்தப்பட வேண்டிய விசயங்கள் ஆகும். ஆனால், இந்த விவகாரத்தை அலச “விசுவாசிகள்” தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஊடகங்களில் வெளிப்படையாக வந்து விட்ட நிலையில், சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை.\nதங்களை ஏன் அழைக்கவில்லை என்று ஒரு சாரார் வாதத்தில் ஈடுபட்டது: விழுப்புரத்தில் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.எஸ்.ஜி என்ற தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் சிலர், கூட்டத்துக்கு தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி, நாற்காலிகளை தூக்கி வீசி, மண்டபத்திலிருந்த டியூப் லைட், வாயில் பகுதி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்[1]. 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டது[2]. மோடி உள்ளிட்டவர்களின் படங்கள் கொண்ட மேடை பேனரும் கிழிக்கப்பட்டது[3]. ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4]. கற்களை வீசியதில் 15 டியூப் லைட்டுகள், 2 சோடியம் விளக்குகள், 2 மின்விசிறிகள் உடைந்து நொறுங்கின. மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் தாக்கப்பட்டனர். இதனால் அந்த மண்டபம் கலவரப்பகுதியாக காட்சியளித்தது.\nவாய்சண்டை, கைசண்டையாக மாறியது: மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு மண்டபத்தின் மாடிக்கு வேகமாக ஏறிச்சென்றனர். சிலர் கழிவறைக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட முயன்றனர். ஆவேசமடைந்த தொண்டர்கள், அந்த நிர்வாகிகளின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்[5]. இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதெல்லாம் பாஜக கூட்டத்தில் நடக்க முடியுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மற்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையில், வளர வேண்டிய நேரத்தில், அதே திராவிட பாணியில் எல்லாமே அரங்கேறி இருப்பது மிக்க வருத்தத்தைத் தான் கொடுக்கிறது.\nபாதுகாப்புடன் நடந்த கூட்டம்: தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது, அங்கு வந்த பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன், மோதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வெளியே சென்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை தொடங்கினார். ஆனால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nவன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்: பாஜக முன்னாள் மாவட்டச் செயலர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால், இளைஞரணி பொறுப்பாளர் ரகு ஆகியோர் கூறியது[6]: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் / வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்[7]. இரு மாவட்ட கோட்டப் பொறுப்பாளரான ரமேஷ், கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுப்பவர்களுக்கு பதவியை வழங்கி வ���ுகிறார்[8]. தேர்தல் பணியாற்றியவர்கள், சிறை சென்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்[9]. கூட்டம் நடைபெற்றால் தகவல் கொடுப்பதில்லை. தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிப்பதில்லை. தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்றனர். இங்குள்ள 30 பேர் மட்டுமே கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இதைக் கேட்ட போது கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, மாநில நிர்வாகிகளிடமும் புகார் தெரித்துள்ளோம் என்றனர் அவர்கள்[10]. இது உண்மை எனும்போது, மாற்றிக் கொள்ளவேண்டும்.\nபதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல: பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் கூறியது[11]: தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் மாவட்டங்கள் தோறும் பாஜக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார்படுத்த ஆலோசனை நடத்தினோம். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில், வாய்ப்பிழந்த சிலர் பிரச்னை செய்துள்ளனர். கூட்டத்துக்கு உரிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல. இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமையிடம் வழங்குவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையான தொண்டர்களை பாஜக புறக்கணிக்காது என்றார் அவர்.\nசெயற்குழு, பொது குழு என்று வரும்போது, விசுவாசிகளை அழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை: இருப்பினும் அழைத்தால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. பொதுவாக செயற்குழு கூட்டத்தில் பதவி உள்ளவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். எக்ஸிகூடிவ் கமிட்டி மீட்டிங் / நிர்வாக கமிட்டி கூட்டத்தில் தான் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொள்ளமுடியாது. இதனால், தனிப்பட்ட மனிதர்களின் சுயமரியாதை, கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை விட அவர்களை அழைத்து உட்கர வைப்பதில், எந்த ஆதிப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும், பாஜக கட்சியினர் எப்படி முறையாக, கட்டுப்பாட்டோடு, இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம், புதியதாக வருபவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்டதாக சேகர், வேணுகோபால் உள்ளிட்ட 15 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்[12]. 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[13].\nஅரசியல் கட்சி எனும்போது, அனுசரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்: தமிழகத்தை மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரையில், ஜாதியில்லாத அரசியல் இல்லை. எப்பொழுது, தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்து விட்டனவோ, குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏகபோக அந்தஸ்த்தைப் பெற்று அனுபவிக்க ஆரம்பித்து விட்டனவோ, அதே போல, மற்ற சமூகங்கள் ஆசைப்படுவது விதிவிலக்கல்ல. சந்தர்ப்பம் கொடுத்து பார்த்து, வெற்றி கிடைக்கவில்லை, முடிவுகள் திருப்திகரமாக இல்லை எனும்போது, சம்பந்தப்பட்டவர்களே அறிந்து கொள்வார்கள், தானாக, விலகி விடுவார்கள். ஆனால், இதை வைத்து, குறிப்பிட்ட நபர்களை ஓரங்கட்டலாம் என்றேல்லான் செயல்படுவது ஒற்றுமையை வளர்க்காது. கட்டுப்பாடு, விதிமுறை, தராதரம், முதலியவை எல்லோரும் நடந்து கொள்வதில் உள்ளது.\n[1] நக்கீரன், பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல், பதிவு செய்த நாள் : 7, ஜூலை 2016 (16:9 IST) ; மாற்றம் செய்த நாள் :7, ஜூலை 2016 (16:9 IST)\n[2] தினகரன், விழுப்புரத்தில் பாஜ கூட்டத்தில் கோஷ்டி மோதல் திருமண மண்டபம் சூறை, Date: 2016-07-08@ 00:11:41\n[3] புதிய தலைமுறை டிவி, விழுப்புரத்தில் பாஜக செயற்குழு கூட்டத்தில் மோதல்: 15 பேர் கைது, 08 July 2016\n[6] தினமணி, பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரகளை:நாற்காலிகள் உடைப்பு; 15 பேர் கைது, By விழுப்புரம் First Published : 08 July 2016 03:31 AM IST\n[7] தினத்தந்தி, பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் கோஷ்டி மோதல்–கல்வீச்சு, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 1:27 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:30 AM IST\n[9] தினமலர், பா.ஜ., மாவட்ட செயற்குழுவில்மோதல்:திருமண மண்டபம் சூறையாடல், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழைப்பு, கூட்டம், சண்டை, சாதி, சாதியம், செயற்குழு, ஜாதி, ஜாதியம், தகராறு, பாஜக, பிஜேபி, பொதுகுழு, மன உளைச்சல், மோடி, வன்னியர், விழுப்புரம்\nஅதிகாரம், அரசியல், அரசியல் ஆதரவு, இந்துத்துவம், இந்துத்துவா, உரிமை, உறவு, ஓட்டு, ஓட்டு வங்கி, கூட்டணி, சமத்துவம், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதியம், ஜாதிவாத அரசியல், தேசியம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நடத்தை, நரேந்திர மோடி, பகிர்வு, பாஜக, பார்வையாளர்கள், பிஜேபி, பேச்சுத் திறமை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n1996 முதல் 2016 வர��� தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி-தோல்விகள் - பிஜேபி தோல்வி ஏன் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2740312", "date_download": "2020-07-14T16:30:19Z", "digest": "sha1:HINKS4BNTUF2JHWMWPJYJ3Y54LUEEAP3", "length": 5119, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்திறன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்திறன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:19, 30 மே 2019 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n18:56, 16 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMithurangan koneswaran (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎கணித விபரிப்பு: இலக்கணப் பிழைத்திருத்தம்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n06:19, 30 மே 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பராமரிப்பு using AWB)\n[[மின்சக்தி]] பாவிக்கப்படும் அல்லது ஓடும் வேக விகிதம் '''மின்திறன்'''(power) ஆகும்; அதாவது மின்திறன் = மின்சத்தி / நேரம்.\nமின்னாற்றல் என்பது ஒரு மின்சுற்றில் சுழலும் மின்சக்தியின் வீதம் ஆகும்.\nஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்க்கூட்டினில் சேமிக்கலாம்\n== கணித விபரிப்பு ==\nமின்திறன் = மின்னழுத்தம் * மின்னோட்டம்\nகோணவியலின் பின்வரும் சமன்பாட்டை பயன்படுத்தி,\nகண மின்திறனை பின்வருமாறு விபரிக்கலாம்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-14T16:28:49Z", "digest": "sha1:6WTTKDMUJFHXNELDFTAN4TUWWM5VYLQD", "length": 5704, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நூபியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநுபியா (/ˈnuːbiə, ˈnjuː-/) என்பது நைல் நதிக்கரையில் அமைந்த, எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கும் சூடான் நாட்டின் கர்த்தூம் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இப்பகுதி ஆபிரிக்காவின் முதன்மையான மற்றும் பழமையான ஆற்றங்கரை நாகரீகம் உருவான பகுதி ஆகும்.\nஎகிப்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் புதிய கற்காலம் பகுதியின் ஆரம்ப காலத்தில் நுபியன் மக்கள் தங்கள் குடியிருப்புக்களை வாடி ஹல்பா பகுதியில் சுமார் கிமு 7000 ஆம் ஆண்டுகளில் மத்திய நைல் பள்ளத்தாக்கு பகுதியான இவ்விடத்தில் அமைத்ததாக நம்பப்படுகிறது.[1] இப்பகுதி நுபியா என அழைக்கப்படுகிறது. இது எகிப்திய இராச்சியத்தின் நிர்வாக பகுதியாக இருந்துள்ளது. நுபியாவின் பகுதிகளான கீழ் மற்றும் மேல் நுபியா குஷ் இராச்சியத்தின் பகுதிகளாக இருந்தது. தற்போத உள்ள கர்த்தூம் பகுதியே நுபியா ஆகும்.[2]\nஎகிப்திய இராச்சியம் வீழ்ச்சிக்கு பின் எகிப்து பகுதியில் இருந்து நுபியா விடுபட்டது.[3] போர் வீரர்களான நுபியன் மக்கள் வில், அம்பு செய்வதில் வல்லவர்கள் ஆவர்.[4] நடுக்காலம் பகுதியில் நுபியன்கள் கிருத்துவம் மதத்தைத் தழுவி மூன்று நுபியன் இராச்சியங்களை அமைத்தனர். அவை முறையை வடக்கே நோபாடியா, மத்தியில் மகுரியா மற்றும் தெற்கே அலோடியா ஆகும்.[5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2019, 04:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-14T16:13:38Z", "digest": "sha1:364RSAXASZBIGDIKXQF46D3L4SVJC6EY", "length": 2556, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாசு-தெர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாசு-தெர் (Basse-Terre) பிரான்சு நாட்டின் ஆட்சிக்குட்பட்ட குவாதலூப்பு தீவின் தலைநகரம் ஆகும். இது இதே பெயரைக் கொண்ட தீவில் அமைந்துள்ளது. இங்கு கால்பந்தாட்டம் பிரபலமான விளையாட்டு ஆகும்.\nபொதுவகத்தில் பாஸ்தெர் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்���ர் 2017, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%95._%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-07-14T17:33:47Z", "digest": "sha1:EILV7ZZEKCC62YYKDMOU7AW7H5G3WKHL", "length": 6887, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ம. க. வேற்பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nம. க. வேற்பிள்ளை (சனவரி 8, 1847 - 1930) இலங்கைத் தமிழ் உரையாசிரியரும், தமிழறிஞரும், பதிப்பாசிரியரும், தமிழாசிரியரும் ஆவார்.[1][2]\nம. வே. திருஞானசம்பந்தம், வே.மாணிக்கவாசகர், ம. வே. மகாலிங்கசிவம், நடராசா, கந்தசாமி\nவேற்பிள்ளை யாழ்ப்பாணம், மட்டுவில் என்ற ஊரில் கணபதிப்பிள்ளை உடையார், புலோலியைச் சேர்ந்த உமாமகேசுவரி[2] ஆகியோருக்குப் பிறந்தவர். மட்டுவில் சண்முகம்பிள்ளை, நல்லூர் கார்த்திகேயப் புலவர், ஆறுமுக நாவலர் ஆகியோரிடம் கல்வி கற்றவர்.[1] சிதம்பரம் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்றார். செய்யுள் இயற்றுவதில் வல்லவராக இருந்ததால் சிதம்பரம் முத்தையா பட்டர் இவருக்கு \"பிள்ளைக்கவி\" என்ற பட்டத்தை அளித்தார்.[1] இவரது உரையெழுதும் திறமையை வியந்த வித்துவ சிரோமணி பொன்னம்பலப் பிள்ளை இவருக்கு \"உரையாசிரியர்\" என்னும் பட்டத்தை அளித்தார்.[2]\nம. வே. திருஞானசம்பந்தம், சட்ட அறிஞர் வே. மாணிக்கவாசகர், குருமணி ம. வே. மகாலிங்கசிவம், நடராசா, கந்தசாமி ஆகியோர் ம. க. வேற்பிள்ளையின் பிள்ளைகள் ஆவர்.[2] புலவர் ம. பார்வதிநாதசிவம் இவரின் பேரனாவார்.\nம. க. வேற்பிள்ளை எழுதிய\nசந்திரமெளலீசர் சதகம் என்னும் ஈழமண்டல சதகம்\nபுலோலி வைரவக் கடவுள் தோத்திரம்\n↑ 2.0 2.1 2.2 2.3 2.4 \"ஈழத்துச் சான்றோர் வரிசை 1\". தமிழருவி 2011.01. பார்த்த நாள் 31 மே 2016.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2020, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/23032526/The-year-2020-Public-holidays-State-of-Tamil-Nadu.vpf", "date_download": "2020-07-14T16:42:27Z", "digest": "sha1:D7U76MJGLM7ZWRIOXUYSFHFELWNOYQU5", "length": 10375, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "The year 2020 Public holidays State of Tamil Nadu Announcement || 2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை? தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை\n2020-ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் எவை என்ற பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 23, 2019 05:30 AM\nதமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம், அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-\n2020-ம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசால் அறிவிக்கப்படுகிறது. நாள், பொது விடுமுறைக்கான காரணம், கிழமை விவரம் வருமாறு:-\nஜனவரி 1-ந்தேதி - ஆங்கிலப் புத்தாண்டு - புதன்கிழமை\nஜனவரி 15-ந்தேதி - பொங்கல் - புதன்கிழமை\nஜனவரி 16-ந்தேதி - திருவள்ளுவர் தினம் - வியாழக்கிழமை\nஜனவரி 17-ந்தேதி - உழவர் திருநாள் - வெள்ளிக்கிழமை\nஜனவரி 26-ந்தேதி - குடியரசு தினம் - ஞாயிற்றுக்கிழமை\nமார்ச் 25-ந்தேதி - தெலுங்கு வருடப்பிறப்பு - புதன்கிழமை\nஏப்ரல் 1-ந்தேதி - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - புதன்கிழமை\nஏப்ரல் 6-ந்தேதி - மகாவீர் ஜெயந்தி - திங்கட்கிழமை\nஏப்ரல் 10-ந்தேதி - புனித வெள்ளி - வெள்ளிக்கிழமை\nஏப்ரல் 14-ந்தேதி - தமிழ்ப் புத்தாண்டு - செவ்வாய்க்கிழமை\nமே 1-ந்தேதி - மே தினம் - வெள்ளிக்கிழமை\nமே 25-ந்தேதி - ரம்ஜான் - திங்கட்கிழமை\nஆகஸ்டு 1-ந்தேதி - பக்ரீத் - சனிக்கிழமை\nஆகஸ்டு 11-ந்தேதி - கிருஷ்ண ஜெயந்தி - செவ்வாய்க்கிழமை\nஆகஸ்டு 15-ந்தேதி - சுதந்திர தினம் - சனிக்கிழமை\nஆகஸ்டு 22-ந்தேதி - விநாயகர் சதுர்த்தி - சனிக்கிழமை\nஆகஸ்டு 30-ந்தேதி - மொகரம் - ஞாயிற்றுக்கிழமை\nஅக்டோபர் 2-ந்தேதி - காந்தி ஜெயந்தி - வெள்ளிக்கிழமை\nஅக்டோபர் 25-ந்தேதி - ஆயுதபூஜை - ஞாயிற்றுக்கிழமை\nஅக்டோபர் 26-ந்தேதி - விஜயதசமி - திங்கட்கிழமை\nஅக்டோபர் 30-ந்தேதி - மிலாது நபி - வெள்ளிக்கிழமை\nநவம்பர் 14-ந்தேதி - தீபாவளி - சனிக்கிழமை\nடிசம்பர் 25-ந்தேதி - கிறிஸ்துமஸ் - வெள்ளிக்கிழமை\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின��� பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. திருமணமான 5-வது நாளில் புதுப்பெண் தற்கொலை: காரணம் என்ன\n2. தனது மேக்அப்பால் மாடல்களை பிரபல நடிகைகள் போல் தோற்றமளிக்க செய்யும் மேஜிக் ஒப்பனை கலைஞர்\n3. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்\n4. எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா\n5. திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம்\" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/11/09100313/1270467/Heavy-security-in-Coimbatore.vpf", "date_download": "2020-07-14T15:36:24Z", "digest": "sha1:43WSCE2734DMEECLGIKZ5FGTAEOK5R4F", "length": 15512, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Heavy security in Coimbatore", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு- கோவையில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nபதிவு: நவம்பர் 09, 2019 10:03\nஅயோத்தி வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளதையொட்டி கோவையில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nதிருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.\nஅயோத்தி வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது. இதனை தொடர்ந்து மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.\nஇதனை தொடர்ந்து தமிழகத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nகோவையில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜூவால் மேற்பார்வையில் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் மாநகரில் துணை ராணுவத்தினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அதிரடிப்படையினர், அதி விரைவு படையினர் என 2 ஆயிரத்து 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nகோவை ரெயில் நிலையம், பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, விமான நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்���னர்.\nகோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவையில் தங்கும் விடுதி, லாட்ஜ்கள், ஓட்டல்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். கோவை மாநகருக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.\nகோவை மாநகரில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இது தவிர முக்கிய இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறது.\nரெயில்வே டி.எஸ்.பி. அண்ணாத்துரை தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள், 175 போலீசார் கோவை, போத்தனூர், திருப்பூர் ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nகோவை ரெயில் நிலையத்தில் உள்ள 2 நுழைவு வாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு பயணிகள் கொண்டு வரும் அனைத்து பொருட்களையும் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கிறார்கள்.\nமேலும் அனைத்து நடைமேடைகளிலும் போலீசார் ரெயில்வே பாதுகாப்பு படையினருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nபோலீஸ் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கொண்டும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை இதற்காக அமைக்கப்பட்டு உள்ளஅறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.\nபோத்தனூர் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.\nகோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி ஆகியோர் தலைமையில் கோவை புறநகர் பகுதிகளில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nதமிழக -கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், துடியலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொள்ளாச்சியில் 200 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nதிருப்பூரில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் பத்ரி நாராயணன் தலைமையில் 4 உதவி கமி‌ஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1500-க்கும் ��ேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nநகரின் முக்கிய இடங்களான புஷ்பா ரவுண்டானா, ரெயில் நிலையம், மாநகராட்சி ஜங்‌ஷன், சி.டி.சி. கார்னர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டு உள்ளது.\nஇது தவிர திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில், ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட இடங்களிலும், கிறிஸ்தவ தேவாலயம், மசூதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nதிருப்பூர் மாநகர பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடி பேச போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம், போராட்டத்திற்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nவிடுதிகள், லாட்ஜூகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். சந்தேகம்படும்படி யாராவது தங்கி இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். திருப்பூர் மாநகரில் 12 ரோந்து வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nதிருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மிட்டல் தலைமையில் புறநகர் பகுதிகளில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தாராபுரம், பல்லடம், உடுமலை, காங்கயம் ஆகிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.\nAyodhya Case | அயோத்தி நிலம் வழக்கு\nசென்னை 1078 பேர்,மதுரையில் 450 பேருக்கு இன்று புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக விவரம்\nகல்வி தொலைக்காட்சி வழியாக பள்ளி பாடங்கள் - திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nபாரசிட்டமால் மாத்திரை வாங்க மருந்து சீட்டு தேவையில்லை - தமிழக அரசு விளக்கம்\nகள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜியாவுல்ஹக் பொறுப்பேற்பு\nபாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்த வாலிபர் பலி\nபாபர் மசூதி வழக்கில் ஆகஸ்ட் 31க்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2011/02/blog-post.html", "date_download": "2020-07-14T17:20:58Z", "digest": "sha1:XE3WGJX2VD5EDOT5GWRR3WBTNZK2OGAL", "length": 40804, "nlines": 291, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: இரட்டை வேடப்படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன?", "raw_content": "\nஇரட்டை வேடப்படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன\nதிரைப்படத் தொழில்நுட்பங்களில் நாம் தெரிந்துகொள்ள மிக ஆவலாக இருக்கும் விஷயங்களில், ’இரட்டை வேடப்படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன’ என்பதும் ஒன்று. இத்தலைப்பைப் பற்றிப் பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.\nஒரு கமலை இரண்டு கமலாக காட்டுவதற்கும், ஒரு ரஜினியை இரண்டு ரஜினியாக காட்டுவதற்கும், அதுவும் அவ்விரண்டு நபரையும் ஒரே ஃபிரேமில் காட்டுவதற்கும் சில தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. அதில் மிக முக்கியமான தொழில்நுட்பத்தைப்பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nஇரட்டை வேடப்படங்கள் எடுப்பதற்கு முன்பெல்லாம் (குத்துமதிப்பாக 1990க்கு முன்பு வரை என்று வைத்துக் கொள்வோம்) 'மாஸ்க்' (Mask) என்ற முறை பயன்படுத்தப்பட்டது. இப்போது 'கிரீன் மேட்' (Green mate/ Blue mate) என்ற தொழில்நுட்பம் பயன்பாட்டிலிருக்கிறது.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் ஏன்.. கமல், ரஜினியின் காலங்களில் கூட 'மாஸ்க்' தொழில்நுட்பம்தான் பயன்பாட்டிலிருந்தது. இப்போது, அதாவது இந்த கணினி (அல்லது விடியோ சார்ந்த தொழில்நுட்பம்) வந்த பிறகுதான் 'Blue Mate' அல்லது 'Green Mate' என்ற இத்தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்தது. இப்போது 'Green Mate' தொழில்நுட்பம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துக்கொண்டாலே போதுமானதுதான். ஆனாலும் முந்தைய தொழில்நுட்பத்தையும் கொஞ்சம் விளக்கி விடுகிறேன். சும்மா தெரிந்து கொள்ளுங்கள். ஒன்றும் மோசம் போய்விடாது.\nபொதுவாக இரண்டு நபர்கள் (அப்பா,மகன் என்று கொள்வோம்) ஒரே ஃபிரேமில் இருக்கிறார்கள் என்றால், உதாரணத்திற்கு.. அவர்கள் எதிர் எதிரே நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், என்ன செய்வோம் அவர்கள் இருவரையும் நிற்கவைத்து படம் பிடிக்க வேண்டியதுதான் அல்லவா ஆனால் அதுவே அவ்விருவரும் ஒருவரே என்றால் ஆனால் அதுவே அவ்விருவரும் ஒருவரே என்றால் அதாவது அப்பா,மகன் இரண்டு வேடங்களிலும் சிவாஜியே நடிக்கிறார் என்றால் அதாவது அப்பா,மகன் இரண்டு வேடங்களிலும் சிவாஜியே நடிக்கிறார் என்றால் எப்படி ஒருவரையே இரண்டு இடங்களிலும் நிற்க வைப்பது\nஇங்கேதான் இந்த 'மாஸ்க்' தொழில்நுட்பம் உள்ளே நுழைகிறது. முதலில் அப்பா சிவாஜியை அவர் நிற்க வேண்டிய இடத்தில் நிறுத்துவார்கள், அவருக்கு எதிர்புறம் மகன் சிவாஜி இருக்க வேண்டும் அல்லவா..அவருக்கு எங்கே போவது அவர்தான் அப்பாவாக எதிர்புறம் நிற்கிறாரே. அப்பா சிவாஜிதானே தன் ஒப்பனையைக் கலைத்துவிட்டு மகனாக வேடமிட்டு இங்கேயும் வந்து நிற்க வேண்டும். அவர் வரும் வரை அவ்விடம் காலியாகத்தானே இருக்கும்\nஅதனால் அப்பகுதியை படம் பிடிக்காமலேயே இருக்கலாம் அல்லவா அதனால் லென்ஸில் அப்பகுதியை படம் பிடிக்கும் பாகத்தை கருப்பு அட்டையால் மறைத்து விடுவார்கள். அதாவது அப்பா சிவாஜி இடப்பக்கம் நிற்கிறார் என்றால் மகன் வலப்புறம் நிற்பார் அல்லவா, அவ்வலப்புறத்தை லென்ஸில் கருப்பு அட்டை கொண்டு மூடிவிடும் போது என்ன ஆகும் அதனால் லென்ஸில் அப்பகுதியை படம் பிடிக்கும் பாகத்தை கருப்பு அட்டையால் மறைத்து விடுவார்கள். அதாவது அப்பா சிவாஜி இடப்பக்கம் நிற்கிறார் என்றால் மகன் வலப்புறம் நிற்பார் அல்லவா, அவ்வலப்புறத்தை லென்ஸில் கருப்பு அட்டை கொண்டு மூடிவிடும் போது என்ன ஆகும் வலப்புறம் முழுவதும் கருப்பாக ஆகிவிடும்.\nஇங்கே நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். ஒளிப்பதிவு அல்லது புகைப்படம் பிடித்தல் என்பது எப்படி நடக்கிறது. லென்ஸின் வழியாக ஊடுருவிச் செல்லும் ஒளியானது படச்சுருளில்(Film) விழுவதன் மூலம் படச்சுருளில் இருக்கும் இரசாயணம் மாற்றம் அடைந்து ஒளி விழுந்தப்பகுதி படமாக பதிவாகிறது. ஒளி விழாத பகுதி எவ்வித மாற்றமுமின்றி இருக்கிறது என்ற ஆதார புகைப்பட தொழில்நுட்பத்தை நினைவுக்கு கொண்டுவாருங்கள். அதன் படி பார்க்க, அக்கருப்பு அட்டை ஒட்டப்பட்ட வலதுப்பகுதி வழியே எந்த ஒளியும் லென்ஸின் உள்ளே சென்றிருக்காது அல்லவா ஒளி உள்ளே செல்லாதபோது அப்பகுதி படச்சுருளில் எவ்வித மாற்றமும் நிகழாது அல்லவா. இடபுறம் படம் பதியப்பட்டும், வலதுப்புறம் படம் பதிவு செய்ய தேவையான தகுதியுடன் இருக்கும் அல்லவா\nஇப்போது ஏற்கனவே அப்பா சிவாஜி பிம்பம் பதியப்பட்ட படச்சுருள் பகுதியை 'பின்நோக்கி' (Rewind) சுற்றித் துவக��கத்திற்கு கொண்டு வருவார்கள். இப்போது அப்பா சிவாஜி தன் வேஷத்தை கலைத்து விட்டு மகன் சிவாஜியாக வேடமிட்டு மகன் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பார். லென்ஸில் அப்பா இருந்த இடப்புறத்தை இப்போது கருப்பு அட்டையால் மூடிவிட்டு வலது புறத்தை திறந்து வைப்பார்கள். அதாவது மகன் இருக்கும் பகுதி. இப்போது படம்பிடிக்கும் போது என்ன நடக்கும்\nஏற்கனவே பிம்பம் பதிவுசெய்யப்பட்ட அப்பா பகுதி இப்போது மூடப்பட்டிருப்பதனால் அதில் எவ்வித மாற்றமும் நிகழாது. அதே படச்சுருளில் மகன் பகுதியில் பிம்பம் பதிவுசெய்யப்படும். ஒரே படச்சுருளில் அப்பா மகன் இருவரின் பிம்பமும் பதியப்படும் அல்லவா\nஅவ்வளவுதான், இப்படிதான் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு ஷாட்டும் படம் பிடிக்கப்படுகிறது. மிக எளிமையான தொழில்நுட்பம். கேட்பதற்கும் புரிந்துக் கொள்வதிற்கும் சுலபம். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.\nஇரண்டு கதாப்பாத்திரத்தின் இயக்கத்தையும், நிற்கும் இடத்தையும் முதலில் தெளிவாக வரையறுக்கவேண்டும். பின்பு கதை நிகழும் அரங்கை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒளியமைப்பும் மாறக்கூடாது. படச்சுருளின் துவக்கமும் முடிவும் இரண்டு கதாப்பாத்திரத்திற்கும் ஒன்றாக சீராக இருக்கவேண்டும். இரண்டு கதாப்பாத்திரத்தின் பேச்சும் செயலும் ஒன்றிணைந்து/ ஒத்திசைந்திருக்க வேண்டும். லென்ஸில் மறைக்கப் பயன்படும் கருப்பு அட்டை மிகச் சரியாக இரண்டு பகுதியையும் பிரிக்க வேண்டும். இடம் மாற்றி வைக்கும் போதும் சரியாகப் பொருத்த வேண்டும் என நிறைய கடினமான வேலைகள் உண்டு இதில்.\nஇரண்டு கதாபாத்திரத்தின் உரையாடலை ஒன்றிணைக்க ஒலியைப் பயன்படுத்துவார்கள். அதாவது முதலில் படம் பிடிக்கப்படும் கதாப்பாத்திரம் பேசும் வசனங்களை ஒலி நாடாவில் பதிவு செய்திருப்பார்கள். அதை இரண்டாவது கதாப்பாத்திரம் நடிக்கும் போது ஓட விடுவார்கள். முதல் கதாப்பாத்திரத்தின் வசனத்திற்கேற்ப இரண்டாவது கதாப்பாத்திரம் நடிக்க வேண்டும், பேச வேண்டும். முதலில் படம் பிடிக்கப்பட்ட கதாப்பாத்திரம் அடுத்த கதாப்பாத்திரத்திடம் பேசுவதற்கான கால இடைவெளி கொடுத்திருக்கும். அதை ஒரு அளவாக கொண்டு இரண்டாம் கதாப்பாத்திரம் நடிக்கும்/ பேசும். இதை தேர்ந்த நடிகர்களால் மட்டுமே சிறப்பாகச் செ��்ய முடியும்.\nபழைய இரட்டை வேடப்படங்களில் இரண்டு கதாப்பாத்திரங்களின் இடையே ஒரு மெல்லியக் கோடு இருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். அதற்கு காரணம், கருப்பு அட்டையை மாற்றி ஒட்டுகிறார்கள் அல்லவா அதனால் ஏற்படும் கோடுதான் அது. அதை தவிர்க்க, கோடு தெரியாமல் இருக்க பெரும்பாலும் அரங்கத்தில் எதாவது ஒரு செங்குத்தான பொருளை(தூண்) அக்கோட்டுக்கு நேராக வரும்படி கேமராக் கோணத்தை அமைத்துக் கொள்வார்கள். அக்கோடு அத்தூணில் ஒன்றி விடுவதால் நாம் அதை கவனிக்க மாட்டோம்.\n'மிட்செல்' (Mitchell Camera) என்னும் கேமரா இவ்வகை 'மாஸ்க்' ஷாட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. காரணம் அதில் மிகச்சரியாக படச்சுருளை 'Rewind' செய்யமுடியும். ஃபிரேம் கணக்கில் சரியாக அமைக்க முடியும் என்பதும், லென்ஸில் கருப்பு அட்டை பொருத்தப் போதுமான இடமிருந்ததும் ஒரு காரணம்.\nமுக்கியமாகக் கவனிக்கவேண்டியது ஒன்று இருக்கிறது. அப்போதெல்லாம் இம்மாதிரியான இரட்டை வேடங்கள் எடுக்கும் போது கேமரா 'Movement'-இல் இருக்காது. நிலையாகத்தான் இருக்கும். ஏனெனில் 'மாஸ்க்' மூலம் இரு பகுதியையும் பிரித்து இருப்பதனால் இரண்டு பகுதியை இயக்கத்திலிருக்கும் கேமராவில் ஒன்றிணைக்க முடியாது என்பதனால்.\nஆனால் இப்போது பயன்பாட்டிலிருக்கும் 'Green Mate / Blue Mate' தொழில்நுட்பத்தில் அப்பிரச்சனையை வேறு சில தொழில்நுட்பத்தின் உதவியோடு சரி செய்து விட முடிகிறது.\nமுதலில் 'Green Mate / Blue Mate' என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். ஒரு நடிகனையோ பொருளையோ பச்சை அல்லது நீல வண்ண பின்புலத்தில் வைத்து படம் பிடிப்பதை இது குறிக்கிறது. இப்படி படம் பிடிப்பதன் மூலம் அந்நடிகனையோ அல்லது பொருளையோ சுலபமாக அதன் பின்புலத்திலிருந்து பிரித்து தனியாக எடுத்து விட முடியும். கணினியில் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை மட்டும் தேர்ந்தெடுக்கும் படி செய்யமுடியும், அவ்வண்ணத்தை தேர்ந்தெடுத்து அதை தனியாக பிரித்து விட முடியும். இதனால் நடிகனும் பின்புலமும் தனிதனியாக ஆகிவிடுவார்கள். இப்போது நடிகனை நாம் எந்தப் பின்புலத்தோடும் பொருத்திக் கொள்ள முடியும்.\n ஏன் பச்சை/ நீல வண்ணம் மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில் இவ்விரண்டு வண்ணங்கள் தான் நம்முடைய தோலிலோ உடம்பிலோ இல்லை என்பது தான் காரணம். இல்லை என்றால் வண்ண���்தை தேர்வு செய்து பிரித்தெடுக்கும் போது நடிகனின் உடற்பகுதியும் பிரிந்து விட வாய்ப்பிருக்கிறது. இதை தவிர்க்கவே நம்முடைய உடம்பில் இல்லாத வண்ணத்தை பயன்படுத்துகிறார்கள். பச்சை அல்லது நீலம் என்பது நடிகன் உடுத்தும் உடையைப் பொருத்தது. உடையில் நீல வண்ணம் இருந்தால் பச்சை பின்புலமும் (Green Mate), பச்சை வண்ணம் இருந்தால் 'Blue Mate'ம் பயன்படுத்தலாம்.\nஇந்த பச்சை/ நீல பின்புலத்தை எப்படி ஏற்படுத்துகிறார்கள்\nபச்சை/நீலத் துணியை தேவையான அளவிற்கு பெரிதாக தைத்து அதை சதுரமான மரச் சட்டத்தில் இணைத்து பயன்படுத்துவார்கள் அல்லது ஒரு உள்ளரங்கில் (Indoor Studio) சுற்று சுவர்களை பச்சை/நீல வண்ண துணிகள் கொண்டு மறைத்து அல்லது பச்சை/ நீல வண்ண பூச்சு பூசி பின்புலத்தை உருவாக்குவார்கள். இவ்வரங்கை 'Green/ Blue Mate studio' என்பார்கள்.\n'Green/ Blue Mate'-ஐப் பயன்படுத்தி எப்படி இரட்டை வேடங்களை உருவாக்குகிறார்கள் என்பதைப் பார்போம்.\nஇங்கே கமல், அண்ணன் தம்பி என இரட்டைவேடத்தில் நடிக்கிறார் எனக் கொண்டால், முதலில் அண்ணன் கமலை அவர் இருக்கும் அரங்கத்தோடு (வீடு,அறை,பாலைவனம்..எதோவொன்று) படம் பிடித்து விடுவார்கள். பின்பு தம்பி கமலை 'Green/ Blue Mate'-இன் பின்னனியில் வைத்து படம்பிடித்து பின்புலத்தை நீக்கி விட்டு தம்பி கமலை மட்டும் அண்ணன் கமல் இருக்கும் அந்த ஷாட்டோடு இணைத்து விடுவார்கள்.\nஇங்கேயும் அதேதான். அண்ணன் கமலின் உரையாடலோடு, செயலோடு தம்பி கமலின் செயலும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். அதற்கு அண்ணனின் வசனங்கள் பயன்படுகிறது. மேலும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் கணினி உதவியுடன் அண்ணன் கமலின் காட்சிப்பகுதியை தம்பி நடிக்கும் போது இணையாக ஓடவிட்டு இரண்டையும் ஒன்றிணைக்கிறார்கள்.\nதேவைப்பட்டால் இரண்டு கமலும் பங்குபெறும் அரங்கை தனியாக நடிகர்கள் இல்லாமல் படம்பிடித்து அதை பின்புலமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இம்முறையில் நடுவில் கோடு வரும் தொந்தரவெல்லாம் இல்லை. காட்சியை தத்ரூபமாக எடுக்க முடிகிறது.\n'Motion Control Camera' போன்ற அதி நவீனக் கருவிகள் கொண்டு இன்று இயக்கத்திலிருக்கும் (Movement) நடிகர்களின் இரட்டை அல்லது பல வேடங்களைச் சிறப்பாகப் பதிவு செய்ய முடிகிறது. இரண்டு கதாப்பாத்திரத்தின் ஷாட்டுகளும் ஒரே வித இயக்கத்திலிருக்க வேண்டும். அதாவது ஒரு கதாபாத்திரத்தைப் படம் பிடிக்கும் போது, கேமரா இயக்கத்திலிருந்தால் (Trally) இரண்டாவது கதாபாத்திரத்தின் போதும் அதே வித இயக்கத்தில் கேமரா இருக்கவேண்டும். மனிதனால் ஒரே மாதிரி இரண்டு தடவை கேமராவின் இயக்கத்தை கொண்டு வருவது மிகக் கடினம், அதுவே இந்த 'Motion Control Camera'-ஐக் கொண்டு சாத்தியமாக்க முடிகிறது.\nஇந்த 'Motion Control Camera' என்பது கணினியியால் கட்டுப்படுத்தப்படும் ஒரு கருவி. இதில் இணைக்கப்படும் கேமராவையும் சேர்த்து முழு கருவியின் இயக்கத்தையும் கணினியால் கட்டுப்படுத்தப்படும். அதாவது Trally, Crane, Panning, Tilting என எல்லாவித இயக்கத்தையும் கணினியில் 'Program' செய்து பயன்படுத்த முடியும். இதனால் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஒரே விதமான கேமரா இயக்கத்தைக் கொண்டு வர முடியும். இதைக் கொண்டு இரண்டு கதாபாத்திரங்களின் காட்சிப் பதிவின் போதும் ஒரே வித கேமரா இயக்கத்தைக் கொண்டு வந்து இயக்கத்திலிருக்கும் ஷாட்ஸை உருவாக்குகிறார்கள்.\nசில சமயங்களில் நாம் வழக்கமாக உபயோகிக்கும் 'Track and Trally'-ஐக் மிகக் கவனமாக கையாண்டும் இவ்வித இயக்கத்திலிருக்கும் ஷாட்ஸ்களை உருவாக்க முடியும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். (எந்திரனில் ஒளிப்பதிவாளர் திரு.ரத்தினவேல் அப்படிச் செய்ததாக அவரே என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்)\nமேலும் இரட்டை வேடப் படப்பிடிப்புகளின் போது, நடிகர்களின் சாயலில் இருக்கும் மற்றொரு நபரை (Dupe) பயன்படுத்துவதும் ஒரு வழி. மற்ற நடிகரின் உடம்பைப் பயன்படுத்தி விட்டு முகத்தை மட்டும் மாற்றி ஒட்டி பயன்படுத்துவது என்ற ஒட்டுத் தொழில்நுட்பங்களும் பயன்பாட்டிலிருக்கிறது.\nஅது இரட்டை வேடமாகட்டும், பத்து வேடமாகட்டும் இதே தொழில்நுட்பம்தான். சண்டைக் காட்சிகள், பாடல்காட்சிகள் எல்லாமும் இப்படித்தான் எடுக்கப்படுகிறது.\n நான் நினைக்கிறேன் இந்தியனில் தான் தமிழில் முதன்முதலில் Green Mate / Blue Mate தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டதென்று பழைய படங்களில் மாஸ்க் முறையில் இரட்டைவேடக் கதாபாத்திரங்கள் ஒன்றையொன்று கடந்து (க்ராஸ் ) செல்வதில்லை\nஜீ...நீங்கள் சொல்லுவது சரிதான் என்று நினைக்கிறேன்.\nஇரட்டை வேடம் எப்படித்தான் எடுக்கிறார்கள் என்ற சந்தேகம் எல்லோரையும் போல் எனக்கும் இருந்தது சிறு குழந்தைக்கும் புரிவது போல் எளிமையாய் விளக்கிவிட்டீர்கள் அருமையான பணி விஜய் ... கேமராதான் பல அற்புதங்களை செய்யும் ரியல் ஹீரோ என்பது புரிந்திருந்தால் தமிழ்நாட்டில் பல அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்திருக்காது ... keep it up vijay\nபாரதிக்குமார் சார்..உங்களுடைய பின்னூட்டங்கள் அனைத்துக்கும் நன்றி..உற்சாகம் தருகிறது.\nஇரண்டு கதாப்பாத்திரங்களில் இடையே ஒரு மெல்லியகோடு இருப்பதை நீங்கள் பார்த்திருக்கமுடியும்.//\nஅடுத்த தடவை அந்தக் கோட்டைப் பார்க்க முயற்சிக்கிறேன்\nஇப்போது எடுக்கும் படங்களில் (ஜீன்ஸ்) இரு நடிகரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடிப்பதுபோல், கை கொடுப்பது போல் எடுக்கும் சீன்கள் எப்படி\nதருமி ://இப்போது எடுக்கும் படங்களில் (ஜீன்ஸ்) இரு நடிகரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடிப்பதுபோல், கை கொடுப்பது போல் எடுக்கும் சீன்கள் எப்படி\n'Green Mate' மற்றும் 'டூப்' நபர்களைக் கொண்டு இன்றைய தொழில்நுட்பத்தில் சுபலத்தில் செய்துவிட முடியும். அது ஒருவிதமான 'சீட்டிங்' முறைதான்.\nநிறைய ஆஜிக் .. மேஜிக் \nவணக்கம்.தமிழ்வெளியில் தங்களது பிளாக்கை கண்டுபிடித்தேன். தமிழ் பிளாக் எங்கு இருந்தாலும் கூகுள் அல்லது பிற வழிகளில் தேடி சந்தாதாரா் ஆகிவிடுவேன்.\nதங்களுடைய இரட்டை வேடம் பதிவை தற்போதுதான் படிக்க கிடைத்தது.அற்புதமான பதிவு.எனக்குத் தெரிந்த விசயங்கள் சில.தெரியாத விசயங்கள் பல.\nஇது போன்ற தரமான அவசியமுள்ள பதிவுகளை வெளியிடுங்கள்.\nசினிமா,நித்தியானந்தா,கருணாநிதி,புத்திமதி சொல்லும் பிளாக்குகள் என விளங்காதவைகள் அனேகம் இருக்கின்றது.\nபதிவு இடவேண்டும் என்பதற்காக எதையாவது நிரப்பாதீர்கள்.\nஅருமையான விளக்கம் நண்பரே. உங்களுக்கு உதவியாக ஒரு வீடியோ பதிவின் லிங்கை போடுகிறேன். அதை கண்டு உங்கள் கட்டுரைகளுக்கு பயன்படுத்துங்கள். இதோ https://www.youtube.com/watch\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nநண்பர்களே .. புதியதாக ஒரு இணையத் தளத்தை www.vijayarmstrong.com என்ற பெயரில் வடிவமைத்திருக்கிறோம். ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொல்லுங...\nமுதலிலேயே சொல்லி விடுகிறேன். பா.இரஞ்சித் நான் நேசிக்கும் ஒரு இயக்குநர். மகத்தான கலைஞன். இம்மதிப்பு அவருடைய செயல்பாடு மற்றும் கலையின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-apr17/32966-2017-04-26-07-44-14", "date_download": "2020-07-14T16:53:32Z", "digest": "sha1:INFQCHCJWOZJITFZQMJHUYXPOAJJNCFA", "length": 24559, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "ஆபத்தான அழகுசாதனப்பொருட்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகாட்டாறு - ஏப்ரல் 2017\nபசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு திட்டமிட்ட கபட நாடகம்\nபருவ நிலை மாற்றமும் அடிமைத் தமிழகமும் - 1\nபோராட்டத்திற்கு வழி வகுக்கும் அறிக்கை\nஉயிரை விலை பேசும் ஒரு சொட்டு தாகத்தின் நாள்...\nயானை பலத்தின் ஒரு பகுதி கனவெனவே நீள்கிறது...\nசூழலியல் பேரழிவுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் போதா\nவரலாறு காணாத வெயிலுக்குக் காரணமென்ன\nகார்பன் கிரகிப்பானாகச் செயல்படும் நெல்வயல்கள் மேற்கத்திய விஞ்ஞானிகளின் மோசடி அம்பலம்\n\"கடலில் இனி மீன்களை விட நெகிழிகளே அதிகமாக இருக்கும்\nபறவைகள், விலங்குகள் மீது திணிக்கப்பட்ட ஜாதிய அடையாளங்கள்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவேதங்கள் - மிகை மதிப்பீட்டு மயக்கம்\nசாதி ஒழிப்பு அரசியல் விடுதலையை வென்றெடுப்போம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்\nதமிழ் நிலம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nபிரிவு: காட்டாறு - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 26 ஏப்ரல் 2017\nமலேசிய நாட்டில் உள்ள பினாங்கு மாநிலத்தில் கடந்த 1970 ஆம் ஆண்டிலிருந்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிவருகிறது ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கம்’ (CONSUMERS ASSOCIATION OF PENANG) மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றின் தரம், விலை அவற்றை வாங்கும் - நுகரும் மக்களுக்குரிய உரிமை. போக்குவரத்துக் கட்டணங்கள், திரைப்படங்கள், திரையரங்கக் கட்டணங்கள், விவசாய விளை பொருட்கள், இயற்கை விவசாயம், மருத்துவம், மருந்துகள் என பல துறைகளிலும் நுகர்வோருக்கு உள்ள உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறது.\nசுற்றுச்சூழலுக்கு எதிரான பெரும்தொழில்நிறுவனங்கள், சூழலுக்கு எதிரான சில அரசின் பெருந்திட்டங்கள், பன்னாட்டு நிறுவனங்களில் சூழல் விரோதத் திட்டங்கள் என அனைத்தையும் எதிர்த்து மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்காகப் போராடி வரும் ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கம்’ கடந்த 27 ஆண்டுகளாக ‘பயனீட்டாளர் குரல்' என்ற இதழையும், 20 க்கும் மேற்பட்ட சிறு வெளியீடுகளையும் வெளியிட்டு, மக்களிடையே நுகர்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி வருகிறது.\n90 வயதிலும் ஒரு இளம்போராளிக்குரிய போர்க்குணத்தோடு இயங்கி வருகிறார் அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இட்ரிஸ். அந்த அமைப்பைப் பற்றி அடுத்தடுத்த இதழ்களில் விரிவான கட்டுரையும், நேர்காணலும் வெளிவரும்.\nஇந்த அமைப்பு கடந்த ஏப்ரல் 6 ஆம் நாள் ஒரு வேண்டு கோளை விடுத்துள்ளது. நம் வாழ்க்கையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்களில் கலக்கப்படும் மிகவும் ஆபத்தான ‘மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ்’ பற்றிய அந்த அறிவிப்பை அப்படியே தமிழில் தருகிறோம்.\nபினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அறிவிப்பு:\nமலேசிய நாட்டின் பெனாங்கில் உள்ள நுகர்வோர் கூட்டமைப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுகாதாரத்தினைக் கருத்தில் கொண்டு, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களில் கலக்கப்படும் மைக்ரோ ப்ளாஸ்டிக் (Microplastics) துகள்களைத் தடைசெய்ய வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇயற்கை மூலக்கூறுகளுக்கு மாறாக மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்களை, அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுவது என்பது கடந்த 50 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.\nமைக்ரோ ப்ளாஸ்டிக் என்பது ஒரு மீட்டரில் பத்து இலட்சத்தில் ஒரு பங்கு ஆகும். deodorant, shampoo, conditioner, shower gel, lipstick, hair colouring, shaving cream, sunscreen, insect repellent, anti-wrinkle creams, moisturizers, hair spray, facial masks, baby care products, eye shadow and mascara ஆகியவற்றில் மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் பயன்படுத்தப்படுகிறது, அவற்றின் கூழ்மைத் தன்மை, உரியும் தன்மை மற்றும் அடுக்குகளை உருவாக்கக் கரைபொருளாகப் பயன்படுகின்றன.\nஇதில் பயன்படுத்தப்படும் மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் அளவானது, அந்தப் பொருட்களின் பயன் பாட்டைப் பொறுத்து, 1 முதல் 50 மைக்ரோமீட்டர் அளவில் பயன்படுத்தப்படுகிறது. மொத்த மூலப்பொருட்களின் சதவீதத்தில் 1% முதல் 90% வரை கலக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இறந்த தோல் மூலக்கூறுகளை அப்புறப்படுத்தப் பயன்படுத்தப்படும் களிம்புகளின் உரியும் தன்மையை அதிகப்படுத்த, அதிக அளவில் இவை சேர்க்கப்படுகிறது.\nஇந்தத் துகள்கள் அளவில் மிகச்சிறியதாக இருப்பதால் நீரில் நேரடியாக ஊடுருவி நீர் மாசுபாட்டிற்கான முதன்மைக் காரணியாக அமைகிறது.\nபெனாங்கில் உள்ள நுகர்வோர் கூட்டமைப்பு மேற்கொண்ட களப்பணியின் முடிவில், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அழகுசாதனப் பொருட்களின் மேலுறைகளில், அவற்றில் மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் கலக்கப்பட்டுள்ளதற்கான குறிப்புகள் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் உள்ளூரிலும், உள்நாட்டிலும் தயாரிக்கப்படும் பொருட்களின் மேலுறைகளில் அத்தகைய குறிப்புகள் எதுவுமில்லை. இதனால் நுகர்வோர்களால் அவற்றைப் பிரித்தறிய இயலாத நிலை உள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் ஆய்வின்படி, மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்பட்ட நீரினை மறுசுழற்சி செய்யவோ, அல்லது கழிவு நீர் சுத்திகரிக்கும் முறைகளைக் கொண்டு முற்றிலும் அழிக்கவோ முடியாது.\nஇறுதியில் கடலில் கலந்து அங்கேயே தங்கிவிடுகின்றன. இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் மக்குவதற்குப் பல நூறாண்டுகள் ஆகும். மேலும் ஆய்வு முடிவுகளின் படி, இவை நச்சுத்தன்மை வாய்ந்த டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்(DDT) மற்றும் பாலி குளோரினேட்டட் டைபீனைல்களை(ஞஊB) வெளியிடுகிறது. நச்சுத்தன்மை வாய்ந்த இவை நீர்வாழ் உயிரினங்களின் உணவாகி, அதன் மூலம் மனிதனுக்கும், இந்த சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது.\nகடல்நீரில் கலந்துள்ள மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்கள் உண்ணும் மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இயல்பாக நடக்கவேண்டிய முதிர்ச்சி அடைதல் தடை செய்யப்படுகிறது. சில மீன்கள், இயற்கையான உணவுகளை விட அத்துகள்களை விரும்பி உண்பதால், இனப்பெருக்கம் குறைந்து அவற்றின் அழிவிற்குக் காரணமாக அமைகிறது. நுண்துகள்கள் கழிவு நீர் மற்றும் திடக் கழிவுகளின் வழியாக நீரில் பரவும் போது உணவுச் சங்கிலியைப் பாதித்து வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கிறது. மேலும் கடல்நீரில் மிதந்து புலம்பெயர்ந்து கரைகளில் படிமங்களாகப் படிகிறது.\nஇயற்கை மற்றும் தூண்டப்பட்ட முறைகளிலும் இவை மக்கும் தன்மையற்று இருப்பதால், நூறாண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மாசுபாட்டால் பாதிப்படையும் நிலை உள்ளது.\nஅமெரிக்க அரசு 2017 ம் ஆண்டின் இறுதியில் மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸைப் பயன்படுத்தப்பட்ட அழகு சாதனப் பொருட்களை தடை செய்யத் திட்டமிட்டுள்ளது.\nஇதற்கு முன்னோடியாக அங்குள்ள இல்லினாய்ஸ் மாகாணம் இதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடைசெய்யச் சட்டம் இயற்றி 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் இரண்டு கட்டமாக செயல்படுத்த உள்ளது.\nநெதர்லாந்து, ஆஸ்திரியா, லக்ஸம்பெர்க், பெல்ஜியம் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் ஒன்றிணைந்து மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் கலந்துள்ள அழகு சாதனப் பொருட்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளது.\nதெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் கீழுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் கலக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களைத் தடை செய்ய இணையத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளது.\nசுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு பினாங்கில் உள்ள நுகர்வோர் கூட்டமைப்பு மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் கலந்துள்ள அழகு சாதனப் பொருட்களின் உற்பத்தி, ஏற்றுமதி, பகிர்மானம் மற்றும் விற்பனையை முற்றிலும் தடைசெய்யுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-14T15:47:38Z", "digest": "sha1:7JVHTL67S6FH6V7QIVW6KPYV4IG3Y5W2", "length": 17534, "nlines": 215, "source_domain": "moonramkonam.com", "title": "அழகு Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதனுஷ் நடிக்கும் 3 பட பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nதனுஷ் நடிக்கும் 3 பட பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\n3 பட பாடல் வெளியீட்டு விழா [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – அதோ வாராண்டி வாராண்டி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – அதோ வாராண்டி வாராண்டி\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :அதோ [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – மழை வரும் அறிகுறி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – மழை வரும் அறிகுறி\nTagged with: joshua sredhar, love songs, lyrics, mazai varum arikuri, mazai varum arikuri lyrics, mazai varum arikuri song, n. muthukumar, nani, naresh, NIthya Menon, rain songs, suzanne d. mello, tamil love songs, veppam, அழகு, கவிதை, காதல், காதல் பாடல், கை, சுசேன் டி. மெல்லோ, ஜொஷூவா ஸ்ரீதர், நனி, நரேஷ், நா . முத்துக்குமார், நித்யா மேனன், பாடல் வரி, மழை வரும் அறிகுறி, மழை வரும் அறிகுறி பாடல், மழை வரும் அறிகுறி பாடல் வரிகள், மழை வரும் அறிகுறி விடியோ, மழைப் பாடல், வெப்பம்\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே\nஉலக ஒளி உலா ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே\nTagged with: 3, அமாவாசை, அழகு, உலக ஒளி உலா, கை, தேவி, பூஜை, மதுரை, மன்னார், விழா, விஷ்ணு\nஉலக ஒளி உலா ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் -மிதுன ராசி 2012 ஆண்டு பலன் – Mithuna rasi palan\n2012 ராசி பலன் -மிதுன ராசி 2012 ஆண்டு பலன் – Mithuna rasi palan\n2012 ராசி பலன் -மிதுன ராசி [மேலும் படிக்க]\nராஜபாட்டை விமர்சனம் – Rajapattai Movie Review – ராஜபாட்டை சினிமா விமர்சனம்\nராஜபாட்டை விமர்சனம் – Rajapattai Movie Review – ராஜபாட்டை சினிமா விமர்சனம்\nTagged with: 3, Rajapattai, Rajapattai + Vikram, rajapattai film review, Rajapattai movie, rajapattai movie review, Rajapattai movie songs, rajapattai review, tamil movie, ஃபிகர், அரசியல், அழகு, கை, சினிமா, சினிமா விமர்சனம், தம்பி, தீக்ஷா சேத், நடிகை, நடிகைகள், மசாலா, ராஜபாட்டை, ராஜபாட்டை சினிமா விமர்சனம், ராஜபாட்டை திரை விமர்சனம், ராஜபாட்டை விமர்சனம், ராஜபாட்டை விம்ர்சனம், விக்ரம், விமர்சனம், ஷ்ரயா\nராஜபாட்டை விமர்சனம் – Rajapattai Movie [மேலும் படிக்க]\nஉணவே மருந்து – வில்வப் பழம்\nஉணவே மருந்து – வில்வப் பழம்\nTagged with: \"சிவமூலி\", 3, diet, diet tips, அழகு, உணவே மருந்து, உணவே மருந்து - வில்வப் பழம், கை\nசிவவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் வில்வத்திற்கு [மேலும் படிக்க]\nஎஸ் . ரா வின் ” துயில் ” – வாசிக்கலாம் வாங்க – 25\nஎஸ் . ரா வின் ” துயில் ” – வாசிக்கலாம் வாங்க – 25\nTagged with: 3, book review, s.ra, s.ramakrishnan, s.ramakrishnan's thuyil, thuyil book review, thuyil review, அழகு, ஆன்மீகம், ஆலயம், எஸ். ரா வின் துயில், எஸ்.ரா, எஸ்.ரா புத்தகம், எஸ்.ராமகிருஷ்ணன், கதாநாயகி, கனவின், கன்னி, காமம், கை, சதா, துயில், துயில் நாவல், துயில் நாவல் விமர்சனம், நாடி, நூல் விமர்சனம், நோய், புத்தக விமர்சனம், பெண், விழா, வேலை\nஎஸ் . ரா வின் துயில் [மேலும் படிக்க]\nநடிகை அமலா – ஒரு இனிய ஃப்ளாஷ்பேக்\nநடிகை அமலா – ஒரு இனிய ஃப்ளாஷ்பேக்\nநடிகை அமலா: மாடு ஒன்று காலில் [மேலும் படிக்க]\n“அழுந்தொறும் அணைக்கும்….” – சிறுகதை – ஷஹி\n“அழுந்தொறும் அணைக்கும்….” – சிறுகதை – ஷஹி\nTagged with: 3, nagaraththar, settiar, short story, tamil short story, அன்னை, அம்மா, அழகு, குழம்பு, கை, சிறுகதை, செட்டியார், டாக்டர், தமிழ் சிறுகதை, தம்பி, தூண், படுக்கை, பால், பூஜை, மனசு, மார்பு, மீன், வங்கி, வேலை\nகாலையில் அழுது முகம் வீங்கிக் கிளம்பிய [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-07-14T16:28:35Z", "digest": "sha1:QJCEDO4L3MPXCUXFVG7LO6ESXFBQI425", "length": 18608, "nlines": 215, "source_domain": "moonramkonam.com", "title": "கன்னி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகன்னி ராசி 2013 | கன்னி ராசி புத்தாண்டு பலன் 2013 | ஆண்டு பலன் கன்னி\nகன்னி ராசி 2013 | கன்னி ராசி புத்தாண்டு பலன் 2013 | ஆண்டு பலன் கன்னி\nTagged with: aandu palan, kanni rasi aandu palan, puthandu palan, ஆண்டு பலன், ஆண்டு பலன் கன்னி, கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி 2013, கன்னி ராசி புத்தாண்டு பலன் 2013, புத்தாண்டு பலன், ராசி பலன்\nகன்னி ராசி 2013 |கன்னி ராசி [மேலும் படிக்க]\nராசி பலன் மே மாதம் 2012 12 ராசிகளுக்கும் Month Rasi palan tamil\nராசி பலன் மே மாதம் 2012 12 ராசிகளுக்கும் Month Rasi palan tamil\nTagged with: 12 ராசிகளுக்கும், all 12 rasi, may 2012 month palan, month palan tamil, Month Rasi palan tamil, கடகம், கன்னி, கும்பம், சிம்மம், தனுசு, துலா, மகரம், மாத பலன், மாத பலன்கள், மிதுனம், மீனம், மே மாத ராசி பலன், மே மாதம் 2012 ராசி பலன், மேஷம், ராசி பலன், விருச்சிகம்\nமே மாத பலன்கள் மே மாத [மேலும் படிக்க]\nபொங்கல் பண்டிகை தெரிந்ததும் தெரியாததும்\nபொங்கல் பண்டிகை தெரிந்ததும் தெரியாததும்\nTagged with: 3, அரசியல், கன்னி, கன்னிப் பொங்கல், காணும் பொங்கல், கை, சித்ரான்னம், தத்துவம், தலைப் பொங்கல், தலைவர், நடிகை, நடிகைகள், பண்டிகை, பெண், பொங்கல், மாட்டுப் பொங்கல், விழா\nபொங்கல் பண்டிகைத் துணுக்குகள்: 1. பொங்கல் [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – அ��ைத்து ராசிக்கும் ஆண்டு பலன் – 2012 எப்படி\n2012 ராசி பலன் – அனைத்து ராசிக்கும் ஆண்டு பலன் – 2012 எப்படி\nTagged with: 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 எப்படி, 2012 ராசி பலன், 3, aandu rasi palan, new year palan, ஆண்டு பலன், கடக ராசி, கன்னி, கன்னி ராசி, கமல், காயத்ரி, கிரகம், கும்ப ராசி, குரு, கேது, கை, சனி பகவான், சிம்ம ராசி, சென்னை, ஜோதிட, தனுசு, தனுசு ராசி, திருநள்ளாறு, துலா ராசி, துலாம், பலன், பலன்கள், மகர ராசி, மிதுன ராசி, மீன ராசி, மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன் 2012, ராசி பலன்கள், ரிஷப ராசி, விருச்சிக ராசி\n2012 ராசி பலன் – அனைத்து [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா ஸ்ரீ ஆனந்தவல்லி அருளும் ஆனந்தம்\nஉலக ஒளி உலா ஸ்ரீ ஆனந்தவல்லி அருளும் ஆனந்தம்\nTagged with: 3, அம்மன், அரசியல், உலக ஒளி உலா, கன்னி, கார்த்தி, குரு, கை, சென்னை, தலம், நோய், பராசக்தி, பூஜை, பெண், ராசி, விழா\nஉலக ஒளி உலா ஸ்ரீ ஆனந்தவல்லி [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan\n2012 ராசி பலன் – கன்னி ராசி 2012 ஆண்டு பலன் – kanni rasi palan\nTagged with: 2012 kanni rasi, 2012 kanni rasi palan, 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 year rasi palan, 2012 கன்னி ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 3, kanni, kanni rasi, kanni rasi 2012, kanni rasi palan, kanni rasi palan 2012, rasi palan, rasi palangal, அரசியல், ஆண்டு பலன், ஆலயம், கனவு, கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி பலன்கள், குரு, குரு பகவான், கேது, கை, சனி பகவான், பரிகாரம், பலன், பலன்கள், பெண், பெயர்ச்சி, மீன், மேஷ ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வம்பு, வருட பலன், வருட பலன்கள், விருச்சிகம், விழா, வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – கன்னி [மேலும் படிக்க]\nPosted by மூன்றாம் கோணம்\nகுடில் நாயகன் குழந்தை இயேசு அன்பின் [மேலும் படிக்க]\nஎஸ் . ரா வின் ” துயில் ” – வாசிக்கலாம் வாங்க – 25\nஎஸ் . ரா வின் ” துயில் ” – வாசிக்கலாம் வாங்க – 25\nTagged with: 3, book review, s.ra, s.ramakrishnan, s.ramakrishnan's thuyil, thuyil book review, thuyil review, அழகு, ஆன்மீகம், ஆலயம், எஸ். ரா வின் துயில், எஸ்.ரா, எஸ்.ரா புத்தகம், எஸ்.ராமகிருஷ்ணன், கதாநாயகி, கனவின், கன்னி, காமம், கை, சதா, துயில், துயில் நாவல், துயில் நாவல் விமர்சனம், நாடி, நூல் விமர்சனம், நோய், புத்தக விமர்சனம், பெண், விழா, வேலை\nஎஸ் . ரா வின் துயில் [மேலும் படிக்க]\nசனிப்பெயர்ச்சி பலன் – பரிகார யந்த்ரம் – திருநள்ளாறு பூஜை யந்த்ரம்\nசனிப்பெயர்ச்சி பலன் – பரிகார யந்த்ரம் – திருநள்ளாறு பூஜை யந்த்ரம்\nTagged with: rasi yanthram, sani bhagwan, sani bhagwan parigaram, sani peyarchi, sani peyarchi palan, sani peyarchi palangal, sani peyarchi yanthram, thirunallaru temple special pooja yanthram, thirunallaru yanthram, yanthra pooja, கன்னி, கன்னி ராசி, சனி பகவான், சனி பகவான் யந்த்ரம், சனி பரிகாரம், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பரிகாரம், சனி பெயர்ச்சி பலன், சனிப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி பரிகார யந்த்ரம், சனிப்பெயர்ச்சி பரிகாரம், சனிப்பெயர்ச்சி பலன், திருநள்ளாறு, திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் விசேஷ யந்த்ரம், துலா ராசி, தேவி, பரிகாரம், பலன், பலன்கள், பூஜை, பெயர்ச்சி, யந்த்ர பூஜை, ராசி, ராசி பலன், ராசி யந்த்ரம்\nசனிப்பெயர்ச்சி பரிகார யந்த்ரம் – அனைத்து [மேலும் படிக்க]\nடிசம்பர் மாத ராசி பலன் அனைத்து ராசிகளும்\nடிசம்பர் மாத ராசி பலன் அனைத்து ராசிகளும்\nTagged with: december matha rasi palan, matha palan, month palan, rasi palan, tamil matha palan, tamil rasi palan, கடகம், கன்னி, கன்னி ராசி, கும்ப ராசி, கும்பம், சிம்மம், ஜோதிட, டிசம்பர், டிசம்பர் மாத ராசி பலன், தனுசு, தனுசு ராசி, துலாம், பலன், பலன்கள், மகர ராசி, மகரம், மாத பலன், மிதுன ராசி, மிதுனம், மீனம், மேஷம், மேஷம் ராசி, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், ரிஷபம், விருச்சிக ராசி, விருச்சிகம்\nடிசம்பர் மாத ராசி பலன் அனைத்து [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/01/blog-post_17.html", "date_download": "2020-07-14T16:31:37Z", "digest": "sha1:55S5TS73HX3HFUOLJWY5D4JTUERZI7ZG", "length": 10646, "nlines": 78, "source_domain": "www.tamilletter.com", "title": "ரணிலை மடக்கிய சுமந்திரன் - முஸ்லிம் கட்சிகளின் நிலை - TamilLetter.com", "raw_content": "\nரணிலை மடக்கிய சுமந்திரன் - முஸ்லிம் கட்சிகளின் நிலை\nரணிலை மடக்கிய சுமந்திரன் - முஸ்லிம் கட்சிகளின் நிலை\nவடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் பெயரை, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த வேண்டுகோளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார் என, கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.\nவடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்டுள்ள போதும், கிழக்கு அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்படவில்லை. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டி, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என அதனைப் பெயர் மாற்றம் செய்யுமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டமைப்பு கோரியிருந்தது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார்.\nதமது பகுதிகளில், அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொ��ர்பான அமைச்சரவை முடிவுகளை எடுக்க முன்னர், தம்முடன் கலந்துரையாட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாண பிரதிநிதிகள் கோரியிருந்தனர்.\nஅந்தப் பொறிமுறையை உருவாக்கவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஎனினும், பொறிமுறையை உருவாக்குவதற்கான காலவரம்பு ஏதும் வகுக்கப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதே வேளை ரணிலின் இத் தீர்மானம் வடக்கு கிழக்கு இணைப்புக்கான சமிக்கையாக மாறுமோ என்ற அச்ச உணர்வு முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசேகு இஸ்ஸதீனுக்கு தவம் சாட்டையடி\n\"இழிவு\" அரங்கம் தேடுகிறது; நிலவில் குடை பிடித்து.... நீ சாபம் வாங்கி நீண்ட நாட்களாயிட்டு தூய்மை பெற துடைப்பான் கட்டை ப...\nசட்டத்தரணி ஹரிஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஎன் அன்பு உடன் பிறப்புக்களே அஸ்ஸலாமு அலைக்கும் பௌத்த மேலான்மைவாதம் நாடு பூராகவும் தலைதூக்கி கொண்டிருக்கும் நிலையில் ஒரு பொதுத் தேர்தலை ந...\nதவத்திற்கு வாக்களித்து விட்டு மற்றைய இரண்டு வாக்குகளையும் அளிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை\nதொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து விட்டு முன்னாள் மகாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் ஐந்தாம் இலக்கத்திற்கு வாக்களித்து விட்டு ஏனைய இரண...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nமகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் திரைமறைவு ��ாய்களை நகர்த்தல்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார் என அரசியல்...\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் ப...\nஎல்லாவற்றுக்கும் ஹரீஸ் எம்.பி தான்\nகுல்ஸான் எபி கொரனா அச்சுறுத்தல் தொடரந்த வண்ணம் இருக்கின்ற சூழ்நிலையில் மக்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அது இன்ன...\nவாய்ப்புகளை சாதகமாக்குவதே புத்திசாலிகளின் கோட்பாடு – நயீம் இஸ்மாயில்\nஊடக அறிக்கை இன்றைய அரசியல் கள சூழ்நிலை முன்னொரு போதும் இல் லா தவாறு பெரும் பான்மை சமூகத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான தேர்தலாக மாற...\nசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mounampesugiradhu.wordpress.com/2009/07/", "date_download": "2020-07-14T17:12:50Z", "digest": "sha1:YTXZIDNJQD7FIBXYTHIF7OPRVDZHLSS7", "length": 8557, "nlines": 173, "source_domain": "mounampesugiradhu.wordpress.com", "title": "ஜூலை | 2009 | மௌனம் பேசுகிறது", "raw_content": "\n2009, ஜூலை மாதம் 17ம் தேதி எழுதியது\nமௌனம் - சோகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2009, ஜூலை மாதம் 16ம் தேதி எழுதியது\nஇவையே கேட்கும் அவன் நிலைக்கு\nமௌனம் - சிந்தனை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2009, ஜூலை மாதம் 16ம் தேதி எழுதியது\nமௌனம் - கனவுகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2009, ஜூலை மாதம் 12ம் தேதி எழுதியது\nஎன்னை நானாய் உணரவே அஞ்சி\nஎன்னை நீயாய் உணர்ந்த பின்\nமௌனம் - அன்பு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2009, ஜூலை மாதம் 6ம் தேதி எழுதியது\nமௌனம் - சிந்தனை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2009, ஜூலை மாதம் 5ம் தேதி எழுதியது\nமௌனம் - சிந்தனை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2009, ஜூலை மாதம் 1ம் தேதி எழுதியது\nஉங்கள் பார்வையில் கோர்த்து வீசுகிறீர்கள்\nதெருவோர மிருகம் காணும் கருணை\nஎங்கள் கேள்விக்கு தர மறக்கிறீர்கள்\nஇந்த வரிகளும் கடந்து செல்லும்\nஉங்கள் நெஞ்சில் விழுந்த குப்பையாகவே\nநாங்களும் நாளை கடந்து செல்வோம்\nஉங்கள் கண்களில் விழுந்த குப்பையாகவே\nமௌனம் - கேள்வி, மௌனம் - சோகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nAbout Me (நான்�� நீங்கள்… நாம்…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/2275-case-register-against-fancy-number-plates-018782.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-14T15:56:24Z", "digest": "sha1:X2LV6JDQUQEVOWCOZWXWKTI2JV3X4E4R", "length": 24139, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\n1 hr ago அபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\n3 hrs ago மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\n3 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\n5 hrs ago புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nMovies கையில் சரக்கு கிளாஸ்..டப்பாத்தில் படுத்து கொண்டு போஸ் கொடுத்த பிரபல நடிகை \nNews கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சிப்பதா வீடுகள் தோறும் நாளை மறுநாள் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\n உலகின் 51-வது most-valued கம்பெனியான ரிலையன்ஸ்\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nTechnology ஜியோ மீட், கூகிள் மீட்ஸ், ஜூம் பயன்பாட்டிற்குப் போட்டியாக Airtel ப்ளூஜீன்ஸ் அறிமுகம்\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு\nஉங்கள் வாகனத்தின்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகனங்களின் உரிமையாளர்கள் பதற்றத்தில் உரைந்துள்ளனர். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nவாகன பிரியர்கள் தங்களின் வாகனம் சாலையில் செல்லும்போது, தனித்துவமாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக சில விநோதமான செயலில் ஈடுபடுகின்றனர்.\nஅந்தவகையில், வாகனத்திற்கு அடர்த்தியான வண்ணம் கொடுப்பது, மின் விளக்குகள் பொருத்துவது மற்றும் ஸ்டிக்கரிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு செயல்களி���் அவர்களில் ஈடுபடுகின்றனர்.\nஇதில், பேன்சி நம்பர் பிளேட்டும் ஒன்று. பேன்சி நம்பர் பிளேட் என்பது, அரசு கொடுக்கும் பிரத்யேக வாகன பதிவெண்ணை சிறப்பு எழுத்துக்காளால் வடிவமைத்து, மற்றவர் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் மாற்றுவதாகும்.\nஉதாரணமாக, 8055 என்ற எண்ணை ஆங்கிளத்தில் பாஸ் (BOSS) என எழுதுவதாகும். அதேபோன்று, ஆங்கில எண்களை உள்ளூர் மொழிக்கு மாற்றி எழுதுகின்றனர். உதாரணமாக, 1234 என்பதை தமிழில் கஉஙச என மாற்றியமைக்கின்றனர்.\nஇதுபோன்று செய்வது மோட்டார் வாகன சட்டம் பிரிவு 51ன் படி குற்றமாகும்.\nஇந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை நகர போலீஸார் இதுபோன்ற பேன்சி எண்களைப் பொருத்தியிருந்த வாகனங்கள்மீது நடவடிக்கை மேற்கொண்டனர்.\nகடந்த ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை தற்போது வரை நீடித்து வருகின்றது. இதில், இதுவரை 2,272 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்த திங்களன்று இவர்கள் அனைவருக்கும் மும்பை போக்குவரத்துத்துறை சார்பில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதில், உங்கள் வாகனத்தில் முறையற்ற பேன்சி எண்கள் அடங்கிய நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருந்த காரணத்தால், அபராதச் செல்லாண் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை நீங்கள் விரைவில் மாற்றி விடுவீர்கள் என நம்புகின்றோம். இல்லையெனில், மீண்டும் இதேபோன்று நடவடிக்கை எடுக்கப்படும்\" என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅரசு விதியின்படி, எண்கள் மிகவும் தெளிவாக கருப்பு வண்ண எழுத்துக்களில், வெள்ளை நிற பிளேட்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதனை பல வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதே இல்லை இதன்காரணமாக இதுபோன்ற சட்ட சிக்கலில் பெரும்பாலானோர் சிக்கி தவிக்கின்றனர்.\nMOST READ: இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nஅதேபோன்று, பலர் நம்பர் பிளேட்டுகளில் புகைப்படம் அல்லது வசனத்தை சேர்த்து ஓட்டுகின்றனர். இதில், பெரும்பாலான இடத்தை பதிவெண்களுக்கு பதிலாக மற்றவைக்கே பயன்படுத்துகின்றனர். இதனால், பதிவெண்களின் அளவு குறைந்து, கண்களுக்கு எளிதில் புலப்படாத நிலையை அடைகின்றன.\nMOST READ: 2 கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி டாடா காரை ஓட்டும் மாயாஜாலம்... எப்படி சாத்தியமானது தெரியுமா\nஆகையால், இ��ுபோன்ற சூழலை தவிர்க்கும்விதமாக, மும்பை நகர போலீஸார் அண்மைக் காலங்களாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்காரணமாகவே, இத்தகைய அளவிலான வாகன ஓட்டிகள் தற்போது சிக்கியுள்ளனர்.\nMOST READ: எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள் காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்\nஇதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், \"நகரத்தின் சாலைகளில், இதுபோன்று பேன்சி எழுத்துக்களைக் கொண்ட வாகனங்கள் சுற்றித்திரிவதை நம்மால் காண முடிகின்றது. அதில் பெரும்பாலான எண்கள் மராத்தி எழுத்துகளை அடங்கியவையாக இருக்கின்றன. உதாரணமாக, 4141 என்ற எண்ணிற்கு பதிலாக டாடா (DADA) என மராத்தியில் எழுதுகின்றனர். அதேபோன்று, 2124 என்ற எழுத்தை ஷரத் (Sharad) என்றும் 4912 என்ற எழுத்தை (Pawar) என்றும் எழுதுகின்றனர்\" என்றார்.\nமேலும் பேசிய அவர், \"மராத்தி எழுத்துகளைப் போன்று ஆங்கிலத்தில் எழுதும் எழுத்துக்களை பேன்சி லெட்டர்களில் எழுதுகின்றனர். அவை வித்தியாசமானதாக காணப்படுவதால், அவற்றை இனம் காண்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. அது, பல முறைகேட்டை அரங்கேற்ற வழிவகுக்கின்றது\" என தெரிவித்தார்.\nமுக்கியமாக, இதுபோன்ற எண்களை அடங்கிய வாகனங்களை இரவு நேரத்தில் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமேலும் பேசிய அவர், \"பேன்சி எண்ணை பொருந்திய கார் ஒன்று அதிவேகமாக காவலர்களின் இரவு நேர தணிக்கையில் நிறுத்தாமல் செல்கின்றது என்றால் அவற்றை எப்படி நம்மால் இனங்காண முடியும். அதனை காவலர்கள் பதிவு செய்வதற்குள், அந்த வாகனம் அங்கிருந்து பறந்து சென்றுவிடுகின்றது. ஆகையால், பல முறைகேடுகள் அரங்கேற இது வழி வகுக்கின்றது\" என்று கூறினார்.\nஅபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\nஆடிப்போன பங்க் ஊழியர்... காசு இல்லாமல் பெட்ரோல் போடுவதற்காக இளைஞர் செய்த ட்ரிக்... என்னனு தெரியுமா\nமக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\nபஸ் கட்டணத்தை உயர்த்த திட்டம் கொரோனா கஷ்ட காலத்துல இது வேறையா... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\n பெட்ரோல், டீசல் ���ிலை உயர்வு பிரச்னை மட்டுமல்ல... வேற ஒரு காரணமும் இருக்கு\nபுதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nவிலையுயர்ந்த சொகுசு காரை விற்கும் இந்திய தடகள வீராங்கனை... இவங்களுக்கே இப்படி ஒரு நிலமையா..\nபெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர் சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா\nநடுரோட்ல பஞ்சாயத்து... கணவரின் கார் மீது ஏறி சண்டை போட்ட மனைவி... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது...\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nபிரசவத்திற்கு சவாரி போன ஆட்டோ டிரைவருக்கு போலீசால் நேர்ந்த கதி-வீடியோ வைரலானதால் நடந்த மாஸ் சம்பவம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nபஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..\nசூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/suzhalilmithakkumdeepangal/smd14.html", "date_download": "2020-07-14T16:51:36Z", "digest": "sha1:ZYHXF6IHJDOWPEKVYFJGD5YUEJTZ3JZG", "length": 41892, "nlines": 476, "source_domain": "www.chennailibrary.com", "title": "சுழலில் மிதக்கும் தீபங்கள் - Suzhalil Mithakkum Deepangal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\n(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்)\nமாலைநேர நெருக்கடியில் பஸ்ஸில் இருந���து இறங்குவதே கடினமாக இருக்கிறது. சாலையோரங்களில் புழுதி பறக்குமளவுக்கு வெயில் தொடர்ந்து காய்கிறது. பெண்கள் விடுதி நிறுத்தத்தில், கலகலவென்று இறங்கிப் படிகளில் ஏறும் சில பெண்களுக்குக் கிரிஜா பார்த்தால் சிரிக்குமளவுக்குப் பழகியிருக்கிறாள். யாரிடமும் யாரும் திருமண அந்தஸ்தை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், உள்ளே ஆண்கள் யாரும் வருவதில்லை. அபுகூட அன்று மேலே வர வில்லையே வருபவர்கள் கீழே உள்ள பார்வையாளர்கள் வட்டத்தில் மட்டுமே இருக்கலாம். சாப்பாட்டுக் கூடத்தில், விருந்தினராக அழைத்து வரலாம்... அங்கு, சுருள் சுருளாகப் புகைவிடும் வனிதையர் புதிதில்லை. உடையணிவதிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனி, பத்து நாட்களாக இவளுக்கு இடத்தைக் கொடுத்துவிட்டு வெளியே எங்கோ உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறாளாம்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nஉடல் - மனம் - புத்தி\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nஅச்சம் தவிர்... ஆளுமை கொள்\nஇரண்டாம் மாடி ஏறிப் போகு முன் முட்டி வலிக்கிறது. இலேசாக மூச்சு இறைக்கிறது. எதிரே புரளும் நீண்ட விட்டங்கியில், அழிந்த சாயமும் கிறங்கிய கண்களுமாக ருனோ இறங்கிப் போகிறாள். ஆல்கஹால் வாசனை நாசியில் படுகிறது.\nஇங்கு எல்லாம் சர்வ சகஜம்.\nகதவுச்சாவி இருக்கிறது. திறந்து கொண்டு உள்ளே செல்கிறாள்.\nஎப்போதும் அணியும் பொன்வடமில்லை. சிறுசிறு சிவப்பு மணிகளாலான மெல்லிய சரம், அழகாகத் தானிருக்கிறது.\nஇரண்டு மூக்குத்துவாரங்கள். விடுதலை என்றறிவிக்கிறது. செவிகளில் சிறுதிருகாணி மட்டும் போட்டிருக்கிறாள்.\nகைப்பையைத் திறந்து, கற்றை நோட்டுக்களை எண்ணிப் பார்க்கிறாள். ஆயிரத்தைந்நூறு... வங்கி... ரசீது...\nதனக்குத் திருநீர்மலைக் கோயிலில், சாமு அந்தச் சங்கிலி யைப் போட்ட நேரம் நினைவில் வருகிறது. அது ஒன்றுதான் அவளே சம்பாதித்துச் சேர்த்துச் செய்து கொண்ட பொன்னகை.\nகல்யாணத்துக்கென்று அவள் பணத்தில்தான் தாலிக்கொடி பண்ணக் கொடுத்தார்கள். அதன்மீது எத்தனை புனிதம் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது பொற்சங்கிலி, தனியாக மஞ்சட்சரட்டுத்தாலி என்று இரண்டு போட்டுக் கொண்டிருந்தாள் வெகுநாட்களுக்கு. பரத் பிறந்த பிறகு வெறும் தங்கக் கயிற்றுத்தாலி மட்டும் போட்டுக்கொள்வதென்று ��ிடுத்தாள்.\nரோஜாமாமி அதைத்தான் குறிப்பாகச் சொல்லிக் காட்டினாள். இப்போது, இந்த அவசரத்துக்கு அது உதவுகிறது. வங்கியில் வைத்துப் பணம் வாங்கியிருக்கிறாள்.\n... சித்தரஞ்சன் பார்க் போனிங்களா கிரிஜா\n“பார்த்தேன். மதர் ஃபர்ஸ்ட்லேந்து வேலைக்கு வாங் கன்னா... இப்ப ஃபோர் ஹன்ட்ரட்தான் அவங்களால குடுக்க முடியுமாம். எல்லாம் ஜுக்கி ஜோப்டி சில்ட்ரன், ரிஃப்யூஜி சில்ட்ரன்னாங்க.”\n“ஹா...ஃபர் த ப்ரஸண்ட் ஒத்துக்குங்க. உங்க வீட்ல எல்லாரும் பார்த்து ஏற்பாடு பண்ணியிருக்கோம். உங்க ஸ்ர்ட்டிபிகேட், மற்ற சாமான்களெல்லாம் கொண்டு வந்து குடுத்திடறதாச் சொல்லி இருக்காங்க. மதர் இன்லா... என்ன அப்படி அழுவுது\nகிரிஜாவுக்கு இது எதிர்பாராத செய்தி.\n“அவங்க யாரும் இல்லை. உங்க மதர் இன்லா, மிஸ்டர் சாமிநாதன் தான் இருந்தாங்க. நம்ம லாயர் பிரகாஷ்தான் பேசினார். சட்டுனு இப்ப டைவர்ஸ்னு ஒண்ணும் முடியாது... அவங்க ‘திங்ஸ்’ல்லாம் கொண்டு வந்து குடுத்திடணும்னு கேட்டோம். சரின்னிருக்காங்க...”\nஆனி சிரிக்கிறாள். கிரிஜாவினால் சிரிக்க முடியவில்லை.\nமதர் இன்லா எதுக்கு அழுதாங்க\nரத்னா வருகிறாள். இவள் தோற்றத்தைப் பார்த்ததும் “வெரிகுட்...” என்று ஆமோதித்து முதுகில் தட்டுகிறாள்.\n“கிரிஜா, நீங்க ரொம்ப ஃபார்வர்டாயிட்டீங்க. நம்ம அழுக்கு மரபுகளைத் தூக்கி எறிஞ்சிட்டீங்க நான் ஒரு தமிழ் சினிமா பார்த்தேன். பேரு நினைப்பில இல்ல. அவ டைவர்ஸ் பண்ணிட்டு வேற ஊருக்கு வரா. வந்த இடத்தில் பழைய காதலன் அடுத்த வீட்டில், இவளையே நினைச்சு உருகிட்டிருக்கிறான். சந்திக்கிறார்கள். கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். காதலன் சொல்கிறான் ‘உன் கழுத்தில் இருக்கிறதே அந்த... அவன் போட்டது. அதை நீக்கிவிடு’ என்று. இவள்... இவளால் அதைக் கழற்ற முடியவில்லை. அது புனிதமானது. மிகப்புனிதமானது. மனப்போராட்டம். அதை நீக்க முடியவில்லை. காதலனை மறுத்து விடுகிறாள். விவாகரத்துக்குப் பிறகும் அவன் கட்டிய ‘அது’ புனிதமாகக் கருதப்படுகிறது கிரிஜா, சபாஷ்...”\nஅந்தக் கதாநாயகிக்கு இரண்டு வயசு வந்த பெண்கள் இருந்தார்களா என்று கேட்கத் துடிக்கிறாள் கிரிஜா.\n“...சரி, இப்ப இதைக் கொண்டாடணும். ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருவோம்... வா. ஆனி...\nரத்னா அவளையும் இழுத்துக் கொண்டு போகிறாள்.\nஅவள் சென்ற ஐந்து நிமிடத்துக்குள் உள்ள�� - நார் மடிப்பட்டு முட்டாக்கு தெரிகிறது... மாயா... மாயா ஒரு பெட்டியைச் சுமந்துகொண்டு வந்து வைக்கிறாள். “தீதிஜி...” என்று பெரிதாக அழுகைக் குரல் கொடுக்கிறாள். கிரிஜா திடுக்கிட்டாற் போல் நாற்காலியை இழுத்து நகர்த்தி விட்டு மரியாதையாக (பழக்க தோஷம்) நிற்கிறாள்.\n சர்ட்டிபிகேட், உன் சாமான் எல்லாம் இருக்கு... பாத்துக்கோ. ஆயிரங்காலத்துப் பயிர்னு நினைச்சேன். ஒரு நாழில அவச் சொல்லைத் தெறிச்சிட்டுப் போயிட்டே. புருஷனாகப்பட்டவன் கோபத்தில், ‘நீ என்ன கிழிச்சேன்’னு சொல்றதுதான். அதை எல்லாம் மனசில, வச்சுக்கலாமா உனக்கென்ன குறை வச்சிருந்தது காசு பணம் குறைவா, நீ அதை செலவழிச்சே, இதை செலவழிச்சேன்னு சொன்னமா ஒரு தீபாவளின்னா ஆயிரம் ஆயிரத்தைந்நூறு என்று புடவை வாங்கிக் குடுக்கலியா ஒரு தீபாவளின்னா ஆயிரம் ஆயிரத்தைந்நூறு என்று புடவை வாங்கிக் குடுக்கலியா உனக்கு என்ன செளகரியக் குறைவு இருந்தது உனக்கு என்ன செளகரியக் குறைவு இருந்தது... இப்படி ஒரு வாழ்க்கையைக் கொடுக்கிறவன், கோபம் வந்தா பேசறது தான். பெண்ணாகப்பட்டவள் வணங்கித்தான் போகணும். குடும்பங்கறது. அதுதான். அந்தப் பொறுமைதான் பெண்ணை உசத்தறது. பதினெட்டு வருஷம் வாழ்ந்து அனுபவிச்சவ, ஒரு நிமிஷமா அதை முறிச்சிட்டு, வெளில தலைகாட்ட முடியாத மானக்குறைவை ஏற்படுத்திட்டு ஓடிப்போவாளா... இப்படி ஒரு வாழ்க்கையைக் கொடுக்கிறவன், கோபம் வந்தா பேசறது தான். பெண்ணாகப்பட்டவள் வணங்கித்தான் போகணும். குடும்பங்கறது. அதுதான். அந்தப் பொறுமைதான் பெண்ணை உசத்தறது. பதினெட்டு வருஷம் வாழ்ந்து அனுபவிச்சவ, ஒரு நிமிஷமா அதை முறிச்சிட்டு, வெளில தலைகாட்ட முடியாத மானக்குறைவை ஏற்படுத்திட்டு ஓடிப்போவாளா... என்னமோ, ரெண்டு பெண்ணை வேறு வச்சிட்டிருக்கோம். அதுகளுக்கு ஒரு கல்யாணம் காட்சி எப்படி ஆகுமோன்னு உருகிப்போயிட்டான். அதை உத்தேசிச்சானும் நீ இப்படி தரக்குறைவா நடந்திருக்க வேண்டாம்...”\nகிரிஜாவுக்கு முகம் சிவக்க ஆத்திரம் பொங்கி வருகிறது.\n“நான் என்ன தரக்குறைவா நடந்துட்டேன் நீங்க ஒயாம எம்மேலே சகதிய வாரி எறியும்படி என்ன பண்ணிட்டேன்... நீங்க ஒயாம எம்மேலே சகதிய வாரி எறியும்படி என்ன பண்ணிட்டேன்...\n ஆனானப்பட்ட சீதையையே லோகம் பேசித்து. அக்கினிப் பிரவேசம் பண்ணினப்புறமும், உனக்கு ஒண்ணுமில்ல. துடைச்சுப் போட��டுட்டுக் குடும்பத்தைவிட்டு ஒடிப்போயிட்ட, இருக்கிற வாளுக்கு மானம் மரியாதை இல்லை...\n“இதைச் சொல்லத்தான் இங்க வந்தீங்களா\n“உன் சாமானெல்லாம் இருக்கு பாத்துக்கோ, கண்டதுகளும் வந்து மானம் மரியாதை இல்லாம கத்தறது. மானமா இருந்தோம், அது போயிட்டது. எல்லாம் இருக்குன்னு இந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டுத் தரச் சொன்னான்...”\nபெட்டியைத் திறக்கிறாள். அட்டை ஃபைலில் அவளுடைய கல்வித் தகுதி மற்றும் சான்றுகள்... அதன்மேல் பத்தாயிரத்துக்கு ஒரு செக். அதை எடுத்து வெறித்துப் பார்க்கிறாள்.\n“இதென்ன, நாய்க்குப் போடும் எலும்புத்துண்டா... எடுத்திட்டுப்போங்க\nஅவள் குரலின் கடுமையில் மாமியார் பின்னடைத்திருக்க வேண்டும். வீசிய காகிதம் அவள் மேல் விழுகிறது. குத்தப் பட்ட செருக்கை விழுங்கிக்கொண்டு வெளியேறுகிறாள். மாயா “தீதீஜி...” என்று கண்ணிரைக் கொட்டியவளாகப் போகிறாள்.\nகிரிஜா வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்கள்.\nஎந்த அரவமும் செவிகளில் விழவில்லை.\nரத்னாவும் ஆனியும் இன்னுமா ஐஸ்கிரீம் வாங்கி வருகிறார்கள் எங்கே போனார்கள்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமா��ிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுற��� - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால���, அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/09143133/1270509/Be-it-Ram-Bhakti-or-Rahim-Bhakti-it-is-imperative.vpf", "date_download": "2020-07-14T17:09:15Z", "digest": "sha1:WPLCX7CS7MH75FHIVTVOYCMT2SHNWQDN", "length": 10227, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Be it Ram Bhakti or Rahim Bhakti, it is imperative that we strengthen the spirit of Rashtra Bhakti: Modi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை பலப்படுத்த வேண்டும்: மோடி அறிவுறுத்தல்\nபதிவு: நவம்பர் 09, 2019 14:31\nஅயோத்தி தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இதில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை. ராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை நாம் பலப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு வெளியான பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.\n’அயோத்தி விவகாரத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பை யாருடைய வெற்றி-தோல்வியாகவும் பார்க்க கூடாது. ராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை நாம் பலப்படுத்த வேண்டும் என்பதே முதன்மையானது.\nஎப்படிப்பட்ட பிரச்சனையையும் சட்டத்தின் நடைமுறையின்படி தீர்த்துக்கொள்ள முடியும் என்பதாலும், சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, நமது நீதித்துறையின் தொலைநோக்கு போன்றவற்றை மீண்டும் நிலைநாட்டியதாலும் சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்பதை தெளிவாக உணர்த்துவதாலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.\nபல ஆண்டுகளாக நீடித்த விவகாரத்தை நீதிக்கான அரங்கங்கள் சுமுகமான முறையில் தீர்த்து வைத்துள்ளன. அனைத்து தரப்புகளுக்கும் அனைத்து கண்ணோட்டங்களுக்கும் தங்களது வேறுப்பட்ட கருத்துகளை தெரிவிக்க போதுமான அவகாசமும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது. நீதித்துறை நடைமுறைகளின்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த தீர்ப்பு மேலும் அதிகரிக்கு���்.\nஇன்றைய தீர்ப்புக்கு பின்னர் இந்தியாவின் 130 கோடி மக்கள் கடைபிடித்துவரும் அமைதியும் சமாதானமும் இணைந்து வாழ்வதற்கான அவர்களது உறுதிப்பாட்டை அறிவிக்கின்றது. இத்தகைய உத்வேகமும் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான ஆற்றலை அளிக்கட்டும். ' என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.\nஅயோத்தி நிலம் வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nஅயோத்தி அருகே மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம்- உத்தரபிரதேச அரசு ஒதுக்கீடு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டம் தயார் - பிரதமர் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் 25-ல் தொடங்கும்\nஅயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு\nஅயோத்தி தீர்ப்பின் பின்னர் அமைதி காத்த இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி\nமேலும் அயோத்தி நிலம் வழக்கு பற்றிய செய்திகள்\nகல்வி தொலைக்காட்சி வழியாக பள்ளி பாடங்கள் - திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nநாளை 101-வது பிறந்தநாள் - இன்று கொரோனா பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் - சாதித்து காட்டிய முதியவர்\nபாரசிட்டமால் மாத்திரை வாங்க மருந்து சீட்டு தேவையில்லை - தமிழக அரசு விளக்கம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாராட்டப்பட்ட பெண் அதிகாரி வைரஸ் தாக்குதலுக்கு பலி - மேற்கு வங்காளத்தில் சோகம்\nமருத்துவ மாணவர் சேர்க்கை - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு\nபாபர் மசூதி வழக்கில் ஆகஸ்ட் 31க்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkuchi.com/archives/1135", "date_download": "2020-07-14T15:19:34Z", "digest": "sha1:GGSHNVFGYG5SQBGM2NB6IZ6I6JP7WHZJ", "length": 10227, "nlines": 76, "source_domain": "theekkuchi.com", "title": "செப்டம்பர் 12 -ல் ரிலீசாகும் கிச்சா சுதீப்பின் “பயில்வான்” | Theekkuchi", "raw_content": "\nHomeCinema Newsசெப்டம்பர் 12 -ல் ரிலீசாகும் கிச்சா சுதீப்பின் “பயில்வான்”\nசெப்டம்பர் 12 -ல் ரிலீசாகும் கிச்சா சுதீப்பின் “பயில்வான்”\nஆர்.ஆர்.ஆர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்வப்ன கிருஷ்ணா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 12 ல் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.நடிகர் கிச்சா சுதீப் இப்படத்தில் நடித��துள்ளார்.ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது.\nஇப்படத்தை பற்றி கிச்சா சுதீப் கூறியபோது,\n“பயில்வான்” படத்தில் நடித்தது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். கதாப்பாத்திரத்திற்காக ஒரு ஒழுங்கை தொடர்ச்சியாக கடைப்பிடித்தது எனக்கு மிகவும் கஷ்டம் வாயந்ததாக இருந்தது. இப்படத்தின் கதையை முதன் முதலில் கிருஷ்ணா கூறியபோது நான் அதன் மீது விருப்பமற்றே இருந்தேன். ஏனெனில் அந்த நேரத்தில் ஜிம்மையே நினைத்துப் பார்க்காத ஒருவனாக நான் இருந்தேன். மற்ற நடிகர்கள் போல் நான் ஒன்றும் ஃபிட்னெஸ் ஃப்ரீக் கிடையாது. உடற்கட்டுக்காக மெனக்கெடும் இப்படத்தின் பாத்திரத்தை ஏற்பது எத்தனை கடினம் என்பது எனக்குத் தெரியும். எனது உடல் எப்போதும் ஒல்லியான தன்மையுடன் இருந்ததற்கு எனது ஜீனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏன் நாம் இந்த கதாப்பாத்திரத்தை ஒரு சவலாக ஏற்கக்கூடாது என முடிவு செய்தேன். கிருஷ்ணாவின் திரைக்கதை மிக அழுத்தமிக்கதாகவும் உணர்ச்சிமிகுந்ததாகவும் இருந்தது. இந்தக் கதாப்பாத்திரத்திற்காக உடற்பயிற்சி கூடத்திலேயே தவம் இருந்தேன். உடலை ஃபிட்டாக்குவது மட்டுமன்றி இந்தக்காதாப்பாத்திரம் நிறைய தியாகங்களை கோரியது. முடிவில் இது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக மாறியது.\nஇப்படத்தின் 20 முதல் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தில் இருந்து விலகி விட நினைத்தேன். படத்தின் பாக்ஸிங் காட்சிகள் எனக்கு நிறைய காயங்களையும், அயர்ச்சியையும் தந்தது. உடலின் ஒவ்வொரு செல்லும் எப்போது வீட்டுக்கு செல்வோம் எனக் கேட்கும். ஆனால் இயக்குநர் கிருஷ்ணா என் மீது வைத்த அபார நம்பிக்கையும், படக்குழு தந்த உந்துதலும் என்னை உற்சாகப்படுத்தியது. உடலை கட்டுக்குள் வைத்திருப்பது முடிகொட்டும் பிரச்சனை , மனமாற்றங்கள், டிப்ரெஷன் என பலவித துன்பங்களை கொண்டு வந்தது. ஆனால் இப்போது படத்தை முழுதாய் பார்க்கும்போது அடைந்த கஷ்டங்கள் அனைத்தும் வெறும் தூசாக தெரிகிறது. படம் அத்தனை மகிழ்ச்சியை தந்திருக்கிறது. என்றார்\nசுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். “ஹெபுல்லி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த “பயில்வான்”. இப்படத்தில் ஆகண்ஷா சிங் நாயகியாக நடித்துள்ளார். சுஷந்த் சிங், கபீர் துஹன் சிங், சரத் லோஹிதாஸ் ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇப்படத்திற்கு அர்ஜுன் ஜான்யா இசையமைக்க கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநர்களாக கணேஷ் ஆச்சார்யா, ராஜு சுந்தரம் மற்றும் ஹர்ஷா பணியாற்றியுள்ளனர். கிருஷ்ணா, மாது மற்றும் கண்ணன் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆடியோகிரபியாக பணியாற்றியவர் நிதின் லுகோஸ். யோகி, சேதன் மற்றும் கணேஷ் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளனர்.\nராம் லக்‌ஷ்மண், டாக்டர் ரவி வர்மா , லார்னல் ஸ்டோவெல் ஆகியோர் பாக்ஸிங் காட்சிகளையும் A விஜய் குஸ்தி காட்சிகளையும் அமைத்துள்ளனர்.\nஅருண் விஜய் நடிக்கும் கிரைம் திரில்லர் படம் பூஜையுடன் துவக்கம்\nஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் பேச்சிலர்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்”\nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் புதிய படம்\nசீயான் விக்ரம் – கார்த்தி சுப்புராஜ் – அனிருத் – துருவ் விக்ரம் பிரம்மாண்டமாக உருவாகிறது ‘சீயான் 60’\nVZ துரை தயாரிப்பில் உருவான திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-239.html?s=2919b3562c122de49a9748468fa0cdcd", "date_download": "2020-07-14T15:43:12Z", "digest": "sha1:2ZQWCFAATQH6SRFR6TKVARHA4DO4MX47", "length": 2915, "nlines": 20, "source_domain": "www.brahminsnet.com", "title": "What is shastra? How many shastras are there? [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nசாஸ்திரங்கள் என்பது நெறிமுறைகள், மனித குலம் மட்டுமின்றி ஜீவனுள்ள மற்றும் ஜீவனற்ற காணப்படும் அனைத்து தத்துவங்களின்\nஒழுங்கான செயல்பாடுகள் பற்றித் தெரிவிப்பது. இவற்றில் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது உயிரினம் இந்தந்த நிலையில் இவ்விவற்றை\nஇப்படித்தான் செய்ய வேண்டும் என்பதை பெரும்பாலும் நேரடியாகக் குறிப்பிட மாட்டா.\nபல எடுத்துக்காட்டுகள் மூலம் ஒழுங்கற்ற தன்மையும், ஒழுங்கான தன்மையும் காண்பிக்கப்படும்.\nஒழுக்கத்தின் மேன்மையும், ஒழுங்கற்ற தன்மையின் கீழ்மையும் உதாரணங்களால் விளக்கப்பட்டிருக்கும்.\nதர்ம சாஸ்திரம் என்ற ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மனிதனுக்கான தர்ம நெறிமுறைகள் நேரிடையாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nமேலும் சாஸ்திரங்கள் பற்றி நிறைய விளக்கங்கள் இருந்தபோதும் ஒரு சிறிய அறிமுகமாக இங்கே வழங்கப்பட்டுள்ளது.\nமற்றபடி சாஸ்திரங்களின் பட்டியலை கீழ்கண்ட படங்கள் மூலம் அறியலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_1999.09.23&oldid=314997", "date_download": "2020-07-14T16:54:38Z", "digest": "sha1:YPBGLLVO46ION6U545EOFDCMW2IQGARB", "length": 3263, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழமுரசு 1999.09.23 - நூலகம்", "raw_content": "\nMeuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:16, 27 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஈழமுரசு 1999.09.23 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,872] பத்திரிகைகள் [47,767] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,128] பதிப்பாளர்கள் [3,380] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n1999 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 27 சூன் 2019, 02:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2008/02/american-gangster.html", "date_download": "2020-07-14T17:01:20Z", "digest": "sha1:DSKOOYX56WBHUHQXT76N2NVKA3WX2HTB", "length": 27634, "nlines": 238, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "American Gangster - Being Mohandoss", "raw_content": "\nIn சினிமா சினிமா விமர்சனம்\nஒரு திரைப்படத்தில் ரிட்லி ஸ்காட், ரஸல் க்ரோ, டென்ஸல் வாஷிங்க்டன் இவர்களில் ஒருவர் இருப்பதே என்னைப் பொறுத்தவரை போதுமானது அந்தத் திரைப்படத்தை திரையில் சென்று பார்ப்பதற்கு; இவர்கள் மூவரும் இருக்கும் படத்திற்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய பொழுதே டிக்கெட் புக் செய்திருந்தேன். டிவிடி ரிலீஸும் பிப்பிரவரி 19 தான் என்பதால் வேறு வாய்ப்பு இல்லை.\nப்ராங்க் லூகாஸ் என்ற அமேரிக்க போதைமருந்து தாதா(ஹெஹெ) பற்றிய படம். உண்மையான கதை என்று படம் சொன்னாலும் படத்தின் 20% தான் உண்மை என்று ப்ராங்க் லூகாஸ்(ஒரிஜினல்) சொல்லியிருப்பதால் படத்தின் ஒரிஜினாலிட்டி பற்றிய கேள்விகள�� உண்டு. அதன் காரணமாகவே அகாதமி அவார்ட் நாமினேஷன்களில் பெஸ்ட் ஆக்டர் மற்றும் பெஸ்ட் டைரக்ஷன் கிடைக்கலை என்று சொல்கிறார்கள் - யாமிறியேன் பராபரமே.\nஎனக்கு ஸ்கிரீன் ப்ரஸன்ஸ்(திரை ஆளுமை :)) பற்றிய பிரஞ்ஞை வந்ததும் டென்ஸல் வாஷிங்டன் படங்கள் எப்பொழுது பார்த்தாலும் அவருடைய ஸ்கிரீன் ப்ரஸன்ஸ் அருமையாக விளங்கும். அப்படி உணரும் இன்னொரு நபர் ஜாக் நிக்கல்ஸன் அப்படி தமிழில் ஒரு கதாப்பாத்திரம் சொல்லணும் என்றால் 'நந்தா'வில் வரும் ராஜ்கிரண் கதாப்பாத்திரத்தைச் சொல்லலாம். ஆனால் அந்த கேரக்டர் அத்தனை விரிவாக இருக்காது. படம் முழுக்க பிரமாண்டமாக நிற்கிறார் டென்ஸல் வாஷிங்டன், ஆனால் இதை விரித்து எழுதும் வார்த்தைகள் வெறும் கிளிஷேவாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். இரக்கமேயில்லாத போதை பொருள் கடத்துபவராக, தவறு செய்யும் தன்னுடைய தம்பி ஆகட்டும் உறவினர் ஆகட்டும் சகட்டுமேனிக்கு அடித்து நொறுக்குவதுமாய் நமக்கு கொஞ்சம் கொஞ்சமாய் வாஷிங்கடன் மறைந்து ப்ராங்காக மாறுகிறார்.\nரஸல் க்ரோ, ப்ராங்க் லூகஸை பிடிக்கும் காவல் அதிகாரி ரிச்சி ராபர்ட்ஸாக வருகிறார், லஞ்சம் வாங்காத ஆனால் ஒரு உமனைஸர் ரோல், வெளுத்து வாங்குகிறார். மில்லியன் டாலர் பணம் கிடைத்ததும் அதை திரும்பவும் ஒப்படைக்கும் ஒரு கேரக்டர், அதை படத்தில் நகைச்சுவைக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். கடைசியில் டென்ஸல் வாஷிங்க்டன் 'மில்லியன் டாலரை நீங்க திரும்ப கொடுத்துட்டீங்கன்னு கேள்விப்பட்டேன் உண்மையா' என்றும் அன்றைக்கு அப்படி செய்துட்டீங்க இன்னிக்கு அப்படி செய்வீங்களா' என்றும் அன்றைக்கு அப்படி செய்துட்டீங்க இன்னிக்கு அப்படி செய்வீங்களா என்று கேட்பது போல் இருக்கும் காட்சி படம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது 'நச்' என்று வரும்.\nஇவர்கள் இருவர் தவிர்த்து கொஞ்சம் நல்ல ரோல் என்றால் ப்ராங்கின் அம்மாவிற்குத் தான், இந்தப் படத்தில் நடித்ததற்காக Best supporting actress அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். டென்ஸல் வாஷிங்க்டன் வீட்டில் சோதனை நடந்து முடிந்ததும் அவருக்கும் அவருடைய தாயாருக்கும் நடக்கும் உரையாடல் பல தமிழ் சினிமாக்களில் நாம் பார்த்திருக்கக்கூடியது என்றாலும், அதில் அவர் அம்மா டென்ஸல் வாஷிங்க்டனை அறையும் ஒரு நிகழ்வு இல���லாமல் தமிழ்ப்படம் முடிந்திருக்காது தான் என்றாலும் அந்தக் காட்சி நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது.\nஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் அதைத் தவிர வாழ்க்கையில் நேர்மை என்பதை எதற்கும் உபயோகிக்காத ஒரு பாத்திரமாக ரஸல் க்ரோ நடித்திருக்கிறார். இதைப்பற்றி கோர்ட்டில் அவரது மனைவி சொல்லும் வார்த்தை அருமையாக இருக்கும் 'குற்றவாளிகளைப் போலவும், லஞ்சம் வாங்கும் போலீஸ் காரர்களைப் போலவும் நீங்களும் நரகத்திற்குத்தான் போவீர்கள்' என்று அவரது மனைவி சொல்வார்.\nபடத்தில் இடம் பெறும் வசனங்கள் சில அருமையாக இருந்தன குறிப்பாக, ப்ராங்க் தன் தம்பியிடம் க்ளப்பில் சொல்லும் வசனம், யார் ரொம்பவும் ஆடம்பரமாக பயமில்லாததைப் போல் இருக்கிறார்களோ அவர் தான் மிகவும் பயமுள்ளவராக்க இருப்பார் என்று. படத்தில் இந்தக் காட்சியை மையப்படுத்தி இன்னும் சில காட்சிகள் வரும், எப்பொழுதும் பெரிய பணக்காரரைப் போல் ஆடையணியாமல் மிகவும் சாதாரணமான ஆடை அணிந்து எல்லாரையும் மிரட்டிக் கொண்டு ரௌடி போல் வாழாமல் சாதாராணனாக இருக்கும் ப்ராங்க் தன் காதலி/மனைவி சொன்னாள் என்று கொஞ்சம் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து செல்லும் பொழுதுதான் போலீஸின் சந்தேகக் கண்றிற்கு தென்படுவார்.(பொண்டாட்டி சொல்றதையெல்லாம் கேக்கக்கூடாதுங்குறது உள்ளூறை உவமை). அது தெரிந்ததும் மனைவி வாங்கித் தந்த உடையை முதலில் எரிப்பது கவிதை.(ஹிஹி)\nகாட்சிகள் அருமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன, 1970 காலக்கட்டத்தை படம் பார்க்கும் நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும். வியட்நாமையும் தாய்லாந்தையும் காண்பிக்கும் காட்சிகளில் Landscape காண்பிக்க கிடைத்த குறைந்தபட்ச வாய்ப்பையும் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். படத்தில் குறிப்பிடத்தக்க அளவு நகைச்சுவை உணர்வு கலக்கப்பட்டிருக்கிறது, மிகவும் அருமையாக. தன்னிடம் இருந்து 98% pure heroin வாங்கி இடைத் தரகர்கள் மூலம் இன்னும் பௌடர் கலக்கி விற்பதை அறிந்த ப்ராங்க் லூகாஸ், அப்படிப்பட்ட ஒருவரிடம் பேசும் காட்சி இதற்கு உதாரணம்.\nரஸல் க்ரோ, டென்ஸல் வாஷிங்க்டனை யாருக்கும் கீழ் வேலை செய்யவில்லை என்றும் தனியாக 'middle man'களை கழட்டி விட்டு சொந்தமாக pure heroin வியட்நாமில் இருந்து கடத்தி வருவதாகச் சொல்ல, இத்தாலிய ��னெக்ஷன் இல்லாத ஒரு போதை மருந்து கடத்துபவரை பற்றி கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத பெரிய லெவல் போலீஸ் 'உன் வேலையில் கடைசி இன்சில் நின்று கொண்டு காமெடி செய்யாதே' என்று சொல்வது நமக்கு காமெடியாக இருந்தாலும் எதார்த்தம். அமேரிக்காவில் இத்தாலிய போதைப் பொருள் ஃபேமிலிக்களின் ஆதிக்கத்தில் இருந்ததை மாற்றி கருப்பின நபரான ப்ராங்க் லூகாஸ் தனி மனிதனாக போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தது பெரிய அளவில் நம்ப முடியாதது.\nGangster படங்களில் The God Father ஐ நெருங்கும் அளவிற்கு இருக்கிறது என்று சில விமர்சனங்கள் சொல்கின்றன. ம்ஹூம் எனக்குப் படலை. ஒருவேளை மர்லன் ப்ராண்டோவை என்னால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லையோ தெரியாது. ஆனால் நிச்சயம் அருமையாக எடுக்கப்பட்ட படம்.\nஉண்மையான ப்ராங்க் லூகாஸ் கடைசியில் தான் மாட்டிய பிறகு, இந்த போதைப் பொருள் கும்பலின் 100 க்கும் மேற்பட்ட ஆட்களைக் காட்டிக் கொடுத்ததால் 70 வருட சிறை தண்டனை 15 ஆண்டுகளாக ஆக்கப்பட்டு வெளிவந்து இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வியட்நாமில் அமேரிக்க போர் செய்து வந்த பொழுது, அங்கே இருந்து இறந்த அமேரிக்க போர்வீரர்களைக் கொண்டுவரும் cabin களில் வைத்து போதைப் பொருள் கடத்திக் கொண்டு வந்துள்ளனர்.\nரிச்சி ராபர்ட்ஸ்(ரஸல் க்ரோ கதாப்பாத்திரம்) கடைசியில் ப்ராங்க் லூகாஸின் அடர்னியாக வேலை பார்த்ததாகவும். இன்றுவரை இருவரும் நண்பர்களாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவன்முறைக் காட்சிகள் என்று பெரிய அளவில் கிடையாது ராம்போ 4 ஐ எல்லாம் இதனுடன் கம்பேர் செய்யவே முடியாது, ஆனால் சில உடலுறவுக் காட்சிகள் உண்டு. படம் இந்தியாவில் அடல்ஸ் ஒன்லி. ஆனால் ஒருமுறை பார்க்கவேண்டிய படம் தான் American Gangster.\nஇப்படத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.\nப்ராங்க் லூகாஸ் காட்டிக் கொடுத்துத்தான் ஏராளமானவர்களைக் கைதுசெய்து நியூயோர்க்கின் முக்கால்வாசி போதைப்பொருள் வினியோகத்தைத் தடுத்ததாகப் படத்தில் கூறப்படுவது தவறென்றும், அது அந்நேரத்தில் திறம்படக் கடமையாற்றி சொந்தத் திறமையில் பலரைக் கைதுசெய்த வீரர்களின் அர்ப்பணிப்பைக் கொச்சைப்படுத்துகிறதென்றும் இப்படத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது. தொடுத்தவர்கள், அந்நேரத்தில் போதையொழிப்புத் துற���யிற் கடமையாற்றியவர்கள்.\nபின்னர் என்ன நடந்ததென்று தெரியவில்லை.\nBlow திரைப்படமும் இப்படியொரு போதைப்பொருள் கடத்தல் தலைவனைப் பற்றிய படம்.\nNo Country for Old Men பார்த்துவிட்டீர்களா\nசெந்தழல் ரவி - ஆமாம்.\nபோனவாரம் மூனு படம். ராம்போ, தாரே ஸமீன் பர், கோல்டன் காம்பஸ். இந்த வாரம் இன்னும் புக் பண்ண ஆரம்பிக்கல :)))\nநைட் ஷோ புக் பண்ணா கூப்டவா \nபுக் பண்றதுக்கு முன்னாடி கேளுங்க ரவி உங்க கூட வர்றதப்பத்தி எனக்கு எந்த இஷ்யூவும் இல்லை.\nநான் பார்க்காத படமாயிருந்தால் நிச்சயம் வருவேன். :)\n//No Country for Old Men பார்த்துவிட்டீர்களா\nகொண்டோடி இதை மறந்தேபோனனான். ;)\nஇல்லை இந்த வாரம் சென்னை போகிறேன் சொல்லப்போனால் சிடிக்கள் அள்ளிவருவது தான் முக்கிய வேலை. பார்த்துடுவேன்.\n//இவர்கள் மூவரும் இருக்கும் படத்திற்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய பொழுதே டிக்கெட் புக் செய்திருந்தேன். டிவிடி ரிலீஸும் பிப்பிரவரி 19 தான் என்பதால் வேறு வாய்ப்பு இல்லை.//\nஇந்தப்படம் இப்பொழுது தான் இங்கே தியேட்டருக்கு வருகிறதா, நான் இரண்டு மாதம் முன்னர் இணையத்திலேயே பார்த்துட்டேன், ஆனால் முழுவதும் பார்க்கவில்லை, நான் அதிரடிப்படமாக இருக்கும்னு பேரை வைத்து பார்த்தேன். பிறகு இதுலாம் வேலைக்காவாதுனு மூடிட்டேன்(பேச்சுவார்த்தைலாம் அதிகம் புரியாது எனக்கு)\nதரம் சுமாராக இருந்தாலும் பல புதுப்படங்களும் தரவிரக்கம் செய்யாமலே இந்த தளத்தில் பார்க்கலாம்.தனியான ஒரு பிளாஸ் பிளேயரில் ஓடும்.ஆங்கிலப்பட ரசிகர்களுக்கு ஏற்றது.\nஇதில் நாலைந்து லின்க் இருக்கும், எது நன்றாக வேலை செய்கிறதுனு நாமே தான் கண்டுப்பிடிக்கணும் இலவசமாக பார்க்கும் போது அது கூட செய்ய மாட்டோமா :-))\nநவம்பர் 2007 ரிலீஸ் ஆனது மற்ற இடங்களில் ஆனால் இந்தியாவில் பெங்களூரில் இப்பத்தான்.\nநான் வெறும் 'பிட்' படங்கள் தான் இணையத்தளங்களில் பார்ப்பேன், அதுவும் தற்சமயங்களில் வெகுவாகக் குறைந்துள்ளது. அப்படியில்லாவிட்டால் மியூஸிக் வீடியோக்கள் பார்ப்பேன் அதிக பட்சம்.\nஆனால் நன்றி. சில கிடைக்காத படங்களைப் பார்த்து வைக்கலாம்.\nதனி மடலில் பார்க்கவும் ;)\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன��� பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.” கௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்பட...\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nமாற்றம் மாறாமை பற்றிய சில குறிப்புகள்\nGilchrist ஜென்டில்மேன் விளையாட்டில் நிஜ ஜென்டில்மேன்\n'சாட்டிங்' அரசியல் பற்றி சில வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2012/11/", "date_download": "2020-07-14T17:21:58Z", "digest": "sha1:ARUSP464DTSIDVURW33FH44LTQSOJ46E", "length": 131663, "nlines": 392, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: November 2012", "raw_content": "\nஈசாப் ஏன் விலங்குகளை வைத்து குட்டிக்கதைகள் எழுதினார்\nஏனெனில் விலங்குகள் ‘அவதூறு கேஸ்’ போடாது. 66-ஏ பாயாது.\nஇதே டெக்னிக்கில்தான் யான் மார்டேலும் ‘லைஃப் ஆஃப் பை’ எழுதினார். பாராட்டுகள் குவியும்போது தாங்க முடியாவிட்டாலும் தலைதாழ்த்தி, சிரமேற்கொண்டு வாங்கிக் கொள்கிறோம். விமர்சனம் என்றதுமே காததூரம் ஓடுகிறோம். திரும்ப ஓடிவந்து விமர்சகர்களின் முகத்தில் நாலு குத்தும், குத்தினால்தான் தூக்கம் வருகிறது.\nஉள்ளம் என்பதே ஓர் உருவகம். கடவுள் மாதிரி. அறிவியல் பூர்வமாக இப்படி ஒன்று நம் உடலில் இருப்பதை நிரூபிக்க முடியாது. ஆனால் பகுத்தறிவாளர்களும் கூட உள்ளம் என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்வது நகைமுரண் (இருவர் உள்ளம் – வசனம் : கலைஞர்). இல்லாத ஒன்றை அடக்கி, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வாழ்க்கை முழுக்க கொடூரமான போர் நடத்திக்கொண்டே இருந்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. உள்ளம் என்கிற உருவகத்துக்கு ஓர் உருவம் கொடுத்துப் பார்த்தால் என்ன எலி, பூனை உருவங்கள் ஒத்து வருமா எலி, பூனை உருவங்கள் ஒத்து வருமா சாது மிரண்டால் காடு கொள்ளாது. பார்க்க சப்பையாக இருப்பவர்கள் கூட அவர்களை, அவர்களே சூப்பர்மேனாகதான் கருதிக் கொள்கிறார்கள். எனவே புலியாக பொதுமைப்படுத்தி உருவகப்படுத்திக் கொள்ளலாம்.\nஇப்படியெல்லாம் தத்துவக் கருமாந்திரங்களை எல்ல���ம் சிந்திக்க அவகாசமின்றி, கடாசிப் போட்டுவிட்டாலும் லைஃப் ஆஃப் பை மிகச்சிறந்த திரைப்படம்தான். ஒரு புலியும், மனிதனும் மட்டும் இருநூற்றி இருபத்தியேழு நாட்கள் நடுக்கடலில் சிறிய படகில் உயிரை கையில் பிடித்து வாழ்கிறார்கள். survival of the fittest தோற்கிறது. இந்த சுவாரஸ்யமான ஒன்லைன் போதாதா\nதைவானில் பிறந்து ஹாலிவுட்டில் படமெடுப்பவராக இருந்தாலும் இந்தியக் களத்தில் இந்தியர்களைவிட சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதில் ஆங் லீ தனித்துத் தெரிகிறார். நாற்பதாண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி இப்படித்தான் இருந்திருக்கும் என்று ரெஃபரென்ஸ் பார்த்து சித்தரித்து விடலாம். ஆனால் மனிதர்களை அசலாக தோற்றத்திலும், செயலிலும் காட்டுவது ராட்சஸ வேலை. யாரும் எளிதில் நினைத்துப் பார்த்துவிட முடியாத சாதனைகளை அனாயசமாக செய்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.\nமனிதர்களை விடுங்கள். விலங்குகளுக்கு வருவோம். இயக்குனர் நினைத்தமாதிரியாக நடிக்கும் விலங்குகள் சாத்தியமா என்ன ஒரு காட்சியில் கூட அனிமேஷன் உருவம் என்கிற எண்ணம் வந்துவிடாதபடி படம் முழுக்க புலி உறுமுவதிலும், பாய்வதிலும், கம்பீரநடை நடப்பதிலுமாக தொழில்நுட்பத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.\n‘எனக்குள்ளே ஒரு மிருகம் தூங்கிக்கிட்டிருக்கு’ எனும் அரதப்பழசான பஞ்ச் டயலாக்கை அடிக்காத ஆளே இல்லை. படமும் அதைதான் சொல்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புலி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது முழிக்கும்போது, ரிங்மாஸ்டராக மாறி அதை அடக்கிப்பழக வேண்டும். இல்லையேல் அப்புலி உங்களை கொன்றுவிடும். கரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரி கொஞ்சம் பிசகினாலும் ‘பாபா’ மாதிரி பக்திப்படம் ஆகிவிடும் ஆபத்து இந்த கதைக்கு உண்டு. இந்த கதையும் கூட ஒரு ‘புலி’தான். ரிங்மாஸ்டரான இயக்குனர் அதை எப்படி தனக்கு வாகாக பழக்கியிருக்கிறார் என்பதை திரையில் பாருங்கள். நீங்களே அறியாத உங்கள் உள்ளத்தில் மறைந்துக் கிடக்கும் ரகசிய அறைகளின் ஆச்சரியக் கதவுகளை நிச்சயம் திறந்துவிடும். இப்படம் உங்களை விமர்சிக்கிறது. உங்களுக்கு கோபம் வந்துவிடக் கூடாதே என்கிற நல்லெண்ணத்தில் புலியை வைத்து கதை சொல்கிறது. யாருமே தவறவிடக்கூடாத படம் என்று மட்டும் பரிந்துரைக்கிறோம்.\nஇப்படம் மூலமாக ஆஸ்கர் ஜூரிகளிடம் அனாயசமாக தன்னுடைய விசிட்டிங் கார்டுகளை அள்ளித் தெளித்திருக்கிறார் ஆங் லீ.\nதொடர்பில்லாத பதிவு : துரத்துதலும், ஓட்டமும்\nகலைஞரின் 80வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் என்று நினைவு. சென்னை சின்னமலையில் நடந்தது. பேசியவர்கள் எல்லாருமே கலைஞரை வானளவு புகழ்ந்து அமர்ந்தார்கள். வீரபாண்டியார் எழுந்தார். “எங்களுக்கு நீங்கள் எல்லாமே செய்திருக்கிறீர்கள். ஆனால் பெரியார், அண்ணா சொன்னதைத் தவிர்த்து புதிய சிந்தனைகளை நாம் உருவாக்கி இருக்கிறோமா என்று சுயபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும். திராவிட இயக்க சிந்தனைகளை காலத்துக்கு ஏற்ப மாற்றி, புதிய சிந்தனைகளை உருவாக்கும் பணியை நீங்கள்தான் செய்யவேண்டும். நீங்களும், பேராசிரியரும் அவற்றை உருவாக்கும் பணிகளை இனி மேற்கொள்ள வேண்டும்”\nகலைஞரின் முகத்தில் மகிழ்ச்சியா, வருத்தமா என்று தெரிந்துக்கொள்ள முடியாத ரியாக்‌ஷன். மேடையில் அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். கட்சி, ஆட்சி போதும். தமிழ் சமூகத்துக்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக கலைஞரை நோக்கி வீரபாண்டியார் தைரியமாக சொன்னார்.\nஇந்த தைரியம் கட்சியில் வீரபாண்டியாருக்கு அதிகம். தலைவரோடு அடிக்கடி முரண்படும் மூத்த கட்சிக்காரர். ஆனால் அதே நேரத்தில் தலைவரை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. கலைஞரின் முரட்டு பக்தன். எழுபதுகளின் இறுதியில் அதிமுக திமுகவை அதிகமாக குற்றம் சாட்டியது பூலாவரி சுகுமாரன் கொலை சம்பவத்தில்தான். அதில் நேரடியாக தொடர்புடையவர் என்று வீரபாண்டியாரால் தலைமைக்கு தர்மசங்கடம். சொத்துப் பிரச்னை. பங்காளிகளுக்குள் பகை. அது கட்சிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திவிட்டதே என்று வீரபாண்டியாருக்கு மனவருத்தம். பூலாவரியில் இன்றுவரை வீரபாண்டியாரின் பங்காளிகள்தான் அவரது கண்களில் விரல்விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த ஊரான பூலாவரி கிராமம் தொடங்கி, வீரபாண்டி ஒன்றியம், சேலம் மாவட்டம் வரை இவரும், இவருடைய உறவுக்காரர்களும்தான் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆள்வது வழக்கம். இம்மாதிரியான தனிப்பட்ட நிரந்தர நெருக்கடியையும் தாண்டிதான் கட்சியை சேலம் மாவட்டத்தில் அவர் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் ‘சேலம்’ என்கிற பெயரையே அம்மாவட்ட திமுகவினர் மறந்துவிட்டார்கள். கலைஞரின் வருகையின் போது “வீரபாண்டியாரின் மாவட்டத்துக்கு வரும் தலைவரே வருக” என்று பேனர் வைத்து அமர்க்களம் செய்வார்கள்.\nவீரபாண்டியாரின் அரசியல் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் சகஜம். ஐந்து ஆண்டுகள் உச்சியில் இருப்பார். ஐந்து ஆண்டுகள் மிகமோசமான பள்ளத்தில் வீழ்ந்துக் கிடப்பார். சாகும் வரை போராடிக் கொண்டே இருக்க வேண்டுமென்பது அவருக்கு விதிக்கப்பட்ட விதி. எப்படிப்பட்ட நெருக்கடியிலும் கட்சியையும், தலைவரையும் விட்டுக் கொடுத்ததில்லை என்பது அவரது வாழ்நாள் சாதனை. எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் வீரபாண்டியாருக்கு ஒரு சோதனை என்றால் கலைஞர் நொறுங்கி விடுவார். வீரபாண்டியாரின் மகனுடைய அகால மரணத்தின் போதும் சரி. அநியாய வழக்குகளால் சிறைக்கொடுமையை வீரபாண்டியார் சந்திக்க நேரும் போதும் சரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவதிப்படும்போதும் சரி. கலைஞரின் கண்கள் உடனடியாக கலங்கி விடும். முரட்டுத் தொண்டன் மீதான தலைவரின் விவரிக்க முடியாத ஒரு வகை காதல் அது. அதனால்தான் என்னவோ கலைஞரின் மனச்சாட்சியான முரசொலி மாறன் மறைந்த அதே நவ.23லேயே அவருடைய பிரியத்துக்குரிய தம்பியான வீரபாண்டியாரும் மறைந்திருக்கிறார்.\nதமிழகத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் அடையாளங்கள் ஒவ்வொன்றாக மறையும் நேரம் இது.\nஐ.நா. சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஐ.நா.வில் மனிதநேயம் தொடர்பான பிரச்னைகளை கவனித்துக் கொள்ளும் குழு இது. இந்தக் கூட்டத்தில் ஒரு வரைவுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. “மரணத்தண்டனை விதிக்கப்படுவது உலகம் முழுவதும் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்”\nநிறவெறி தேசங்கள் என்று கருதப்படும் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்திருக்கின்றன. தீர்மானத்தை முழுமூச்சாக எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், மரணத் தண்டனையை எதிர்த்த காந்தியை தேசப்பிதாவாக கொண்டாடும் நாடுமான இந்தியாவின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் இன்னொரு ஜனநாயக நாடு அமெரிக்கா. அகிம்சையைப் போதித்த புத்தபகவானை வணங்கும் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளும் எதிர்த்திருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் எதிர்த்து வாக்களித்திருப்பதாக தெரிகிறது.\nஏன் எதிர்த்தோம் என்பதற்கு இந்தியா விளக்கமும் கொடுத்திருக்கிறது. “ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சட்ட நடைமுறைகளை வகுத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது. இதில் குறுக்கிடுவது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்” என்று இந்தியா தனது எதிர்ப்புக்கான நியாயத்தை பேசியிருக்கிறது. அவ்வப்போது அண்டை நாடுகளிடம் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசியாவின் தாதா ‘இறையாண்மை’ குறித்துப் போதிப்பது கருப்பு நகைச்சுவைதான்.\n“மரணத்தண்டனையை ஒழிக்க வேண்டும்” என்கிற ஒருவரி தீர்மானம் தவிர்த்து பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இத்தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் போன்ற வலியுறுத்தல்கள் குறித்து இந்தியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.\nஇந்தியாவைப் பொறுத்தவரை ‘மரணத் தண்டனை’ என்பது ஊடகங்களுக்கு தரும் ஃப்ளாஷ் நியூஸ். அரசோ, எதிர்க்கட்சிகளோ சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் மக்களை மடைதிருப்ப ‘மரணத்தண்டனை’ உதவிக் கொண்டிருக்கிறது. மாநில அளவில் கலைஞர் ஆட்சியாகட்டும், ஜெயலலிதா ஆட்சியாகட்டும். இவர்களுக்கு ‘என்கவுண்டர்’ எப்படி உதவுகிறதோ அதுபோல மத்திய ஆட்சியாளர்களுக்கு மரணத்தண்டனை. மனித உரிமை, கருத்தியல், கொள்கை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்ப்பை அரசோ, மரணத்தண்டனைக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடும் குடிமக்களோ முன்வைப்பதில்லை. ‘தீவிரவாதிகளை எப்படி கட்டுப்படுத்துவதாம்’ என்று ‘வெயிட்’டான காரணத்தை முன்வைத்து, மூளையை கழட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு தூக்குத்தண்டனைக்கு ‘ஜே’ போடுகிறார்கள். வருடா வருடம் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் இராணுவத்துக்கும், மற்ற பாதுகாப்பு அமைப்பினருக்கும் ஒதுக்கப்படுகிறதே.. அவற்றுக்கு முறையான கணக்கிருக்கிறதா.. அவர்கள் ஒழுங்காக வேலைபார்த்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மாட்டார்களா.. தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முன்பாக நம் உளவு அமைப்புகள் தூங்கிக் கொண்டிருந்தனவா.. என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப நமக்கு துப்பில்லை.\nஎனவேதான் கிட்டத்தட்ட திருட்டுத்தனமாக திடீரென்று கசாப்பை தூக்கிலிட்டிருக்கிறார்கள். மரணத்தண்டனை என்பது நியாயமான நீதியென்று பெருமிதமாக மார்தட்டிக் கொள்பவர்களுக்கு இந்த திருட்டுத்தனம் அவசியமில்லை. கசாப்பை தூக்கிலிடும் தேதியை வெளிப்படையாக அறிவித்தால் தீவிரவாதிகள் ஜெயிலைத் தகர்த்து கசாப்பை தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள் என்றெல்லாம் அரசு அஞ்சியதா என்ன.. அவ்வளவு பலவீனமாகவா இந்தியா இருக்கிறது கசாப்பின் தூக்குத்தண்டனையை ரகசியமாக நிறைவேற்றியதற்கு ஏற்றுக்கொள்ளும்படியான காரணத்தை இந்தியா சொல்ல வேண்டும்.\nவிரைவில் பாராளுமன்றத் தேர்தலை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக குஜராத் தேர்தலில் பாஜகவோடு பலப்பரிட்சை நடத்தியாக வேண்டும். இத்தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலின் ‘ட்ரைலர்’ என்று பாஜக பிரச்சாரம் செய்யும். அரசின் மீது தொடர்ச்சியாக ஊழல் கணைகளை ஏவிக்கொண்டிருந்த எதிர்க்கட்சியான பாஜக இனி ஊழலைப் பற்றிப் பேச அருகதையில்லை என்பதை அக்கட்சியின் தலைவர் கட்கரி நிரூபித்துவிட்டார். எனவே அடுத்து அவர்கள் எய்யப்போகும் அம்பு ‘கசாப்’தான் என்பதை பா.ஜ.க.வின் அரசியலை எடைபோடுபவர்கள் எளிமையாக யூகிக்க முடியும். அந்த வாய்ப்பை தர காங்கிரஸ் தயாராக இல்லை. ஒத்த வீட்டுக்கு துண்டு போட்டு போகும் பெரிய மனுஷன் கணக்காக அசிங்கமான முறையில் கசாப்பை தூக்கிலிட்டு விட்டது. மும்பையில் தெருவெங்கும் கொண்டாட்டமாம். கொஞ்ச நாட்களுக்கு தேசியவெறி தலைக்கேறி மக்கள் அரசு சார்பாக சிந்திக்கத் தொடங்குவார்கள். முன்பு இதேபோன்ற தேசியவெறியை கார்கில் போர் வாயிலாக கிளப்பி பாஜக ஆட்சிக்கு வந்தது நினைவிருக்கலாம். இவையெல்லாம் வெளிப்படையாக யூகிக்கக்கூடிய விஷயங்கள். காங்கிரஸுக்கு கசாப்பை தூக்கிலிட்டதன் மூலமாக கிடைக்கக்கூடிய மறைமுக பலன்கள் என்னவென்று தெரியவில்லை.\nஎனவேதான் பதறிப்போய் குஜராத் படுகொலை புகழ் நரேந்திரமோடி அவசர அவசரமாக ‘அப்சல் குருவுக்கு எப்போ’ என்று கேட்கிறார். காங்கிரஸ் அதையும் உடனடியாக செய்ய தயாராக இருப்பதாகவே தெரிகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கின் பேச்சின் வாயிலாக அவர்களது ‘மூட்’ புரிகிறது. “கசாப்புக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது. கசாப்போடு நாம் நின்றுவிட முடியாது. அப்சல் குருவுக்கான தண்டனையையும் விரைவுப்படுத்த வேண்டும்” என்கிறார். பேசுவது காங்கிரஸ் பொதுச்செயல���ா அல்லது பாஜகவின் தலைவர்களில் ஒருவரா என்பதே தெரியாத அளவுக்கு திக்விஜய்சிங்கின் பேச்சு அமைந்திருக்கிறது. சிறுபான்மையினர் விஷயத்தில் பாஜகவோடு ஒப்பிட்டு காங்கிரஸை தூக்கிப்பிடிக்க இனி நமக்கு காரணங்கள் எதுவுமில்லை. இது இஸ்லாமியருக்கு எதிரான நடவடிக்கை என்று பிரச்சாரப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் பாஜகவும், காங்கிரஸும் ஒற்றுமையாகவே இருக்கின்றன. பாஜகவின் செய்தித் தொடர்பாளரான முக்தார் அப்பாஸ் நக்வி, “நாட்டின் எதிரி தண்டிக்கப்பட்டுள்ளான்” என்று கருத்து சொல்லியிருப்பதின் மூலம் இதை புரிந்துக் கொள்ளலாம். ஒருவகையில் கசாப்பின் தூக்கு, இஸ்லாமிய சகோதரர்களுக்கு நிம்மதியையும் தந்திருக்கலாம். தொண்டையில் சிக்கிய மீன்முள்ளாய் கசாப் அவர்களுக்கு உறுத்திக் கொண்டிருந்தான்.\nநாட்டின் பாதுகாப்பை விட, அரசியல் பிரதிபலன்கள்தான் இங்கே மரணத்தண்டனையை தீர்மானிக்கின்றன. மரணத்தண்டனையை விட ஆபத்தான அம்சம் இது. மனிதநேயத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை எதிர்த்துக் கொண்டே இருப்பது நமது கடமை.\nதொடர்புடைய முந்தையப் பதிவுகள் :\nதூக்குத் தண்டனை – எதிர்வினைகள்\nமரண தண்டனையை ஆதரிப்பவர்கள் காட்டுமிராண்டிகள்\nமுகம் மாறும் தமிழ் சினிமா\nசிந்தனைகள், தொழில்நுட்பம், திறமை, அணுகுமுறை, வியாபாரம் ஆகிய எல்லாவற்றிலும் தமிழ் சினிமாவில் புது வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறது\nதிரையரங்குகளில் திருவிழாக்கோலம். படம் பார்த்தே ஆக வேண்டும் என்று நீண்டவரிசையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள் . குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் மக்கள் வெள்ளம். படம் பார்த்த குழந்தைகள் மீண்டும் அதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். படத்தில் ஹீரோ திரையில் தோன்றியதில் தொடங்கி, படத்தின் இறுதிக்காட்சிவரை கைதட்டல், விசில், ஆரவாரம்.எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன இம்மாதிரி காட்சிகளைப் பார்த்து\nவெகுநாட்களுக்குப் பிறகு சில மாதங்களுக்குமுன் இவற்றைப் பார்க்க முடிந்தது.\nகாணாமல் போன சூப்பர் ஸ்டார்ஸ்\nஇத்தனை உற்சாகமும் குதூகலமும் ஏற்படுத்திய இந்தப் படம் ரஜினியோ, கமலோ அல்லது வேறு சூப்பர் ஸ்டார்களோ நடித்த படமல்ல. படத்தின் நாயகன் சிக்ஸ்பேக் உடற்கட்டு கொண்ட ஆணழகனுமல்ல. பின் யார்\nநாம் அன்றாடம் தொல்லையாக நினைக்கும் ‘ஈ’தான் ஹீரோ. தமிழ்/தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட ‘நான் ஈ’ திரையில் பாய்ந்திருக்கும் புது வெள்ளத்தின் ஓர் அடையாளம். தியாகராஜ பாகவதர் காலத்தில் துவங்கிய ஹீரோக்களின் சகாப்தம், காலம் காலமாக எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-சூர்யா என்று தொடர்ந்துகொண்டிருக்கிறது. கதாநாயக பிம்பத்தின் வழிபாடு அதிகமுள்ள தென்னிந்திய சினிமாவில் மிகச்சிறிய பூச்சியான ‘ஈ’தான் ஹீரோ என்பதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் இயக்குனர் ராஜமவுலியின் துணிச்சலான முயற்சிக்கு மக்கள் கொடுத்த பேராதரவு புதிய சிந்தனைகளை அவர்கள் வரவேற்கத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சான்று. புதிய, துணிச்சலான முயற்சிகளை புதுமுக இயக்குனர்கள் மேற்கொள்ளத் தூண்டுகோலாக இப்படத்தின் வெற்றி அமைந்திருக்கிறது.\nஹீரோ என்பதற்கான இலக்கணங்கள் மாறிவிட்டன. ஹீரோ என்றால் அழகிய முகவெட்டு, ஸ்டைலான நடை உடை பாவனைகள் இருக்க வேண்டும் என்ற நிலைமாறி வருகிறது. ‘சுப்பிரமணியபுரம்’ போன்ற படங்கள் வந்தபோதே மீண்டும் இயக்குனர்களின் படங்களுக்கான பருவம் துவங்கி விட்டது. முப்பதாண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் போன்றவர்கள் முன்னெடுத்த இந்தப் போக்கினை, பின் சேரன், தங்கர்பச்சான், கரு. பழனியப்பன் போன்ற இயக்குனர்கள், ஏன் பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்கள்கூட வளர்த்தெடுத்தார்கள். இப்போது ஹீரோக்களின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்காமல், இயக்குனர்களே மேக்கப் போட்டு நாயகர்களாகி விடுகிறார்கள். சமீப ஆண்டுகளில் இயக்குனராக அறிமுகமாகி, நடிகர்களாகவும் சசிக்குமார், சமுத்திரக்கனி போன்றவர்கள் தடம் பதித்தார்கள். சசிக்குமார் நடித்த ‘சுந்தர பாண்டியன்’ ஏ, பி, சி என்று மூன்று வட்டாரத் திரையரங்குகளிலும் வெற்றி பெற்றது.\nபெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட், நட்சத்திரப் பட்டாளம் இதெல்லாம் அவசியப்படாமல் சிறிய பட்ஜெட்டில் சின்சியராக எடுக்கப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. புதுமுக ஹீரோவான உதயநிதி ஸ்டாலின் நடித்த, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருப்பதைக் கவனிக்கலாம். அதே நேரத்தில் தமிழ் சினிமாவின் வசூல் ராஜாக்களாக அ���ியப்பட்ட பெரிய ஹீரோக்களின் படங்கள் வணிகரீதியாக தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வி வருகின்றன.\nசிறு பட்ஜெட் திரைப்படங்கள் ஜெயிப்பது மட்டுமல்ல, சினிமாவின் வழக்கமான கதை சொல்லும் முறையை உடைத்தெறிந்திருக்கின்றன. ‘அட்டகத்தி’, ‘மதுபானக்கடை’ போன்ற படங்கள் ஓர் உதாரணம். கதை சொல்லாமல் சம்பவங்களைத் தொகுத்து, காட்சியனுபவங்களை ரசிகர்களுக்கு கடத்தும் இந்தப் புதிய அணுகுமுறைக்கு விமர்சகர்களும், ரசிகர்களும் ‘சபாஷ்’ சொல்கிறார்கள்.\n\"வழக்கமான ஃபார்முலா படங்களின் மீது எனக்கே பெரும் சலிப்பு இருக்கிறது. என் படம் புதுசாகத் தெரியவேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு செய்யவில்லை. உள்ளடக்கத்துக்காக அது பேசப்பட வேண்டுமென்று மட்டுமே நினைத்தேன். ஒரு ஹீரோவுக்காக படத்தை யோசிப்பது எனும்போது தரம் கேள்விக்குறி ஆகிவிடுகிறது. படத்தின் உள்ளடக்கம்தான் ஹீரோ, பட்ஜெட் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் தீர்மானிக்க வேண்டும். ஒரு படைப்பாளி முதலில் தீர்மானிக்க வேண்டியது எதை எடுக்கப் போகிறோம் என்பதைத்தான்\" என்கிறார், ‘மதுபானக்கடை’ படத்தின் இயக்குனரான கமலக்கண்ணன். சினிமா பின்னணியில் இல்லாமல், விளம்பரப்பட உலகில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் இவர்.\nஎண்ணெய் காணாத தலையும் மழிக்கப்படாத முகமும் மடித்துக் கட்டிய கைலியுமாக ஹீரோக்கள் தரையிறங்கி வந்து விட்டார்கள். ஆனால் இன்னமும் நாயகிகளை கவர்ச்சிப் பதுமைகளாக, கதாநாயகர்களோடு வெளிநாட்டு லொக்கேஷன்களில் இடுப்பை வெட்டி வெட்டி டூயட் பாடுபவர்களாகவே வைத்திருக்கிறது தமிழ் சினிமா. டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, சாவிதிரி, விஜயக்குமாரி, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, ராதிகா ஏன் ஸ்ரீ தேவி காலம் வரைகூட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளே சினிமாவாகியிருக்கின்றன. இப்போதும் தொலைக்காட்சிகளில் பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மெகாத் தொடர்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் சமகாலத் தமிழ் சினிமா கதாநாயகிகள் மீது இன்னும் கடைக்கண் வைக்கவில்லை. அரிதிலும் அரிதாக சில முயற்சிகள் துவங்கியிருக்கின்றன என்பது உண்மைதான். பெண் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஆரோகணம்’ திரைப்படத்தில் நாயகன் இல்லை. கதையின் மையம் நாயகியை சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. இந்தச் சிறு பட்ஜெட��� படம் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ரசிகர்களின் ஆதரவு முழுதாகக் கிடைக்கவில்லை.\nபடத்தின் உள்ளடக்கம் மாறியிருப்பது மட்டுமின்றி, தொழில்நுட்பரீதியாகவும் தமிழ் சினிமா பல படிகள் முன்னேறியிருக்கிறது. முன்பெல்லாம் சிறப்பாகப் படமெடுக்கும் படங்களை, ‘ஹாலிவுட் தரம்’ என்று பத்திரிகைகள் பாராட்டும் . இப்போது ஹாலிவுட் படங்களில் பணியாற்றும் கலைஞர்களையே தமிழ்ப் படங்களுக்கும் பணியாற்ற அழைக்கிறார்கள்.\nஇவ்வாண்டு தொடக்கத்தில் வெளிவந்த, ‘அம்புலி’ திரைப்படம் தொழில்நுட்பரீதியாக தமிழுக்கு மைல்கல். தமிழின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படம் இது. அதாவது பைனாக்குலரில் ஒரு காட்சியைக் காண்பதைப்போன்ற அனுபவத்தை திரையில் நீங்கள் உணரலாம். இரட்டை இயக்குனர்களான ஹரிஷங்கர், ஹரிஷ்நாராயணன் இணைந்து இயக்கினார்கள். இவர்கள் முன்னதாக இயக்கிய, ‘ஓர் இரவு’ இந்தியாவின் முதல் ‘வ்யூ பாய்ண்ட்’ திரைப்படம். அதாவது கதாபாத்திரத்தின் பார்வையில் கேமரா கோணம் இருக்கும்.\nஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் இடையேயான தொழில்நுட்ப இடைவெளி வெகுவாக சுருங்கிவிட்டது\" என்கிறார் ஹரிஷ்நாராயணன்.\nஅம்புலி’க்காக ‘ஹாரிபாட்டர்’ திரைப்படத்தில் பணிபுரிந்த ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அழைத்து உடன் பணியாற்றினோம். ‘நீங்களே எங்களுக்கு இணையாகத்தானே பணியாற்றுகிறீர்கள்’ என்று நம்முடைய தொழில்நுட்பக் கலைஞர்களை அவரே பாராட்டினார். தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக தொழில்நுட்பம் விரைவாக உலகமெங்கும் பரவுகிறது. ஆனால் படத்தின் உள்ளடக்கரீதியாக அவர்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசமுண்டு. இந்த வித்தியாசம் கலாச்சாரம் தொடர்பானது. இது தொழில்நுட்பத்தை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடியதாக இல்லை\" என்று விளக்கினார் ஹரிஷ்நாராயணன்.\nடிஜிட்டல் கேமராவின் வருகை, படமாக்கத்தில் ஒரு புலிப்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. ‘வழக்கு எண் 18/9’ போன்ற திரைப்படங்கள், டிஜிட்டல் கேமராவின் பலன்களை நன்கு பயன்படுத்தியிருக்கின்றன. ஃபிலிமில் எடுக்கும் காலதாமதத்தை டிஜிட்டல் கேமராக்கள் தவிர்க்கின்றன. அனிமேஷன் நுட்பங்களுக்கு அணுக்கமாக இருக்கிறது, படமாக்கல் தொடர்பான செலவுகளை மிச்சப்படுத்துகிறது, சிரமங்களை தவிர்க்க முடிகிறது.\nடி���ிட்டல் சினிமா தொடர்ந்து முன்னோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. பல புதிய கேமராக்களின் மூலம் அது தன்னை செழுமைப்படுத்திக்கொண்டே வருகிறது. கண்ணை மூடி திறப்பதற்குள்ளாக எல்லாம் மாறிப்போச்சுன்னு சோல்லுவாங்களே... அந்த மாதிரி, ஒரு தூக்கம் போட்டுவிட்டு வந்து பார்த்தால் எல்லாம் மாறிவிடுகிறது இங்கே. தொழில்நுட்பம் அதன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே போகிறது. அதன் சாத்தியங்கள் படைப்பாளிகளுக்கிருந்த பல தடைகளை உடைத்துப் போடுகிறது. பொருளாதாரம் சார்ந்த சுமைகள் குறையத் துவங்கிருக்கின்றன. குறைந்த முதலீடுகளில் தரமான திரைப்படங்களை உருவாக்கிட முடியும் இப்போது\" என்று டிஜிட்டல்மயமானதின் பயன்கள் என்ன என்பதைப் பற்றிப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.\nடிஜிட்டல் தொழில்நுட்பம் இசையிலும் செயல்பட ஆரம்பித்ததன் பலன், இளைஞர்களுக்கு சாதகமாக அமைந்தது. யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், விஜய் ஆண்டனி, கே எனப் பல இளைஞர்கள் அடுத்தடுத்து தமிழ் திரையிசை உலகில் நுழைந்திருக்கிறார்கள். இன்று தமிழ் இசையமைப்பாளர்களின் சராசரி வயது 25தான் இருக்கும் என்றால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.\nஇசை அமைப்பாளர்களைப்போல இளம் பாடகர்களும் கவிஞர்களும் வரத்தான் செய்கிறார்கள். என்றாலும் நிலைத்து நிற்க அவர்கள் பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது.\nவாலியும், வைரமுத்துவும் அமைத்த களத்தில்தான் நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக தமிழ் சினிமா இசையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக குத்துப்பாட்டு கலாசாரம் கோலோச்சியது. பாடல் வரிகளில் ஆங்கிலக் கலப்பும் அவசியமென்றார்கள். தவிர்க்க முடியாமல் நாங்களும் இதையெல்லாம் எழுத வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட பத்தாண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு இப்போது நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது. அதே வாலி-வைரமுத்து கால நிலைமை மீண்டும் திரும்பியிருக்கிறது\" என்று தற்போதையச் சூழலை விவரிக்கிறார் கவிஞர் பா.விஜய்.\nதமிழ் சினிமாவில் மீண்டும் துவங்கியிருக்கும் கவிதைப்பாதை, அடுத்த தலைமுறை நவீனமொழிநடைக் கவிஞர்களை ஊக்கப்படுத்துகிறது. மதன் கார்க்கி குறிப்பிடத்தக்க பாடலாசிரியராக வளர்ந்து வருகிறார். இசையின் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு ஈடு கொடுக்கும் மொழியை சமகாலக் கவி��ர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.\nதிருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்காக ஆவலோடு காத்திருப்பதைப் போல திரையரங்குகளில், ‘பொட்டி’க்காகக் காத்திருந்த காலங்கள் ஒன்றுண்டு. குறித்த நேரத்தில் ‘பொட்டி’ வராமல் போனதில் கொதிப்படைந்த ரசிகர்கள், தியேட்டரையே அடித்து நொறுக்கி கலவரமெல்லாம் நடந்த காலம் உண்டு. பொட்டி என்பது படத்தின் ஃபிலிம் சுருள் கொண்ட தகரப்பெட்டி.\nஇப்போது நவீனத் தொழில்நுட்பம் இந்தத் தகரப்பெட்டிகளைப் பரணுக்கு அனுப்பி விட்டது. ரீல் என்ற ஃபிலிம் சுருளே கிடையாது. திரைப்படம் டிஜிட்டல் ஆகிவிட்டதால் சேட்டிலைட் மூலமாகவும், ஹார்டு டிஸ்க் மூலமாகவும் திரையிடும் நவீன புரஜெக்டர்கள், சிறுநகரங்களில் இருக்கும் அரங்குகளுக்குக்கூட வந்துவிட்டன.\nடிஜிட்டல் நுட்பம் காரணமாக ஒளி மட்டுமல்ல, ஒலியின் தரமும் கூடியிருக்கிறது. டால்பி, டிடிஎஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வந்தபிறகு திரையில் தெரியும் காட்சிகளின் இடத்துக்கு நாமே நேரில் செல்வதற்கு இணையான அனுபவத்தை தருகிறது. அரங்கு முழுக்க ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டு, காட்சிகளுக்கேற்ப ஒலி தனித்தனியாக வருகிறது. சமீபத்தில் வெளியாகிய த்ரில்லர் திரைப்படமான, ‘பீட்ஸா’ 7.1 சர் ரவுண்ட் ஒலியமைப்பில் படம் பார்ப்பவர்களை திகில் படுத்துகிறது. முதல் வரிசையில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகனின் இதயத்துடிப்பை வேகப்படுத்தும் சத்தம் இனி திரையில் இருந்துதான் வருமென்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. புரஜெக்டர் ரூமில் இருந்தும் ‘டமால்’ என்று சத்தம் வரும்.\nபாலிவுட்டைப்போல கோலிவுட்டிலும் மல்ட்டிப்ளக்ஸ் கலாச்சாரம் உருவெடுத்து இருப்பது சமீபகாலப் போக்கு. நல்ல சூழலில் படம் பார்க்கும் அனுபவம்தான் திருட்டு டிவிடி மாதிரியான இத்தொழிலுக்கு எதிரான விஷயங்களைத் கட்டுப்படுத்த உதவும். மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணமும் அதிகம் என்பதால், தயாரிப்பாளர் எதிர்பார்க்கும் லாபமும் விரைவில் கிடைக்கிறது. தமிழகத்தில் அடுத்த சில வருடங்களில் மல்ட்டிப்ளக்ஸ் என்று சொல்லக்கூடிய நவீன திரையரங்குகள் நிறைய தோன்றும்\" என்கிறார், டிஸ்னி-யூடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தென்மண்டல தலைமைப் பொறுப்பிலிருக்கும் தனஞ்செயன்.\nசென்னையில் அபிராமி மல்ட்டிப்ளக்ஸ் போன்ற திரையரங்குகள் செவன் ஸ்டார் வசதி என்று குறிப்பிடும் சில வசதிகளை உருவாக்கியிருக்கின்றன. அதாவது போனிலோ, இண்டர்நெட்டிலோ குடும்பத்தோடு படம் பார்க்க வருகிறோம் என்று தகவல் கொடுத்துவிட்டால் போதும், அவர்களே காரில் வந்து அழைத்துச் சென்று, திருப்தியாகப் படம் பார்த்து, வீட்டுக்குத் திரும்புவது வரை பார்த்துக் கொள்வார்கள். என்ன, காசுதான் கொஞ்சம் ஜாஸ்தி.\nசமீப ஆண்டுகளில் திரையரங்குகளில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான புரட்சியாக ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை குறிப்பிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் சத்யம் சினிமாஸ் இந்த முறையை அறிமுகப் படுத்தியபோது, ‘Q is dead’ என்று அறிவித்து, விளம்பரப்படுத்தியது. அதாவது இனிமேல் யாரும் சினிமா டிக்கெட்டுக்கு வரிசையில் நிற்கவேண்டாம் என்பது பொருள். முதல் நாள், முதல் காட்சிக்கு இரும்புக் கிராதிகளால் பிணைக்கப்பட்ட சிறைச்சாலை மாதிரியான டிக்கெட் கவுண்டர்கள் இன்று பெருமளவில் ஒழிந்துவிட்டன. தீபாவளிக்கு சொந்த ஊரான திண்டுக்கல்லுக்குப் போகும் ரசிகன், சென்னையிலிருந்தே ஆன்லைன் மூலமாக அந்த ஊரில் இருக்கும் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியாக,‘துப்பாக்கி’ படத்துக்கு முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் முன்பதிவு வந்துவிட்டதால், ‘பிளாக்’ டிக்கெட் விற்பவர்கள் என்கிற இனமே கிட்டத்தட்ட அழிந்துவிட்டது.\nதிரையரங்குகள் மல்ட்டிப்ளக்ஸ்களாக மாறிக்கொண்டிருக்கும் அதே நேரம் டிக்கெட் கட்டணம் 120 ரூபாயாக மாறிவிட்டது. பத்து ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் இனி சினிமாவில் மதிப்பில்லை. சிறுநகரங்களில் இருக்கும் தியேட்டர்களில்கூட டிக்கெட் கட்டணம் ஐம்பது ரூபாய்க்கும் மேலாக நிர்ணயிக்கப்படுகிறது. அதிலும் பெரிய படங்கள் வரும் சூழலில் 200 ரூபாய் என்றுகூட வெளிப்படையாகவே நிர்ணயிக்கிறார்கள். சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஒரு சராசரிக் குடும்பம் படம் பார்க்க, ஒரு முழு ஆயிரம் ரூபாய் நோட்டை செலவழிக்க வேண்டியிருக்கிறது.\nஇவை எல்லாவற்றையும் விட தமிழ் சினிமாவில் பாயும் புது வெள்ளம் ஒன்றுண்டு. சின்னத்திரையில் குறும்படங்களை இயக்கியவர்களுக்கு வெள்ளித்திரை தனது அகலமான கதவை திறந்து வைத்ததோடு இல்லாமல், சிகப்புக் கம்பளமும் விரித்து வரவேற்றிருக்கிறது. இவர்களில் பெரு���்பாலானோர் சினிமாவில் வேலை பார்த்தவர்கள் அல்ல. சினிமா படமெடுக்க வேண்டுமென்று ஊரைவிட்டு ஓடிவந்தவர்கள் அல்ல. சாஃப்ட்வேர் புரோகிராம்மர்கள், கல்லூரி மாணவர்கள், மார்க்கெட்டிங் பணியாளர்கள் என்று கலந்துகட்டி இருக்கிறார்கள். திரைமொழியை தொடர்ச்சியாகப் படங்கள் பார்ப்பதின் மூலமாக கற்றுக் கொண்டவர்கள்.\nபாலாஜி, ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற குறும்படம் மூலம் பேசப்பட்டவர். அதையே நீட்டி, முழுநீளத் திரைப்படமாகவும் எடுத்து இயக்குனர் ஆகியிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ், த்ரில்லர் திரைப்படமான சக்கைப்போடு போடும் ‘பீட்ஸா’ படத்தின் மூலம் குறிப்பிடத்தக்க இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். நளன் எனும் குறும்பட இயக்குனரும் அடுத்து வெள்ளித்திரையில் நுழைந்திருக்கிறார்.\nசாதாரண ரசிகர்களாக இதுவரை இருந்த இந்தப் புதியவர்களின் வருகை, சினிமாவின் வழக்கமான சம்பிரதாயங்களை உடைத்து, வேறு தளத்துக்குக் கொண்டுசெல்லும் என்கிற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.\n(நன்றி : புதிய தலைமுறை)\nட்விட்டர் கைதுகள்.. தூண்டும் விவாதங்கள்\nநாள் : 17 நவம்பர் 2012, மாலை 5 மணி\nஇடம் : பி.எட்.அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை\nசைபர் சட்டங்கள் - முறைப்படுத்தவா\n- வழக்கறிஞர் சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்\n- சையது, சேவ் தமிழ்சு இயக்கம்\nஇணைய உலகிலும் கருத்துரிமைக்கு சாவுமணி அடிக்கும் அரசு\n- ராதிகா கிரி, ஊடகவியலாளர்\nவிவாதங்கள் நடத்துவது: கருத்தை மாற்றவா\nசமூக வலைத்தளங்கள் தொடர்பான இப்பிரச்சினையில் தங்களது பார்வைகள்\n- யுவகிருஷ்ணா, கார்ட்டூனிஸ்ட் பாலா, நிர்மலா கொற்றவை, உண்மைத்தமிழன்\nஎதிர்கொள்வது எப்படி - கலந்துரையாடல்\nதேசத்துரோகியான ஒரு காவல்துறை அதிகாரியை, நேர்மையான உளவுத்துறை அதிகாரியான விஜய் விசாரணை செய்கிறார். அவருடைய அலுவல்ரீதியான துப்பாக்கியையும், ஒரு இல்லீகல் துப்பாக்கியையும் டேபிள் மீது எடுத்து வைக்கிறார். உளவுத்துறை அதிகாரி ஏதாவது ‘பஞ்ச்’ டயலாக் அடித்துவிடுவாரோ என்கிற மரண அச்சத்தில், தேசத்துரோகி இல்லீகல் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறார். க்ளைமேக்ஸிலும் நேர்மையற்ற ஒரு மிலிட்டரி அதிகாரி, இதே பஞ்ச் டயலாக் பயத்தில் இதே போல தற்கொலை செய்துக் கொள்கிறார். சூப்பர் ஸ்டார் சிவாஜியின் ‘ஆபிஸ் ரூ��்’ காட்சிகள் நினைவுக்கு வருகிறது.\nவழக்கமான விஜய் ஃபார்முலா படமல்ல இது என்பதற்கு இக்காட்சிகளே அத்தாட்சி. திருப்பாச்சி காலத்தில் தனக்கே தனக்கென்று உருவான தனித்துவ ஃபார்முலாவை உடைக்கும் துணிச்சலான முயற்சியை ‘நண்பன்’ ஒப்புக்கொண்டபோதே விஜய் தொடங்கிவிட்டார். துப்பாக்கியில் இது முழுமை பெற்றிருக்கிறது. எவ்வளவு நாளைக்குதான் தமிழ்நாட்டிலேயே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருப்பது என்கிற அலுப்பு அவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். துப்பாக்கி தெலுங்கிலும் ஹிட் அடிக்கும் என்கிற செய்தி தேனாக காதில் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படலாம். கேரளாவிலும் ஹிட். இந்திய தேசிய உணர்வுகொண்ட திரைப்படம் என்பதால் எஃப்.எம்.எஸ்.ஸிலும் கதறக் கதற கல்லா கட்டப்போகிறது. இந்த தீபாவளி ‘தள’தீபாவளி.\nஇளையதளபதிக்கு வருடா வருடம் வயது குறைந்துக்கொண்டே போகிறது. மிக விரைவில் அவர் குழந்தை நட்சத்திரமாக மாறிவிடுவாரோ என்று அஞ்சக்கூடிய அளவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறது. ஸ்மார்ட்டில் கில்லி, ஆக்‌ஷனில் போக்கிரி என்று துப்பாக்கி முழுக்க முழுக்க விஜய் ஷோ. முழுநீஈஈஈள திரைப்படமென்றாலும், இன்னும் கொஞ்ச நேரத்துக்கு தளபதியை ஸ்க்ரீனில் பார்த்துக்கொண்டே இருக்கமாட்டோமா என்று படம் முடிந்ததும் ஏக்கம் பிறக்கிறது.\nஏழாம் அறிவு மொக்கையாகி விட்டதால், துப்பாக்கியின் திரைக்கதையை சிரத்தையெடுத்து செதுக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக இண்டர்வெல் பிளாக் மரண மாஸ். ஒரு காட்சியில் நாயை ஸ்க்ரீனில் பார்த்து தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. இராம.நாராயணனின் முந்தைய நாய், குரங்கு, பாம்பு ரெக்கார்டுகளை எல்லாம் இக்காட்சியில் அசால்ட்டாக உடைத்து எறிந்திருக்கிறார் முருகதாஸ். படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதி ஹீரோவுக்கும், இயக்குனருக்குமே ஒதுக்கப்பட்டு விட்டதால், பிரும்மாண்டமான ஸ்க்ரிப்டுக்கு கருக்காக செலவு செய்திருக்கிறார்கள். க்ளைமேக்ஸில் பிரதிபாகாவேரி மாதிரியான பெரிய கப்பல் வெடிக்கும்போது, ஊசிப்பட்டாசு வெடிப்பதைப் போல ஃபீலிங். போலவே போஸ்ட் ப்ரொடக்‌ஷன் ஏனோதானோவென்று இருக்கிறது. நேற்று வந்த நாளைய இயக்குனர்களே இந்த மேட்டரில் கலக்கிக் கொண்டிருக்கும்போது, தமிழின் சுபாஷ்கய்யான முருகதாஸ் இன்னமும் ரமணா, கஜினி காலத்திலேயே தேங்கிப் போய் கிடக்கிறார்.\nஹீரோயின் காஜல். வழக்கம்போல தொட்டுக்க ஊறுகாய்தான். இருந்தாலும் மணம், குணம், நெடி நிரம்பிய காரமான மிளகாய் ஊறுகாய். எப்போதும் ‘ஹாட்’டாக சுர்ரென்று இருக்கிறார். முதல் இரவில் புதுக்கணவன் உதடை கடித்து வைத்துவிடுவானோ என்று பதட்டப்படும் புதுப்பொண்ணை மாதிரியே எல்லா சீனிலும் பரபரவென்று ரியாக்‌ஷன். முத்தத்துக்கு தயாராகி உதடுகளை தயார்படுத்தும் அழகுக்காகவே காஜலுக்கு பாரதரத்னா வழங்கலாம். இவர் தோன்றும் முதல் காட்சியிலேயே, உடன் படம் பார்த்த தோழர் ஒருவர் ‘pad வைத்திருக்கிறாரா’ என்று அவதூறான சந்தேகத்தைக் கிளப்பினார். இதற்காகவே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்ததில் ‘ஒரிஜினல் டெவலப்மெண்ட்’தான் என்பதை இறுதியில் ஊர்ஜிதம் செய்துக்கொள்ள முடிந்தது. சந்தேகம் கிளப்பிய தோழரை 66-ஏவில் உள்ளே தள்ளலாம்.\nவாராது வந்த மாமணியாய் இளையதளபதி ஓர் ஒரிஜினல் ஹிட் அடிக்கும்போது திருஷ்டிப் படிகாரமாய் ஹாரிஸ் ஜெயராஜ். ‘கூகிள் கூகிள்’ (இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) பாடலைத் தவிர்த்து, வேறெதுவும் செல்ஃப் எடுக்கவில்லை. கூகிள் பாடலில், ஷங்கர் ஸ்டைலில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒரு காட்சியில் தோன்றுகிறார். விஜய் படமாச்சே என்று, க்ளைமேக்ஸுக்கு முன்பு குத்து, குத்துவென ஒரு குத்துப்பாட்டை எதிர்ப்பார்த்தால், ஒரு சோகையான டூயட். மெலடியான தேசபக்திப் பாடலும் (ஜேசுதாஸ்) படம் முடிந்தபிறகே வருகிறது. எவ்வளவு மரணமொக்கையான விஜய் படமென்றாலும் பாடல்கள் மட்டும் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பும். துப்பாக்கியில் பாடல்களும், பின்னணி இசையும் பரிதாபம். முருகதாஸின் ரமணாவுக்கு இசைஞானியின் பின்னணி இசை நினைவுக்கு வந்து ஏங்கவைக்கிறது.\nவில்லன் வெயிட் என்பதால் ஹீரோ அதைவிட வெயிட்டாகிறார். கடைசியில் ‘என்னை அடிச்சியே கொல்லு’ என்று விஜய் சவால்விட, வில்லனுக்கு பக்கத்தில் இருப்பவர் ‘வேணாம். ஏதோ தந்திரம் செய்றான். அவனை உன்னாலே அடிக்க முடியாது’ என்று தரும் பில்டப்தான் ஒரிஜினல் ஹீரோயிஸம். இத்தனை காலமாக விஜய் பக்கம் பக்கமாக பேசிய பஞ்ச் டயலாக்குகள் எவ்வளவு வீண் என்பதை அவர் உணர்ந்திருப்பார்.\nஇஸ்லாமியத் தீவிரவாதம், இந்திய தேசப்பக்தி என்று வழக்கமான பலகீனமான ��ல்லிதான். என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கப் போனால் பரபரப்பான திரைக்கதை, விஜய்யின் பெர்ஃபாமன்ஸ் என்று ’போர்’ அடிக்காமல் துப்பாக்கியை பார்க்க முடிகிறது. பொதுவாக விஜய் படங்களை குழந்தைகள் வெகுவாக ரசிப்பார்கள். இப்படம் இளைஞர்களை டார்கெட் வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ‘வயலன்ஸ்’ கொஞ்சம் அதிகமென்றும் தோன்றியது. முந்தைய விஜய்யின் வயலண்ட் படங்களிலெல்லாம் ஆக்‌ஷன் ரசிக்கவைக்கும், திகில்படுத்தாது. துப்பாக்கியில் வெளிப்படும் ரத்தமும், புல்லட் சத்தமும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. விஜய் படத்துக்குதான் கொஞ்சம் புதுசு.\nதுப்பாக்கி : குறி கச்சிதம்\nபுயல் : இரண்டு டயரிக்குறிப்புகள்\n1966. நவம்பர் 3. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். அன்று விடுமுறை தினமா அல்லது புயல் காரணமாக விடுமுறை விட்டிருந்தார்களா என்று நினைவில்லை.\nபுயல் சென்னையை தாக்கப் போகிறது என்று பரபரப்பு. நாளிதழ்கள் மட்டுமே அப்போது செய்திகளை அறிய ஒரே வழி. விடுதி அறையில் ரேடியோ இல்லை. நண்பர்களோடு அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். ஓங்கி வளர்ந்த மரங்கள் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. விளம்பர ஹோர்டிங் பலகைகள் காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தன.\nமாடிக்குப் போய் மழையைப் பார்க்கலாம் என்று திடீர் ஆசை. பேய்மழை கொட்டிக் கொண்டிருந்தது. அசுர காற்றும் தன் பங்குக்கு தாண்டவமாடியது. அறை சன்னல்கள் படபடவென்று அடித்துக் கொண்டன. காற்றின் வேகம் தாங்காமல் சில சன்னல்கள் பிய்த்துக்கொண்டும் பறந்தன. வெளிச்சமுமில்லை. எதைப் பார்த்தாலும் ஒரு மாதிரியாக ‘க்ரே’வாகவே தெரிந்தது. இருந்தாலும் புயலை ‘லைவ்’வாக பார்க்கும் எங்கள் ஆசையை எதுவுமே தடுக்கவில்லை.\nஉயரமான அலைகளோடு ஒரு கப்பல் தத்தளித்துக் கொண்டிருந்ததை கடலில் பார்த்தோம். கப்பலையும் விட உயரமாக அலைகள் சீறின. காற்று அக்கப்பலை கரைக்குத் தள்ளிக்கொண்டு வந்தது. கப்பலோ மீண்டும் கடலுக்குள் செல்ல அடம் பிடித்தது. இந்தத் தள்ளு முல்லு நீண்டநேரம் நடந்தது. வென்றது இயற்கையே. துறைமுகத்துக்குத் தெற்கே செத்துப்போன திமிங்கிலத்தை மாதிரி கரை தட்டி நின்றது அந்தக் கப்பல்.\nஅதே நேரம் SS Damatis என்கிற பெரிய கப்பல் ஒன்று புயலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு எதிரே மெரீனாவில் கரை தட்டியது. மூன்றாவதாக ஒரு கப்பலும் தென்சென்னை கடற்பகுதியில் கரை ஒதுங்கியது.\nபிற்பகல் புயல் வலுவிழந்தது. ஆனாலும் காற்று பலமாகவே வீசியது. மெரீனாவில் கரை ஒதுங்கிய கப்பலைப் பார்க்கப் போனோம். சூறைக்காற்றால் மணல் பறந்து ஊசியாக எங்கள் உடம்பில் குத்தியது. எங்களது விடுதித் தோழர் ஒருவரிடம் கேமிரா இருந்தது. அவர் கப்பலை படம் எடுத்தார். Damatis கப்பல் ஒரு பக்கமாக மணலுக்குள் புதைந்து மாட்டிக் கொண்டிருந்தது.\nபிற்பாடு அந்த கப்பலை அங்கிருந்து முழுமையாக அகற்ற முடியாமல், அதனுடைய இரும்பு பாகங்கள் கடலுக்குள்ளேயே நீட்டிக் கொண்டிருந்தன. கடலில் குளிப்பவர்கள் அடிக்கடி அப்பகுதியில் இரும்பு கிராதிகளுக்கு இடையே சிக்கி மரணமடைவார்கள். இந்நிலை நீண்டகாலத்துக்கு நீடித்தது.\nஅப்போதெல்லாம் சென்னைப் பல்கலைக்கழக கட்டிடத்தில் நாங்கள் தேர்வு எழுதும்போது, புயலில் சிக்கிய அந்த கப்பலின் அமானுஷ்யமான தோற்றம் அடிக்கடி நினைவுக்கு வந்து திகில்படுத்தும்.\n2012. அக்டோபர் இறுதி நாள். அடைமழை. ‘நிலம்’ புயல் வெறித்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. புயலால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக, கடமையே கண்ணென்று அலுவலகத்தில் இருந்தேன். ட்விட்டர் மூலமாகதான் மழை பெய்கிறதா, காற்று அடிக்கிறதா என்பதை தெரிந்து கொண்டிருந்தேன்.\nமூன்று மணி வாக்கில் நண்பர் நரேன் கைபேசியில் அழைத்தார். “என்னய்யா ரிப்போர்ட்டர் நீ. கப்பல் ஒண்ணு பெசண்ட் நகரில் கரை ஒதுங்கிக் கிடக்குது. நீ பாட்டுக்கு ஆபிஸ்லே கம்முன்னு உட்கார்ந்திருக்கேன்னு சொல்றீயே” என்று உசுப்பிவிட்டார்.\nரோஷத்துடன் இரு சக்கர வாகனத்தை உதைத்து, பெசன்ட்நகர் நோக்கிக் கிளப்பினேன். புயல் காற்று, பெருமழை இதுவெல்லாம் மக்களை எவ்வகையிலும் அச்சப்படுத்தவில்லை என்பதைப் போக்குவரத்து நெரிசல் மூலமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. இயற்கைச் சீற்றங்கள் என்றால் முன்பெல்லாம் மக்கள், கூடுகளில் தஞ்சம் புகும் பறவைகள் போல வீடுகளில் முடங்கிக் கிடப்பார்கள். மழையோ, வெயிலோ தன் கடமை பணி டிராபிக் ஜாமில் முடங்கிக் கிடப்பதே என்று இப்போதெல்லாம் எந்நேரமானாலும் சாலைகளில் தவம் கிடக்கிறார்கள். சென்னை நகரம் சாதாரண நாட்களிலேயே ரொம்ப ���ழகு. அதிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் சென்னை ரொம்ப ரொம்ப அழகு. போதாக்குறைக்கு இப்போது புயல்மழை வேறு.\nஇப்படிப்பட்டச் சூழலில் பைக்கில் செல்வது கிட்டத்தட்டத் தற்கொலை முயற்சிதான். பெசன்ட் நகர் கடற்கரையை நெருங்கியபோதுதான் தெரிந்தது, என்னை மாதிரி ஆயிரக்கணக்கானவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று. அரசு எவ்வளவுதான் புயல் பற்றி எச்சரித்தாலும், புயலை நேரில் பார்க்கவேண்டும் என்கிற ஆவலில் குடும்பம், குடும்பமாக ஆட்டோவில் கடற்கரைக்கு வரும் கூத்தை என்னவென்று சொல்லி ஜீரணித்துக் கொள்வது\nபோதாக்குறைக்கு கப்பல் ஒன்று கரை ஒதுங்கி விட்டது. சொல்லவும் வேண்டுமா ஆளாளுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் போனை போட்டு, “மச்சான், இங்கே ஒரு கப்பல் கரை ஒதுங்கிக் கிடக்குது. வர்றீயா ஆளாளுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் போனை போட்டு, “மச்சான், இங்கே ஒரு கப்பல் கரை ஒதுங்கிக் கிடக்குது. வர்றீயா” என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடலை பார்த்தால் கிட்டத்தட்ட சுனாமி மாதிரி சீறிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கோ வேடிக்கை பார்க்கும் வெறி.\nகரை ஒதுங்கி நின்ற கப்பல் கருப்புச் சாத்தான் மாதிரி தோற்றத்தில் பயமுறுத்தியது. பெயர் மட்டும் சாந்தமாக வைத்திருக்கிறார்கள். ’பிரதிபா காவேரி’யாம். ஆயில்/கெமிக்கல் டேங்கர் வகை கப்பல் இது. நல்லவேளையாக கப்பலில் ‘சரக்கு’ எதுவுமின்றி காலியாக இருந்ததால் பெரிய பிரச்சினை இல்லை. புயலில் தடுமாறி, அலைமோதி வந்து கடலோரமாக செருகிக் கொண்டிருக்கிறது. கரையிலிருந்து கடலுக்குள் நூறு, நூற்றி ஐம்பது மீட்டர் தூரத்தில் கப்பல். சில சிப்பந்திகளுக்கு உள்ளே காயம் பட்டிருக்கிறது. அலைமோதிக்கொண்டிருந்த கடலில் தீரமாக சில மீனவ இளைஞர்கள் படகு ஓட்டி, காயம்பட்டவர்களைக் காப்பாற்றி அழைத்து வந்து, ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.\nதொலைக்காட்சி சேனல்கள் கேமிராவும், கையுமாக குவிந்துவிட்டாலும் படமெடுப்பது மிகச்சிரமாக இருந்தது. ஆளையே தள்ளும் காற்றுக்கு கேமிரா தாக்குப்பிடிக்குமா அப்படியும் சில துணிச்சலான டி.வி.க்கள் ‘லைவ்’ செய்ய ஆரம்பித்தன.\n“சொல்லுங்க சார். நீங்க என்ன பார்த்தீங்க”\n“நான் கரையோரமா வந்துக்கிட்டிருந்தேனா... அப்போ திடீர்னு கப்பல் கரையை நோக்கி அப்படியே தடுமாறி வந்துக்கிட்டிருந்திச்சி...”\nபாவம் மக்கள். எந்த சேனலை வைத்தாலும் இதே “நீங்க என்ன பார்த்தீங்க\nகேமிரா செல்போனை யார்தான் கண்டுபிடித்ததோ என்று நொந்துகொண்டேன். தாஜ்மகாலுக்கு முன் நிற்கும் தோரணையில் மக்கள் ஆளாளுக்கு கப்பல் முன்பாக நின்று தங்கள் செல்போனில் தங்களையே படம் பிடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.\n“கப்பலுக்குள்ளாற உசுருக்கு நிறைய பேர் போராடிக்கிட்டிருக்காங்க, ஏதோ எக்ஜிபிஸன் பார்க்குற மாதிரி எல்லோரும் வேடிக்கை பார்க்க வந்துட்டானுங்க...” என்று ஒட்டுமொத்தமாக மக்கள், மீடியா என்று எல்லோரையும் சேர்த்து திட்டிக் கொண்டிருந்தார் ஒரு வயதான பெண். கரையோரமாக கடலுக்கு நெருக்கமாக இருக்கும் குடிசை ஒன்றில் வசிக்கிறவர். இன்னும் சில நேரங்களில் புயல் கரையை கடக்கும்போது, இவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். அதனால்தான் அவருக்கு உயிரின் அருமை தெரிந்திருக்கிறதோ என்னமோ.\n(நன்றி : புதிய தலைமுறை)\n66-A : ஏன் எதிர்க்க வேண்டும்\nஇந்தியாவில் சட்டங்களை எழுதுபவர்கள் மற்றும் திருத்துபவர்களின் சட்ட அறிவைக் குறித்து நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. பல்வேறு நாடுகளின் சட்டங்களை வாசித்தவர்கள். இத்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்பதையெல்லாம் நாம் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு நம் சமூகம் குறித்த சரியான புரிதல் இருக்கிறதா என்பதுதான் நம்முடைய சந்தேகம். ஒரு புதிய சட்டத்தின் மூலமோ, சட்டத் திருத்தத்தின் மூலமோ அதிகாரத்தில் இருப்பவர்கள் சாதாரண மனிதர்களை மிக சுலபமாக பழிவாங்க முடிந்தால் அந்த சட்டமோ, சட்டத் திருத்தமோ எவ்வளவு அபத்தமானது.. ஆபத்தானது\nபெங்களூரில் மாலினி என்ற பெண் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தார். இவருக்கும், இவரது காதலருக்கும் ஏதோ தகராறு. வாய்ச்சண்டை போட்டு காதலர் பிரிந்துச் சென்றதும் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் இட்டார். “மகிழ்ச்சியான நாள் இன்று. கேர்ள்ஃப்ரண்டை பிரிந்துவிட்டேன். சுதந்திரநாள் வாழ்த்துகள்”. மாலினி தற்கொலை செய்துக் கொண்டார். காதலரின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இந்த தற்கொலைக்கு தூண்டுதல் என்று காவல்துறை கருதி, அவர்மீது இன்ஃபர்மேஷன் ஆக்ட் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அனேகமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோடு, வேறு சில தண்டனைகளும் கிடைக்கலாம்.\nஅடிக்கடி இந்தியாவில் சைபர் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்துவது தொடர்கதை ஆகிவிட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தோடு ஒப்பிடுகையில் சைபர் சட்டத்தின் தண்டனை ஒப்பீட்டளவில் அதிகம். ஐ.டி. சட்டம் 66-ஏவின் படி “causing annoyance or inconvenience electronically” என்று குறிப்பிடப்படும் குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை (இதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் மேலும் சில ஆண்டுகள்) வழங்கப்படுகிறது. இதில் annoyance என்று சொல்லப்படுவதற்கு என்ன வரையறை என்கிற தெளிவு இல்லை. கலைஞரை யாராவது திட்டினால் நான் irritate ஆவேன். அவ்வாறு திட்டியவரின் மீது 66-ஏவின் படி வழக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றால் இது என்ன நீதி\n‘துப்பாக்கி திரைப்படம் மொக்கை’ என்று எனக்கு தோழர் கார்க்கி ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். அதை நம்பி நாலு பேருக்கு நானும் ஃபார்வேர்ட் செய்கிறேன். இதனால் இளையதளபதி விஜய் மன உளைச்சல் அடைந்தால், அவர் கார்க்கி மீதும் என் மீதும் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை காவல்துறையும், நீதித்துறையும் ஏற்றுக்கொள்ளவைக்கும் செல்வாக்கும், அதிகாரமும் விஜய்க்கு உண்டல்லவா மேலும் இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டவரை கைது செய்ய வாரண்ட் அவசியமில்லையாம்.\n66-ஏ என்னவோ இண்டர்நெட்டில் ஈடுபடும் காமன்மேன்களை மட்டும்தான் அடக்கும் என்று நினைத்தோ என்னவோ ஊடகங்கள் போதுமான எதிர்ப்பைத் தெரிவிப்பதில்லை. ஒருவகையில் குஷியாக கூட இருப்பதாகத் தோன்றுகிறது. பொதுவாக பத்திரிகைகளில் எழுதப்படுவதற்கு ‘அவதூறு வழக்கு’கள் தொடுக்கப்படுவது வழக்கம். புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ‘அவதூறு வழக்கு’ இன்று நாடு முழுக்க பிரபலமாகியிருக்கிறது. அவதூறு வழக்கு என்பது கிட்டத்தட்ட விசாரணைக் கமிஷன் மாதிரி. பெரியதாக செய்கூலி, சேதாரம் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் இணையத்தில் எழுதுபவர்கள் மீது மட்டும்தான் 66-ஏ பாயுமென்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.\nஇன்று அச்சில் வரும் எல்லா ஊடகங்களுமே இணைய வடிவையும் கொண்டிருக்கிறது. அவ்வகையில் எந்த ஒரு பத்திரிகையின் மீதும், தொலைக்காட்சி சேனல் மீதும் 66-ஏ-வை பாயவைக்க முடியும். “any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred or ill will, persistently by making use of such computer resource or a communication device” என்றுதான் சட்டம் கூறுகிறது. இந்த communication device என்கிற பதம் வெறுமனே இணையத்துக்கு மட்டுமல்ல. டிவி, மொபைல்போன் ஆகியவற்றுக்கும் கூட பொருந்தும் இல்லையா எனவே 66-ஏ என்பது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமின்றி, ஊடகங்களுக்கும் கூட அச்சுறுத்தல்தான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு கட்டுரை எழுதியதற்காக அந்த பத்திரிகையின் நிருபரில் தொடங்கி ஆசிரியர், பதிப்பாளர் அத்தனை பேரும் மூன்று வருட சிறைத்தண்டனை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.\nஇந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்கிற வகையில் 66-ஏ-வை எதிர்க்க அனைவருமே (ஊடகங்களும் சேர்த்துதான்) கடமைப்பட்டவர்கள் ஆகிறோம்.\nதவறாமல் வாசிக்கவும் : 66-ஏ குறித்த அய்யா தருமியின் பதிவு\nஅமெரிக்கா தனது அதிபரை நவம்பர் 6ம் தேதி தேர்தெடுக்கிறது.யார் அதிபர் ஆனால் இந்தியாவுக்கு நல்லது\nநவம்பர் 6ம் தேதி அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கப் போகிறது. தேர்ந்தெடுக்கப்படப் போவது அமெரிக்க அதிபர்தான் என்றாலும், அவர் அடுத்த நான்காண்டுகளுக்கு உலகின் பல முக்கியமான விஷயங்களைத் தீர்மானிப்பவராக இயங்குவார் என்பதுதான் வரலாறு ஒபாமா, ரோம்னி இந்த இருவரில் யார் வந்தால் இந்தியாவிற்கு நல்லது\nபல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் அலுவல்கங்களில் நடக்க வேண்டிய பணிகளையும், விற்பனை தொடர்பான ஃபாலோ அப் பணிகளையும் செலவைக் குறைப்பதற்காக அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. இதில் கணிசமான பணிகள் இந்தியாவில் உள்ள பிபிஓ கம்பெனிகளுக்கு கிடைக்கின்றன. நம் இளைஞர்கள் பலருடைய வேலை வாய்ப்புக்கள் இதைச் சார்ந்திருக்கின்றன. அதே போல் பல மென்பொருள் வேலைகளும். இந்த விஷ்யத்தில் இந்த ஒருவரின் நிலை என்ன\nஅவுட்சோர்சிங் பணிகளால் அமெரிகாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய வேலைளை கணிசமாக இந்தியா அள்ளிக்கொண்டு போகிறது என்கிற ஒபாமாவின் அலட்டலுக்கு அமெரிக்காவிலேயே பெரிய ஆதரவில்லை. அதனால் ஒபாமாவே இந்த விஷயத்தை ஒரு அளவுக்கு மேல் பிரமாதப்படுத்தமாட்டார்.\nரோம்னியைப் பொறுத்தவரை தொழில் வர்த்தகப் பின்புலத்தில் வந்தவர் என்பதால், இந்தியாவுடனான இப்போதைய அமெரிக்க வணிக உறவை ஆதரிப்பவராகவே அவர் இருக்கிறார். அவரது சொந்த நிறுவனமே கூட பல இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. குறிப்பாக அவரது நிறுவனம் நிறைய ‘அவுட்சோர்ஸ்’ பணிகளை இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. இந்திய நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் பணிகள் குறித்த ஒபாமாவின் கருத்துக்கு நேரெதிரான கருத்து கொண்டவராகவே ரோம்னியை சித்தரிக்கிறார்கள்.\nஅவுட்சோர்சிங் குறித்த ஒபாமாவின் கருத்துக்கள் இந்தியர்களுக்கு எதிரானது என்கிற பார்வை காரணமாக, இந்திய ஊடகங்கள் ஒபாமாவால் இந்தியாவுக்கு பிரயோசனமில்லை என்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமான வணிக உறவு வழக்கத்தை விடவும் அதிகமாகவே பலப்பட்டிருக்கிறது என்று டெமாக்ரடிக் கட்சியினர் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். ஒபாமாவின் அதிகாரப்பூர்வமான முதல் இந்திய விஜயத்தின் போது, அவர் நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களை தன்னோடு அழைத்துவந்து இந்தியாவுக்கு ஏராளமான தொழிற்வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்\nரோம்னி அமெரிக்காவின் டாலர் மதிப்பு சர்வதேச அளவில் வீழ்ந்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, இதற்கெல்லாம் சீனாவின் வியாபாரக் கொள்கைகள் காரணமாக இருப்பதாக ஆதங்கப்படுகிறார்.\nயார் அடுத்த அதிபரானாலும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். சீனாவா, இந்தியாவா என்று வரும்போது பல அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவையே விரும்புகிறார்கள். ஆனால் அவர்களே வெறுத்தாலும் அவர்கள் பொருளாதாரத்தைச் சீனா தன் கைக்குள் வைத்திருக்கிறது எனபது இன்னொரு யதார்த்தம்.\nஒபாமா, ரோம்னி இருவருமே தேர்தல் பிரச்சாரங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம். இந்தியா அமெரிக்காவின் நம்பகமான நாடுகளில் ஒன்று என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அயல்நாட்டு கொள்கை பற்றிய விவாதத்தில் இருவரும் மிகக்கவனமாக இந்தியாவைப் பற்றி தவறாக ஏதும் பேசிவிடக் கூடாது என்று தவிர்த்திருக்கிறார்கள்.\nஆனால் ஆப்கானிஸ்தான், ஈர்ராக் ஆகிய நாடுகளிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளும் போது அமெரிக்கா என்ன நிலை மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்து பல விஷயங்கள் தீர்மானமாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் போது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற டம்மி அரசாங்கத்தை அமெரிக்கா அங்கு விட்டுச் செல்லுமானால் அதை பாகிஸ்தான் இந்தியாவிற்க்கு எதிராகப் பயன்படுத்தும் என இந்தியா நினைக்கிறது. அதே போல் இந்தியாவின் கைப்பாவைகளை ஆட்சியில் அமர்த்திவிட்டுப் போகுமானால் அது பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலைப் பாதிக்கும் என பாகிஸ்தான் நினைக்கிறது. இதை எப்படி அமெரிக்கா பாலன்ஸ் செய்யப் போகிறது என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்.\nஇன்னொரு விஷ்யம் ஈரான். இந்தியா, ஈரானிலிருந்து கச்சா கச்சா எண்ணெய் பெறுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறது,. ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்த ஒரு திருப்தியான உடன்பாட்டுக்கு ஒபாமாவின் இந்திய வருகையின்போது இருநாடுகளும் வந்தன. ஆனால் சில காலமாக ஒபாமாவின் கறார்த்தனத்தால் நாம் விரும்பிய அளவு எதிர்ப்பார்க்கும் அளவு எண்ணெயை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யமுடியவில்லை. இந்த பற்றாக்குறையால் இந்தியாவில் எரிபொருள் விலையேற்றம் தவிர்க்க இயலாத விஷயமாகி விட்டது. ஈரானிய எண்ணெயை மற்ற நாடுகளுக்கு விற்கும் விவகாரத்தில் ஒபாமாவை விட தான் கறாராக இருக்கப் போவதாக ரோம்னி அறிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட வகையில் நமக்கு கெட்ட சகுனம். ரோம்னி இஸ்ரேலின் ஆதரவாளர். இஸ்ரேலின் நலன்களுக்காக இரான் தாக்கப்பட வேண்டும் என்ற நிலையை அவர் எடுத்தால் அது நம் நிலையை இன்னும் சிக்கலாக்கும்.\nகடந்த நான்காண்டுகளில் ஒபாமா அரசு H1B விசா வழங்கும் விஷ்யததில் முன்பிருந்த அரசுகளைவிடத் தாராளமாக நடந்து கொள்வதற்கில்லை. ஆனால் இந்திய அறிவியலாளர்களுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்க அவரது கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது. கல்விக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களையும், அங்கேயே விசாவில் பணியாற்றும் பட்டதாரிகளுக்காகவும் பயன்தரும் வண்ணமாக குடிபெயர்வு விதிகளை தளர்த்துவேன் என்று ஒபாமா வாக்குறுதி தருகிறார். ரோம்னியைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம். ரோம்னி தனது பிரசாரத்தின் போது வெளியிட்ட ஒரு கருத்து இந்தியர்க்ளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சட்ட ரீதியாக குடியேறியவர்களின் துணைவர், குழந்தைகளுக்கு வழங்கப்ப்டும் விசா எண்ணிக்கைகள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்த இருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். எச்1பி விசா குறித்த புதிய கொள்கைகளை அவர் முன்வைத்தால் மட்டுமே, அதைக் குறித்துத் தெளிவாக முடிவுக்கு வரமுடியும்\nஅமெரிக்கா வாழ் இந்தியர்கள் :\nஅமெரிக்கா வாழ்இந்தியர்கள் எவை எவற்றை முதன்மையானப் பிரச்னைகளாக கருதுகிறார்கள் என்பதை அடையாளம் காண்பதில் இரு வேட்பாளர்களுமே கொஞ்சம் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். வணிகம், குடி பெயர்தல், இந்திய தேசிய பாதுகாப்பு, அணுக்கொள்கை என்று ஏராளமான பிரச்னைகளில் அமெரிக்காவின் அணுக்கத்தை இந்தியர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். எனவேதான் சமீபமாக அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் தாமாக முன்வந்து இந்தியர்கள் இணையும் போக்கு அதிகரிக்கிறது. அனீஷ் சோப்ரா, கால் பென் போன்றோர் ஒபாமாவின் நிர்வாகத்தில் பணியாற்றுகிறார்கள். பாபி ஜிண்டால், நிக்கி ஹாலி போன்றோர் ரிபப்ளிகன் கட்சியின் ஆளுநர்கள். இவர்களைப் போலவே நிறைய அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆளுகையில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.\nகடைசிக்கட்ட நிலவரத்தின் படி ஒபாமா மீண்டும் வந்தால் இந்தியாவுக்கு நல்லது என்று பெரும்பாலான அமெரிக்காவாழ் இந்தியர்கள் கருதுகிறார்கள். இவர்களில் நாலில் மூவர் ஒபாமாவுக்கு ஓட்டளிக்கப் போவதாகவே கணக்கெடுப்புகள் வாயிலாகத் தெரிந்திருக்கிறது.\nஇறுதியாக யார் வெல்வார்கள் எனப்து முக்கியமில்லை. கற்பனைகள் ஏதுமின்றி எதிர்காலத்தை எதிர்கொள்ளப் பழகுவோம்.\n(நன்றி : புதிய தலைமுறை)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nமுகம் மாறும் தமிழ் சினிமா\nட்விட்டர் கைதுகள்.. தூண்டும் விவாதங்கள்\nபுயல் : இரண்டு டயரிக்குறிப்புகள்\n66-A : ஏன் எதிர்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/GA_17.html", "date_download": "2020-07-14T17:16:22Z", "digest": "sha1:M3WLTYF4LLQ3JGDLVDQBBPXF2B2ELBXF", "length": 7070, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் புதிய அரச அதிபர் பதவியேற்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் புதிய அரச அதிபர் பதவியேற்பு\nயாழில் புதிய அரச அதிபர் பதவியேற்பு\nடாம்போ February 17, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று���்ளார்.\nமுன்னாள் அரச அதிபர் வேதநாயகன் கட்டாய இடமாற்றத்தையடுத்து ஓய்வில் செல்ல அவரது இடத்திற்கு மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதனது குடும்பத்தவர்கள் சகிதம் யாழ்.மாவட்ட செயலகத்தில் மகேசன் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.peopleswatch.org/tags/thirumurugan", "date_download": "2020-07-14T16:02:02Z", "digest": "sha1:4TEQFOW3JJZCQKS364JUPTK662YEZWHD", "length": 3973, "nlines": 46, "source_domain": "www.peopleswatch.org", "title": "Thirumurugan | People's Watch", "raw_content": "\n\"மனித உரிமைகளைப் பறிக்கிறது இந்தியாவின் குண்டர் சட்டம்\" திருமுருகன் காந்தி விவகாரத்தில் ஐ.நா. அறி��்கை\n\"மனித உரிமைகளைப் பறிக்கிறது இந்தியாவின் குண்டர் சட்டம்\" திருமுருகன் காந்தி விவகாரத்தில் ஐ.நா. அறிக்கை\nஇலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின்போது உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்காக, சென்னை மெரினாவில் கடந்த வருடம், மே 17 இயக்கத்தின் சார்பில் நினைவேந்தல் நடத்தப்பட்டபோது, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அருண்குமார், டைசன், இளமாறன் ஆகியோர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபத்திரிக்கை செய்தி-மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. வின் நிபுணர் குழு விசாரித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது\nமே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. வின் நிபுணர் குழு விசாரித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/2/cinema-news-list.html", "date_download": "2020-07-14T15:43:54Z", "digest": "sha1:3MQMZBIK3IWA2ASH6SQROV6DMHWX4CQM", "length": 8077, "nlines": 68, "source_domain": "www.tamilsaga.com", "title": "Tamilsaga", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள் | விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர் | அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம் | படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் | ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா | நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி | ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர் | குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை | குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம் | நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை | குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி | தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல் | அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி | Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல��� வெளிவந்த படத்தின் பாடல் | முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள் | கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் | கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம் | ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர் | கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் |\nகுஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்\nநடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்...\nநான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை\nநடிகர்கள், நடிகைகள் சிலருக்கு திருமணம் காலதாமதமாகவே நடக்கிறது...\nகுழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி\nகொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வகையில், காரைக்காலை சேர்ந்த 10 வயது இரட்டையர்கள் சுலபமான வகையில் கராத்தே கற்றுக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர்...\nதாஜ் நூர் இசையில் கொரோனா பாடல்\nஸ்ட்ராபெர்ரி, ஞானக்கிறுக்கன், வம்சம் ஆகிய பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தாஜ் நூர்...\nஅபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி\nஅபி சரவணன் முகநூல் பதிவில் இருந்து...\nTik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல்\n2009 -ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயத்தாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத் பாபு ஆகியோர் நடித்த படம் மலையன்...\nமுல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்\nசித்ரா என்று சொன்னால் தெரியாதவர்கள் கூட ’முல்லை சித்ரா’ என்று சொன்னால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் சட்டென்று நினைவுக்கு வந்துவிடுவார்...\nகொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்\nசில நேரங்களில், சில படங்கள் உண்மை தன்மைக்கு பக்கத்தில் ஜெராக்ஸ் எடுத்தது போல அமைந்து விடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-14T17:31:06Z", "digest": "sha1:ONZVWVY3EPH5DD7TOXLAFYJFAIMI5LRO", "length": 12684, "nlines": 178, "source_domain": "moonramkonam.com", "title": "சேலம் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபாவ்னா – அஞ்சலி யார் ஹோம்லி – சோழன் பதில்கள் – கேள்வி பதில்\nபாவ்னா – அஞ்சலி யார் ஹோம்லி – சோழன் பதில்கள் – கேள்வி பதில்\nTagged with: 3, arasu pathilgal, google, kelvi pathil, madan pathilgal, ram shriram, அஞ்சலி, அமேசான், அம்மா, ஐ.எம்.எஃப், கார்த்தி, கூகிள், கேள்வி பதில், கை, சில்க், செக்ஸ், சென்னை, சேலம், சோழன், சோழன் பதில்கள், ஜெனிலியா, தப்பு, தமிழர், தலைவர், நடிகை, பாவ்னா, பெண், ராம் ஸ்ரீராம், லகார்டே, வம்பு, வித்யா, வித்யா பாலன்\nகேள்வி பதில் – சோழன் பதில்கள் [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா நலம் நல்கும் நங்கவள்ளி நரசிம்மர்\nஉலக ஒளி உலா நலம் நல்கும் நங்கவள்ளி நரசிம்மர்\nTagged with: அபி, அபிஷேகம், அமாவாசை, அம்மன், அர்ச்சனை, ஆலயம், குங்குமம், கை, சிலை, சிவன், சேலம், தலம், தேவி, நோய், பால், பூஜை, பெண், ராகு, விழா, விஷ்ணு, வேலை\nநரசிம்மர் சுயம்புவாக அமைந்துள்ள [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா ராஜயோகமருளும் ஸ்ரீ ராஜ மாதங்கி\nஉலக ஒளி உலா ராஜயோகமருளும் ஸ்ரீ ராஜ மாதங்கி\nTagged with: அபி, அம்பாள், அம்மன், அர்ச்சனை, அழகு, ஆலயம், காயத்ரி, கை, சேலம், திருவண்ணாமலை, தேவி, பராசக்தி, பவுர்ணமி, பூஜை, மந்திரிணி, மன்னார், ராஜமாதங்கி, லலிதா சகஸ்ரநாமம், வர்ணபூஜை, ஸ்ரீசக்கரபுரி, ஹோமங்கள்\nராஜயோகமருளும் ஸ்ரீ ராஜ மாதங்கி ஸ்ரீ ராஜ [மேலும் படிக்க]\nதிமுக – கட்சிக்குள்ளும் ஊழலா வெளிய 2 ஜி உள்ள தொகுதி\nதிமுக – கட்சிக்குள்ளும் ஊழலா வெளிய 2 ஜி உள்ள தொகுதி\nTagged with: அரசியல், அழகிரி, ஊழல், கட்சி, கனிமொழி, கருணாநிதி, கவிதை, கை, சதா, சென்னை, சேலம், சோனியா, ஜெயலலிதா, தலைவர், பத்திரிக்கை, ராசா, விழா, வேலை, ஸ்டாலின்\nதிமுக வில் தொகுதிக்காக கட்டிய பணம் [மேலும் படிக்க]\nTagged with: kanimozhi, karunanidhi, manmohan, pranab, sonia, கனவு, கனிமொழி, கருணாநிதி, கலைஞர், கை, சேலம், சோனியா, ஜெயலலிதா, டாக்டர், தமிழக அரசியல், திருவண்ணாமலை, துக்ளக், பிரணாப், பெண், மன்மோகன், வேலை\n1. பெயில் கிடைத்து வெளியில் வந்ததும் [மேலும் படிக்க]\nவீரபாண்டிக்கு ஏழரைச் சனி – வெளிவரும் பகீர் தகவல்\nவீரபாண்டிக்கு ஏழரைச் சனி – வெளிவரும் பகீர் தகவல்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அம்மா, அழகிரி, கட்சி, கருணாநிதி, கை, சேலம், ஜெயலலிதா, வீடியோ\n‘சேலத்தின் அழகிரி’ என்று செல்லமாக அழைக்கப்படும் [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/divyadesams/uraiyur.html", "date_download": "2020-07-14T16:24:43Z", "digest": "sha1:ZEWJK6ZTXVLH6AQXMOL3JI6OMZJDRLE7", "length": 22123, "nlines": 217, "source_domain": "www.agalvilakku.com", "title": "உறையூர் அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் - 108 திவ்ய தேசங்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nஉறையூர் அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்\nபெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய தேசம். இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கோழியூர், நிசுளாபுரி, உறந்தை என்று குறிப்பிடப்படும் திவ்ய தேசமே தற்காலத்தில் உறையூர் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி நிரந்தரமாக உறையும் ஊர் அதனால் உறையூர் என்றும் சோழ மன்னனின் யானையை ஒரு கோழி சண்டையிட்டு வென்றதால் கோழியூர் என்றும் குறிப்பிடப்படுகிறது.\nரங்கநாதரின் பக்தனான நங்க சோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அனுப்பினார். ஒருசமயம் நந்தசோழன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில் தாமரை மலரில், ஒரு குழந்தை படுத்திருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை எடுத்து, ‘கமலவல்லி’ (கமல��்- தாமரை) என பெயரிட்டு வளர்த்தான். பருவமடைந்ததும், தோழியருடன் வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது, ரங்கநாதர் அவள் முன்பு குதிரையில் சென்றார். அவரைக்கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண் டாள். அவரையே மணப்பதென உறுதி பூண்டாள். நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், தான் கமலவல்லியை மணக்கவிருப்பதாக கூறினார். எனவே நந்தசோழன், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார். அங்கு ரங்கநாதருடன், கமலவல்லி ஐக்கியமானாள். பின்பு மன்னன், உறையூரில் கமலவல்லிக்கு கோயில் எழுப்பினான்.\nமூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சன்னதிகள் உள்ளன. மூலவரின் விமானம் கமலவிமானம் எனப்படுகிறது. கோயில் கோபுரம் 5 நிலை உடையது.\nதிருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.\nஇத்தலம் தாயாரின் பிறந்த தலம் என்பதால், இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. (நாச்சியார் கோவில் என்று அழைத்தால் அது திருநரையூர் நாச்சியார் கோவிலை குறிக்கும் ஆனால் திருச்சிராப்பள்ளியில் நாச்சியார் கோவில் என்றால் அது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை குறிக்கும்.)\nமூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. பொதுவாக பெருமாள் தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர். ஆனால், இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். இவளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது.\nபெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின்போது, சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இக்கோயில் விழாக்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்களையொட்டி நடக்கிறது. ரங்கநாதர் மார்கழியில் வைகுண்டவாசல் கடந்தபின்பு, தை அல்லது மாசியில் வரும் ஏகாதசியன்று இவள் சொர்க்கவாசல் வழியே செல்கிறாள்.\nஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது, உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி, நாச்���ியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். கமலவல்லி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம்.எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா (ஆறாம் நாள் விழா) நடக்கிறது. அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார். அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் சுவாமி, மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார். அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்குசென்று, சுவாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு திரும்ப, சுவாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார். பங்குனி உத்திரத்தன்று இவர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். இவ்வாறு பங்குனி விழாவில் சுவாமி, இரண்டு தாயார்களுடன்சேர்ந்து காட்சி தருவதை தரிசிப்பது விசேஷம்.\nஇவ்வூர் மேலும் ஆழ்வார்களில் எட்டாவது ஆழ்வாராக குறிப்பிடப்படும் முனிவாகனர் என்று கூறப்படும் திருப்பாணாழ்வார் அவதரித்த ஊராகும். இவர் கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரதில் அவதரித்தவர். அமலநாதிபிரான் என்ற பிரபந்த்தை பாடியவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை\nமாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை\nஉறையூர்-620 003. திருச்சி மாவட்டம்.\nஆன்மிகம் | கோவில்கள் | பெருமாள் கோவில்கள் | 108 திவ்ய தேசங்கள்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்���ா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஎந்த மொழி காதல் மொழி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-14T17:21:17Z", "digest": "sha1:DE6FN3I2I62QBIDMCH47QU2U3K5XSOEV", "length": 129494, "nlines": 1952, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கைப்பேசி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nஅமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].\nமதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.\nகாஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்று���தி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].\nதமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். ���னைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்மா, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்\nஅடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அம���ச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nகருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி\nகருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி\nமுடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்ப���்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\n: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்\n: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2].\nவிவரங்களைக்கொடுதததுவருவாதுறைபிரிவைச்சேர்ந்தஅதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].\nகுறிச்சொற்கள்:உதயநிதி, உள்துறை அமைச்சர், ஊடல், கருணாநிதி, கல்யாணம், காதல், கார், கூடல், கூட்டணி, கூட்டணி தர்மம், சிதம்பரம், சொகுசு கார், டைவர்ஸ், தேசத் துரோகம், பகல், மிரவு, முதலிரவு, ரெய்ட், ஸ்டாலின், Indian secularism\nஅரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அவதூறு, ஆயுதம், ஆரோக்யம், இரவில் காமி, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊடல், ஊழல் குற்றச்சாட்டு, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கம்ய��னிஸம், கருணாநிதி, கருத்து, காமம், காழ்ப்பு, கூடல், கைப்பேசி, சமதர்மம், சமத்துவம், சம்மதம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், டைவர்ஸ், நாடியா, படுக்கை, பட்டம், முறிவு, ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ரெய்ட், ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nபாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதமும், இந்தியாவின் தெருக்களில், நகரங்களில் நடந்தேறிய தீவிரவாதமும்\nபாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதமும், இந்தியாவின் தெருக்களில், நகரங்களில் நடந்தேறிய தீவிரவாதமும்\nஇதுவரை வான்வெளி-மின்னணு காதல், மோசடிகள், ஏமாற்றுவேலைகள், பிரச்சாரம், மதமாற்றம் என்றெல்லாம் சிலர் கேள்விப்பட்டிருப்பர்.\nஆனால் இப்பொழுது அவற்றுடன் வான்வெளி-மின்னணு செய்தி அனுப்புதல், பேரண்ட-மின்னணு பயங்கரவாதம், அவற்றின்மூலம் வீதிகளி கலவரம், நகரங்களில் பீதி, மக்கள் ஓட்டம் முதலியவற்றையும் செய்யலாம் என்று ஜிஹாதிகள் கண்டுபிடித்து அமூல் படுத்தியுள்ளார்கள்.\nஆக இம்முறை 65வது சுதந்திர தினம் இவ்விதமாகக் கொண்டாடப் பட்டுள்ளது.\nவழக்கம் போல நம்முடைய புலனாய்வுத் துறையினர், பாகிஸ்தானிலிருந்து தான் அத்தகைய விஷமத்தனமான விடியோக்கள், செய்திகள் முதலியன அனுப்பப்பட்டன என்று ஊல்துறை செயளர் கூறுகிறார்.\nபங்களூரில் அத்தகைய விடியோக்கள், செய்திகள் முதலியன அனுப்பியதற்காக அனீஸ் பாஷா (Anees Pasha, 26, a resident of BTM Layout), அவனுடைய சகோதரன் தஸீன் நவாஜ் (Thaseen Nawaz, 32) மற்றும் அவனுடைய இன்னொமொரு கூட்டாளி சஹீத் சல்மான் கான் (accomplice Shahid Salman Khan) முதலியோர் கைது செய்யப்பட்டுள்ளார்களாம்\nவடக்கிழக்கு மாணவகளை, “நீங்கள் ஏன் இன்னும் செல்லவில்லை”, என்று கேட்டு மிரட்டியதற்காக “உருது பேசும்” கும்பலையும் கைது செய்துள்ளார்களாம்\nஆகையால் இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது\nயாரோ, எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள், அனைவரும் அவரவர் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் – ஜிஹாதிகள், இந்திய முஜாஹித்தீன்கள் முதலியோரும் கூட\nகுறிச்சொற்கள்:உண்மை, ஏமாற்றுவேலைகள், குறுஞ்செய்தி, நிஜம், பிரச்சாரம், பேரண்ட-மின்னணு பயங்கரவாதம், மதமாற்றம், மாயை, மின்னணு, மின்னணு மாயை, மோசடிகள், வான்வெளி-மின்னணு காதல், வான்வெளி-மின்னணு செய்தி அனுப்புதல்\nஅரசியல், அரசியல் விபச்சாரம், ஆர்.எஸ்.எஸ், இ��்திய விரோதிகள், இந்துக்கள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஓட்டு, ஓட்டு வங்கி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், குண்டு வெடிப்பு, கைப்பேசி, சதிகார கும்பல், சல்மான், சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜனாதிபதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாடி, தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், மதம், மதவாத அரசியல், மதவாதி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் காதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், வங்காளதேசம், விளம்பரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா\nகர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா\nகாங்கிரஸின் மெத்தனப் போக்கு: குஜராத் அல்லது கர்நாடகம் இப்படி காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் எது நடந்தாலும், தேசிய தலைப்புச் செய்திகளாக மாறி வருவது வழக்கமாகி விட்டது. இப்பொழுது, அதனுடன், மின்னணு வதந்தியும் சேர்ந்துள்ளது. பேஸ்புக், ட்விட்டர் முதலிய இணைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற போக்கில் கண்டபடி பொறுப்பில்லமல் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இவற்றை மற்றவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்றபடி திரித்து வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர். அரசு, அதிகாரிகள், புலனாய்வுத் துறை முதலியோர் அத்தகைய விஷமிகளைக் கண்டுபித்து தண்டிக்காமல் அல்லது அவர்களுக்கு முன்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே இதற்குக் காரணம். அதிலும் காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சி செய்யும் மாநிலம், அதிலும் பி.ஜே.பி என்றால் சொல்லவே வேண்டும், காங்கிரஸ் சந்தோஷமாகத்தான் இருக்கும்.\nமின்னணு கலவரத்தைத் தூண்டும் அமைதியைச் சீர்குலைக்கும் பொய்மைப் பிரச்சாரம்: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தின் எதிரொலியாக மும்பையில் வதந்திகளை வைத்துக் கொண்டு, ஆனால் திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லீம்கள் பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இப்பொழுது மஹாராஷ்டிரத்தை\nவடகிழக்கு மாநிலத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை தவிர்ப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், கர்நாடக முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர், மகராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் மற்றும் அசாம் முதல்வர் தருண் கோஹாய் ஆகியோரிடம் போனில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் தமது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் கூறியதாவது: கர்நாடகாவில் வடகிழக்கை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக பரவியுள்ள வதந்தி கவலை அளிக்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக உணரும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅடுத்து கர்நாடகம் என்ற முறையில், இன்னொரு பிரச்சாரத் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. பெங்களூர் நகரில் வசித்து வரும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்தவர்கள் திடீரென ஒரே நேரத்தில் பெங்களூர் நகரை விட்டு ரயில் மூலம் வெளியேறிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் செல்போன்களில் வதந்திகளைப் பரப்பி விட்டதுதானாம் வழக்கம் போல, அரசு எந்திரங்களுக்கு, இதைப் பற்றி தெரியும்-தெரியாது என்று முரண்பாடாகச் சொல்ல ஆரம்பிப்பர். ஆனால் உண்மையென்னவென்றால், அத்தகைய விடியோவை பரப்ப விட்டது யார் என்பதனை அரசு தெரியப்படுத்த வேண்டும்.\nகலவரங்களைக் கட்டுப்படுத்தாத அரசுகள் மற்ற மாநிலங்களை ஏன் குறைகூற வேண்டும்: கர்நாடகத்தில் பீதியைக் கிளப்பி மாணவர்களை அசாமிற்கு அனுப்பத்தூண்டியவர்கள், அங்குள்ள நிலைமையினையும் அறிந்து கொள்ளவேண்டும். நேற்றுவரை அங்கு கலவரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை மத்திய அல்லது மாநில அரசுகள் ஒன்றும் தடுத்துவிடவில்லை. மாறாக முழு செய்திகள் வரவிடாமல் தடுத்து வருகின்றன.\nஆகஸ்ட் 15/16, 2012: அசாம் மாநிலத்தின் பக்ஷா மாவட்டத்தில் இரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. வன்முறையை தடுக்கும் பொருட்டு போலீசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். கலகக்காரர்கள், பஸ் உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு தீவைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப் படுத்தும் வண்ணம், தமுல்பூர் மற்றும் பக்ஷா ���குதிகளுக்கு ராணுவம் அனுப்பப் பட்டுள்ளனர். முன்னதாக நடந்த வன்முறையில் சி்க்கி 70க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக, கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலத்தோர் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று திடீரென பரவியது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டரில் நேற்று திடீரென பரவ ஆரம்பித்தது. மும்பைப்போலவே பொய்யான வீடியோக்களும் பரப்பப் பட்டன. ஆனால் போலீஸார் எந்த விவரங்களையும் கொடுக்காமல் இருக்கின்றனர்.\nபெங்களூரில் தவறான வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். அப்படி சொல்வதை விட நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவர்கள் மனங்களில் நிம்மதியும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்குமே\nஅனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த வதந்தி காட்டுத்தீயாகப் பரவியது. இதையடுத்து. இதையெல்லாம் அரசு கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. கண்டு பிடித்தும் நடவடிக்கை எடுக்காமல் அல்லது காலம் தாழ்த்துவது ஏன் என்று மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.\nஅரசியல் செய்து வரும் மத்திய அரசு: தங்கள் உடைமைகளுடன் ஒரே நேரத்தில் பெங்களூர் ரயில்நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே ஆகியோர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் புதன்கிழமை இரவு தொடர்பு கொண்டு, வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாயிடம் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியுள்ளார். இப்படியெல்லாம் மும்பை கலவரத்தின் போது பேசிக் கொண்தார்களா ஹிமான்ஸு ராய் என்ற போலீஸ் அதிகாரி அரசுக்கு எல்லாமே தெரியும் என்று உறுதியாகச் சொல்கிறார், பிறகு ஏன் மெத்தனமாக இருந்து கலவரத்தை நடத்த அனுமதித்தார்கள் ஹிமான்ஸு ராய் என்ற போலீஸ் அதிகாரி அரசுக்கு எல்லாமே தெரியும் என்று உறுதியாகச் சொல்கிறார், பிறகு ஏன் மெத்தனமாக இருந்து கலவரத்தை நடத்த அனுமதித்தார்கள் முன்னமே அவர்களை கைது செய்திருக்கலாமே முன்னமே அவர்களை கைது செய்திருக்கலாமே கூட்டம் / ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்திருக்கலாமே கூட்டம் / ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்திருக்கலாமே அதேநிலைதான் இங்கும் உள்ளது. எல்லாவற்றையும் அனுமதித்துவிட்டு, இருப்பினும் பரபரப்பு அடங்கவில்லை என்று தெரிகிறது என ஊடகங்கள் சந்தோஷிக்கின்றன.\nகுறிச்சொற்கள்:அசாம், ஆர்.எஸ்.எஸ், கர்நாடகம், கலவரம், குழப்பம், கொகாய், சஞ்சலம், சோனியா, டுவிட்டர், ட்விட்டர், தீவிரம், பயங்கரம், பி.ஜே.பி, பிரச்சாரம், பீதி, பேஸ்புக், பொய்மை, மன்மோஹன் சிங், மாணவர்கள், மாநிலம், மின்னணு, முஸ்லீம், ரம்ஜான், வடகிழக்கு\n26/11, அந்துலே, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அருந்ததி ராய், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆர்.எஸ்.எஸ், இட்டுக்கதை, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்துக்கள், உண்மை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஓட்டு, ஓட்டு வங்கி, கருத்து, கருத்து சுதந்திரம், கலவரம், கவலை, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, குழப்பம், கைப்பேசி, கொடி, சஞ்சலம், சட்டம், சதிகார கும்பல், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, டுவிட்டர், திரிபு வாதம், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்தானியர், துரோகம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, பாகிஸ்தான், பிஜேபி, பிரச்சினை, பீதி, பேஸ்புக், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, வங்காளதேசம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவிநாயகருக்கு ஒரு மிஸ்டு கால் அனுப்புங்க, உடனே பரிசை அள்ளுங்க\nவிநாயகருக்கு ஒரு மிஸ்டு கால் அனுப்புங்க, உடனே பரிசை அள்ளுங்க\nவிநாயகருக்கு ஒரு மிஸ்ட் கால் அனுப்புங்க, உடனே பரிசை அள்ளுங்க விநாயகரிடமிருந்து பரிசைப் பெற உங்கள் மொபைல் போனிலிருந்து டயல் செய்யுங்கள்……….என்று “சங்கீதா” என்ற கம்��ெனி அரை பக்கத்திற்கு விளம்பரம் தினமலரில் கொடுத்துள்ளது[1]. வழக்கம் போல கண்ணுக்குத் தெரியாத விதத்தில், “Conditions apply. Offer on select model only. Gifts can be claimed only againsy purchase. Admissibility of claims subject to terms & conditions of the insurance policy” என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விநாயக சதுர்த்தியில், எங்களிடம் ஃபோன் வாங்கும் முன்பே உங்களுக்கான பரிசைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கான நீங்கள், விநாயகருக்கு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் (ஆமாம் தயவு செய்து உங்கள் மொபைல் ஃபோனிலிருந்து மட்டும் டயல் செய்யுங்கள்). மற்ற செல்போனிலிருந்து செய்தால் என்னாகுமோ\nசெக்யூலரிஸ வியாபாரமா அல்லது வியாபார செக்யூலரிஸமா இது வியாபார யுக்தியா அல்லது சந்தர்ப்பவாதமா அல்லது வேண்டுமென்றே கிண்டலுக்காக செய்வதா இது வியாபார யுக்தியா அல்லது சந்தர்ப்பவாதமா அல்லது வேண்டுமென்றே கிண்டலுக்காக செய்வதா ஏனெனில், மற்ற பண்டிகைகளின் போது, அவ்வாறு யாரும் மற்ற கடவுளர்களுக்கு மிஸ்டு கால் அனுப்பச் சொல்லி விளம்பரம் செய்திருக்கவில்லை. கிருஷ்ண ஜெயந்தி சென்று சில நாட்களே ஆகின்றன. ரம்ஜான் 30-08-2011 அன்றும் மேரி ஜெயந்தி 08-09-2011 அன்றும் வருகின்றன. அப்பொழுதும் அத்தகைய விளம்பரங்களை வெளியிடுவார்களா ஏனெனில், மற்ற பண்டிகைகளின் போது, அவ்வாறு யாரும் மற்ற கடவுளர்களுக்கு மிஸ்டு கால் அனுப்பச் சொல்லி விளம்பரம் செய்திருக்கவில்லை. கிருஷ்ண ஜெயந்தி சென்று சில நாட்களே ஆகின்றன. ரம்ஜான் 30-08-2011 அன்றும் மேரி ஜெயந்தி 08-09-2011 அன்றும் வருகின்றன. அப்பொழுதும் அத்தகைய விளம்பரங்களை வெளியிடுவார்களா அந்தந்த கடவுளர்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கச் சொல்வார்களா\n[1] தினமலர், ஞாயிறு 28-08-2011, பக்கம்.16\nகுறிச்சொற்கள்:அல்லா, கைப்பேசி, செக்யூலரிஸ வியாபாரம், ஜேஹோவா, ஜோசப், மிஸ்டு கால், மிஸ்ட் கால், முஹம்மது, மேரி, மேரி ஜெயந்தி, மொபைல், மொபைல் போன், ரம்ஜான், விநாயகர், வியாபார செக்யூலரிஸம், விளம்பரம்\nகடவுள், கைப்பேசி, சதுர்த்தி, சமதர்மம், சமத்துவம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, நகைச்சுவை, போன், மிஸ்டு கால், மொபைல், விநாயகர், வியாபார செக்யூலரிஸம், விளம்பரம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி-தோல்விகள் - பிஜேபி தோல்வி ஏன் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lyrics/ayyappan-suprabhatham-lyrics/", "date_download": "2020-07-14T17:43:22Z", "digest": "sha1:KY4KGH27DAHMUDC3IJGUKSVCQTWLTGAC", "length": 14264, "nlines": 206, "source_domain": "aanmeegam.co.in", "title": "ஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan suprabatham lyrics tamil", "raw_content": "\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan suprabhatham lyrics\n1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே\nஉத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ தர்சனம்\nஉத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட சாந்திதாயக\nஉத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம் குரு\n2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே\nபக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே\nஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல\nஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்\n3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக\nபவது ப்ரஸன்ன மனன சுந்தர\nப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப\nஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்\n4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய ஸந்த்யாம்\nஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா\nஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்\n5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத் இஹைவ ஆக தா\nதர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே\nஉச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி\nஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்\n6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத பூஜாத்ரவ் யானி\nத்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி\nக்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம் கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்\nஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்\n7. திவ்ய பஸ்மாலங்க்ருத லலாட காத்ர நீலவஸ்த்ரதர\nஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத மார்க்க ரக்ஷக\nசிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ சரணகோஷஸந்துஷ்ட\nஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்\n8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம் சஹரிணாஸஹே\nநிக்ர ஹார்த்தம் தைத்யானாம் பாலரூபேண ஸமன்வித\nஅவதார யாமாஸ பம்பாதீரே பந்தளாதிப ப்ரபூஜித\nஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்\n9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப குணவர்ஜித\nஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச ஸாந்த்வனானி பணந்த\nஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா அஸ்மா ஸுப்ரதர்சிதம்\nஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்\n10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு வந்தி இஹ லோக மானவா\nதத் காரணா தேவ அர்தினா தவ பார்ஸ்வ மா க தா\nமாது பரிபாலனாதிவ பவிஷ்யேம ஸுகினோத்ருவம்\nஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்\n11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி\nதிவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ\nதவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே புனர்புன\nஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ ஸுப்ரபாதம்\n12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச ஹ்ருதி ஸனனி வேஷ்ட\nநசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே க்வ்சித்\nதீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம் ச்ரியம்பலம்\nஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்\n13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித\nஅக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக\nஆனந்த பூத அனாத நர்த\nஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்\n14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம் மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்\nதனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம் புவனைக நாதம்\nதேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க வாஸினம் கமனீய லோசனம்\nவாஸர வார்ச்சிதம் புராண புருஷம் பஜாமி நித்யம் பூதாதி நாதம்.\n15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம் பந்தனா திபம் பரமபுருஷம்\nசுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்\nஅத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த ரஹிதம் ஆபத் ஸகாயம்\nஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி நித்யம் த்ரிபுராரி புத்ரம்.\n16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன விரசிதை\nபக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை\nதோஷாணி த்யக் தவா குணான் ஸ்வீகுருஷ்வன்\nபரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர\nஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய\nஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்\n1. ஸ்ரீ சேச புத்ர யுரு÷ஷாத்தம தர்ம மூர்த்தே\nஸ்ரீ மன் சுபப்ரத விசக்ஷண விச்வ மூர்த்தே\nஉத்தியத்தினேச சதகோடி ஸமான காந்தே\nசாஸ்த ப்ரபோ ஹரிஹராதமஜ ஸுப்ரபாதம்\n2. தர்மக்ஞ தர்ம பரிபாலக தர்ம சீல\nப்ரத்யக்ஷ தைவ கலி தைவத தேவதேவ\nஉத்புல்ல பத்ம ஸத்ருசானன தீன பந்தோ\nசாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்\n3. பூர்ணேதி பூர்ண சசி ஸுந்தர புஷ்களேதி\nபத்னீத்வ யேன பரிலப்த விலாஸ கேலே\nபும்ஸ்கோகில த்வனி விபோதித கீதலோல\nசாஸ்த ப்ரபோ ஹரிஹராத்கஜ ஸுப்ரபாதம்\n4. பூதேச பூத பவபாவி விதப்ரமேய\nஸந்யாஸி மானஸ சரச்ருதி கீயமான\nஅக் ஞான மோஹ திமிரா பஹ பால நேத்ர\nசாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்\n5. ஹே வீரதீர ரண சூர ஜிதாரி ராசே\nவித்யா நிதே குண நிதே ஜகதாதி ஹேதோ\nஸெள பாக்ய தாண்ய தன மங்கள தாயி நஸ்தே\nசாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்…\nபொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் | poiyindri meiyodu lyrics Tamil\nசித்தர்களின் மிக சக்தி வாய்ந்த சர்வ தெய்வ வசிய...\nஶ்ரீ ருத்ராஷ்ட��ம் பாடல் வரிகள் | Rudrashtakam Lyrics...\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள் | 108 maha periyava...\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 14.7.2020...\nசுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரிகள் | Subramanya...\nஸ்ரீ அங்காள பரமேஸ்வரி 108 போற்றி | Angalamman 108...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nதேய்பிறை அஷ்டமியில் பைரவ காயத்ரி மந்திரம் வழிபாடு |...\nசனிப்பெயர்ச்சி 24-01-2020 திருக்கணித முறைப்படி...\n1008 திருலிங்கேஸ்வரர்கள் போற்றி | 1008 Siva Linga...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/adsense.html", "date_download": "2020-07-14T16:59:57Z", "digest": "sha1:J5AVY3FGKMUAE7T5FMSWQWW6552ZU7R2", "length": 8951, "nlines": 55, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: ஆட்சென்ஸ் என்றால என்ன? (Adsense)", "raw_content": "\nகூகிள் நிறுவனத்தின் பெரும்பான்மையான வருமானம் மற்ற வலைத்தளங்களின் உரிமையாளர்கள் கூகிள்.காம் என்னும் இணைய தளத்தின் தேடுபகுதிகளில் விளம்பரங்களை வெளியிடுவதால் கிடைக்கிறது. இந்த அனைத்து புரோகிராம்களும் ஆட்வேர்ட்ஸ் என்னும் மென்பொருளால் மேலாண்மை செய்யப்படுகிறது. அந்த வருமானத்திலிருந்து ஒரு பகுதியாக நீங்களும் சம்பாதிக்கலாம்\nகூகிளுக்கு வரும் வலைத் தள விளம்பரங்களை நீங்கள் உங்களுடைய இணைய தளத்தில் வெளியிடுவதால் கை நிறைய சம்பாதிக்க முடியும். அதாவது விளம்பரங்களை உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டு கூகிளுக்கு வருமானத்தைக் கொடுக்கிறீர்கள், அதற்கு உபகாரமாய் கூகிள் நிறுவனம் உங்களுக்கு ஒரு தொகையை ஒதுக்கி கொடுக்கிறார்கள். இம்மாதிரியான அமைப்பிற்கு பெயர் தான் கூகிள் ஆட்சென்ஸ். ஒவ்வொரு வலைத்தள உரிமையாளரும் இதில் பங்கேற்கலாம்\nஉங்களுடைய வலைத்தளம் பெரும் தகவல்களைக் கொண்டிருந்தாலோ, அல்லது தினமும் பெரும்பாலோனோர் வந்து பார்வை செய்யும் வலைத்தளமாகவோ இருந்தாலோ உங்களால் கை நிறைய சம்பாதிக்க முடியும் அல்லது வலைத்தளத்துக்கும் ஆகும் செலவை ஈடுகட்ட முடியும்.\nஆக உங்களுடைய வலைத்தளத்திற்கு செலவை ஈடுகட்ட பணம் சம்பாதிக்கவும், அல்லது அதற்கு அதிகமாக சம்பாதிக்கவும் விருப்பம் உள்ளவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த ஊடகம் என்றே சொல்லலாம். ஒரு மாதத்திற்கு குறைந்த அளவு 500 ரூபாய் சம்பாதிக்க முடியுமென்றால் அதுவே உங்களுடைய வருடா சந்தாக்களுக்கு ஈடானதாய் அமையும். கூடுதலாக வருமானம் வந்தால் நல்லதே என்னும் எண்ணமும் உங்களிடையே இருக்கும், அந்த எண்ணங்களுக்கு இது சரியான வாய்ப்பாகவே அமையும்.\nஇத்திட்டம் உலக மக்களிடையே மிகப் பிரபலம் அடைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் இதில் விளம்பரங்களை பிரசுரம் செய்து, அதன் மூலம் சம்பாதிப்பதற்காகவே வலைத்தளங்களை உருவாக்குகிறார்கள். அதே போல, இது எளிதில் கிடைக்கக் கூடிய வருமானம் அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சொந்தமாக வலைத்தளம் உருவாக்கி அதை பலரும் வந்து பார்வை செய்யச் செய்யும் வித்தைகளை நீங்கள் கற்றிருக்கவும் வேண்டும். உங்களுடைய வலைத்தளம் தனித்தன்மையுடன் உள்ள கருத்துகளைய உடையதாய் இருக்க வேண்டும்.\nநீங்கள் எதுவுமே செய்யாமல் உங்களுக்கு வருமானம் வராது என்பதை உங்களுக்கு உறுதிபட கூறிக்கொள்வதை கடமைப் பட்டிருக்கிறேன். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என்பது நாம் அறிந்ததே. இருந்தபோதிலும் இணைய தளத்தின் மூலமாக பெருமளவு பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் தான் சிறந்த வழி. --\nஆட்சென்ஸ் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை அடுத்த பகுதியில் அறிவோம்.\nவகைகள் : தமிழ், வலைப்பூக்கள்\nஅண்ணே என் தளத்த யாராவது பார்த்தா தானே நான் சம்பாதிக்க http://tricksdon.blogspot.com\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=330&cat=10&q=Courses", "date_download": "2020-07-14T16:17:08Z", "digest": "sha1:RQCY3JK4CLMPCGPSMNSKRQXPMOFZXOVO", "length": 11817, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.ஆகஸ்ட் 08,2008,00:00 IST\nவெகு வேகமாக வளரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றால் இன்று சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை அறிவோம்.\nஇயற்கை மற்றும் சமூக அறிவியல்களின் ஒருங்கிணைப்பாக சுற்றுச்சூழலியல் விளங்குகிறது. சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் உயிரியலாளர்கள், சுற்றுச்சூழல் இன்ஜினியர்கள், சுற்றுச்சூழல் மாதிரி வடிவமைப்பாளர்கள், சுற்றுச்சூழல் மீடியாத் துறையினர் என இன்று இத்துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன.\nசுற்றுச்சூழல் சமநிலை, பயோடைவர்சிடி மற்றும் வேஸ்ட் லேண்ட் மேனேஜ்மென்ட் என்னும் இலக்குகளை நோக்கி இவர்களின் பணி அமைகிறது. இத்துறையில் ஆய்வுப் படிப்புகளை பல பல்கலைக்கழகங்கள் தருகின்றன.\nசமீப காலமாக சில கல்வி நிறுவனங்கள் இத் துறையில் பி.எஸ்சி. மற்றும் எம்.எஸ்சி. படிப்புகளைத் தருகின்றன. நல்ல சம்பளத்தையும் சிறப்பான எதிர்காலத்தையும் இத்துறை தருவதால் இப் படிப்புகளுக்கான போட்டி அதிகரித்துள்ளது.\nபெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெகராடூனில் உள்ள வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, புதுடில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லியிலுள்ள ஜமியா ஹம்டார்ட் பல்கலைக்கழகம், பந்த்நகரிலுள்ள ஜி.பி. பந்த் விவசாய பல்கலைக் கழகம் ஆகியவை இத்துறையில் சிறப்புப் படிப்புகளைத் தரும் நிறுவனங்களாகும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஎம்.பி.ஏ., படித்தால் வாய்ப்புகள் எப்படி கிடைக்கின்றன\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை நடத்தும் நிறுவனங்கள் எவை\nஆப்டோமெட்ரி துறை பற்றியும் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nபிளஸ் 2 தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் எனது மகன் தேர்வுகளுக்காக நன்றாக தயாராகவில்லை. அவனை இன்ஜினியரிங் கல்லூரி எதிலும் படிக்க வைக்க முடியாதோ என கவலையுறுகிறேன். ஆலோசனை தரவும்.\nஏ.எப்.எம்.எஸ்., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான தேர்வில் என்ன பகுதிகள் இடம் பெறுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2012/07/blog-post_17.html", "date_download": "2020-07-14T17:37:42Z", "digest": "sha1:XTMMALG453U7WJUKDJQCUJEOQSPYN2I5", "length": 49854, "nlines": 625, "source_domain": "pettagum.blogspot.com", "title": "இதயத்தை காக்கும் மூலிகை!--இய‌ற்கை வைத்தியம் | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nமூலிகைகளால் முடியாதது எதுவும் இல்லீங்க. நீங்க மனசு வச்சா தினந்தோறும் சில நடைமுறைகளை ஒழுங்கா பின்பற்றினாலே எந்தவித நோ‌ய் நொடியும் இல்லாம ந...\nஇய‌ற்கை வைத்தியம், மருத்துவ டிப்ஸ், ஹெல்த் ஸ்பெஷல்\nமூலிகைகளால் முடியாதது எதுவும் இல்லீங்க. நீங்க மனசு வச்சா தினந்தோறும் சில நடைமுறைகளை ஒழுங்கா பின்பற்றினாலே எந்தவித நோ‌ய் நொடியும் இல்லாம நீங்க வாழலாம். முதல்ல இதய நோ‌ய் வராமலும், நோ‌ய் வந்தபின் இதயத்தை எப்படி காப்பதுங்கிறது பற்றியும் சொல்றேன்.\nஇதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கு தனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோ‌ய்க‌ள் வராமல் தடுக்க முடியும். ஏற்கனவே இதய நோ‌ய் வந்தவர்களும் இந்த இதழ்களை சாப்பிட்டு வந்தாலும் நோயின் பாதிப்பு மெல்ல மெல்ல குறையும்.\nஇதய நோ‌ய் தீவிரமாக இருப்பவர்க‌ள் செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து அதன்மீது எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பாகு பதத்தில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக்கொ‌ள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து தினமும் காலை கண்விழித்ததும் அருந்தி வந்தால் இதய நோயின் தீவிரத்தை குறைக்கும்.\nமற்றபடி வெறுமனே செம்பருத்திப் பூ இதழ்களை நீர் விட்டு கா‌ய்ச்சி சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தாலும் இதய நோயின் தீவிரம் குறையும். ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை இஞ்சி சரி செ‌ய்கிறது. அந்தவகையில், இஞ்சிச்சாறு அல்லது இஞ்சி ஜூஸ் அருந்தி வந்தாலும் இதய நோயிலிருந்து உங்களை காத்துக்கொ‌ள்ளலாம்.\nஇஞ்சிச்சாறு எனும்போது வெறுமனே அருந்துவதைவிட தண்ணீரும், தேனும் சேர்த்து அருந்தலாம். இஞ்சி ஜூ��் எப்படி தயாரிக்க வேண்டும் என்றால் இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் தண்ணீர், எலுமிச்சைசாறு, தேன், சர்க்கரை சேர்த்தால் ஜூஸ் ரெடி. இஞ்சியை துவையல், ஊறுகா‌ய் மற்றும் சுக்கு என பல வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் இதய நோயை வெல்லலாம்.\nதாமரை மலரின் இதழ்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தாலும் இதய நோ‌ய் குணமாகும். உடலில் உ‌ள்ள கொழுப்புச்சத்தை பூண்டு எளிதாக குறைக்கக்கூடியது. தொடர்ந்து 3 மாதங்க‌ள் வெ‌ள்ளைப்பூண்டு சாப்பிட்டு வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும். பொதுவாக வெ‌ள்ளைப்பூண்டை பச்சையாக சாப்பிடுவதைவிட வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிடுவது நல்லது.\nதாமரை இலையை கஷாயம் செ‌ய்து குடித்து வந்தால் இதய படபடப்பு, மேல் சுவாசம், படபடப்பு சரியாகும். சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் இதயம் பலப்படும். தொடர்ந்து 7 நாட்க‌ள் செ‌ய்து வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.\nரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தாலும் இதயம் பலமாகும் எ‌‌‌‌ன்‌கிறா‌ர் மூலிகை ஆரா‌ய்ச்சியாளர் தமிழ்குமரன். இவரை 95514 86617 எ‌ன்ற எ‌ண்‌ணி‌ல் தொட‌ர்பு கொ‌ள்ளலா‌ம்.மூலிகைகளால் முடியாதது எதுவும் இல்லீங்க. நீங்க மனசு வச்சா தினந்தோறும் சில நடைமுறைகளை ஒழுங்கா பின்பற்றினாலே எந்தவித நோ‌ய் நொடியும் இல்லாம நீங்க வாழலாம். முதல்ல இதய நோ‌ய் வராமலும், நோ‌ய் வந்தபின் இதயத்தை எப்படி காப்பதுங்கிறது பற்றியும் சொல்றேன்.\nஇதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கு தனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோ‌ய்க‌ள் வராமல் தடுக்க முடியும். ஏற்கனவே இதய நோ‌ய் வந்தவர்களும் இந்த இதழ்களை சாப்பிட்டு வந்தாலும் நோயின் பாதிப்பு மெல்ல மெல்ல குறையும்.இதய நோ‌ய் தீவிரமாக இருப்பவர்க‌ள் செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து அதன்மீது எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பாகு பதத்தில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக்கொ‌ள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து தினமும் காலை கண்விழித்ததும் அருந்தி வந்தால் இதய நோயின் தீவிரத்தை குறைக்கும்.\nமற்றபடி வெறுமனே செம்பருத்திப் பூ இதழ்களை நீர் விட்டு கா‌ய்ச்சி சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தாலும் இதய நோயின் தீவிரம் குறையும். ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை இஞ்சி சரி செ‌ய்கிறது. அந்தவகையில், இஞ்சிச்சாறு அல்லது இஞ்சி ஜூஸ் அருந்தி வந்தாலும் இதய நோயிலிருந்து உங்களை காத்துக்கொ‌ள்ளலாம்.\nஇஞ்சிச்சாறு எனும்போது வெறுமனே அருந்துவதைவிட தண்ணீரும், தேனும் சேர்த்து அருந்தலாம். இஞ்சி ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்றால் இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் தண்ணீர், எலுமிச்சைசாறு, தேன், சர்க்கரை சேர்த்தால் ஜூஸ் ரெடி. இஞ்சியை துவையல், ஊறுகா‌ய் மற்றும் சுக்கு என பல வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் இதய நோயை வெல்லலாம்.\nதாமரை மலரின் இதழ்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தாலும் இதய நோ‌ய் குணமாகும். உடலில் உ‌ள்ள கொழுப்புச்சத்தை பூண்டு எளிதாக குறைக்கக்கூடியது. தொடர்ந்து 3 மாதங்க‌ள் வெ‌ள்ளைப்பூண்டு சாப்பிட்டு வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும். பொதுவாக வெ‌ள்ளைப்பூண்டை பச்சையாக சாப்பிடுவதைவிட வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிடுவது நல்லது.\nதாமரை இலையை கஷாயம் செ‌ய்து குடித்து வந்தால் இதய படபடப்பு, மேல் சுவாசம், படபடப்பு சரியாகும். சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் இதயம் பலப்படும். தொடர்ந்து 7 நாட்க‌ள் செ‌ய்து வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.\nரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தாலும் இதயம் பலமாகும் எ‌‌‌‌ன்‌கிறா‌ர் மூலிகை ஆரா‌ய்ச்சியாளர் தமிழ்குமரன். இவரை 95514 86617 எ‌ன்ற எ‌ண்‌ணி‌ல் தொட‌ர்பு கொ‌ள்ளலா‌ம்.\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்---உணவே மருந்து,\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் சின்ன சின்ன ...\nஅனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்\nசப்போட்டா பழ அழகு குறிப்புகள்--ஹெல்த் ஸ்பெஷல்,\nபட்டுப்போன்ற கூந்தல் தரும் செம்பருத்தி--அழகு குறிப...\nநோயின்றி வாழ தினமும் தியான பயிற்சி--ஆசனம்\nபெண்களுக்கு சிறந்த மருந்தாகும் செம்பருத்தி--இய‌ற்க...\nஆட்டு மூளை பொரியல்--சமையல் குறிப்புகள்-அசைவம்\nபாட்டி வைத்திய குறிப்பு -1 --மருத்துவ டிப்ஸ்\nவெள்ளைப்படுதலை போக்குவதற்கான சித்த மருத்துவம்---மர...\nரமழான் நோன்பின் சட்டங்கள்--அமுத மொழிகள்,\nபிர‌ண்டை தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் கு...\nபிரண்டையின் மருத்துவ குணங்கள்.2--மருத்துவ டிப்ஸ்\nகோகனட் மில்க் கேக் -- வாசகிகள் கைமணம்\n30 வகை கேரள சமையல் \nசர்க்கரை நோயாளிகளுக்குப் புது பாலிச��\nஉங்கள் தமிழ் தளத்திற்கு விளம்பரம் பெற----கணிணிக்கு...\nமயக்கம், தலைசுற்று, அசதி, வாய்வுத் தொல்லை--ஹெல்த் ...\nகறிவேப்பிலை தைலம் தலைச் சுற்று நீங்க:---ஹெல்த் ஸ்ப...\nசைன‌ஸ், பொடுகு, ச‌ர்‌க்கரை நோ‌‌ய்‌க்கு ‌தீ‌ர்வுக...\nசைன‌ஸ், பொடுகு, ச‌ர்‌க்கரை நோ‌‌ய்‌க்கு ‌தீ‌ர்வுக...\nடெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு\nபழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா\nஎம்டி (Empty) சால்னா --சமையல் குறிப்புகள்\nபூசணிக்காய் புளிக் கூட்டு--சமையல் குறிப்புகள்\nதக்காளி சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்,\nபூசணிக்காய் பருப்பு --சமையல் குறிப்புகள்\nபூசணிக்காயின் மருத்துவ குணங்கள்--காய்கறிகளின் மருத...\nஉங்கள் வயதில் 10 ஐ குறைப்பது எப்படி\nபீட்ரூட் சூப்--உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nசிறு நன்மையாவது செய்யுங்கள்--அமுத மொழிகள்\nநிலத்தடி நீரைக் கண்டறிய அறிவியல்பூர்வமான வழிமுறை இ...\nஓட்ஸ் கோதுமை ரவை இட்லி--சமையல் குறிப்புகள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத���துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வக��கள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை ��ருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்ப��கள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-central-delhi/", "date_download": "2020-07-14T15:20:58Z", "digest": "sha1:EF3O2IXDSOGRXZK5GINKLBCGXQM36VHK", "length": 30656, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று மத்திய டெல்லி டீசல் விலை லிட்டர் ரூ.81.05/Ltr [14 ஜூலை, 2020]", "raw_content": "\nமுகப்பு » மத்திய டெல்லி டீசல் விலை\nமத்திய டெல்லி டீசல் விலை\nமத்திய டெல்லி-ல் (டெல்லி) இன்றைய டீசல் விலை ரூ.81.05 /Ltr ஆக உள்ளது. கடைசியாக மத்திய டெல்லி-ல் டீசல் விலை ஜூலை 14, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. மத்திய டெல்லி-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. டெல்லி மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் மத்திய டெல்லி டீசல் விலை\nமத்திய டெல்லி டீசல் விலை வரலாறு\nஜூலை உச்சபட்ச விலை ₹81.05 ஜூலை 13\nஜூலை குறைந்தபட்ச விலை ₹ 80.43 ஜூலை 13\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.10\nஜூன் உச்சபட்ச விலை ₹80.53 ஜூன் 30\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 69.39 ஜூன் 06\nசெவ்வாய், ஜூன் 30, 2020 ₹80.43\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.04\nமே உச்சபட்ச விலை ₹71.26 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 62.29 மே 04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.97\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹69.59 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 62.29 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹69.59\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.30\nமார்ச் உச்சபட்ச விலை ₹71.71 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 62.29 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹64.30\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹69.59\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.29\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹72.01 பிப்ரவரி 26\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 64.51 பிப்ரவரி 29\nவெள்ளி, பிப்ரவரி 14, 2020 ₹64.77\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.12\nமத்திய டெல்லி இதர எரிபொருள் விலை\nமத்திய டெல்லி பெட்ரோல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/07113044/Maharashtra-BJP-postpones-meeting-with-governor-wont.vpf", "date_download": "2020-07-14T16:02:08Z", "digest": "sha1:GOT53CNQPIJRE5DE4KMUJAZN6WO2VWN4", "length": 9359, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maharashtra: BJP postpones meeting with governor, won't stake claim to form government || மராட்டிய கவர்னருடனான சந்திப்பை பாஜக ஒத்திவைத்தது ; ஆட்சி அமைக்க உரிமை கோராது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனாவால் பலியானோர் இறுதி சடங்குக்கு ரூ.15 ஆயிரம் வழங்க ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு\nமராட்டிய கவர்னருடனான சந்திப்பை பாஜக ஒத்திவைத்தது ; ஆட்சி அமைக்க உரிமை கோராது\nமராட்டிய மநிலத்தில் கவர்னருடனான சந்திப்பை பாஜக ஒத்திவைத்து உள்ளது. மேலும் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோராது என தகவல் வெளியாகி உள்ளது.\nமராட்டியத்தில் அரசு அமைப்பது தொடர்பாக அதிகார மோதல் நடந்து வருகிறது. இந்தநிலையில் பாரதீய ஜனதாவின் தூதுக்குழு இன்று காலை 11.30 மணிக்கு கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்திக்க திட்டமிடப்பட்டு இருந்தது. மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்காடிவார், ஆஷிஷ் ஷெலார் ஆகிய பாஜக தலைவர்கள் தூதுக்குழுவில் இடம் பெற்று உள்ளனர். தூதுக்குழு காலை 11.30 மணிக்கு கவர்னரை சந்திப்பதற்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.\nதற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தூதுக்குழுவில் இடம்பெறவில்லை. ஆதாரங்களின்படி, பெரும்பான்மை இல்லாமல் மராட்டியத்தில் ஒரு அரசை அமைப்பதற்கான உரிமையை பாஜக கோராது என்று கூறப்படுகிறது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ\n2. சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தும் இரட்டை சகோதரிகள்\n3. சத்தியத்தை தொந்தரவு செய்யலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது; சச்சின் பைலட் டுவிட்\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது\n5. ராஜஸ்தான் காங். தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம், துணை முதல் மந்திரி பதவியும் பறிப்பு\n1. கேரள தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது திடுக்கிடும் தகவல்\n2. ”பிரதமரே வந்தாலும் ஊரடங்கு விதிகளை மீற விடமாட்டேன்”தைரியமாய் பேசிய பெண் போலீஸ் ராஜினாமா\n3. கொரோனா மருந்து என மது கொடுத்து சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது\n காங்கிரசில் திறமைக்கு மதிப்பில்லை சச்சின் பைலட்டை அழைக்கும் ஜோதிராதித்ய சிந்தியா\n5. மகனின் ஆன்லைன் விளையாட்டால் ரூ.5.40 லட்சத்தை இழந்த பெற்றோர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2018/01/today-rasi-panan-31-01-2018/", "date_download": "2020-07-14T16:34:32Z", "digest": "sha1:VEIFKITD6MIVYFGY3RZHMN3KILY2DNZX", "length": 34529, "nlines": 199, "source_domain": "www.joymusichd.com", "title": "உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018 | JoyMusicHD >", "raw_content": "\nஉயிருக்கு போராடிய 5 வயது சிறுமிக்கு உதவிய இரு காவலர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.\nபாராசிடமால் மாத்திரைகளை மருந்துக் கடைகளில் விற்பது குறித்து தமிழக அரசு விளக்கம்.\n‘இராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல. நேபாளத்தில் பிறந்தவர்’ நேபாள பிரதமரின் கருத்தால் சர்ச்சை.\nஇருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பொலிசார்.விரக்தியில் நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு.\nபிரான்சில் பனிப் பாறையிலிருந்து 1966ம் ஆண்டின் இந்திய செய்தித்தாள் கண்டெடுப்பு.\nஉயிருக்கு போராடிய 5 வயது சிறுமிக்கு உதவிய இரு காவலர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.\nபாராசிடமால் மாத்திரைகளை மருந்துக் கடைகளில் விற்பது குறித்து தமிழக அரசு விளக்கம்.\n‘இராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல. நேபாளத்தில் பிறந்தவர்’ நேபாள பிரதமரின் கருத்தால் சர்ச்சை.\nஇருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பொலிசார்.விரக்தியில் நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு.\nஇந்துக்களின் மனதை புண்படுத்தியதாக ‘சடக் 2’ படக்குழுவினர் மீது வழக்கு பதிவு.\nஉலக ரீதியில் 16 விருதுகளை பெற்று மலேசிய சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்த,IMDb சான்றிதழ்…\nவிடை தெரியா கேள்விகளுடன் மர்மமாய் மரணித்த சினிமா பிரபலங்கள்.\n‘என்னை காப்பியடிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள்’ த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்.\nபுதிய ஸ்மார்ட் போன்களுடன் இனி சார்ஜர் இருக்காது,அதிரடியாக அறிவித்த சாம்சங் நிறுவனம்.\nபுதிய அம்சங்களுடன் களமிறங்கிய ஜியோ மீட். கூகுள் மீட், zoom உடன் அதிரடி…\nஜப்பானிய நிறுவனத்தின் ஸ்மாட் முகக்கவசம் bluetooth வசதியுடன் தயாரிப்பு.\nசூரியனிடமிரு��்து மின்சாரம் : வீட்டில் சோலார் பேனர்கள் மூலம் உற்பத்தி செய்வது எப்படி…\nதுபாய் நாட்டில் பெரும் செலவில் நவீன வசதிகளுடன் உருவாகி வரும் செவ்வாய் கிரக ந…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/07/2020\nஉதடுகள்,பற்கள் என மனித முகச் சாயலில் பிடிபட்ட அரியவகை வினோத மீன்.\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 13/07/2020\nமணப்பெண்ணையும் காதலியையும் ஒரே நேரத்தில் அதே மேடையில் திருமணம் செய்த மணமகன்.\nஇனச்சேர்க்கை காலத்தில் நிறம் மாறும் அதிசயத் தவளைகளின் வீடியோ இணையத்தில் வைரல்.\nநடுரோட்டில் கள்ள காதலியுடன் சென்ற கணவனுடன் ரகளையில் ஈடுபட்ட மனைவி.அபராதம் விதித்த பொலிசார் .\nதனிமையை போக்க மரங்களை கட்டித் தழுவும் இஸ்ரேலிய மக்கள்.\nசாத்தான்குளம் இரட்டை மரண வழக்கு,கொலை வழக்காக மாற்றம்:5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க CBI…\nஅமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக போர்விமானத்தை இயக்க தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண்.\nHome ஏனையவை உங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-31/01/2018\nஇன்று சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும்போது, உங்களின் மன உறுதிக்கு இன்று பரிசு கிடைக்கும். உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள் – வெறுமனே பேசிவிட்டு ரிசல்ட் காட்டாதவர்களை மறந்துவிடுங்கள். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். வேலையில் நல்ல வாய்ப்புகளைத் தேடி மேற்கொள்ளும் பயணம் பயன்தரும். அதை செய்வதற்கு முன்பு பெற்றோரிடம் அனுமதி பெறுங்கள். இல்லாவிட்டால், பிறகு அவர்கள் ஆட்சேபிக்கலாம். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். சூடான வாக்குவாததுக்கு பிறகு, இணக்கமாகி உங்கள் துணையுடன் இனிமையாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.\nஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். சரித்திர நினைவிடத்துக்கு ஒரு சிறிய பிக்னிக் திட்டமிடுங்கள். அது குழந்தைகளுக்கும் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வழக்கமான வாழ்வில் இருந்து விலகி இருக்கலாம் என்ற நிலையில் அதிகம் தேவைப்படும் நிவாரணத்தை தரும். சில இயற்கை அழகால் இன்று மயங்கப் போகிறீர்கள். நீங்கள் நேரடியாக பதில்கள் தராவிட்டால் உடன் பணிபுரிபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு விஷத்தை ஸ்பெஷலாக செய்வார்.\nஅதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உடலை பிட்டாக வைத்துக் கொள்ள ரெகுலராக ஹெல்த் கிளப்புக்கு செல்லுங்கள். கமிஷன்கள் – டிவிடெண்ட்கள் – அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். மிக்க மகிழ்ச்சியான செய்திகளை பிள்ளைகள் கொண்டு வரலாம். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். புதிய ஐடியாக்கள் பயன்தரும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நால் முழுவது குதூகலமாக இருக்கும்.\nஉண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதில், உணர்ச்சிபூர்வமாக நீங்கள் நிச்சயமற்றவராகவும், அலைபாயும் மனம் உள்ளவராகவும் இருப்பீர்கள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். உங்கள் உதவி தேவைப்படும் நண்பர்களை போய்ப் பாருங்கள். ஒருதலை மோகம் உங்கள் மகிழ்ச்சியை அழிக்கும். முக்கியமான பைல்களை எல்லா வகையிலும் முழுமையாக முடித்துவிட்டதாக உறுதியாக தெரிந்தால் தவிர, பாஸிடம் ஒப்படைக்காதீர்கள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் துணையின் மேல் உங்களுக்கு இன்று சந்தேகம் வரக்கூடும். இதனால் உங்கள் இருவரின் அமைதியும் பாதிக்ககூடும்.\nவெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் – தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். நண்பர்கள் உங்களை தவறாக வழிநடத்தக் கூடும். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்க அமைதியாகவும் தைரியமாகவும் இருங்கள். வெளிப��புற பயணம் சவுகரியமாக இருக்காது – ஆனால் முக்கியமான தொடர்புகளுக்கு உதவும். ஆச்சர்யங்கள் நிரம்பியதே வாழ்க்கை ஆனால் இன்று உங்கள் துணை கொடுக்க போகும் சர்ப்ரைசில் நீங்கள் மகிழ்சியில் திக்குமுக்காடி போய்விடுவீர்கள்.\nஇன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் நெருக்கடிக்கு சிலர் ஆளாவீர்கள். அது உங்களை டென்சனாகவும் பதற்றமாகவும் ஆக்கும். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். தவறான நேரத்தில் தவறான விஷயத்தை சொல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் – நீங்கள் நேசிப்பவரை காயப்படுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். இன்று அன்புக்குரியவரிடம் காதலை தெரிவிக்க முடியாமல் போகும். உங்கள் வெற்றியில் சக பெண் அலுவலர்களுக்கு பெரிய பங்கு இருக்கும்- நீங்கள் எந்த துறையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும் உதவுவர். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணை கூறிய பொய்யால் நீங்கள் வருத்தமடைவீர்கள்.\nவெற்றிக் கொண்டாட்டங்கள் அளவுகடந்த ஆனந்தத்தைத் தரும். இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கலாம். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். மற்றவர்கள் மீது உங்கள் கருத்தை திணிக்காதீர்கள் – மோதல்களைத் தவிர்ப்பதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் கேட்க வேண்டும். உமது காதலருக்குப் பிடிக்காத துணிகளை அணியாதீர்கள், அவர் வருத்தப்படலாம். எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்சினைகளை நீங்கள் கையாண்டு, இன்று தெளிவான வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். தவறாக பிரிந்து கொண்டு ஏற்பட்ட பிணக்கு தீர்ந்து இன்று உங்கள் துணையுடன் இனிமையான மாலை பொழுதல் கழிப்பீர்கள்.\nதனிப்பட்ட பிரச்சினைகல் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. குடும்பத்தில் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் ஏரியில் இனிமையா�� பாஸை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது இன்று உங்களை சுற்றி உள்ள அனைத்தும் சவாலாகவே அமையும். உறுதியுடன் செய்ல்படுங்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று உங்கள் துணையுடன் மிக அன்பாகவும் ரொமான்டிக்காகவும் பேசி மகிழ்வீர்கள்.\nதகராறு செய்யும் நடத்தையை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் உறவுகளை நிரந்தரமாக பாதிக்கும். திறந்த மனது மற்றும் பிறரிடம் உள்ள தவறான கருத்தை கைவிடுவதால் இதை நீங்கள் வெற்றி கொள்ளலாம். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். முடிவெடுப்பதில் பெற்றோரின் உதவி அவசியமானதாக இருக்கும். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும். இந்த நாள் உங்கல் காதலின் புன்சிரிப்பில் தொடங்கி உங்கள் இருவரின் இன்ப கனவுகளில் முடியும். உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். நெடு நாட்களுக்கு பிறகு, உங்கள் துணையிடமிருந்து இன்று இதமான அணைப்பை பெறுவீர்கள்.\nவேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிக்கு வயதில் மூத்தவரின் ஆசி கிடைக்கும். எல்லைகளற்றது காதல், தடைகளற்றது காதல் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் அதனை நீங்கள் அனுபவித்து உணரும் நாளிது. அனுபவசாலிகளுடன் இருந்து அவர்கள் சொல்வதைக் கேட்டு அதில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். வெளிப்புற பயணம் சவுகரியமாக இருக்காது – ஆனால் முக்கியமான தொடர்புகளுக்கு உதவும். கண்கள் உள்ளத்தை ப்ரதிபலிக்கும். அப்படி கண்ணோடு கண் சேர்த்து உங்கள் துணையுடன் காதல் மொழி பேசும் நாளிது.\nகாயத்தைத் தவிர்ப்பதற்காக அமர்ந்திருக்கும் போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நேராக உட்காருவது உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல் – உங்கள் வருமான சக்தியை மேம்ப���ுத்தக் கூடிய – ஏதாவது வேலையில் ஏன் ஈடுபாடு காட்டக் கூடாது வீட்டு வேலைகளில் இருந்து விலகி இருப்பதும் பணத்துக்காக பிதற்றிக் கொண்டிருப்பதும் இன்று திருமண வாழ்வை பாதித்துவிடும். மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள். சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நல்ல நாள் உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் பழைய நன்பர் ஒருவர் உங்கள் துணையை பற்றிய ஒரு பழைய நிகழ்ச்சியை கூறி உங்களை உங்களை மகிழ்விப்பார்.\nஉணர்ச்சிகளுக்கு ஆட்படும் இயல்பால் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினரின் உதவியால் உங்கள் தேவைகள் கவனிக்கப்படும். நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் களிப்பான திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள்.\nஇந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –\nரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO\nமிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO\nசிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO\nPrevious articleஐபிஎல் ஏலத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த இந்த அழகு தேவதை யார் தெரியுமா\nNext articleஇன்று பூரண சந்திர கிரகணம்.. என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/07/2020\nஉதடுகள்,பற்கள் என மனித முகச் சாயலில் பிடிபட்ட அரியவகை வினோத மீன்.\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 13/07/2020\nமுன்னாள் கிரிக்கெட் வீரரின் சாதனைனையை புகழ்ந்த ICC அமைப்பு.\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 12/07/2020\nஉங்கள் இன்றைய ரா சி பல ன்- 11/07/2020\nகுறும்பு தனமாக சுட்டி அணில் சறுக்கி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரல் \nஉங்கள் இன்றைய ரா சி பல ன்- 10/07/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 09/07/2020\nஉயிருக்கு போராடிய 5 வயது சிறுமிக்கு உதவிய இரு காவலர்களுக்கு குவ���யும் பாராட்டுக்கள்.\nபாராசிடமால் மாத்திரைகளை மருந்துக் கடைகளில் விற்பது குறித்து தமிழக அரசு விளக்கம்.\n‘இராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல. நேபாளத்தில் பிறந்தவர்’ நேபாள பிரதமரின் கருத்தால் சர்ச்சை.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/08/19115622/1256911/punnainallur-mariamman-temple-festival.vpf", "date_download": "2020-07-14T15:40:42Z", "digest": "sha1:KU5A65N7ZUJXAEE22IVXNUKEXXTNKZRS", "length": 6677, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: punnainallur mariamman temple festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மலர் அலங்காரம்\nபுன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபுன்னைநல்லூர் மாரியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.\nதஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆவணி திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇந்த கோவிலில் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமையை விட ஞாயிற்றுக்கிழமை தான் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். அதுவும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாரியம்மனுக்கு மலர்களால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.\nஅதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு வந்தனர். இதனால் கூட்டம் அலை மோதியது. கோவிலில் பொதுவழி, சிறப்புவழி என 2 வழிகள் பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் சிரமம் இன்றி வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்காக இரும்பு கம்பியால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.\nஇவற்றின் வழியாக திரளான பக்தர்கள் கோவிலுக்குள் சென்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் புறப��பாடு நடைபெற்றது.\nசந்திர ஓரையில் செய்ய வேண்டியவை\nகடன் பிரச்சனையை எளிதில் தீர்க்கும் சங்கு பூஜை\nநெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர விழா\nவரும் 24-ம் தேதி விரதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை செல்வம் நிச்சயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.memees.in/?search=%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-07-14T16:50:55Z", "digest": "sha1:VG3IEOB2GUW64B242QHFSZXO5SMYFHHD", "length": 8971, "nlines": 175, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | மொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா Comedy Images with Dialogue | Images for மொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா comedy dialogues | List of மொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா Funny Reactions | List of மொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா Memes Images (592) Results.\nமொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா\nஏன் இந்த கொலை வெறி\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\nஇந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா அந்த படம் வந்தா பார்த்துக்கடா\nஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்\nஅச்ச்சச்சோ இந்த கூட்டம் இங்க எங்க வந்தது\nஇந்த எட்டி பாக்கற வேலையெல்லாம் இருக்க கூடாது எங்களுக்குள்ள கொஞ்சம் கூடக்குறைய இருக்கும்\nஇந்தியால பிச்சை எடுக்கவா இடமில்ல\nஇந்த குச்சி ஐஸ் வைக்கபோற்குள்ள ஒளிஞ்சிகிட்டு யார்கூட ஐஸ்பாய் விளையாடுறான்\nஇந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க \nஇந்த ஊர் சமாதில இருக்க பாதி பேர் என்கூட சண்டை போட்டவங்கதாண்டா\nஇந்த வெங்காய பேச்சிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல\nஇந்த வெட்டுப்புலிக்கு ஏத்த வெட்டுக்கிளி\nவிட்டுக்கொடுத்தா கட்டுப்படமாட்டான் டா இந்த வெட்டுப்புலி\nஇந்த பூக்கள பத்தி சொல்லுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.onlinepj.in/index.php/prayers/prayers-1/crescent", "date_download": "2020-07-14T16:49:34Z", "digest": "sha1:GR2DGAKDK3H2DR5WFCL227SI7GERGYBY", "length": 36963, "nlines": 825, "source_domain": "www.onlinepj.in", "title": "பிறை - OnlinePJ.in", "raw_content": "\nவித்ரில் குனூத் ஓதுவதற்கு ஆதாரம்…\nமக்காவின் புனிதப�� பள்ளி மஸ்ஜிதுல்…\nமுஹம்மத் நபிக்கும், ஈஸா நபிக்கும்…\nஇஸ்லாத்தில் ஒற்றுமை - இலங்கை\nஇதை டவுன்லோடு செய்ய இதை...\nகுழப்பவாதிகள் யார் - செங்கல்பட்டு\nஇதை டவுன்லோடு செய்ய இதை...\nமத்ஹபுகள் அவசியமா - விழுப்புரம்\nஇதை டவுன்லோடு செய்ய இதை...\nமஹ்தி தான் ஈஸா என்று…\nபித்ராவை முஸ்லிம்களுக்கு மட்டும் தான்…\nதிருச்சியில் பிஜெ செய்த முபாஹலா…\nபெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா\nஆதம் நபி எந்த நாட்டில்…\nவெளிநாடு செல்லும் போது பிறை…\nபள்ளிக்கூடம் நடத்த பிஜே தடையாக…\nசாபம் கேட்பதை இஸ்லாம் எப்படி…\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகிறித்தவம் குறித்து முஸ்லிம்களின் கேள்விகள்\nஇஸ்லாம் குறித்து கிறித்தவர்களின் கேள்விகள்\nபிறை காலண்டர் பித்தலாட்டம் பிறை பார்த்து நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்ற நபிவழிய...\nபிறை விவாத சவடால் ஏர்வாடி ஜாக் என்ற பெயரில் விவாத அழைப்பு விடப்பட்டுள்ளதே அதற்கு பதில் என்ன என்று ச...\nநேரடி விவாதம் செய்ய ஹிஜ்ரா கமிட்டி மறுப்பு\nநேரடி விவாதம் செய்ய ஹிஜ்ரா கமிட்டி மறுப்பு பிறை குறித்து விவாதிக்க அறைகூவல் விட்டு வந்த ஜாக் எனும் ...\nவிண்ணில் பறந்து பிறை பார்க்கலாமா\nவிண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பி...\nபூதக்கண்ணாடியும் மூக்குக்கண்ணாடியும் பூதக் கண்ணாடிகளால் பிறையைப் பார்த்து முடிவு செய்யலாமா\nபிறை விஷயத்தில் மக்காவை ஏற்றால் என்ன\n மக்காவைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் உம்முல் குரா கிராமங்களின் தாய் என்று வ...\nயாருடைய ஒற்றைப்படை நாளில் லைலதுல் கத்ர்\n லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு ஒற்றைப்படை இரவுகளில் தான் அமையும் என...\nஇரண்டு நாள் வித்தியாசம் வருவது எப்படி\nஇரண்டு நாள் வித்தியாசம் ஏன் சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் ஆனால் சவூதி பிறைக்க...\nவெள்ளிக்கிழமை உலகம் அழியும் என்றால் எந்தக் கணக்கின்படி\n உலகம் ஒரு நாளில் அழிக்கப���படும் என்று 83:5, 69:15 வசனங்களில் கூறப்படுகிறது பி...\nஉலகமெல்லாம் ஒரே கிழமை என்ற வாதம் சரியா\nஉலகமெல்லாம் ஒரே கிழமை உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் வருகின்றது. சவூதியில் வெள்ளிக்கிழமை என்றால் உல...\nபொருத்தமற்ற பிறை பார்த்த சாட்சியத்தின் நிலை\nபிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் மட்...\nபிறையைக் கணிக்குமாறு நபிகள் நாயகம் கூறினார்களா\nபிறையைக் கணிக்குமாறு நபிகள் நாயகம் கூறினார்களா விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் த...\nவிஞ்ஞான யுகத்தில் பிறை பார்ப்பது தேவையா\nபிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்...\nஒரே சூரியன்; ஒரே சந்திரன் என்ற வாதம் சரியா\nஉலகமெல்லாம் ஒரே சூரியன்; உலகமெல்லாம் ஒரே சந்திரன் உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான் உள்ளது. எனவே உலகி...\nபிறை விஷயத்தில் பகுதி என்பதை எப்படி தீர்மானிப்பது\n பிறை சம்பந்தமான ஆதாரங்களில் நாமே தீர்மானிக்கலாம் என்ற கருத்திலமைந்த ஹதீஸும் ம...\nஅரஃபா நோன்பைத் தீர்மானிப்பது எப்படி\nஅரஃபா நோன்பைத் தீர்மானிப்பது எப்படி சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் ...\nகிரகணத்துக்கும் பிறைக்கும் இரட்டை நிலை சரியா\nகிரகணத்துக்கும் பிறைக்கும் இரட்டை நிலை சரியா தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய ...\nபிறையின் அளவை வைத்து தீர்மானிக்கலாமா\nபிறையின் அளவை வைத்து தீர்மானிக்கலாமா பிறையைக் கண்களால் பார்த்துத் தான் முதல் நாளைத் தீர்மானிக்க வே...\nமேக மூட்டத்தின் போது… பிறை பார்த்தல் குறித்த அடிப்படையான ஆதாரங்களாக சில ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்க...\nகிராமமும் நகரமும் வாகனக் கூட்டத்தினர் வந்து தாங்கள் பிறை பார்த்த செய்தியை அறிவித்த போது அதை ஏற்று உ...\nசிரியாவில் பார்ப்பது மதீனாவுக்குப் பொருந்தாது\nசிரியாவில் பார்ப்பது மதீனாவுக்குப் பொருந்தாது தலைப்பிறையைத் தீர்மானிப்பது குறித்த ஆதாரங்களில் கீழ்க...\nபிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்\nபிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா\nஹிஜ்ரா கமிட்டியின் கிறுக்கு வாதங்கள்\nரமளானை அடைவது என்பதன் பொருள்\nநேரடி விவாதம் செய்ய ஹிஜ்ரா கமிட்டி மறுப்பு\nவ���ண்ணில் பறந்து பிறை பார்க்கலாமா\nபிறை விஷயத்தில் மக்காவை ஏற்றால் என்ன\nயாருடைய ஒற்றைப்படை நாளில் லைலதுல் கத்ர்\nஇரண்டு நாள் வித்தியாசம் வருவது எப்படி\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nபிறர் சுமையை சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/100083-2/", "date_download": "2020-07-14T16:32:54Z", "digest": "sha1:CN5SRTT3Q2QMV7MGTZEK6HQITMLZ3RST", "length": 3887, "nlines": 70, "source_domain": "kumbabishekam.com", "title": "Arulmigu Angalaparmeshwari Amman Temple Kumbabishekam Invitation | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/cuddalore-district-shri-panjamuga-anjaneyar-thirukovil-kumbabishekam/", "date_download": "2020-07-14T15:13:45Z", "digest": "sha1:QORMZ7LWV2E73IXOOI526HI7KFVFNFUW", "length": 3881, "nlines": 65, "source_domain": "kumbabishekam.com", "title": "CUDDALORE DISTRICT SHRI PANJAMUGA ANJANEYAR THIRUKOVIL KUMBABISHEKAM | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், வைணவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்�� கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/send-singapore-shortstories/", "date_download": "2020-07-14T16:33:13Z", "digest": "sha1:KDGAKCZSWUUVNH56MN5PO5FHVASBZSCC", "length": 3501, "nlines": 122, "source_domain": "tamil.kelirr.com", "title": "சிங்கப்பூர் சிறுகதைகள் அனுப்பும் வழி | கேளிர்", "raw_content": "\nHome Breaking News சிங்கப்பூர் சிறுகதைகள் அனுப்பும் வழி\nசிங்கப்பூர் சிறுகதைகள் அனுப்பும் வழி\nசிங்கப்பூரை மையமாகக் கொண்டு எழுதப்படும் சிறுகதைகளை இணைய வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சிங்கப்பூர் சிறுகதைகள் எனும் புதிய பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. உங்களின் கதைகள் நமது கேளிர்.காம் -ல் வெளியிட விருப்பின் இருப்பின் சிறுகதைகளை கீழுள்ள கூகில் படிவம் (அ) மின்னஞ்சல் kelirr.com@gmail.com (அ)+65 820 98765 வாட்சப் எண் வழியாக அனுப்பக் கேட்டுக் கொள்கிறோம்.\nPrevious articleகாதல் இங்கே வந்தாச்சு\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF.+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2020-07-14T15:10:54Z", "digest": "sha1:7A7NRXVCWUXWIZURQF6WMHONRDE5ZBLM", "length": 18540, "nlines": 342, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Mayilai. Seeni. Venkatasamy books books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மயிலை.சீனி. வேங்கடசாமி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபெ. சுந்தரம்பிள்ளை இயற்றிய மனோன்மணீயம் நவீன நாடகம்\nவகை : நாடகம் (Nadagam)\nஎழுத்தாளர் : மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nஎழுத்தாளர் : மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஎழுத்தாளர் : மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஎழுத்தாளர் : மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம�� (Naam Tamilar Pathippagam)\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஉயிர் காக்கும் உணவு நூல்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஎழுத்தாளர் : மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஎழுத்தாளர் : மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nமகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்\nஎழுத்தாளர் : மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nகே. ஆர். திருவேங்கடசாமி - - (1)\nசீனி.வேங்கடசாமி - - (2)\nதிருவேங்கடசாமி - - (1)\nந.மு.வேங்கடசாமி நாட்டார் - - (9)\nபேராசிரியர் கே.ஆ. திருவேங்கடசாமி - - (1)\nமயிலை சீனி வேங்கடசாமி - - (12)\nமயிலை சீனிவேங்கடசாமி - - (4)\nமுனைவர்.கே.ஆர். திருவேங்கடசாமி - - (1)\nரா.வேங்கடசாமி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவேங்கடசாமி, ராசே, தென், குட் புக், ன். ச இ வ எ ர எ ம் எ ன், psycho, s.ra, உலகின் மிகச்சிறிய, இளையராஜாவின், திரன், anandha, திருமதி சகுந்தலா பாரதி, தகவல் முத்துக்கள், ஃபாஸ்ட் ஃபுட், க ந சுப்ரமண்யம்\nஊமை நெஞ்சின் சொந்தம் - Oomai Nenjin Sontham\nகிராதம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) -\nஎங்கே என் கண்ணன் - Engea Enn Kannan\nஉறவுப் பாலங்கள் - Uravu Paalangal\nதிருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai\nஔவையார் வாழ்வும் வாக்கும் - Avvaiyar Vaazhvum Vaakkum\nகுழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் -\nபுவியியல் கற்பித்தல் GEOGRAPHY (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009) -\nஅறிவியல் அறிஞர் கிரகர் ஜோஹான் மெண்டல் -\nமணவாழ்வின் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_494.html", "date_download": "2020-07-14T15:41:00Z", "digest": "sha1:QHMMRXUYRDXYVR3JFWWPPPS3JNQIO3C6", "length": 11287, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "மைக்ரோ பிகினி உடையில் மொத்தத்தையும் காட்டிய நடிகை மீரா மிதுன் - விளாசும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome meera mithun மைக்ரோ பிகினி உடையில் மொத்தத்தையும் காட்டிய நடிகை மீரா மிதுன் - விளாசும் நெட்டிசன்கள்..\nமைக்ரோ பிகினி உடையில் மொத்தத்தையும் காட்டிய நடிகை மீரா மிதுன் - விளாசும் நெட்டிசன்கள்..\nபிரபல மாடலும் நடிகையுமான, மீரா மிதுன் கொரோனா வைரஸால் தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கு ஓய்வை எப்படி, கழிப்பது என தெரியாமல் விதம்விதமான சர்ச்சையை இழுத்து வருகிறார்.\nஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக அனைவராலும் அறியப்பட்ட இவர், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான இயக்குனரும், நடிகருமான சேரனையே குலுங்க குலுங்க அழ வைத்துவிட்டார். பின் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபின்னும் கூட, முகேனின் பற்றி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் இவர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது.\nஆனால் இது தன்னுடையது இல்லை என மீரா மிதுன் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம், ரசிகர்களுக்கு இவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியதால், இவர் நடிக்க இருந்த பெரிய பட்ஜெட் படங்களின் வாய்ப்பை கூட நழுவவிட்டார்.\nபின்னர் கோலிவுட் தனக்கு சரி பட்டு வராது என, பாலிவுட் திரையுலகில் நடிக்க உள்ளதாக கூறிய மீரா மிதுன், அங்கு பட வேட்டை நடத்தியும் எதுவும் சரிப்பட்டு வராததால்.... ச்சீ... ச்சீ... இந்த பழம் புளிக்கும் என எண்ணம் தோன்றியதால் என்னவோ, மீண்டும் சென்னைக்கே வந்துவிட்டார்.\nசமீபத்தில், அமைச்சர்கள் அனைவர் வீடுகளிலும் ஐடி ரெய்டு நடத்த வேண்டும். குறிப்பாக தமிழக முதல்வர் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட அனைவர் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு செய்ய வேண்டும். அப்படி நடத்தினால் கோடிக்கணக்கில் அவ���்கள் வைத்துள்ள பணத்தை கொண்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் கொடுக்கலாம் என்று கூறி இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான்.\nசில நாட்களுக்கு முன்பு விஷமிகள் சிலர் இவருடைய புகைப்படத்தை மோசமாக எடிட் செய்து இணையத்தில் பதிவேற்றி அவருக்கே அனுப்பினர். அந்த மோசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டு முதல்மைசரையும், பிரதமரையும் மென்ஷன் செய்து வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கினார்.\nஇந்நிலையில், தற்போது பிகினி உடையில் மொத்தமும் தெரியும் படி படு மோசமான போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மோசமான விமர்சித்து வருகிறார்கள்.\nமைக்ரோ பிகினி உடையில் மொத்தத்தையும் காட்டிய நடிகை மீரா மிதுன் - விளாசும் நெட்டிசன்கள்..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\n\"செக்ஸி என்றால் ரம்யா..\" - \"Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்..\" - ரசிகர்களை உருக வைத்த ரம்யா பாண்டியன்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇது \"B*** Job\" - டபுள் மீனிங் வசனத்துடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை..\nமுண்டா பனியன் - குனிந்த படி போஸ் கொடுத்து மொத்தத்தையும் காட்டி இளசுகளை மூடேற்றிய த்ரிஷா..\n\" எல்லோரும் பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க, ஆனா நான் இப்படித்தான் உக்காருவேன் \" - அந்த மாதிரி போஸில் அமர்ந்திருக்கும் இலியானா..\nஓடும் போது அந்த இடத்தை மட்டும் ஃபோகஸ் செய்து ரசிகர்களை மூச்சு வாங்க வைத்த நடிகை கனிகா..\n\"நாங்க கூட மசால் வடையோ நினைச்சுட்டோம்...\" - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்- கலாய்க்கும் ரசிகர்கள்..\n\"மூடுங்க வெளிய வந்து விழுந்துட போகுது..\" - பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட படு மோசமான புகைப்படம்..\nஎன்னை நடிக்க விடாம துன்புறுத்தினார் - வடிவேலுவின் உண்மைமுகத்தை கிழித்த காமெடி நடிகர் பெஞ்சமின்..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\n\"செக்ஸி என்றால் ரம்யா..\" - \"Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்..\" - ரசிகர்���ளை உருக வைத்த ரம்யா பாண்டியன்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇது \"B*** Job\" - டபுள் மீனிங் வசனத்துடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/quin", "date_download": "2020-07-14T17:58:08Z", "digest": "sha1:6MBLTJRZLYORNGK5APGNWIRUWS6AHDTM", "length": 4351, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "quin - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநான்கு நாள் விட்டுவிட்டு வ இசிவுக் காய்ச்சல்வகை\nநான்கு நாள் இடையிட்டு வ சன்னிக் காய்ச்சலுக்குரிய\nஆதாரங்கள் ---quin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/car-bike-sales-may-increase-due-to-corona-fear-021447.html", "date_download": "2020-07-14T17:19:54Z", "digest": "sha1:4CQOMJO63NVP2LQ73OLQ7YNCJ6APEWJX", "length": 19780, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "கொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nபெட்ரோல்-டீசல் காரைவிட இதில்தான் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 மலிவு விலை சிஎன்ஜி கார்கள்...\n2 hrs ago அபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\n5 hrs ago மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\n5 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\n7 hrs ago புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nMovies ஜம்��ுனு கம்முனு கும்முன்னு... நடிகை நந்திதா வெளியிட்ட ஸ்டன்னிங் போட்டோஸ்\nNews தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா சோதனை- குஜராத், மே.வ.-ல் குறைவு\n உலகின் 51-வது most-valued கம்பெனியான ரிலையன்ஸ்\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nTechnology ஜியோ மீட், கூகிள் மீட்ஸ், ஜூம் பயன்பாட்டிற்குப் போட்டியாக Airtel ப்ளூஜீன்ஸ் அறிமுகம்\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா எஃபெக்ட்: கார், பைக் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தால், கார், பைக் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nகொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. வல்லரசு நாடுகளே ஆட்டம் கண்டுள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. எனவே, அனைத்து நாட்டு அரசுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளையும், வைரஸ் பரவலையும் தடுக்க போராடி வருகின்றன.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள சமூக தாக்கத்தால், கார், பைக் உள்ளிடட் தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று கோடக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.\nவைரஸ் பரவும் அச்சத்தால், பொது போக்குவரத்து வாகனங்களிலும், டாக்சிகளிலும் பயணிப்பதை வாடிக்கையாளர்கள் மக்கள் தவிர்க்க துவங்குவர். சொந்தமாக கார், பைக் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2002ம் ஆண்டு நவம்பர் முதல் 2003ம் ஆண்டு ஜூலை வரை சீனாவில் பரவிய சார்ஸ் வைரஸ் தாக்கத்தின்போது, சீனாவின் பொருளாதாரம் சரிந்தது. வைரஸ் தாக்கம் முற்றிலும் குறைந்த பின்னர், சம்பந்தப்பட்ட பகுதிகளில் சீனர்கள் பொது போக்குவரத்தையும், வாடகை கார்களையும் தவிர்த்தனர்.\nவைரஸ் பரவும் அச்சம் காரணமாக, சொந்தமாக கார், பைக் வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டியதாகவும், இ��னால், அந்த நேரத்தில், சீனாவில் வாகன விற்பனை 79 சதவீதம் என்ற அபரிதமான வளர்ச்சி கண்டதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசார்ஸ் வைரஸ் சீனாவில் மட்டுமே பரவியது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் உலக அளவில் பரவி உள்ளது. எனவே, பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை உலக அளவில் மக்கள் தவிர்க்க துவங்குவதுடன், சொந்த வாகனங்களில் செல்வதற்கு விரும்பும் வாய்ப்பு உள்ளது.\nஇதனால், உலகின் பல்வேறு நாடுகளிலும் கார், பைக் விற்பனை அடுத்த சில மாதங்களில் மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியாவில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளால், வாகனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கப்படுவதால், வாகன விற்பனை வளர்ச்சி பிற நாடுகளைவிட சற்றே குறைவாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடப்பு நிதி ஆண்டில் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை 6 சதவீதம் அளவுக்கு உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இருசக்கர வாகனங்களின் விற்பனையில் பெரிய முன்னேற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\nஅதிக பாதுகாப்பு... விலையும் கம்மி... ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகள்... இதோ பட்டியல்...\nமக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\nபெட்ரோல்-டீசல் காரைவிட இதில்தான் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 மலிவு விலை சிஎன்ஜி கார்கள்...\nபுதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nசீனா இதை எதிர்பார்த்திருக்காது... பல நூறு கோடி வர்த்தகத்தை முறித்த இந்திய நிறுவனம்... எது தெரியுமா\nபெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர் சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா\nஇந்திய மக்களின் உயிரை காப்பாற்ற மோடி அரசு கொண்டு வரும் அதிரடி திட்டம்... என்னனு தெரியுமா\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nஜூன் மாத விற்பனையில் கெத்து ���ாட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெறிக்க விடலாம்...\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/siteinfo/disclaimer.html", "date_download": "2020-07-14T15:44:17Z", "digest": "sha1:NRUCYQOCMBSRYV56P4I23ZVAPSH65EYL", "length": 20495, "nlines": 204, "source_domain": "www.agalvilakku.com", "title": "பொறுப்பாகாமை அறிவிப்பு - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nDisclaimer - Terms of Use - பொறுப்பாகாமை அறிவிப்பு\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nநிரந்தர வெற்றி��்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nஉடல் - மனம் - புத்தி\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.sliitacademy.lk/ta/news-and-updates/sliitc-batticaloa-workshop-2018/", "date_download": "2020-07-14T15:44:25Z", "digest": "sha1:7T5L37OQCKE3YHG5TOPAG34BWGWUFYE7", "length": 8914, "nlines": 105, "source_domain": "www.sliitacademy.lk", "title": "SLIIT ACADEMY – BATTICALOA WORKSHOP 2018 | SLIIT Computing", "raw_content": "\nஎங்களை பற்றி ஸ்லிட் கம்பியூட்டிங்\nகற்கைநெறிகள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதல்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஉயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகள்\nதகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nவணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nபட்ட மேல் இணைப்புத் தேர்வுகள்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – மனித வள முகாமைத்துவம்\nதிட்ட முகாமைத்துவத்தில் முதுமானி ( Liverpool John Moores University )\nபங்காளர் பல்கலைக்கழகங்கள் சர்வதேச இணைப்புக்கள்\nஎம்முடன் தொடர்பு கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்\nமுகப்பு \\ செய��திகள் மற்றும் மேம்படுத்தல்கள் \\\nMarch 19, 2018 | செய்திகள் மற்றும் மேம்படுத்தல்கள்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதல்\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஊடாடும் பல்லூடகத் தொழிநுட்பத்தில் இளமானி\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nஸ்லிட் கம்பியூட்டிங் (தனியார்) நிறுவனம் ,\n13ம் மாடி, இலங்கை வங்கி வணிகக் கோபுரம் ,\nஇலக்கம் 28, பரி. மைக்கல் வீதி, கொழுப்பு 03 ,\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதல்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஉயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகள்\nதகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nவணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nபட்ட மேல் இணைப்புத் தேர்வுகள்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – மனித வள முகாமைத்துவம்\nதிட்ட முகாமைத்துவத்தில் முதுமானி ( Liverpool John Moores University )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-09-06-48/item/942-03", "date_download": "2020-07-14T15:07:45Z", "digest": "sha1:I4SBJ2NMFHNNQF6HYHOFX2ETKG5P3GTS", "length": 28003, "nlines": 123, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - பயணப் பதிவுகள் 03", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nYou are here:Home கட்டுரைகள் பயணப் பதிவுகள் 03\nபயணப் பதிவுகள் 03 Featured\nநீ வேறு நான் வேறோ\nசிங்கப்பூரிலிருந்து சிட்னிக்குப் பறந்துகொண்டிருக்கும் போது, இப்படித்தான் தோன்றியது எனக்கு. ஒரு நிலப் பரப்பு, நிலவியல் காரணங்களால் பல கூறுகளாகப் பிரிந்துவிட்டதில், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன\nமுதலில், நேரம் மாறிவிட்டது. தட்பவெப்ப நிலை, தாவரங்கள், புவி இயல், மற்ற உயிரினங்கள், பருவ நிலை இவையெல்லாம் நாட்டுக்கு நாடு மாறிவிட்டன. ஆனால், மாறாத சிலவ���்றை நாம் மனமார உணர்ந்தால், எந்த நாடும், நம் வீட்டின் இன்னோர் அறைதான் என்பது புரியும்.\nஇங்கொரு நேரம் அங்கொரு நேரம் என்றாலும், எங்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தானே இங்கு கோடை அங்கே வாடை என்றாலும், எங்கும் பருவங்கள் உண்டுதானே இங்கு கோடை அங்கே வாடை என்றாலும், எங்கும் பருவங்கள் உண்டுதானே பனிக்கட்டியாய்க் கிடக்கின்ற துருவத்திலும் பருவ மாற்றம் உண்டே பனிக்கட்டியாய்க் கிடக்கின்ற துருவத்திலும் பருவ மாற்றம் உண்டே உணவு அது உள்ளூரிலேயே மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறாக இருக்கிறது. இருப்பினும், எந்த ஊரிலும் உணவு உணவுதானே மாற்றங்கள்தானே உணவை இன்னும் ருசியாக்குகிறது மாற்றங்கள்தானே உணவை இன்னும் ருசியாக்குகிறது மொழிகள் வெவ்வேறானாலும் எண்ணங்கள் ஒன்றுதானே\nநிறம் மாறுபட்டாலும், உயிர் ஒன்றுதானே\nவானமென்னும் வீதியிலே அசைவு தெரியாமல் நான் பயணித்துக் கொண்டிருந்தபோது இப்படிப்பட்ட எண்ணங்களே என் நெஞ்சில் ஓடிக்கொண்டிருந்தன. கூடவே, காலம் என்பதைப் பகுக்கும் முயற்சியாக நாம் கைக்கடிகாரத்தைக் கட்டிக்கொண்டு, நேரம் பார்க்கிறோம் என்பதை நினைக்கும்போது சிரிப்பு வந்தது. மேலும், வெளிநாடுகளில் நேரத்தைக் கூட்டியோ குறைத்தோ திருத்துவார்கள் நகைக்க வைக்கும் விந்தை மேகங்களுக்கு மேலே நான் பறந்துகொண்டிருக்கிறேன். அங்கே என்ன நேரமோ எந்த நிலப்பரப்பின் மீது பறக்கிறேனோ அந்த நேரம்தானோ எந்த நிலப்பரப்பின் மீது பறக்கிறேனோ அந்த நேரம்தானோ ஆனால் அந்த நிலத்தின் தட்பவெப்பம் இங்கே வானத்தில் செல்லாது. வானத்தில் உயர உயர வெப்பம் குறைந்துகொண்டே போகிறது. சன்னல் வழியாகப் பகல் தெரிந்தாலும், வானிலை என்னமோ பயங்கர மைனஸ்தான் ஆனால் அந்த நிலத்தின் தட்பவெப்பம் இங்கே வானத்தில் செல்லாது. வானத்தில் உயர உயர வெப்பம் குறைந்துகொண்டே போகிறது. சன்னல் வழியாகப் பகல் தெரிந்தாலும், வானிலை என்னமோ பயங்கர மைனஸ்தான் எத்தனை சூரியனார்கள் ஒளி பெய்தாலும் அண்டத்தின் நிறம் கருப்புதான் என்பது போல\nஆஸ்திரேலியா ஒரு கண்டம்; ஒரே நாடு. மக்கட் தொகை மிகவும் குறைவாயுள்ள மிகப் பெரிய நிலப்பரப்பு. எங்கும் போல் இங்கும் வெள்ளைக்காரர்கள் உள்ளே புகுந்து இந்த நிலத்துக்குரிய பழங்குடியினருடைய வாழ்வை அறவே சிதைத்து, இதைத் தமதாக்கிக் கொண்டார்கள். ஆங்கிலேயர்கள் கைதிகளை வைத்திருந்த இடம். அதனால்தான் இயான் போதம் (இங்கிலாந்தின் கிரிக்கெட் வீரர்) ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது, “ஆஹா ஒரு லட்சம் கைதிகள் முன்பு விளையாடுவது குறித்து நான் ஆவலாய் இருக்கிறேன் ஒரு லட்சம் கைதிகள் முன்பு விளையாடுவது குறித்து நான் ஆவலாய் இருக்கிறேன்” என்று பேட்டி கொடுத்ததை ஆஸ்திரேலியர்கள் இன்றும் மறக்கவில்லை.\nபாரதப் போர் காலத்தில், இங்கே ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன, எனவே இது ‘அஸ்திராலயா’ என்று சிலர் கூறுவதையும் கேட்டிருக்கிறேன். இப்போதிருக்கும் இலங்கை, பழைய பரந்த இலங்கையின் வடக்கு முனை. இது ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிந்திருக்கலாம்; ஆஸ்திரேலியாவில் அகழ்வாராய்ச்சி செய்தால், இராவணன் காலத்திய சிவலிங்கங்கள் கிடைக்கலாம் என்றெல்லாம் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎது எப்படியோ, ஆஸ்திரேலியாவுக்கு நான் முதன்முறையாகச் சென்றுகொண்டிருந்தேன். பழங்கதையால் பயனில்லை.\nஎன் உடல்நிலை தேறி வருவதை உணர்ந்தேன். சென்னை நண்பர் முரளி கடைசி நிமிடத்தில் கொடுத்த மாத்திரைகளால் சளிக்கட்டு, தொண்டைக்கட்டு இவை நீங்கின.\nசிட்னி வந்து சேர்ந்தபோது, காலை நேரம். எல்லாம் முடிந்து வெளியே வந்தால், என்னை அழைத்துச் செல்வதற்காக வரவேண்டியவர் வரவில்லை. அங்கே நம் கைப்பேசி வேலை செய்யவில்லை; வாட்ஸாப் இணைப்பும் இல்லை. ஆனால், விமான நிலையத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இன்முகத்துடன் எனக்கு உதவி, அவருடைய கைப்பேசியிலிருந்து நம்மாளைத் தொடர்புகொண்டேன்.\nஅவர் வரும் வரை காத்திருந்ததில், அந்தக் காலைக் குளிரை ரசித்துக்கொண்டிருந்தேன். பச்சை விழுந்து சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். பச்சை விழுவதற்காக, கம்பத்தில் இருக்கும் ஒரு பொத்தானைத் தட்டுகிறார்கள். சிவப்பு மாறிப் பச்சை விழும்போது, சிவபெருமானின் உடுக்கொலி போல் சத்தம் கேட்கிறது மைனாக்கள் நம்மூர் மைனாக்களைப் போலவே இருந்தன. நாடு மாறுவதால், பறவைகளின் மொழி மாறாது என்றே கருதுகிறேன். எனக்கு மைனாவின் பாஷை ஓரளவு தெரியும். ஆபத்து வரும்போது ஒருவிதமான எச்சரிக்கை ஒலி, சினம் வரும்போது உடம்பை உப்பிக்கோண்டு ஒரு முறைப்புடன் அது செய்யும் ஒலி, உணவைக் கண்டபோது எழுப்பும் ஒலி என்று பல வேறுபாடுகளைக் காட்டும் சுவாரசியமான பறவை மைனா.\nசிகரெட்டு நெடி தாங்க���ில்லை. அந்த ஊரில், அந்தக் குளிரிலும், பெண்கள் கடுமையான துணிப்பஞ்சத்தில் தவித்ததை ஆண்மக்கள் கவனித்ததாகவே தெரியவில்லை. அப்பட்டம் கண்ணுக்கு வெளிப்படையாக இருந்து, மனதுக்கு மறைப்பாகி விடுகிறதா உணர்வினால் பார்க்கத் தோன்றுகிறதா, இல்லை, பார்ப்பதால் உணர்வு வருகிறதா உணர்வினால் பார்க்கத் தோன்றுகிறதா, இல்லை, பார்ப்பதால் உணர்வு வருகிறதா தெரியவில்லை; காத்துக்கொண்டு நின்றிருந்தால் எல்லாம் கண்ணில் படுகிறது என்பது மட்டும் புரிந்தது\nபரபரப்பாக வந்து சேர்ந்தார் முத்து சர்மா என்கின்ற சந்த்ரு; என் சகலையின் தம்பி. எதிர்பாராத போக்குவரத்து நெரிசலால், அவர் போட்டு வைத்திருந்த நேரக் கணக்கு தப்பாகிப் போய், தாமதத்திற்கு வருத்தப்பட்டார். எப்படியோ, என்னால் அவரைத் தொடர்பு கொள்ள முடிந்ததால் படபடப்பில்லாமல் காத்திருக்க முடிந்தது. வெளிநாடு செல்பவர்கள், அதுவும் என்னைப் போல் வயசாளிகள், அதிலும் முதன்முறையாக ஒரு நாட்டுக்குச் செல்பவர்கள், இதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nகிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காரில் பயணம். மூச்சு விடாமல் சந்த்ரு பேசிக்கொண்டே வந்ததில் – இடையிடையே ‘ரொம்பப் பேசறேனோ” என்று கேட்டு, ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை’ என்று நான் சொல்வதற்குள்ளாகவே மீண்டும் படபடவென்று தொடர்வார் – இந்தப் பரந்த நாட்டைப் பற்றிச் சுருக்கமாகப் பல விவரங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இடையிடையே வீட்டுக்குச் செல்லும் வழி குறித்து அவர் யோசித்ததும், சரியான பாலத்தில்தான் ஏறினோமா என்று என்னையே கேட்டதும், எனக்கு என் பக்கத்தில் நானே உட்கார்ந்து வருவதுபோல் பீதியைக் கிளப்பியது. நான்தான் என் வீட்டிலேயே தொலைந்து போகக் கூடியவன் என்று பெயரெடுத்தவனாயிற்றே” என்று கேட்டு, ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை’ என்று நான் சொல்வதற்குள்ளாகவே மீண்டும் படபடவென்று தொடர்வார் – இந்தப் பரந்த நாட்டைப் பற்றிச் சுருக்கமாகப் பல விவரங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இடையிடையே வீட்டுக்குச் செல்லும் வழி குறித்து அவர் யோசித்ததும், சரியான பாலத்தில்தான் ஏறினோமா என்று என்னையே கேட்டதும், எனக்கு என் பக்கத்தில் நானே உட்கார்ந்து வருவதுபோல் பீதியைக் கிளப்பியது. நான்தான் என் வீட்டிலேயே தொலைந்து போகக் கூடியவன் என்று பெயரெடுத்தவனாயிற��றே ஒரு புயலோடு ஒருமணி நேரம் பயணம் செய்தேன்.\nஅமைதியான இடத்தில் அமைந்திருந்தது அவர் வீடு. அதை, அமைதியின் வடிவாகவே இருக்கும் அவர் மனைவி கலா செவ்வனே நிர்வகித்து வருகிறார். அவருடைய சமையலின் புகழ், என் மைத்துனி ரேணு (எ) சுபஸ்ரீ மூலம் என்னை ஏற்கெனவே எட்டியிருந்தது. அது மிகையே இல்லை என்பது உடனேயே எனக்குத் தெரிந்தது. ஆஹா, அந்த ரவா தோசையும், காபியும் ராமன் மாமா சொல்வது போல் சொன்னால், அதற்கே நியூசிலாந்தை எழுதிக் கொடுத்துவிடலாம்\nசந்த்ருவின் பரபரப்பும், கலாவின் அமைதியும் – ஓ இந்தப் பிணைப்பு எனக்கு மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. இறைவன் என்பவன்தான் எத்தனை நகைச்சுவையும், குறும்பும் உள்ளவன்\nஇருவரும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். நான் தூங்கி எழுந்து, பிறகு குளித்துவிட்டு, கலா சமைத்து வைத்திருந்த அருமையான சாப்பாட்டையும் உண்டு மகிழ்ந்தேன். ஆ\nசந்த்ரு – கலாவின் வீட்டைச் சுற்றி வந்தேன். கொஞ்சம் இங்கும் அங்கும் நடந்து மகிழ்ந்தேன். எந்த ஊரிலும் வானமும், மரங்களும், செடிகளும், மலர்களும் அழகுதான். எந்த ஊரிலும், புல்லழகு, மழலையர் சொல்லழகு, பறவைகள் அழகு, அவற்றின் இசையோ அழகோ அழகு அரவிந்திடமிருந்து கடன் வாங்கிக்கொண்டு வந்திருந்த விலை உயர்ந்த காமெராவால் விலைபேசவே முடியாத இயற்கையின் அழகுகளைக் கொஞ்சம் படமெடுத்தேன்.\nஆஸ்திரேலிய மண்ணில் என் முதல் நிகழ்ச்சி, மார்ச் 1 ஆம் தேதி, சந்த்ருவின் வீட்டில் காஞ்சி மாமுனியைப் பற்றிய சத்சங்கம். சுமார் 20 பேர் வந்திருந்தனர். கலாவின் அருமையான உணவுடன் சிறப்பாக நடந்தது. சந்த்ரு, கடுமையான உழைப்பாளி. இந்த நிகழ்ச்சிக்காக அவர் நிறைய வேலை செய்யவேண்டி வந்தது.\nசந்த்ருவுடன் ஊர்சுற்றிப் பார்ப்பது இனிமையான அனுபவம். எல்லாவற்றையும் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு, ஒரு சின்ன விவரம் கூட விட்டு விடாமல் தெரிவித்து விடுவார். நாம் தொலைந்து போக வாய்ப்பே இருக்காது அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை என் மனைவியிடம் கேளுங்கள், கதை கதையாய்ச் சொல்வாள்\nசிட்னியில், சற்றுத் தள்ளி இருக்கும் சிவா விஷ்ணு திருக்கோயிலுக்கு சந்த்ருவும் கலாவும் என்னை அழைத்துச் சென்றார்கள். அது, என் தந்தையார் குடமுழுக்கு செய்துவைத்த கோயில் அங்கே அப்பாவின் சீடராக வெகு காலம் நங்கைநல்லூர் உத்தர குருவாயூரப்பான் கோய���லில் பணிபுரிந்த விசு எனப்படும் விஸ்வேஸ்வரன் பூஜகராக இருக்கிறார். அவரைச் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். என் அப்பாவை நன்றாய் அறிந்த ‘நாட் ஐயர்’ எனப்படும் திரு நடராஜன் அவர்களையும் சந்தித்தேன். அவர், மிகவும் மகிழ்ந்து, ஒலிபெருக்கியில் என்னை, உற்சவத்தை முன்னிட்டு அங்கே குழுமியிருந்த அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்து, அவர்களுடைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக என்னைப் பாடச் சொன்னார். நான் சிவ தாண்டவம் கவிதையைச் சற்று சொல்லி, என் சிவாஷ்டகத்தைப் பாடி மகிழ்ந்தேன். எனக்குக் கோயில் சார்பில் மரியாதை செய்தார்கள். அது என் தந்தைக்கான மரியாதை என்பதை உணர்ந்து நெகிழ்ந்தேன். அங்கேதான் நான் திரு அனகன் பாபு என்னும் அருமையான மனிதரையும் சந்தித்தேன். நம் கதையில் பிற்பாடுதான் வருகிறார்.\nபிற்பாடு, என் தந்தையாருக்கு மிகவும் பரிச்சயமான தம்பதியர் வந்து என்னை சந்த்ருவின் வீட்டில் சந்தித்தார்கள். அப்பாவைப் பற்றி அவர்கள் அதிசயமான தகவல்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். (அவர்களுடைய புகைப்படங்களையும் இணைத்துள்ளேன்)\nசந்த்ரு – கலா வீட்டில் நான் கழித்த பொழுதுகள் எல்லாம் ரம்மியமாக இருந்தன. அவர்கள் இருவரும்தான் ஒருவர்க்கொருவர் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்கள் அவர்களுடைய மணவாழ்க்கையின் அழகுக்கே இந்த வித்தியாசங்கள்தான் காரணம் என்று நான் கருதுகிறேன். கவைக்குதவாத ஒற்றுமைகளைத் தேடிக் கொண்டாடிப் பிறகு சோர்ந்து போகிறார்கள் பல தம்பதியர். வேற்றுமைகளில் இருக்கும் சுவாரசியத்தையும், நன்மையையும் அவர்கள் புரிந்துகொண்டால் இல்வாழ்க்கை அழகாகவே இருக்கும்.\nஅமைதியும், எப்போதும் பின்னணியில் இருந்து செயல்படுவதிலேயே நிறைவு காணும் கலாவுக்கு, சந்த்ரு எவ்வளவு காவலோ அதைவிடவும், பரபரப்பும், உழைப்பும் மிகுந்த சந்த்ருவுக்குக் கலாதான் காவல் தெய்வம். இதைக் கண்கூடாகப் பார்த்து ரசித்தேன். என் பாடலொன்று நினைவுக்கு வந்தது:\nநிழலாகப் பின்னே வந்து ஒளியாக முன்னே விரிவாள்\nகண்ணில் படாதிருந்தே கண்ணாகக் காவல் செய்வாள்\nஅவன் கோபம் தாபமெல்லாம் தாய்போலத் தாங்கிக் கொள்வாள்\nஅகல்போல சூழும் இருளை அழகாக வாங்கிக் கொள்வாள்\nஅண்டங்கள் பாடும் சக்தி சேலை கட்டி வந்த போது\nஅன்பென்னும் புல்லாங்குழலில் சூறைக்காற்றே தூங்கும்போது\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174822/news/174822.html", "date_download": "2020-07-14T15:50:14Z", "digest": "sha1:I2HULG56JYPLLF5W73M2QNW6C7BS47AS", "length": 4511, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரபாஸுடன் அனுஷ்கா காதலா? : நிதர்சனம்", "raw_content": "\nபாகுபலி படத்தில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இணைந்து நடித்த பிறகு அவர்கள் இருவரையும் இணைத்து பல கிசுகிசுக்கள் வர துவங்கிவிட்டன. இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் செய்திகள் பரவியது.\nதற்போது ஒரு பேட்டியில் இது பற்றி விளக்கமளித்த அனுஷ்கா, “எங்களுக்கு நடுவில் நட்பை தவிர வேறு எதுவும் இல்லை. என் திருமணம் பற்றி பலர் பேசுவது எனக்கு சந்தோசம்தான். ஆனால் நான் இன்னும் என் மனதிற்கு பிடித்தவரை பார்க்கவில்லை. அப்படி ஒருவரை சந்தித்து, எனக்கு பிடித்தால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுவேன்” என தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nலீ குவான் யூவின் கதை\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஅரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2018.03.03&oldid=354787", "date_download": "2020-07-14T15:14:16Z", "digest": "sha1:JSMX33QCRSY4FGIGRQ6MYCCBSV66FWEP", "length": 3286, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2018.03.03 - நூலகம்", "raw_content": "\nSangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:48, 14 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஉதயன் 2018.03.03 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,872] பத்திரிகைகள் [47,767] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,128] பதிப்பாளர்கள் [3,380] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2020, 00:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-14T17:10:51Z", "digest": "sha1:7DESOZLRKTKQCYH473D2STXMGHSHSW2H", "length": 83354, "nlines": 1889, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அர்த்தநாரீஸ்வரர் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4)\nதிராவிடத்துவவாதிகள் மௌனம் சாதித்தது (தி இந்து வர்ணனை): எழுத்தாளர் பெருமாள்முருகன் மீது திணிக்கப்பட்டுள்ள சமூக புறக்கணிப்பை மேலும் உறுதி செய்வதாகவே இருக்கிறது ‘மாதொருபாகன்’ பிரச்சினையில், திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது[1]. தமிழ் இலக்கியப் பணியில் இருந்து முற்றிலும் விலகுவதாகவும், இனி ஆசிரியர் பணியை மட்டும் தொடரவுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள்முருகன் அறிவித்துள்ளார். அவரது உணர்ச்சிமிகு இந்த அறிவிப்புக்குப் பின்னரும்கூட அரசியல் கட்சிகள், குறிப்பாக திராவிட கட்சிகள் தங்களது மவுனத்தை கலைத்தபாடில்லை. முக்கியப் பிரச்சினைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி அறிக்கைகளை அவிழ்த்துவிடும் திமுக தலைவரும், இலக்கியவாதியுமான கருணாநிதிகூட ஒட்டுமொத்த ஊடக உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள பெருமாள்முருகன் பிரச்சினையில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது ஏனோ ஆளும் அதிமுகவும் இந்த விஷயத்தைப் பொருத்தவரை பாரபட்சமில்லாமல் மவுனம் காத்துவருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமான பின்னர் ஜெயலலிதா எந்த விவகாரத்திலுமே தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[2], என்று முடிக்கப்பட்டது. அரசியல்வாதிகள் இப்பிரச்சினையால் தமக்கு ஆதாயம் வருமா என்று பார்த்துதான், கருத்துத் தெரிவிப்பார்கள். ஒருவேளை எதிர்ப்புக் கிளம்பும், ஓட்டுகள் கிடைக்காது என்றால், அமைதியாகத்தான் இருக்கும்.\nமாதொரு பாகன் – அத்தியாயம்,13, ப,84-85\nசித்தாந்த ரீதியில் தமிழக எழுத்தாளர்கள் ஈடுபட்டு வருவது: தமிழகத்தைப் பொறுத்த வரையில் முற்போக்கு சிந்தனை, தாராளமான எண்ணங்கள், நவீனத்துவம், முதலிய முகமூடிகளில், நாத்திகர்கள், இடதுசாரி வகையறாக்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் முதலியோர் சித்தாந்த ரீதியில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் எல்லோருமே பாரபட்சமுறையில் கருத்துகள் தெரிவிப்பது, குறிப்பிட்ட மதங்களுக்கு சார்பாக பேசுவது, அதே நேரத்தில், இன்னொரு மதத்தை தூஷிப்பது; குறிப்பிட்ட ஜாதிக்கு சார்பாக பேசுவது, அதே நேரத்தில், இன்னொரு மதத்தை விமர்சிப்பது; சில விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்கள் முதலியவற்றை ஆதரிப்பது, மற்றவற்றை எதிர்ப்பது என்று கடந்த 60 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இப்பொழுது கூட சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின், ஜோசப், முதலியோர் பற்றி குறிப்பிடுவதில்லை. 1970ல் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டது போன்ற விசயங்களும் இப்பொழுதுள்ள இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால், இன்று அப்படி செய்தால், என்னாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். இதை தமிழக மக்களும் கவனித்து வருகின்றனர். முன்பு திராவிட கட்சிகளை எதிர்த்துக் கேட்பவர்கள் அடிக்கப் பட்டார்கள், அவர்கள் உடமைகள் தாக்கப்பட்டன; இதனால் அவர்கள் பயந்து கிடந்தனர். இப்பொழுது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கே, தங்களது சித்தாந்தம் இனிமேல் எடுபடாது என்று தெரிந்து விட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள், இதுவரை அடிகள் வாங்கி அமைதியாக இருந்தவவர்கள், திரும்பினால் என்னவாகும் என்பதனையும் அவர்கள் உணர ஆரம்பித்திருக்கலாம்.\nஇந்துத்துவ–வசைபாடல், இந்து–விரோதவாதம் எப்பொழுதும் எடுபடாது: சமீப காலத்தில் அவர்களது அரசியல் மற்றும் சித்தாந்தம் வலுவிழந்து விட்டதால், மக்கள் உண்மையினை உணற ஆரம்பித்து விட்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதே நிலையை அடைந்து விட்டதால், திராவிட கட்சிகள் போன்று, பல அவதாரங்களைப் பெற்று வேலை செய்து வருகின்றன. மதம், பாரம்பரியம் கலாச்சாரம், நாகரிகம் முதலியவற்றைப் பற்றிய அவர்களது விளக்கங்களும் திரிக்கப்பட்டவை, பொய்யானவை, சரித்திர ஆதாரமற்றவை என்றும் மக்களுக்குப் புரிய ஆரம்பித்தன. இதனால், தான் மக்கள் கேட்டுள்ளனர். ஆனால், அதனை, ஊடகங்கள் “இந்துத்துவவாதிகளின்” வேலை என்றெல்லாம் இன்னொரு திரிபு விளக்கத்தைக் கொடுத்து திசைத் திருப்பப் பார்த்தார்கள். “பெருமாள் முருகன் இந்துத்துவ மற்றும் சாதி சக்திகளினால் வேட்டையாடப்பட்டதால் எழுதுவதையே விட்டுவிட தீர்மானித்தார்…..” என்று தலைப்பிட்டு “தி ஹிந்து” பிரத்யேகமாக 14-01-2015 அன்று வெளியிட்டுள்ளது. அதில் கூட மக்களின் மனம் புண்பட்டதே, அதனால் தானே அவர்கள் வெகுண்டனர், போராட்டம் நடத்தினர்…என்பதனை மறைத்து, திரித்து இந்துத்துவம் என்றெல்லாம் வாதிப்பது நோக்கத்தக்கது. அதாவது, எல்லாவற்றிற்கும் காரணம் இந்து அமைப்புகள் தாம் என்ற கருத்தைத் திணிக்கப் பார்க்கிறது. கருணாநிதி மௌனமாக இருந்தாலும், இந்த இந்து-எதிர்ப்புவாதத்தை விடுவதாக இல்லை. சாதியத்தை வளர்த்து, கட்டிக்காத்தது திராவிட சித்தாந்தமும், அதனை சார்ந்த அரசியலும் தான் என்ற உண்மையினை அவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். இங்கும் சாதியப் பிரச்சினை சம்பந்தப்பட்டிருப்பதால், இன்னொரு உதாரணம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.ஏனெனில், அதுவும் ஒரு புத்தகம் பற்றியது தான், மார்ச்.2014ல் நடந்த நிகழ்ச்சி சென்ற 2014ல் அருந்ததி ராய் முன்னுரையுடன் வெளியான ஒரு புத்தகத்தை “தலித்துகள்” எதிர்த்ததைப் பற்றி நமது அறிவிஜீவிகள் மறைத்துள்ளதால், அதைப் பற்றிய விவரங்களைத் தருகிறேன்.\nதலித் அறிவிஜீவிகள் அருந்ததி ராயை எதிர்த்தது ஏன்: “ஜாதியை ஒழித்துக் கட்டுவது எப்படி: “ஜாதியை ஒழித்துக் கட்டுவது எப்படி” என்ற அம்பேத்கரின் புத்தகம், அருந்ததி ராய் எழுதிய முன்னுரை மற்றும் குறிப்புகளுடன் “மஹாத்மாவுக்கு ஒரு பதில் என்ற விதத்தில் நாராயண பதிப்பகத்தாரால் 2014ல் வெளியிடப்பட்டது[3]. அப்பதிப்பகம் தன்னுடைய இணைதளத்திலேயே பல விவரங்களைக் கொடுதுள்ளது[4]. ஹைதராபாதில் மார்ச்.9, 2014 அன்று நடக்கவிருந்த அப்புத்தக வெளியீட்டு விழா தலித்துகள் எதிர்ப்பார்கள்[5] என்ற அச்சத்தினால், ரத்து செய்யப்பட்டது[6]. தலித் அடிப்படைவாதிகள் அல்லது தீவிரவாதிகள் (Dalit Radicals), அருந்ததி ராய் அம்பேத்கரைப் பற்றி எழுத விரும்பவில்லை என்றும் கட்டுரைகள் உள்ளன[7]. அப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் என்றும் சில தலித் இயக்கங்கள் குரல் எழுப்பின. மேலும் அந்த அருந்ததி ராய்-நாராயண திட்டம், ஒரு பார்ப்பன சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட காந்தியைப் பற்றி முன்னுரையில் அதிகமாக எழுதியிருக்கிறார், மாவோயிஸ சித்தாத்திக்கு அம்பேத்கரைப் பற்றி எழுத முடியுமா, அம்பேத்கரைப் பற்றி எழுத அவருக்குத் தகுதி இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்[9]. அருந்தியின் பேட்டி[10] மற்றும் கட்டுரை[11] அவர்களால் எதிர்க்கப்பட்டன. காந்தியைப் பற்றிய அவரது எழுத்துகளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது அருந்ததியை எதிர்க்க வெறென்ன காரணம் இருந்தது என்று புரியாமல் தான் இருந்தது[12]. “தலித்” அறிவுஜீவிகள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தபோது, ஆதரவு, முஸ்லிம்-ஆதரவு இணைதளத்திலிருந்து வந்திருப்பது சிந்திக்க வைப்பதாக இருக்கிறது[13]. இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இவ்விசயத்தில் “முற்போக்கு” யார், “பிற்போக்கு” யார், சாதியத்தை எதிர்ப்பது யார், ஆதரிப்பது யார் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளத்தான்” என்ற அம்பேத்கரின் புத்தகம், அருந்ததி ராய் எழுதிய முன்னுரை மற்றும் குறிப்புகளுடன் “மஹாத்மாவுக்கு ஒரு பதில் என்ற விதத்தில் நாராயண பதிப்பகத்தாரால் 2014ல் வெளியிடப்பட்டது[3]. அப்பதிப்பகம் தன்னுடைய இணைதளத்திலேயே பல விவரங்களைக் கொடுதுள்ளது[4]. ஹைதராபாதில் மார்ச்.9, 2014 அன்று நடக்கவிருந்த அப்புத்தக வெளியீட்டு விழா தலித்துகள் எதிர்ப்பார்கள்[5] என்ற அச்சத்தினால், ரத்து செய்யப்பட்டது[6]. தலித் அடிப்படைவாதிகள் அல்லது தீவிரவாதிகள் (Dalit Radicals), அருந்ததி ராய் அம்பேத்கரைப் பற்றி எழுத விரும்பவில்லை என்றும் கட்டுரைகள் உள்ளன[7]. அப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் என்றும் சில தலித் இயக்கங்கள் குரல் எழுப்பின. மேலும் அந்த அருந்ததி ராய்-நாராயண திட்டம், ஒரு பார்ப்பன சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட காந்தியைப் பற்றி முன்னுரையில் அதிகமாக எழுதியிருக்கிறார், மாவோயிஸ சித்தாத்திக்கு அம்பேத்கரைப் பற்றி எழுத முடியுமா, அம்பேத்கரைப் பற்றி எழுத அவருக்குத் தகுதி இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்[9]. அருந்தியின் பேட்டி[10] மற்றும் கட்டுரை[11] அவர்களால் எதிர்க்கப்பட்டன. காந்தியைப் பற்றிய அவரது எழுத்துகளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது அருந்ததியை எதிர்க்க வெறென்ன காரணம் இருந்தது என்று புரியாமல் தான் இருந்தது[12]. “தலித்” அறிவுஜீவிகள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தபோது, ஆதரவு, முஸ்லிம்-ஆதரவு இணைதளத்திலிருந்து வந்திருப்பது சிந்திக்க வைப்பதாக இருக்கிறது[13]. இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இவ்விசயத்தில் “முற்போக்கு” யார், “பிற்போக்கு” யார், சாதியத்தை எதிர்ப்பது யார், ஆதரிப்பது யார் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளத்தான் “எழுத்தாளர்கள்” என்று தங்களைத் தாங்களே பற்பல அடைமொழிகளை வைத்துக் கொண்டு தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் “செலக்டிவ் அம்னீஸியா” இல்லாமல் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கவேண்டும். திராவிடம் இத்தகைய ஆண்-பெண் சேர்ப்பு, புனைப்பு, பிள்ளைப் பிறப்பு முதலிவற்றுடன் சம்பந்தப் பட்டிருப்பதால், ஒரு திராவிட உதாரணத்தையும் கொடுக்கலாம்.\n[8] அப்பிரசுரத்தின் நாராயணன் என்ற இளைஞர் ஒரு பிராமணர் என்பதால், அவ்வாறு கூறப்பட்டது.\nகுறிச்சொற்கள்:அர்த்தநாரீஸ்வரர், எழுத்துரிமை, கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, காகச்சுவடு, பெருமாள் முருகன், பேச்சுரிமை, மாதொரு பாகன்\nஅநிருத்தன் வாசுதேவன், அருந்ததி ராய், அர்ஜுன் சம்பத், அர்த்தநாரீஸ்வரர், புத்தகம், பெண்களை மானபங்கம் செய்தல், பெரியாரத்துவம், பெரியாரிஸம், பெரியார், பெருமாள் முருகன், மாதொருபாகன், மார்க்சிஸம், மார்க்ஸ் இல் பதிவிடப்பட்டது | 16 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல��� பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி-தோல்விகள் - பிஜேபி தோல்வி ஏன் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/147558?ref=archive-feed", "date_download": "2020-07-14T16:54:01Z", "digest": "sha1:EOQ2X7FFBS3Y5H2CXZUQAOWGZOYPMAPZ", "length": 6725, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "தெலுங்கில் மெர்சலுக்கு வரவேற்பு எப்படி? வெளிவந்த தகவல் - Cineulagam", "raw_content": "\nலெஸ்பியானாக நடித்த நித்யா மேனன், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி..\nஅசல் ஹீரோவாக மாறிய மகன் கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா நடந்தது என்ன\nபிக்பாஸ் பொன்னம்பலத்தை நேரில் சென்று சந்தித்த பிரபல நடிகை ரூ 2 லட்சம் நிதியுதவி - குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம்\nபிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொள்ளும் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி போட்டோ இதோ - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிரபல இளம்நடிகை மரணம்.... இறப்பதற்கு முன்பு வெளியிட்ட உருக்கமான பதிவு\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nபல பிரமாண்ட ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிகுமாரின் வீட்டை பார்த்துள்ளீர்களா அச��்து போவீர்கள், இதோ புகைப்படங்களுடன்...\nகாமெடியன் ஆவதற்கு முன்பு சூரி அஜித், விக்ரம் என பலருடைய படங்களில் நடித்துள்ளாரா\nஇலங்கையர்களை வாயடைக்க வைத்த சிங்களப் பெண் கடும் வியப்பில் மூழ்கிய மில்லியன் தமிழர்கள்..... தீயாய் பரவும் காட்சி\nசீறி வரும் சிம்ம ராசிக்கு இன்று உச்சத்தில் இருக்கும் பேரதிர்ஷ்டம்... மற்ற ராசிக்காரர்களின் பலன் இதோ\nபிரபல நடிகை சான் ரியா கலக்கல் போட்டோஷுட்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nதெலுங்கில் மெர்சலுக்கு வரவேற்பு எப்படி\nவிஜய் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் மெர்சல் படம் திரைக்கு வந்தது. இப்படம் தமிழில் வந்த அடுத்த வாரத்திலேயே தெலுங்கிலும் வரவிருந்தது.\nஆனால், ஒரு சில பிரச்சனைகளால் படம் ரிலிஸாகாமல் தள்ளி சென்றது, அதை தொடர்ந்து படம் ஒரு வழியாக இன்று தெலுங்கில் ரிலிஸாகியது.\nதெலுங்கிலும் மெர்சலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம், இதில் குறிப்பாக ஜிஎஸ்டி வசனங்களுக்கு பெரும் கைத்தட்டம் கிடைத்து வருகின்றதாம், இதனால், விஜய்யின் மார்க்கெட் இதன் பிறகு தெலுங்கில் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=23488", "date_download": "2020-07-14T17:43:08Z", "digest": "sha1:Y6TMBRN6ZWR5AR72LXJHWXCLKDS4T42C", "length": 15268, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nஉன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nகந்த புராணம் – மூலமும் உரையும் பகுதி – 1\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nஎன் வாசிப்பில் நாவல்கள் சில...\nமனிதனல்ல மகான் – நாவல்\nமதுரை வீரன் கதைகள் மறுபார்வை\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nமுகப்பு » வாழ்க்கை வரலாறு » தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்\nராஜராஜ சோழனை விட, அதிக வெற்றிகளை குவித்தவன், அவன் மகன் ராஜேந்திர சோழன். கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என, பெருமையோடு அழைக்கப்பட்டவனின் வரலாற்றை தெளிவுபட விவரிக்கிறது இந்த நூல்.\nராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவிலை கட்டிய சிற்பி, குணவன்; ஆட்சி நிர்வாகத்திற்காக, தன் நாட்டை, ஒன்பது மண்டலங்களாக பிரித்தார்; இலங்கை, மும்முடி சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது உள்ளிட்ட, ஏராளமான வரலாற்று தகவல்கள், இந்த நூலில் நிறைந்துள்ளன.\n‘வடக்கிருத்தல் முறையிலோ, முதுமையின் காரணமாகவோ ராஜேந்திரன் இறந்திருக்கலாம். சோழர் கால கல்வெட்டுகள் முழுமையாக படிக்கப்படவில்லை; அகழ்வு செய்யப்பட வேண்டி��� இடங்கள் எவ்வளவோ உள்ளன.\nஇவை செயல்படுத்தப்பட்டால், சோழர் சரித்திரத்தின் பல பகுதிகள் வெளிச்சத்திற்கு வரும்’ என்கிறார் நூலாசிரியர்.\nராஜேந்திரனின் பெருமைமிகு செயல்பாட்டிற்கு துணை நின்ற, அவன் மகன், ராஜாதிராஜன் ஆட்சிப் பொறுப்பேற்றதோடு நிறைவுபெறுகிறது நூல்.\nசோழர் வரலாற்று நூல்களில், இதற்கு முக்கிய இடம் உண்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasiparamasivam.blogspot.com/2019/11/blog-post_18.html", "date_download": "2020-07-14T17:19:57Z", "digest": "sha1:OIQHFIDGF4IEE4TU66TJ4KNZDWDM7AAN", "length": 19066, "nlines": 108, "source_domain": "pasiparamasivam.blogspot.com", "title": "https://pasiparamasivam.blogspot.com: மத நூல்கள் கடவுளின் அருட்கொடையா?", "raw_content": "\nகடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்தல்; மூடநம்பிக்கைகளைச் சாடுதல்; தாய்மொழியைப் போற்றுதல்; சிந்திக்கும் திறனை வளர்த்தல்; சிறுகதைகள் படைத்தல் என்றிவையே இவ்வலைப்பக்கத்தை நான் வடிவமைத்ததன் நோக்கங்கள் ஆகும். வாசிப்போர்க்கு என் எழுத்து எவ்வகையிலேனும் பயன் நல்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. தங்களின் வருகைக்கு நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிங்கள், 18 நவம்பர், 2019\nமத நூல்கள் கடவுளின் அருட்கொடையா\nமூடநம்பிக்கை வளர்ப்பில், கடவுளை நம்புகிற அனைத்து மதங்களுக்கும் பங்குண்டு. இவ்வகையில், “இவை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.”\nகடவுளின் ‘இருப்பு’ குறித்த ஆய்வு, நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து நடைபெறுகின்ற ஒன்று; இன்றளவும் முற்றுப்பெறாதது.\nமதவாதிகள், கடவுள் உண்டு என்பதற்கான அனுமானங்களை விரித்துரைக்கிறார்களே தவிர, முற்றிலும் ஏற்கத்தக்க ஆதாரங்களை முன்வைத்தாரில்லை.\nஇந்த லட்சணத்தில், இவர்களின் மூதாதையரில் சிலரோ பலரோ எழுதி வைத்த நூல்களைப் புனிதமானவை என்றும், அவை கடவுளால் அருளப்பட்டவை என்றும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்கள்.\n‘குரான் அல்லது திருக்குரான் (குர்-ஆன் அரபி: القرآن‎ அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.’ -Wikkipeadia.\n‘வேதங்கள்கடவுளால் வெளியிடப்பட்டவை’ என்றே ���ந்துமதவாதிகளும் சொல்கிறார்கள். கடவுள் நேரடியாகச் சொல்லக் கேட்டு எழுதியதாம். [They are supposed to have been directly revealed, and thus are called śruti (\"what is heard\").]\nகேட்டு எழுதிய மகான் ‘வியாசர்’ என்கிறார்கள்.\nகடவுளை நம்புகிற எல்லோருமே இந்த மதவாதிகளின் கட்டுக்கதைகளை நம்புவது சாத்தியமில்லை என்பதால், பெரும்பாலோர் நம்புகிறார்கள் என்று முடிவெடுப்பதில் தவறேதுமில்லை எனலாம்.\n“வேதம் கடவுளால் அருளப்பட்டது” என்று மதவாதிகள் கூறுவதை நம்மால் மறுக்க முடியுமா\nஇதற்கென ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை; ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதும் இல்லை. மிக எளிய ஓரிரு கருத்துக்களை முன்வைத்தலே போதுமானது.\nகடவுளைப் போற்றுபவர்கள், அவர் கருணை வடிவானவர் என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.\nமதநூல்கள் கடவுளின் அருட்கொடை என்பது உண்மையாயின், அனைத்து உயிர்களின் மீதான நேசத்தை அவை வற்புறுத்துமே தவிர, உயிர்வதையை எவ்வகையிலும் அனுமதிக்க மாட்டா.\nஆனால், புனிதமானவை என்று போற்றப்படும் ‘மதநூல்கள்’ என்ன சொல்கின்றன\nகிறித்தவர்களின் வேதமான ‘பைபிள்’ மாமிசம் உண்பதை அனுமதிக்கிறது. அதிச்சியடையாமல் பின்வரும் வாசகங்களைப் படியுங்கள்.\n“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக் கனியான உன் குழந்தைகளின் மாமிசத்தைத் தின்பாய்”[உபாகமம், 28:53].\n“நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாமிசத்தையும் குமாரத்திகளின் மாமிசத்தையும் தின்னச் செய்வேன். அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாமிசத்தைத் தின்பான்”[எரேமியா, 19.9].\nஇம்மாதிரியான இன்னும் பல வாசகங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. [‘மதமும் பகுத்தறிவும்’, மலையாளத்திலிருந்து தமிழில் த.அமலா. சூலூர் வெளியீட்டகம், கோவை. முதல் பதிப்பு: ஜூலை 2004]\nரிக் வேதத்தில் சித்திரிக்கப்பட முக்கியமான ஐந்து யாகங்களில் ‘நரமேதம்’ ஒன்று. ஆண்மகனைக் கொன்று தீயில் சுட்டெடுத்து உண்கின்ற வழக்கத்தைக் குறிக்கிறது அது. இப்படி இன்னும் எத்தனையோ குலை நடுங்க வைக்கும் தகவல்கள்\nபெரு வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு[ஊழி வெள்ளம்] ‘நோவா’தான் முதல் யாக பீடத்தை[பலிபீடம்]க் கட்டியதாக பைபிள் கூறுகிறது.\n“அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல விலங்குகளிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின் மேல��� பலியிட்டான்” [ஆதியாகமம், 8.20].\nஇதைத் தனக்கே உரிய விளக்கங்களுடன் குர் ஆனும் அங்கீகரிக்கிறது.\n“எல்லாச் சமுதாயங்களுக்கும் நாம் பலியை நிச்சயித்திருக்கிறோம்”[குர் ஆன், 22:34]\nஆக, உயிர்வதை பற்றிய இந்த ஆதாரங்கள் மட்டுமே, மத நூல்கள் கடவுளால் அருளப்பட்டவை அல்ல; மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.\nஇந்த நிலவுலகம் பற்றி மத நூல்களில் பதிவு செய்யப்பட்ட கற்பனைக் கதைகளை நீங்கள் அறிந்திருக்கவும் கூடும். அவை பின்வருமாறு:\nபூமியிடமிருந்து ஆகாயத்தைப் பிரித்து மேலே உயர்த்தியவன் வருணன் என்கிறது ரிக் வேதம். [பூமியும் ஆகாயமும் முன்னொரு காலத்தில் ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தன; அவை உடலுறவு கொண்டதன் விளைவாய் உயிர்கள் தோன்றின என்றெல்லாம் மதவாதிகள் நம்பினார்கள்].\nபைபிளில் உள்ள ஆதியாகமும் இதையே சொல்கிறது:\n“பின்பு தேவன், நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்றும் நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார்; ஆகாய விரிவுக்கு வானம் என்று பெயரிட்டார்.”\nகுர் ஆன் என்ன சொல்கிறது\n“ஆகாயமும் பூமியும்[அவற்றைப் படைத்த ஆதி நாளில்] ஒன்றுக்கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பின்னர் அவை பிரிக்கப்பட்டன.”\nமேற்கண்ட கதைகள், அன்றைய மதவாதிகளின் அறியாமைக்குச் சான்று பகர்கின்றன.\nஆக, மத நூல்களைக் கடவுள் அருளினார் எனப் பகர்வதையும், பறை சாற்றுவதையும் அறிஞருலகம் ஒருபோதும் ஏற்காது.\n2014இல் ‘மூடருலகம்’ என்னும் என் தளத்தில் வெளியானது இப்பதிவு. இதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது 'பசி'பரமசிவம் நேரம் பிற்பகல் 7:33\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: மத நூல்கள் | கடவுள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் கிண்டிலில் என் நூல்களின் 'முன்னோட்டம்' - இணைப்பு[Link]:\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்\n1. காமம் பொல்லாதது: பாலுணர்வுச் சிறுகதைகள் (Tamil Edition) 2. கானல்நீர்க் கடவுள்கள்: பக்திவெறியரைப் பகுத்தறிவாளராக்கும் பதிவுகள் ...\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை:\nஒரு ‘கிளு கிளு கிளு’ முதலிரவுக் கதை\nஇது இளவட்டங்களுக்கானது. வயோதிகர்களும் வாசிக்கலாம். இதன்மூலம், இழந்த தங்கள் வாலிபத்தை அவர்கள் திரும்பப் பெறலாம்; இன்பசாகரத்தில் மூழ���கித் திள...\nஆழ்மனதில் பதிந்த ஆனந்த விகடன் சிறுகதை\n‘முல்லை எம்.வசந்த்’ என்பவரின் படைப்பாக, ஆனந்த விகடனில் [14.04.1985] வெளியான கதை இது. வாசியுங்கள். ஆண்டுகள் பல கடந்தும் மனதைவிட்டு அகலாத ப...\nகன்னிப் பெண் உருவில் ஒரு கவர்ச்சிப் பூ\nபறவைகள். விலங்குகள் போன்றவற்றின் வடிவமைப்பைக் கொண்ட மலர்களைப் பதிவர்கள் சிலர் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றையும், இவற்...\nஆகச் சிறந்த உலகின் நெ.1 மூடத்தனம்\n‘கோயில் பலன்கள்’ என்னும் சிறு தலைப்பில், ‘ராணி’ [11.08.2019] வார இதழில் இடம்பெற்ற ‘வீட்டு வாஸ்து’ குறித்த விதிமுறைகளையும், அவற்றின் மீத...\nபட்டும் திருந்தாத கர்னாடக முதலமைச்சர்\nகர்னாடக முதலமைச்சராக இருந்த குமாரசாமி பதவி இழந்த நிலையில், ப.ஜ.க. பிரமுகரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா நேற்று [26.07.2019] நான்க...\n► டிசம்பர் ( 7 )\n▼ நவம்பர் ( 18 )\n‘மூடநம்பிக்கை’ - சிறு விளக்கமும் இரு சுவாரசியக் கத...\nஅமேசானில் என் 22ஆவது நூல் வெளியீடு\nஅமேசான் கிண்டிலில் மேலும் ஒரு நூல்\nஆழ்மனதில் பதிந்த ஆனந்த விகடன் சிறுகதை\nவிழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் மதுரை ஆதீனம்\nமத நூல்கள் கடவுளின் அருட்கொடையா\nவிகடனுக்கு[வார இதழ்]க் கதை எழுதுறது ரொம்ப ரொம்பச் ...\nநான் ‘பிஸ்கட்’ வாங்கிய கதை\nஎக்குத்தப்பான ஒரு ‘கிக்’ கதை\nஅதென்ன, ஒன்னே ஒன்னு... கண்ணே கண்ணு\nஅந்தச் சாமி சந்நிதியை ‘ஏ.சி.’ பண்ணுங்கப்பா\n► அக்டோபர் ( 23 )\n► செப்டம்பர் ( 26 )\n► ஆகஸ்ட் ( 23 )\n► ஏப்ரல் ( 27 )\n► மார்ச் ( 15 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=43500", "date_download": "2020-07-14T17:09:48Z", "digest": "sha1:DSTPMW736IJ3VSTJAOH3MNG6IGJDOQZD", "length": 8034, "nlines": 70, "source_domain": "puthithu.com", "title": "இன்னும் 120 நாட்களில் தேர்தல் வருகிறது: அமைச்சர் நவீன் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇன்னும் 120 நாட்களில் தேர்தல் வருகிறது: அமைச்சர் நவீன்\n– க .கிஷாந்தன் –\nஇன்னும் 120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.\nஅந்தத் தேர்தலில் ஐ.தே.க சார்பில் பலமான வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாகவும், அந்த ஆளுமை மிக்கவர்கள் தமது கட்சியில் உள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார்.\nநுவரெலியா மாவட்டத்தை சிறிய தாயின் பிள்ளை போன்று பார்த்தார்கள். ஆனால் அந்த நிலைமை தற்பொழுது மாறியுள்ளது என ��ெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.\nநுவரெலியா – ஹாவாஎலிய பிரதேசத்தில் ஆட்பதிவு திணைக்களத்தின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்த விடங்களை தெரிவித்தார்.\n“இந்த அலுவலகத்துக்காக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு 154.4 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇவ்வாறான அலுவலகங்கள் நான்கு குருநாகல், மட்டக்களப்பு, வவுனியா, காலி ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன.\nஅமையவுள்ள இந்த அலுவலகத்தினால் தோட்ட தொழிலாளர்களே பெரும்பாலும் நன்மை அடைவர். 140 லட்சம் தோட்ட தொழிலாளர்கள் இலங்கை முழுவதும் வாழ்கின்றனர். அவர்களில் 90,000 பேர் நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கின்றனர்.\nஇந்த திணைக்களம் அமைக்கப்பட்ட பின்னர் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. காரணம் ஒரே நாளில் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் இங்கு உள்ளது.\nமத்திய மாகாணத்தில் பெருந்தோட்ட அபிவிருத்தி, சுகாதார அபிவிருத்தி கல்வி மற்றும் சுற்றுலாவை அபிவிருத்தி செய்ய முனைகின்றோம். அதற்கமைய இங்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் கேபிள் கார் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.\nஎனவே இவற்றில் கட்சி பேதமின்றி அணைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். கட்சி விடயங்களை தேர்தல் காலங்களில் மாத்திரம் பார்த்துக் கொள்ளலாம்.\nதற்போது நாட்டில் காணப்படும் பாரிய பிரச்சினை வேலைவாய்ப்பு பிரச்சினையாகும். இதற்கு தீர்வு காண வேண்டியது கட்டாயமாகும். மக்களின் துன்பத்தை அறிந்து நாம் செயற்பட வேண்டும். இதற்கு அனைத்து வகையான பேதங்களையும் மறந்து பயணிக்க வேண்டும்.\nஅவ்வாறு பயணித்தாலே 21ம் நூற்றாண்டில் சிறந்த ஒரு நாடாக இலங்கையை மாற்ற முடியும்” என்றார்.\nTAGS: ஐ.தே.கட்சிஜனாதிபதி தேர்தல்நவீன் திஸாநாயக்க\nPuthithu | உண்மையின் குரல்\nநான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு: அட்டாளைச்சேனையில் அதிசயம்\nமுஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது\nஓய்வுபெறவுள்ள கடற்படைத் தளபதி, அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டார்\nஈஸ்டர் தின தாக்குதல்தாரிக்கு சகாய விலையில் செம்பு வழங்கக் கோரியோரையும் விசாரிக்க வேண்டும்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2015_05_09_archive.html", "date_download": "2020-07-14T16:06:19Z", "digest": "sha1:JB7HLSM52YWOGFX5NPEP7JI4CN7XFTQ2", "length": 31546, "nlines": 1021, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "05/09/15", "raw_content": "\n(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nUAE Mott MacDonald நிறுவனத்தில் Engineer வேலை வாய்ப்பு\nஇந்தியா - பாகிஸ்தான் - தமிழ் திரை விமர்சனம்\nஒரு காதலனுக்கும் காதலிக்கும் நடக்கும் ஈகோ யுத்தத்தைச் சொல்லவே இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள்.\nநாயகன் விஜய்ஆண்டனி நாயகி சுஷ்மாராஜ் ஆகிய இருவருமே வக்கீல்கள். ஒரே நேரத்தில் இருவரும் அலுவலகம் தேடுகிறார்கள். தரகர்களின் திருவிளையாடல் காரணமாக ஒரே கட்டிடத்துக்குள் ஆளுக்கொரு அறையை அலுவலகமாக அமைத்துக்கொள்ள நேரிடுகிறது. அப்போதிருந்து இருவருக்குமிடையே இந்தியா பாகிஸ்தான் மாதிரி போர் நடந்துகொண்டேயிருக்கிறது. கடைசிவரை அந்தப்போட்டியை சுவை குன்றாமல் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆனந்த்.\nயார் முதலில் கேஸ் பிடிக்கிறார்களோ அவருக்கே அந்த அலுவலகம் முழுமையும் சொந்தம் என்று பந்தயம் கட்டிக்கொள்கிறார்கள், இதற்காக அவர்கள் கேஸை தேடி அலையும் காட்சிகளைப் பார்த்தால் நமக்கெல்லாம் சிரிப்பு வருகிறது. ஒரு வக்கீல் பார்த்தால் என்ன நினைப்பாரோ அதுவும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வழக்குப் போட வந்தவர் என்றெண்ணி விஜய்ஆண்டனி அணுகும்போது திரையரங்கம் சிரிப்பால் நிரம்புகிறது.\nமுந்தைய படங்களில் அமைதியாவும் அழுத்தமாகவும் இருந்தது போலவே இந்தப்படத்திலும் இருக்கிறார் விஜய்ஆண்டனி. இது காமெடிப்படம் என்பதை அவர் பேசும் வசனங்கள் சொன்னாலும் முகத்தில் எதையும் காட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.\nபல்பொருள் அங்காடியின் கண்ணாடியொன்றின் மூலம் அறிமுகமாகும் நாயகி சுஷ்மாராஜ் நன்றாக இருக்கிறார். கொடுத்த வேடத்தைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்கிற எண்ணத்துடன் நடித்திருக்கிறார். விஜய்ஆண்டனியுடன் அவர் போடும் சண்டைகள் அழகு. ஒவ்வொரு முறையும் அவரிடம் பல்பு வாங்கினாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் விஜய்ஆண்டனியும் ஈடுகொடுக்கிறார்.\nபசுபதியும் எம்எஸ்பாஸ்கரும் படத்துக்குள் வந்ததும் படம் கிராமத்துக்குப் போய்விடுகிறது. கிரா��த்து முக்கியப்புள்ளியாக வருகிற பசுபதிக்கு நீண்டநாட்களுக்குப் பிறகு சொல்லிக்கொள்கிற மாதிரி இந்தப்படம் அமைந்திருக்கிறது. இன்னொரு முக்கியஸ்தரான எம்.எஸ்.பாஸ்கர் எதற்கெடுத்தாலும் ஆத்தாவைக் கும்பிடுவதும் கூடவே இருந்து மனோபாலா மணியாட்டுவதும் கலகலப்பு. நகரத்துக்குள் வந்துவிட்ட கிராமத்துமனிதர்களின் நடவடிக்கைகள் பழசென்றாலும் சிரிக்கவைக்கிறது.\nஆண்ட்ராய்டு போனைப் பார்த்துவிட்டு மழை வரப்போகிறது என்று சொல்லும் நாயகி சுஷ்மாராஜை அம்மன் ரேஞ்சுக்குக் கொண்டாடுகிறார்கள். இருட்டில் ஒரு பெண்ணைக் கற்பழித்தவன் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் விஜய்ஆண்டனியின் புத்திசாலித்தனத்தை வியப்பது என்று கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளும் சிரிக்கவைக்கின்றன.\nஅப்படியே கடைசிவரை போய்விடுவார்களோ என்று பயம் வருகிற நேரத்தில் நகரத்துக்கு வந்து மறுபடி அதேபோன்ற கலாட்டாக்கள். ஜெகன், காளி, யோகிபாபு ஆகியோர் தங்களால் இயன்ற அளவு சிரிக்கவைக்கிறார்கள்.\nவிஜய்ஆண்டனி சுஷ்மாராஜ் காதலே அந்தரத்தில் இருக்க பசுபதியின் மகனும் எம்.எஸ்பாஸ்கரின் மகளும் காதலிப்பதும் அந்தக்காதலை இவர்கள் சேர்த்துவைக்கப் பாடுபடுவதும் ஏற்கெனவே பார்த்த படத்தை நினைவுபடுத்துகிறது.\nபடத்தின் தொடக்கத்தில் வருகிற காதலுக்குமரியாதை டிவிடியை கடைசிவரை கொண்டுவந்திருக்கிறார்கள். அவ்வளவு சிக்கலான ஆதாராம் வெளியில் இருக்கிறதென்கிற பதட்டமே இல்லாமல் இன்ஸ்பெக்டர் இருப்பதும் கடைசிநேரத்தில் அதை வைத்துக்கொண்டு அடிக்கும் கூத்துகளிலும் எந்தவகையிலும் லாஜிக் பார்க்காமல் இருந்தால் சிரிக்கலாம்.\nஒளிப்பதிவு செய்திருக்கும் ஓம் தன் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார். இசையமைப்பாளரே கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் தீனாதேவராஜன். பாடல்கள் கேட்கிற மாதிரி இருக்கின்றன.\nநன்றி: விகடன் விமர்சன குழு\nகீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு நிலத்தை தானமாக வழங்கினார் தொழிலதிபர் செய்யது சலாஹூதீன்\nகீழக்கரையில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தொழிலதிபர் செய்யது சலாஹூதீன் தனது மூன்று ஏக்கர் நிலத்தை தானமாக வியாழக்கிழமை வழங்கினார்.\nகீழக்கரையை தனி வட்டமாக அறிவித்து சிலமாதங்களுக்கு முன்பு அரசு உத்தரவிட்டது. இ���ைத் தொடர்ந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. முதல் வட்டாட்சியராக கமலாபாய் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.\nநிரந்தரமாக வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு வருவாய்த்துறையினர் இடங்களைத் தேடினர். இந்த அலுவலகம் கட்டுவதற்கு போதுமான அரசு இடங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கீழக்கரை-ராமநாதபுரம் சாலையில் துணை மின்நிலையம் அருகே உள்ள தனக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாகத் தருவதற்கு கீழக்கரை தொழிலதிபர் செய்யது சலாஹூதீன் முன்வந்தார்.\nஇதனை அரசு ஏற்றுக் கொண்ட நிலையில், வட்டாட்சியர் கமலாபாய் முன்னிலையில் அவர், வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தனது இடத்தை தானமாக வருவாய்த்துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா மற்றும் கவுன்சிலர்கள், வருவாய்த்துறை அலுவலர் தமீம்ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nஇந்தியா - பாகிஸ்தான் - தமிழ் திரை விமர்சனம்\nகீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு நிலத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-08-06-02-39-43/makkalreport-nov12/22113-2012-11-28-01-32-27", "date_download": "2020-07-14T16:19:45Z", "digest": "sha1:FOSOGYRUGD67RFAIZJOFBRB3QLG5Y7SN", "length": 22903, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "சூறையாடப்பட்ட முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமக்கள் ரிப்போர்ட் - நவம்பர் 2012\nபசும்பொன் உ.முத்துராமலிங்கம் - சிதையும் புனைவுகள்\nசெத்துப் போனவன் எல்லாம் தியாகியா\nதீண்டப்படாத மக்கள் கும்பல் கும்பலாய் முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்\nதமிழகத்தை சுடுகாடாக மாற்ற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி கும்பல்\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nமோடி - குஜராத் எல்லைக்குள் முடக்கப்பட வேண்டியவர்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nசோமநாத் படையெடுப்பு - ஓர் வரலாற்றின் பல குரல்கள்: நினைவுகளின் அரசியல்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவேதங்கள் - மிகை மதிப்பீட்டு மயக்கம்\nசாதி ஒழிப்பு அரசியல் விடுதலையை வென்றெடுப்போம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்\nதமிழ் நிலம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nமக்கள் ரிப்போர்ட் - நவம்பர் 2012\nபிரிவு: மக்கள் ரிப்போர்ட் - நவம்பர் 2012\nவெளியிடப்பட்டது: 28 நவம்பர் 2012\nசூறையாடப்பட்ட முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள்\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை விழாவிற்கு சென்ற தேவர் சமூகத்தவர்களை பரமக் குடி அருகே உள்ள பாம்பு விழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கற்களால் தாக்கியதில் டி.வேலங்குடியைச் சேர்ந்த சிவக்குமார் (30) சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். அதேபோல் திருப்புவனம் அல்லிநகரத்தைச் சேர்ந்த மலைக்கண்ணன் (23), கீழராங்கியத்தைச் சேர்ந்த வீரமணி (22) ஆகியோர் பொன்னையாபுரம் பகுதியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதில் பலியாயினர். இதைத் தொடர்ந்து பரமக்குடி உள்பட மாவட்ட மெங்கும் கலவரம் பரவியது. இந்த கலவரத் தின் தொடர்ச்சியாக இராமநாதபுரம் முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.\nஇராமநாதபுரம் சக்கரைக் கோட்டை கன்மாய் பகுதியில் அரசின் சட்ட திட்டங்களை மீறி ஓட்டுக்காக, ஆர்.எஸ் மடையைச் சேர்ந்த தேவர் சமுதாய மக்கள் வரவழைக்கப்பட்டு நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். அங்கு ஓட்டுக் காக அந்த சாதி அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் அவர்களுக்கு மின்சார வசதிகளை செய்து கொடுத்து நகர் பகுதியில் அதை இணைத்துள்ள னர்.\nஇப்பகுதி இராமநாதபுரம் கீழக்கரை ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அருகில் பசும்பொன் என்ற பெயரில் அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப்புறம் உள்ள அரசு நிலத்தை தலித் சமுதாய மக்கள் ஆக்கிர மித்துள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் ஹெல்மேட் அணியாமல் தேவர் குரு பூஜைக்கு பைக்கில் குடிபோதையில் சென்றுள்ளனர். வழியில் அவர்களின் பைக் விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர்.\nஇவர்களின் பிரே தத்தை வாங்கிக் கொண்டு திரும்பிய வன்முறை கும்பல் தேவையில்லாமல் அமைதியாக இருந்த இராமநாதபுரம் நகர் பகுதியில் கலவரத்தை உண்டாக்க திட்டமிட் டது. முகவை பேருந்து நிலைய பகுதியில் கடை களை அடைக்கச் சொல்லி மிரட்டிய மேற்படி வன்மு றைக் கும்பல், யாரும் எதிர்பாராத வகையில் இஸ்லாமியர்கள் வசிக் கும் பகுதியான சின்னக்கடை பகு திக்குள் புகுந்து கடைகள் மற்றும் அருகே கூடி நின்ற மக்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கியது.\nஅதே நேரம் பேருந்துக்காக, இராமநா தபுரம் அரண்மனைப் பகுதி அரவிந்த ராஜ் மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நின் றிருந்த இஸ்லாமிய பெண்கள் மீதும், ஆண்கள் மீதும் தாக்கு தல் நடத்தத் துவங்கியது.\nஒரு கும்பல் இராம நாதபுரத்தில் முக்கிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் இஸ்லாமி யர்களுக்குச் சொந்தமா னவை. இவற்றை குறி வைத்து ஒரு கும்பல் தாக்குதலை துவக்கியது. இந்த கொலைவெறித் தாக் குதலில் கீழக்கரை எஸ்.வி.எம். குடும்பத் தாருக்கு சொந்தமான இராமநாதபுரம் சர்ச் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் முழுவதும் அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கப்பட்டது.\nஅத்துடன் அப்பகுதியில் இருந்த இஸ் லாமியருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட், சின்னக் கடை யைச் சேர்ந்த முஹம்மது கவுஸ் என்பவருக்கு சொந்தமான சிங்கப்பூர் மொபைல் ஷாப் மற்றும் நாச்சியார் மெடிக் கல் போன்ற வணிக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது.\nஅதே நேரம் சின்னக்கடையில் உள்ள இஸ் லாமிய மக்கள் தங்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலால் கொதித் தெழுந்து, தங்கள் மீதும் தங்களின் வணிக நிறுவனங்களின் மீதும் தாக்கு தல் நடத்தி கொள்ளையடிக்க முயன்ற வன்முறையாளர்களை விரட்டியடித்தது டன் பதிலடித் தாக்குதலையும் நடத்தியுள் ளனர்.\nமேலும், வன்முறையாளர்களில் சிலரைப் பிடித்து காவல்துறையிடமும் ஒப்படைத்துள்ளனர். வழக்கம்போல காவல்துறை தாமதமாக வந்து தனது கடமையைச் செய்தது.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பிரச்சினை இரு வேறு சமூகத்திற்குமிடையே... ஆனால் இராமநாதபுரத்தில் உள்ள சங்பரி வார் கும்பல் இதை திட்டமிட்டு மதப் பிரச் சினையாக்க முயன்றது. அதன் மூலம் முஸ்லிம்களின் சொத்துக்களையும், வணிக நிறுவனங்களையும் சூறையாடிக் கொள்ளையட��க்க முயன்றது.\nஇதுபோன்ற சூழல்களை பயன் படுத்தி சிறுபான்மையினரின் சொத்துக்களை அழிக்கும் முயற்சியில் திட்டமிட்டு செயல்படுகிறது சங்ப ரிவாரம்.\nஉடனடியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக், எஸ்.டி.பி.ஐ., தமுமுக, இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் உள்ளிட்ட சமுதாய இயக்கங்களின் அதிரடி நடவடிக்கையால் நிகழவிருந்த பயங்கரம் தடுத்து நிறுத்தப்பட் டுள்ளது.\nஇரு தரப்பினர் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. நமது இதழ் அச்சேறும் (5-11-2012) தேதி வரை போலீஸ் கடும் பாது காப்பில் ஈடுபட்டுள்ளது.\nஇக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று சின்னக்கடை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் 8 பேரையும், (இதில் ஒருவர் மைனர்) ஆர்.எஸ். மடையைச் சேர்ந்த தேவர் சமுதாய மக்கள் 5 பேரை யும் காவல் துறை கைது செய் தது.\nதொடர்ந்து பிரச்சினை பெரி தாக வெடிக்காமல் பதட் டத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ள மாவட்ட நிர்வாகம், ஆர்.டி. ஓ. தலைமையில் பீஸ் மீட்டிங் போட்டு இரண்டு தரப்பினரும் அமைதி முயற்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு எழுதி வாங்கியுள் ளது.\nதேவர் சமுதாய மக்கள் முஸ்லிம்களு டன் தாயாய், பிள்ளையாய் உறவைப் பேணுபவர்கள். இதற்கு காரணம், பசும் பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாலூட்டியது இஸ்லாமியத் தாய் என்ப தால் ஆனால் முகவையில் தேவர் சமு தாய இளைஞர்களை தங்களது விஷமப் பிரச்சாரத்தினால் முஸ்லிம்களுக்கு எதி ராக திருப்பும் வேலையை சங் பரிவாரம் தொடர்ந்து செய்து வருகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த கலவரம்.\nதேவர் சமுதாயம் சங்பரிவாரின் விஷ(ம)ப் பிரச்சாரத்திற்கு பலியாகி விடக் கூடாது என்பதே நமது வேண்டு கோள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramachandranwrites.blogspot.com/2019/11/8.html", "date_download": "2020-07-14T16:50:48Z", "digest": "sha1:CIYL3L4CIYVXPBHPVKOGNTAYTBZMTPDQ", "length": 16529, "nlines": 331, "source_domain": "ramachandranwrites.blogspot.com", "title": "ramachandranwrites: பீஷ்ம பிதாமகர் லால் கிருஷ்ண ���த்வானி பிறந்தநாள் - நவம்பர் 8", "raw_content": "\nபீஷ்ம பிதாமகர் லால் கிருஷ்ண அத்வானி பிறந்தநாள் - நவம்பர் 8\nராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரச்சாரகரும், நான்கு முறை ராஜ்யசபை மற்றும் எட்டு முறை மக்களவை என்று நாற்பதாண்டு கால பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் பீஷ்ம பிதாமகருமான திரு லால் கிருஷ்ண அத்வானி அவர்களின் பிறந்தநாள் இன்று.\nஇன்று பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி நகரில் 1927ஆம் ஆண்டு கிருஷ்ணசந்த் அத்வானி - ஞாநிதேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் லால் கிருஷ்ண அத்வானி. உண்மையில் அவர் பெயர் லால் என்பதுதான். தந்தையின் பெயரையும் குடும்பப் பெயரையும் இணைத்து சொல்வது வட இந்திய முறை. எனவே அவர் லால் கிருஷ்ணசந்த் அத்வானி என்று அழைக்கப்பட்டார். அதுவே பின்னர் லால் கிருஷ்ண அத்வானி என்று ஆனது.\nதனது ஆரம்பிக் கல்வியை செயின்ட் பட்ரிக்ஸ் பள்ளியில் முடித்த அத்வானி பின்னர் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரின் அரசுக் கல்லூரியிலும் படித்தார். பிரிவினைக்குப் பிறகு மும்பை நகருக்கு குடிபெயர்ந்த அத்வானி மும்பை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும் போதே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்து கராச்சி நகரில் சங்கத்தை வளர்க்கும் பணியில் சிறப்பாக செயலாற்றனார். பாரதம் வந்த பிறகு ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியின் பிரச்சாரக்காக இருந்தார்.\n1951இல் பாரதிய ஜனசங் கட்சி தொடங்கப்பட்ட சமயத்தில் கட்சியின் ராஜஸ்தான் மாநில செயலாளராக இருந்த எஸ் எஸ் பண்டாரியின் உதவியாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1957ஆம் ஆண்டு கட்சியின் பணிக்காக அத்வானி டெல்லி நகருக்கு குடி பெயர்ந்தார். கட்சியின் டெல்லி கிளையின் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் உயர்ந்தார். சங்கத்தின் பத்திரிகையான ஆர்கனைஸர் பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்திய கே ஆர் மல்கானிக்கு உறுதுணையாக அத்வானி இருந்தார்.\n1970ஆம் ஆண்டு ஜனசங் கட்சியின் சார்பில் நாட்டின்டெல்லியில் இருந்து ராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்டார். 1973ஆம் ஆண்டு ஜனசங் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் ஒரு முறை குஜராத் மாநிலத்தின் சார்பில் ராஜ்யசபை உறுப்பினராக தேர்வானார். இதனிடையில் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையின் போது சிறைவாசம் அனுபவித்தார்.\nஅதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் அரசு அமைத்தது. அந்த அரசில் செய்தி ஒளிபரப்புதுறையின் அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் இரண்டரை ஆண்டு காலத்தில் ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. பழைய ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய வடிவம் கொண்டது. மத்தியப் பிரதேசத்தின் சார்பாக இரண்டு முறை ராஜ்யசபை உறுப்பினராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபாரதிய ஜனதா கட்சி தனது முதல் பொதுத்தேர்தலை 1984ஆம் ஆண்டு எதிர்கொண்டது. இந்திராவின் படுகொலையை அடுத்து நடந்த தேர்தலில் கட்சி இரண்டே இரண்டு இடங்களில்தான் வெற்றிபெற்றது. அதில் இருந்து இன்று பெரும்பான்மை பலத்தோடு மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பை பாஜக வகிக்கிறது என்றால் அதன் பெருமை கட்சியின் பீஷ்மர் அத்வானியையே சாரும்.\nஅடுத்தடுத்த தேர்தல்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வெற்றி பெற வைத்து 1996ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பின்னர் பாஜக முதல் முறையாக மத்தியில் அரசு அமைத்தது. வாஜ்பாய் தலைமையில் அமைந்த அந்த ஆட்சியில் அத்வானி உள்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பதின்மூன்று நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் வாஜ்பாய் ஆட்சியை விட்டு விலகினார். இரண்டாண்டு காலம் கூட்டணி ஆட்சி என்று நாடு தடுமாறியது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது. கூட்டணியில் இருந்த ஜெயலலிதா தனது ஆதரவை விலக்கிக்கொள்ள மீண்டும் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் பாஜக மீண்டும் அரியணை ஏறியது. முதல்முறையாக ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சாராத பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார். கட்சியில் வாஜ்பாய் அவர்களுக்கு அடுத்த நிலையில் அத்வானி விளங்கினார்.\nஆனாலும் 2004 மற்றும் 2009 ஆகிய தேர்தல்களில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடங்களைப் பெற முடியாமல் போனது. தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பாஜக இளைய தலைமுறை தலைவர்களை முன்னெடுக்கத் தொடங்கியது. அத்வானி வழிகாட்டும் குழுவின் உறுப்பினராக மாறினார்.\nதனது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் பாஜகவிற்க்காக இடையறாது உழைத��த அத்வானி அவர்களின் சேவைக்கு ஒரே இந்தியா தளம் தலைவணங்குகிறது. இன்னும் நீண்ட ஆயுளோடு அத்வானி இளம் தலைவர்களையே சரியான முறையில் வழிநடத்த ஆண்டவன் அருளட்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறது.\nLabels: அத்வானி, நெருக்கடி நிலை, பாரதிய ஜனசங், வாஜ்பாய், ஜனதா கட்சி\nநான் ஒரு விற்பனையாளன், பொருள்களையும் சேவைகளையும், கனவுகளையும் விற்பனை செய்வது என் தொழில். சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, புத்தகம் படிப்பது இவை என் மனதிற்கு இசைவான செயல்கள்\nபீஷ்ம பிதாமகர் லால் கிருஷ்ண அத்வானி பிறந்தநாள் - ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/40064-2020-04-15-21-42-55?tmpl=component&print=1", "date_download": "2020-07-14T17:31:41Z", "digest": "sha1:OM2J27UR6GJIBG3SMQ4UZNTIEM4WCYJD", "length": 18366, "nlines": 94, "source_domain": "keetru.com", "title": "மனங்களை வென்ற மக்கள் கவி", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 16 ஏப்ரல் 2020\nமனங்களை வென்ற மக்கள் கவி\nபுரட்சிக்கவிஞர் பாரதிக்குப் பின்னர் தமிழகத்தில் தனது பாடல்களால் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்குத் தனி இடம் உண்டு. பாமர மக்களும் எளிதில் புரிந்துணரும் வண்ணம் தன் பாடல்களை திரையிசையில் ஒலிக்கச் செய்தவர். மக்கள் கவிஞர், பாட்டுக்கோட்டை என்றெல்லாம் புகழப்பட்ட இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள, செங்கபடுத்தான்காடு என்னும் கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்று பிறந்தார். ஆரம்பக் கல்வியை கூட நிறைவு செய்யாத கல்யாணசுந்தரம் விவசாயப் பணிகளை செய்து வந்ததோடு, கௌரவம் பாராமல் பல்வேறு தொழில்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நாடங்களிலும் நடித்து வந்தார்.\nபாரதிதாசன் மேல் கொண்ட ஈடுபாட்டினால் அவரை வழிகாட்டியாக ஏற்று புதுவை சென்று அவரோடு இலக்கியப் பணியில் பயணிக்கத் தொடங்கினார். ஐம்பது அறுபதுகளில் திரைப்படங்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. திரை நட்சத்திரங்கள் திரையில் நடித்துக் காட்டுவதை உண்மை என்று பலர் நம்பும் அளவிற்கு நடிகள் மீது தீரா நம்பிக்கை வைத்திருந்தனர். குறிப்பாக எம்.ஜி.ஆர் அவர்கள் திரைத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்தார். பின்னர் தமிழக முதல்வராக வருவதற்குக் கூட அவருக்கு திரைப்பயணம் கை கொடுத்தது என்றால் அது மி��ையில்லை. எம்.ஜி.ஆரின் புகழுக்கு கவிஞர் கல்யாணசுந்தரத்தின் சமூக சித்தாந்தப் பாடல்களும் ஒரு காரணமாக அமைந்தது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு முறை எம்.ஜி.ஆர், நான் அமர்ந்திருக்கும் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தினுடையது என்றார்.\nஆரம்ப காலத்தில் சுயமரியாதை கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கவிஞர் பிறகு பொதுவுடைமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றினார். ஏழை எளிய விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிய நிலபிரபுக்களையும் மேட்டுக்குடியினரையும் எதிர்த்து குரல் கொடுக்கலானார். தன்னுடைய பாடல்கள் அனத்தும் சமூகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களின் குரலாகவே ஒலிக்கச் செய்தார். பட்டுக்கோட்டையார் கடைசிவரை தன் கொள்கைகளை எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்பதே உண்மை. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அவர் பாடல்கள் எழுதவில்லை. சமுக அவலங்களை சுட்டிக்காட்டவும் அவற்றைக் களையவுமே எழுதினார்.\nகையிலே வாங்கினேன் பையிலே போடலே\nகாசு போன இடம் தெரியலே….\nஎன்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் ரசிப்பதற்கு மட்டுமின்றி ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றி சிந்திக்கவும் செய்தது.\nவறுமை நிலைக்குப் பயந்து விடாதே\nஎன்ற பாடல் மூலம் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் நேர்மையையும் கற்றுத் தந்தார் கவிஞர்.\nபகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பான எண்ணங்கள் மக்கள் மனதில் வேரூன்றி பல்வேறு மூடநம்பிக்கைகள் சமூகத்தில் வளர்ந்தன. அவற்றைத் தடுக்க கவிஞர்,\nஎன்று பாடி அறியாமை நீக்கி அறிவியல் புகுத்தினார். அதே பாடலில் தான்,\nதானா எல்லாம் மாறும் என்பது\nஎன்று குரலெழுப்புகிறார். ஒடுக்கப்பட்ட ஏமாற்றப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டுமானால் போராடித்தான் பெற வேண்டும் என்பதை இப்பாடல் மூலம் உணர வைத்தார்.\nதேச ஒற்றுமையை வலியுறுத்தி ஏராளமான பாடல்களை கவிஞர் தீட்டியிருந்தாலும்,\nஒரே சாமி ஒரே நீதி\nஒரே நீதி ஒரே நீதி\nஎன்ற பாடல் மூலம் அவரின் தொலைநோக்குப் பார்வையை நாம் உணர முடியும்.\nபாடலில் ஒவ்வொரு வரிகளும் சமூகச் சீர்கேடுகளை சாட்டை கொண்டு அடிப்பது போல் இருக்கும். குறிப்பாக,\nஎன்ற பாடல்வரிகள் எத்தனை பொருள் பொதிந்தவை..\nவிவசாமும், விவசாயிகளு��், விவசாயத் தொழிலாளர்களும் சுரண்டப்படும் ஆதங்கத்தை உணர்ந்தவரான கவிஞர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்..\nமக்கள் வயிறு காயுது அதிசயந்தான் இது…\nபொதுச் சொத்துக்களை அபகரித்தும் இயற்கை வளங்களைத் திருடியும் பிழைப்பு நடத்தும் சமூக விரோதிகளைக் கண்டு மனம் நொந்து,\nகுட்டி ஆடு தப்பி வந்தால்\nபெண்கள் காலம் தொட்டு அடிமைகளாக வாழ்ந்து வருவதைக் கண்ட பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் உணச்சியூட்டும் பெண்விடுதலை பாடல்களைப் பாடி, பெண்களை விழித்தெழச் செய்தனர்.\nஅதே போல் மக்கள் கவிஞரும் ஆணுக்குப் பெண் அடிமை என்பதை ஏற்காது,\nஆணுக்கு பெண்கள் அடிமை என்று\nயாரோ எழுதி வைச்சாங்க –அன்று\nஎன அவருக்கே உரியநடையில், பெண்ணடிமைத்தனத்தை தோலுரித்தார்.\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தோன்றும் இயற்கையான அன்பைக் கூட ஆரவாரமின்றி, ஆபாசமின்றி எளிய நடையில் தேன்சொட்டும் ரசனை மிக்கதாக மாற்றிக் காட்டியவர் நம் பட்டுக்கோட்டையார்,\nபோன்ற பாடல்கள் எக்காலமும் ரசிக்கத்தக்கவையே\nநிகழ்கால சமூகத்தையும் கடந்தகால நிகழ்வுகளையும் ஒப்பு நோக்குவதும், சமூகத்தில் நடைபெறும் நெறிபிறழ்வு நிகழ்வுகளை சுட்டிக் காட்டுவதும், அவற்றை வெளிஉலகிற்கு கொணர்வதும் தான் எழுத்தாளர்களின் முக்கிய கடமையாகும். அக்கடமையை தான் வாழ்ந்த குறுகிய காலத்திலே நிறைவு செய்தவர் நம் மக்கள் கவிஞர். தன் பாட்டுத்திறத்தால் கலை உலகை ஆட்சி செய்த கவிஞருக்கு மூக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும் தொடர்ந்து அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார். தமிழ்ச் சமூகத்திற்கு ஈடு செய்ய இயலா இழப்பைத் தந்தது கவிஞரின் மறைவு. இவரது மறைவுக்கு கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தனது அஞ்சலியில்,\nகண்களை மூடுகிறேன்; கல்யாணம் தெரிகிறார்-ஒளிதெரிகிறது\nகண்களைத் திறக்கிறேன்; கல்யாணம் இல்லை—\nஎனத் தெரிவித்தார். பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞருக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. உள்ளே அவரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளதோடு, அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை, புகைப்படங்களாகவும் செய்திகளாகவும் வைத்துள்ளனர். மண்டபத்தைச் சுற்றிலும் பூங்கா அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. பட்டுக்கோட���டையாரின் பாடல்கள் அனைத்தும் தமிழக அரசால் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது. மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழுகிறார் மக்கள் கவிஞர்..\n- கா.இரவிச்சந்திரன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பேட்டை முத்துப்பேட்டை, திருவாரூர்-மாவட்டம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011/05/blog-post_6928.html", "date_download": "2020-07-14T17:40:17Z", "digest": "sha1:QDHF5EG4S2AKSIFVYXH2O3L2SL5P5YRB", "length": 39115, "nlines": 607, "source_domain": "pettagum.blogspot.com", "title": "அசத்தல் சுவையில் சர்க்கரைப் பொங்கல்! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஅசத்தல் சுவையில் சர்க்கரைப் பொங்கல்\nசர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1.5 லிட்டர் வெல்லம் - 1000 கிராம் திராட்சை - 75 கிராம் கடலைப் பருப்பு - 200 கிராம் முந்த...\nசர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1.5 லிட்டர் வெல்லம் - 1000 கிராம் திராட்சை - 75 கிராம் கடலைப் பருப்பு - 200 கிராம் முந்திரி பருப்பு - 250 கிராம் பால் - அரை லிட்டர் ஏலக்காய் - 15 நெய் - அரைக் கிலோ பயத்தம் பருப்பு - அரைக் கிலோ தேங்காய்த் துருவல் - தேவையான அளவு செய்முறை: அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியே எடுத்து வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ள வே‎ண்டும். பிறகு அதே வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு தேங்காய்த் துருவலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வே‎ண்டும். அதேபோல் முந்திரி பருப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ள வே‎ண்டும். அடுத்து ஒரு சட்டியில் 6 லிட்டர் நீர் ஊற்றி அடுப்பில் இட்டுக் கொதிக்க வைக்க வே‎ண்டும். நீர் கொதித்தவுடன் அரிசி மற்றும் பருப்புகளை கலந்து போட வே‎ண்டும். இவை நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி நன்றாகக் கிளற வே‎ண்டும். அவ்வாறு கிளறும்போது வறுத்த முந்திரிப் பருப்பையும், திராட்சைப் பழத்தையும் போட வேண்டும். நிதானமான சூட்டில் வேக விட வே‎ண்டும். மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தை உடைத்துப் போட்டு பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதமானதும், அடுப்பில் வேகும் சாதத்தில் கொஞ்சமாக கொஞ்சமாக ஊற்றி கிளறிவிட வேண்டும். பின்பு தேங்காய் துருவல், நெய் கியவற்றைச் சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். சிறிது நேரம் அடுப்பில் வைத்து, இறக்கி விடவும்.\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங���களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகற்ப மூலிகை - பித்தம் தணிக்கும் கொத்தமல்லி\n ஈரல் முந்திரிப் பருப்பு வறுவல்\n லெமன் லாலி பாப் சிக்கன்\n தூதுவளை - ரசம் -குழம்பு- தோசை:\nகற்பக மூலிகை தூதுவளை- மருத்துவப் பயன்கள்\nமருத்துவப் பயன்கள் நிறைந்த பேரீச்சம் பழம்\nஉலாவியில் விளையாடும் புத்தம் புதிய HTML 5 விளையாட்...\nசமையல் குறிப்பு: எளிமையான சமையல் டிப்ஸ்\n ரா பனானா வெஜ் ரோல்\nசெய்வது எளிது. சுவையோ அலாதி\nஅசத்தல் சுவையில் சர்க்கரைப் பொங்கல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n கொள்ளுப் பொடி [கானாப் பொடி]\nபயன் தரும் வீட்டுக் குறிப்புகள்.\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷ��்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புக���்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைக��் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13941-thodarkathai-en-idhayam-kavarntha-thamaraiye-sasirekha-09?start=7", "date_download": "2020-07-14T16:16:37Z", "digest": "sha1:GRWLGBQG6AYVTST5DRSH7LRYFVQVZKA4", "length": 19982, "nlines": 286, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\nசெஞ்சா காலம் முழுக்க என் பையன் கஷ்ட ஜீவியாதான் வாழனும், அதுக்காகவா நான் அவனை பொத்திப் பொத்தி வளர்த்து பெரியவனாக்கினேன்.\nஇன்னும் நான் உசுரோடதான் இருக்கேன், அவனை நான் நல்லா பார்த்துக்குவேன், நான் சொன்னதை செய் போ போய் சமைச்சி வை நான் போய் அந்த தாமரையை என்ன ஏதுன்னு பார்த்துட்டு வரேன்” என சொல்லி முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு தாமரையை காண செல்ல புவனாவோ\n”இன்னிக்கு என்னவோ நடக்கப் போகுது கடவுளே நீதான் என் மச்சினரை காப்பாத்தனும்” என நினைத்துக் கொண்டே அடுப்படிக்கு சமைக்கச் சென்றார்.\nதாமரையை சமாதானம் செய்ய போராடினான் வீரா\n”ஏங்க கொஞ்சம் புரிஞ்சிக்குங்க இப்படி கத்தாதீங்க வெளிய கேட்கும்” என சொல��ல\n”நீங்க ஏன் பயப்படறீங்க நாம இங்க வாடகைக்குதான் வந்திருக்கோம் இந்த வீட்டையே சொந்தம் கொண்டாட வரலைங்க” என அளக்க வீராவோ பெருமூச்சுவிட்டான்\n”ஒரு 5 நிமிஷம் அமைதியா இருங்களேன்”\n”அமைதியா இருங்க” என சொல்ல அவளும் அமைதியானாள்.\nவீரா அமைதியாக சுற்றி முற்றி பார்த்தான். அனைத்து சமான்களும் அந்தந்த இடத்தில் இருந்தாலும் இன்னும் சில பொருட்கள் தாமரையின் உடைமைகள் அப்படியே ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருப்பதைக்கண்ட வீராவோ அவளிடம் பொறுமையாக பேசினான்.\n”இதப்பாருங்க இந்த போர்ஷன் பொருத்தவரைக்கும் இதான் ஹால், அதோ அதுதான் அடுப்படி இந்த பக்கம் இருக்கே இதான், தூங்கற ரூம் வேற குளிக்கறது, மிச்சமெல்லாம் வீட்டு கொல்லைப்புறத்துக்குதான் போகனும் பரவாயில்லைங்களா” என கேட்க அவளோ அமைதியாக பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.\n”அப்புறம் உங்கப்பா நிறைய சாமான் வாங்கிட்டாருங்க, இவ்ளோ எதுக்கு நமக்கு இப்போதைக்கு தேவையானதை மட்டும் வைச்சிக்கலாம், மீதியை இந்த வீட்ல இருக்கற ஸ்டோர் ரூம்ல போட்டு வைக்கறேன். தேவைப்படறப்ப எடுத்துக்கலாம் சரிங்களா”\nஎன கேட்க அதற்கும் அவள் தலையை மட்டும் ஆட்டினாள்\n”முன்னாடி முற்றம் இருக்கே அதுலயும் நமக்கு பாதி பங்கு இருக்குங்க, உங்களுக்கு தேவைன்னா பயன்படுத்திக்குங்க, வேணாம்னா விடுங்க” என சொல்ல அவளும் தலையாட்ட\n”என்னங்க பேச மாட்டேங்கறீங்க” என சந்தேகமாக கேட்க அவளோ கோபமாக முறைக்க அவனோ விழித்தான்\n”எதுக்கு இப்படி முறைக்கறீங்க” என கேட்க அவளோ ஏதோ சைகை செய்ய உடனே புரிந்துக் கொண்டு கலகலவென சிரித்தான். அவன் சிரிக்கவும் தாமரையும் சிரித்தாள். அவர்கள் இருவரின் சிரிப்பை பார்த்த சாவித்ரிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது\n”என் பையன் சிரிக்கறான் இது போதும் எனக்கு” என நினைத்துக் கொண்டார். எதேச்சையாக வாசலைப் பார்த்த வீராவோ சிரிப்பை தொலைத்துவிட்டு அவசரமாக அவரிடம் சென்றான்\n”வாங்கம்மா வாங்க” என அழைக்க அவரோ உடனே மிடுக்காக உள்ளே நுழைந்தார். அவர் வரவும் தாமரையின் முகம் கோணியது\n”சே இப்பதான் இவர் என்கூட சிரிச்சிக்கிட்டு இருந்தாரு அதுக்குள்ள வந்துட்டாங்க இவங்களை யாரு இப்ப வரச்சொன்னது” என மனதில் திட்டிக் கொண்டே அமைதியாக ஒரு ஓரமாக நின்றிருந்தாள்.\nசாவித்ரியோ தாமரை கொண்டு வந்த சீர் பொருட்களை அலசி ஆராய அதைக்கண்டு வீராவிற்கு குப்பென வேர்த்தது. தாமரைக்கோ சாவித்ரியின் செயல் பிடிக்காமலே போனது. அவள் மெதுவாக தன் கணவரிடம் வந்து அவனிடம் மெதுவாக\n”என்னங்க இது, இவங்க பாட்டுக்கு உள்ள வந்து எல்லாத்தையும் பார்க்கறாங்க”\n”ஷ் அமைதியா இருங்க பார்த்தா பார்த்துட்டு போகட்டுமே” என சொல்ல\n”இவங்க யார்ங்க இதையெல்லாம் செய்றதுக்கு ஹவுஸ்ஓனர்னா என்ன வேணும்னாலும் செய்யனுமா என்ன”\n”அது அப்படியில்லைங்க, உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது, நீங்க கொஞ்சம் சும்மா இருங்களேன்” என கெஞ்ச தாமரையும் அமைதியாகி முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளின் முகத்தைக் கண்ட வீராவோ\n”ஓ இவளும் கோச்சிக்கிட்டாளா, இவளை எப்படி சமாதானம் செய்றது, என்னடா வீரா, பேர்ல மட்டும்தான்டா வீரத்தை வைச்சிக்கிட்டு கெத்தா அலையற, இங்க இந்த 2 பொம்பளைங்களை சமாளிக்க முடியலையேடா உன்னால” என தனக்குள் திட்டிக் கொண்டே தன் தாயிடம் சென்று நின்றான்\n”என்னம்மா வேணும்” என கேட்க அவரோ\n”இதெல்லாம்தான் சீர் வரிசையா” என ஏளனமாக கேட்க\n”இதெல்லாம் சீர் வரிசைன்னு வெளிய சொல்லாதடா கேட்கறவங்க சிரிப்பாங்க” என சொல்ல தாமரைக்கு வந்ததே கோபம், விறுவிறுவென அவரின் முன் வந்து நின்றாள். தாமரையைக் கண்டதும் வீராவோ அவளது கையை பிடித்து இழுக்க அதற்குள் அவள் பேசியே விட்டாள்\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 02 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - காணாய் கண்ணே - 25 - தேவி\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 17 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 12 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 08 - சசிரேகா\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 16 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 11 - சசிரேகா\n# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா — madhumathi9 2019-07-13 17:18\n# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா — ராணி 2019-07-13 08:01\n# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா — தீபக் 2019-07-11 18:45\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 08 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - கண்ணு சரியா தெரியலைன்னு சொன்னீயே\nதொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 07 - ஜெபமலர்\nகவிதை - உன் உருவம் - நிவேதா\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nChillzee WhatsApp Specials - இப்போ தெரியுதா, ஏன் உங்க மனைவி சொல் பேச்சை கேட்பது உங்களுக்கு நல்லதுன்னு\n2. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nகவிதை “தமிழும், தமிழனும்” - கார்த்திக் கவிஸ்ரீ\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 17 - ராசு\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 17 - சசிரேகா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 07 - ஜெபமலர்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 09 - பத்மினி செல்வராஜ்\nChillzee WhatsApp Specials - கல்யாண மண்டப வாசலில் போர்டு\nTamil Jokes 2020 - பாம்பு ஏன் வளைந்து நெளிந்து போகுது\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 23 - பிந்து வினோத்\nசிறுகதை - குடிசையிலே மனமிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/sasikala-release-issue", "date_download": "2020-07-14T17:12:16Z", "digest": "sha1:MJBYC7MFKBDEPECBCLDZQU2UZVM4EQ3Z", "length": 8932, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "சசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட சசிகலா.!! - Seithipunal", "raw_content": "\nசசிகலா விடுதலை ஆவதில் சிக்கல்.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட சசிகலா.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா நன்னடத்தை அடிப்படையில் விரைவில் வெளியே வருவார் என சசிகலா வட்டாரங்கள் கூறிவருகின்றனர். சமீபத்தில் சசிகலா ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக வர வாய்ப்புள்ளதாக பாஜக நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரி ட்விட்டரில் தெரிவித்தார்.\nஇது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஆகஸ்ட் 14ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா வெளியாக உள்ளதாக வெளியான தகவலை கர்நாடக சிறைத்துறை மறுத்துள்ளது. மேலும், அவர் எப்போது விடுதலை ஆவார் என்றும் தற்போது கூற முடியாது எனவும் சிறை துறை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், அடுத்த 30 நாட்களில் சிறையிலிருந்து விடுதலை அவர்களின் பட்டியலை கர்நாடக சிறைத் துறை வெளியிட்டுள்ளது. அதில் சசிகலா பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது ஒவ்வொரு மாதமும் இப்படி பட்டியல் வெளியிடுவது வழக்கமான ஒன்று.\nசசிகலாவை பெருத்தவரை அவர் சிறையில் இருக்கும்போது விதிமீறல்களை மீறியதாக குற்றச்சாட்டு உள்ளது. சிறைத் துறை இயக்குனராக இருந்த ரூபா அளித்த புகாரின் விசாரணையில் தான் உள்ளது. அப்படி இருக்கும்போது சசிகலாவுக்கு நன்னடத்���ை விதிகள் பொருந்தாது. மேலும் சசிகலாவின் தண்டனை காலம் முடிய இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. சசிகலா அபராதத் தொகை செலுத்தியது தொடர்பான தகவல் எதுவும் இல்லை. ஆகையால் அவர் இப்போது விடுதலையாவது என்பது கேள்விக்குறிதான்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nகருணாநிதி நிமிர்த்தி வைத்ததை அழிக்க நினைக்கும் அதிமுக\nபாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் பரிதாப பலி.. மக்களே சாலையில் கவனம் தேவை..\nமவுசு காட்டும் ட்ரைவ் இன் தியேட்டர்கள். படம்பார்க்க கார்ல தான்பா போகனும்.\nஆன்லைன் வகுப்புகளுக்கான நடைமுறை என்ன... மத்திய அரசு விளக்கம்..\nஹீரோயினாகும் அஜித் மகள் அனிகா. இதுக்கு மேல தான் ஆட்டமே இருக்கு.\nமவுசு காட்டும் ட்ரைவ் இன் தியேட்டர்கள். படம்பார்க்க கார்ல தான்பா போகனும்.\nஹீரோயினாகும் அஜித் மகள் அனிகா. இதுக்கு மேல தான் ஆட்டமே இருக்கு.\nசுய இன்பம் குறித்து, ஓவியா ஓபன் டாக். ரசிகர் சந்தேகத்திற்கு ஓவியாவின் பதில்.\nதளபதி விஜய் தங்கையின் தாறுமாறான போட்டோ. அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை.\nபளபளக்கும் நயன்தாரா வீடு.. புகைப்படங்கள் உள்ளே. இதை பார்த்தா குஷி ஆயிடுவீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2019/08/11/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2020-07-14T15:42:23Z", "digest": "sha1:ZMO44WKXYJC3UOGSILSRFWMVKILVVHWI", "length": 11837, "nlines": 192, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nரகுநாத கிழவன் சேதுபதியின் மனைவி காதலி நாச்சியார் என்பவருடைய செப்பேடு இது. கி.பி.1709ல் எழுதப்பட்டது. இராமநாதபுரம் அருகே செயினர்பள்ளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருப்பது இடையன்வயல் கோபாலமடம் ஆகும். இராமேச்சுரம் செல்லும் பாதயாத்திரிகர் இங்கே தங்கிச் செல்வதற்காகவும், யாத்திரிகர்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கும் இந்த மடத்தை இராமநாதபுரம் மன்னர் கிழவன் ரெகுநாத சேதுபதி அவர்கள் இடையன்வ��ல் அம்பலம் அவர்களுக்குத் தானமாக வழங்கியுள்ளார். இதற்கானச் செப்புப் பட்டயம் தான் இது.\nஇதில் என்ன செய்தி இருக்கின்றது எனத் தெரியாமல் யாரோ மந்திரத்தை எழுதி வைத்திருக்கின்றார்கள் என இவர்கள் மாமியார் பழைய வியாபாரிகள் சங்கத்தில் தூக்கிப் போட போன போது இதில் ஏதேனும் முக்கியச் செய்தி இருக்கும் பத்திரப்படுத்தலாம் என எடுத்து வைத்திருக்கின்றார். இவரது மாமியாரோ இது ஏதோ சொத்து விபரங்களைச் சொல்கின்றதோ என சந்தேகத்தில் இவருக்கு வாசிக்கவும் தரவில்லையாம். மாமியாரிடமிருந்து இதனை பெற்று வாசிப்பதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகளை இவர் விவரிப்பது கேட்பவர்களுக்கு ஒரு சுவாரசியமான கதையாக இருக்கும்.\nஎப்படி தனது குடும்பத்திலேயே தடைகளைத் தாண்டி இந்தச் செப்பேட்டை வாசித்து முடித்தார். ஒரு வருட காலம் இந்தச் செப்பேட்டை வாசிக்க அவர் செய்த முயற்சிகள், ஏற்பட்ட தடைகள், கிழவன் சேதுபதி இறந்த போது அவரது மனைவியர் 47 பேரும் அவரது இறந்த உடலைச் சுற்றி வந்து நெருப்பில் விழுந்து உடன்கட்டை ஏறியிருக்கின்றனர். அவர்களில் ஒரு மனைவி சாக விருப்பம் இல்லாமல் தப்பிக்க முயன்றும் அவரையும் காவலாளிகள் நெருப்பில் தூக்கிப் போட்டிருக்கின்றனர். இப்படி பல சுவாரசியமான செய்திகளை இந்தப் பேட்டியில் சொல்கிறார்.\nஇந்தப் பதிவில் சொல்லப்படுவது போல நம்மில் பலரது வீடுகளில் உள்ள பழைய இரும்புப் பெட்டிகளிலும் குடும்ப பாரம்பரிய பைகளிலும் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம். எல்லாமே சொத்து விபரங்கள் தான் என நினைத்து யாருக்கும் காட்டாமல் வைத்திருப்பதை விட்டு பெச்சேடுகள் வாசிப்போரை அணுகி அறிந்தால் அவற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளை நாம் அறிந்து கொள்ளலாம் அல்லவா.\nதங்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது … மிக்க மகிழ்ச்சி .. தாங்கள் தற்போது வெளியிட்ட “ஐப்பசி மாத சாமிநாதன் டைரி ” போலவே அணைத்து ஓலை சுவடிகளின் படங்களை வெளியிட்டால் என் போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்…. நங்கள் தமிழ் எழுத்துக்களை “மெஷின் லேர்னிங் ” டெக்னாலஜி மூலம் தானியங்கியாக புரிந்து தற்போதய எழுத்துக்களாக மாற்ற ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம் . எங்களுக்கு உங்களின் சேவை மிகுந்த உதவியாக உள்ளது. நீங்கள் ஓலை சுவடிகளின் புகைப்படங்களை வெளியிட்டா���் அது பேருதவியாக இருக்கும்…. தங்களின் உன்னத பணி தொடர எங்களின் வாழ்த்துக்கள்.\nNext story டிஜிட்டல் மெட்ராஸ் – வலைப்பக்க வெளியீட்டு விழா\nPrevious story மண்ணின் குரல்: ஜூலை 2019 – தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமியின் அண்மைய தமிழ் எதிர்ப்பு கருத்துகள் பற்றி டாக்டர்.ராஜவேலு\n பருத்தி, நெசவு – நம் பண்பாடு- கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு 2 ஆம் நாள் நிகழ்வு\nவையத் தலைமைகொள் – கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு முதல் நாள் நிகழ்வு\nதமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nபயிலரங்கம்: திருக்குறள் உலகத்தமிழர்களுக்கான ஓர் அடையாளம்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/category/%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%85-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-14T17:28:34Z", "digest": "sha1:76S63EXKIBHGQXSX22WHQVJFVFK5EHYH", "length": 8444, "nlines": 200, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "Events – Page 2 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nதமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு சபாஷ் – இந்து தமிழ் திசை\nகரோனா காலத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு, க.சுபாஷினி தலைமையில் இயங்கும் தமிழ் மரபு அறக்கட்டளையானது உலகத் தமிழர்களை இணைக்கும் பாலமாகச் செயல்பட்டுவருகிறது. ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை நிறுவியது. ஜெர்மானிய திருக்குறள் மொழிபெயர்ப்பு, குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருள் உருவாக்கியது ஆகியவை இந்த அறக்கட்டளையின்சமீபத்திய சாதனைகள். தமிழ் மரபைப் பாதுகாப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும்...\nதமிழ்க் கல்வியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம் – முனைவர் க. சுபாஷிணி\n“தெற்கத்திச்சீமை பாளையக்காரர்களும் சிங்கம்பட்டி ஜமீனும்” – முனைவர். இரா. அனுசுயா\nதமிழ் மரபு அறக்கட்டளையின் இணையவழி உரைத்தொடரில் பங��களித்தோர் அனைவருக்கும் நன்றி\nகடந்த இரண்டு மாதங்களாக, ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக நாம் ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது ஒரு சொற்பொழிவு என்ற வகையில் இதுவரை 103 ஃபேஸ்புக் நேரலை உரை நிகழ்ச்சிகளை நிறைவு செய்திருக்கின்றோம். அவற்றுள் ஏறக்குறைய 90 உரைகள் துறைசார்ந்த, உயர் தரம் வாய்ந்த உரைகளாக....\nதமிழக அறிஞர்களின் நினைவுகளைப் பாதுகாப்பது அவசியம், இணையவழி கருத்தரங்கில் வலியுறுத்தல்\nஎன்னை எழுதத் தூண்டிய கள ஆய்வு அனுபவங்கள் – பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியன்\nஆவது அறிவோம்: கொரோனா ஏற்படுத்தப் போகும் தாக்கங்களை எதிர்கொள்வது குறித்து – முனைவர் அரசு செல்லையா\n“தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடற்கரை நகரங்கள்” – முனைவர் க . சுபாஷிணி\nபண்பாட்டு அறிவுக் கருவூலங்கள்: தமிழகம் மற்றும் ஐரோப்பா ஒப்பீடு முனைவர்.க.சுபாஷிணி\n“சோதனையில் சாதனை” – தமிழ் மரபு அறக்கட்டளையின் பேரிடர்கால இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகள் நிறைவு விழா\n பருத்தி, நெசவு – நம் பண்பாடு- கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு 2 ஆம் நாள் நிகழ்வு\nவையத் தலைமைகொள் – கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு முதல் நாள் நிகழ்வு\nதமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nபயிலரங்கம்: திருக்குறள் உலகத்தமிழர்களுக்கான ஓர் அடையாளம்\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nSengai Podhuvan on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nRaSu Prakasam on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2020. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/02/", "date_download": "2020-07-14T17:19:24Z", "digest": "sha1:COCNA626IE5STPYJFPJ5WVEYNXMYRZ3P", "length": 21030, "nlines": 245, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: February 2010", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசுத்தம் சோறு போடும். சுகாதார சீர்கேடு . . . . . .\nசொல்வதற்கு ஒன்றுமில்லை செய்தியே இங்கு பேசும்.\nவிலை கொடுத்து வினையை வாங்குகிறோம்\nபஸ்ஸில் பயணம். பாதி வழியில�� பசியின் தாக்கம். பதினைந்து நிமிடம் நிற்கூங்க. சாப்பிடறவங்க சாப்பிடலாம். ஓட்டுனர் விளம்பரம் செய்வார். ஓடிப்போய் சாப்பிட உட்காருவோம் மோட்டலில். சூடிருக்கும். சுவை இருக்காது. சுகாதாரம் சுத்தமாய் இருக்காது. விலை கொடுத்து வினையை வாங்குகிறோம். ஓட்டுனர் -நடத்துனற்கு மட்டும் நல்ல கவனிப்பு தனியே. வண்டியில் ஏறும் மட்டும் பழம், சிகரெட், பாக்கு,அடுத்த நேர உணவு உள்ளிட்ட பார்சல் - பகடைக்காய்களாய்- பலி ஆடுகளாய் நம்மை கொண்டு நிறுத்தியதற்கு நமக்கோ தவிச்ச வாய்க்கு நல்ல தண்ணீரும் கிடைக்காது.\nகாசு கொடுக்கலாம். குவாலிடிய எப்ப கொடுப்பீங்க\nபயணிகளை காக்க முதல் முயற்சி எடுத்த கோட்ட மேலாளருக்கு ஷொட்டு . நாமும் கொஞ்சம் கவனமாய் இருப்போம்.\nஇது ஒரு மீள் பதிவு. ஓராண்டிற்கு முன், எனது வலைப்பூவில் வந்தது. மீண்டும் உங்கள் பார்வைக்காக:\nஇனிய மாலைப்பொழுது. இணைந்து குடும்பத்துடன் செல்லும்இடம்-துரித உணவகம். சூடாய் சூப் வகைகள். அறுசுவை உணவு. அத்தனையும்அருமை.\nஎப்படிக் கிடைக்கிறது இந்த சுவை. பார்த்துப்பார்த்து பாட்டிசமைத்ததில் இல்லா சுவை இதில் எப்படி - சிந்தித்ததுண்டா மொத்தத்தில், மோனோசோடியம் குளுடாமேட். செய்யும் மோ(ச)டிவித்தைதான் அது.\nமோனோசோடியம் குளுடாமேட் ஒரு சுவை கூட்டி. 1909ல்தொடங்கியது இதன் அறிமுகம். அறிமுகமான நாள் முதல் அதைவெல்லஆளே இல்லை - மார்கட்டில்.அறிமுகம் ஜப்பானில். அகில உலக சாப்பாட்டுப்பிரியர்களும் அடிமை இதற்கு. முதலில் கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது குளுடாமிக் அமிலம். அதைத்தான் முதலில் ஜப்பானில் சூப்களில் சுவை கூட்ட பயன்படுத்தினார்கள்.\nஅமொரிக்காவில், \"பொதுவாக பாதுகாப்பான பொருள் பட்டியலில்\" உப்பு, மிளகு, வினிகர் ஆகியவற்றுடன் மோனோசோடியம் குளுடாமேட்டும் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனிலும் மோனோசோடியம் குளுடாமேட்பாதுகாப்பான உணவுப்பட்டியலில் வருகிறது.\n1968ல்தான் மோனோசோடியம் குளுடாமேட்டின் முகத்திரை கிழிந்தது. சீனஉணவகம் ஒன்றில் உணவருந்திய சிலர் வயிற்றில் எரிச்சல், உடலில்மதமதப்பு, உடலின் மேல் பகுதியில் இறுக்கம் ஆகிய உபாதைகளைஉணர்ந்தனர். “சீன உணவக உபாதை” என அதற்கு நாமகரணம் சூட்டப்பட்டது. சீன உணவக உபாதைக்கு மோனோசோடியம் குளுடாமேட்டே காரணம் எனமுடிவு கட்டப்பட்டது. ஆயினும் அதை ந���ரூபிக்க முடியவில்லை.\nரசல் பிளேலாக் எழுதிய புத்தகமொன்றில், மோனோசோடியம் குளுடாமேட்நியூரான்களை(மூளைத்திசுக்களை)த் தூண்டி சுவையை அதிக அளவில்உணரச்செய்கிறது. ஆனால், அதே மோனோசோடியம் குளுடாமேட்மூளைத்திசுக்கள் இறக்கவும், அல்சிமீர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய்களை அதிகப்படுத்தவும் காரணமாகலாமென எச்சரித்துள்ளார்.\nமோனோசோடியம் குளுடாமேட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருள் பொட்டலங்கள் மீது, “இந்த உணவுப்பொருளில் மோனோசோடியம்குளுடாமேட் பயன்படுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட வேண்டும். அதேபோல், “மோனோசோடியம் குளுடாமேட்ஒரு வயதிற்குட்பட்டகுழந்தைகுளுக்கு ஏற்றதல்ல” எனவும் குறிப்பிடுவது நம் நாட்டில்கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும்,எச்சரிக்கையாய் இருங்கள். மோனோசோடியம் குளுடாமேட் இருப்பதை “இயற்கை சுவைகூட்டி” என்றும்குறிப்பிட்டிருப்பர். ஏமாந்து விடாதீர்.\nஉணவை எப்போதும் அதன் இயற்கை வடிவிலே உண்பதுதான் சாலச்சிறந்தது. நம் உடலும் இயற்கை உணவை ஏற்பதுபோல், செயற்கை உணவைஏற்பதில்லை. மோனோசோடியம் குளுடாமேட் சேர்க்கப்பட்ட உணவின்மற்றொரு ஆபத்து- சுவைகூட்டிகள் நாம் உண்ணும் உணவின் அளவைஅதிகரித்து உடல் எடையைக் கூட்டும் - கவனம். எனவே, மோனோசோடியம்குளுடாமேட் போன்ற சுவைகூட்டிகளை ஒதுக்கி வைப்பதே உடலுக்குஉகந்தது.\n\"மோனோசோடியம் குளுடாமேட்\" என்பது இன்று மார்கெட்டில் பிரபலமாக (சிவந்த நிற சிறிய பாத்திர முத்திரையுடன்) விற்கப்படும் ஒரு பொருள். கவனமா இருங்க\nடிஸ்கி-1 : என்னப்பா, மீள்பதிவு வருது.\nடிஸ்கி-2 : தேர்தல் நேரம், தேர்தல் பணி போட்டாச்சு , தேர்தல் முடியும் வரை இப்படி, அப்படி மீள் பதிவு கைகொடுக்கும்\nகளைப்பாய் வருகிறது. கண்களில் படுகிறது டீக்கடை. சூடாய் ஒரு டீ. சுறுசுறுப்பு உடலில். சுரீர் என்றொரு வலி வயிற்றில். அத்தனைக்கும் காரணம் கலப்பட தேயிலைதான். மனிதன் மனசாட்சியே இல்லாமல் செய்யும் கலப்படங்கள் கோடி கோடி.\nகாலையில் எழுந்ததும் டீ அருந்துபவரா நீங்கள். இதோ டீயில் செய்யப்படும் கலப்படங்கள்:\nஏற்கனவே பயன்படுத்திய தேயிலை சக்கையில் செயற்கை வண்ணங்கள் ஏற்றி புத்தம் புது டீயாக பவனி வரவான ஒரு வகை.\nஸ்ட்ராங் டீ கேட்பவர்க்கு இது : ஆட்டு சாணத்திலிருந்து நிறத்தை பிரித்தெடுத்து சக்கை தேயிலையில் நிறம் ஏற்றுவது மற்றொரு வகை.\nநினைவிருக்கட்டும் . இவையெல்லாம் புற்று நோய் உருவாக்கும் வயிற்றில்.\nவாங்க டீ சாப்பிட போகலாமா\nமை உறிஞ்சும் தாளில் சிறிது தேயிலையை வைத்து அதன் மீது சில துளி தண்ணீர் விட்டால், நல்ல தேயிலையின் ரெங் மிக மெதுவாக தாளில் பரவும். கலப்பட தேயிலையின் ரெங் தாறுமாறாய் ஓடும்.இது ஈசியான வழிங்க.\nஎன்ன பேப்பரும் கையுமா கிளம்பிட்டிங்களா\nநாங்கள் மட்டும் பார்த்தல் போதாது நீங்களும் விழிப்புடன் இருங்கள்.\nஉணவகங்களில் உண்ணும் உணவு பாதுகாப்பானதா\n ஓடும் நேரத்தில், உண்ணும் உணவை , நம் உடலும் ஏற்குமோ நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் பல மைல்கள்.\nமலைக்கு போங்க மகிழ்ச்சியா இருங்க.\n உங்களுக்கே இந்த செய்தி- நன்றி உங்கள் உணவு உலகம்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nசுத்தம் சோறு போடும். சுகாதார சீர்கேடு . . . . . .\nசொல்வதற்கு ஒன்றுமில்லை செய்தியே இங்கு பேசும்.\nவிலை கொடுத்து வினையை வாங்குகிறோம்\nஉணவகங்களில் உண்ணும் உணவு பாதுகாப்பானதா\nமலைக்கு போங்க மகிழ்ச்சியா இருங்க.\n உங்களுக்கே இந்த செய்தி- நன்றி உங்க...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mounampesugiradhu.wordpress.com/category/uncategorized/", "date_download": "2020-07-14T16:20:05Z", "digest": "sha1:5BP67ZMYUGMEMVQDKPCHNV2MYEYUXO5D", "length": 7397, "nlines": 164, "source_domain": "mounampesugiradhu.wordpress.com", "title": "Uncategorized | மௌனம் பேசுகிறது", "raw_content": "\n2011, செப்ரெம்பர் மாதம் 23ம் தேதி எழுதியது\nசில பயணங்களும் சில தருணங்களில்\n2011, செப்ரெம்பர் மாதம் 17ம் தேதி எழுதியது\n2011, செப்ரெம்பர் மாதம் 6ம் தேதி எழுதியது\n2011, செப்ரெம்பர் மாதம் 2ம் தேதி எழுதியது\n2011, ஜூலை மாதம் 16ம் தேதி எழுதியது\n2011, ஜூலை மாதம் 2ம் தேதி எழுதியது\n2011, ஜூன் மாதம் 24ம் தேதி எழுதியது\n2011, ஜூன் மாதம் 22ம் தேதி எழுதியது\nஒரு நொடியை மட்டும் –\n2011, ஜூன் மாதம் 22ம் தேதி எழுதியது\nஅதை தேடி ஓ���ும் உன் காலங்களும்\n2011, ஜூன் மாதம் 15ம் தேதி எழுதியது\nAbout Me (நான்… நீங்கள்… நாம்…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-07-14T16:20:37Z", "digest": "sha1:TUQVEXZ3LDC6XRJH4LVR2DDMVVLJBUAH", "length": 21228, "nlines": 183, "source_domain": "orupaper.com", "title": "விடுவிக்கப்பட்ட போராளிகளை நோக்கி நீளும் அரச பயங்கரவாதிகள் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் விடுவிக்கப்பட்ட போராளிகளை நோக்கி நீளும் அரச பயங்கரவாதிகள்\nவிடுவிக்கப்பட்ட போராளிகளை நோக்கி நீளும் அரச பயங்கரவாதிகள்\nமனேதத்துவ ரீதியில் மிகவும் ஆழமாகவும் அமைதியாகவும் கையாளப்பட வேண்டிய ஓர் உணர்வின் வெளிப்பாட்டை, வழமையான அடக்குமுறையுடன் கூடிய அடாவடித்தனமானவன்முறைப் போக்கினால், சிறீலங்கா அரசு, மீண்டும் ஓர் வரலாற்று தவறை செய்கிறது. விடுதலை வீரர்களை அழித்து விடலாம் ஆனால்விடுதலை உணர்வையும் அழித்துவிடமுடியாது. தமிழ் மக்களை நிரந்தரமான இராணுவ ஆட்சிக்குள் வைத்துக் கொண்டு, ஆள் கடத்தல்,இரகசிய கொலைகள், பாலியல் வன்புணர்வுஎன்று தமிழர்கள் இனத்தை அழிப்பதோடு, தாராளமான மது, போதை பாவனைகளைஉண்டு பண்ணி கலாச்சார சீரழிவுக்கும், காணும் இடங்களில் எல்லாம் புத்தசிலையை நிறுவி சமய ரீதியிலும், தமிழர் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்து புவியியல் ரீதியிலும் எனப் பல வழிகளில் தமிழரை தலை நிமிர்ந்து பார்க்க விடாமல்அழுத்தி இராணுவ பிடிக்குள் வைத்துள்ளது.\nபாரிய இனப்படுகொலையை செய்து முடித்து விட்டு, ஒரே நாட்டுக்குள் ஓர் இனம், அப்படுகொலையின் தாக்கத்தின் வீரியத்தினால் விக்கித்து, மனோநிலை பாதிக்கப்பட்டு, இருக்க இடமும், மாற்ற மாற்று துணியும் கூட இல்லாமல், தனது உடன் பிறப்புகளுக்கும், பெற்ற பிள்ளைகளுக்கும், கட்டிய கணவன் மனைவிக்கு என்ன நடந்தது என்று தெரியாத ஏதலிகளாக ஏங்கி தவித்த வேளை, சிங்கள அரசு வெற்றி விழா கொண்டாடி, அம் மக்களை வருடக்கணக்காக முள்கம்பிகளுக்குள் அடைத்துவைத்து, விசாரணையின்றி சிறைக்குள் அடைத்து வைத்து, கொன்று, இது இரு நாடு,இரண்டு இனம் வாழும் பூமி என்பதை அவர்களின் மிதவாத போக்கினால் மிகத் தெளிவாகவரலாற்றில் பதிவு செய்து வைத்தார்கள். வெற்றியின் இறுமாப்பில் மற்றவனுக்��ு இழைத்த கொடுமைகளை அவர்கள் மறந்து விடலாம். ஆனால் பாதிக்கப்பட்டவனுக்குத்தான் தெரியும் அக்கொடுமை மறந்து மன்னிக்க கூடியதா அல்லது பரம்பரைக்கும் மாறாத வடுவா அல்லது பரம்பரைக்கும் மாறாத வடுவா\nபாரிய இனஅழிப்பின் பின் இன்னமும் தமிழ் இனம் அதனை நினைந்து வாய்விட்டுஅழதுபுரண்டு அவர்களின் மன உளைச்சலையும் கவலையும், கொட்டித்தீர்ந்து ஊர் கூட்டி ஒப்பாரி வைத்து ஒன்றுமே செய்யவில்லை, செய்ய இராணுவகட்டுபாடு அவர்ளை விடவும் இல்லை. மனதுக்குள் அவர்கள் வைத்து புளுங்கும், வாய்விட்டு சொல்லமுடியாத செய்திகள்பல. இந்நிலையில் மக்கள் வாழும் போது, எரிமலையின் நீற்றை சோதித்து பார்ப்பது போலஅடுக்கடுக்காக எத்தனை சோதனைகள்.சங்கிலி மன்னன் சிலையை உடைத்து கட்டியதில் இருந்து, மாவீரர் துயிலும் இல்லங்களை அடித்து துவைத்ததோடு அவர்கள் புதைகுழிகளையும் தோண்டி உளுது, கிட்டு பூங்காவை உடைத்தெறிந்தது, வளமான தமிழ் மக்களின் காணிகளை பறித்து, அவர்களை விவசாயம் செய்யமுடியாத வெறும் கட்டாந்தரைக்குள் பலவந்தமாக குடியேற்றியது, என்று இவர்களின் அடக்குமுறையை அட்டவணை போட்டாலும் அடங்காது. அழுத்தி அழுத்தி அடங்கி வைத்தால் என்றாவது ஒருநாள், சாவது ஒரு நாள் தான்இப்படி ஒவ்வொரு நாளும் புழுப்போல செத்து பிழைந்து வாழ முடியாது என்று அந்த அடக்குமுறையையும் மீறி அங்குள்ள மக்கள் வெடிக்கத்தான் போகிறார்கள்.\nஅப்போ வரலாறு மீண்டும் எழுதப்படும். இனி எழுதப்படும் வரலாறு முன்னதை போல யுத்ததர்மங்களுக்கு உட்பட்டதாகவும், இறந்த இராணுவ வீரர்களை இராணுவ உடைகளுடன் மூன்றாவது சமாதான குழு முன்னிலையில் ஒப்படைப்பதாகவும் இருக்கும் என்பது சந்தேகமே, இறந்த பெண் போராளிகளை உடம்பில் சூடு தணியமுதல் வன்புணர்வுக்கு உட்படுத்தியும், இறந்த தமிழ்பெண்களினதும், போராளிகளினதும் ஆடைகளை அகற்றியும், சரணடைந்த போராளிகளையும், சிறார்களையும் ஈவு இரக்கமின்றி கொன்றதும் மறந்து மன்னிக்க கூடிய நிகழ்வுகள் அல்ல. அவரவர் குடும்ப அங்கத்தவர்களுக்கு அது நிகழ்ந்திருந்தால் தான் அதன் வலி புரியும் என்றுஇல்லை. மனித நேயம் உள்ள எவருக்கும் அதன் வலி புரியும். இப்படிப்பட்ட ஆறாத வடுக்களோடு வாழும் தமிழ் சமுதாயத்தின் குறைந்த பட்ச அபிலாசைகளான மண்மீட்பு போரில் விதையாகிபோன தம்முறவுககளை நினைந��து அஞ்சலிசெலுத்தும் மாவீரர் நாளை அமைதியான முறையில் நினைந்து வழிபடுவதற்கு கூட விடாது அதை பயங்கரவாத முத்திரை குத்தி பல்கலைக் கழக மாணவர்களை மிகக்கடுமையாக தாக்கி பிடித்துச் சென்றுள்ளார்கள். அப்பிடியிருந்தும் அந்த அடக்குமுறைக்குள்ளும் மக்கள் அதை அங்காங்கே செய்துவந்துள்ளார்கள்.\nஅவர்கள் மாவீரர் நாள் கொண்டாடவில்லை. கார்த்தியை விளக்கீட்டைத்தான் கொண்டாடினார்கள் என்று சொன்ன தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தன் போல முழுப்பூசணியை சோற்றில் புதைத்ததுபோல சிலர் பாசாங்கு பண்ணிக் கொண்டிருக்க,இன்னொரு பக்கத்தில் சிறைச்சித்திரவதையை அநுபவித்து, புனர்வாழ்வு என்ற கண்துடைப்பு எல்லாம் கடந்து பொது வாழ்வை அமைதியாக வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகளும் இப்போ ஆட்கடத்தல் என்று போர்வையில் திட்டமிட்ட வகையில் தனித்தனியாக கொல்லப்படுகிறார்கள்.\nஇவ்வளவு நாளும் வெளிநாட்டில் ஏதும் செய்யாதீர்கள், நீங்கள் வெளிநாட்டில் சுகமாக வாழ்ந்து கொண்டு, ஒருநாள் நடத்தும் போராட்டத்தினால் அங்கிருக்கும் மக்களுக்குத்தான் தொல்லை என்று சொன்னவர்கள், இன்று அவ்வளவு அடக்குமுறைக்குள்ளாலும் உயிரைத்துச்சமாக மதித்து அவர்கள் நடத்தும் போராட்டத்தை பார்த்து என்ன விளக்கம் சொல்லப்போகிறார்கள்.\nஆயுதங்களை எவருமே விரும்பி எடுத்துக் கொள்வதில்லை ஆனால் எம்மேல் திணிக்கப்படும் தொடர் அடக்குமுறையினால் அதுவே எமது கடைசி ஆயுதமாகிறது. இது வரலாறு.எம் வரலாறே எமக்கு சிறந்த வழிகாட்டியுமாகிறது. சிலவற்றை தவிர்க்கவும், பலவற்றை எடுத்துக் கொள்ளவும் எமக்கு அதுவே உறுதுணையாகிறது.\nPrevious articleஆயுதப்போராட்டம் பற்றிய தவறான கற்பிதங்கள்\nNext articleஇந்தியாவைக் கையாளும் புதிய ‘பெருமாள் அவதாரம்’ வெற்றி பெறுமா\nதமிழர்களை ஒற்றுமையாக வாக்களிக்க கோரும் கூட்டமைப்பினுள் ஒற்றுமையில்லை – சசிகலா ரவிராஜ்\nபடுகொலை அச்சுறுத்தல், சிறிலங்கா அரச பாதுகாப்பில் சுமந்திரன்\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\n7000 ஆண்டுகள் கழித்து உலகெங்கும் மனிதர்கள் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி\nயாழில் பிரசாரத்தில் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\nஅப்புக்காத்துத்தனத்தில் இருந்து தமிழரசியலை விடுவிக்க ஒரு அப்புக்காத்துவின் வேண்டுகோள்\nதமிழர்களை ஒற்றுமையாக வாக்களிக்க கோரும் கூட்டமைப்பினுள் ஒற்றுமையில்லை – சசிகலா ரவிராஜ்\nசிறிதரனுக்கும் அவரின் வாக்காளர்களுக்கும் ஏழு கேள்விகள்…\nதமிழரை ஏமாற்றி முடித்து எமனை ஏமாற்றி திரியும் சம்பந்தர் ஐயா\nவிகாஸ் துபே கொலை – கடமையை செய்ய தவறிய அரசு\nயாழில் வாள் வெட்டு புள்ளீங்களுக்கு எச்சரிக்கை சுவரொட்டி..\nபடுகொலை அச்சுறுத்தல், சிறிலங்கா அரச பாதுகாப்பில் சுமந்திரன்\nகொரானா அபாயத்திலும் தேர்தலை நடத்திமுடிக்க சிறிலங்கா அரசு முண்டியடிப்பு\nEng vs WI முதல் டெஸ்ட்,வெஸ்ட் இண்டிஸ் அசத்தல் வெற்றி\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nதமிழர்களை ஒற்றுமையாக வாக்களிக்க கோரும் கூட்டமைப்பினுள் ஒற்றுமையில்லை – சசிகலா ரவிராஜ்\nபடுகொலை அச்சுறுத்தல், சிறிலங்கா அரச பாதுகாப்பில் சுமந்திரன்\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1136513", "date_download": "2020-07-14T17:44:29Z", "digest": "sha1:XB2UDTPCPDCFHVKZQC56UU2OVSYCM2AE", "length": 3511, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்துக் கடவுள்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்துக் கடவுள்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:09, 14 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:49, 8 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n06:09, 14 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/rohit-sharma-to-captain-ex-player-opinion-120052500084_1.html", "date_download": "2020-07-14T15:33:17Z", "digest": "sha1:M2D55F3SGA2JKNTLXGV43FGQDGXOZKZG", "length": 10133, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரோஹித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் - முன்னாள் வீரர் கருத்து | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 14 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரோஹித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் - முன்னாள் வீரர் கருத்து\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாசன் இந்திய அணியின் கேப்டன் சிப் பற்றி இரண்டு கருத்துகளை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :\nஇந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் நியமிப்பது குறித்து அனைவரும் யோசிக்க வேண்டும். அதனால் இந்திய அணியின் கேப்டன் கோலியின் பணிச்சுமை குறையும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கு விராட் கோலியும் டி20 தொடருக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி சிறந்த கேப்டன்...கிரேக் சேப்பல் புகழாரம்\nசச்சினை விட ’இவர்தான்’ சிறந்த தொடக்க வீரர்… சைமன் டவ்ல்\nவிராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு அட்வைஸ் செய்த பாஜக எம்பி \nஅதிக பிரியாணி சாப்பிட ஆசைபடுவார் சமி …ரோஹித் சர்மா\nஇந்திய அணியில் சிறந்த கேப்டன் இவர் தான்... காம்பீர் சுவாரஸ்ய தகவல் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுன்னாள் வீரர் அதுல் வாசன்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13941-thodarkathai-en-idhayam-kavarntha-thamaraiye-sasirekha-09?start=8", "date_download": "2020-07-14T16:04:55Z", "digest": "sha1:YS4X33KNZICUDBKHB4DJMGLES2WINVO3", "length": 20576, "nlines": 277, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\n”நீங்க ரொம்ப ஓவரா போறீங்க ஹவுஸ்ஓனரம்மா, யார் என்ன சொன்னா எனக்கென்ன எங்கப்பா எனக்கு நல்லாதான் சீர் செஞ்சிருக்காரு” என கோபமாக சொல்ல வீராவோ நொந்தே போய் அமைதியாக நின்றான்.\n”அந்தக்காலத்தில நான் இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தப்ப எங்கப்பா செஞ்ச சீரை வைக்க கூட இடம் இல்லாம பக்கத்து வீட்டை வாடகைக்கு எடுத்தாங்களாம், நீயும் கொண்டு வந்திருக்கியே மொத்தமா சேர்த்து ஒரே ரூம்ல அடைஞ்சிப் போச்சி” என சொல்ல தாமரைக்கு கோபமே அதிகமானது\n”சீர்ங்கறது பெரியவங்க தர்ற பரிசுங்க, என் அப்பா என் மேல பிரியப்பட்டு கொடுத்தது இதெல்லாம் உங்கப்பாவை போல ஊர்க்காரங்க மெச்சிக்கனும்னு செய்யலை. இந்த பொருட்கள்ல எங்கப்பாவோட அன்பு இருக்கு இதெல்லாம் உங்களுக்கு புரியாதுங்க, என் மாமியார் வீட்ல இந்த சீர்வரிசையெல்லாம் வேணாம்னு சொன்னாங்க, எங்கப்பாதான் கேட்கலை, எதுக்கும் இருக்கட்டும்னு கொடுத்துவிட்டாரு, அவர்கிட்ட கேட்டிருந்தா இந்த வீடு முழுக்க நிரப்பற அளவுக்கு சீர் செய்வாரு, வேணா பார்க்கறீங்களா ஒரு ஃபோன் போட்டா போதும் நிக்க இடமில்லாம பொருள் குவிஞ்சி கிடக்கும்” என மிடுக்காகச் சொல்ல வீராவே அசந்துவிட்டான்.\nசாவித்ரியோ வீராவை பார்த்து என்னடா இது என கண்ஜாடையில் கேட்க அவனோ அச்சத்தில் எச்சில் விழுங்கினான்.\n”அது சரி ஆமா, பூஜைக்கு தேவையான சாமான் கொடுத்துவிட்டாங்களா உங்கப்பா” என ஏற்றி இறக்கி கேட்க த���மரையோ அந்த பக்கம் இந்த பக்கம் என தேடிப்பிடித்து பூஜைப் பொருட்களை காட்டினாள்.\n”வீட்டுக்கு வந்து எவ்ளோ நேரம் ஆகுது சட்டுன்னு பூஜையறையை செட் பண்ணி விளக்கேத்தாம கதை பேசலாமா, புது வீட்டுக்கு வந்துட்டோமே வீட்டை சுத்தம் பண்ணி பால் காய்ச்சலாம்னு தோணலையா உனக்கு, இப்பவே சாயங்காலம் ஆகப் போகுதே, ராத்திரிக்கு என்னத்த சாப்பிடுவீங்க ரெண்டு பேரும் ஆமா, இப்ப உன்னால என்ன சமைக்க முடியும், என்னவோ வெட்டி வீராப்பா அளந்தியே உன் அம்மா கட்டிக் கொடுத்த சாப்பாட்டை மதியம் சாப்பிட்டாச்சி ராத்திரிக்கு உன் புருஷனை பட்டினி போடப் போறியா இல்லை ராத்திரி சாப்பாட்டுக்கும் உன் அப்பா பின்னாடியே கேரியர் அனுப்ப போறாரா” என நக்கலாகக் கேட்க தாமரைக்கு திக்கென்றது. அவள் குழம்பியபடியே வீராவை பார்க்க அவனோ தன் தாயிடம்\n”இன்னிக்கு தானேம்மா நாங்க வந்தோம் நாளையில இருந்து தாமரை சமையல் செய்வாங்க”\n“சரிடா அப்ப ராத்திரிக்கு என்ன சாப்பிடுவ”\n”ஓட்டல்ல சாப்பாடு வாங்கி வந்து” என அவன் முடிப்பதற்குள் சாவித்ரி அவனைப் பார்த்து முறைக்க அதோடு அமைதியானான்.\nகணவன் பேச்சைக் கூட பாதியில் நிப்பாட்டிய சாவித்ரியைக் கண்ட தாமரையோ\n”நான் சமைச்சிடுவேன்” என்றாள் கோபமாக\n“எப்படி ஒரு 3 மணி நேரத்தில இருட்டிடும் இவன் பசி தாங்க மாட்டான், சீக்கிரமா சாப்பிட்டு தூங்கற பழக்கம் இருக்கு இவனுக்கு, நல்லா வளர்ந்த பையன் வேற, உன்னால என்னத்த செய்ய முடியும், அதை விட இன்னிக்கு ஒரு நாள் என் வீட்ல வந்து ரெண்டு பேரும் சாப்பிடுங்க, சமையல்ல குறை சொல்லக்கூடாதுன்னு கறிவிருந்தா சமைக்க சொல்லியிருக்கேன் நேரத்துக்கு வந்துடுங்க” என சொல்ல அதைக் கேட்ட வீராவோ\n”ஏம்மா நைட் சாப்பிட கூப்பிடறதுக்கா இந்த அலப்பறை பண்ற, ஒரு நிமிஷம் நான் பயந்துட்டேன், கறி விருந்தா சரி சரி அங்கயே சாப்பிடலாம்” என நினைத்துக் கொண்டிருந்த நேரம் தாமரையோ\n”அதெல்லாம் வேணாம் ஹவுஸ்ஓனர்அம்மா, அப்பா சாமான் அனுப்பறப்பவே காய்கறி மளிகை பொருள் எல்லாத்தையும் போட்டுத்தான் அனுப்பியிருக்காரு நானே சமைச்சிடுவேன் நாங்க வரலை உங்க வீட்டுக்கு” என்றாள் அதைக்கேட்டு சாவித்ரியின் முகம் கோபத்தில் பொங்கியது\n”போனா போகட்டும் பசியா இருப்பீங்களேன்னு சாப்பிட கூப்பிட்டா இப்படி முகத்தில அடிச்ச மாதிரியா பேசுவ” என கத்��� தாமரையோ\n”நீங்க மட்டம் தட்ட ஆள் இல்லைன்னதும் நாங்கதான் கிடைச்சிட்ட மாதிரி விருந்துக்கு கூப்பிட்டு அங்க மட்டம் தட்ட பார்க்கறீங்களா முடியாது நாங்க வரமாட்டோம்” என்றாள் உறுதியாக அதைக்கேட்ட சாவித்ரியோ தன் மகனைப் பார்த்து\n”ஒழுங்கா சாப்பிட வந்து சேரு இல்லை” என அதிகபட்சமாக மிரட்டிவிட்டு வெளியே செல்ல அதைக்கண்ட தாமரையோ\n”இவங்களுக்கு ரொம்பதான் அக்கறை, ஏன் நான் இருக்கேன்ல, என்னால சமைச்சி போட முடியாதாக்கும் நானே செய்றேன் நீங்க அங்க போகாதீங்க” என சொல்லி விட்டு அவள் அடுப்படியை நோக்கி அப்போதே சமைக்கச் செல்ல வீராவோ அமைதியாக வெளியேறி முற்றத்தில் வந்து தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்தான்\n”சாப்பிட போகலைன்னா அம்மாவோட கோபம் அதிகமாகும், சாப்பிட போனா தாமரைக்கு கோபம் வரும், இப்ப என்ன செய்றது என்னை வைச்சி ஏன் வித்தை காட்டறாங்க ரெண்டு\nதொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 02 - நந்தினிஸ்ரீ\nதொடர்கதை - காணாய் கண்ணே - 25 - தேவி\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 17 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 12 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 08 - சசிரேகா\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 16 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 11 - சசிரேகா\n# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா — madhumathi9 2019-07-13 17:18\n# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா — ராணி 2019-07-13 08:01\n# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா — தீபக் 2019-07-11 18:45\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 08 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - கண்ணு சரியா தெரியலைன்னு சொன்னீயே\nதொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 07 - ஜெபமலர்\nகவிதை - உன் உருவம் - நிவேதா\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nChillzee WhatsApp Specials - இப்போ தெரியுதா, ஏன் உங்க மனைவி சொல் பேச்சை கேட்பது உங்களுக்கு நல்லதுன்னு\n2. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nகவிதை “தமிழும், தமிழனும்” - கார்த்திக் கவிஸ்ரீ\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 17 - ராசு\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 17 - சசிரேகா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 07 - ஜெபமலர்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 09 - பத்மினி செல்வராஜ்\nChillzee WhatsApp Specials - கல்யாண மண்டப வாசலில் போர்டு\nTamil Jokes 2020 - பாம்பு ஏன் வளைந்து நெளிந்து போகுது\nதொடர்��தை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 23 - பிந்து வினோத்\nசிறுகதை - குடிசையிலே மனமிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-14T15:32:37Z", "digest": "sha1:KK3IS4M75KAMLAVCXUTXKVVTZ6NQGDNX", "length": 9949, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "பதவி விலகல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇம்ரான் கான் ராஜினாமா செய்ய இரண்டு நாள் கெடு விதிக்கும் மத குரு\nஇஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இம்ரான் கானுக்கு இஸ்லாமிய மத குருவான மௌலானா ஃபஸ்லூர் ரகுமான் இரண்டு…\nகாஷ்மீரில் நடக்கும் கொலைகளை எதிர்த்து பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைசல் அம்மாநிலத்தில் நடக்கும் கொலைகளையும் இந்துத்வா சக்தி அதிகரித்து வருவதையும்…\n14/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா…\nஇன்று 1,078 பேர்: சென்னையில் மொத்த பாதிப்பு 80ஆயிரத்தை நெருங்கியது…\nசென்னை: மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர்…\nஇன்று 4,526: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக…\nதமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nகோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும்… ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் மனு…\nசென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி ���ுணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம்…\nஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுபாடுகள்…. மத்தியஅரசு அறிவிப்பு\nடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM5MDc0NA==/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE,-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-07-14T16:12:48Z", "digest": "sha1:SQBAH5VKH276MC2RSQBNJMTOZTRO3APN", "length": 7611, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மக்களுக்கு நன்றி தெரிவிக்க ரேபரேலி சென்றனர் சோனியா, பிரியங்கா", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nமக்களுக்கு நன்றி தெரிவிக்க ரேபரேலி சென்றனர் சோனியா, பிரியங்கா\nரேபரேலி: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல் முறையாக ரேபரேலி தொகுதிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி நேற்று சென்றார். மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது. அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பாஜ.வை சேர்ந்த ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முதல் முறையாக நேற்று தனது தொகுதிக்கு சென்றார். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அவருடைய மகளுமான பிரியங்கா காந்தியும் வந்தார்.பர்சட்கன்ஞ் விமான நிலையத்தில் வந்திறங்கிய சோனியா, பிரியங்கா காந்தியை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். வாக்களித்து வெற்றி பெற செய்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சோனியா வந்துள்ளார். நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க 2,500 கட்���ி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதனிடையே அமேதி மக்களவை தொகுதிக்கு சோனியா காந்தியும், பிரியங்காவும் செல்வதற்கு வாய்ப்பில்லை என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.\nஇந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு 60 சதவீதம் குறைவு :ஐநா.,\n'பிரிட்டனில் குளிர்காலத்தில் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்': ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nபிரான்ஸ் பனிச்சிகரத்தில் கிடைத்த பழைய இந்திய செய்தித்தாள்கள்\nஇங்கிலாந்தில் டிச. 31ம் தேதிக்கு பிறகு சீனாவின் Huawei 5ஜி சாதனங்கள் கொள்முதலுக்கு தடை\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் நடக்கப்போவது என்ன\nகோவில்பட்டி சிறைக்கு வந்த போது ஜெயராஜ், பென்னிக்ஸ்க்கு காயங்கள் இருந்ததாக கைதி ஒருவர் வாக்குமூலம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமதுரையில் நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்: ஆட்சியர் வினய்\nஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nஇந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும்: மனோஜ் திவாரி\nஅப்பா ஆனார் அம்பதி ராயுடு | ஜூலை 13, 2020\nபாராட்டு மழையில் விண்டீஸ் * உற்சாகத்தில் கிரிக்கெட் உலகம் | ஜூலை 13, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/simma-rasi-guru-peyarchi-palangal-2019-20/", "date_download": "2020-07-14T15:37:03Z", "digest": "sha1:OQWPK3UFEGKQ36N7F25K2CH2E4K4MWGS", "length": 16518, "nlines": 173, "source_domain": "aanmeegam.co.in", "title": "Simma rasi Guru peyarchi palangal 2019-20 | சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்", "raw_content": "\nSimma rasi Guru peyarchi palangal 2019-20 | சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்\nசிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Simma rasi guru peyarchi palangal 2019-20\nசிம்ம ராசி பலன்கள் – 92/100.\nசிம்மம்( சிங்கம் )சிலிர்த்தெழுந்து, சிங்கிளாக சிக்ஸ் அடித்து, சிரசில் (தலையில் சிங்க) சின்னம் பதித்து, சிகரம் தொடும் காலமிது.\nசிம்ம ராசிக்கு குரு பகவான் 5ம் அதிபதியும் 8ம்ப அதிபதியாகவும் வருவார்\n2020ஆம் ஆண்டு மிக நல்ல பலனை ��டையக்கூடிய ராசிகளில் முதலாவதாக இருப்பது சிம்மராசியே.\nகாரணம் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ஆம் இடத்தில் குரு ஆட்சி பெற்று அடுத்து ஒரு வருடத்திற்கு பலன் நடத்த இருக்கிறார்.\nஅடுத்த சில மாதங்களில் சனியும் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறில் ஆட்சி பெற இருக்கிறார்.\nஅதுபோல் ராகுவும் ராசிக்கு பதினோராம் இடத்தில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெற இருக்கிறார்.\nபருத்தி சேலையாய் காய்ப்பது என கேள்விப்பட்டிருப்போம்.\nசேலையாய் காய்த்ததை அனுவித்து விட ஒரு ஆளை நினைப்பதுபோல் பலன் மும்மடங்கு கிடைக்கும்.\nஉங்கள் சுய ஜாதகத்தில் 5, 9 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து அதன் திசைகள் நடைமுறையில் இருந்தால் அல்லது ராகு யோகம் செய்யக்கூடிய நல்ல நிலையில் இருந்து மேற்கண்ட கோட்சார நிலைகள் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு நீடிப்பதால் அஷ்ட லட்சுமிகளும் வீட்டில் வாசம் புரியும்.\nசொந்தத் தொழில் தாராளமாக செய்யலாம். ( உங்கள் சுய ஜாதக அமைப்பு நன்றாக இருந்தால்.)\nதொழிலில் லாபம் கூடும். எதிர்பார்த்த ஆர்டர்கள் ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கும்.\nமாணவர்கள் கல்வியில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெற்று தேறுவார்கள்.\nகுரு தனுசில் ஆட்சி பெற்று 9-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும், ராசியையும் பார்ப்பதால் இதுநாள் வரை இருந்த கவலைகள் பறந்தோடும்.\nகடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும் அல்லது கரைந்துவிடும்.\nசூரியனின் ஆதிக்கத்தைப் பெற்ற சிம்மராசிக்காரர்கள் எதிலும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கு அடுத்த ஒரு வருட கோட்சாரம் மிக மிக அருமையாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும்.\nஅரசியலில் இருப்பவர்களுக்கு தலைமைப்பதவி கைகூடும் .பிரமோஷன் எதிர்பார்க்கலாம். அரசாங்க தொடர்புகளும், அரசின் சலுகைகளும் அதிக அளவில் கிடைக்கப்பெறும்.\nநீண்ட நாட்களாக குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த திருமணமான தம்பதிகளுக்கு அழகான குழந்தை பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். திருமணம் கைகூடும்.\nஆதிக்கம் செலுத்துபவன் இடத்தில் அதிகாரத்தை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை போல உங்களுக்கு அதிகாரமும், புகழும் ஒரு சேரக் கூடும் காலம் இது.\nஎதிலும் தனித்து முதல் இடத்தில் வெற்றி காண்பீர்கள்.\nபதுங்கி இருந்த சிங்கம் பாய்வதற்கு நேரம் வந்துவிட்டது. சிங்கம��� சிங்கிளா ஜெயிக்க போகுது.\nசிம்ம ராசியை பற்றி எதிர்மறையாக சொல்ல எந்த ஒரு கிரக அமைப்பும் இல்லை அடுத்த ஒரு வருடத்திற்கு.\nஅறுவடைக்கு தயாராக இருங்கள் அனைத்தும் வெற்றியே.\nசுருக்கமாக சொன்னால் சிங்கம் காட்டுக்கு ராஜா. சிம்ம ராசியை பெற்ற நீங்கள் நாட்டில் ராஜா. ஒன் மேன் ஆர்மியாக அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள் .\nஅசிங்கமாக இருந்த நீங்கள் சிங்கமாய் சீரும் நேரமிது. பயன்படுத்தி கொள்ளுங்கள்.\n14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nஅதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல்10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.\nஇந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.\n30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பணம் மற்றும் அரசின் சலுகையில் தாமதம் ஏற்படும். 01 . 6 .2020 வரை இந்நிலை நீடிக்கும்.\nதனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.\nமற்றபடி இந்த குருப்பெயர்ச்சி உங்களை குஷி ஊட்டி குதுகூலப்படுத்த காத்திருக்கிறது.\nசிம்ம ராசிக்கு 2020 ஆம் ஆண்டு மிக சிறப்பான பலன் தரும் ஆண்டாகவே இருக்கும்.\nஅதிக உழைப்பையும், கற்பனையான கவலைகளையும் குறைத்துக் கொள்ளுங்கள்,\nவரவிற்கேற்ற செலவுகளும் இருப்பதால், சற்று சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்,\nமாணவ – மாணவியர் தகாத நட்பை தவிர்க்கவும்,\nபல பெண்மணிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க சிறந்த வாய்ப்பிருப்பதால், உடல் நலனில் கவனம் இருக்கட்டும்.\nமாணவ, மாணவியர் தினமும் அவதார புருஷரான ஸ்ரீமத் நிகாமந்த மகா தேசிகர் சக்தி வாய்ந்த ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் சொல்லி வர வேண்டும்.\n2. இந்த ராசியில் பிறந்துள்ள புருஷர்கள் தினமும் ஆதித்ய ஹிருதயம் படித்து வருதல் அளவற்ற நன்மைகளைத் தரும்.\nபெண்மணிகள், காலையில் நீராடிய பின்பு, ஒரு ஸர்க்கமாவது ஸ்ரீமத் சுந்தரகாண்டம், மாலையில் ஸ்ரீ அனுமான் சாலிசாவும் படித்து வந்தால் நன்மைகள் பலமடங்கு அதிகரிக்கும்.\nபெண்மணிகள் ஸ்ரீ அபிராமி அந்தாதி, மற்றும் ஸ்ரீ லஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி வருவது மிகச்சிறந்த பரிகாரங்களாகும்.\nபலன் இரட்டிப்பாக வியாழக்கிழமை த��றும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். திருசெந்தூர் முருகனையும் , தக்ஷிண மூர்த்தியும் வழிபட புகழ் பெருகும்.\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 14.7.2020...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசனிப்பெயர்ச்சி 24-01-2020 திருக்கணித முறைப்படி...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-09-08-20/2016-05-22-09-09-40/2017-08-05-10-25-16", "date_download": "2020-07-14T15:35:02Z", "digest": "sha1:P7WQJC4PL7YF6VZINCN674NCCQ4YOVIK", "length": 4205, "nlines": 80, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - குறளிருக்க குறையொன்றுமில்லை", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nகுறளொன்றிருக்கக் குறையொன்றுமில்லை - பாகம் 12\nபாரதிய வித்யா பவன் மற்றும் ஸ்ரீ க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் குறளொன்றிருக்கக் குறையொன்றுமில்லை நிகழ்ச்சியின் 12ம் பாகம்\nகுறொளன்றிருக்கக் குறையொன்றுமில்லை - பாகம் 9\nபாரதிய வித்யா பவன் மற்றும் ஸ்ரீ க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் குறளொன்றிருக்கக் குறையொன்றுமில்லை நிகழ்ச்சியின் 9ம் பாகம்\nகுறளொன்றிருக்கக் குறையொன்றுமில்லை பாகம் 7\nபாரதிய வித்யா பவன் மற்றும் ஸ்ரீ க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் குறளொன்றிருக்கக் குறையொன்றுமில்லை நிகழ்ச்சியின் 7ம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/salem?page=2", "date_download": "2020-07-14T15:51:44Z", "digest": "sha1:SJK7KDADIYGWD7CYKVVREV3BIVI3ZPHB", "length": 24371, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்\nதருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை உயர்கல்வித்துறை அமைச்சர் ...\nபெரு நிறுவனங்களின் நிதியுதவியின் கீழ் ரூ.6.75 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள்: மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் வழங்கினார்\nசேலம் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 43 சின்ன மாரியம்மன் கோவில் தெரு ...\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையப் போட்டித் தேர்வு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் நடைபெறவுள்ள ...\nடீசல் விலை தினமும் உயர்வால் சுற்றுலா வாகன வாடகையை உயர்த்த உயர்வு: நலச் சங்க கூட்டத்தில் முடிவு\nடீசல் விலை தினமும் உயர்வால் வாடகை சுற்றுலா வாகன வாடகையை உயர்த்த வாகனஉரிமையாளர்கள் நலர்சங்க கூட்டத்தில் முடிவு ...\nபாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி: அமைச்சர் கே.பி.அன்பழகன் துவங்கி வைத்தார்\nதருமபுரி மாவட்டம் பாலக்;கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியினை ...\nகிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், வரலாற்றுத்துறை மாணவ, மாணவியர்க்கு கல்வெட்டு பயிற்சி\nகிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், கடந்த 5 முதல் நேற்று வரை மூன்று நாட்கள், போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் ...\nமாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்காக நேர்முக தேர்வு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே ஆய்வு\nசேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்காக நேர்முக...\nமகளை பலாத்காரம் செய்ய முயன்றதால் அடித்து கொன்றோம் பென்னாகரம் வாலிபர் கொலை வழக்கில் புது தகவல்: தந்தை உள்பட 4 பேர் கைது: பரபரப்பு வாக்குமூலம்\nபென்னாகரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். வழக்கில் சிறுமியின் தந்தை உள்பட 4 பேர் ...\nஆலாம்பாளையம் பேரூராட்சியில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் 2 புதிய சாலை மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்\nநாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட��டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், ஆலாம்பாளையம் பேரூராட்சியில் புதிய சாலை மேம்பாட்டு ...\nநாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர்மு.ஆசியா மரியம் அலுவலர்களுக்கு உத்தரவு\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (05.02.2018) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ...\nகிருஷ்ணகிரி முதல் அத்திபள்ளி தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து தடுப்பு பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nகிருஷ்ணகிரி முதல் அத்திப்பள்ளி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் திம்மாபுரம், மோட்டுர், தண்டேகுப்பம், ஒரப்பம், ...\nகக்கன்சிபுரம், ஏ.ஜெட்டிஹள்ளி கிராமங்களில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்\nதருமபுரி மாவட்டம் கக்கன்சிபுரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் துப்புரவு பணியை ...\nஜேடர் பாளையம், காவிரி ஆற்றிலிருந்து நாமக்கல் நகராட்சிக்கு ரூ.185.24 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம்: அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தனர்\nநாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சி, பரமத்தி சாலை, அண்ணா நகர் காலனி பி.எஸ்.ஏ பெட்ரோல் பங்க் எதிரில் நாமக்கல் நகராட்சிக்கான ...\nஊத்தங்கரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக நேரடி நெல் கொள்முதல நிலையம்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி திறந்து வைத்தார்\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக சார்பில் வேளாண்மை விற்பனை மைய வளாகத்தில், நேரடி நெல் ...\nவீரச்சாவடைந்த தமிழக வீரர் சுரேஷ் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தருமபுரி மாவட்டம் பண்டாரச்செட்டிப்பட்டியைச் ...\nமத்திய அரசின் திட்டங்களைப் பெற்று மக்கள் வாழ்க்கை தரத்தையும். பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும்: கலெக்டர் சி.கதிரவன் அறிவுரை\nகிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் குந்தாரப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசு கள விளம்பரத��துறை ...\nவாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் : அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்\nதருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை உயர்கல்வித்துறை ...\nசேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேட்டில் ஜல்லிக்கட்டு முன்னேற்ப்பாடு பணிகள்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே ஆய்வு\nசேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேட்டில் ஜல்லிக்கட்டு முன்னேற்ப்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, ...\nதருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் விழா\nதருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் இராமினஹள்ளி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் மாட்டு பொங்கல் திருவிழா ...\nநம்பிக்கை இல்லம் அனாதை குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா\nநாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள நம்பிக்கை இல்லம் என்ற அனாதை குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சென்னை அறிவியல்...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nதமிழக அரசு அறிவிப்பு: மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: டீக்கடைகள், ஓட்டல்கள் இயங்கலாம் - ஆட்டோக்கள், ரிக்சாக்கள் இயங்க அனுமதி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழக அரசு அறிவிப்பு\nயோகா, இயற்கை மருத்துவ சிகிச்சையில் 61 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர் : அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nபிரான்சில் பனிப்பாறைக்கிடையில் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு\nகொரோனா பிரச்சினைக்குப் பின் உலகில் 97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி காலமானார்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: கட்சி தலைவர் பதவியும் பறிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி ...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபுதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nதிருவனந்தபுரம் : தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ...\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/62", "date_download": "2020-07-14T17:13:05Z", "digest": "sha1:ZIQMBF22TTKOE2E7XJJKWDFMTU54RKW5", "length": 14364, "nlines": 110, "source_domain": "www.tamilvoice.dk", "title": "உலக நாடுகளின் நிதி உதவி பற்றி சிறிலங்காவின் அறிக்கை மோசடியானது – அம்பலப்படுத்துகிறது டென்மார்க்!", "raw_content": "\nஉலக நாடுகளின் நிதி உதவி பற்றி சிறிலங்காவின் அறிக்கை மோசடியானது – அம்பலப்படுத்துகிறது டென்மார்க்\nஅண்மையில் சிறிலங்காவின் நிதிஅமைச்சு 2008ம் அண்டின் முதல் 5 மாதங்களிற்கு சிறிலங்காவிற்கு கிடைக்கவுள்ள நிதி உதவி தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்து. அந்த அறிக்கையின் பிரகாரம் அதிக உதவி வழங்கும் நாடாக ஈரானும் இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் இடம்பெற்றிருக்கிறது.\nஐரோப்பிய நாடுகளில் சிறிலங்காவிற்கு உதவிசெய்யும் முதலாவது நாடாக டென்மார்க் இருப்பதாக சிறிலங்காவின் அறிக்கை கூறுவதை தமிழ்வொயிஸ் இணைத்தளம் செய்தியாக்கியிருந்தது. இதை அடுத்து டென்மார்க் தேசிய வானொலியும் “சிறிலங்கா தொடர்பாக மேற்குலகம் கண்மூடித்தனமாகவுள்ளது” என்ற தலைப்பில் ஒரு ஆய்வையும் செய்திருந்தது. இந்த ஆய்வின் இறுதியல் சிறிலங்காவின் அறிக்கை தவறானது என டென்மார்க் வெளிநாட்டமைச்சு கூறியிருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇது தொடர்பாக தமிழ்வொயிஸ் இணையத்தளத்திற்கு கருத்து கூறிய டென்மார்க் வெளிநாட்டமைச்சின் அதிகாரி யோனாஸ் (JONAS PARELLO-PLESNER) சிறிலங்கா அரசு பிழையான ஒரு அறிக்கையை தாயாரித்துள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போன்று டென்மார்க் 155,2 மில்லியன் டொலர்களை வழங்கவில்லை, தாம் வழங்குவது சுமார் 80 மில்லியன் குறோண்கள் ( அண்ணளவாக 17 மில்லியன் டோலர்கள் )மட்டும் எனவும் அது 2008 ஆம் ஆண்டு முழுவதுக்குமானது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் தாம் எந்த காலத்திலும் சிறிலங்காவிற்கு உதவிவழங்கும் நாடுகளை வரிசை படுத்தும் பொழுது முதல் 10 நாடுகளில் கூட வரவல்லை எனவும் கூறி 2006ம் அண்டிற்கான உலகவங்கியால் தயாரிக்கப்பட்ட பட்டியலையும் அனுப்பியிருந்தார்.\nசிறிலங்கா நிதி அமைச்சு அறிக்கையின் படி டென்மார்க் 2 திட்டங்களுக்கு 155,2 மில்லியன் டோலர்களை 2008ம் அண்டின் முதல் 5 மாதத்தில் அளிப்பதாக கூறியிருந்தது. ஆனால் இந்த இரண்டு திட்டங்களில் ஒன்று 2002 ம் ஆண்டு ஆரப்பிக்கப்பட்டுள்ளது, மற்றது 2006; ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டங்களுக்கான செலவிற்கு ��ென்மார்க் எந்த உதவியும் செய்யவில்லை. டென்மார்க் இந்த திட்டங்களுக்காக செலவிடப்படும் பணத்திற்கான வட்டியை மாத்திரம் வழங்குகின்றது. முழுமையாக 326,22 மில்லியன் குறோண்கள், அதில் 2008 ஆம் ஆண்டு சுமார் 80 மில்லியன் குறோண்கள் வழங்கப்படுகின்றது.\nடென்மார்க் சிறிலங்காவிற்;கு உதவிப்பணமாக வழுங்குவது மிகவும் குறைவான தொகை என கூறிய யோனாஸ் பத்திரிகையாளரின் மேம்பாட்டிற்காக குறிப்பாக யாழ்ப்பாண பகுதிக்கு 9.7 மில்லயன் குறோண்களை மட்டும் வழங்குவதாக தெரிவித்தார்.\nயுத்தம் தொடர்பாக தொடர்ந்து சிங்க மக்களை ஏமாற்றிவரும் சிறிலங்கா அரசு மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசின் மீது சர்வதேச நாடுகள் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளதை மறைத்து தமக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு உள்ளதாக சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக இப்படி மோசடியான அறிக்கைகளை சிறிலங்கா அரசு வெளியிட்டு வருவது புலப்படுகின்றது.\nசிறிலங்கா நிதி அமைச்சின் அறிக்கை\n\"சின்னத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக சட்டநடவடிக்கை\"-: பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை\nஏப்ரல் 5ம் திகதி (திங்கட்கிழமை) தமிழ்வின் இணையத்தளத்தில் ‘வழி தெரியாமல் வழி காட்டும் பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ‘என்ற தலைப்பில் ஜோய் தனபாலன் என்பவருடைய செய்தியை வெளியிடும் பொழுது பிரான்ஸ் ஈழத் தமிழர் பேரவையின் சின்னம் அந்தச் செய்தியில் போடப்பட்டிருந்தது. சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டுச் சட்டங்களுக்குஅமைவாக இயங்கும் அமைப்பு தனது உத்தியோகபூர்வ செய்தியையே தனது சின்னத்துடன் வெளியிட முடியும். ஆனால் தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த ஜோய் தனபாலன் என்கின்ற தனிநபரின் செய்திக்கு பிரான்ஸ் […]\nசிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை\nசிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று எச்சரிக்கையொன்றை ஊடகங்களுக்கு விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பெயரில் செயற்படும் இவர்கள் குறித்தும் இவர்கள் வெளியிடும் அறிக்கைகள் குறித்தும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Media release from LTTE, அறிக்கையை முழுமையாகப் படிப்பதற்கு( Tamil )\nகபிலநாத் படுகொலை வழக்கில் ஈ.ப���.டி.பி. உறுப்பினர் சாள்ஸ் கைது\nசாவகச்சேரி வர்த்தகரின் மகனான மாணவன் திருச்செல்வம் கபிலநாத் கடத் தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம் பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஈ.பி.டி.பி. அமைப்பின் உறுப்பினரான சாள்ஸ் என அழைக்கப்படுபவர் சனிக் கிழமை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ்வட்டாரங்கள் நேற்றிரவு தெரி வித்தன. சம்பந்தப்பட்டவர் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றப் பகுதியில் பொலிஸ் பாது காப்பு இன்று பலப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nவன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள்:தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/radhika-sarathkumar/", "date_download": "2020-07-14T16:25:51Z", "digest": "sha1:P6D3RY37JJOHXQTZC77HBMY47LHGOJ4N", "length": 9164, "nlines": 88, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Radhika Sarathkumar Archives - Tamil Behind Talkies Radhika Sarathkumar Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகொரோனா குறித்து அப்போதே சொன்னாரா எம் ஆர் ராதா \nநாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா தாக்கத்தினால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவினால் மக்களின் நிலைமை...\n‘வயசாகிடுச்சினு சொல்லுமா’ ராதிகாவை மேடையில் கலாய்த்த நடிகர். வீடியோ இதோ.\nதமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல்...\nஎனக்கு மகனாக நடிக்க அவங்க பொருத்தமா இருபாங்களானு பாருங்க. ராதிகாவின் பதிலால் கடுப்பான அஜித்...\nதமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் மற்றும் தல என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் பொதுவாக சினிமா அவலங்கள் பேட்டியில் பங்கேற்றால் அஜித் பற்றிய...\nவந்து நடி, பாடு என நான் அவரை மிரட்டினேன். விஜய் குறித்து ராதிகா சொன்ன...\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். பொதுவாக சினிமா பிரபலங்கள் விட்டுக்கொடுத்தால் இவரைப் பற்றி கேள்விகள் இல்லாமல் இருக்காது. அதிலும் இவருடன் நடித்த நடிகர்...\nசித்தி 2 வில் சிவகுமாருக்கு பதிலாக சித்தப்பா வேடத்தில் நடிப்பது இவர் தானா \nதென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதிகா சரத்குமார். ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தொடங்கி...\nதெறி பட வசனத்தை கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பேசி அசத்திய ராதிகா. வைரலாகும் வீடியோ.\nதமிழ் சினிமாவில் பல வருடங்களாக பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ராதிகா. சினிமா பின்னணி கொண்ட பிரபலமாக இருந்தாலும் இவரது தனிப்பட்ட சிறப்பான நடிப்பால் தமிழ்...\nகோடிஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் முதல் தமிழ் நடிகை.. யார் தெரியுமா..\nதென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா சரத்குமார். இவர் சினிமா திரை உலகின்...\n90 ஸ் ரசிகர்களின் அபிமானமான தொடரின் இரண்டாம் பாகம். ரசிகர்களை குஷி படுத்திய ராதிகா.\nதென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1975 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதிகா சரத்குமார். இவர் இவர் சினிமா திரை உலகின்...\nசன் தொலைக்காட்சியில் இருந்து வேறு தொலைக்காட்சிக்கு மாறிவிட்டாரா ராதிகா.\nதமிழ் சினிமாவில் பல வருடங்களாக பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ராதிகா. சினிமா பின்னணி கொண்ட பிரபலமாக இருந்தாலும் இவரது தனிப்பட்ட சிறப்பான நடிப்பால் தமிழ் சினிமாவில்...\nசரத் குமாரின் பேரனை பார்த்துளீர்களா.\nபிரபல நடிகையான ராதிகா பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெறியும். நடிகர் எம் ஆர் ராதாவிற்கு சரஸ்வதி,தனால்க்ஷ்மி, ஜெயாம்மாள் மற்றும் கீதா என்று 4...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2013/09/", "date_download": "2020-07-14T15:37:49Z", "digest": "sha1:SR6Z6ELS7BFD3H3ACJUQGBFDPPPREMYU", "length": 130074, "nlines": 435, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: September 2013", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.\nடேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.\nமின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.\nபறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.\nகாலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்\nமாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.\nபகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.\nநிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.\nஉங்கள் மடிக்கணினி, Data card, படம்பிடி கருவிகளைக் கொண்டு வந்தால் பயிற்சிகளில் பங்கெடுக்க உதவியாக இருக்கும். எனினும், இவற்றைக் கொண்டு வருதல் கட்டாயம் இல்லை.\nநாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி\nபுதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள்\nதமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்\nவிக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்\nஏற்கனவே பங்களித்து வரும் முனைப்பான பங்களிப்பாளர்களுக்கான பயிற்சிகள்\nசிறப்பாக பரப்புரை செய்வது எப்படி\nசிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி\nசிறப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி\nமாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.\nதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)\nதமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)\nமுனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)\nதமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)\nதமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)\nதமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல் வெளியீடு (15 நிமிடங்கள்)\nபங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)\nசிற்ற��ண்டி, தேநீர் வழங்கி நிகழ்வு நிறைவு பெறும்.\nஉன் ஏரியா எங்கேன்னு சொல்லு\nஇரவு ஒன்பதரை இருக்கும். உலகிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் பிஸியாக இருக்கும் நந்தனம் சிக்னலில் நத்தையாக ஊர்ந்துக் கொண்டிருந்தேன். ‘பொட்’டென்று பொன்வண்டு சைஸுக்கு ஒரு மழைத்துளி. தலையில் குட்டு மாதிரி விழுந்தது. கொஞ்சநாட்களாக மழையின் வடிவமே மாறிவிட்டது. நமக்கு முன்னெச்சரிக்கை தரும் விதமாக மிதமான தூறல், ஊதக்காற்று எல்லாம் மிஸ்ஸிங். டைரக்டாக அடைமழைதான்.\nசிக்னலை கடப்பதற்குள்ளாகவே தொப்பலாகி விட்டது. உள்ளாடைகள் கூட நூறு சதவிகிதம் நனைந்து, குளிரில் ஜன்னி வந்தது போலாகி விட்டது. மவுண்ட்ரோட்டில் மழைக்கு ஒதுங்க ஒரு பள்ளிக்கூடம் கூட இல்லை. பாலைவனமே பரவாயில்லை. கை, கால் உதறலெடுக்க ஒண்டிக்கொள்ள ஏதாவது இடம் கிடைக்குமாவென்று, மெதுவாக செகண்ட் கீரில் உருட்டிக்கொண்டே வந்தேன்.\nபெரியார் மாளிகை எதிரில் ஃபயர் ஸ்டேஷன். உள்ளே நுழைந்துவிடலாம் என்று பார்த்தால், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்த தீயணைப்பு வீரர் ஒருவர், “இங்கெல்லாம் வரக்கூடாது” என்று மழையில் நனைந்துக்கொண்டே விரட்டிக் கொண்டிருந்தார். கொஞ்சதூரம் தள்ளியிருந்த நிழற்குடையில் சுமார் நூற்றி ஐம்பது பேர் கரும்புக்கட்டு மாதிரி நெருக்கியடித்து நின்றார்கள். வாளிப்பான சில ஆக்டிவா ஆண்டிகளும் அந்த கூட்டத்தில் இருந்ததைக் கண்டு சோகத்துக்கு உள்ளானேன். ஜோதியில் கலந்துக் கொள்ளலாமா என்று வண்டியை மெதுவாக்கியபோது, அந்த எறும்புப் புற்றுக்குள்ளிருந்து ‘சவுண்டு’ வந்தது. “யோவ். இங்க இருக்குறவங்களுக்கே இடமில்லாம நனைஞ்சுக்கிட்டிருக்கோம். வேற இடத்தைப் பாரு”. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.\nமழை சனியன் குறைந்தபாடில்லை. குளிரில் பல்லெல்லாம் கிடுகிடுக்க ஆரம்பித்துவிட்டது. சைதாப்பேட்டைக்கு முன்பாக பேன்பேட்டை அருகே எதிர்வாடையில் ஒரு டீக்கடை தென்பட்டது. கூட்டமும் குறைவாக இருக்கவே, நமக்கொரு புகலிடம் நிச்சயமென்று ‘யூ டர்ன்’ அடித்துத் திரும்பினேன். கடைக்காரர் கலைஞரின் இலவசத் தொலைக்காட்சியை, வாடிக்கையாளர் சேவைக்காக வைத்திருந்தார்.\n“தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு”\n“உன் ஏரியா எதுன்னு சொல்லிட்டுப் போ”\nஏதோ ஒரு காமெடி சேனலில் ‘நகரம் மறுபக்கம்’ காமெடி ஓடிக்க��ண்டிருந்தது. அங்கேயிருந்த பதினைந்து, இருபது பேருமே வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சிரித்து மாளாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். ஆனந்தச் சிரிப்பால் அவரது கண்களிலும் நீர் தாரையாக பொழிய ஆரம்பித்தது. வடிவேலு நடிக்காதது நாட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு\n“ஆனா... இப்படியெல்லாம் நிஜமா நடக்க சான்ஸே இல்லை. சினிமாலே மட்டும்தான் நடக்கும்” என்று பொத்தாம்பொதுவாக என்னைப் பார்த்துச் சொன்னார்.\n“இல்லைங்க. நெஜமாவே நடந்திருக்கு. என் ஃப்ரெண்டுக்கே இதுமாதிரி ஆச்சி” என்றேன்.\n“நெசமாவா” என்றவரிடம், கதை சொல்ல தயாரானேன்.\nஇதற்குள் மழையின் வேகம் குறைந்துவிட அந்த தற்காலிக கூட்டிலிருந்து பறவைகள் திசைக்கொன்றாக கிளம்பிவிட்டன. என்னிடம் கதை கேட்க இருந்தவரும், அவருடைய பஜாஜ் எம்.எய்ட்டியை உதைத்துக் கொண்டிருந்தார். வசமாக சிக்கிய ஆடு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டால் கசாப்புக் கடைக்காரனுக்கு எப்படியிருக்கும். அந்த மனநிலைக்கு உள்ளாகி விட்டேன்.\nநோ பிராப்ளம். நமக்குதான் ‘ப்ளாக்’ இருக்கே. இங்கே ஆடுகளுக்கும் பஞ்சமில்லை.\n‘வரவனையான், வரவனையான்’ என்றொரு ப்ளாக்கர் இருந்தார். இயற்பெயர் செந்தில். திண்டுக்கல்லில் வசித்து வந்தார். 2006-07களில் தமிழ் இணையத்தளங்களில் இயங்கிவந்த தீவிரவாதிகளில் ஒருவர். ஓட்டுப் பொறுக்கி அரசியலைப் புறக்கணித்து இணையத்திலேயே இயங்கி வந்த அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) என்கிற அரசியல் கட்சியில் நாங்களெல்லாம் மெம்பர்கள்.\nதிராவிடப் பாரம்பரிய மணம், குணம் நிரம்பிய வரவனையானுக்கு கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே கேலியும், கிண்டலும் பீரிட்டுக் கிளம்பும். தோழர்களை ‘டவுஸர் பாண்டிகள்’ என்று விமர்சித்து எழுதுவார். ஒரிஜினல் டவுஸர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸார் என்பதை நினைவில் கொள்க. தோழருக்கு ஆர்.எஸ்.எஸ். காரர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதான தோற்றம் தெரிந்ததோ என்ன எழவோ தெரியவில்லை. இவர்களையும் அதே பட்டப்பெயரில் எழுதி வந்தார்.\nஎவ்வளவு திட்டினாலும் சொரணையே இல்லாமல் ரியாக்ட் செய்யாமல் இருப்பதற்கு தோழர்கள் என்ன திமுகவினரா அல்லது அதிமுகவினரா. மார்க்சிஸ ஏங்கலிஸ லெனினிய மாவோயிஸ நக்ஸலிய பின்னணி கொண��ட தோழர் ஒருவர் (சுருக்கமாக ம.க.இ.க) தொடர்ச்சியான இவரது விமர்சனங்களை கண்டு ‘டென்ஷன்’ ஆனார். உண்மையில் வரவனையானின் குறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். ஏனெனில் அப்போது அவர்கள்தான் அம்மாவுக்கு சிறப்பாக பஜனை செய்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நம் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடுக்கு குத்துமதிப்பாக தங்கள் இயக்கத்தைதான் குறிவைத்து வரவனை அடிக்கிறார் என்று தோன்றியிருக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் புயலாக எழுந்தார்.\nதிண்டுக்கல்லில் இருந்த வரவனையானுக்கு போன் வந்தது. போனை எடுத்து ‘ஹலோ’ சொன்னார். பதிலுக்கு ‘ஹலோ’ சொல்லுவதை விட்டு விட்டு க்ரீன் க்ரீனாக அர்ச்சனை விழுந்திருக்கிறது. மேலும் ஒரு பகிரங்க நேரடி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.\n“நீ எங்கே இருக்குன்னு சொல்லுடா. நேர்லே வந்து உன்னை தூக்கறேன்”\n“நான் திண்டுக்கல்லே இருக்கேன் தோழர்”\n“திண்டுக்கல்லுன்னா எங்கேன்னு கரெக்டா சொல்லு”\n“பஸ் ஸ்டேண்டுலே ஒரு ‘பார்’ இருக்கும். அங்கே வந்து செந்தில்னு கேட்டீங்கன்னா சொல்லுவாங்க தோழர்” நம் தோழர் வரவனையான் அப்போது ‘பார்’ நடத்திக் கொண்டிருந்தார்.\n“தோ வரேன். ரெடியா இரு”\nதோழரை வரவேற்க நம் தோழரும் அவரிட்ட ஆணைப்படி ரெடியாகதான் இருந்திருக்கிறார். டாஸ்மாக் வாசலையே பார்த்து, பார்த்து கண்கள் பூத்ததுதான் மிச்சம்.\n“அதான் சொன்னேனே. பஸ் ஸ்டேண்ட் பார்லே இருக்கேன்னு”\n“நான் அங்கேல்லாம் வரமுடியாது. வீட்டு அட்ரஸை சொல்லு”\nவரவனையானும் சின்ஸியராக அட்ரஸை சொல்லிவிட்டார். “நேர்லே வர்றேன். ரெடியா இரு” என்கிற வழக்கமான பஞ்ச் டயலாக்கை சொல்லிவிட்டு அவரும் போனை வைத்துவிட்டார். மார்க்ஸியம் மீது இவ்வளவு பற்றும், ஈடுபாடும் கொண்ட தோழர் மீது நம் தோழருக்கு காதலே வந்துவிட்டது. தன்னை அஜித்குமாராகவும், தனக்கு போன் செய்த தோழரை தேவயானியாகவும் நினைக்க ஆரம்பித்துவிட்டார். தனக்கு ‘போன்’ வந்த எண்ணுக்கு இவரே மீண்டும் முயற்சித்திருக்கிறார்.\n“ஹலோ தோழர்... கொஞ்ச நேரம் முன்னாடி இந்த நம்பரிலிருந்து பேசினது...”\n“சார்.. இது ஒரு ரூவா காய்ன் பூத்து சார். யார் யாரோ வந்து பேசுறாங்க. யார் யாருன்னு குறிப்பா எனக்கு எப்படி தெரியும்\nமூன்றாவது நாளும் போன் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக இருந்த, வரவனை இந்த கண்டிஷனில் கொஞ்சம் டென்ஷனாகி விட்டார். இம்முறை இவர் தோழர் மீது சொற்வன்முறையை பிரயோகித்திருக்கிறார்.\n“வர்றேன், வர்றேன்னு டெய்லி உதார் விட்டுட்டு ஒரு ரூவா காய்ன் பூத்துலேருந்து பேசுறீயேடா வென்று. நான் வர்றேண்டா உன் ஏரியாவுக்கு. நீ எங்கிருக்கேன்னு சொல்லு. உன் அட்ரஸைக் கொடு. என்னத்தை பிடுங்கறேன்னு பார்த்துடலாம்”\nக்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டதை உணர்ந்த தோழர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முன்வந்தார்.\n“டாய். கம்யூனிஸ்டுகளை அசிங்கமா திட்டுற உன்னை விடமாட்டேன். ஆம்பளையா இருந்தா சென்னைக்கு வாடா.. ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்த்துக்கலாம்”\n“சென்னையிலே எங்கே. அட்ரஸை சொல்லு”\n“சென்னையிலேன்னா... ஆங்... பனகல் பார்க் வாசல்லே நாளைக்கு காலையிலே பதினோரு மணிக்கு”\nவரவனையானுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. எனக்கு போன் செய்து சொன்னார்.\n“தலை... எவனோ காமெடி பீஸ் ஒரு ரூவாய் பூத்துலே இருந்து சும்மா உங்களை கலாய்க்கிறான். சீரியஸா எடுத்துக்காதீங்க. அப்படி நெஜமாவே இவனாலே ஏதாவது ஆவும்னு நெனைச்சீங்கன்னா லோக்கல் போலிஸ்லே நம்பரை மென்ஷன் பண்ணி, ஒரு கம்ப்ளையண்ட் கொடுத்துடுங்க” என்றேன்.\n“அப்படில்லாம் ஒண்ணுமில்லை லக்கி. வேலை நேரத்துலே போனை போட்டு வர்றேன், வர்றேன்னு உதாரு விட்டுக்கிட்டிருக்கான். அவனை புடிச்சி நாலு காட்டு காட்டலாம்னுதான்” என்றார்.\nமறுநாள் காலை பத்து மணி. அப்போதுதான் அலுவலகம் வந்திருந்தேன். வரவனையானிடம் இருந்து போன்.\n“அந்த டவுஸர் பாண்டியை பார்க்கதான். பனகல் பார்க்குலே நிக்கிறேன்” என்றார்.\nஒரு ரூவாய் காய்ன் பூத் போன்காலை நம்பி திண்டுக்கல்லில் இருந்து ராவோடு ராவாக பஸ் பிடித்து சென்னைக்கு வந்த வரவனையானை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.\n“கொஞ்சம் வேலையிருக்கு. முடிச்சிட்டு வர்றேன் செந்தில். நடுவுலே அவன் வந்துட்டான்னா மட்டும் கொஞ்சம் ரிங் அடிங்க. உடனே ஓடியாந்துடறேன்” என்றேன்.\nமதியம் லஞ்ச் டைமில் ஆபிஸில் லீவ் சொல்லிவிட்டு பனகல் பார்க்குக்கு விரைந்தேன். வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி பார்க் வாசலில் ஆடாமல், அசையாமல் கம்பீரமாக செந்தில் நின்றிருந்தார்.\n“பதினோரு மணிக்கு வர்றேன்னு சொல்லியிருந்தான் லக்கி. இன்னும் காணோம்” அப்போதே நேரம் மூன்று மணியை தொட்டிருந்தது.\n“இதுக்கு மேலேயும் வருவா��்னு நம்பிக்கை இருக்கா தோழர்\n“கம்யூனிஸ்ட்டு ஆச்சே.. சொன்ன சொல்லை காப்பாத்துவான்னு நெனைச்சேன்”\nமேலும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தோழர் வருவதற்கு அறிகுறியே தெரியவில்லை.\n“சரி. நான் இப்படியே கெளம்புறேன் லக்கி. கோயம்பேட்டுலே விட்டுடுங்க. ஒரு நாளை ஃபுல்லா வீணாக்கிட்டான், நான்சென்ஸ்” என்றார். அப்போது வரவனையைப் பார்க்க, ‘தண்டவாளத்துலே படுத்து தூங்கிட்டிருந்தேனா, அப்படியே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலு என் கழுத்து மேலே ஏறிப்போயிடிச்சி’ என்று கழுத்தில் ரத்தத்தோடு வடிவேலுவிடம் சொல்லும் கேரக்டர்தான் நினைவுக்கு வந்தது.\nஇந்த சம்பவத்துக்கு பிறகு ‘ஒரு ரூவா காய்ன் பூத்’தில் இருந்து ஏதேனும் சாதாரண கால்கள் வந்தாலே, பருத்திவீரன் க்ளைமேக்ஸ் பிரியாமணி மாதிரி “டேய் என்னை விட்டுடுங்கடா...” என்று அடுத்த சில நாட்களுக்கு வரவனை கதறிக் கொண்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் இரவுகளில் அவருக்கு வந்த கனவுகளில்கூட நமீதா வந்ததில்லையாம். ஒரு ரூபாய் போன் பூத்துதான் அடிக்கடி வருமாம். ஆனால் மா.ஏ.லெ.மா.ந. காம்ரேடிடமிருந்து அதற்குப்பிறகு போன் வந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று சோகம். பதிலுக்கு வரவனையின் ப்ளாக்கில் அனானிமஸ் கமெண்டாக “உன் ஏரியாவை சொல்லுடா, அட்ரஸை கொடுடா” என்று மட்டும் கொஞ்ச நாட்களுக்கு ரெகுலராக கமெண்டுகள் வந்துக் கொண்டிருந்தது.\nவகை அனுபவம், கட்டுரை, கதை\n“சிதம்பரத்துலேருந்து ரவிச்சந்திரன் பேசுறேன் சார்” என்றுதான் ஆரம்பிப்பார். புதிய தலைமுறையின் முதல் இதழில் இருந்தே தீவிரமான வாசகர். அவருடைய எண் செல்போனில் ஒளிர்ந்தால், எந்த சூழலிலும் போனை எடுக்கத் தவறியதே இல்லை. ஆரம்பத்தில் சில கட்டுரைகளை வாசித்துவிட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொள்ள எண்களை கேட்பார். இந்தப் பழக்கத்தில் எனக்கு தனிப்பட்ட முறையிலும் நண்பர் ஆனார். அவர் வாசிக்கும் பிற பத்திரிகைகள், புத்தகங்களை பற்றி மணிக்கணக்கில் பேச ஆரம்பித்தார்.\nநீண்ட காலத்துக்கு என்னைப் பற்றி அவரோ, அவரைப் பற்றி நானோ பெயரைத்தவிர வேறெதுவும் கூடுதலாக அறிந்திருக்கவில்லை. நான் பத்திரிகையில் பணிபுரிகிறேன் என்கிற அளவுக்குதான் அவருக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர் ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதைத்தாண்டி எனக்கு வேறெதுவும் தெரியாது.\nபிற்பாடு பேசும்போது தெரிந்தது. அவரது வகுப்பு மாணவர்களுக்கு பாடம் தவிர்த்து பத்திரிகைகள் - புத்தகங்கள் வாசிப்பது, இணையத்தில் என்னென்ன தளங்களை பாவிப்பது என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார். பத்திரிகைகளில் வரும் புத்தக அறிமுகங்களை இடைவிடாமல் வாசித்து, அந்த புத்தகங்களை மாணவர்களுக்கு வாங்கிக் கொடுப்பார். எங்கள் பத்திரிகையின் தலையங்கத்திலோ, கட்டுரைகளிலோ அடிக்கடி ஏதாவது புத்தகத்தை ஆசிரியர் ‘ரெஃபர்’ செய்வதுண்டு. அதை வாசித்துவிட்டு, அந்த புத்தகம் எந்த பதிப்பகம், என்ன விலை என்றெல்லாம் போன் செய்து விசாரித்து தெரிந்துக் கொள்வார்.\nஒருமுறை ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டு அதுபற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.\n“சீக்கிரமா படிச்சிடுங்க சார். ரொம்ப நல்ல புக்கு” என்றேன்.\n“ஸ்டூடண்ட்ஸுக்கு எக்ஸாம் லீவு சார். அவங்க வந்துதான் எனக்கு படிச்சி காமிக்கணும்” என்றார்.\nஎனக்கு புரியவில்லை. “நீங்க படிக்கிறதுக்கும், அவங்க லீவுக்கும் என்ன சார் சம்பந்தம்\n“எனக்கு முற்றிலுமா பார்வை இல்லைங்க. நான் ஏதாவது வாசிக்கணும்னா, மத்தவங்க வாய்விட்டு படிச்சி காமிக்கணும்” என்றார்.\nஅதிர்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் அவர் மேல்நிலை மாணவர்களுக்கும் பாடம் எடுக்கும் ஆசிரியர். பார்வையற்ற ஒருவர் மிகச்சிறந்த ஆசிரியராக எப்படி இருக்க முடியும்\nஆரம்பத்தில் ரவிச்சந்திரனுக்கு பார்வை இருந்திருக்கிறது. ஆனால் ஏதோ பிரச்சினையால் பார்வை போக போக மங்கி முற்றிலுமாக போய்விட்டது. ஆனால், பார்வைக்குறைபாடு தன்னுடைய பணியை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆணித்தரமாக நிரூபித்து பணியில் நீடிக்கிறார். பார்வை இருந்தபோது பணிபுரிந்ததைவிட மிகக்கடினமாக இப்போது உழைத்துக் கொண்டிருக்கிறார். இவரைப் பற்றி பத்திரிகையில் எழுதவேண்டும் என்று விரும்பியபோது, நாகரிகமாக மறுத்தார். “சிதம்பரத்துக்கு வாங்க, நண்பரா சந்திப்போம்” என்றார். அவரை சந்திக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை (கடைசியாக போன் மாற்றியபோது அவருடைய எண், பழைய போனில் மாட்டி அழிந்துவிட்டது. இனி அவராக பேசினால்தான் உண்டு).\nகடந்த ஒரு வாரமாக வேலைவாய்ப்பு கோரி பார்வையற்ற பட்டதாரிகள் போராடிக் கொண்டிருப்பதும், அவர்களை காட்டுமிராண்டித்தனமாக காவல்துற�� நடத்திக்கொண்டிருக்கும் காட்சிகளை பார்க்கும்போது சிதம்பரம் ரவிச்சந்திரன் நினைவுக்கு வருகிறார்.\nஅதிர்ஷ்டவசமாக எனக்கு பிறவியிலேயேபார்வை இல்லை என்று சொல்லும் இளங்கோவன் நினைவுக்கு வருகிறார்.\n“பார்வைதானேபோச்சி. கைகால்நல்லாதானே இருக்கு.ராஜான்னு எனக்குபேரு வெச்சிருக்காங்க.ராஜா மாதிரிவாழ்ந்து காட்டணுமில்லை” என்று சொல்கிற ராஜா நினைவுக்குவருகிறார்.\nஒளியிழந்த கண்களால் ஊருக்குவெளிச்சம் பாய்ச்சும் கொளஞ்சி நினைவுக்கு வருகிறார்.\nவிழிகள் பொய்த்தாலும், மனதால் உலகைப் பார்ப்பவர்கள் இவர்கள். இவர்களைப் போல இன்னும் எத்தனை ஆயிரம் பேர்\n“ப்ளையண்ட் எல்லாம் எதுக்கு சார் வேலை கேட்கிறாங்க.. டெலிபோன் பூத்து வைக்கலாம். இல்லைன்னா டிரெயினிலே ரேஷன் கார்ட் கவர் விற்கிறதை தவிர வேறென்ன வேலை அவங்க செஞ்சிட முடியும்” என்று கொழுப்பெடுத்துப்போய் பஸ்ஸிலும், ரயிலிலும் டைம்பாஸுக்கு பேசும் நாம் குருடர்களா.. தன்னம்பிக்கையோடு, ‘அரசு வேலை கொடுங்கள்.. சிறப்பாக செய்கிறோம்’ என்று தெருவுக்கு வந்து போராடும் இவர்கள் குருடர்களா\n6 மெழுகுவர்த்திகள் : மனித வணிகம்\n‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் 2004ஆம் ஆண்டு ‘அடுத்த வீட்டுப் பெண்கள்’ (the girls next door) என்கிற பெயரில் ஓர் அட்டைப்படக் கட்டுரை வெளியானது. மனித வணிகம் குறித்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கட்டுரை, சினிமாக்காரர்களையும் கவர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. இக்கட்டுரையை தழுவி ‘TRADE’ என்கிற பெயரில் 2007ஆம் ஆண்டு ஆங்கிலம், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் முழுநீள சினிமா ஒன்று வெளிவந்தது. கடத்தப்படும் ஒரு பெண். அவளை கடத்திய நிழல் உலகம் எப்படி இயங்குகிறது என்பதுதான் படம். விமர்சகர்களும், ரசிகர்களும் இப்படத்தை வெகுவாக கொண்டாடியதாக தெரியவில்லை. ஆனால், வாழ்நாளில் ஒரு படமாவது இந்த கருவில் எடுக்க வேண்டும் என்று உலகமெங்கும் இருக்கும் திரைப்பட இயக்குனர்களை ஈர்த்தது. விளைவாக நம் தமிழிலும் கூட TRADEஐ அச்சு அசலாக பிரதியெடுத்து ‘விலை’, ‘ஆண்மை தவறேல்’ என்று சில படங்கள் வெளிவந்தன. பெரியதாக ஓடி வசூலைக் குவிக்கவில்லை என்றாலும், இப்படங்களை எடுத்த இயக்குனர்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது.\nTRADE வருவதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்த கதையை, நாம் தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். மகாநதி. ஒரு சிறுதவறால் சிதறிவிடுகிறது கமலின் குடும்பம். காணாமல் போன தன்னுடைய மகளை கமல் தேடுவது ஒரு கிளைக்கதையாக விரிகிறது. கமலை ஏமாற்றி சிறைக்கு அனுப்பியவரே, அவருடைய மகளையும் விற்றுவிடுகிறார். ‘ரூட்’ பிடித்துப்போய் கமல் தன்னுடைய மகளை கடைசியில் கல்கத்தாவில் மீட்கிறார். கமல்ஹாசன் கில்லாடி. எழுத்தாளர்களை சினிமாவுக்கு எந்தளவுக்கு உறிஞ்சிக்கொள்ள முடியுமோ, அந்தளவுக்கு ரகசியமாக உறிஞ்சிக் கொள்வார். வெளியே அவர்களது பெயர் தெரியவே தெரியாது. மகாநதியில் உறிஞ்சப்பட்டவர் ரா.கி.ர., (தேவர்மகனில் ம.வே.சிவக்குமாரின் பங்கு என்னவென்பது யாருக்காவது தெரியுமா என்ன\nகுழந்தைகளை கடத்தும் மனிதவியாபாரிகள் அவர்களை என்ன செய்கிறார்கள் ஒன்று; பெண்குழந்தையாக இருந்தால் பாலியல் அடிமைகளாக மாற்றி, அத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். இரண்டு; ஆண் குழந்தையாக இருந்தால் பிச்சையெடுக்க வைக்கிறார்கள், அடியாட்களாக, அல்லக்கைகளாக மாற்றுகிறார்கள். மூன்று; ஆணோ, பெண்ணொ.. அவர்களை சிகப்புச் சந்தையின் கச்சாப்பொருள் ஆக்குகிறார்கள் (இதைப்பற்றி விரிவாக அறிய புதிய கலாச்சாரம், மார்ச் 2012 இதழில் வெளிவந்த ‘The Redmarket : மனித உடல் உறுப்புகளின் சந்தை’ கட்டுரையை வாசிக்கவும்).\n‘6 மெழுகுவர்த்திகள்’ மனித வணிகம் குறித்த விரிவான பதிவினை தமிழில் உருவாக்கியிருக்கிறது. ஆறாவது பிறந்தநாள் அன்று காணாமல் போன மகனை தேடி கண்டுபிடிக்கும் அப்பாவின் உணர்ச்சிப் பயணம். இந்தப் பயணத்தில் நாயகன் உரசிச்செல்லும் நிழல் மனிதர்கள், அவர்களுடைய பின்னணி என்று பார்வையாளனுக்கு அச்சமூட்டும் கலவரம். படம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் இருந்து விழிகளில் நீர் திரையிட, மங்கலாகவே படம் முடியும்வரை காட்சிகள் தெரிகிறது. ஷாம், துரை, ஜெயமோகன் கூட்டணி கண்டிருக்கும் இந்த உச்சம், தமிழ் சினிமாவின் தற்காலப் போக்குக்கு அவசியம்.\n‘தங்க மீன்கள்’ பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் ராமுடன் பேசியபோது சொன்னார். “ரெண்டு விதமா தமிழில் படம் எடுக்கலாம். முதலாவது ஜனங்களுக்கு உடனே பிடிச்சி நல்லா ஓடுற படம். ஆனா ஓடி முடிச்சதுமே மறந்துடுவாங்க. ரெண்டாவது உடனே அவ்வளவா ஓடாது. ஆனா ஒரு இருவது, இருவத்தஞ்சி வருஷம் கழிச்சியும் அந்தப் படத்தை மக்கள் நினைவுப்படுத்தி பேசிக்கிட்டிருப்���ாங்க. எனக்கு முதலாவது டைப்பில் படமெடுக்க தெரியலை. இரண்டாவது வகை படங்களைதான் எடுக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்”. துரை இயக்கியிருக்கும் ‘6 மெழுகுவர்த்திகள்’ இரண்டாவது டைப் படம்தான்.\nஷாம் நடித்த படங்கள் வேண்டுமானால் இதுவரை மொக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் சிறந்த நடிகர்தான். தன்னை நிரூபித்துக்கொள்ளும் வாய்ப்பாக இப்படத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். உடல்மொழி, முகபாவங்கள், உடை, ஒப்பனை என்று அதிகபட்சமான தன்னுடைய உழைப்பை செலுத்தியிருக்கிறார். இனிமேல் வெயிட்டான கருவை சுமந்துக்கொண்டு அலையும் புதுமுக இயக்குனர்களுக்கு ஷாம் நல்ல சாய்ஸ்.\nஇயக்குனர் துரையும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார். ‘6’ அவர் தோள்மீது பேயாய் ஏறிக்கொண்டு, இறங்கிக் கொள்ளாமல் அடம் பிடித்திருக்கிறது. பொறுமையாய், காலம் எடுத்துக்கொண்டு (படப்பிடிப்பு மட்டுமே ஒன்றரை வருடங்களாம்) நுணுக்கமாக செதுக்கி, செதுக்கி சிறப்பான கலைப்படைப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். எத்தனை மனிதர்கள், எத்தனை காட்சிகள், எவ்வளவு ஊர்கள். மீனுக்கு காத்திருக்கும் கொக்காக மாறியிருக்காவிட்டால் இப்படத்தை இயக்கும் சாத்தியமே இல்லை.\nஜெயமோகனோடு கூட்டணி அமைத்தது துரையின் சாமர்த்தியம். இந்த நிழலுலக மனிதர்களை சித்தரிப்பதில் அவர் மாஸ்டர். ஏழாவது உலகத்தை இப்போது நினைத்தாலும் ஈரக்குலை நடுங்குகிறது. ‘6’-ல் காட்டப்படும் நிழலுகம் ஏழாம் உலகத்திலிருந்து ஓரளவு மாறுபட்டது என்றாலும், அம்மனிதர்களின் குணாதிசயங்களை அசலாக சித்தரிப்பதில் மீண்டும் ஒருமுறை ஜெயமோகன் வெற்றி கண்டிருக்கிறார். வசனம் எழுத பேனாவில் மைக்கு பதிலாக குரூரத்தையும், வன்மத்தையும் ஊற்றியிருக்கிறார். ஜெயமோகனின் பாத்திரங்களில் யாரும் கெட்டவர்கள் அல்ல. அதே நேரம் விக்கிரமன் பட கேரக்டர்களும் இல்லை. அவரவருக்கான நியாய தர்ம, அற விழுமியங்களோடு அவரவர் இருக்கிறார்கள். பிள்ளை பிடித்துக் கொடுக்கும் கடைநிலை பிச்சைக்காரனில் தொடங்கி, போபாலில் வாழும் நெ.1 கடத்தல்காரன் வரை தன்னுடைய வேலையில் இயல்பானவனாக, தன் வேலை குறித்த எவ்விதக் குற்றவுணர்ச்சியோ இல்லாதவனாகவே இருக்கிறார்கள். “பாவம் பண்ணிட்டுதான் இப்படி ஆகியிருக்கேன். இனிமே எனக்கு பாவ புண்ணியம் ஏது” மாதிரி வசனங்கள் போகிறபோக்கில் வந்தாலும், மிகக்கூர்மையான சமூக விமர்சனங்களை கொண்டிருக்கிறது.\n‘தொலைஞ்சுப்போன ஒரு பையனுக்காக ஒருத்தன் இவ்ளோதூரம் மெனக்கெடுவானா’ மாதிரி விமர்சனங்களை இணையத்தில் காணமுடிகிறது. விபத்திலோ, உடல்நலக் குறைவாலோ குழந்தை இறந்துப் போயிருந்தால் கூட அதை ஏதோ ஒருவகையில் பெற்றோரால் தாங்கிக்கொள்ள முடியும். தன் உயிரணுவில் பிறந்தவன், தன் ஆண்மையை கவுரப்படுத்தியவன். உயிரோடு எங்கேயோ பிச்சையெடுத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதை ஒரு அப்பன் எப்படி ஜீரணிக்க முடியும்’ மாதிரி விமர்சனங்களை இணையத்தில் காணமுடிகிறது. விபத்திலோ, உடல்நலக் குறைவாலோ குழந்தை இறந்துப் போயிருந்தால் கூட அதை ஏதோ ஒருவகையில் பெற்றோரால் தாங்கிக்கொள்ள முடியும். தன் உயிரணுவில் பிறந்தவன், தன் ஆண்மையை கவுரப்படுத்தியவன். உயிரோடு எங்கேயோ பிச்சையெடுத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதை ஒரு அப்பன் எப்படி ஜீரணிக்க முடியும் இதை வெறும் சினிமாவென்று கடந்துப்போய்விட முடிந்தால், நம் இதயம் வெறும் இயந்திரம் என்பதாகி விடும்.\n‘6 மெழுகுவர்த்திகள்’ – உணர்ச்சிகரமான திகில் பயணம். பார்வையாளனுக்கு அவசியமான அனுபவம். இன்றைய தமிழ் சினிமாவின் காமெடி டிரெண்டில் நிற்காமல் தனித்துத் தெரிகிறது. இப்போது வேண்டுமானால் ராஜா ராணிக்களின் அலையில் இது அடித்துக்கொண்டுப் போய்விடலாம். ஆனாலும் தமிழின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இப்படத்துக்கும் நிச்சயம் ஓர் இடமுண்டு.\n“மூடர் கூடம் சிரிப்புப் படம்னு சொன்னாங்க. எனக்கு சூது கவ்வும் அளவுக்கு சிரிப்பே வரலைப்பா” என்று அலுத்துக் கொண்டார் நண்பர் ஒருவர்.\n“அது ரொம்ப சீரியஸ் படம் பாஸ். உங்களுக்கு யாரோ தப்பா சொல்லியிருக்காங்க”\n“என்னவோ போ. சந்தானமோ, சூரியோ இல்லைன்னா இப்போல்லாம் சிரிப்பே வரமாட்டேங்குது” என்றார்.\nநண்பரை போலதான் பலரும் மூடர்கூடத்தை ஏதோ காமெடிப்படம் என்று நினைத்து, தியேட்டருக்கு போய் ஏமாந்துவிடுகிறார்கள். அறிவுஜீவி திரைவிமர்சகர்களும் கூட அபத்த நகைச்சுவை, கருப்பு நகைச்சுவை என்றெல்லாம் சொல்லி, கொஞ்சநஞ்சமாவது படம் ஓட இருந்த வாய்ப்புகளையும் முற்றிலுமாக பறித்துவிட்டார்கள். ஒருவேளை இது இண்டெலெக்சுவல்களின் படமோவென்று வெகுஜன ரசிகர்கள் படத்தை பார்க்கவே அச்சப்படுகிறார்கள். மூடர் கூடம், எந்த மேக்கப்புகளும் இல்லாத இயல்பான படம்.\nஏன் விலங்குகளை பாத்திரங்களாக வைத்து கதை எழுதினீர்கள் என்று கேட்டபோது ஈசாப் சொன்னாராம். “நான் எழுதிய கதைகள் எல்லாமே நான் பார்த்த மனிதர்களுக்கு நடந்த சம்பவங்கள். அக்கதைகளை மனிதர்களை வைத்து எழுதினால், சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் சண்டைக்கு வந்துவிடுவார்கள்”. நவீன் ஒரு நவீன ஈசாப். படம் பார்க்கும் உங்களையும், என்னையும் மூடர் என்று சொல்வதற்கு வேறு யார் யார் கதையையோ காட்டி ஏமாற்றியிருக்கிறார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ‘Watched Moodar Koodam. Will review tommorrow” என்று ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் போடுகிறோம். என்னவோ நம்முடைய ரிவ்யூ நெட்டில் வந்துவிட்டால் ஒபாமா, சிரியா மீது போர் தொடுக்கும் முடிவை கைவிட்டு விடப்போகிறாரா அல்லது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி நின்றுவிடப் போகிறதா. இல்லையேல் முப்பது கோடி பேர் இந்த ரிவ்யூவை படித்து திருந்திவிடப் போகிறார்களா.. இவ்வளவு அல்பமாக, அபத்தமாக நடந்துகொள்ளும் நம்மைவிட பெரிய மூடர் வேறெவராவது இருந்துவிட முடியுமா. ‘மூடர் கூடம்’ நாம் மூடர்கள் என்பதை தெளிவாக உணர்த்தும் படம்.\nஇயக்குனர் சொல்லவிரும்பும் கருத்தை நேரடியாக சொல்லாமல், பார்வையாளர்களாகவே தேடி கண்டுபிடித்து ரசித்துக் கொள்ளும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பலன் என்னவென்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை உருவாக்கிக் கொள்ள முடியும். ஒருவகையில் சொல்லப் போனால் இது ஜனநாயகம். பார்வையாளனை இப்படிதான் படம் பார்க்கவேண்டும் என்று பொம்மை மாதிரி ஆட்டுவிக்கும் இயக்குனர்தான் சர்வாதிகாரி. மூடர்கூடம் இந்த சர்வாதிகார மரபை தமிழில் உடைத்திருக்கும் முதல் படம். சுருக்கமாகச் சொன்னால் இப்படம் ‘மாடர்ன் ஆர்ட்’ மாதிரி. குவென்டின் பாணி படங்கள் என்று இதற்கு முன்பாக ஓரம்போ, ஆரண்ய காண்டம், நேரம், சூதுகவ்வும் மாதிரி சில படங்களை சொன்னார்கள். அச்சு அசலாக குவென்டினை தமிழுக்கு கொண்டுவந்திருக்கும் முதல் இயக்குனராக நவீனைப் பார்க்கலாம். இது அட்டைக்காப்பி அல்ல. பர்ஃபெக்ட் இன்ஸ்பிரேஷன்.\n“நாலு திருடங்க. ஒரு வீட்டை கொள்ளை அடிக்க வர்றாங்க...” பாணியில் ஊன்னா தான்னா தனமாக மூடர்கூடத்தை புரிந்துக் கொண்டால், அது மொக்கைப்படமாகவே தெரியும். படத்தின் கடைசி பத்து நிமிடத்தில் இடம்பெறும் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடல்தான் ஒட்டுமொத்த உள்ளடக்கத்தின் வெளிப்பாடு. அந்த பொம்மைதான் வாழ்வில் நாம் தேடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியின் குறியீடு. நேரடியாகவே அந்த பொம்மையில் HAPPY LIFE என்று இயக்குனர் க்ளூ கொடுத்தும் புரிந்துகொள்ள முடியாத நாமெல்லாம் ஒன்றுகூடும் திரையரங்கம்தான் மூடர்கூடம். மகிழ்ச்சி நம்மிடையேதான் இருக்கிறது. அதை கண்டுகொள்ள முடியாத மூடர்களாக, அறிவுக் குருடர்களாக இருக்கிறோம் என்கிற எளிமையான மெசேஜைதான் இயக்குனர் தருகிறார். ‘இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோம் ஞானத்தங்கமே’ என்கிற பாடல்தான் படத்தின் தீம்.\nபடத்தில் தலைகீழாக நிற்கும் தண்டனையை ஜெயப்பிரகாஷ் குடும்பத்தாருக்கு நாலு திருடர் கும்பல் தருவதெல்லாம் சும்மா நாம் சிரிக்க வைக்கப்பட்ட காட்சியல்ல. எதையாவது தலைகீழாக பார்ப்பதும் ஒரு பரிமாணம்தான். தீர்க்க முடியாத பிரச்சினைகளையும், சவால்களையும் ஒருவேளை தலைகீழாக பார்த்தால் சுலபமாக தீர்வுக்கு வந்துவிடலாம். எதிக்ஸ் திருடன் தனக்கு எழுதித்தரப்பட்ட எழுத்துகளை தலைகீழாக பார்ப்பது, அவனை பலமுறை தலைகீழாக நிற்கவைத்தும் அவனால் அந்த பொம்மையை அடையாளம் கண்டுகொள்ள முடியாதது, யதேச்சையாக பொம்மையை தலைகீழாக பிடித்திருக்கும்போது அவன் கண்டுகொள்வது... இதையெல்லாம் ஒருமுறை மறுபடியும் ‘ரீவைண்ட்’ செய்து பார்க்கும்போது, இயக்குனர் தேவையில்லாமல் எதையுமே படத்தில் நுழைக்கவில்லை என்பது புரியும்.\nஒரு பாத்திரமாக நடித்திருக்கும் நவீன் அவ்வப்போது மார்க்சிஸம் பேசிக்கொண்டே இருக்கிறார். இதென்ன தேவையில்லாத இடைச்செருகல் என்று முதலில் சலிப்பாக தோன்றியது. மூடர்கூடம் நம்மை, நம் வாழ்க்கையை சுட்டும் படமென்பதால் வாழ்வியல் குறித்த சிறந்த சித்தாந்தமான ‘மார்க்சிஸம்’ இடம்பெறுவது பொருத்தமானதுதான் என்பதை படம் முடியும்போது உணரமுடிகிறது.\nபடத்தில் எல்லா கேரக்டர்களுமே அவரளவில் சீரியஸானவர்கள்தான். மூன்றாம் மனிதராக நாம் பார்க்கும்போது ‘காமெடி’யாக தோன்றுகிறார்கள். இப்படிப் பாருங்கள். நமக்கு நம்மைவிட சீரியஸான ஆள் வேறு யாரையும் தெரியாது. நம்மை உற்றுநோக���கும் மற்றவர்களுக்கு அது காமெடியாக தெரியலாம் இல்லையா\nஉதாரணத்துக்கு ஆட்டோ குமார் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். “ஏய். எங்க பேட்டையிலே நான் எப்படி தெரிம்மா... அசால்ட் ஆயிடுவே” என்று ரவுசு கொடுப்பவரை பார்க்கும்போது எனக்கு நரேந்திரமோடி நினைவுக்கு வருகிறார். புதுப்பேட்டை ஏரியாவில் தான் எப்படி என்று ஆட்டோகுமார் செய்யும் பில்டப்புக்கும், குஜராத்தில் தான் எப்படி என்று மோடி செய்யும் பில்டப்புக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்ன\nஆட்டோகுமாரின் சீனியர் தாதாவான ‘வக்கா’வை பார்த்தால் வைகோ நினைவுக்கு வருகிறார். க்ளைமேக்ஸில் கார்ப்பரேட் ரவுடியான சலீம்பாய், வக்காவை நோக்கி துப்பாக்கி நீட்டிக் கொண்டிருக்கிறார். வக்காவோ மரபான வன்முறை ஆயுதங்களான அரிவாள், மம்பட்டி சகிதம் எதிரில் நிற்கிறார். இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர் துப்பாக்கி நீட்டுகிறார். மூவருக்குமே உள்ளுக்குள் உதறல். “நான் சுடமாட்டேன்” என்று சலீம்பாய் முதலில் வாக்குறுதி கொடுக்கிறார். இன்ஸ்பெக்டரும் “நானும் சுடமாட்டேன்” என்று ஒப்பந்தத்துக்கு வருகிறார். வக்காவும் “அப்போன்னா நானும் சுடமாட்டேன்” என்கிறார். கூட இருக்கும் அல்லக்கை “தல நம்ம கையிலேதான் துப்பாக்கியே இல்லையே” என்கிறான். “சுடுறதுக்கு தாண்டா துப்பாக்கி வேணும். சுடமாட்டேன்னு சொல்றதுக்கு எதுக்கு” என்கிறார். 2016ல் முதல்வர் என்று தமிழருவி பஜனைக் கோஷ்டிகள் வைகோவை முன்னிறுத்துவதும், காலாவதியாகிப் போன கட்சியை வைத்துக்கொண்டு தானும் அதை சீரியஸாக நம்புவதுமாக இருக்கும் வைகோ, வக்காவுக்கு இணையானவர்தான் இல்லையா\nசும்மா உதாரணத்துக்குதான் மோடியும், வைகோவும். மூடர் கூடம் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாத்திரமும் உங்களையும், என்னையும்தான் பிரதியெடுத்திருக்கிறது. நீங்களும், நானும், நம்மைப் போன்ற மற்ற மடையர்களும் சேர்ந்ததுதான் உலகம் என்றால் இந்த உலகமே மூடர்கூடம்தானே\nநேற்று மாலை ஆறரை மணியளவில் நண்பர் ஒருவரை அண்ணாசாலையில் சந்திக்க திட்டம். ஆனால் சுமார் ஐந்து மணிக்கு வானம் இருட்டி, அடைமழை கொட்டி ‘உதார்’ காட்டிக் கொண்டிருந்தது. அரை மணி நேரம் மட்டுமே மழையின் ஆதிக்கம். வானம் மெல்ல வெளுக்க நண்பரை சந்திக்க கிளம்பினேன்.\nஅலுவலகத்தை விட்டு வெளியே வந்தவன் அரண்டு விட்டேன். ஈக்காடுதாங்கல் பாலம் முழுக்க மனிதத்தலைகள். மெட்ரோ ரயில் புண்ணியத்தில் சாதாரண நாட்களிலேயே வாகனங்களால் பிதுங்கும் பாலம், திடீர் கூட்டத்தால் திக்குமுக்காடி போயிருந்தது. சில கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனவரிசை நீண்டிருந்த்து. தரைப்பாலமும் வாகனங்கள் நிரம்பி, சில இன்ச்சுகள் முன்னேறுவதற்குள்ளாகவே தாவூ தீர்ந்து டவுசர் கயண்டது. நடப்பதற்கு கூட வழியில்லாமல் டிராஃபிக் ஜாம் ஆகும் ஒரே நகரம் சென்னையாகதான் இருக்க முடியும். ஒன்றாவது கீரிலேயே கிளட்சை பிடித்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஸிலேட்டர் கொடுத்து, பிரேக் பிடித்து கையெல்லாம் மரத்துப்போனது.\nஎல்லோருமே ஆற்றுக்கு நடுவில் மெட்ரோ ரயிலுக்கு அமைக்கப்பட்ட தூண்களுக்கு அருகில் அமைந்திருந்த அடிப்பகுதியை மையமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். வாகன ஓட்டிகள் பலரும் நடுரோட்டில் வண்டியை ‘பார்க்’ செய்து, ஒரு பயலும் முன்னேற முடியாதபடி வன்முறையில் ஈடுபட்டார்கள்.\nஅடையாறு ஆற்றில் ஏதோ கலவரம் என்று புரிந்துகொண்டேன். சில வருடங்களுக்கு முன்பாக நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் ஒரு கதிர்வீச்சு கருவி வீசப்பட்டு, சென்னைவாசிகள் உயிரைப் பிடித்துக்கொண்டு சில நாட்கள் வாழ்ந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்படி இல்லையாயின் யாரோ ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்க வேண்டும். அடையாறு மேம்பாலத்தில் மாதத்துக்கு ஒருவராவது குதித்து உயிர் மாய்த்துக்கொள்வது சமீபகாலமாக சென்னையில் புதியதாக ஏற்பட்டிருக்கும் மரபாகி விட்டது. யாரோ ‘ஸ்பாட்’ மாறி உயிர்நீத்திருக்கிறார்களோ என்றும் யூகித்தேன்.\nஇவ்வளவு கூட்டம் கூடி அமளிதுமளி ஆகிக்கொண்டிருக்கிறது, ப்ளாஷ் நியூஸ் பித்தம் தலைக்கு ஏறிப்போன ஒரு செய்தி சானல் கூட இன்னும் ஸ்பாட்டுக்கு வரவில்லையே என்று தொழில்நிமித்தமான கவலை வேறு. செல்போனில் கேமிரா வந்துவிட்டதால், சிட்டிஸன் ஜர்னலிஸ்டுகள் ஆகிவிட்ட மக்களே ஆற்றை விதவிதமான கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். செல்போனிலும் கேமிரா என்று சிந்தித்தவனை செருப்பால் அடிக்க வேண்டும். போனில் படம் பிடித்து ப்ளாக்கில் போடலாமா என்று எனக்கும் யோசனை வந்து, உடனே சோம்பல் மேலெழுந்து அந்த யோசனையை கைவிட்டேன். இப்போதிருக்கும் ��ெல்போன் வாங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அதில் இருபது படங்கள் எடுத்திருந்தாலே ஆச்சரியம்தான்.\nபாலத்துக்கு மேலே சுவரை ஒட்டி எப்படியும் ஒரு ஐநூறு பேர் நின்றிருப்பார்கள். ஆற்றுக்கு நடுவே மெட்ரோ ரயில் பால வேலைக்காக அமைக்கப்பட்ட திட்டு ஒன்றில் ஒரு நூறு பேராவது நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். போலிஸ் படை தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்தும், வேடிக்கை வெறியில் மக்கள் யாருமே போலிஸை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை.\nநானும் ஆர்வமாக எல்லோரும் பார்க்கும் அதே பகுதியை உற்று, உற்றுப் பார்த்து எதுவும் தென்படாமல் மனம் சலித்துக்கொண்டே முன்னேறிக் கொண்டிருந்தேன். போலிஸ்காரர் ஒருவர் தடியால் என் வண்டியை தட்டி, “நிக்காம போய்யா.. போய்க்கிட்டே இருக்கு” என்று அச்சுறுத்தினார்.\n“என்ன சார், என்ன பிரச்சினை\n“ஒண்ணும் இல்லை. நீ கெளம்புய்யா”\nஎன் கற்புக்கு அடையாளமாக தாலி மாதிரி தொங்கிக் கொண்டிருந்த அடையாள அட்டையை நீட்டி, “ப்ரெஸ்ஸு சார்.. என்ன விஷயம்னு சொல்லுங்க” என்றேன்.\n“அதான் சொல்லிட்டேனே சார். ஒண்ணுமே இல்லைன்னு. ஒரு துணி மூட்டை ஆத்துலே அடிச்சிக்கிட்டு வந்திருக்கு. எவனோ விவரம் கெட்ட விருந்தாளிக்குப் பொறந்த பய ஒருத்தன் வேலைக்கொண்டையை (வார்த்தைப்பிழை) எல்லாம் விட்டுப்போட்டு வேடிக்கை பார்த்திருக்கான். அவனைப் பார்த்து நாலு பேர் வேடிக்கை பார்க்க, நாலு நாற்பதாகி, நாற்பது நானூறு ஆயிடிச்சி” கவுண்டமணி காமெடியில் வரும் ‘கிணத்துலே பாடி’ கதைதான்.\nமுன்பெல்லாம் பஸ்ஸில் பயணிக்கும்போது நண்பர்கள் ஒரு ‘டெக்னிக்’கை பயன்படுத்துவோம். பஸ் எங்கேயாவது சிக்னலில் நிற்கும்போது, சும்மாவாச்சுக்கும் ஜன்னலைப் பார்த்துவிட்டு ‘ச்சோச்சோ...’ என்று சப்தம் எழுப்புவோம். பஸ் மொத்தமும் என்னவோ ஏதோ என்று ஜன்னலை எட்டிப் பார்க்கும். அங்கே ஒன்றுமேயில்லை என்று தெரிந்தாலும், ஏதாவது தெரியுமாவென்று ஆவலோடு எட்டிப் பார்க்கும். இம்மாதிரி சந்தர்ப்பங்களில்தான் சுமார் ஃபிகர்களாவது நம்மை சட்டை செய்து, பொருட்படுத்தி பார்ப்பார்கள் என்பதைத்தவிர இந்த விளையாட்டுக்கு வேறெந்த உள்நோக்கமும் இருந்ததில்லை.\nஒன்றுமே இல்லாத ஒன்றை கூட்டம் கூட்டி, வேலை வெட்டியை எல்லாம் விட்டுவிட்டு வெறித்தனமாக வேடிக்கை பார்க்கும் க���ட்டம் உலகில் வேறெங்காவது இருக்குமா என்பது சந்தேகமே. முதல் எறும்பு எந்த வழியில் போகிறதோ, அதே வழியை பின் தொடர்ந்து வரும் நூற்றுக்கணக்கான எறும்புகள் போவதை போலதான் மூடநம்பிக்கையோடு வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறோம். பேசத்தெரிந்த ஆட்டு மந்தைகள் நாம். போஸ்டரில் காட்டப்படும் ’பிட்டு’ தியேட்டரில் நிச்சயம் இருக்காது என்கிற யதார்த்த உண்மையை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தாலும், ஏதோ ஒரு மூடநம்பிக்கையில் திரும்பத் திரும்ப அஜால் குஜால் திரையரங்குகளுக்கு படையெடுக்கும் தமிழனின் மனோபாவத்தை எப்படிதான் வரையறுப்பது\n‘சூனியத்தைதான் உலகம் உற்று உற்றுப் பார்க்கும்’ என்கிற வாழ்வியலின் மிகச்சிறந்த தத்துவத்தை நேற்று உணர்ந்துக் கொண்டு, ஓரளவுக்கு சீரான போக்குவரத்தில் கலந்து நண்பரைப் பார்க்க விரைந்தேன்.\n“அனாதையாய் சாலையில் பறந்துகொண்டிருக்கும் பலூன்களை கண்டிருக்கிறீர்களா. குறிப்பாக வாரயிறுதி இரவுகளில் வெள்ளை, மஞ்சள், ஊதா, சிகப்பு நிற பலூன்களை பார்க்கலாம். அவை கல்யாண வரவேற்புக்கோ, பிறந்தநாள் விழாவுக்கோ சென்று வந்த குழந்தைகளுக்கு பரிசளிக்கப்பட்டவையாக இருக்கக்கூடும். இரவு ஒன்பது மணிக்கு மேல் வீடு திரும்பும்போது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே சாண்ட்விச்சாய் அமர்ந்திருக்கும் குழந்தை தூக்கக்கலக்கத்தில் தவறவிடும் பலூன்களே அவை.\nவீட்டுக்குப் போனதும், தூக்கம் களைந்த எரிச்சலிலும் பலூனை தொலைத்த கையாலாகத்தனத்தை எண்ணியும் குழந்தை எப்படியும் அழும். புது பலூன் வேண்டும் என்று அடம்பிடிக்கும். முன்னேற்பாடான பெற்றோர் என்றால் வீட்டிலேயே ஸ்டாக் வைத்திருக்கும் பலூனை ஊதிக்கொடுத்து சமாளிப்பார்கள். அல்லது அடம் பிடிக்கும் குழந்தை செம சாத்து வாங்கி, கேவிக்கொண்டே தூங்கும்.\nஒரு சப்பை மேட்டருக்கு இத்தனை ஆராய்ச்சி தேவையா என்று கேட்காதீர்கள். இனிமேல் இரவுப் பயணங்களில் இம்மாதிரி பலூன்களை பார்த்ததுமே நீங்களும் இப்படித்தான் என்னை மாதிரியே ஆராய்ந்து மன உளைச்சல் அடையப் போகிறீர்கள். ஏனெனில் உங்கள் கண் முன்னால் பறந்துப் போவது வெறும் பலூன் அல்ல. ஒரு குழந்தையின் தற்காலிக மகிழ்ச்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்”\nநானே எதிர்ப்பார்க்காத அளவுக்கு செம கைத்தட்டல். நண்பரின் பொம்மைக்கடை திறப்ப���விழா. திறந்துவைத்து பேச ஒப்புக்கொண்ட நடிகை, திடீரென்று ஏதோ ஷூட்டிங்குக்கு மும்பை போய்விட்டாராம். விழாவை ஒப்பேற்ற விருந்தினராக வந்த என்னை மாதிரி இரண்டு மூன்று பேரை பேசவைத்து சமாளித்தார் நண்பர். எதையாவது பேசவேண்டுமே என்பதால் திட்டமிடப்படாத இந்த திடீர் உரையை பேசினேன். உண்மையில் என் உரையில் அமைந்திருந்தது மாதிரி எனக்கு பெரிய பலூனாபிமானமோ, குழந்தைகள் மீது அக்கறையோ எதுவுமில்லை. வந்திருந்தவர்களை ஈர்க்க வேண்டுமே என்று வலிய திணித்த உணர்ச்சிகள் இவை.\nநண்பர் அருமையான இரவு உணவை ஏற்பாடு செய்திருந்தார். சாப்பிடும்போது என்னை பாராட்டாத ஆளே இல்லை. எனக்கு கிடைக்கும் இந்த பெருமையை எல்லாம் பக்கத்தில் நின்று பார்க்க என்னுடைய மனைவியையும், மாமியாரையும் அழைத்துவரவில்லையே என்று நொந்துகொண்டேன். எல்லாம் முடிந்து கிளம்பும்போது நேரம் இரவு பத்தை தாண்டியிருந்தது. பல்ஸரை கிக்கி சீறவிட்டேன்.\nஇரவு பன்னிரெண்டுக்கும் கூட நெரிசலாக இருக்கும் அண்ணாசாலை ஏனோ அன்று வெறிச்சோடிப் போயிருந்தது. எழுபதில் வண்டி அனாயசமாக பறந்தது. முகத்தில் மோதிய காற்று உற்சாகமளித்தது. சைதாப்பேட்டையை தாண்டும்போது வானம் இருட்டத் தொடங்குவதாக உணர்வு. தூரத்தில் மின்னல் பளிச்சிட்டது. காற்றில் ஈரத்தை உணர, அடுத்த அரை மணி நேரத்தில் வானம் பிளந்து பேய்மழை கொட்டப் போகிறது என்று யூகித்தேன். லேசான ரம்மியமான மண்வாசனை. விரைவாக வீடு சேரும் அவசரத்தில் ஆக்ஸிலேட்டரை கூடுதலாக முறுக்கினேன். அடுத்த ஐந்தாவது நிமிடம் கிண்டியை தொட்டேன். பாலத்துக்கு அருகிலிருந்த நட்சத்திர ஓட்டல் வாசலில் கசகசவென்று போக்குவரத்து நெரிசல். பணக்காரர்களுக்கு பார்ட்டிக்குப் போவதைத் தவிர வேறு வேலையே இல்லை.\nவீட்டுக்கு போக வேண்டிய அவசரத்தில் இருந்த நான் பாலத்தில் ஏறினேன். ஒரு சுற்று சுற்றி தாம்பரம் போகவேண்டிய வழியை அடைந்தேன். பாலத்தில் இருந்து இறங்கும்போதுதான் கவனித்தேன். வெள்ளை நிற பலூன் ஒன்று காற்றில் இங்கும் அங்குமாக அலைந்துக் கொண்டிருந்தது. ஏதோ இனம்புரியாத உணர்வு உள்ளத்தை உந்த, வண்டியின் வேகத்தை குறைத்தேன். இண்டிகேட்டரை இயக்கி பலூனுக்கு அருகாக வண்டியை ஓரங்கட்டினேன். அந்த பலூனை எடுத்து வழியில் எதிர்படும் முதல் குழந்தையிடம் கையளிக்க வேண்டும். அந்த பிஞ���சு முகத்தில் ஏற்படும் குதூகலத்தை ரசிக்க வேண்டும். இப்படியெல்லாம் நல்லவிதமாக வாழ்க்கையில் இதுவரை நான் யோசித்ததே இல்லை. ஒரே நாளில் ஏன் இப்படி மாறிவிட்டேன்\nஅலைந்துக்கொண்டிருந்த பலூனை இரு கை நீட்டி தொட்டதுதான் தாமதம். தலை கிறுகிறுக்கத் தொடங்கியது. கால்கள் பிடிமானம் இல்லாமல் தரை நழுவியது. பாலம் இடிந்து விழுந்துக் கொண்டிருக்கிறதா. சென்னையில் பூகம்பமா. இல்லை, நான் மயங்கிக் கொண்டிருக்கிறேனா. எதுவுமே புரியவில்லை.\nகண்விழித்து, மலங்க மலங்க நான் பார்த்தபோது வெள்ளைச்சட்டையும், நீலநிற பேண்டும் அணிந்திருந்த கருப்பான ஒருவன் என் எதிரில் நின்றிருந்தான். விகாரமாக சிரித்தான். முட்டைக்கண், தெத்துப்பல் என்று அவனை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.\n“இப்படித்தாம்பா எனக்கும் ரெண்டு நாளைக்கு முன்னால போரூர் சிக்னலாண்ட ஆச்சி. நல்லவேளையா நீ தொட்டியா. நான் தப்பிச்சேன். உன்னையும் எவனாவது இளிச்சவாயன் தொடுவான். அதுவரைக்கும் வெயிட் பண்ணு” சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் பேய் மாதிரி ஓட ஆரம்பித்தான். அவன் சொன்னது எக்கோவாக திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது.\nயெஸ். நம்பினால் நம்புங்கள். நானே பலூனாக மாறிவிட்டேன்.\nகாட்டுமிராண்டித்தனமான மரணத்தண்டனை நாகரிக உலகில் நீடிக்கக் கூடாது. நிர்பயா வழக்கு, ராஜீவ் கொலை வழக்கு என்று தனித்தனியாக வழக்கு வாரியாக பார்க்காமல் ஒட்டுமொத்தமாக மரணத்தண்டனையை எதிர்ப்பதே நாகரிகம் பெற்ற மனிதனின் நிலைப்பாடாக இருக்க முடியும்.\nடெல்லி பாலியல் குற்றத்தில் நான்கு பேருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு கலைஞர் கருத்து கூறியிருக்கிறார். “தூக்குத்தண்டனை குறித்து எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், இந்த குறிப்பிட்ட குற்றத்தை பொறுத்தவரை நீதிபதிகள் சரியான தீர்ப்பைதான் வழங்கியிருக்கிறார்கள்” என்று அவர் நேற்று சொல்லியிருக்கிறார்.\nகலைஞர் அரசியல்வாதி. இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலில் தன்னுடைய கட்சியை வெற்றிபெற செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார். எனவே பொதுமக்களின் செண்டிமெண்டுக்கு எதிரான எந்த கருத்தையும் இச்சூழலில் அவரால் சொல்லிவிட முடியாது. ஆனால் இம்மாதிரி நிர்ப்பந்தங்கள் இல்லாத சூழலில் அவர் ஏற்கனவே சொல்லியிருப்பதைதான் நாம் கருத்தில் கொ��்ள வேண்டும். “தூக்குத்தண்டனை என்பது அறவே ரத்து செய்யப்பட்டு, சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு” என்று அழுத்தம் திருத்தமாக மரணத்தண்டனை குறித்து அவர் பேசியிருக்கிறார்.\nதூக்குத்தண்டனையை ஆதரிப்பவர்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த ஒரு கொடூர குற்றத்தையும் கண்டவுடனேயே, கேட்டவுடனேயே “இவனையெல்லாம் நடுத்தெருவுலே வெச்சி நாய் மாதிரி சுட்டுக் கொல்லணும்” என்கிற கருத்தினை உடனடியாக உச்சரிப்பவர்கள். இது அறிவுபூர்வமான எண்ணமாக நிச்சயம் ஆகாது. உணர்வுபூர்வமான முடிவுகள் எப்போதுமே வரலாற்றில் கறையாகதான் பதிவாகும்.\nநீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சிப்பது அறமல்ல. ஆனாலும் சில காலமாக நீதிமன்றங்களும் அரசியல்வாதிகளைப் போலவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்ப்பளிப்பதாக தோன்றுகிறது. பாபர் மசூதி விவகாரத்திலிருந்து, நேற்றைய நிர்பயா பாலியல் கொலை வழக்கு வரை இதற்கு நிறைய உதாரணங்களை காட்டமுடியும். நீதி தேவதை மூளையால் சிந்திக்க வேண்டும். மனசு சொல்வதை கேட்டு தீர்ப்பளிக்கக்கூடாது.\nஅடுத்து சில சட்டமன்றத் தேர்தல்களையும், பாராளுமன்றத் தேர்தலையும் எதிர்நோக்கியிருக்கும் காங்கிரஸுக்கு நிர்பயா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நிம்மதியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே மத்திய அரசின் டி.ஆர்.பி. இறங்கிக் கொண்டிருக்கும்போது, கசாப் தூக்கிலிடப்பட்டு மீண்டும் டி.ஆர்.பி. எகிறியதை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.\nஅவ்வப்போது இம்மாதிரி தீர்ப்புகள் வரும்போது சீசனலாக மட்டுமே மரணத்தண்டனையை எதிர்க்காமல், கொடூரமான காட்டுமிராண்டித்தனமான.. அதேநேரம் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற இத்தண்டனையை ஒட்டுமொத்தமாக மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்டோர் எதிர்த்தாக வேண்டும். மரணத்தண்டனையை ஒழிப்போம் என்று குரல் கொடுப்போரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். மரணத் தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்தை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் செய்தாக வேண்டும்.\nமரணத்தண்டனையை ஒழிக்கக் கோருவது குற்றவாளிகளுக்கு ஆதரவான செயல்பாடு அல்ல என்று பிரித்தறிந்து அனைவரும் பொருள் கொள்ள வேண்டும். கொடூரமான குற்றம் செய்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கவேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. ஆனால் அந்த அதிகபட்சத் தண்டனை என்பது மரணத்தண்டனை அல்ல என்பதே நம் கருத்து.\nமரணத்தண்டனை குறித்த முந்தைய சில பதிவுகள் :\nமரணத்தண்டனை : அம்மாவுக்கு வேண்டுகோள்\nதூக்குத் தண்டனை – எதிர்வினைகள்\nமரண தண்டனையை ஆதரிப்பவர்கள் காட்டுமிராண்டிகள்\nதமிழ்ப் படங்களிடம் –குறிப்பாக மசாலாப் படங்களிடம்- லாஜிக்கோ, சமூக பொறுப்புணர்வையோ அல்லது வேறு ஏதேனும் கருமாந்திரத்தையோ நாம் எதிர்ப்பார்க்க வேண்டியது அவசியமில்லை. சிறு முதலீட்டில் எடுக்கப்படும் படங்கள் தரத்தில் சுமாராக இருந்தாலும் கூட அவற்றை குறைகூறி விமர்சிப்பது நம் கொள்கையல்ல. குமுதம் நிறுவனர் அமரர் எஸ்.ஏ.பி கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் இது. ஆனால், தமிழகத்தின் சமகால தீவிரப் பிரச்சினை ஒன்றினை நகைச்சுவை என்கிற பெயரில் நீர்த்துச்செய்யும் வேலையை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் செய்திருக்கிறது எனும்போது அதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.\nதர்மபுரியில் தொடங்கி மரக்காணம் வரை என்னென்ன நடந்தது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். வடமாநிலங்களில் வழக்கத்திலிருக்கும் கவுரவக் கொலைகள் எனும் காட்டுமிராண்டி கலாச்சாரம் சமீபமாக தமிழகத்திலும் அதிகரித்திருக்கிறது என்று தினமும் செய்தித்தாள் வாசித்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தைதான் நகைச்சுவையாகப் பார்க்கிறார் அறிமுக இயக்குனர் பொன்ராம்.\nவருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் ஹீரோயின் அந்த ஊர் முக்கியஸ்தரான சத்யராஜின் பெண். பள்ளி மாணவி. எம்.ஏ., எம்.பில் () படித்து வேலைவெட்டியில்லாமல் சுற்றும் ஹீரோவுக்கு ஆரம்பத்தில் ஹீரோயின் மீது ரொமான்ஸ் எதுவும் வரவில்லை. ஹீரோயினின் டீச்சர் மீதுதான் அவருக்கு காதல். அந்த டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி விடுவதாலும், ஒரு காட்சியில் ஹீரோயினை புடவை கட்டி பார்த்துவிடுவதாலும் மட்டுமே, வேறு வழியின்றி ஹீரோவுக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. காதல்வசப்பட்ட ஹீரோ, ஹீரோயினை வசப்படுத்த ஒரு காட்சியில் சினிமா ஹீரோ பாணியில் உடையணிந்து, கூலிங் க்ளாஸ் அணிந்து அசத்துகிறார். பள்ளிப்படிப்பை கூட முடிக்காத ஹீரோயினும் (முன்பு மாப்பிள்ளை பார்த்தபோது படிக்க வேண்டும் என்று சொல்லி கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவித���தவர் என்பது குறிப்பிடத்தக்கது) ஹீரோவை காதலிப்பதை உணர்ந்த அவரது அப்பா, வேறொரு இடத்தில் கல்யாணம் நிச்சயிக்கிறார். ஹீரோ, ஹீரோயினை அழைத்துக்கொண்டு ஓடிப்போகிறார். தேடிப்போய் தன் பெண்ணை ஹீரோயினியின் அப்பா சுட்டுக் கொன்றுவிட்டார் என்று ஊரில் பேச்சு.\nபடத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே கவுரவத்துக்காக தன் பெண்ணை கொலை செய்த மானஸ்தர் என்பதாக சத்யராஜ் அறிமுகப்படுத்தப் படுகிறார். அவருடைய அடியாட்கள் இந்த கொலையை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். ஊரிலும் அப்படியொரு பேச்சு இருப்பதை சத்யராஜ் கவுரவமாக கருதுகிறார். கடைசிக் காலத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா பக்திப்படங்களாக நடித்துத் தள்ளியதைப் போல, பெரியார் கொள்கைகளுக்கு எதிரான வேடங்களையே இனமான நடிகரான சத்யராஜ் தற்போது தொடர்ச்சியாக நடித்து வருகிறார். நம் விரலை கொண்டேதான் நம் கண்களை குத்திக் கொள்கிறோம்.\nபடத்தில் சத்யராஜ் என்ன சாதியாக சுட்டப்படுகிறார் என்பதை யூகிப்பது அவ்வளவு கடினமல்ல. பெரிய மீசை. நெற்றியில் பொட்டு. திண்டுக்கல் – பழனி வட்டார கிராமம் என்றெல்லாம் நிறைய க்ளூ இருக்கிறது. மூன்று பெண்களுக்கு அப்பா. யாருடனாவது ஓடிவிடுவார்களோ என்கிற அச்சத்தில் தன் பெண்களுக்கு படிக்கும் வயதிலேயே திருமணம் செய்துவிடுகிறார். அவருடைய கடைசிப் பெண்ணுக்கும் அம்மாதிரி கல்யாணம் செய்ய முயற்சிக்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஹீரோவின் சாதி பற்றிய விவரங்களை யூகிப்பது சிரமம். சத்யராஜின் சாதிதான் என்பது மாதிரி தெரிந்தாலும், ஹீரோவின் வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக – குடிசையாக இருக்கிறது. நெற்றியில் பட்டை, மீசை மாதிரியான அடையாளங்கள் இல்லை.\nஇந்தப் பின்னணிகளைக் கொண்டுதான் முழுக்க முழுக்க காமெடி வசனங்களோடு (ஒவ்வொரு காட்சியும் படுநீளம். அடுத்த படமெடுக்க வாய்ப்பு கிடைக்குமோ என்னவோவென்று எல்லா கதையையும் இதிலேயே சொல்லிவிட இயக்குனர் முயற்சித்திருக்கிறார்) மூன்று மணி நேர நகைச்சுவைக் காவியமாக வந்திருக்கிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.\nஇப்படத்தில் காட்டப்படுவதுதான் தமிழ்நாடு என்றால் பாமகவினரின் எதிர்ப்பும், வாதமும் முழுக்க முழுக்க நியாயமானவையே. காதல் திருமண விவகாரம் குறித்து பாமகவினரின் கருத்துகளில் கீழ்க்கண்ட அம்சங்கள், அதிலிருக்கும் வ��ர்த்தை கவர்ச்சிக்காக புகழ்பெற்றவை (பாமகவினர் இவ்விவகாரத்தில் பேசும் சில கருத்துகளை பரிசீலித்து விவாதிக்க வேண்டும். They have proper data & statistics. ஒட்டுமொத்தமாக பாமகவை கழுவில் ஏற்றுவது கண்மூடித்தனமான பாசிஸம்) :\nபணக்கார / பெரிய இடத்துப் பெண்களாக பார்த்து காதலிக்கிறார்கள். பிற்பாடு பஞ்சாயத்து வந்தால் பணம் பறிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக. இது நிஜமான காதல் அல்ல. நாடகக் காதல்.\nஜீன்ஸ் பேண்டும், கூலிங் கிளாஸும் அணிந்து அப்பாவி கிராமத்து இளம்பெண்களை ஏமாற்றுகிறார்கள்.\nமைனர் பெண்களை காதலித்து கர்ப்பமாக்குகிறார்கள்\nஇப்போது மேலே சொல்லப்பட்ட படத்தின் பின்னணியோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள் புரியும்.\nகவுரவக் கொலை பின்னணியை காமெடியாகப் பார்ப்போம் என்கிற லட்சியத்தோடு வந்திருக்கிற இத்திரைப்படத்தை, திரையரங்கில் பார்க்கும் சோசியல் நெட்வொர்க் புரட்சியாளர்கள் “நல்லாயிருக்கு. நாலு வாட்டி பார்க்கலாம்” என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். இப்பிரச்சினைகளை இணையங்களில் விவாதிக்கும்போது தீக்குளிக்குமளவுக்கு தீவிரவமாக எழுதியவர்கள் இவர்கள். இளவசரனின் காதலுக்காக தொண்டை தண்ணி வரண்டுப் போகுமளவுக்கு டீக்கடைகளிலும், பஸ்ஸிலும், இரயிலிலும் உரத்துப் பேசியவர்கள், இன்று அச்சூழலை பகடி செய்து வந்திருக்கும் படைப்பை ‘சூப்பர்’ என்று படம் பார்த்துவிட்டு வரும்போது நீட்டும் மைக் முன்பாக வாய்கொள்ளாத சிரிப்போடு சொல்லிக்கொண்டே செல்கிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் ஹிட் உறுதி. தமிழன் என்கிற மண்ணாந்தைக்கு ‘கருத்து’ என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா என்பதுதான் நம் கேள்வி.\nமிருதங்க சக்கரவர்த்தி vs விகடன்\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார். கிரிட்டிக்கலி அக்ளெய்ம்ட் ஆன இப்படம், ஏனோ பாக்ஸ் ஆபிஸில் சோடை போனது.\nஇப்படம் வந்திருந்தபோது விகடனில் எழுதப்பட்ட விமர்சனத்தில் சிவாஜியின் மிருதங்க நடிப்பு தாறுமாறாய் கிழிக்கப்பட்டிருந்தது. சிவாஜி மிருதங்கம் வாசிப்பதை பார்க்கும்போது, வலிப்பு நோய் வந்தவரை பார்ப்பது போல இருக்கிறது என்று விகடன் காரசாரமாக எழுதிவிட்டது. இந்த விமர்சனத்துக்கு சிவாஜி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை கிளப்பினார்கள். இதையடுத்து விகடன், புகழ்பெற்ற மிருதங்க வித்வான்களிடம் சிவாஜியின் நடிப்பு குறித்து கருத்து கேட்டிருக்கிறது. நிஜ மிருதங்க வித்வான்களை மிஞ்சும் வகையில் சிவாஜியின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது என்று அவர்கள் சான்றிதழ் தர, விகடன் மனப்பூர்வமாக தன் வாசகர்களிடம் மன்னிப்பு கோரியது.\nசெய்த பாவத்துக்கு பரிகாரமாக அடுத்த ஓராண்டுக்கு விகடனில் விமர்சனமே வராது என்றும் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படியே விகடனும் ஓராண்டுக்கு சினிமா விமர்சனம் எழுதவேயில்லை.\nஇது நடக்கும்போது நான் சிறுவனாக இருந்திருப்பேன். விகடனோடு பரிச்சயம் இருந்ததா என்றும் நினைவில்லை. எனவே சம்பவம் பற்றி தெரியவில்லை. ’தங்கமீன்கள்’ திரைப்படம் குறித்து விகடன் எழுதிய விமர்சனத்துக்கு, எதிர்வினையாக இயக்குனர் ராம் எழுதிய பதிவுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மூத்தப் பத்திரிகையாளர் இந்த சம்பவத்தை சொன்னார். தங்கமீன்கள் விமர்சனம் குறித்த ராமின் தரப்பையும், விகடனின் விளக்கத்தையும் அடுத்தவாரம் விகடன் பிரசுரிக்கப் போகிறது என்று ராம் எழுதியிருக்கிறார். ஐ யாம் வெயிட்டிங்.\nமிருதங்க சக்கரவத்தி காலத்தில் இச்சம்பவம் நடந்திருக்கும் பட்சத்தில், அதையும் தங்கமீன்கள் குறித்த விளக்கம் வரும் இதழிலேயே, விகடன் பொக்கிஷம் ஆட்கள் மீள்பிரசுரித்தால் சுவையாக இருப்பதோடு, விகடனின் பாரம்பரியப் பெருமையையும் அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதாக அமையும்.\nவகை சினிமா, மசாலா மிக்ஸ்\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nதமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு\nஉன் ஏரியா எங்கேன்னு சொல்லு\n6 மெழுகுவர்த்திகள் : மனித வணிகம்\nமிருதங்க சக்கரவர்த்தி vs விகடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/petrol-rate", "date_download": "2020-07-14T16:50:54Z", "digest": "sha1:EW4IU3IPWY7722MGJRVCDDJXSVGHH5EK", "length": 6576, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா.\nதமிழகத்தில் இந்த பகுதியில் மட்டும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு.. தமிழக அரசு அறிவிப்பு.\nமாநிலம் முழுவதும் இன்று இரவு முதல் மீண்டும் ஊரடங்கு.. வெளியான அறிவிப்பு. எவை இயங்கும்.\nஆண்டிப்பட்டியில் முழு ஊரடங்கு அமல்.. தமிழக அரசு அறிவிப்பு.\nதமிழகத்தில் அடுத்த முழு ஊரடங்கிற்கு தயாராகும் மாவட்டம்.\nதமிழகத்தில் இந்த பகுதிக்கு மட்டும் நாளை முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு.\nஜூலை 2021 வரை ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிப்பு.. அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள்.\nமுழு ஊரடங்கு நிறைவு.. நான்கு மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்.\nதமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு.. எவை இயங்கும்.. எவை இயங்காது.\nஊரடங்கை மீறி கெத்தாக வீடியோ போட்ட பெண்.. காவல்துறை தேடுவதால் கதறும் பெண்மணி.\nஇன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம்.. தமிழகத்தில் அதிகரித்த கொரோனா தொற்று.\nஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இரயில் இரத்து.. இரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.\nதமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு.. 6-வது மாவட்டமாக வெளியான அறிவிப்பு.\nமதுரையை தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் முழுஊரடங்கு. நீங்கள் இந்த மாவட்டமா.\nசென்னையை தொடர்ந்து முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட மாவட்டம் மற்றும் கட்டுப்பாடுகள்.\nமீண்டும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த முதலமைச்சர்.\nசென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடு.\nகாவல்துறை கட்டுப்பாட்டில் வந்த சென்னை.. என்ன செய்யலாம்.\nகருணாநிதி நிமிர்த்தி வைத்ததை அழிக்க நினைக்கும் அதிமுக\nபாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் பரிதாப பலி.. மக்களே சாலையில் கவனம் தேவை..\nமவுசு காட்டும் ட்ரைவ் இன் தியேட்டர்கள். படம்பார்க்க கார்ல தான்பா போகனும்.\nஆன்லைன் வகுப்புகளுக்கான நடைமுறை என்ன... மத்திய அரசு விளக்கம்..\nஹீரோயினாகும் அஜித் மகள் அனிகா. இதுக்கு மேல தான் ஆட்டமே இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-07-14T15:39:39Z", "digest": "sha1:ERMYHY4VAA2FWZSDDC24K2Z2RBKTM6WP", "length": 26665, "nlines": 91, "source_domain": "marxist.tncpim.org", "title": "2வது மாநாட்டு முடிவுகளும் அரச��யல் போராட்டங்களும் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n2வது மாநாட்டு முடிவுகளும் அரசியல் போராட்டங்களும்\nஎழுதியது ராமச்சந்திரன் பி -\nஇவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநாடாக அமைந்த இரண்டாவது காங்கிரசில் விவாதிக்கப் பட்ட விஷயங்கள் விளக்கமாக எடுத்துரைக்க இங்கு வாய்ப் பில்லை. சுருங்கக் கூறின் மாநாட்டின் முக்கிய ஆவணமாக, ஆழமான விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொருள், ‘கட்சியின் அரசியல் நிலைபாட்டின் அடிப்படைகள்’ என்ற ஆவணமாகும். (ஆங்கிலத்தில் பொலிட்டிக்கல் தீசிஸ்) என்று அழைக்கப்படும் இந்த ஆவணம் கல்கத்தா ‘தீசீஸ்’ என்ற பெயரில் பிற்காலத்தில் பிரபலமாயிற்று.\nஇரண்டாவதாக, முந்தைய காலகட்டத்தில் கட்சி பின்பற்றிய அரசியல் நிலைபாடுகள் அடிப்படையிலேயே ‘திருத்தல்வாத பார்வையை’ பிரதிபலித்ததாக கருதப்பட்டது என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, மாநாட்டின் விவாதத்திற்கு எடுத்தக் கொள்ளப்பட்ட அறிக்கை, ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோன்றிய வலதுசாரி திரிபுகள்’ திருத்தல்வாத திரிபுகள் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது’. இந்த அறிக்கையானது, பிற்கால கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிரபல மாகிய இடதுசாரி – வலதுசாரி திரிபுகளில் ஒரு முக்கியமான திரிபினை விளக்கக் கூடியதாகவே அமைந்தது. சிந்தனைக்குரிய பல கருத்துக்கள் இதில் முன்வைக்கப்பட்டன. – சர்ச்சைகளுக்கும் பெரும் உட்கட்சி விவாதங்களுக்கும் இந்த அறிக்கையானது பெருமளவில் வழி வகுத்தது.\nமூன்றாவதாக, விவாதிக்கப்பட்ட விஷயங்களில் நடை முறை அனுபவத்தின் அடிப்படையில் எவ்வாறு இத்திரிபுகள் காரணமாக கட்சி முழுவதும் பாதிக்கப்பட்டது என்பதை பற்றிய புரிதல் கூர்மைப்படுத்தப்பட்டது.\nமொத்தத்தில், அதுநாள் வரை கட்சி பல விஷயங்களில் தவறான பாதையை பின்பற்றியதன் விளைவாக ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றி ஆழமான பரிசீலனைகள் நடைபெற்றன. இயல்பாகவே இந்த விவாதங்கள் எல்லாம் சேர்ந்து கட்சியை ஒரு புதிய திசை வழியில் அழைத்துச் செல்ல காரணமாக இரண்டாவது காங்கிரசின் முடிவுகள் அமைந்தன.\nமிதவாத போக்கினை உடைத்தெறிந்து தீவிரமான புரட்சிகரமான போராட்டங்களுக்கான அழைப்பை 2வது காங்கிரஸ் விடுத்ததாகவே கட்சி அணிகள் கருதின. இதன் எதிரொலியாக கட்சி காங்கிரஸ் முடிந்தபின் நாடு முழுவதும் ஏராளமான, தீவிர தன்மை கொண்ட போராட்டங்கள் நடைபெற்றன. மாநாட்டின் இறுதி நாள் பேரணியில் அரசியல் தலைமைக்குழு சார்பாக பேசிய தோழர் பவானி சென் – ‘தெலுங்கான பாதை தான் நமது பாதை’ என்று உரக்க பறைசாற்றியதானது, மிகப்பெரிய உணர்ச்சிப் பெருக்கை கட்சி முழுவதும் ஏற்படுத்தியது. தெலுங்கான பாதை என்று கூறும்போது, மக்களின் தீவிரப் போராட்டம் – அதுவும் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்ற முறையில்தான் நாடு முழுவதும் கருதப்பட்டது. இதேபோல், அதுநாள் அடக்கி வைக்கப் பட்டிருந்த உணர்ச்சிகளெல்லாம் பீறிட்டு வெடித் தெழுந்தது. இந்த போராட்டங்களை முறியடிக்க ஆளும் வர்க்கம் மிகக் கொடூரமான முறையில் அடக்குமுறையை ஏவி விட்டது என்பதும் இரண்டவது காங்கிரசுக்குப் பின் வெளிப்பட்ட முக்கிய அம்சமாகும்.\nஆயிரக்கணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்டதும், மூர்க்கத்தனமான – நேரடித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தோழர்களின் உயிர் பறிக்கப்பட்டதும், சொல்லொண்ணொ சித்திரவதைகளை நமது அணிகள் சந்திக்க வேண்டிய சூழல் உருவானதும் மறக்கவே முடியாது. தெலுங்கானாவில் மட்டுமின்றி, போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளிலும் கம்யூனிஸ்ட்டாக இருப்பது கூட ஒரு குற்றமாக கருதப்பட்டு மிருகத்தனமாக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட தோழர்களின் பயங்கரமான அனுபவங்களை நினைவில் கொள்ள வேண்டும். இத்தகைய கொடூமைகளை வரலாறு இந்திய நாடு முழுவதும் பரவி நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்தன.\nஆக, இரண்டாவது காங்கிரசுக்கு பிறகு பல்லாயிரக் கணக்கான தோழர்களும், அனுதாபிகளும் எதிர் கொண்ட அடக்குமுறைகளை பார்க்கும் போதே, அத்தகைய சூழ்நிலையில் கூட உறுதியுடன் நெஞ்சு நிமிர்ந்து இயக்கத்தையும், இலட்சியத் தையும் காப்பாற்றி செங்கொடியை உயரப் பிடித்த வரலாற்றின் ஏராளமான சம்பவங்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nநம்முடைய தோழர்கள் இத்தகைய தியாக வரலாற்றின் காரணமாக 1951 – 52 நடைபெற்ற அகில இந்திய பொதுத் தேர்தல்களில் அடக்குமுறை தாண்டவமாடிய பல்வேறு பகுதி களிலும் (தொகுதிகளிலும்) கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர்கள் வெற்றி கொடியை எடுத்துச் சென்ற சம்பவங்களும் படிப் பினைகள் நிறைந்தவையாக இருக்கத்தான் செய்கின்றன.\nஆக, இரண்டாவது காங்கிரசுக்குப் பின் அதி தீவிரவாத செயல்கள் பல நடைபெற்றபோதும், அடக்குமுறைகளை எதிர் கொண்டு அத்தகைய சூழ்நிலைமைகளிலும் உறுதி காட்டிய நிகழ்வுகளையும் பார்க்கக்கூடிய நேரத்தில், கம்யூனிஸ்ட்டுகளின் தியாகத்தையும், உறுதிப்பாட்டினையும் மனதார வாழ்த்திய மக்கள் பிற்காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் கம்யூனிஸ்ட்டு களை ஆதரித்ததை கண்கூடாக காண முடிந்தது.\nதேர்தலில் மகத்தான வெற்றிகள் சில விபரங்கள்\nஇந்தக் காலத்தில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் பெருவாரியாக ஆதரவளித்ததை காண முடிகிறது. குறிப்பாக மதராஸ், திருவாங்கூர் – கொச்சியில் மாகாணங்களில் இது வெளிப்படை யாகவே தெரிந்தது. ஆந்திராவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 41 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தெலுங்கான பகுதியில் கட்சி மகத்தான வெற்றியை ஈட்டியது.\nகுறிப்பாக ஹைதராபாத்தில் 45 இடங்களும், திருவாங்கூர் – கொச்சியில் 37 இடங்களும், மதராசில் 62 இடங்களும், பெங்காலில் 30 இடங்களும், திரிபுராவில் 19 இடங்களும் கிடைத்தது. சென்னை மாகாணத்தில் பிரதான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியே இருந்தது. அப்போது சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 152 இடங்களே கிடைத்தது. ஹைதராபத்தில் காங்கிரஸ் 93 இடங்களை பெற்றது. அங்கும் பிரதான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியே இருந்தது.\nகடுமையான அடக்குமுறைகளுக்கு மத்தியில் கட்சிக்கு கிடைத்த இந்த வெற்றி கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளுக்கு தலைமை தாங்கியதன் வெளிப்பாடாக அமைந்தது.\nமொத்தத்தில், ஆழமான அரசியல் படிப்பினைகளை பெருமளவில் அள்ளித் தந்திருக்கக்கூடிய இரண்டாவது கட்சி காங்கிரசிஸ் நேர்மறை – எதிர்மறை தன்மைகள் கொண்ட ஒன்றாக இருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை.\nபல்லாயிரக்கணக்கான கட்சி ஊழியர்களும், ஆதரவாளர் களும் கட்சியை நேசித்து, பாதுகாத்து வந்த பெருமைமிக்க காலம் அது. அதே சமயம் கட்சிக்குள் ஆழமான கருத்து வேற்றுமை களும், கட்சி செல்ல வேண்டிய திசை வழி குறித்தும் ஆழ்ந்த விவாதங்களும் நடைபெற்றன. போராட்டங்களை நடத்தும் துணிவும் – மன உறுதியும் போதுமானதல்ல; கொள்கை ரீதியான தெளிவு���் முன்னேறுவதற்கு இன்றியமையாத அம்சங்களாகும் என்ற படிப்பினையும் நாம் பெற்றோம். போராட்டங்களில் இறங்கும் போதும், அவற்றை நடத்திச் செல்லும் நேரத்திலும் அவற்றில் பங்கேற்க வேண்டிய மக்களின் மனோ நிலைமைகள், தயார் நிலைகள் போன்றவற்றை மதிப்பீடு செய்வது அவசியம் என்ற கோட்பாடும் பல சந்திர்ப்பத்தில் புறக்கணிக்கப்படடதும் ஒரு பெரிய தவறாக அமைந்தது. நடைமுறை தந்திரங்களைப் பற்றி தெளிவில்லாத சூழ்நிலைகள் கட்சியை பாதித்தது என்பது உண்மை. இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் விரும்புகின்ற புரட்சிகரமான மாற்றத்திற்கு எத்தகைய தந்திரங்களையும் – நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்பது பற்றி கட்சிக்குள் மிக ஆழமான கருத்து மோதல்கள் நடைபெற்றது. இதுவும் கட்சியை பாதித்தது என்பதுதான் உண்மை.\nஆயுதம் தாங்கிய வெகுஜனப் போராட்டம் மூலமாகத் தான் புரட்சி முன்னேற முடியும் என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது. ஆயினும், ரஷ்யாவில் புரட்சி நடந்த அதே சூழ்நிலைகளில், அதே பாதையைப் பின்பற்றிதான் நாம் முன்னேற முடியும் என்ற கருத்து. கட்சியில் வலுவாக இருந்தது. கிராமப்புறங்களில் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தி, சீனாவில் நடந்தது போல ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற கருத்தும் கட்சியில் ஆழமாக முன்வைக்கப்பட்டது. சீனாவில் புரட்சியின் மாபெரும் முன்னேற்றங்களின் பின்னணியில் இந்த எண்ணங்கள் வலுப்பெற்றன. ஆக, இந்தியாவில் புரட்சியின் பாதையானது ரஷ்யாப் பாதையைப் பின்பற்றியா அல்லது சீனப் பாதையைப் பின்பற்றியா அல்லது சீனப் பாதையைப் பின்பற்றியா என்ற விவாதம் கூர்மையாக நடைபெற்றது. இத்தகைய விவாதங்களின் காரணமாக எதார்த்தத்தில் கட்சி தலைமையிலும் அணிகளிலும் ஒற்றுமை பெருமளவில் பாதிக்கப்பட்டது என்பது ஒரு கசப்பான உண்மையாகும். இதுபோன்ற ஏராளமான அடிப்படைப் பிரச்சனைகளும் நடைமுறைப் பிரச்சனைகளும் தீர்வு காண்பதற்காக கட்சிக்குள் கடுமையான விவாதங்களும் நடைபெற்றது. நமது கட்சிக்குள் நடைபெற்ற விவாதங்களின் விளைவாகவும், நம்முடன் நேச உறவு வைத்திருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மற்ற கட்சிகள் ஆகியவற்றின் உதவியுடனும் தத்துவார்ர்தப் – நடைமுறைப் பிரச்சனைகளை பற்றியெல்லாம் கட்சி 1950 இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த முடிவு���ளை பற்றி விவாதிப்பதற்காகவும், முறைப்படுத்துவதற்காகவும் 1950 டிசம்பரில் கல்கத்தாவில் கட்சியின் விசேஷ மாநாட்டினை ரகசியமாக நடத்தப்பட்டது. விசேஷ மத்தியக்கமிட்டி கூட்டமாக இக்கூட்டம் அமைந்த போதிலும், இக்கூட்டமானது ஒரு மாநாடாகவே கருதப்பட வேண்டும் என்று அங்கு ஏகமனதாக முடிவு செய்தது. இந்த விசேஷ மாநாட்டில் முடிவுகளை 1953 டிசம்பரில் மதுரையில் நடைபெற்ற 3வது கட்சி மாநாடு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது கட்சி வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.\nமுந்தைய கட்டுரைலெனின் குறித்து வரலாற்று புரட்டர்களின் ‘வெட்டலும்’, ‘ஒட்டலும்’\nஅடுத்த கட்டுரைஜனநாயகப் போரில் பர்மா ... (Nov 2007)\n17வது மக்களவை தேர்தல் முடிவுகள்: உறுதிப்படுத்தப்பட்ட வலதுசாரி திருப்பம்\nமீண்டுமொருமுறை சாதிகள், வர்க்கங்கள் குறித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72605/SC-nods-for-Puri-Jagannath-temple-car-festival.html", "date_download": "2020-07-14T17:42:40Z", "digest": "sha1:I5XEVF4TYG4PWWM5VCXWEABVZH3FBATW", "length": 9505, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கட்டுப்பாடுகளுடன் பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் - உச்சநீதிமன்றம் அனுமதி | SC nods for Puri Jagannath temple car festival | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகட்டுப்பாடுகளுடன் பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் - உச்சநீதிமன்றம் அனுமதி\nஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்தை கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஒடிஷா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் ரத யாத்திரை வருகிற 23 ஆம் தேதி நடத்தப்படவிருந்தது. லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொள்ளும் இத்திருவிழா மூலம் கொரோனா பரவும் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇயந்திரம் உதவியுடன் தேர் இழுக்கப்படும் என்றும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஒடிஷா அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. ஆனால் இதை ஏற்காத உச்ச நீதிமன்றம் இந்தாண்டு ரத யாத்திரை நடத்த தடை விதித்தது. தற்போதைய சூழலில் ரத யாத���திரை நடத்த அனுமதித்தால் வைரஸ் பரவலுக்கு அனுமதி தந்தது போல் ஆகிவிடும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அத்துடன், பகவான் ஜெகன்நாதரே இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றும் நீதிபதிகள் கூறினர்.\nஇந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக முன்பு புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இப்போது புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. அதில் கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்ததை அடுத்து நீதிபதிகள் அனுமதி அளித்தனர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nபுதிய தீர்ப்பு வெளியானதும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், 'ஜெய் ஜெகன்னாத்' என்று ட்விட்டரில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nராணுவ அதிகாரி என கூறி ஆன்லைன் மோசடி - க்யூஆர் கோர்டு மூலம் பணத்தை இழந்த கடற்படை அதிகாரி..\nமதுரையில் இன்று 157 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nRelated Tags : SC, Puri, Jagannath, Temple, Car, Festival, ஒடிசா, பூரி, ஜெகன்நாதர் , கோயில், தேரோட்டம், உச்சநீதிமன்றம்,\n''கண்ணகி வந்து எரித்து சாம்பலாக்கட்டும்'' - பாடகி சின்மயி\nபயிற்சிக்காக தன்னுடைய ஆடம்பர காரை விற்க போவதாக அறிவித்த டூட்டி சந்த்\nராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்.\n2021-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு- பிரதீப் கவூர்\nகாற்றின் மூலம் பரவுமா கொரோனா\nஇந்தியாவில் வெளியான செய்தித்தாள்களை சேகரித்து வெளியிட்ட பிரெஞ்சுக்காரர் - வைரலான வரலாறு\n“ஊரடங்கை மீறி பிரதமரே வந்தாலும் நிறுத்துவேன்”: பாஜக அமைச்சர் மகனிடம் சீறிய பெண் காவலர்..\nபயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டார் - என்.ஐ.ஏ குற்றச்சாட்டு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராணுவ அதிகாரி என கூறி ஆன்லைன் மோசடி - க்யூஆர் கோர்டு மூலம் பணத்தை இழந்த கடற்படை அதிகாரி..\nமதுரையில் இன்று 157 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/salem?page=3", "date_download": "2020-07-14T17:22:14Z", "digest": "sha1:WVMGNRGWJRZ3GIOMFTOLEANO4DB5NBIJ", "length": 24358, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிருஷ்ணகிரி அணை பூங்காவில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி: எம்.பி.கே.அசோக்குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்\nகிருஷ்ணகிரி அணை பூங்காவில் பொங்கல் - சுற்றுலா கலை விழா 2018 நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் ...\nகோலாரம் பகுதியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 160 பயனாளிகளுக்கு ரூ.26.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்\nநாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், நல்லூர் உள்வட்டத்திற்குட்பட்ட கோலாரம், செருக்கலை மற்றும் இராமதேவம் ஆகிய பகுதிகளை ...\nதருமபுரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: கலெக்டர் கே.விவேகானந்தன், வெளியிட்டார்\nதருமபுரி மாவட்டத்தில் உள்ள 57.பாலக்கோடு, 58.பென்னாகரம், 59.தருமபுரி, 60.பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் 61.அரூர் (தனி) ஆகிய 5 சட்டமன்றத் ...\nபாரம்பரியம் மிக்க நமது கலை மற்றும் பண்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பேச்சு\nசேலம் மண்டல கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெற்ற மார்கழி இசை விழாவினை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தளவாய்ப்பட்டி கலை ...\nகுழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்குழு கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன் தலைமையில் நடந்தது\nதருமபுரி மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்குழு கூட்டம் ...\nபறவைக் காய்ச்சல் தடுப்பு பற்றி ராசிபுரம் கோழிப் பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்\nராசிபுரம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆலோசனைக் கூட்டம் ராசிபுரம் ...\nசுய தொழில் மேற்கொள்ள 8 மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியாக ரூ. 20 லட்சத்திற்கான காசோலை: கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்\nகிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் ...\nசங்ககிரி சட்ட���ன்ற தொகுதி 286 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, வழங்கினார்\nசேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா ...\nதருமபுரி மாவட்டம் மல்லிகுட்டை ஊராட்சி மேடுஅள்ளி முதல் போதாபுரம் வரை தார்சாலை அமைக்கும் பணி:அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்\nதருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் மல்லிகுட்டை ஊராட்சி மேடுஅள்ளி முதல் போதாபுரம் வரை 2.350 கி.மீ தொலைவிற்கு நபார்டு ...\nஊத்தங்கரை வட்டத்தில் 56 ஆயிரத்து 770 நபர்களுக்கு ரூ.63 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணி: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார்\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மற்றும் கே.எட்டிப்பட்டி பகுதி நேர நியாயவிலைகடையினை முழுநேர ...\nகிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்: கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது\nகிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ...\nவலைகோல் பந்து போட்டியில் தொன்போஸ்கோ கல்லூரியின் சாதனை\nபெரியார் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கு இடையேயான வலைக்கோல்பந்து போட்டி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இரண்டு ...\nநங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேரில் ஆய்வு\nசேலம் மாவட்டம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, ...\nசேலத்தில் ஐயப்பனுக்கு திருஆபரண பெட்டி வரவழைக்கப்பட்டு ஜோதி தரிசனம்\nஆண்டு தோறும் காத்திகை மாதத்தில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல மற்றும் மகர பூஜை நடைபெறும். அதுசமயம் தமிழகம் ...\nதிருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினால் தமிழகத்தில் பெண்களின் கல்வி கற்கும் சதவீதம் அதிகரித்துள்ளது: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தகவல்\nசேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திரு��ண நிதியுதவியுடன் ...\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை கண்காட்சி: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்\nகிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் ...\nசங்ககிரியில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு\nசங்ககிரி பா.ஜ.க. சார்பில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 96 பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது.சங்ககிரி பழைய பேருந்து நிலையம் ...\nசேலத்தில் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nஉலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட துவங்கி உள்ளது. நேற்று முன் தினம் இரவு நள்ளிரவு முதலே அணைத்து ...\nகேஸ் டேங்கர்களுக்கு மண்டல வாரியாக ஒப்பந்தம் அறிவிக்க வேண்டும்: தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை\nதமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் ...\nசேலம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தார் தளங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றி அமைக்கும் பணிகள்: ஆணையாளர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு\nசேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் எண் 24 ல் உள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையத்தில் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடி��ை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமுன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் நூறு பிராமணர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\n10, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே சுரங்க பாதைக்கும் அடிக்கல்: ரூ. 248 கோடியில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள் - அலுவலக கட்டிடங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nபிரான்சில் பனிப்பாறைக்கிடையில் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு\nகொரோனா பிரச்சினைக்குப் பின் உலகில் 97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி காலமானார்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: கட்சி தலைவர் பதவியும் பறிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி ...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபுதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nதிருவனந்தபுரம் : தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ...\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-07-14T17:47:14Z", "digest": "sha1:57DTGHKDUSE3S6FCUD3UZQR6PB4WUAHJ", "length": 6020, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "புரோ கபடி லீக் – உபி யோதாவை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் – Chennaionline", "raw_content": "\nகங்குலியை விட டோனி தான் சிறந்த கேப்டன் – கவுதம் கம்பிர்\nபுரோ கபடி லீக் – உபி யோதாவை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\n6-வது புரோ கபடி லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்ஸ் சுற்று) முன்னேறின.\nகடந்த 31ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் மூன்றாவது சுற்றுக்கான போட்டியில் தபாங் டெல்லி மற்றும் உபி யோதா அணிகள் மோதின. இதில், உ.பி. யோதா அணி 45 – 33 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. இதனால் உபி யோதா அணி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.\nஇந்நிலையில், உ.பி. யோதா அணி குஜராத் அணியை நேற்று எதிர்கொண்டது. முதலில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.\nஆனாலும், முதல் பாதியில் குஜராத் அணி 19 -14 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, குஜராத் அணி வீரர்கள் இரண்டாவது பாதியிலும் அதிரடியாக ஆடினர். அவர்களது ஆட்டத்துக்கு முன்னால் உ.பி. அணி வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.\nஇறுதியில், குஜராத் அணி 38 – 31 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nமுதல் தகுதிச்சுற்றுபோட்டியில் குஜராத் அணி பெங்���ளூரு புல்ஸ் அணியிடம் தோற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி – இலங்கை வீரர்களுக்கு அபராதம் →\nபுரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸுக்கு 4வது வெற்றி\nபுரோ கபடி லீக் – தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilan.forumta.net/f29-forum", "date_download": "2020-07-14T15:23:02Z", "digest": "sha1:6G3KL5A7B5ZI7UKSBIPDJNJQ2AERZ5TI", "length": 5434, "nlines": 86, "source_domain": "tamilan.forumta.net", "title": "அரசியல்", "raw_content": "\n» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு\n» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்\n» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா\n» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா\n» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா\n» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா\n» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை\nதமிழ் மக்கள் :: பொது கட்டுரைகள் :: அரசியல்\nஇந்த தளம் நோக்கம் என்ன \nநரிக்குட்டி சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள் -மின்மலர்\nஸ்டாலினும், கைவிட்ட கடவுளும் - வெங்கட் சாமிநாதன்\nசுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ் கடந்து வந்த பாதை - தஞ்சை வெ.கோபாலன்\nஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி - எஸ்.ராமன்\nJump to: Select a forum||--அறிவிப்புகள்|--தளம் பற்றி உங்கள் கருத்துக்கள்|--தமிழ் ஈழம்| |--மாவீரர்களின் வரலாறு| |--புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்| |--ஈழ வரலாறு| |--கட்டுரைகள்| |--தெய்வ தமிழ் இலக்கியம் &பாடல்கள்|--பொது கட்டுரைகள்| |--சிறு கதைகள் மற்றும் தொடர்கள்| |--அரசியல்| |--திரை உலகம்|--நகைச்சுவை பகுதி| |--துணுக்குகள் மற்றும் கதைகள்| |--புகைப்படங்கள் & காணொளிகள்| |--புகைப்பட தொகுப்பு|--காணொளிகள்|--செய்திகளின் தொகுப்பு|--மழலைகள் பகுதி| |--காணொளிகள் மற்றும் புகைப்படங்கள்| |--கதைகள்| |--இளைஞர் பகுதி|--விளையாட்டு மைதானம்|--புத்தகங்கள்|--கவிதை உலகம்| |--சொந்த கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--மொழி பெயர்ப்பு கவிதைகள்| |--ஆன்மிகம்| |--இந்து மதம்| | |--சித்தர்கள் ராஜ்ஜியம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறித்துவ மதம்| |--புத்தமதம் மற்றும் ஜென்| |--அறிவியல்|--வரலாறு|--விவாத களம்|--கணினிமற்றும் மென்பொருள் தரவிறக்கம் தகவல்கள்|--ஆரோக்ய பந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/application-for-bail-in-chennai/", "date_download": "2020-07-14T17:21:40Z", "digest": "sha1:5SVPILCSM2HL7XR4HP6P6CDTT7Q5NFQC", "length": 26624, "nlines": 326, "source_domain": "vakilsearch.com", "title": "ஜாமீன் பெறுவதற்கான விண்ணப்பம் - Vakilsearch", "raw_content": "\nசென்னையில் ஜாமீன் பெறுவதற்கான விண்ணப்பம்\nஒரு நபர் காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது அவன் அல்லது அவளை சிறையில் இருந்து விடுவித்து வெளியில் எடுக்க நீதிமன்றத்திற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்மேலும் அப்படி வெளியில் எடுக்கும் போது குற்றம் சாட்ட பட்டவரை நீதிமன்றம் எப்போது அழைத்தாலும் அவன் அல்லது அவள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும். ஜாமீன் பெறுவதற்கான முறைகள் பற்றி இக்கட்டூரையில் காணலாம்.\nநீதிமன்றத்திற்கு நிபந்தனை அல்லது நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கும் அதிகாரம் உள்ளது. மேலும் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை மறுக்கும் அதிகாரம் உள்ளது. பாதுகாப்பிற்காக செலுத்தப்படும் பணத்தை தான் ஜாமீன் என்று அழைக்கபடுகிறது. இன்னும் துல்லியமாக கூறினால் ஜாமீன் பத்திரம் மற்றும் கைதி மீது அதிகார வரம்பை நீதிமன்றங்களே முழுமையாக கையாளுகிறது. பாதுகாப்பு என்பது பணமாக இருக்கலாம், சொத்துக்கு தலைப்பு கொடுக்கும் ஆவணங்கள், அல்லது தனிப்பட்ட நபர்களின் பத்திரங்கள் அல்லது ஒரு தொழில்முறை பத்திரதாரர் அல்லது பிணைப்பு நிறுவனத்தின் பத்திரமாக இருக்கலாம். ஜாமீன் கேட்டும் அது கிடைக்காத நிலையில் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தன்னை சரணடையச் செய்வது அவசியமாகும்.\nகிரிமினல் வழக்கில் கைது செய்ய பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கவோ அல்லது மறுக்கவோ நீதிமன்றங்களுக்கு முழு அதிகாரமும் உள்ளது. சுமத்த பட்ட குற்றம் பிணையில் விட முடியாத குற்றமாக இருந்தால் விசாரணை வழங்கப்படும் நீதி மன்றத்திடம் அணுகி பெயில் வாங்குவதற்கான உரிமை குற்றம் சாட்டப்பட்டவர்க்கு உண்டு. அதற்கு அவர் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும். வழக்கின் உண்மைகளைப் பொறுத்து, குற்றம் சாட்ட பட்டவருக்கு ஜாமீன் அளிக்க முடியுமா இல்லையா என்பதை நீதிபதி தீர்மானிப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது ஜாமீன் மறுக்கப்படுகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 437 ன் கீழ் சில நிபந்தனைக்கு உள்ளன அதில் நீங்கள் ஜாமீன் பெறாத குற்றத்தைச் செய்திருந்தாலும் ஜாமீன் கேட்கலாம். ஜாமீன் பெறாத வழக்குகளில், ஜாமீன் பெறுவது என்பது நம் உரிமை அல்ல, அது நீதிபதியின் விருப்பப்படி உள்ளது. ஜாமீன் வழங்குவதற்கு இந்த வழக்கு பொருத்தமானது என்று நீதிபதி கருதினால், சூழ்நிலைக்கேட்ப தேவையான சில நிபந்தனைகள் விதிக்கப்படலாம்.\nஒரு நபர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்.\nகுற்றம் சாட்டப்பட்டவரின் பெயர், குடியிருப்பு முகவரி மற்றும் பிறந்த இடம் பற்றிய தகவல்களையும் மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் போன்ற விவரங்களை காவல்துறை பதிவு செய்யும்.\nகாவல்துறை அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவரின் கிரிமினல் பின்புறத்தை ஆராந்து சரிபார்ப்பார், மேலும் விரல் அச்சிட்டு(FINGER PRINT) ,போன்ற தகவல்களை சேகரித்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்வார். குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் சிறிய குற்றமாக இருந்தால் அவர் உடனடியாக ஜாமீனுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். குற்றம் சிக்கலானது என்றால், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் தனது உரிமையை கோர 48 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.\nஜாமீன் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஜாமீன் பெறலாமா அல்லது இல்லையா என்பதை நீதிபதி தீர்மானிக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டிய தொகை நீதிபதியே இறுதியில் முடிவு செய்வார். சில சிறிய குற்ற வழக்குகளுக்கு, ஜாமீன் வழங்குவதற்காக தொகை ஒரு நிலையான டெபாசிட் தொகையாக இருக்கும்.\nவழக்கு சிக்கலானதாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி, குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றப் பதிவு அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாமா என்பதன் அடிப்படையில் ஜாமீன் தொகையை நீதிபதி தீர்மானிக்கலாம். வழக்கமாக, சில நிபந்தனைகளின் பேரில் ஜாமீன் வழங்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்படும். குற்றம் சாற்றப்பட்டவரால் வழக்கை வெல்ல முடிந்தால், நீதிமன்றம் ஜாமீன் தொகையை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு திருப்பித் கொடுத்துவிடும்.\nசென்னையில் ஜாமீன் பெறுவதற்கான விண்ணப்பம்\nஒரு நபர் காவலில் வைக்கப்பட்டிருக��கும் போது அவன் அல்லது அவளை சிறையில் இருந்து விடுவித்து வெளியில் எடுக்க நீதிமன்றத்திற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்மேலும் அப்படி வெளியில் எடுக்கும் போது குற்றம் சாட்ட பட்டவரை நீதிமன்றம் எப்போது அழைத்தாலும் அவன் அல்லது அவள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும். ஜாமீன் பெறுவதற்கான முறைகள் பற்றி இக்கட்டூரையில் காணலாம்.\nநீதிமன்றத்திற்கு நிபந்தனை அல்லது நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கும் அதிகாரம் உள்ளது. மேலும் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட ஜாமீனை மறுக்கும் அதிகாரம் உள்ளது. பாதுகாப்பிற்காக செலுத்தப்படும் பணத்தை தான் ஜாமீன் என்று அழைக்கபடுகிறது. இன்னும் துல்லியமாக கூறினால் ஜாமீன் பத்திரம் மற்றும் கைதி மீது அதிகார வரம்பை நீதிமன்றங்களே முழுமையாக கையாளுகிறது. பாதுகாப்பு என்பது பணமாக இருக்கலாம், சொத்துக்கு தலைப்பு கொடுக்கும் ஆவணங்கள், அல்லது தனிப்பட்ட நபர்களின் பத்திரங்கள் அல்லது ஒரு தொழில்முறை பத்திரதாரர் அல்லது பிணைப்பு நிறுவனத்தின் பத்திரமாக இருக்கலாம். ஜாமீன் கேட்டும் அது கிடைக்காத நிலையில் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தன்னை சரணடையச் செய்வது அவசியமாகும்.\nகிரிமினல் வழக்கில் கைது செய்ய பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கவோ அல்லது மறுக்கவோ நீதிமன்றங்களுக்கு முழு அதிகாரமும் உள்ளது. சுமத்த பட்ட குற்றம் பிணையில் விட முடியாத குற்றமாக இருந்தால் விசாரணை வழங்கப்படும் நீதி மன்றத்திடம் அணுகி பெயில் வாங்குவதற்கான உரிமை குற்றம் சாட்டப்பட்டவர்க்கு உண்டு. அதற்கு அவர் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும். வழக்கின் உண்மைகளைப் பொறுத்து, குற்றம் சாட்ட பட்டவருக்கு ஜாமீன் அளிக்க முடியுமா இல்லையா என்பதை நீதிபதி தீர்மானிப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது ஜாமீன் மறுக்கப்படுகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 437 ன் கீழ் சில நிபந்தனைக்கு உள்ளன அதில் நீங்கள் ஜாமீன் பெறாத குற்றத்தைச் செய்திருந்தாலும் ஜாமீன் கேட்கலாம். ஜாமீன் பெறாத வழக்குகளில், ஜாமீன் பெறுவது என்பது நம் உரிமை அல்ல, அது நீதிபதியின் விருப்பப்படி உள்ளது. ஜாமீன் வழங்குவதற்கு இந்த வழக்கு பொருத்தமானது என்று நீதிபதி கருதினால், சூழ்நிலைக்கேட்ப தேவையான சில நிபந்தனைகள் விதிக்கப்படலாம்.\nஒரு நபர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்.\nகுற்றம் சாட்டப்பட்டவரின் பெயர், குடியிருப்பு முகவரி மற்றும் பிறந்த இடம் பற்றிய தகவல்களையும் மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் போன்ற விவரங்களை காவல்துறை பதிவு செய்யும்.\nகாவல்துறை அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவரின் கிரிமினல் பின்புறத்தை ஆராந்து சரிபார்ப்பார், மேலும் விரல் அச்சிட்டு(FINGER PRINT) ,போன்ற தகவல்களை சேகரித்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்வார். குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் சிறிய குற்றமாக இருந்தால் அவர் உடனடியாக ஜாமீனுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். குற்றம் சிக்கலானது என்றால், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் தனது உரிமையை கோர 48 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.\nஜாமீன் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஜாமீன் பெறலாமா அல்லது இல்லையா என்பதை நீதிபதி தீர்மானிக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டிய தொகை நீதிபதியே இறுதியில் முடிவு செய்வார். சில சிறிய குற்ற வழக்குகளுக்கு, ஜாமீன் வழங்குவதற்காக தொகை ஒரு நிலையான டெபாசிட் தொகையாக இருக்கும்.\nவழக்கு சிக்கலானதாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி, குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றப் பதிவு அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாமா என்பதன் அடிப்படையில் ஜாமீன் தொகையை நீதிபதி தீர்மானிக்கலாம். வழக்கமாக, சில நிபந்தனைகளின் பேரில் ஜாமீன் வழங்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்படும். குற்றம் சாற்றப்பட்டவரால் வழக்கை வெல்ல முடிந்தால், நீதிமன்றம் ஜாமீன் தொகையை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு திருப்பித் கொடுத்துவிடும்.\nவருமான வரிச் சட்டத்தின் பிரிவு 44AE : டிரான்ஸ்போர்ட்டர்களுக்குகாண முன்னறிவிப்பு வரிவிதிப்பு\nசெல்லுபடியாகும் ஒப்பந்தத்திற்கான அனைத்து தேவைகளும் என்ன\nஒவ்வொரு வணிகத்திற்கும் தேவைப்படும் சிறந்த 10 சட்ட ஆவணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2018/04/youtube-attacker-was-vegan-activist-who-accused/", "date_download": "2020-07-14T17:26:07Z", "digest": "sha1:QL7XL4BSHIKOEBH37PMTJGVUXIGQSOTE", "length": 16722, "nlines": 178, "source_domain": "www.joymusichd.com", "title": "யூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா? | JoyMusicHD >", "raw_content": "\nஉயிருக்கு போராடிய 5 வயது சிறுமிக்கு உதவிய இரு காவலர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.\nபாராசிடமால் மாத்திரைகளை மருந்துக் கடைகளில் விற்பது குறித்து தமிழக அரசு விளக்கம்.\n‘இராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல. நேபாளத்தில் பிறந்தவர்’ நேபாள பிரதமரின் கருத்தால் சர்ச்சை.\nஇருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பொலிசார்.விரக்தியில் நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு.\nபிரான்சில் பனிப் பாறையிலிருந்து 1966ம் ஆண்டின் இந்திய செய்தித்தாள் கண்டெடுப்பு.\nஉயிருக்கு போராடிய 5 வயது சிறுமிக்கு உதவிய இரு காவலர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.\nபாராசிடமால் மாத்திரைகளை மருந்துக் கடைகளில் விற்பது குறித்து தமிழக அரசு விளக்கம்.\n‘இராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல. நேபாளத்தில் பிறந்தவர்’ நேபாள பிரதமரின் கருத்தால் சர்ச்சை.\nஇருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பொலிசார்.விரக்தியில் நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு.\nஇந்துக்களின் மனதை புண்படுத்தியதாக ‘சடக் 2’ படக்குழுவினர் மீது வழக்கு பதிவு.\nஉலக ரீதியில் 16 விருதுகளை பெற்று மலேசிய சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்த,IMDb சான்றிதழ்…\nவிடை தெரியா கேள்விகளுடன் மர்மமாய் மரணித்த சினிமா பிரபலங்கள்.\n‘என்னை காப்பியடிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள்’ த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்.\nபுதிய ஸ்மார்ட் போன்களுடன் இனி சார்ஜர் இருக்காது,அதிரடியாக அறிவித்த சாம்சங் நிறுவனம்.\nபுதிய அம்சங்களுடன் களமிறங்கிய ஜியோ மீட். கூகுள் மீட், zoom உடன் அதிரடி…\nஜப்பானிய நிறுவனத்தின் ஸ்மாட் முகக்கவசம் bluetooth வசதியுடன் தயாரிப்பு.\nசூரியனிடமிருந்து மின்சாரம் : வீட்டில் சோலார் பேனர்கள் மூலம் உற்பத்தி செய்வது எப்படி…\nதுபாய் நாட்டில் பெரும் செலவில் நவீன வசதிகளுடன் உருவாகி வரும் செவ்வாய் கிரக ந…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/07/2020\nஉதடுகள்,பற்கள் என மனித முகச் சாயலில் பிடிபட்ட அரியவகை வினோத மீன்.\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 13/07/2020\nமணப்பெண்ணையும் காதலியையும் ஒரே நேரத்தில் அதே மேடையில் திருமணம் செய்த மணமகன்.\nஇனச்சேர்க்கை காலத்தில் நிறம் மாறும் அதிசயத் தவளைகளின் வீடியோ இணையத்தில் வைரல்.\nநடுரோட்டில் கள்ள காதலியுடன் சென்ற கணவனுடன் ரகளையில் ஈடுபட்ட மனைவி.அபராதம் விதித்த பொலிசார் .\nதனிமையை போக்க மரங்களை கட்டித் தழுவும் இஸ்ரேலிய மக்கள்.\nசாத்தான்குளம் இரட்டை மரண வழக்கு,கொலை வழக்காக மாற்றம்:5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க CBI…\nஅமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக போர்விமானத்தை இயக்க தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பின பெண்.\nHome Video யூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nபிரபல வீடியோ இணையதளமான யூடியூப் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் செயல்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், நேற்று அலுவலக வளாகத்தில் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்தவர்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார்.\nஇதில், மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து, தாக்குதல் நடத்திய பெண் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்நிலையில், அந்த பெண் குறித்த தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.\nசான் தியேகோ நகரைச் சேர்ந்த நசிம் அக்தாம் என்பவர் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.\nதீவிர சைவ கொள்கைகளை கடைப்பிடித்த நசிம் அக்தாம் விலங்குகள் உணவுக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் கொல்லப்படுவதை தீவிரமாக எதிர்த்து பரப்புரை செய்து வருபவர்.\nயூடியூப் தளத்தில் தனக்கென சேனல் ஒன்றை தொடங்கிய நசிம் அக்தாம், தனது கொள்கை மற்றும் பாரசீக கலாச்சாரங்களை வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார்.\nஇந்நிலையில், சமீப காலமாக அவரது சேனலில் பதிவிடும் வீடியோக்களின் பார்வைகளுக்கு (views) ஏற்ப யூடியூப் நிர்வாகம் வருமானத்தை பகிர்ந்து தருவது இல்லை என அக்தாம் கருதியுள்ளார்.\nஇதற்கேற்ப, தனது கணினியில் இது தொடர்பான பதிவுகளை அவர் வைத்துள்ளார். இதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.\nதாக்குதலுக்கு உள்ளான மூன்று நபர்களுக்கும், நசிம் அக்தாமுக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை.\nஎனவே, மேற்கண்ட பிரச்சனை காரணமாக அவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும், நசீம் அக்தாமுக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nPrevious articleஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nNext article$100,000 பெறுமதியான தங்க நகைகளுடன் – தங்க சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்ட தொழிலதிபர் \nஉயிருக்கு போராடிய 5 வயது சிறுமிக்கு உதவிய இரு காவலர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.\nபாராசிடமால் மாத்திரைகளை மருந்துக் கடைகளில் விற்பது குறித்து தமிழக அரசு விளக்கம்.\n‘இராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல. நேபாளத்தில் பிறந்தவர்’ நேபாள பிரதமரின் கருத்தால் சர்ச்சை.\nஇருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பொலிசார்.விரக்தியில் நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு.\nபிரான்சில் பனிப் பாறையிலிருந்து 1966ம் ஆண்டின் இந்திய செய்தித்தாள் கண்டெடுப்பு.\nஇனச்சேர்க்கை காலத்தில் நிறம் மாறும் அதிசயத் தவளைகளின் வீடியோ இணையத்தில் வைரல்.\nநடுரோட்டில் கள்ள காதலியுடன் சென்ற கணவனுடன் ரகளையில் ஈடுபட்ட மனைவி.அபராதம் விதித்த பொலிசார் .\nதனிமையை போக்க மரங்களை கட்டித் தழுவும் இஸ்ரேலிய மக்கள்.\nசாத்தான்குளம் இரட்டை மரண வழக்கு,கொலை வழக்காக மாற்றம்:5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க CBI முடிவு.\nஉயிருக்கு போராடிய 5 வயது சிறுமிக்கு உதவிய இரு காவலர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.\nபாராசிடமால் மாத்திரைகளை மருந்துக் கடைகளில் விற்பது குறித்து தமிழக அரசு விளக்கம்.\n‘இராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல. நேபாளத்தில் பிறந்தவர்’ நேபாள பிரதமரின் கருத்தால் சர்ச்சை.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/05165227/1269804/thiruvalluvar-statue-insult-viduthalai-siruthaigal.vpf", "date_download": "2020-07-14T16:15:49Z", "digest": "sha1:YVYPDHJXSTOVHUEXUFF3TO34KHLNUWVV", "length": 6805, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thiruvalluvar statue insult viduthalai siruthaigal party siege", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து கன்னியகோவிலில் விடுதலை சிறுத்தைகள் மறியல்\nபதிவு: நவம்பர் 05, 2019 16:52\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து கன்னியகோவிலில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிடுதலை சிறுத்தையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.\nதஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது யாரோ மர்ம நபர்கள் சேறு சகதி வீசி அவமதிப்பு செய்தனர். இதனை கண்டித்து தமிழகத்தின் மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஅதுபோல திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து பாகூர் தொகுதி விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் கன்னியகோவிலில் 4 முனை சந்திப்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு தொகுதி செயலாளர் மெய்யப்பன் தலைமை தாங்கினார்.\nபோராட்டத்தில் விடுதலைசிறுத்தை கட்சியை சேர்ந்த பலரும் பங்கேற்று திரவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது தமிழகஅரசு கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர்.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதனை ஏற்று விடுதலைசிறுத்தை கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதமிழக காடுகளில் யானைகள் மர்ம மரணம் - ஆராய நிபுணர் குழு அமைப்பு\nசென்னை 1078 பேர்,மதுரையில் 450 பேருக்கு இன்று புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக விவரம்\nகூட்டுறவு கடன் இல்லை என்றால் சாமானியர்களின் வாழ்வு நிர்கதியாகும் - மு.க.ஸ்டாலின்\nஊரடங்கு உத்தரவை மீறிய 174 பேர் மீது வழக்கு\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mudhalmozhi.com/2020/06/success-peoples-11-habits-tamil.html", "date_download": "2020-07-14T17:21:17Z", "digest": "sha1:EWGMUJV5FW5GKRJYIMW5MSTYBZJ62YBE", "length": 12643, "nlines": 83, "source_domain": "www.mudhalmozhi.com", "title": "ஒழுக்கம் இல்லாமல் ஒருநாளும் வெற்றிபெற முடியாது ~ Tamil Motivation", "raw_content": "\nஒழுக்கம் இல்லாமல் ஒருநாளும் வெற்றிபெற முடியாது ~ Tamil Motivation\nசுய ஒழுக்கமே வெற்றியாளரின் சிறப்பு\nஒரு நல்ல பழக்கம் என்பது அனைவரிடத்திலும் பார்க்கமுடியாது ... அது ஒரு சிலருக்கு மட்டும் மிக அபூர்வமாக இருக்கும் ... இதற்கான காரணம் என்ன என்று கேட்டால் ... ஒரு தீர்க்கமான வைராக்கியம் , லட்சியம் மற்றும் ஒழுங்கு போன்ற விசயத்தில் அவர்கள் மிக ஆழமாக அதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள் . ஆனால் இது போன்ற பழக்கம் சுகம், லாபம் ,எதிர்பார்ப்பு , பேராசை மற்றும் சுயநல எண்ணங்களுக்கு இருக்காது \nவெற்றியாளர்களின் ரகசியமே ஒழுங்கு ,அடக்கம் ,நல்லபழக்கம், கட்டுப்பாடு ஆகியவை தான் ... அவர்களிடத்தில் நாம் ஒன்று முக்கியமான ஒன்றை கற்றுக்கொள்ளவேண்டும் ... அதுதான் சுயஒழுக்கம் ஆகும் \nஇது நமது பள்ளிக்கூடங்களால் கூட சொல்லித்தரமுடியாத விசயம் ஆகும் \nஅது வெறும் , மற்றவரிடத்தில் வேலைசெய்ய கற்றுக்கொடுமே தவிர தன்னுடைய சுயமேம்பாடு பற்றி எல்லாம் சொல்லித்தராது \nவெறும் புத்தகத்தை சுமபத்தோடு நம் வேலை முடிந்தது என்று இல்லாமல் வெற்றியாளர்கள் தன்னுடைய ஆர்வத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் ...சுய ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள பழகுவர் .\nஆனால் இதுபோன்றவற்றை நமது பள்ளிக்கூடத்தில் காணமுடியாது ... நாம் கற்ற பாடம் எல்லாம் பள்ளியிலிருந்து வந்தாலும் .... நமது ஆர்வம் எல்லாம் நமது சூழலால், விருப்பத்தால் மற்றும் செயலால் வருபவை ஆகும் ....இந்த ஆர்வத்தை எப்படி வளர்த்து சாதிக்கவேண்டும் என்று வெற்றியாளர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் .\nவெறும் வாழ்க்கையில் நிறைய பொருள், பணம் சம்பாதிப்பு மட்டுமே இல்லை .... அது ஒன்றும் பெரிய சாதனை கிடையாது ... சாதனை சுயஒழுக்கத்திலிருந்து வருகிறது. அதில் ஒரு 11 பழக்கங்கள் இருக்கிறது அவை\n1. அதிகாலை எழும் பழக்கம் , நல்ல உடற்பயிற்சி செய்து நம் உடலை ஒரு ஒழுங்கான சீரான அளவுடன் பராமரித்து எடை காப்பது ,\n2. நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொள்வது.\n3. மன அமைதிக்கு மற்றும் திறமையான செயலுக்கு நல்ல தியானம்\nமற்றும் மூச்சுப்பயிற்சி செய்வது ,\n4. சுத்தமாக இருந்து ஆடைகளை ஒழுங்காக உடல்முழுவதும் கவரும்படி அணிவது ...\n5. செய்யும் செயலில் சுத்தமாக இருப்பது , உன்னை சுற்றி சுத்தமாக வைப்பது.\n6. ஒரு வேலையை முழுமையாக செய்துமுடிக்கும் பழக்கம் கொள்வது .\n7. மற்றவரிடத்தில் வீண் பேச்சுகளால் நேரத்தை வீணாக்காமல் இருப்பது மற்றும் மற்ற அனாவசிய செயலில் ஈடுபடாமல் மௌனமாக இருப்பது .\n8. தன்னடக்கம் காப்பது .\n9. கண்ணியம் மற்றும் கட்டுப்பாடுடன் இருப்பது ... பெரியவர்கள் முன் அடக்கமாக பணிவுடன் நடந்துகொள்வது , மற்றும் பொறுமையாக இருப்பது .\n10. கால அட்டவணை போட்டு அதற்கேற்றாற்போல் உங்கள் வேலையில் ஈடுபடுவது . சுய தேவை மற்றும் தன்னுடைய வேலையை தானே செய்வது\n11. யாருடைய தயவு இல்லாமல் ஒரு சுய தொழிலில் ஈடுபடுவது .\nஇது போன்ற பழக்கம் ஒருவனுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைக்கிறது ...\nஎல்லாருக்கும் ஒரு எண்ணம் இருக்கும் , அது முதலில் சுகத்தை அனுபவிக்கவேண்டும் பிறகு துன்பத்தை அனுபவிக்கலாம் என்று ...ஆனால் அதுவே மிக பெரிய தவறாக முடியும் ...அதாவது அது உங்களை காலம் முழுவதும் உங்களை துன்பத்தில் மூழ்கச்செய்துவிடும்\nஆனால் வெற்றியாளர்கள் முதலில் தங்களை சுயஒழுக்கத்தில் மற்றும் லட்சியத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பார்கள் . இதுபோன்ற சுயஒழுக்கமும் வைராக்கியமும் முதலில் கஷ்டத்தையும் ...வளர்ச்சியும் தரும் பிறகு எதிர்காலத்தில், முழு சுகத்தையும் வாரிக்கொடுக்கும் \nமுதலில் சுகம் பிறகு துன்பமா அல்லது முதலில் சுயஒழுக்கம் பிறகு நல்ல எதிர்காலமா அல்லது முதலில் சுயஒழுக்கம் பிறகு நல்ல எதிர்காலமா என்று நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் \nமுதலில் சுயஒழுக்கம் பழகுவது, பிறகு நமக்கு பிடித்த நல்ல லட்சியத்தில் தொடர்ந்து செயலாற்றுவது என்பது கடினம் தான்...முதலில் எல்லாம் கடினமாகத்தான் இருக்கும் ...எதுவும் சீக்கிரம் பழகமுடியாது பல தடைகள் ,மற்றும் தோல்விகள் வரும் ...ஆனால் ஒரு தீர்க்கமான வைராக்கியத்தில் செயல்படவேண்டும் .\nஇதுபோன்ற நல்ல சுயபழக்கம் மற்றும் சுயமுனேற்றத்திற்காக பாடுபடுவது எல்லாம் ஒரு சிறிய காலத்திற்கு மட்டுமே தான் பிறகு நீங்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல அமைதியான வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வீர்கள் .\nஓர் ... வருடமோ அல்ல சில 10 அல்லது 15 வருடமோ ...மட்டும் தான் உங்களது கடின உழைப்பு ..பிறகு உங்கள் வாழ்நாள் முழுதும் எல்லாம் சுகமே \nவெறும் படித்து ஒரு நல்ல வேலையில் சம்பாதிப்பது மட்டும் உனக்கு நல்ல வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலம் அமையாது , அதிலும் ஒரு அமைதி மற்றும் நிம்மதி இல்லாமல் போகும் ...\nஇந்த குறிகிய காலத்தில் நீங்கள் உங்களது சுயமுனேற்றத்திற்காக பாடுபட தயாரா உங்களை நீங்கள் நல்ல எதிர்காலத்திற்காக கொடுக்க தயாரா உங்களை நீங்கள் நல்ல எதிர்காலத்திற்காக கொடுக்க தயாரா மிக உற்சாகமாக சொல்லுங்கள் நான் தயார் என்று \nஒரு சில வருடத்திற்கு மட்டும் கஷ்டத்தை தாங்கி நல்ல எதிர்காலத்தை அமைத்து வாழ்நாள் முழுவதும் சுகத்தை அனுபவிக்கப்போகிறீர்களா அல்லது இப்பொழுது சுகத்தை அனுபவித்து பிறகு வாழ் நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிக்கப்போகிறீர்களா\nநீங்களே யோசித்து முடிவு எடுங்க.\n25 வயதுவரை வீரியத்தை கட்டுப்படுத்து\nதுணையென சிவன் இருக்கும்போது துன்பம் ஏன் \nஅனைத்து வெற்றியாளர்களின் 10 பழக்கவழக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/diwali-bonus-108-ambulance-strike-on-28th-will-not-run/", "date_download": "2020-07-14T15:30:14Z", "digest": "sha1:PAYLEY4BEQZGRK76IBXMKTAITT6V6A26", "length": 13784, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "தீபாவளி போனஸ்: 28ந்தேதி முதல் 108 ஓடாது! வேலை நிறுத்தம்… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதீபாவளி போனஸ்: 28ந்தேதி முதல் 108 ஓடாது\nதீபாவளி போனஸ் கோரி, வரும் 28ந்தேதி முதல் 108 ஆம்புலன்ஸ் இயங்காது என தொழிலாளர் சங்கம் அறிவித்து உள்ளது.\nபோனஸ் கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 28ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதபாக தொழிலாளர்கள் சங்கம் தமிழ்நாடு கிளை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.\nதமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தில் ஓட்டுனர் (பைலட்), கால் சென்டர் பணியாளர் உள்ளிட்ட பணிகளில் 3,800 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\nஇவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் போனஸ் தொகை இந்த ஆண்டு இதுவரை வழங்கப்படவில்லை. அதற்கான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை. எனவே, ஊழியர்கள் தங்களுக்கு சட்டப்படி குறைந்தது 8.33 சதவீதம் போனஸ் (அதாவது ஒரு மாத சம்பளம்) தொகையாவது வழங்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து சங்க மாநில செயலாளர் கூறியதாவது:\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ரூ.1 கோடியே 83 லட்சத்து 15 ஆயிரம் பண பயன்கள் நிலுவையில் உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி போனசும் வழங்கப்படவில்லை.\nஇவை தவிர 108 ஆம்புலன்ஸ் ���ிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்ற தகவலும் தெரியப்படுத்துவதில்லை.\nஇவையெல்லாம், குறித்து நிர்வாகத்திடம் முறையிட்டால் தெளிவான பதில் இல்லை.\nஎனவே, வரும் 28ந் தேதி இரவு 8 மணி முதல் 29ந் தேதி இரவு 9 மணி வரை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.\nஅதற்குள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்,\nராமேஸ்வரம் மீனவர்கள்: இன்று முதல் வேலைநிறுத்தம் சென்னை: கால் டாக்சிகள் நாளை வேலை நிறுத்தம் தீபாவளி ஸ்பெஷல் ரெயில்: நாளை புக்கிங் ஆரம்பம்\nPrevious உள்ளாட்சி தேர்தல் ரத்து: தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு\nNext இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் – திமுக அறிவிப்பு\n14/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா…\nஇன்று 1,078 பேர்: சென்னையில் மொத்த பாதிப்பு 80ஆயிரத்தை நெருங்கியது…\nசென்னை: மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர்…\nஇன்று 4,526: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக…\nதமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nகோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும்… ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் மனு…\nசென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம்…\nஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுபாடுகள்…. மத்தியஅரசு அறிவிப்பு\nடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சம��க நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/education-and-employment/sainik-school-job", "date_download": "2020-07-14T15:51:42Z", "digest": "sha1:H5NJ5Y6CEBJE327C6WNP5KMT6UJ37BUQ", "length": 7429, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "10 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்... மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்.!! - Seithipunal", "raw_content": "\n10 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்... மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nSainik School அதிகாரபூர்வ இணையதளத்தில் LDC Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10 th pass கொடுக்கப்பட்டுள்ளது.\nதகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக Bihar கொடுக்கப்பட்டுள்ளது.\nதகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Written Exam/Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள்.\nபணியின் பெயர் : LDC Posts\nகல்வித்தகுதி : 10 th pass\nமுழு விவரம் : http://sainikschoolnalanda.bih.nic.in/vacancy1.htmஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nபாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் பரிதாப பலி.. மக்களே சாலையில் கவனம் தேவை..\nமவுசு காட்டும் ட்ரைவ் இன் தியேட்டர்கள். படம்பார்க்க கார்ல தான்பா போகனும்.\nஆன்லைன் வகுப்புகளுக்கான நடைமுறை என்ன... மத்திய அரசு விளக்கம்..\nஹீரோயினாகும் அஜித் மகள் அனிகா. இதுக்கு மேல தான் ஆட்டமே இருக்கு.\nகொரோனா காலத்தில் மக்களின் வயிற்றில் அடிக்கும் அறிவிப்பு.- கொந்தளித்த திமுக கூட்டணி கட்சி.\nஹீரோயினாகும் அஜித் மகள் அனிகா. இதுக்கு மேல தான் ஆட்டமே இருக்கு.\nசுய இன்பம் குறித்து, ஓவியா ஓபன் டாக். ரசிகர் சந்தேகத்திற்கு ஓவியாவின் பதில்.\nதளபதி விஜய் தங்கையின் தாறுமா���ான போட்டோ. அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை.\nபளபளக்கும் நயன்தாரா வீடு.. புகைப்படங்கள் உள்ளே. இதை பார்த்தா குஷி ஆயிடுவீங்க.\nபிக்பாஸ் நடிகருக்கு, அனுபமாவுடன் திருமணம். புகைப்படத்தை கண்டு வாழ்த்தும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-07-14T15:15:47Z", "digest": "sha1:LDCCUFCZCMIMVN7L5UBBJJBNHLVZ2TPY", "length": 61415, "nlines": 832, "source_domain": "nammalvar.co.in", "title": "சிறுபசலைக்கீரை – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nபசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக்கொடி படர்ந்திருக்கும். இதன் இலை எள்ளின் உருவத்தில் உருண்டு,திரண்டு, வெந்தயம் அளவில் பருமனாக இருக்கும். இலையும், கொடியும் சிவந்த நிறத்துடன் இருக்கும்.சிறுபசலைக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்ணலாம். இது தேகத்துக்கு நல்ல பலத்தை தரக்கூடியது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பசலைக்கீரையை சாப்பிட இளகி குணமாகும். பாலுணர்வை தூண்டக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.\nசிறு பசலைக் கீரையின் பயன்கள் :\nஉஷ்ணம் காரணமாக சிறுநீர் சிவந்து அடிக்கடி இறங்குவது உண்டு. இந்த சமயம் சிறுநீர் துவாரத்தில் எரிச்சல் ஏற்படும். இதை நிறுத்த தரைப்பசலைக்கீரையை மூன்று வேளை சமைத்து சாப்பிட நீர்சுளுக்கு குணமடையும்.\nஉஷ்ணம் காரணமாக வெட்டை, வெள்ளை ஒழுக்கு ஏற்பட்டு சிறுநீர் துவாரத்தில் சதா வெண்ணிறமான நீர் கசிந்து கொண்டிருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் தரைப்பசலைக்கீரையை மூன்று நாட்கள் சமைத்து சாப்பிட குணமாகும். இது அதிக குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் சீதாள தேகம் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. சளி, கபம் இருக்கும் போது கீரையை சாப்பிட்டால் அதிகமாகும்.\nநாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் ...\nபாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்.. அருகம்புல் பொடி -அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த...\nதினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும்...\nமூங்கில் அரிசியின் பயன்கள்/BENEFITS OF ...\nஉடலில் இருக்கிற கொழுப்���ைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும்...\nசித்த மருத்துவப் பெயர்கள் விளக்கம்\nதிரிபலா(Thiribala): திரிபலா என்பது பாரம்பரிய மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த...\nஇலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு...\nமுசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி...\nகுப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு...\nபிரண்டை , கொடி வகையைச் சேர்ந்தது. பிரண்டைசதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக...\nபருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து...\nதண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப்...\nபூங்கார் கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது....\nமுள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான...\nவல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்...\nதக்காளிக்கு இணையானது, கத்தரிக்காய் . தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன...\nமுருங்கைக்காயில் நார்சத்து(Fiber), புரதசத்து(Protein), சுண்ணாம்பு சத்து(Calcium), இரும்பு சத்து(Iron), வைட்டமின் (Vitamins) நிறைய நிரம்பி உள்ளது....\nபுரோகோலியில் வைட்டமின் C, K மற்றும் A ,ஃபைபர் ஆகியவை அதிகமாக இருக்கிறது; மற்ற எல்லாக் காய்கறிகளையும்...\nவாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து ...\nகேரட் பல்வேறு மருத்துவ குணங்களை (Medicinal value) கொண்டது. ��ாரட்டில் வைட்டமின் ஏ, சி, கே...\nபுரதச் சத்து (Protein), மாவுச் சத்து (Carbohydrate), கால்சியம் (Calcium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron)...\nஅதிக அளவில் புரதசத்தும்(Proteins), குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும்(Cholesterol) கொண்டுள்ளது. முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் ‘சி’...\nபேரிக்காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது வைட்டமின்கள் ஏ, பி,...\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும். வைட்டமின் C, பாஸ்பரஸ், ஜின்க் அடங்கியது. உடல் எடை குறைக்க உதவும்.\nவெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது. வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ(Vitamin A) சத்தியும், நார்ச்சத்து(Fiber), இரும்புச்...\nமுந்திரி பருப்பில் அதிகமாக கலோரி(Calorie) உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து (Fiber), வைட்டமின்கள்(Vitamins), கனிம தாது,...\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த கொழுப்பை சீர்படுத்தும். நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும்.\nநார் சத்து நிறைந்தது. மலச்சிக்கலை போக்கும். போலெட்ஸ் நிறைந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.\nநார் சத்து நிறைந்தது. ஜீரணத்தை அதிகரிக்கும். போலெட்ஸ் அடங்கியது. கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்தது. உடல் வளர்ச்சியை...\nபச்சை பட்டாணியானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு...\nகாலிஃப்ளவரில் சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும் (Vitamin C), மெக்னீசியமும் (Magnesium), ஒமேகா-3(Omega - 3)...\nகாய்கறி வகைகளில், கசப்புத்தன்மை (Bitter taste)நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களைகொண்டுள்ளது. சுவை கசப்பாக இருந்தாலும்,...\nதக்காளியில் உள்ள சத்துக்கள்(Nutrients): தக்காளி பழத்தில் கால்சியம் (Calcium), பாஸ்பரஸ்(Phosphorous), வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’...\nபோதைப் பழக்கத்தில் இருந்து மீள(Drug ...\nவில்வ இலை, தேவையான காரத்திற்கு மிளகு, கொத்தமல்லி விதை, முன்றையும் நசுக்கி விட்டு கொதிக்கும் நீரில்...\nஉடலுக்கு ஓவாது உணவுகளும், ஆரோக்கியமற்ற, தூய்மையற்ற உணவுகளும் தான் வயிற்றுப்போக்கிற்கு காரணம். பேதியை குணமாக்க சில...\nபேன் பொடுகு நீங்க/Remedy for ...\nவேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் (Neem oil + Coconut oil) கலந்து தலைக்கு தடவி,...\nபெரு வயிறு குறைய தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை (Curry Leaves)...\nகஸ்தூரி மஞ்சள் , கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி அரைத்த��� (Powder of...\nஎந்த விஷப்பூச்சி கடிக்கும் கடித்தவுடன் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவி சிறிது மிளகை (...\nவைட்டமின் B17 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோயின் தாக்கம் குறையும் (ஆப்பிள், ப்ளம்ஸ், திராட்சை,...\nவேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள்(Neem Leaves + Turmeric) சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம்...\nதண்ணீரை மிதமாக சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து ,அதில் பாதத்தை...\nபித்தப் பை கல்/Remedies ...\nகரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும். நெருஞ்சில்...\nஇஞ்சியை (Ginger + Honey) நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கித் தேனில்...\nபசலைக் கீரை, வேப்பிலை, வெள்ளை எருக்கு, ஆடுதீண்டாப்பாளை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி,...\nபல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும். அரைக்கீரை வேர்,...\nசிறுகீரை(2 கை அளவு), பார்லி(ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள்...\nஅதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளை பறித்து நன்றாக மென்று தின்று அடுத்து நான்கு மணி நேரத்திற்கு...\nமுழு கோதுமை பிரட் சாப்பிடலாம். இதில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் இருந்தாலும் கொழுப்பு மற்றும் புரதச்சத்துகள்...\nதேங்காய் தினமும் உண்பதால் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன்...\nமஞ்சள் பசையுடன், இஞ்சி விழுது சேர்த்து கலந்து அடிப்பட்ட வீக்கத்துக்கு மேல் பற்றாக துணி வைத்து...\nபூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில்...\nகாய்ச்சல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால்...\nஅரைக் கீரையுடன் குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து, அளவில்லா...\nகாதில் ஈ எறும்பு புகுந்துவிட்டதா\nஅது மாதிரி சமங்களில் காதைக் குடையவோ கசக்கவோ கூடாது. உடனே கால் அவுன்ஸ் தண்ணீரில் அரை...\nகாதில் எலுமிச்சை சாற்றை சில துளிகள் விட காது வலி சரி ஆகும். துவளைக் கீரையை...\nகாச நோயை குணமாக்கும் ஆற்றலை கண்டங்கத்திரி கொண்டுள்ளது. கண்டங்கத்திரி, தூவளை மற்றும் ஆடாதொடை ஆகிய��ற்றை சம...\nதுத்திக் கீரையை சாறு பிழிந்து(15 மி.லி), ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான கழிச்சல்...\nபொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்....\nசதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் விலகும்.\nஅரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல்...\nஅதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி,...\nமஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். கண்...\nமாதுளை தோலை சிறு துண்டுகளாக்கி போடவும். சிறிது சுக்குப்பொடி, 5 திப்லி, பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர்...\nகடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டி மேல்...\nஅருகம்புல் என்பது புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும்....\n”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” ஆவாரை பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம்....\nநல்ல உள்ளம் கொண்ட மானுடம் போலவே, இது எந்த சூழலிலும் தன்னை மாற்றி கொள்ளாமல் அதே...\nதுளசி(HOLY BASIL) ஒரு மூலிகை செடியாகும். இந்துக்கள் மிக புனிதமாக கருதும் செடி துளசி. இதனை...\nசெம்பருத்தி/Sembaruthi/Hibiscus மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய...\nபூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில்...\nதுளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது....\nஇந்தியாவில் மலைப் பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள செடி வகையைச் சார்ந்த தாவரம். விதைகள் ஓமம் எAனப்படுகின்றன....\nசிறுகுறிஞ்சான் இலை, சர்க்கரைக்கு (Diabetics) எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். எதிரடுக்கில் அமைந்த நீள்வட்டமான இலைகளையும்,...\nகீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற...\nசங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்;...\nபொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்;...\nமுழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்;...\nநந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல...\nநாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த...\nஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக்...\nகுப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம்...\nகீழாநெல்லி இலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும். நவச்சாரத்தில் (அம்மோனியா...\nகல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும். வாழைத்தண்டு சாறை எடுத்து...\nவெங்காயத் தோளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும். அல்லி...\nகருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை...\nஅருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். பால்பெருக்கி இலையை அரைத்து துவையல்...\nஎலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்....\nநொச்சி இலையை கொண்டு ஆவிபிடிக்க தலைவலி,தலைபாரம் நீங்கும். கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று...\nஆலமரப்பட்டை வேர், மொட்டு, கொழுந்து மற்றும் பழம் சேர்த்து கசாயம் காய்ச்சி தினமும் காலை மாலை...\nபொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும். வெங்காயத்தாள், பொடுதலை,...\nமுருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து அவித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும். கருவேப்பிலை,...\nகற்பூ��� வள்ளி இலையை சாறு எடுத்து அருந்தினால் மூச்சு பிரச்சனை விலகும். தும்பை இலைச்சாற்றை மூன்று...\nமூக்கில் இருந்து இரத்தம் வடிதல்\nமாதுளம்பூ சாறெடுத்து கடுக்காய் சூரணத்துடன், தேன் கலந்து, பருகி வரலாம், மாதுளம்பூ நன்கு முகர்ந்தாலோ, மூக்கிலிருந்து...\nஒரு துணியில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு...\nவாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து , பூண்டு(3 பல்), பெருங்காயத்துடன்(சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய்...\nஎலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின்...\nவெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல தடவவேண்டும்,முகப்பரு பிரச்சினை தீரும். வாழைப்பழத்தின் தோலை...\nபொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண...\nஅன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில்...\nதினசரிப் பூசணிக்காய் சேர்ந்த உணவைக் கொடுக்க,மனக்கோளாறு படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். வாழைப்பழம் மூளையில்...\nமஞ்சள்கரிசாலை பருப்புடன் கடைந்து,நெய்சேர்த்து,சாதத்துடன் உட்கொள்ள மலச்சிக்கல் தீரும் உலர்ந்த திராட்சையில் தினசரி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை...\nஆளி விதையை அரைத்து தினமும் மருவில் தடவிவர மரு நாளடைவில் கொட்டிவிடும். தினமும் ஒரு துண்டு...\nஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்,மந்தம்...\nகீழா நெல்லியை வேரோடு பிடுங்கி நன்கு அலசி அதில் சின்ன சீரகம், சின்ன வெங்காயம் இரண்டு...\nஉடல் மினுமினுக்க/Tips for glowing ...\nஎலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, சுத்தமான குளிர்ந்த நீரில்...\nஇளநீர் உடல் உஷ்ணத்தை குறைக்க சிறந்தது. பச்சை பாலை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள...\nமுளைக்கீரை, அதிமதுரம்(ஒரு துண்டு) மஞ்சள்(3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து செய்து கஷாயமாச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட...\nமுருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு...\nமணத்தக்காளி கீரையோடு, 4பல் பூண்டு , நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால்...\nசோளம் என்பது புல்வகையை சேர்ந்த சிறிய தானிய பயிராகும். சோளத்தில் பல வகைகள் உள்ளது. ”பஞ்சம்...\n10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் திணையும் ஒன்று. திணை உற்பத்தியில் இந்தியா,...\nவரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET வரகு சிறப்பு(Speciality): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத்...\nகொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார்...\nநீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்....\nசுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத...\nகிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை,...\nஇது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறுநீரகம், ஆகியவற்றைத்...\nகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும்...\nதூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன்...\nசிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க...\nகீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும்....\nமணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மணலிக் கீரையின் பயன்கள் :...\nமுடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச்...\nஅரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை...\nகொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது....\nமாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று...\nதக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients): தக்காளியில் விட்டமின்கள் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்)(Vitamin), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்),...\nஎலுமிச்சை சாறில் உள்ள ஊட்டச்சத்து(Nutrients): எலுமிச்சை எல்லா காலங்களிலும் கிடைக்கும். எலுமிச்சை சாறு உள்ள கனிமங்கள்...\nஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆரஞ்சு பழத்தின் நறுமணம் (Fragrance)...\nதிராட்சைச் சாறு உள்ள ஊட்டச்சத்துக்கள்: கலோரி (Calorie) – 69, கார்போஹைட்ரெட் (Carbohydrate) - 18 g,...\nகாசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை, புளிச்சை கீரை வகையை சேர்ந்தது. தாது உப்புகள்...\nஅகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக்...\nதும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்;...\nவெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக்...\nநொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை,...\nகொள்ளு தோசை : [table id=13 /] கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தையும் ஊறவைத்து நன்றாக...\nநச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.\nதூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து...\nபொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக்...\nஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம்...\nஆப்பிள் பழச்சாறு/APPLE FRUIT JUICE\n\"An apple a day keeps the doctor away\" ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால்...\nஅத்திப்பழச் சாறு/FIG FRUIT JUICE\nஅத்தி பழம் (ஒன்றின் சத்துகள்) (% சராசரி தினப்படி சத்து): புரதம் (Protein)-2 கிராம் ,...\nதாகத்தைப் போக்கி, சோர்ந்துபோன உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக்குகிறது தர்பூசணி. தர்பூசணிப்பழச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/salem?page=4", "date_download": "2020-07-14T15:37:57Z", "digest": "sha1:AZKTMN7ICT6U4Z2D6TVJHASA3GAEUVT7", "length": 23614, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது\nதருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ...\nதிண்டல் ஊராட்சி மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ. 27 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்\nதரும��ுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், திண்டல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 168 பயனாளிகளுக்கு ரூ. 27 ...\nஅரசம்பட்டியில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் பற்றிய கருத்தரங்கு: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அரசம்பட்டியில் வேளாண்மைத்துறை மற்றும் தேசிய வேளாண் பூச்சி ஆராhய்ச்சி அமைப்பு ...\nசேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட விவரம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, வழங்கினார்\nசேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (27.12.2017) உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்ட விவரத்தினை கலெக்டர் ...\nபென்னாகரம் பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி பக்தரகள் வழிபாடு\nபென்னாகரம் பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி பக்தரகள் வழிபாடு நடத்தினர். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான ஆடு, ...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை அளவு குறையாமல் வழங்க வேண்டும்: கலெக்டர் மு.ஆசியா மரியம் உத்தரவு\nநாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் குடும்ப ...\nஎனது சேலம் - எனது பெருமை” பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நடந்தது\nசேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் எனது சேலம் - எனது பெருமை என்ற பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம் கலெக்டர் ...\nஎனது சேலம் - எனது பெருமை” பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நடந்தது\nசேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் எனது சேலம் - எனது பெருமை என்ற பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம் கலெக்டர் ...\nமுன்னாள் எம்.எல்.ஏ., வடிவேல் கவுண்டரின் 6-வது நினைவு தினம் முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்\nதருமபுரி மாவட்டம் உருவாகக்காரணமாக இருந்தவரும் முன்னாள் எம்.எல்.ஏ., வுமான வடிவேல் கவுண்டரின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ...\nதமிழ்ச் சேவையை பாராட்டி தாரை.அ.குமரவேலுக்கு பாரதியார் விருது\nசேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் டிரஸ்ட்டின் 50-வது ஆண்டு பொன்விழா விருது வழங்கும் விழா, பாரதியார் பிறந்தநாள் கவியரங்கம் , மலேசியா ...\nதருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்:கலெக்டர் கே.விவேகானந்தன் வைத்தார்\nதமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2012ம் ...\nதருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா\nதருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் 23.12.2017 சனிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மாணவர்களின் இறை நடனத்துடன் துவங்கிய ...\nதளி ஒன்றியத்தில் ரூ. 5 கோடியே 68 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு\nகிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்திற்குட்பட்ட பேளகொண்டப்பள்ளி, கொர்னூர், கெம்பட்டி,மதக்கொண்டப்பள்ளி, தேவகானப்பள்ளி, ...\nஅம்மா மென் தமிழ்ச் சொல்லாளர் தமிழ் மென்பொருள் குறுந்தகடு: கலெக்டர் மு.ஆசியா மரியம் வெளியிட்டார்\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சி மொழிப்பயிலரங்கம் ...\nகாவேரிபுரம் ஊராட்சியில் தனிநபர் இல்லக் கழிப்பறை விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பங்கேற்பு\nகொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காவேரிபுரம் ஊராட்சியில் தனிநபர் இல்லக் கழிப்பறை விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ரோஹிணி ...\nதருமபுரி அருகே பயங்கரம் சொத்து கிடைக்காத ஆத்திரத்தில் சிறுமி கழுத்தை நெரித்து கொலை\nதருமபுரி அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சொத்துக்கு ஆசைப்பட்டு அவருடைய சித்தியே கழுத்தை நெறித்து கொன்றது போலீஸ் ...\nமிட்டாரெட்டி அள்ளி ஊராட்சியில் அம்மா திட்ட முகாமில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை\nநல்லம்பள்ளி ஒன்றியம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சியில் அம்மாதிட்ட முகாம் நடைபெற்றது.தேர்தல் துணை வட்டாட்சியர் வினோதா, வருவாய் ...\nதிருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைகோவிலுக்கு 40 லட்சம் செலவில் 2 புதிய பேருந்து போக்குவரத்து அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்\nநாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் மலைகோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும் சிவன் தன் உடலில் ...\nசேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்��ு ரூ. 23 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள்: ஆணையாளர் ரெ. சதீஷ் வழங்கினார்\nசேலம் மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் 21 கோட்டங்கள் தவிர்த்து, மாநகராட்சி ...\nசேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 23 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள்: ஆணையாளர் ரெ. சதீஷ் வழங்கினார்\nசேலம் மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் 21 கோட்டங்கள் தவிர்த்து, மாநகராட்சி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nதமிழக அரசு அறிவிப்பு: மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: டீக்கடைகள், ஓட்டல்கள் இயங்கலாம் - ஆட்டோக்கள், ரிக்சாக்கள் இயங்க அனுமதி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழக அரசு அறிவிப்பு\nயோகா, இயற்கை மருத்துவ சிகிச்சையில் 61 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர் : அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nபிரான்சில் பனிப்பாறைக்கிடையில் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு\nகொரோனா பிரச்சினைக்குப் பின் உலகில் 97 லட்சம் குழந்தைகள் பள்ளி��்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி காலமானார்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: கட்சி தலைவர் பதவியும் பறிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி ...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபுதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nதிருவனந்தபுரம் : தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ...\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21178/", "date_download": "2020-07-14T15:16:10Z", "digest": "sha1:CFJYRUQJ4G6EVXX64ARUFP5JR2AHLD3P", "length": 16826, "nlines": 288, "source_domain": "www.tnpolice.news", "title": "திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது – POLICE NEWS +", "raw_content": "\nகாவலர்களை வாழ்த்தி, வாழ்த்து அட்டை வழங்கிய காவல் ஆணையர்\nஉயிரிழந்த ஊர் காவல் படை வீரர் குடும்பத்திற்கு SP நிதி உதவி\nவாகன நெரிசல் எதிரொலியாக, கொத்தவால்சாவடி பகுதியில் போக்குவரத்து மாற்றம்\nசெல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான���றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\nஏடிஎம் இயந்திரம் உடைப்பு, தங்கச்சி மடத்தில் பரபரப்பு\nரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும், SP சண்முகப்பிரியா எச்சரிக்கை\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் முன்னிலையில் வெங்கல் காவல் ஆய்வாளர் திரு. ஜெயவேல் அவர்களுடன் ஊத்துக்கோட்டை தாலுக்கா குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் HC 649 ராவ் பகதூர், HC 166 செல்வராஜ், HC 227 லோகநாதன் ஆகியோர்கள் வெங்கல் காவல் நிலைய குற்ற வழக்கில் கீழானூர் முதல் வெள்ளியூர் வரை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக வழிப்பறியில் ஈடுபட்ட செல்வம், கோகுல், ஆதித்தியன், சுதாகர் ஆகிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nநெல்லை காவல் ஆணையர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி\n196 நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் மோ டாமோர் அவர்கள் முன்னிலையில், நெல்லை மாநகர […]\nஇருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல், DSP தலைமையில் விசாரணை\nஆதரவற்றோருக்கு உணவு மற்றும் முககவசங்களை பொன்னேரி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் வழங்கினார்\nபரங்கிப்பேட்டை காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு\nபொதுமக்களின் அச்சத்தை போக்க போலீசார் அணிவகுப்பு\nதிண்டுக்கலில் அவதூறு பரப்பிய ஒருவர், புகையிலை பதுக்கிய மூவர் கைது\nவாழ்க்கையை தொலைக்க வேண்டாம்,மதுரை காவல் ஆணையர் உருக்கம்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,821)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,576)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,488)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,395)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,284)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,213)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,156)\nகாவலர்களை வாழ்த்தி, வாழ்த்து அட்டை வழங்கிய காவல் ஆணையர்\nஉயிரிழந்த ஊர் காவல் படை வீரர் குடும்பத்திற்கு SP நிதி உதவி\nவாகன நெரிசல் எதிரொலியாக, கொத்தவால்சாவடி பகுதியில் போக்குவரத்து மாற்றம்\nசெல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-14T17:46:27Z", "digest": "sha1:6C6IAC7TVFU2CGQQX5F2FSSC7JCIEWJ4", "length": 4596, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "மலையகராதி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமூலிகைகளைப்பற்றிய ஓர் அகராதி நூல்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஏப்ரல் 2013, 01:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/air-pollution-is-caused-by-mosquito-coils-mj-225061.html", "date_download": "2020-07-14T16:44:55Z", "digest": "sha1:S5BCPAU6WYEKU5HXQRLKHBVHY6XKCXJG", "length": 14954, "nlines": 210, "source_domain": "tamil.news18.com", "title": "வீடுகளில் ஏற்றப்படும் கொசுவர்த்தி சுருல் 200 சிகரெட் பிடிப்பதற்கு சமமானது | Air pollution is caused by mosquito coils– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\nகொசுவத்தி சுருள் புகை 200 சிகரெட்களுக்கு சமம்...\nவீடுகளில் ஏற்றப்படும் கொசுவர்த்தி சுருளால் காற்று மாசு அதிகரிக்கும் என்றும் அது 200 சிகரெட் பிடிப்பதற்கு சமமானது என்றும் கூறுகிறார் நுரையீரல் சிகிச்சை மருத்துவர் ச��ரேஷ்.\nவீடுகளில் ஏற்றப்படும் கொசுவர்த்தி சுருளால் காற்று மாசு அதிகரிக்கும் என்றும் அது 200 சிகரெட் பிடிப்பதற்கு சமமானது என்றும் கூறுகிறார் நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ்.\nதிண்டுக்கலில் 8 முக்கியப் பதவிகளை அலங்கரிக்கும் பெண் ஆளுமைகள்\nமதுகுடிப்பதைத் தடுத்த மனைவியை எரிக்க முயன்ற கணவர் கைது..\nஇரவில் முறைகேடாக நெல் கொள்முதல் - வாகனத்தைப் பிடித்து வைத்த விவசாயிகள்\nவீடுதேடி வருகை தரும் ரெடிமேட் திருமண மண்டபம்..\nஆம்பூரில் பைக் பறிமுதலால் இளைஞர் தீக்குளிப்பு: நடந்தது என்ன\nஆளைமாற்றி வேறொரு இளைஞரை வெட்டிக் கொலைசெய்த கும்பல்.. நடந்தது என்ன\nராமநாதபுரம் மோசடி வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் திரையுலகம்\nசென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள் என்னென்ன\nதிருப்பூரில் திருமணமான ஐந்தாவது நாளில் புதுமணப்பெண் தற்கொலை\n81 வயதிலும் மாஸ்க் மூலம் சமூகத்திற்கு உதவும் சேலம் மூதாட்டி ( வீடியோ )\nதிண்டுக்கலில் 8 முக்கியப் பதவிகளை அலங்கரிக்கும் பெண் ஆளுமைகள்\nமதுகுடிப்பதைத் தடுத்த மனைவியை எரிக்க முயன்ற கணவர் கைது..\nஇரவில் முறைகேடாக நெல் கொள்முதல் - வாகனத்தைப் பிடித்து வைத்த விவசாயிகள்\nவீடுதேடி வருகை தரும் ரெடிமேட் திருமண மண்டபம்..\nஆம்பூரில் பைக் பறிமுதலால் இளைஞர் தீக்குளிப்பு: நடந்தது என்ன\nஆளைமாற்றி வேறொரு இளைஞரை வெட்டிக் கொலைசெய்த கும்பல்.. நடந்தது என்ன\nராமநாதபுரம் மோசடி வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் திரையுலகம்\nசென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள் என்னென்ன\nதிருப்பூரில் திருமணமான ஐந்தாவது நாளில் புதுமணப்பெண் தற்கொலை\n81 வயதிலும் மாஸ்க் மூலம் சமூகத்திற்கு உதவும் சேலம் மூதாட்டி ( வீடியோ )\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 303 பேருக்கு புதியதாக கொரோனா\nபொது மக்களுக்கு தினமும் இலவசமாக முகக்கவசம் தைத்துத் தரும் மூதாட்டி\n200 மில்லி கிராம் தங்கத்தில் 6 முகக்கவசங்களை வடிவமைத்த தொழிலாளி\nஊரடங்கை மீறி திருமணம் - மணமகனின் தந்தை உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு..\nவேலை இழந்த இளைஞர்களுக்கு கை கொடுத்த ஆடு வளர்ப்பு..\n43,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவிகளை கொள்முதல் செய்ய உத்தரவு..\nபோலி கால் சென்டர் மூலம் வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் கும்பல்\nதுப்பாக்கிச்சூடு : திருப்போர���ரில் நடந்தது என்ன\nரிசார்ஜ் செய்ய பணம் தராததால் மகன் தற்கொலை\nகோவில்பட்டி கிளைச்சிறையில் மேலும் ஒரு கைதிக்கு உடல்நலக்குறைவு\nமக்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து பயப்படும் நிலை ஏற்படும்\nதுப்பாக்கிச் சூடு விவகாரம் திமுக எம்எல்ஏ கைது ( வீடியோ)\nமதுரையில் 6,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு ( வீடியோ )\nதேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களுக்கு அபராதம்\n5 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு..\nகல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகள் எவை\nசென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும்..\nமதுரையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா\nஏழைகளின் அட்சயபாத்திரம் மதுரை ராமு தாத்தா காலமானார்..\nசாத்தான்குளம் கொலை வழக்கு: 18 ரத்த மாதிரிகளும் சிசிடிவி காட்சிகளும்..\nஏழைகளின் அட்சயபாத்திரம் மதுரை ராமு தாத்தா காலமானார்..\nகேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி..\nஜமாபந்தியில் பங்கேற்காத 3 VAO-க்கள் பணியிடை நீக்கம்..\nவாகனம் பறிமுதல் - மனமுடைந்த திருநங்கை தற்கொலை..\nதமிழகத்தில் ஃபாக்ஸ்கான் 7,515 கோடி முதலீடு: 6000 பேருக்கு வேலைவாய்ப்பு\nஅன்பாகப் பழகினால் குழந்தைகளாக மாறும் கும்கிகள்..\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nமாளவிகா மோகன் அதிரடி ரிப்ளை... உங்களுக்கு எக்ஸ் இருக்கிறாரா\nகொரோனா தொற்று மேலும் மோசமடையும்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nமுக்கிய விவகாரங்கள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை\nபுதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு\nஎவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும்...\nஉங்கள் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எவை...\nகொரோனா இறப்பு விகிதம் - சென்னையை விட 6 மாவட்டங்களில் அதிகம்\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nமுதன் முறையாக ஆன்லைன் முறையில் ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டம்\nஉரிமையாளர் மரணத்திற்குப் பிறகு திறக்கப்பட்ட நெல்லை இருட்டுக்கடை - பொறுப்பை கையில் எடுத்த நான்காம் தலைமுறை\nதமிழகத்தில் ₹ 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் 6 நிறுவனங்கள் - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nகடந்த இரண்டு ஆண்டுகளில் பெங்களூரில் 10% காற்று மாசு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nba24x7.com/category/news/page/5/", "date_download": "2020-07-14T17:16:34Z", "digest": "sha1:JSDHFBV23VGW6XSL3I5VPOORPTRGFSWI", "length": 3074, "nlines": 71, "source_domain": "www.nba24x7.com", "title": "News – Page 5", "raw_content": "\nமேம்பட்ட வளர்கரு பராமரிப்பை வழங்க பிரத்யேக துறையைத் தொடங்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை\nமதுரை, ஜனவரி 19, 2019: இமேஜிங் மற்றும் மரபணு பரிசோதனையில் நவீன தொழில்நுட்பங்களையும் மற்றும் சாதனங்களையும் பயன்படுத்தி கருவுற்ற பெண்களிடம் வளரும் கருக்களுக்கு முழுமையான மருத்துவ கவனிப்பை...\nகொரோனா நெருக்கடி நேரத்தில், உங்கள் வரவேற்பறையிலே ஆன்லைன் மூலம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் AstroVed நிறுவனம் – ஒரு கண்ணோட்டம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகை வரலட்சுமி சரத்குமார்\nஇனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை – நடிகை சாக்‌ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/vetrilai-parikaram/12331/", "date_download": "2020-07-14T15:39:18Z", "digest": "sha1:JCSVM7QXZSDLYM2X2G5XVOIT2OJRSGIS", "length": 5292, "nlines": 57, "source_domain": "www.tamilminutes.com", "title": "பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கான வெற்றிலை பரிகாரம்! | Tamil Minutes", "raw_content": "\nபன்னிரண்டு ராசிக்காரர்களுக்கான வெற்றிலை பரிகாரம்\nபன்னிரண்டு ராசிக்காரர்களுக்கான வெற்றிலை பரிகாரம்\nவெற்றிலையை வைத்து பன்னிரண்டு ராசிக்காரர்களும் செய்யக் கூடிய பரிகாரங்கள்.\nமேஷம்: வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும்.\nரிஷபம்: வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்க்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.\nமிதுனம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.\nகடகம்: வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.\nசிம்மம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.\nகன்னி: வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.\nதுலாம்: வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.\nவிருச்சிகம்: வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய்க்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.\nதன��சு: வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.\nமகரம்: வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.\nகும்பம்: வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.\nமீனம்: வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.\nகோவில் மணி ஓசையின் தத்துவம்\nபிரதோச தினத்தில் சொல்ல சிவஅஷ்டோத்திர சத நாமாவளி- தினம் ஒரு மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/dd_27.html", "date_download": "2020-07-14T16:03:01Z", "digest": "sha1:6JJZYEZNZIYJFQKFHME67ZQHS242NPDC", "length": 11225, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "நயன்தாரகிட்ட இருக்க கெட்ட பழக்கம் இது தான் - ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளினி DD..! - Tamizhakam", "raw_content": "\nHome Dhivya Dharshini Nayanthara நயன்தாரகிட்ட இருக்க கெட்ட பழக்கம் இது தான் - ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளினி DD..\nநயன்தாரகிட்ட இருக்க கெட்ட பழக்கம் இது தான் - ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளினி DD..\nதமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு சினிமாவுக்கு வந்தாலும் இவரது கிரேஸ் ரசிகர்களிடையே புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅதன் காரணமாகவே தற்போது சம்பளத்தை 6 கோடியாக உயர்த்தி விட்டார். ஆறுகோடி கொடுத்தெல்லாம் உங்களுக்கு ஹீரோயினா போட முடியாது என தயாரிப்பாளர்கள் கைவிரித்து விட்டனர். தற்போது, \"அண்ணாத்த\" படத்தை தவிர வேறு எந்த படமும் கையில் இல்லை.\nகாதலர் இயக்கும் ஒரு படம்தான் கையில் உள்ளது. அம்மன் வேடத்தில் நடித்த படமும் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்நிலையில் வாய்ப்புகள் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என மேலே பார்த்துக் கொண்டிருந்தவருக்கு எதுவும் வந்தபாடில்லை.\nஇனி இப்படி இருந்தால் வேலைக்காகாது என பழையபடி கவர்ச்சி ரூட்டுக்கு மாறிவிட்டார் நயன்தாரா. அதற்கு சான்று தான் சமீபத்திய விருது விழாவில் முன்னழகை காட்டிக்கொண்டு வந்தார் என்பதும்தான்.\nஎந்த அளவு வேண்டுமானாலும் கவர்ச்சிக்கு நான் ரெடி. ஆனால், சம்பளத்தை குறைக்க முடியாது என முக்கிய தயாரிப்பாளர்களுக்கு தூதுவிட்டு உள்ளாராம். சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார் என நம்பி நம்பர் ஒன் இடத்தை கனவு கண்டுகொண்டிருந்த நாயகிகளுக்கு இது பேரிடியாக அமைந்தது.\nசும்மாவே நயன்தாராவை ரசிகர்கள் விட மாட்டாங்க, இதுல கவர்ச்சியில் இறங்கிவிட்டால் நம்ம கதி அதோ கதிதான் என செய்வினை வைக்கும் அளவுக்கு சென்று விட்டார்களாம் முன்னணி கதாநாயகிகள் சிலர்.\nஇந்நிலையில், பிரபல தொகுப்பாளினியான திவ்ய தர்ஷினி சமீபத்தில் ஒரு பேட்டியில் நயன்தார குறித்து தனக்கு தெரிந்த சில விஷயங்களை பேசியுள்ளார். அதில் குறிப்பிடும் படியாக நயன்தாராவிடம் உள்ள கெட்ட பழக்கம் ஒன்றை கூறியுள்ளார்.\nஅதில் அவர் கூறியதாவது, நயன்தாராவிற்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கோபத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே போலித்தனமாக பேச மாட்டார். அவர்களுக்கே போன் செய்து நீங்கள் செய்த இந்த விஷயம் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நான் உங்களிடம் பேச விரும்பவில்லை என்று ஓப்பனாக பேசி விடுவார். இது தான் நாயன்தாரவிடம் உள்ள கெட்ட பழக்கம். மற்றவர்களிடம் இல்லாத நல்ல பழக்கம் என்று சிலாகித்துள்ளார் DD.\nநயன்தாரகிட்ட இருக்க கெட்ட பழக்கம் இது தான் - ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளினி DD..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\n\"செக்ஸி என்றால் ரம்யா..\" - \"Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்..\" - ரசிகர்களை உருக வைத்த ரம்யா பாண்டியன்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇது \"B*** Job\" - டபுள் மீனிங் வசனத்துடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை..\nமுண்டா பனியன் - குனிந்த படி போஸ் கொடுத்து மொத்தத்தையும் காட்டி இளசுகளை மூடேற்றிய த்ரிஷா..\n\" எல்லோரும் பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க, ஆனா நான் இப்படித்தான் உக்காருவேன் \" - அந்த மாதிரி போஸில் அமர்ந்திருக்கும் இலியானா..\nஓடும் போது அந்த இடத்தை மட்டும் ஃபோகஸ் செய்து ரசிகர்களை மூச்சு வாங்க வைத்த நடிகை கனிகா..\n\"நாங்க கூட மசால் வடையோ நினைச்சுட்டோம்...\" - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்- கலாய்க்கும் ரசிகர்கள்..\n\"மூடுங்க வெளிய வந்து விழுந்துட போகுது..\" - பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட படு மோசமான புகைப்படம்..\nஎன்னை நடிக்க விடாம துன்புறுத்தினார் - வடிவேலுவின் உண்மைமுகத்தை கிழித்த காமெடி நடிகர் பெஞ்சமின்..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\n\"செக்ஸி என்றால் ரம்யா..\" - \"Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்..\" - ரசிகர்களை உருக வைத்த ரம்யா பாண்டியன்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇது \"B*** Job\" - டபுள் மீனிங் வசனத்துடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizarvaralaru.blogspot.com/2017/05/", "date_download": "2020-07-14T17:40:52Z", "digest": "sha1:G7XYIPRCF4SQHCEINR6VOHD6ZI25XSJE", "length": 9989, "nlines": 64, "source_domain": "tamizarvaralaru.blogspot.com", "title": "தமிழ்மணம்: மே 2017", "raw_content": "\nஇது ஒரு தமிழ் மாணவனின் உள்ள கிடங்கு\nதமிழரின் வரலாற்றை தாங்கி நிற்கும் கீழடி -முனைவர் கோ.ஜெயக்குமார்.\nதமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கிராமம் தான் கீழடி (Keezhadi) ஆகும். மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பில் இந்த ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சங்க காலப் பாடல்களில் (சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்றவற்றில்) குறிப்பிடப்பட்டிருந்த பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, இங்கு 40இற்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. இதுவே தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அகழ்வாராய்ச்சி ஆகும்.\nமுத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி போன்றவை இங்கு கிடைத்துள்ளன. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, மேற்கூரைகள் ஓடுகள் வேயப்பட்டிருந்திருக்கலாம் என்பதையு��், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்பதனையும் இங்குக் கிடைத்துள்ள சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.\nவீடுகளில் குளியலறைகள் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது. தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் திணிவுடைய மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியின் பொழுது கிடைத்திருக்கின்றன.\nதமிழக-உரோம வர்த்தக உறவுகள் குறித்த சான்றின் மூலம் அந்தக்கால மக்களின் வணிகத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகின்றது.\nகீழடியில் அகழ்வாராய்ச்சி 5 ஆண்டுகளுக்கு தொடரும் என்று மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிக அடையாளங்கள் கிடைத்துள்ளன என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.\nஅகழ்வாய்வு பணிகள் நடைபெறும் கீழடிக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மகேஷ் சர்மாவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nதொல்லையல் கண்காணிப்பாளர் அமர்நாத்தை இடம் மாற்றம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, கீழடியில் அகழ்வாய்வு 2 ஆண்டுகளாக நடைபெறுகிறது என்றும் மேலும் 5 ஆண்டுகளுக்கு அகழ்வாய்வு பணிகள் தொடரும் என்றார். அகழ்வாய்வு பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.\nகடந்த 2 ஆண்டில் கிடைத்த சான்றுகள் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரிகள் மாற்றப்படுவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி தான் அமர்நாத் மாற்றப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அகழ்வாராய்ச்சியில் தமிழர் நாகரிக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் கி.பி 2 ம் நூற்றாண்டில் கீழடியில் சிறந்த நாகரிகம் தழைத்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.\nகீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப் புகள் உண்டு. தமிழகத்தில் கல்வெ ட்டுகள், புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் ��ரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்துள்ளன. அவை அனைத்து சான்றாதரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் விருப்பமாகும்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 2:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுனைவர் கோ.ஜெயக்குமார் ஜெயஸ்ரீ .கைப்பேசி-9176999946\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழரின் வரலாற்றை தாங்கி நிற்கும் கீழடி -முனைவர்...\nகோ.ஜெயக்குமார். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/11/110848.html", "date_download": "2020-07-14T16:45:31Z", "digest": "sha1:ONB27LI6COKVLQKZ6J37SQF6YY3TG473", "length": 21743, "nlines": 211, "source_domain": "www.thinaboomi.com", "title": "கன்னியாகுமரியில் தொடர் மழை - அருவிகளில் குளிக்க தடை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகன்னியாகுமரியில் தொடர் மழை - அருவிகளில் குளிக்க தடை\nசெவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019 தமிழகம்\nநாகர்கோவில் : திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்ய தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.\nஇந்த நிலையில் அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி உள்ளது. இதனால் குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை பெய்தது.\nநாகர்கோவிலில் நேற்று முன்தினம் மாலை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் ரோடு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டார் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.\nகொட்டாரம், மயிலாடி, இரணியல், ஆணைக்கிடங்கு, குளச்சல், குருந்தன்கோடு, அடையாமடை, கோழிப்போர் விளை, முள்ளாங்கினாவிளை, புத்தன் அணை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. நேற்று காலையிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை கொட்டி தீர்த்தது.\nதிற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள���ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சிறுவர் பூங்காவை தாண்டி தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.\nமலையோர பகுதியான பாலமோர் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் கனமழை பெய்தது. பேச்சிப் பாறையில் அதிகபட்சமாக 102.4மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nபேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2½ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 5½ அடியும் உயர்ந்துள்ளது.\n48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று காலை 8.50 அடியாக இருந்தது. அணைக்கு 1801 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.\nநேற்று மதியம் அணையின் நீர்மட்டம் 10 அடியை எட்டியது. பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 20 அடி உயரம் மட்டுமே தண்ணீர் தேக்க முடியும். இதனால் அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.\nசிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 6.59 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 6.69 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 8.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 42.98 அடியாகவும் உள்ளது.\nநாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்று காலை மைனஸ் 17.50 அடியாக இருந்தது.\nமாவட்டம் முழுவதும் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக குளங்களில் தண்ணீர் பெருக தொடங்குகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகன்னியாகுமரி தொடர் மழை Kanyakumari Rainfall\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14.07.2020\n10, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழக அரசு அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை ���ுணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமுன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் நூறு பிராமணர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\n10, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே சுரங்க பாதைக்கும் அடிக்கல்: ரூ. 248 கோடியில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள் - அலுவலக கட்டிடங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nபிரான்சில் பனிப்பாறைக்கிடையில் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு\nகொரோனா பிரச்சினைக்குப் பின் உலகில் 97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி காலமானார்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர�� உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: கட்சி தலைவர் பதவியும் பறிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி ...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபுதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nதிருவனந்தபுரம் : தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ...\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n1முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் நூறு பிராமணர்களுக்கு நிவாரண உதவ...\n210, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட...\n3செங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே சுரங்க பாதைக்கும் அடிக்கல்: ரூ. 248 கோடிய...\n4சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி இன்று ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/hyundai-creta-7-things-that-make-it-the-best-selling-compact-suv-018462.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-14T17:10:09Z", "digest": "sha1:4A6CRWY2NCSIACTYGWRIVM2VNUFLELQY", "length": 23032, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா! - Tamil DriveSpark", "raw_content": "\nபெட்ரோல்-டீசல் காரைவிட இதில்தான் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 மலிவு விலை சிஎன்ஜி கார்கள்...\n2 hrs ago அபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\n5 hrs ago மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\n5 hrs ago ��ொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\n7 hrs ago புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nMovies ஜம்முனு கம்முனு கும்முன்னு... நடிகை நந்திதா வெளியிட்ட ஸ்டன்னிங் போட்டோஸ்\nNews தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா சோதனை- குஜராத், மே.வ.-ல் குறைவு\n உலகின் 51-வது most-valued கம்பெனியான ரிலையன்ஸ்\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nTechnology ஜியோ மீட், கூகிள் மீட்ஸ், ஜூம் பயன்பாட்டிற்குப் போட்டியாக Airtel ப்ளூஜீன்ஸ் அறிமுகம்\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nஇந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நேற்றுடன் 4 ஆண்டுகளை ஹூண்டாய் க்ரெட்டா பூர்த்தி செய்துள்ளது. இருப்பினும், ஹூண்டாய் க்ரெட்டா மீதான மோகம் இன்னமும் குறைந்தபாடில்லை. பல புதிய மாடல்கள் வந்தாலும், விற்பனையில் தொடர்ந்து இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக தக்கவைத்து வருகிறது.\nஎம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் கார்களின் வருகை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு சற்று நெருக்கடியை அளித்தாலும், தொடர்ந்து சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனையில் 5 லட்சம் யூனிட்டுகளை கடந்து அசத்தியது. இந்த நிலையில், பல புதிய மாடல்கள் வந்தாலும், ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு இருப்பதற்கான சில காரணங்களை இங்கே காணலாம்.\nஹூண்டாய் க்ரெட்டா காருக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று டிசைன். சொகுசு ரக கார்களுக்கு நிகரான மிக நேர்த்தியான அழகான எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, மிடுக்கான தோற்றம் இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.\nஹூண்டாய் க்ரெட்டா கார் மிகச் சர���யான விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் ரூ.9.80 லட்சம் முதல் ரூ.15.40 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மிட்சைஸ் கார்களுக்கு நிகரான அம்சங்களை பெற்றிருப்பதுடன், மிகச் சரியான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் கிடைப்பது இதன் மதிப்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 5 பேர் பயணிப்பதற்கு போதுமான சிறப்பான இடவசதியை அளிக்கிறது. கேபினில் சிறப்பான சப்த தடுப்பு அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், தினசரி மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது.\nயாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா\nபுதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும், டீசல் எஞ்சின்கள் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கின்றன. மைலேஜிலும் வாடிக்கையாளர்களின் பாக்கெட்டை பதம் பார்க்காத அளவுக்கு சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாக இருந்து வருகிறது.\nசெயல்திறன் மிக்க எஞ்சின், அருமையான கையாளுமை, சிறந்த ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புடன் ஓட்டுதல் தரத்திலும் சிறந்த எஸ்யூவி கார் மாடலாக நன்மதிப்பை பெற்றிருக்கிறது. இதனால், ஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உற்சாகமான அனுபவத்தை தரும்.\nஹூண்டாய் க்ரெட்டா காரின் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சி்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது. மேலும், இந்த காரின் இடதுகை ஸ்டீயரிங் வீல் அமைப்புடைய மாடல் லத்தீன் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு 4 என்ற நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது.\nஅனைத்து அம்சங்களிலும் நிறைவான கார். கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்பை தருவதுடன், ரீசேல் மதிப்பிலும் சிறந்து விளங்குகிறது. இதனால், பல புதிய மாடல்கள் வந்தாலும் ஹூண்டாய் க்ரெட்டா கார��ன் மதிப்பு குறையவில்லை.\nபுதிய தலைமுறை அம்சங்களுடன் கூடிய ஹூண்டாய் க்ரெட்டா கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பில் பல்வேறு மாறுதல்களுடன் அதிக நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\nஅறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் 2020 ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார்... புதிய டீசர் வெளியீடு...\nமக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\nஎலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\nஇந்திய சந்தைக்கான புதிய ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் ஷோரூம்களை வந்தடைந்தது... 14ல் அறிமுகம்...\nபுதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nபெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர் சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nதென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\nசூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM4OTg3OQ==/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D,-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-14T16:14:43Z", "digest": "sha1:W4SSLF3DCDXYLADOJYYWJGPCG27EDRIT", "length": 9779, "nlines": 78, "source_domain": "www.tamilmithran.com", "title": "அரசு பஸ், லாரி அடுத்தடுத்து மோதல் ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப பலி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nஅரசு பஸ், லாரி அடுத்தடுத்து மோதல் ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப பலி\nதமிழ் முரசு 1 year ago\nசூளகிரி: அரசு பஸ், லாரி அடுத்தடுத்து மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு 50 பயணிகளுடன் அரசு பஸ் சென்றது.\nஇந்த பஸ்சை திருவண்ணாமலையை சேர்ந்த சங்கர் ஓட்டி சென்றார். நடத்துனராகதிருவண்ணாமலையை சேர்ந்த மனோகரன் இருந்தார்.\nஇன்று அதிகாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சுண்டேகிரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சுக்கு முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த நபர், திடீரென சாலையை கடக்க முயன்றார்.\nஇதனால் அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சென்டர் மீடியனில் மோதியது. இதில் பஸ்சின் டயர்கள் கழன்று ஓடியதால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி சாலையோரமாக சென்று நின்றனர்.\nஅவர்களை மாற்று பஸ்சில் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நேரத்தில் அதே வழியில் மற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.\nவிபத்து நடந்திருப்பதை பார்த்து அந்த பஸ்சின் டிரைவர் வண்டியை மெதுவாக ஓட்டி வந்து நிறுத்த முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று, இந்த பஸ் மீது மோதியது.\nஇதில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்சில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.\nவிபத்து ஏற்படுத்திய லாரி, முதலில் விபத்தில் சிக்கிய பஸ்சின் பயணிகள் நின்றிருந்த கூட்டத்தில் புகுந்தது. பின்னர் அங்கிருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.\nஇந்த லாரி மோதியதில் அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர்.\nஇதுபற்றி தகவல் கிடைத்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சடலத்தை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த விபத்தில் மற்ற பயணிகள் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇதில் இறந்தவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்தவர் கமால்பாஷா (32). இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.\nஇவரது மனைவி சைதானி (29). இவர்களுக்கு முகமது சுகைதீன் (14), பௌனிஷா (12), நிசார் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.\nகமால்பாஷா குடும்பத்துடன் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது இந்த கோர விபத்தில் சிக்கி அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் இறந்துள்ளனர்.\nஇந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு 60 சதவீதம் குறைவு :ஐநா.,\n'பிரிட்டனில் குளிர்காலத்தில் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்': ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nபிரான்ஸ் பனிச்சிகரத்தில் கிடைத்த பழைய இந்திய செய்தித்தாள்கள்\nஇங்கிலாந்தில் டிச. 31ம் தேதிக்கு பிறகு சீனாவின் Huawei 5ஜி சாதனங்கள் கொள்முதலுக்கு தடை\nகொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் நடக்கப்போவது என்ன\nகோவில்பட்டி சிறைக்கு வந்த போது ஜெயராஜ், பென்னிக்ஸ்க்கு காயங்கள் இருந்ததாக கைதி ஒருவர் வாக்குமூலம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமதுரையில் நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்: ஆட்சியர் வினய்\nஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும் என: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nஇந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும்: மனோஜ் திவாரி\nஅப்பா ஆனார் அம்பதி ராயுடு | ஜூலை 13, 2020\nபாராட்டு மழையில் விண்டீஸ் * உற்சாகத்தில் கிரிக்கெட் உலகம் | ஜூலை 13, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/217846?ref=archive-feed", "date_download": "2020-07-14T16:20:57Z", "digest": "sha1:F53U34MS3LBWLDP3ZMIM4PIB3TR5XQ6N", "length": 11637, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "தெற்காசியாவின் மிகப்பெரும் சிறுநீரக வைத்தியசாலையை பார்வையிட்ட ஜனாதிபதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்த��ம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதெற்காசியாவின் மிகப்பெரும் சிறுநீரக வைத்தியசாலையை பார்வையிட்ட ஜனாதிபதி\nபொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தெற்காசியாவில் மிகப்பெரும் சிறுநீரக வைத்தியசாலையை ஜனாதிபதி சென்று பார்வையிட்டுள்ளார்.\nஇன்று முற்பகல் அங்கு சென்ற ஜனாதிபதி, வைத்தியசாலையின் நிர்மாண பணிகளை பார்வையிட்டதுடன், குறித்த நிர்மாண பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதன் முன்னேற்ற நிலைமைகளை கேட்டறிந்துள்ளார்.\nநோய் காரணி கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடெங்கிலுமுள்ள மக்களுக்கு நீண்டகால தேவையாக இருந்த இந்த வைத்தியசாலைக்கு 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.\n204 படுக்கைகள், 100 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள், சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கூடம் உள்ளிட்ட நவீன பரிசோதனை வசதிகள் மற்றும் தொழிநுட்ப வசதிகளை கொண்டுள்ள இந்த வைத்தியசாலைக்காக 12 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.\nவைத்தியாசலையின் கட்டட நிர்மாணப்பணிகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள பணிகளையும் விரைவில் நிறைவு செய்து 2020 ஜூலை மாதம் 30ஆம் திகதி வைத்தியசாலையை பொதுமக்களிடம் கையளிக்க முடியும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இவ் வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளைப் பார்வையிடுவதற்காக அண்மையில் சீன அரசின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன், குறித்த திட்டத்துக்கும் நியமங்களுக்கும் அமைவாக இதன் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீன அரசு உறுதிப்படுத்தியது.\nஇந்த வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு சீறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடு���்துள்ளார்.\nபொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக்க சம்பத் குமார உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்குடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக சீன அரசின் அன்பளிப்பில் இந்த சிறுநீரக வைத்தியாசலை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/kumbam-rasi-palan-2019-in-tamil/", "date_download": "2020-07-14T17:42:47Z", "digest": "sha1:CNUYXCRFLKJXRDOCCUTWLV65VLBHJ2AI", "length": 13755, "nlines": 133, "source_domain": "aanmeegam.co.in", "title": "Kumbam Rasi Palan 2019 | கும்பம் ராசி புத்தாண்டு பலன்கள் | New Year 2019 Rasi Palan", "raw_content": "\nகும்பம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019.. Kumbam Rasi palan 2019\nதிடமான மன உறுதி கொண்ட கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை 2019 ஆண்டின் தொடக்க மாதங்களில் சிறிது சங்கடங்கள் இருந்தாலும் பின்வரும் காலங்களில் அனைத்தும் நன்மையாக முடியும். இந்தப் புத்தாண்டு அனுபவத்தாலும் சமயோசித அறிவாலும் வெற்றி பெற வைப்பதாக அமையும். பின்வரும் தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்ய முடியும்.\nபிறரை நம்பி பெரிய அளவிலான தொகைகளை கடனாக தருவதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.\nவருடம் பிறக்கும்போது செவ்வாய் 2-ல் இருப்பதால், வீண் வாக்கு��ாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இனிமையாகப் பேசிப் பழகுவது அவசியம். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலர் வீடு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். முக்கிய வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது.\nகுடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை மேலோங்கும் உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கடுமையாக உழைத்து உங்களுக்கான செல்வத்தை ஈட்டுவீர்கள். தொழில் உழைத்து போட்டியாளர்களாலும், அரசாங்கத்தாலும் பல நெருக்கடிகளை சந்தித்தாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.\nவியாபார ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வேலையாள்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. துணி, சிமெண்ட், செங்கல்சூளை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படும். தொலைதூர பயணங்களால் லாபங்கள் உண்டாகும். மாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். கணிதம், வேதியியல் பாடங்களைப் படிப்பதுடன் அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம். விரும்பிய பாடப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nஉத்தியோகிஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதற்கான பலனை உடனே பெற முடியாது. கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்கவேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி மற்றவர்கள் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடித்தான் வேலை வாங்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலம் சோதனையான காலகட்டமாகவே ஆறு விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கான லாபம் ஓரளவுக்கே கிடைக்கும்.\nகலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டாள் பொருளாதார சிக்கலின்றி வாழலாம். கிடைக்கின்ற வாய்ப்பை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யவும். விமர்சனங்களைக் கடந்து முன்னேறுவீர்கள். பெண்களுக்கு ��டல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.\nபரிகாரம்: கோவை மாவட்டம் வடவள்ளி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு காட்டு விநாயகரை சதுர்த்தி திதி நாளில் சென்று வழிபட சங்கடங்கள் நீங்கும்.\nதினமும் நேர்மறையான வார்த்தைகளை பயன் படுத்துங்கள்\nஓம் கம் கணேஷாய நமஹ அல்லது ஓம் வக்ரதுண்டாய ஹும்\nஎன்ற கணேஷ மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.\nசாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி , மார்ச், ஏப்ரல், மே, ஜூன், மற்றும் ஜூலை\nமேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 18.4.2020...\nஇன்றைய ராசிபலன் 05/04/2018 பங்குனி (22), வியாழக்கிழமை...\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 14.7.2020...\nஇன்றைய ராசிபலன் 27/2/2018 மாசி (15), செவ்வாய் கிழமை...\nஇன்றைய ராசிபலன் 06/04/2018 பங்குனி (23)...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 06.1.2020...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 18.12.2019...\nஇன்றைய ராசிபலன் 31/12/2017 மார்கழி (16)...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசந்திராஷ்டமம் தினத்தில் சந்தோஷம் கிடைக்க பரிகாரம் |...\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nIndira ekadashi | இந்திரா ஏகாதசி விரதம்...\nதிருப்பதி கோவிலில் தினசரி நடக்கும் வியக்க வைக்கும்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/13/woman-suicid-forr-husband-family-torture/", "date_download": "2020-07-14T17:04:16Z", "digest": "sha1:4V3RM4EUO2JGPDUMVJC6IXHCR577TFNM", "length": 45768, "nlines": 417, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news: Woman suicid forr husband family torture", "raw_content": "\nமாமியார் தொல்லையால் 8 பக்க கடிதம், வாட்சப் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்…அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nமாமியார் தொல்லையால் 8 பக்க கடிதம், வாட்சப் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்…அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஆவடி அருகே கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமை செய்வதாக 8 பக்க கடிதம் எழுதி விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு அவர் பெற்றோருக்கும் உருக்கமான வீடியோ எடுத்து வைத்துள்ளார். Woman suicid forr husband family torture\nசென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத், அம்பத்தூரை சேர்ந்த ஆனந்தி என்ற 39 வயது பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணமாகியுள்ளது.\nஇருவரும் தேவநாத்தின் தந்தை சம்மந்தம், தாய் சிவகாமி ஆகியோருடன் செந்தில் நகர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவநாத் ஆனந்தியிடம் வெறுப்பாக நடந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தி வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஆனந்தி தற்கொலை செய்து கொள்ளும் முன் 8 பக்க கடிதம் மற்றும் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். சம்பவத்தின் போது வாட்ஸ்ஆப்பில் தன் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் கடிதம் மற்றும் விடியோவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ஆனந்தி எழுதிய 8 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது, அக்கா மாமா நீங்க என் அம்மா அப்பாவுக்கு சமமானவர்கள். அக்கா மாமா நான் இந்த தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருந்த என் மாமியார், மாமனார், என் புருஷன் இவங்க மூன்று பேரையும் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி தாங்க. அப்ப தான் எந்த மருமகளுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்காது. அப்புறம் பீரோ லாக்கர்ல ஒரு லெட்டர் இருக்கு அதை சாட்சியா எடுத்துக்கங்க, ரெண்டு வீடியோவும் இருக்கு.\nஎன் மாமியார் கொடூர குணம் கொண்டவுங்க, என் மாமனார் பொண்டாட்டிக்கு பயப்படும் பயந்தாகோலி, என் புருஷன் அம்மா அப்பாவுக்கு பயந்த கோழை, ஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா இந்த கோழைக்கு மனைவியா வாழ்ரத விட சாகரதே மேல்.. டாட்டா பாய் மை சுவிட் ஃபேமலி..இவ்வாறு ஆனந்தி தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.\nஅதேபோல் வீடியோவில் எனது கடைசி சிரிப்பை பார்த்து கொள்ளுங்கள். இந்த வீட்டி��் எனக்கு சந்தோஷம் இல்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என உருக்கமாக பேசியுள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஅன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்\nபிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…\nமன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க\nகமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்\nஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே\nஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…\nஇந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…\nஇதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்\n: அடித்துக் கூறியவர் அவர்தான்….\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்���ு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிர���ல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nஇளம் பெண்ணை த���ருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\n: அடித்துக் கூறியவர் அவர்தான்….\nபிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=2&classes_id=3&Itemid=203&lang=ta", "date_download": "2020-07-14T16:24:58Z", "digest": "sha1:AUPAC5LAPXIUPL7UF5OWSWIDXHJLBKDS", "length": 24060, "nlines": 441, "source_domain": "www.pubad.gov.lk", "title": "அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்ற���ம் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை விஞ்ஞான சேவை => வகுப்பு II 2019-05-31 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698418, மின்னஞ்சல் : ad-ss@pubad.gov.lk\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதொடர் இல. தற்போதைய சேவை மூப்பு இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி தரம் III இல் சேர்ந்த திகதி தரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி நிரந்தரமாக்கப்பட்ட திகதி\nஇலங்கை விஞ்ஞான சேவை => வகுப்பு II 2019-05-31 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698418, மின்னஞ்சல் : ad-ss@pubad.gov.lk\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதை�� சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nதற்போதைய சேவை மூப்பு இல.\nதரம் II இற்கு தரமுயர்வு பெற்ற திகதி\nஇலங்கை விஞ்ஞான சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/salem?page=7", "date_download": "2020-07-14T16:50:34Z", "digest": "sha1:AB2QLQ5SMJIN477JAH5ZBOLTWDFD3K6X", "length": 24966, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள்ஆணைக்குழுவின் சார்பில் விழிப்புணர்வு பேரணி\nகிருஷ்ணகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், இன்று தேசியசட்டப் பணிகள் ஆணைக்குழு வாரவிழா இன்று முதல் வருகின்ற 18 ஆம் ...\nநாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆசீயா மரியம் வழங்கினார்\nமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ...\nபடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்\nபடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ...\nசேலம் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்\nசேலம் மாவட்டம், அறநூத்துமலை மலைப்பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேற்று (07.11.2017) ஆய்வு ...\nசேலம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையினை ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்\nசேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், செம்மநத்தம் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் ரோஹிணி ...\nகிருஷ்ணகிரி நகராட்சிக்குட்ட பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு\nகிருஷ்ணகிரி நகராட்சி சேலம் ரோடு, கிருஷ்ணன்கோயில்தெரு, ராசிவீதிக்குட்பட்ட பகுதி குடியிருப்புகளில் டெங்கு தடுப்பு மற்றும் ...\nபல முறை வேண்டுகோள் விடுத்தும் டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே எச்சரிக்கை\nசேலம் மாநகராட்சிக்குட்பட்ட சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 25 ராவனேஸ்வரன் நகர் , சித்தகவுண்டர் காடு மற்றும் கோட்டம் எண் 27 ல் ...\nமாணவர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டு உணர்வு வளரவேண்டும்: கலெக்டர் கே.விவேகானந்தன் அறிவுறுத்தல்\nதருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை சுவாமி விவேகானந்தா செவிலியர் கல்லூரியில் மத்திய அரசின் களவிளம்பரத் துறை சார்பில் நடைபெற்ற ...\nநாமக்கல் மாவட்ட த்தில் கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nசர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ...\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான - 13 பேருக்கு பணி நியமன ஆணை: கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, பட்டுவளர்ச்சித்துறை மற்றும் ஆதிதிராவிடர்நலத் துறையில் சா��்பில் கருணை ...\nபெற்றோர்களை விட மாணவ, மாணவியர்கள் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் அதிக ஈடுபாட்டோடு இருக்கின்றனர் : கலெக்டர் ரோஹிணி ரா. பாஜிபாகரே பாராட்டு\nசேலம் மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆய்வு செய்யும் ...\nதிருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணி: அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா நேரில் ஆய்வு\nநகராட்சி பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், ரோட்டரி கிளப், லையன்ஸ் கிளப், ரெட்கிராஸ், ...\nதருமபுரியில் ரூ. 2 கோடியே 66 லட்சம் மதிப்பில் 1973 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்: அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்\nதருமபுரி மாவட்டம் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1973 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி ...\n100 சதவீதம் டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் வரை டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கைகள் தொடரும்: கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்\nசேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கைகளை ...\nகுடிநீர் தொட்டிகள் மற்றும் வீட்டு மேற்கூரை பகுதிகளை சுத்தமாக வைத்திருக்காத வீட்டு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்: கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை\nகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட துரைஸ் நகர் பகுதி மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு...\nசேலத்தில் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் துணி்க்கடையில் கொள்ளை\nசேலத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள துணிக்கடையில் பட்டபகலில் உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையர்கள், கடையில் ...\nவிவசாய கடன் பெறும் விவசாயிகள் கிசான் கடன் அட்டையினை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்: கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்\nசேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.10.2017) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் .ரோஹிணி ரா.பாஜிபாகரே , ...\nநாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்���ு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கலெக்டர் .மு.ஆசியா மரியம் ஆய்வு\nநாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு ...\nசூளகிரி மற்றும் ஓசூர் பகுதியில் தூய்மையில்லாத நிறுவனங்களுக்கு ரூ.17லட்சத்து 55ஆயிரம் அபராதம்: கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை\nதமிழக அரசு உத்தரவுகிணங்க கிருஷ்ணகிரி மாவட்டம் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...\nதமிழக அரசால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது: மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் பாராட்டு\nசேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று (24.10.2017) டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்பு சக்தியினை ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமுன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் நூறு பிராமணர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\n10, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டம் : முதல்வர் ��டப்பாடி துவக்கி வைத்தார்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே சுரங்க பாதைக்கும் அடிக்கல்: ரூ. 248 கோடியில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள் - அலுவலக கட்டிடங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nபிரான்சில் பனிப்பாறைக்கிடையில் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு\nகொரோனா பிரச்சினைக்குப் பின் உலகில் 97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி காலமானார்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: கட்சி தலைவர் பதவியும் பறிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி ...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபுதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nதிருவனந்தபுரம் : தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ...\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-07-14T17:25:24Z", "digest": "sha1:IJVVSB5POV47FSGNXUXKKWJGGBK22Z4Z", "length": 116333, "nlines": 1951, "source_domain": "secularsim.wordpress.com", "title": "தமிழிசை | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு\nதிருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு\nகங்கைகரையில் சிலை என்றபோது, நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனும் தருண் விஜய்: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்[1]. இதிலிருந்தே சிலைகளை பல இடங்களில் வைக்கலாம் என்ற திட்டம் இருப்பது தெரிகிறது. ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவர் சிலையை நிறுவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாதிரி சிலையை கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் வைத்து கொண்டு செல்வதற்காக 18-06-2016 சனிக்கிழமை அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்தார் தருண் விஜய்[2]. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்.பி., பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, யாத்திரையை தொடங்கி வைத்தார்[3]. இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை பயண வாகனம் காந்தி மண்டபம் முன் கொண்டு வரப்பட்டது.\nகன்னியாகுமரியில் இருந்த சிலையின் விவரங்கள்: அதில் அனைவரும் பார்க்கும் விதத்தில் 7 அடி உயர திருவள்ளுவர் மாதிரி சிலை இருந்தது. அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன[4]. இம்”மாதிரி” சிலையை செய்தது யார், ஏன் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்ட இச்சிலை நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சீபுரம் வழியாக 22-ந் தேதி சென்னையை அடைகிறத��[5]. இதற்கிடையே, நாமக்கலில் தயாராகி வரும் திருவள்ளுவர் முழு உருவச் சிலை சென்னைக்கு வர இருக்கிறது[6]. இச்சிலை எல்.எம்.பி. குமரேசன் ஸ்தபி வடித்ததாகத் தெரிகிறது[7]. இதையடுத்து சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் சிலை கொண்டு செல்லப்படுகிறது என்று இன்னொரு செய்தி கூறுகின்றது[8]. அதவாது, ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்த சிலைதான் ஹரிதுவாரத்திற்குச் செல்கிறது, நாமக்கல் சிலை செல்லவில்லை என்றாகிறது..\nதிருநெல்வேலியில் விழா, தரருன் விஜயின் பேச்சு: பின்னர், மதுரை செல்லும் வழியில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது[9]: “நாடு முழுவதும் திருக்குறளின் சிறப்பை பரப்பும் பணியில் ஈடுபடுவதில் பெருமை கொள்கிறேன். வேறு எந்த நூல்களுக்கும் இல்லாத வகையில் சிறப்புக்குரியது திருக்குறள். தொன்மை வாய்ந்த மொழியாம் தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுவதுடன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூலாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நூலை வடிவமைத்த திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஹரித்துவாரில் வரும் 29ஆம் தேதி முழு உருவச் சிலை நிறுவப்படவுள்ளது. அதற்கு முன்பாக மாதிரி சிலையுடன் கன்னியாகுமரி தொடங்கி கங்கை வரை யாத்திரை சென்று திருவள்ளுவரின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கங்கைக் கரையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இல்லை எனக் கூறுகின்றனர். தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் இதற்காக குரல் கொடுத்து சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழக முதல்வரையும் சந்தித்துப் பேச தயாராகவுள்ளேன்”, என்றார்.\nகன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னை கூட்டங்கள்: ‘திருவள்ளுவர் கங்கை பயணத்தை’ தருண் விஜய் எம்.பி., கன்னியாகுமரியில் துவங்கினார். அதற்கு மதுரையில் வரவேற்பு நடந்தது. அதாவது, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி அடுத்து மதுரையிலும் விழா நடந்தது தெரிகிறது. வருமானவரி கமிஷனர் சங்கரலிங்கம�� தலைமை வகித்தார். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்[10]. தஞ்சை தமிழ் பல்கலைமுன்னாள் துணைவேந்தர் திருமலை, பெனிட் அன்கோ நிர்வாக இயக்குனர் பெனிட்கரன், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், பா.ஜ., மாவட்டத் தலைவர் சசிராமன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மணிவண்ணன்பங்கேற்றனர்[11]. ஆக தமிழகத்தில் உள்ள பிஜேபி பிரிவுகள் அங்கங்கு விழா நடத்துகின்றன போலும் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாஜ எம்பி தருண்விஜய் சென்னை வந்துள்ளார் என்று தினகரன் குறிப்பிடுகின்றது[12]. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவும் நிகழ்வில் 6 மாநில ஆளுநர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சியின் சார்பிலும் பங்கேற்கின்றனர் என்றார்[13]. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.\nஎத்தனை வள்ளூவர் சிலைகள் செய்யப்பட்டன: செய்திகளிலிருந்து, ஒன்றிற்கு மேற்பட்ட சிலை வடிக்கப்பட்டிருகின்றன என்று தெரிகிறது:\nகன்னியாகுமரி விழாவில், 7 அடி உயரத்தில் இருந்த திருவள்ளுவர் மாதிரி சிலை, அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன\nதிருவள்ளுவர்மாணவர்மற்றும்இளைஞர்இயக்கத்தின் [Students and Youth for Thiruvalluvar Movement.] சார்பாக, எல்.எம்.பி. குமரேசன்சிற்பிதலைமையில்,5 டன்எடை, கொல்லிமலையடிவாரத்திலிருந்துஎடுக்கப்பட்டகல்லில், 20 சிற்பிகள்கொண்டகுழுவால், 4.5 டன்எடையில் 12 அடிஉயரம்என்றஅளவுகளில்செதுக்கப்பட்டதிருவள்ளுவர்சிலை (கூலிப்பட்டி, நாமக்கல்)[14].\nஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்டசிலை, இதற்கு கன்னியாகுமரியில் விழா நடந்தது.\n5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇந்த மூன்றுதானா, இல்லை மேலும் உள்ளதா என்று தெரியவில்லை. ஒன்றிற்கு மேற்பட்ட சிலைகள் வடிக்கப்படும் போது, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், பணம் கொடுக்காமல், யாரும், சிற்பத்தை வடுக்கும் செயலில் இறங்கமாட்டார்கள்.\n[1] தினமணி, தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜ���், By dn, திருநெல்வேலி, First Published : 19 June 2016 02:52 AM IST.\n[3] மாலைமலர், கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம், பதிவு: ஜூன் 19, 2016 02:10.\n[4] தினத்தந்தி, கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 19,2016, 12:37 AM IST; மாற்றம் செய்த நாள்:ஞாயிறு, ஜூன் 19,2016, 5:30 AM IST;\n[6] நியூஸ்.7.செனல், திருவள்ளுவர் கங்கைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார் தருண் விஜய், June 18, 2016.\n[10] தினமலர், வட மாநிலத்தினருக்கு திருக்குறள் தருண்விஜய் பெருமிதம், பதிவு செய்த நாள்: ஜூன் 19,2016 00:30; மாற்றம் செய்த நாள்: ஜூலை.19, 2016:01.07\n[12] தினகரன், ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை:தருண் விஜய் எம்பி தகவல், Date: 2016-06-18@ 01:39:30.\nகுறிச்சொற்கள்:அரசியல், கன்னியாகுமரி, கல், குறள், சங்கம், சிற்பி, சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், திருவள்ளுவர், பாஜக, பிஜேபி, முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், ஸ்தபதி\nஅரசியல், கன்னியாகுமரி, கருணாநிதி, காங்கிரஸ், குறள், சரித்திரப் புரட்டு, சிற்பம், சிலை, தத்துவம், தமிழிசை, தமிழ், தமிழ்சங்கம், தருண், தருண் விஜய், திராவிட மாயை, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திருக்குறள், திருக்குறாள், திருவள்ளுவர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)\nதமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)\nதமிழக பிஜேபி செய்யவேண்டியவை என்ன: தேசிய அளவில் ஆட்சியில் உள்ள, பலம் கொண்டுள்ள பிஜேபி மாநில அளவில் பலம் பெற வேண்டுமானால் செய்ய வேண்டியவை என சில எடுத்துக் காட்டப்படுகின்றன. இவையெல்லாம் கட்சியினால் செய்ய முடியாது எனும்போது, சங்கப்பரிவார் இயக்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி-எஸ்.டி, சிறுபான்மையினர், இலக்கியம், கலை, தொழிலாளர், ஆசிரியர் என்று பிரிவுகள் உண்டாக்கப்படவேண்டும்[1].\nதிராவிட கட்சிகளின் சரித்திரம், தலைவர்கள் குணாதிசயங்கள், முரண்பாடுகள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி புதியதாக சேருபவர், தொண்டர்களுக்கு வகுப்புகள் வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nதமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும், பேச்சுத்திறமையை வளர்க்க வேண்டும்[2]. திருக்குறள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, தமிழ்நாட்டு மக்கள் எப்படி, தேசியத்தோடு இருந்திருக்கிறார்கள், இந்துத்துவ உணர்வு கொண்டிருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டவேண்டும்.\nஅரசியல் நிர்ணய சட்டம், தேர்தல் விதிமுறைகள் (வேட்பாளர்களுக்கு, தொண்டர்களுக்கு வேண்டிய விசயங்கள்), தேவையான சட்டதிட்ட நெறிமுறைகள், பொருளாதார விசயங்கள்-பிரச்சினைகள் (பொருட்-உற்பத்தி, சந்தை பொருளாதாரம், விலைவாசி) முதலியவற்றைப் பற்றி சொல்லிக்கொடுக்கப் படவேண்டும்.\nமக்களுக்குத் தேவையான முக்கியப் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வது (தடையில்லாத மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகளை அகற்றுவது), குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[3].\nபெண்கள் பிரச்சினைகள் (திருமணம், சொத்துரிமை, நவீனப் பிரச்சினைகள்), இளைஞர்களின் விசயங்கள் (நாகரிக பிறழ்சிகள்), சிறுபான்மையினர் உரிமைகள் (தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு அகற்றப்படல்) என்று எல்லாவற்றிற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[4].\nஇடம், மேடை அமைப்பு, மேடை நிர்வாகம் (நேரத்தைக் கட்டுப்படுத்தல், தேவையானவற்றைப் பேசுதல், பாட்டு பாடுதல்), கூட்டத்தை சேர்க்கும் யுக்திகள், கூட்டத்தை ஈர்க்கும் வகையில் செய்யப்படும் விளம்பர முறைகள், முடிவாக மேடையில் பேசும் திறம் (தமிழில் திராவிட பாணியில்) முதலியவற்றில் சிறந்து விளங்க வேண்டும். மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்.\nஎப்படி மற்றவர்களின் நலன்களுக்காக வெளிப்படையாக அரசியல் செய்கிறார்களோ, அதேபோல, பெரும்பான்மைனரான “இந்துக்களையும்” ஒரு தடவை நினைத்துப் பாருங்கள் என்பது. ஸ்டாலின் கூட திமுகவில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்றது, யோசிக்கத்தக்கது[5].\nதமிழக-திராவிட கட்சிகள் கூட்டு இல்லாமல் தேர்தலில் நின்று ஜெயிப்பது முடியாது என்ற நிலை மற்ற மாநிலகட்சிகளுக்கும், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும் இருக்கும் போது, பிஜேபி தனித்துப் போட்டியிட்டது / போட்டியிடுவது தவறாகும்.\nவலுவுள்ள தொகுதிகளில் பிஜேபியை ஆதரிக்கச் சொல்வது, மற்ற இடங்களில் பரஸ்பர ஆதரவு கொடுப்பது, போன்ற சாதுர்யமான வ���சயங்களில் பேசிப்பார்ப்பது.\nஇருக்கின்ற இந்து ஓட்டுகள் சிதறாமல் பாதுகாப்பது (பிஜெபி, இந்து மக்கள், கட்சி, சிவசேனா…………………………………………………), ஐஜேகே போன்றவர்களை ஒத்துழைக்கச் செய்வது. இந்து-ஒற்றுமை, ஓட்டு-ஒற்றுமை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.\nமுதன்முறையில் வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்களை கவனத்தில் ஈர்ப்பது – படிப்பு (கல்லூரிகளில் அனுமதி, கட்டணம் குறைப்பு / சலுகை), வேலை (படிப்பு முடிந்ததும் வேலை) போன்றவற்றில் தான் அவர்கள் விருப்பத்தைக் கொண்டிருப்பர். உண்மையான திட்டங்கள் இருக்கின்றன என்றால் தான் அவர்கள் அரசியல்வாதிகளை நம்புவர்.\nவீடு-வீடாகச் சென்று சுருக்கமாக விசயத்தைச் சொல்லி, மாற்ற முயற்சிப்பது. துண்டு பிரசுரம் கொடுக்கலாம்.\nசமூக வலைதளங்களில் நாகரிகமாக, உண்மையினைச் சொல்லி பிரச்சாரம் செய்வது.\nகுறிப்பாக பெண்களிடம் ஆதரவைக் கேட்பது – இங்குதான் அவர்கள் ஜெயலலிதாவிடமிருந்து விடுபட வேண்டும்\nதீவிர, அர்த்தமில்லாத இந்தித்துவவாதத்தை குறைத்துக் கொள்வது – இது தேவையில்லை, ஏனெனில், சில திக இந்துக்கள் இவர்களை விட தீவிர இந்துக்களாக இருக்கின்றனர் என்பது உண்மை.\nகுறைந்தது 10 இடங்களிலாவது வெல்வது, அத்தகைய இடங்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பது. திருத்தணி, திருவண்ணாமலை, சிதம்பரம், ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம், போன்ற இடங்களில் வியாபார ரீதியில் திராவிடக் கட்சிகள் மற்றும் முஸ்லிம்கள் பலமாக இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் போலவே அவ்விடங்களில் பலம் பெறா வேண்டும்.\nஇந்துக்கள்” இந்துக்கள் என்ற உணர்வை எடுத்துக் காட்டுவது. குறிபிட்டத் தொகுதிகளில் “இந்து நலன்கள்” காக்க குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க கோருவது.\n“இந்துக்கள்”, இந்துக்கள்” என்று விண்ணப்பப் படிவங்களில் எழுதிக் கொள்பவர்கள், சொல்லிக் கொள்பவர்கள், சடங்குகள்-கிரியைகள் செய்து வருபவர்கள், கோவில்-குளங்களுக்கு சென்று வருபவர்கள், ஐயப்பன்-ஆதிபராசக்தி விரதமிருந்து சென்று வருபவர்கள், அலகு-குத்தி, காவடி ஏந்துபவர்கள், நீத்தார் கடன் செய்பவர்கள்………………………………………………………………..என இப்படியுள்ள வகையறாக்கள், ஏன் இந்துக்கள் என்று உணர்ந்து, இந்த தடவை இந்து நலன்களை காக்கும், அல்லது காப்போம் என்று சொல்லும் கட்சிகளை ஆதரிக்க செய்வது.\n[1] இவையெல்லாம் ஏற்கெனவே இருக்கின்றன என்று சொல்லிக் கொள்வதில் பலனில்லை, அவை ஏதோ சிலருக்கு மட்டும் தெரிந்த அளவில் உள்ள “லிளப்புகள்” போன்று செயல்படுவதில் எந்த பலனும் இல்லை. பொது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\n[2] தேசிய தலைவர்கள் ஹிந்தியில் பேசுவதால், அது தமிழக ரீதியில் வித்தியாசமாக்கிக் காட்டுகிறது.\n[3] ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் சங்கத்தின் மூலமாகவும் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளலாம்.\n[4] முக்கியமான விசயங்கள் உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர பல பிரச்சினைகள் உள்ளன. எதிர்கட்சிகள் அவ்வப்போது, அவர்களுக்கு வேலையில்லை என்றால் எழுப்பும் பிரச்சினைகளும் (சபரிமலை கோவில் நுழைவு, மதுவிலக்கு போன்றவை) இவற்றில் சேரும்.\n[5] நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தது முதலியவை திராவிட சித்தாந்த முரண்பாடு, அது கூடிய சீக்கிரத்தில் மறைந்து விடும், ஏனெனில், மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஏழ்மை, ஏழ்மை குறைப்பு, கருணாநிதி, கவர்தல், காங்கிரஸ், செக்யூலரிஸம், திட்டம், நலம், பேச்சாற்றல், பேச்சு, பேச்சுத் திறன், மக்கள் நலம், முன்னேற்றம், மேடை, மேடை பேச்சு, மோடி, வளர்ச்சி\nஅடையாளம், அமித் ஷா, அம்மா அரிசி, அரசியல், ஆளுமை, இந்துத்துவம், இந்துத்துவா, இல.கணேசன், ஐஜேகே, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கூட்டணி, சித்தாந்தம், தமிழிசை, தமிழ், பேச்சாற்றல், பேச்சுத் திறமை, மேடை பேச்சு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)\nதனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)\nசமூக வலைத்தளங்களிலும் பிரிவுகள், சண்டைகள்: இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், வைபர், கூகுள் பிளஸ் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட தனி குழுக்களை வைத்து பிரச்சாரம் செய்தது வெளிப்படையாகவே இருந்தது. தலைவரைப் பற்றி அதிக பதிவுகள், அதிக லைக்குள், கமெண்டுகள் முதலியவற்றை அவர்களது ஆட்கள் உருவாக்கினர். இத்தகைய போட்டியில், வரம்புகளை மீறி, ஒவ்வொரு கோஷ்டியும் மற்றவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் முரண்பாடான, தவறான செய்திகளை திரித்துப் பரப்பி விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் சமூக ஊடகங்களை கண்காணிக்க தனியாக ஆட்களை நியமித்து, எதிரணிக்கு ஆதரவாக பதிவிடுபவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பிஜேபி நலன் கருதி, பொதுவான மற்றும் ஆரோக்கியமான கருத்துகளை வெளியிட்டவர்களின் மீதும் இவர்கள் பாய்ந்து, தங்களது தன்மையினை வெளிப்படுத்திக் கொண்டனர். பிஜேபியை விட்டுஆதிமுக, திமுக, பாமக தலைவர்களை லைக் செய்வது, பாராட்டி பதிவுகளைப் போடுவது, அந்த தலைவர்களின் சமூகவலைதளங்களியே அவற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில், தாராளமாக செயல்பட்டார்கள்.\nகுமரி மாவட்டத்தில் கோட்டை விட்ட பிஜேபி: 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை ஒப்பிட்டால் பாஜக கட்சி தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளதோடு, 4 தொகுதிகளில் 2வது இடம் பிடித்துள்ளது[1].\nகன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் தொகுதியில் ஆரம்பம் முதலே திமுகவின் சுரேஷ் ராஜனுக்கும், பாஜகவின் எம்.ஆர்.காந்திக்கும் நடுவேதான் கடுமையான போட்டி இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றநிலையில், இறுதியில் சுரேஷ் ராஜன் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறினார். காந்தி 2வது இடத்தை பிடித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான கிள்ளியூரில் காங்கிரசின் ராஜேஷ்குமாருக்கு அடுத்து, பாஜகவின் விஜயராகவன் அதிக வாக்குகள் பெற்றார்.\nஇதேபோல விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான காங்கிரசின் விஜயதாரணிக்கு அடுத்தபடியாக தர்மராஜ் அதிக வாக்குகள் பெற்றார்.\nஅதே குமரி மாவட்டத்தின், குளச்சல் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பச்சைமாலைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளார், பாஜகவின் ரமேஷ். இத்தொகுதியில் வெற்றி பெற்றது காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ். அவர் பெற்ற வாக்குகள் ரமேஷ் பெற்ற வாக்குகள் 41167., இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 26028.\nகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான விஜயதரணி, பாஜகவின் தர்மராஜைவிட 33143 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கும் அதிமுக கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டத்தின் பெரும்பான்மையான தொகுதிகளில், திமுக கூட்டணிக்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது இதன்மூலம் தெரியவருகிறது. பாஜக வெல்லக்கூடிய தொகுதி என்று கணிக்கப்பட்ட வேதாரண்யத்தில் அதிமுகவின் மணியன் வெற்றி பெற்றுள்ளார். 2வது இடத்தை 37,838 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் பிடித்துள்ளார். பாஜகவின் வேதரத்தினம், 3,7086 வாக்குகளை பெற்று 752 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்தை தவற விட்டு 3வது இடம் பிடித்துள்ளார். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[2].\n50 லட்சம் புதிய உறுப்பினர்கள் பற்றிய பிரச்சினை: மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக தேர்லை மனதில் கொண்டு அதிக அளவு பாஜக உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். இதனையடுத்து, களத்தில் குதித்த தமிழக பாஜக, மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் புதிய தொண்டர்களை சேர்த்துள்ளதாக மார்தட்டியது. இதைக்கேட்டு, திமுக, அதிமுக கட்சிகளே மிரண்டன..தமிழகத்தில், பா.ஜ., வை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு, ஒருவர், ‘மிஸ்டு கால்’ கொடுத்தால், அவர்களை உறுப்பினராக சேர்க்கும் எளிமையான திட்டத்தை, கட்சி மேலிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. டில்லியில் இருந்து இத்திட்டத்தை, பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்படுத்தியது. அதன் முடிவில், தமிழகத்தில், 50 லட்சம் புதிய தொண்டர்கள் சேர்க்கப்பட்டதாக, பா.ஜ., அறிவித்தது. அகில இந்தியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவ், 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் முகாமில் பேசும் போது தெரிவித்தார்[3].\nசெப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை “50 லட்சம் உறுப்பினர்” சரிபார்க்கவில்லை: ஆனால், தமிழக தேர்தலில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர். தேர்தலில், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற���றுள்ளது. மீதமுள்ளவர்கள் ஓட்டளிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதுஇந்நிலையில், இந்த தேர்தலில் வெறும், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே, பா.ஜ., பெற்றுள்ளது[4]. செப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை சரிபார்க்கவில்லை என்று சொல்லமுடியாது. அதுவும், 2011 தேர்தலில் பெற்ற ஓட்டுகளை காட்டிலும், கூடுதலாக, 4.1 லட்சம் மட்டுமே பெற்றுள்ளது. அப்படியென்றால் மீதமுள்ள, 38 லட்சம் ‘மிஸ்டு கால்’ உறுப்பினர்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கவில்லை. அதனால், ‘நிஜமாகவே, 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனரா’ என்ற கேள்வி எழுந்து உள்ளது[5]. இதிலிருந்து 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் போலி என தெரிய வந்துள்ளது. அது மட்டும் அல்ல, 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேரத்தாக கூறி, தேசிய தலைவர் அமித் ஷாவையே ஏமாற்றியுள்ளனர் என பாஜகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் குமுறுகின்றனர்[6]. இதனை தமிழ்.வெப்துனியா என்ற இணைதளம், “அமித் ஷா-வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக” என்று நக்கலாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7].\nதாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா[8]: தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் கோபமடைந்துள்ளனராம். பிரச்சாரக் கூட்டத்திற்கு கூட்டம் சேரவில்லை என்பது ஒரு கோபம். இன்னொரு கோபம், வலிமையான கூட்டணியை அமைக்க தமிழக பாஜக நிர்வாகிகள் தவறியது. அதை விட பெரிய கோபம், தமிழக பாஜகவில் நிலவும் மிகப் பெரிய கோஷ்டிப் பூசல். இத்தனை கோஷ்டிகளோடு இருந்தால் எப்படி உருப்பட முடியும் என்று கோபமாக கேட்டாராம் மோடி. அமித் ஷாவுக்கு வந்த கோபத்துக்கு வேறு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. மோடி உள்பட பாஜக தலைவர்கள் யாரையுமே தமிழக மக்கள் கண்டுகொள்ளவில்லை, வரவேற்பு தரவில்லை என்பதே அவரது கவலை கலந்த கோபத்திற்குக் காரணமாம். இது நிச்சயம் லோக்சபா தேர்தலின்போது தங்களுக்குப் பாதகமாக அமையும் என அவர் கவலைப்படுகிறாராம்[9].\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் வளர்கிறதா பாஜக 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம் 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம்\n[4] தினமலர், ‘மிஸ்டு கால்‘ உறுப்பினர்கள் பா.ஜ.,வில் ‘மிஸ்சிங்‘ ஏன்\n[7] தமிழ்.வெப்துனியா, அமித் ஷா–வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக, சனி, 21 மே 2016 (15:14 IST).\n[8] தமிழ்.ஒன்.இந்தியா, தாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா\nகுறிச்சொற்கள்:50 லட்சம், அகங்காரம், அமித் ஷா, அரசியல், ஆணவம், இல.கணேசன், உறுப்பினர், எச். ராஜா, எஸ்.வி.சேகர், ஓட்டு, கருணாநிதி, கூட்டணி, கே.டி.ராகவன், கோஷ்டி, சண்டை, செக்யூலரிஸம், ஜி.எஸ்.டி, தமிழிசை, தோல்வி, பூசல், பேஸ்புக், முகநூல், மோடி, விகிதம்\nஅமித் ஷா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இல.கணேசன், எச். ராஜா, ஐஜேகே, கருணாநிதி, தமிழிசை, பொன்னார், ராகவன், வானதி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் ந��.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி-தோல்விகள் - பிஜேபி தோல்வி ஏன் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%B4%BE", "date_download": "2020-07-14T17:52:11Z", "digest": "sha1:SP5WCCTS36HL5D5QHIHGR4HJSFWDX46V", "length": 4729, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "派 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - clique; to dispatch) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai2-9.html", "date_download": "2020-07-14T16:22:04Z", "digest": "sha1:B4ESDPO6EJKQEX6QTYGTS4Y2JJRM5JGH", "length": 58687, "nlines": 482, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - இரண்டாம் பாகம் : புயல் - அத்தியாயம் 9 - மல்லிகை மாடம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : புயல்\nரயில் வண்டி ஆக்ராவை நெருங்கிக் கொண்டிருந்த போது சூரியாவுக்கும் ராகவனுக்கும் விவகாரம் முற்றி அவர்களுடைய குரல் ரயிலின் சத்தத்தையும் மிஞ்சிக் கேட்டது.\n\"காங்கிரஸை வரவர மிதவாதம் பற்றிக் கொண்டு வருகிறது. மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் ஏற்பட்டதினால் என்ன மாறுதலைக் கண்டோ ம் ஒன்றுமில்லை கவர்னர் முதல் கிராம முனிசீப் வரையில் முன்போலவே அதிகாரம் செலுத்தி வருகிறார்கள். போலீஸ் கெடுபிடியும் முன்போலவே தான் இருக்கிறது\" என்று சொன்னான் சூரியா.\n ரயில் முன் போலவே ஓடிக்கொண்டிருக்கிறது. தபால்கள் முன் போலவே டெலிவரி ஆகிக்கொண்டிருக்கின்றன. மாஜிஸ்ட்ரேட்டுகள் முன் போலவே திருடர்களைத் தண்டித்து வருகிறார்கள் - இப்படியெல்லாம் புகார் செய்வாய் போலிருக்கிறதே நல்ல சோஷலிஸ்ட் நீ பின்னே என்னதான் செய்யவேண்டும் என்கிறாய் கவர்னர் முதல் கிராம முனிசீப் வரையில் - போலீஸ்காரர்கள் உள்பட - எல்லா உத்தியோகங்களையும் அதிகாரங்களையும் சட்ட திட்டங்களையும் ஒழித்து விட வேண்டும் என்கிறாயா கவர்னர் முதல் கிராம முனிசீப் வரையில் - போலீஸ்காரர்கள் உள்பட - எல்லா உத்தியோகங்களையும் அதிகாரங்களையும் சட்ட திட்டங்களையும் ஒழித்து விட வேண்டும் என்கிறாயா ஒழித்துவிட்டால் அரசாங்கம் எப்படி நடக்கும் ஒழித்துவிட்டால் அரசாங்கம் எப்படி நடக்கும் அரசாங்கமே வேண்டாம் என்கிறாயா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nஇருவர் எம்.ஜி.ஆர் vs கருணாநிதி உருவான கதை\n\"அரசாங்கமே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அரசாங்கம் என்றால், இங்கிலீஷ்காரர்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐ.சி.எஸ். அரசாங்கந்தான் என்பது உங்களுடைய எண்ணம். இங்கிலீஷ்காரர்கள் வருவதற்கு முன்னால் நம்முடைய தேசத்தில் அரசாங்கமே கிடையாதா\n இங்கிலீஷ்காரர்கள் வருவதற்கு முன்னால் நம் தேசத்தில் அங்க, வங்க, கலிங்க, குக்குட, கர்நாடக, மராட்ட முதலிய ஐம்பத்தாறு ராஜாங்கங்கள் இருந்தன; ராஜாக்களும் இருந்தார்கள். சுல்தான்களும், பாதுஷாக்களும் கூட இருந்தார்கள், அவரவர்கள் இஷ்டமே சட்டமாக அரசாட்சி நடத்தினார்கள். அத்தகைய ராஜாக்களின் ஆட்சிக்கு நாம் திரும்பிப் போகவேண்டும் என்கிறாயா நீதான் சுதேச சமஸ்தானங்களையே ஒழித்துவிட வேண்டும் என்கிறாயே நீதான் சுதேச சமஸ்தானங்களையே ஒழித்துவிட வேண்டும் என்கிறாயே\n\"ஆம்; சுதேச ராஜ்யங்களையெல்லாம் ஒழித்துவிட வேண்டியதுதான். அந்தப் பழைய ஹைதர் காலத்து ஆட்சிக்கோ பேஷ்வா காலத்து ஆட்சிக்கோ போகவேண்டும் என்று நான் சொல்லவில்லை. பழைய ஆட்சி வேண்டாம் என்றால், புதிய ஆட்சி என்பது இங்கிலீஷ்காரர்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐ.சி.எஸ். ஆட்சிதானா உலகத்தில் வேறு தேசங்கள் இல்லையா உலகத்தில் வேறு தேசங்கள் இல்லையா அந்தந்த தேசங்களில் அரசாங்கம் நடக்கவில்லையா\n\"நடக்கிறது, அப்பனே நடக்கிறது; ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. இத்தாலியில் முஸோலினி ஆட்சியும் நடக்கிறது. இங்கிலாந்திலிருந்து திரும்பும்போது ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் நான் போய்விட்டு வந்தேன். கல்விக்கும் நாகரிகத்துக்கும் பெயர் போன ஐரோப்பாவில் நடக்கும் அரசாங்க முறைகளைப் பார்த்தால் ஆங்கில ஆட்சி முறை எவ்வளவு மேலானது என்று உனக்குத் தெரியும். அங்கே எல்லாம் ஜனநாயகம் என்பது மருந்துக்கும் கிடையாது. சுதந்திரம் என்ற பேச்சையே எடுக்கக்கூடாது...\"\n ஹிட்லரும் முசோலினியும் எவ்வளவு பொல்லாதவர்களாயிருந்த போதிலும் அவரவர்களுடைய நாட்டுக்குள்ளேதான் இருக்கிறார்கள் இங்கிலீஷ்காரர்களைப் போல உலகத்தையே கட்டியாள அவர்கள் ஆசைப்படவில்லையே இங்கிலீஷ்காரர்களைப் போல உலகத்தையே கட்டியாள அவர்கள் ஆசைப்படவில்லையே பிற நாடுகளையெல்லாம் தங்களுடைய கொடுங்கோல் ஆட்சிக்கு உள்ளாக்கவில்லையே...\"\n அவர்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் தங்கள் சொரூபத்தைக் காட்டுவார்கள். இங்கிலீஷ்காரர்களை விட எவ்வளவோ பொல்லாதவர்களாயிருப்பார்கள். சீனாவில் ஜப்பான் செய்கிற அநியாயத்தைப் பார்\n\"இங்கிலீஷ்காரர்களுடைய கொட்டத்தை அடக்கக்கூடிய கீழ்நாடு ஜப்பான் ஒன்றுதான். சீனாவில் ஜப்பான் அக்கிரமம் செய்வதாகச் சொல்லுகிறதெல்லாம் இங்கிலீஷ்காரர்கள் செய்யும் பிரசாரந்தானே உண்மை நமக்கு எப்படித் தெரிய��ம் உண்மை நமக்கு எப்படித் தெரியும் என்னைக் கேட்டால் இங்கிலீஷ்காரர்களின் அரசாட்சியைக் காட்டிலும் வேறு எந்த அரசாட்சியும் மேல் என்று சொல்லுவேன். இங்கிலீஷ் ஆட்சி ஒரு தேசத்தின் ஆத்மாவையே அழித்துவிடுகிறது. தேச மக்களுக்குள் பிரிவையும் பிளவையும் உண்டாக்குகிறது...\"\n நமது தேசத்தில் ஏற்கனவேயுள்ள பிளவுகளையும் பிரிவுகளையும் விடவா இங்கிலீஷ் ஆட்சியால் அதிகம் உண்டாகிவிட்டது\n\"இங்கிலீஷ்காரர்கள் தலையிடாமலிருந்தால் நம்மிடையேயிருந்த பிளவுகளும் பிரிவுகளும் இதற்குள் தீர்ந்து போயிருக்கும்\n\"சரித்திரத்தையே பொய் என்று நீ சாதிக்கப் பார்க்கிறாய் உன்னோடு எப்படி விவாதம் செய்வது உன்னோடு எப்படி விவாதம் செய்வது\" என்று அலுத்துக் கொண்டான் ராகவன்.\nஇந்தச் சமயத்தில், \"போதும் உங்கள் பேச்சு சண்டையை நிறுத்துங்கள்; ஆக்ரா ஸ்டேஷன் வந்துவிட்டது சண்டையை நிறுத்துங்கள்; ஆக்ரா ஸ்டேஷன் வந்துவிட்டது\n\"நேபிள்ஸ் நகரத்தைப் பார்த்துவிட்டுச் செத்துப் போகவும்\" என்று மேனாட்டில் ஒரு வசனம் வழங்குகிறது. \"ஆக்ராவைப் பார்க்கும் வரையில் உயிரோடிருக்கவும்\" என்று மேனாட்டில் ஒரு வசனம் வழங்குகிறது. \"ஆக்ராவைப் பார்க்கும் வரையில் உயிரோடிருக்கவும்\" என்று இந்தியாவில் பிறந்தவர்களுக்கு நாம் சொல்லுகிறோம்.\nஇந்திய தேசத்தின் மத்திய கால மகோந்நதத்தையும் கலை வளத்தையும் அறிந்துகொள்ள விரும்புவோர் ஆக்ரா நகரைப் பார்க்கவேண்டும். மனிதனுடைய உள்ளமானது கற்பனை செய்யக்கூடிய இன்பமயமான சொர்க்க பூமியும் கந்தர்வ லோகமும் எப்படியிருக்குமென்று தெரிந்து கொள்ள விரும்புவோர் ஆக்ராவை அவசியம் பார்க்கவேண்டும்.\nஅக்பர் சக்கரவர்த்தி மொகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகரை டில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றி, ஆக்ராவுக்கு உயர்வையளித்தார். அக்பரின் பேரன் ஷாஜஹான் சக்கரவர்த்தி, ஆக்ராவின் சொப்பனபுரியைப் போன்ற பற்பல பளிங்கு மாளிகைகளும் தாஜ்மகாலையும் கட்டி ஆக்ரா நகரை உலக சரித்திரத்தில் என்றும் நிலை பெறக்கூடிய அமரபுரியாக்கினார்.\nஆக்ராவுக்கு போகிறவர்கள் சாதாரணமாக முதலில் அந்நகரின் பழைய கோட்டையிலுள்ள அரண்மனைகளைப் பார்க்கப் போவார். பார்த்து வியந்து, \"இதைக் காட்டிலும் அதிகமான அற்புதம் என்ன இருக்கபோகிறது\" என்று எண்ணிக்கொண்டு தாஜ்மகாலைப் பார்க்கச் செல்வார்கள். தாஜ்மகாலைப் பார்த்ததும் அதிசயிக்கும் சக்தியையுங்கூட இழந்து பிரமித்து நிற்பார்கள்.\nஅந்த முறையைப் பின்பற்றி ராகவனும் சீதாவும் சூரியாவும் முதலில் ஆக்ரா கோட்டைக்குப் போனார்கள். கோட்டைச் சுவரின் உயரத்தையும், நேற்றுதான் கட்டியது போல் புத்தம் புதியதாக விளங்கிய அதன் தோற்றத்தையும் கண்டு வியந்தார்கள். கோட்டை வாசலின் கம்பீரமான அமைப்பைப் பார்த்து அதிசயித்தார்கள். பிறகு உள்ளே பிரவேசித்து திவானி ஆம் என்னும் பொது ஜன சபா மண்டபத்தை நோக்கிச் செல்கையில் பக்கத்தில் காணப்பட்ட ரோஜா மலர்த் தோட்டத்தைச் சீதா பார்த்தாள்; உடனே அந்தப் பக்கம் ஓடினாள். சில நிமிஷத்துக்கெல்லாம் திரும்பி வந்து, \"ஏன், ஸார் அனார்க்கலி இங்கேதான் புஷ்பம் விற்றுக் கொண்டிருந்திருப்பாள்; சலீம் இங்கேதான் அவளைச் சந்தித்திருப்பான்; இல்லையா அனார்க்கலி இங்கேதான் புஷ்பம் விற்றுக் கொண்டிருந்திருப்பாள்; சலீம் இங்கேதான் அவளைச் சந்தித்திருப்பான்; இல்லையா இருவரும் எந்தச் சுரங்க வழியாக யமுனைக் கரைக்குப் போனார்களோ இருவரும் எந்தச் சுரங்க வழியாக யமுனைக் கரைக்குப் போனார்களோ\n\"அனார்க்கலியின் ஞாபகம் இன்னும் உன்னை விட வில்லையா\" என்று நகைத்தான் ராகவன்.\n\"அதெப்படி அனார்க்கலியை நான் மறக்க முடியும் அனார்க்கலி புஷ்பம் விற்ற இடத்தைப் பார்ப்பதற்காகத்தானே நான் முக்கியமாக இங்கு வந்தேன் அனார்க்கலி புஷ்பம் விற்ற இடத்தைப் பார்ப்பதற்காகத்தானே நான் முக்கியமாக இங்கு வந்தேன்\n\" என்று சூரியா கேட்டான்.\n அனார்க்கலி கதையை நீ வாசித்ததே இல்லையா\n எனக்குக் கதையும் நாவலும் அவ்வளவாகப் பிடிக்காதே\n\"நம்ம சூரியாவுக்கு நாவலும் கதைகளும் படிக்க நேரம் ஏது காரல் மார்க்ஸைக் கட்டிக்கொண்டு அழுவதற்குத்தான் அவனுக்குப் பொழுது சரியாயிருக்குமே காரல் மார்க்ஸைக் கட்டிக்கொண்டு அழுவதற்குத்தான் அவனுக்குப் பொழுது சரியாயிருக்குமே\" என்று எகத்தாளம் செய்தான் ராகவன்.\n அனார்க்கலி என்றால் மாதுளை மொக்கு என்று அர்த்தம். இளவரசன் சலீம் அவளுக்குக் கொடுத்த பெயர் அது\n ஜஹாங்கீர் சிம்மாசனம் ஏறுவதற்கு முன்னால் அவன் பெயர் சலீம்...\"\n\"சீதாவை என்னமோ என்று நினைக்காதே, சூரியா மொகலாயர் சரித்திரத்தில் அவள் பெரிய எக்ஸ்பர்ட் மொகலாயர் சரித்திரத்தில் அவள் பெரிய எக்ஸ்பர்ட�� ஜதுநாத் சர்க்காருக்கும் வின்சென்ட் ஸ்மித்துக்கும் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சீதாவினிடம் தான் அவர்கள் கேட்க வருவது வழக்கம்.\"\n\"இவர் இப்படித்தான் பரிகாசம் பண்ணுவார், அம்மாஞ்சி நான் சொல்கிறதைக் கேட்டுக் கொள். ஜஹாங்கீர் சிறுபிள்ளையாயிருக்கும்போது அவனை வளர்த்த தாய் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்துவிட்டு சலீம் அவளுக்கு 'மாதுளை மொக்கு' என்று பெயரிட்டு அழைத்தான். அவளையே கலியாணம் செய்து கொள்வதாகவும் வாக்களித்திருந்தான்...\"\nஇப்படிக் கதை சொல்லிக்கொண்டே அவர்கள் திவானிகாஸ் என்னும் அழகிய பளிங்குக்கல் சபா மண்டபத்தை அடைந்தார்கள். மண்டபத்தின் அழகிய தூண்களையும் மேல் விதானத்தையும் விதவிதமான சித்திர வேலைப்பாடுகளையும் கண்டு அதிசயித்தார்கள்.\nபிறகு அரண்மனையின் அந்தப்புரத்துக்குச் சென்றார்கள். அங்கே ஷாஜஹானின் புதல்விகள் ரோஷனாராவும் ஜஹானாராவும் வசித்த இடங்களைப் பார்த்தார்கள்; கண்ணாடி மகாலைப் பார்த்தார்கள். பிறகு அந்தப்புரத்து ராணிகளும் சேடிகளும் ஜலக்ரீடை செய்வதற்காக அமைந்த பளிங்குக்கல் குளங்களைப் பார்த்தார்கள். அந்த நாளில் ராணிகளின் தூபுரங்களோடும் சிலம்புகளோடும் போட்டியிட்டுக்கொண்டு சலசலவென்ற சத்தத்துடன் தெளிந்த நீர் ஓடிக்கொண்டிருந்த பளிங்குக்கல் ஓடைகளைப் பார்த்தார்கள்.\n இந்த அரண்மனை அந்தப்புரத்தில் ராணிகளும் ராஜகுமாரிகளும் வசித்துக் கொண்டிருந்த காலத்தில் எப்படியிருந்திருக்கும்\n இங்கே வசித்தவர்களுக்கு நரகமாக இருந்திருக்கும்; சிறைச்சாலையாக இருந்திருக்கும். கூண்டில் அடைக்கப்பட்ட கிளிக்குத் தான் வசிக்கும் கூண்டைப் பார்த்தால் என்ன தோன்றும் தங்கத்தினால் செய்து ரத்தினங்கள் இழைத்த கூண்டாயிருந்தாலும், கிளிக்கு அதன் கூண்டு சிறைச்சாலை தானே தங்கத்தினால் செய்து ரத்தினங்கள் இழைத்த கூண்டாயிருந்தாலும், கிளிக்கு அதன் கூண்டு சிறைச்சாலை தானே\n அத்தங்காளுக்குச் சரியான அம்மாஞ்சி நீதான்\n\"நீங்கள் இரண்டு பேருமாய்ச் சேர்ந்துகொண்டு எனக்கு அசட்டுப் பட்டம் கட்டப் பார்க்கிறீர்கள். இந்த மாதிரி சலவைக்கல் அரண்மனையைச் சிறைச்சாலை என்று சொன்னால் அது உண்மையாகிவிடுமா இந்த மாதிரி ஒரு சிறைச்சாலை கட்டி அதில் இருக்கச் சொன்னால் யார���தான் இருக்கமாட்டேன் என்பார்கள் இந்த மாதிரி ஒரு சிறைச்சாலை கட்டி அதில் இருக்கச் சொன்னால் யார்தான் இருக்கமாட்டேன் என்பார்கள் என்னை இருக்கும்படி சொன்னால் இருந்து விடுவேன் என்னை இருக்கும்படி சொன்னால் இருந்து விடுவேன்\n இந்த அரண்மனைகளைப் பார்த்து அவ்வளவு மயங்கிவிடாதே இவற்றைக் கட்டிய பாதுஷாக்களும் ராஜாக்களும் இருந்த காலத்தில் இந்த நாட்டில் எந்த ஸ்திரீயும் பத்திரமாயிருக்க முடியவில்லை. அரசனுடைய கண்பார்வைக்கு எந்தப் பெண்ணாவது ஆளாகிவிட்டால், ஒன்று அவள் உயிரை இழக்க வேண்டும்; அல்லது கற்பை இழக்க வேண்டும் என்ற நிலைமையாயிருந்தது. ஏதோ கடவுள் அருளால் இங்கிலீஷ் அரசாங்கம் இந்திய தேசத்திற்கு வந்தது\" என்றான் ராகவன்.\n\"அதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். இங்கிலீஷ் ஆட்சி வந்ததினால் என்ன ஆகிவிட்டது இன்றைக்கும் இங்கிலீஷ் மேலதிகாரத்திற்கு உட்பட்ட சுதேச சமஸ்தானங்களில் மகாராஜாக்கள் என்னவெல்லாம் அக்கிரமம் பண்ணுகிறார்கள்.\"\n\"உங்கள் சண்டையை மறுபடியும் ஆரம்பித்துவிடாதீர்கள். நீங்கள் சொல்லுவது ஒன்றும் சரியில்லை. நானும் கொஞ்சம் சரித்திரம் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன். சிவாஜி மகாராஜாவின் முன்னால் முஸ்லிம் ஜாகீர்தாரின் பெண்ணைக் கொண்டுபோய் நிறுத்தியதும் என்ன சொன்னார் 'அம்மணி என்னுடைய தாயார் உன்னைப்போல் அழகாயிருந்தால் நானும் எத்தனையோ அழகாயிருந்திருப்பேனே' என்று சொல்லி விட்டு அந்தப் பெண்ணைச் சகல மரியாதைகளுடன் தகப்பனாரிடம் சேர்ப்பித்துவிடவில்லையா' என்று சொல்லி விட்டு அந்தப் பெண்ணைச் சகல மரியாதைகளுடன் தகப்பனாரிடம் சேர்ப்பித்துவிடவில்லையா இந்த அரண்மனையைக் கட்டிய ஷாஜஹானையே பாருங்கள். மும்தாஜ் பீகத்தைக் கலியாணம் செய்துகொண்ட பிறகு இன்னொரு ஸ்திரீயை அவன் கண்ணெடுத்துப் பார்த்தானா இந்த அரண்மனையைக் கட்டிய ஷாஜஹானையே பாருங்கள். மும்தாஜ் பீகத்தைக் கலியாணம் செய்துகொண்ட பிறகு இன்னொரு ஸ்திரீயை அவன் கண்ணெடுத்துப் பார்த்தானா மும்தாஜ் செத்த பிறகு கூட அவளை ஷாஜஹான் மறக்கவில்லையே மும்தாஜ் செத்த பிறகு கூட அவளை ஷாஜஹான் மறக்கவில்லையே அவளுக்காக எத்தனை கோடி ரூபாய் செலவு செய்து தாஜ்மகாலைக் கட்டினான் அவளுக்காக எத்தனை கோடி ரூபாய் செலவு செய்து தாஜ்மகாலைக் கட்டினான் அதோ பாருங்கள்\nஅப்போ��ு அவர்கள், மல்லிகை மாடம் என்று பெயர் பெற்ற அரண்மனைப் பகுதியின் மேல் தாழ்வாரத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து பார்த்தால் யமுனை நதிக்கு அக்கரையில் தாஜ்மகாலின் அற்புதத் தோற்றம் காணப்படும்.\nமூன்று பேருமே சிறிது நேரம் வரையில் அந்தக் காட்சிக்குத் தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்தவர்களாய்ப் பார்த்துக் கொண்டே நின்றார்கள்.\nபிறகு சீதா, \"நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கப் பார்க்கிறீர்களே ஷாஜஹான் சக்கரவர்த்தி எப்பேர்ப்பட்டவன் என்று தாஜ்மகாலைப் பார்த்தால் தெரியவில்லையா ஷாஜஹான் சக்கரவர்த்தி எப்பேர்ப்பட்டவன் என்று தாஜ்மகாலைப் பார்த்தால் தெரியவில்லையா எவ்வளவு சிரமம் எடுத்து, எவ்வளவு பிரயத்தனம் பண்ணி, எவ்வளவு செலவு செய்து, தாஜ்மகாலை ஷாஜஹான் கட்டியிருக்க வேண்டும் எவ்வளவு சிரமம் எடுத்து, எவ்வளவு பிரயத்தனம் பண்ணி, எவ்வளவு செலவு செய்து, தாஜ்மகாலை ஷாஜஹான் கட்டியிருக்க வேண்டும் மும்தாஜிடம் அவருக்கு எவ்வளவு ஆசை, எவ்வளவு காதல் இருந்திருக்க வேண்டும் மும்தாஜிடம் அவருக்கு எவ்வளவு ஆசை, எவ்வளவு காதல் இருந்திருக்க வேண்டும் தாஜ்மகாலைக் கட்டியது மட்டுமா கட்டிய பிறகும் ஆயுள் முடியும் வரையில் தினம் தினம் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்து கடைசியில் செத்துப் போனானாம். அவன் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்தது இந்த மல்லிகை மாடத்திலிருந்து தான் போலிருக்கிறது\n உன்னுடைய ஊகம் உண்மைதான். இந்த இடத்தில் இருந்தபடியேதான் ஷாஜஹான் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டே செத்துப் போனான்\n நான் படித்த சரித்திரத்தைச் சொல்லுகிறேன். ஷாஜஹான் அரசாங்கப் பொக்கிஷத்தை இப்படியெல்லாம் வீண் விரயம் செய்தது, அவனுடைய மகன் ஔரங்கசீப்புக்குப் பிடிக்கவில்லையாம். தகப்பனாரைச் சிறைப்படுத்தி இந்தக் கோட்டையிலே அடைத்து வைத்து, 'நீங்கள் உங்களுடைய அருமை மனைவியின் ஞாபகமாகக் கட்டிய கட்டிடத்தைச் சதா சர்வ காலமும் பார்த்துக் கொண்டே இருங்கள்\" என்று சொல்லி விட்டானாம். ஷாஜஹான் இங்கேயே இருந்து தாஜ்மகாலைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இறந்தானாம்\" என்று சொல்லி விட்டானாம். ஷாஜஹான் இங்கேயே இருந்து தாஜ்மகாலைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இற��்தானாம்\n\"ஷாஜஹானுக்குச் சரியான தண்டனைதான். நான் ஔரங்கசீப்பாயிருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பேன்\n இப்பேர்ப்பட்ட அற்புதமான காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி பேசுகிறீர்களே உங்களுக்கெல்லாம் கண் எங்கே போயிற்று உங்களுக்கெல்லாம் கண் எங்கே போயிற்று\nஉண்மையில் அந்தச் சமயம் ராகவன், சூரியா இருவருடைய கண்களும் தூரத்தில் தெரிந்த தாஜ்மகாலையோ அல்லது பக்கத்திலே இருந்த அற்புதமான பளிங்குக்கல் சித்திரங்களையோ பார்க்கவில்லை. அந்த மல்லிகை மாடத்தின் தாழ்வாரத்தின் வழியாக எதிர்ப்புறமிருந்து வந்து கொண்டிருந்தவர்களின் மீது அவர்களுடைய பார்வை போயிருந்தது.\nமூன்று பேர் வந்து கொண்டிருந்தார்கள், இருவர் ஸ்திரீகள்; ஒருவர் ஆடவர். கராச்சி காங்கிரஸின் போது விமான கூடத்தில் ராகவன் பார்த்த பெண்கள்தான் அவர்கள் இருவரும். ஒருத்தி தாரிணி; இன்னொருத்தி அவளுடைய சிநேகிதி. ராகவன் செயலற்று நின்றான், தாரிணியின் முகத்திலிருந்து அவனுடைய கண்கள் அப்பால் இப்பால் நகரவில்லை. வேறு யாரையும் எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. எங்கே இருக்கிறோம், யாருடன் வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் அவனுடைய உள்ளம் மறந்து விட்டது. எதிரில் தாரிணி வருகிறாள் என்கிற ஒரு நினைவுதான் அவனுடைய மனதில் நிலை பெற்றிருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nசுவையான 100 இணைய தளங்கள்\nஉங்கள் இணைய த��த்தை நீங்களே உருவாக்கலாம்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/07/blog-post_5396.html", "date_download": "2020-07-14T17:02:41Z", "digest": "sha1:3WLSBKVRZKWFXGKUYUVKA7O5XZCZSXBM", "length": 16718, "nlines": 184, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: கண்ணன்- என் சீடன்", "raw_content": "\nயானே யாகி என்னலாற் பிறவாய்\nயானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்\nயாதோ பொருளாம் மாயக் கண்ணன்,\nஎன்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும்,\nஎன்னைத் துணைக்கொண்டு, என்னுடைய முயற்சியால் 5\nஎன்னடை பழகலால் என்மொழி கேட்டலால்\nமேம்பா டெய்த வேண்டினோன் போலவும்,\nயான்சொலுங் கவிதை என்மதி யளவை\nஇவற்றினைப் பெருமை யிலங்கின வென்று\nகருதுவான் போலவும், கண்ணக் கள்வன் 10\nசீடனா வந்தெனைச் சேர்ந்தவன், தெய்வமே\nபேதையேன் அவ்வலைப் பின்னலின் வீழ்ந்து\nபட்டன தொல்லை பலபெரும் பாரதம்;\nஉளத்தினை வென்றிடேன்; உலகினை வெல்லவும்,\nதானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் 15\nசிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்,\nதன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்\nஉற்றிடேன்; இந்தச் சகத்திலே யுள்ள\nமாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றி\nஇன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத் 20\nதண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு,\nமாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து,\nபுகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்,\nபலவகை யால்அகப் பற்றுறச் செய்தான்;\nவெறும்வாய் மெல்லுங் கிழவிக் கிஃதோர் 25\nஅவலாய் மூண்டது; யானுமங் கவனை\nஉயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக் கவனாய்,\n\"இன்னது செய்திடேல், இவரொடு பழகேல்,\nஇவ்வகை மொழிந்திடேல், இனையன விரும்பேல்,\nஇன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய், 30\nஇன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய்\nஎனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி,\nஓய்விலா தவனோ டுயிர்விட லானேன்\nகதையிலே கணவன் சொல்லி��ுக் கெல்லாம்\nஎதிர்செயும் மனைவிபோல், இவனும்நான் காட்டும் 35\nநெறியினுக் கெல்லாம் நேரெதிர் நெறியே\nநடப்பா னாயினன். நானிலத் தவர்தம்\nமதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்\nதெய்வமாகக் கொண்ட சிறுமதி யுடையேன்,\nகண்ணனாஞ் சீடன், யான் காட்டிய வழியெலாம் 40\nவிலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும்,\nஉலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும்\nதலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும்\nஇகழுமிக் கவனாய், என்மனம் வருந்த\nநடந்திடல் கண்டேன்; நாட்பட நாட்படக் 45\nகண்ணனும் தனது கழிபடு நடையில்\nமிஞ்சுவா னாகி, வீதியிற் பெரியோர்\nகிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை\nஇகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும்\nநிலையும் வந்திட்டான். நெஞ்சிலே யெனக்குத் 50\nதோன்றிய வருத்தஞ் சொல்லிடப் படாது\nமுத்தனாக் கிடநான் முயன்றதோர் இளைஞன்\nபித்தனென் றுலகினர் பேசிய பேச்சென்\nநெஞ்சினை அறுத்தது; நீதிகள் பலவும்\nதந்திரம் பலவும் சாத்திரம் பலவும் 55\nசொல்லிநான் கண்ணனைத் தொளைத்திட லாயினேன்.\nதேவ நிலையிலே சேர்த்திடா விடினும்,\nமானுடன் தவறி மடிவுறா வண்ணம்,\nகண்ணளை நானும் காத்திட விரும்பித்\nதீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும், 60\nசிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்,\nகேலிகள் பேசிக் கிளறியும், இன்னும்\nஎத்தனை வகையிலோ என்வழிக் கவனைக்\nகொணர்ந்திட முயன்றேன்; கொள்பய னொன்றிலை\nகண்ணன் பித்ததனாய்க் காட்டா ளாகி, 65\nஎவ்வகைத் தொழிலிலும் எண்ணமற் றவனாய்,\nகுரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய்\nயாதோ பொருளாய், எங்ஙனோ நின்றான்.\nஅகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற;\nயான்கடுஞ் சினமுற்று 'எவ்வகை யானும்\nகண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்'\nஎனப்பெருந் தாபம் எய்தினே னாகி\n'எவ்வா றேனும் இவனையோர் தொழிலில் 75\nஓரிடந் தன்னில் ஒருவழி வலிய\nநிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்'\nஎன்றுளத் தெண்ணி இசைந்திடுஞ் சமயங்\nகாத்திருந் திட்டேன், ஒருநாள் கண்ணனைத்\nதனியே எனது வீட்டினிற் கொண்டு, 80\n\"மகனே, என்பால் வரம்பிலா நேசமும்\nஅன்பும்நீ யுடையை; அதனையான் நம்பி,\nநின்னிட மொன்று கேட்பேன்; நீயது\nசெய்திடல் வேண்டும்; சேர்க்கையின் படியே\nமாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய். 85\nசாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில்\nமெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும்\nகொண்டோ ர் தமையே அருகினிற் கொண்���ு\nபொருளினுக் கலையும் நேரம் போக\nமிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி 90\nஇருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்;\nபொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்\nஅறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன்.\nஎன்பயன் கருதி, எனக்கொரு துணையாய் 95\nஎன்னுடன் சிலநாள் இருந்திட நின்னை\nவேண்டி நிற்கின்றேன், வேண்டுதல் மறுத்தே\nஎன்னைநீ துன்பம் எய்துவித் திடாமே,\nஇவ்வுரைக் கிணங்குவாய்\" என்றேன். கண்ணனும்,\n\"அங்ஙனே புரிவேன். ஆயின் நின்னிடத்தே 100\nதொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது\nகாரிய மொன்று காட்டுவை யாயின்,\nஇருப்பேன்\" என்றான். இவனுடை இயல்பையும்\nதிறனையுங் கருதி, \"என் செய்யுளை யெல்லாம்\nநல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக் 105\nகொடுத்திடுந் தொழிலினைக் கொள்ளுதி\" என்றேன்.\nநன்றெனக் கூறியோர் நாழிகை யிருந்தான்;\n\"செல்வேன்\" என்றான்; சினத்தோடு நானும்\nபழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன்\nகையினிற் கொடுத்துக் \"கவினுற இதனை 110\nஎழுதுக\" என்றேன்; இணங்குவான் போன்றதைக்\nகையிலே கொண்டு கணப்பொழு திருந்தான்;\n\"செல்வேன்\" என்றான். சினந்தீ யாகிநான்\n\"ஏதடா, சொன்ன சொல் அழித்துரைக் கின்றாய்;\nபித்த஦ன்ன றுன்னை உலகினர் சொல்வது 115\nபிழையிலை போலும்\" என்றேன், அதற்கு,\n\"நாளைவந் திவ்வினை நடத்துவேன்\" என்றான்\n\"இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்துச்\nஓருரை சொல்\" என் றுறுமினேன். கண்ணனும் 120\n\"இல்லை\" யென் றொருசொல் இமைக்குமுன் கூறினான்.\nவெடுக்கெனச் சினத்தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக்\nகண்சிவந் திதழ்கள் துடித்திடக் கனன்றுநான்\nஇனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே; 125\nஎன்றுமிவ் வுலகில் என்னிடத் தினிநீ\nபோந்திடல் வேண்டா, போ, போ, போ\" என்று\nஇடியுறச் சொன்னேன். கண்ணனும் எழுந்து\nசெல்குவ னாயினன். விழிநீர் சேர்ந்திட\n போகுதி வாழ்கநீ, நின்னைத் 130\nசெய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்.\nமறந்தினி வாராய், செல்லுதி வாழி நீ\nஎனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன். 135\nசென்றனன் கண்ணன் திரும்பியோர் கணத்தே\nஎங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்;\nகாட்டிய பகுதியைக் கவினுறு வரைந்தான்;\n\"ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்வேன்.\nதொழில்பல புரிவேன். துன்பமிங் கென்றும், 140\nஇனிநினக் கென்னால், எய்திடா\" தெனப்பல\nநல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான்.\nமறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன்\nநெஞ்சிலே தோன்றி நிகழ்த்து��ா னாயினன்\n\"மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல் 145\nஅழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்;\nதோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே\nவென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெலாம்\nஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து\nவாழ்க நீ\" என்றான். வாழ்கமற்ற றவனே\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_385.html", "date_download": "2020-07-14T17:19:06Z", "digest": "sha1:TVCFVTWCQJGMYNF4UNF7AXMPY5F3ZQI6", "length": 6749, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மல்வானை தொம்பே வீதியில் விபத்து! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nமல்வானை தொம்பே வீதியில் விபத்து\nமல்வானை தொம்பே வீதியில் பஹுருவல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்ததாகவும் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .\nஎம் எம் எம் நுஸ்ஸாக்\nமல்வானை தொம்பே வீதியில் விபத்து\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nரதன தேரரின் முகநூல் கணக்கு முடக்கம்.\nதாம் ஒரு இனவாதி எனும் அடிப்படையில் தமது முகநூல் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும் இது மனித உரிமை மீறல் எ���வும் தெரிவித்து மனித உரிமைகள் ஆணை...\nபோக்குவரத்து அமைச்சர் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு..\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளினுள் மேற்கொள்ளப்படும் நடமாடும் விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவ...\nமாரவில பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட 57 பேர் கொறோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டனர்.\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்த...\nஇரு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் பொதுஜன பெரமுன விடன் இணைவு.\nஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் பொதுஜன பெரமுன விடன் இணைந்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இரு வேட்பாள...\nதிகாமடுல்ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..\nமு.கா வழமையாக ஐ.தே.கவில் மூவரை களமிறங்கும். தனது அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் இம் மூவருக்கும் வழங்குமாறு கோரும். தற்போது இந்த வியூகத்தை...\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 மில்லியன் பெறுமதியான மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ´கொழும்பு கார்கோ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_675.html", "date_download": "2020-07-14T16:09:49Z", "digest": "sha1:H64XTZPN3S6IQWBNQL6ASHUJ65FVUND5", "length": 8565, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "இருட்டு அறைக்குள் முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள குமுதா..! - ஏடா கூடமாக வர்ணிக்கும் ரசிகர்கள்.! - Tamizhakam", "raw_content": "\nHome Nandhitha Swetha இருட்டு அறைக்குள் முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள குமுதா.. - ஏடா கூடமாக வர்ணிக்கும் ரசிகர்கள்.\nஇருட்டு அறைக்குள் முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள குமுதா.. - ஏடா கூடமாக வர்ணிக்கும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான “அட்டக்கத்தி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை “நந்திதா”.\nகன்னட நடிகையான இவர் தமிழ் சினிமாவில் “அட்டக்கத்தி” என்னும் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் மேலும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.இவர் கர்நாடகாவில் பிறந்தார்.\nஇவரது முழுப்பெயர் நந்திதா ஸ்வேதா. இவர் உதயா டி���ியின் vj வாக வேலை பார்த்தார். தொடர்ந்து இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.\nஎதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, கலகலப்பு2, தேவி2, உள்குத்து போன்ற தமிழ் படங்களில் நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்துள்ளார் நந்திதா ஸ்வேதா. இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த எதிர்நீச்சல் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.\nஅதுமட்டுமில்லாமல் தற்போது கவர்ச்சி புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருவதுடன் அவரது அழகை கண்ட மேனிக்கு வர்ணித்தும் வருகிறார்கள்.\nஇருட்டு அறைக்குள் முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள குமுதா.. - ஏடா கூடமாக வர்ணிக்கும் ரசிகர்கள். - ஏடா கூடமாக வர்ணிக்கும் ரசிகர்கள்.\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\n\"செக்ஸி என்றால் ரம்யா..\" - \"Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்..\" - ரசிகர்களை உருக வைத்த ரம்யா பாண்டியன்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇது \"B*** Job\" - டபுள் மீனிங் வசனத்துடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை..\nமுண்டா பனியன் - குனிந்த படி போஸ் கொடுத்து மொத்தத்தையும் காட்டி இளசுகளை மூடேற்றிய த்ரிஷா..\n\" எல்லோரும் பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க, ஆனா நான் இப்படித்தான் உக்காருவேன் \" - அந்த மாதிரி போஸில் அமர்ந்திருக்கும் இலியானா..\nஓடும் போது அந்த இடத்தை மட்டும் ஃபோகஸ் செய்து ரசிகர்களை மூச்சு வாங்க வைத்த நடிகை கனிகா..\n\"நாங்க கூட மசால் வடையோ நினைச்சுட்டோம்...\" - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்- கலாய்க்கும் ரசிகர்கள்..\n\"மூடுங்க வெளிய வந்து விழுந்துட போகுது..\" - பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட படு மோசமான புகைப்படம்..\nஎன்னை நடிக்க விடாம துன்புறுத்தினார் - வடிவேலுவின் உண்மைமுகத்தை கிழித்த காமெடி நடிகர் பெஞ்சமின்..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\n\"செக்ஸி என்றால் ரம்யா..\" - \"Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்..\" - ரசிகர்களை உருக வைத்த ரம்யா பாண்டியன்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇது \"B*** Job\" - டபுள் மீனிங் வசனத்துடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/salem?page=8", "date_download": "2020-07-14T15:01:40Z", "digest": "sha1:VLJN4HQC4O66QIJV7NJN6Y4OKITOHGBJ", "length": 25250, "nlines": 218, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇந்திய நினைவுச்சின்னம் அரூர் அம்மன் கிரானைட் சார்பில் முத்தானூரில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்: அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்தார்\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என மாநில ...\nதருமபுரி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள்: அரசு முதன்மைச் செயலாளர்.ஜெ.ராதாகிருஷ்ணன், நேரில் ஆய்வு\nதருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளை தமிழ்நாடு அரசு முதன்மைச் ...\nசேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் ரோஹிணி ரா. பாஜிபாகரே துவக்கி வைத்தார்\nசேலம் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நிலைகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ...\nபேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நாமக்கல்லில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடந்தது\nநாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாமக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை ...\nஇலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரியில் டெங்கு காய்ச்சல் தொடர்பான பணி:கலெக்டர் கே.விவேகானந்தன், தீவிர ஆய்வு\nதருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில், பிடமனேரி குடியிருப்புப் பகுதியில், டெங்கு காய்ச்சல் தொடர்பாக 7.00 மணி ...\nடெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிட வேண்டும்: அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா அறிவுறுத்தல்\nசேலம் மாவட்டம் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்த ...\nடெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிட வேண்டும்: அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா அறிவுறுத்தல்\nசேலம் மாவட்டம் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்த ...\nசேலம் மாநகராட்சி சிவதாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் தூர் வாரும் பணி: ஆணையார் ரெ.சதீஷ் ஆய்வு\nசேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் சிவதாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணிகளை தனி ...\nநாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 51 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.84,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (09.10.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ...\nசேலம் மாநகாரட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்: ஆணையாளர் ரெ.சதீஷ் ஆய்வு\nஇந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 03.10.2017 முதல் 31.10.2017 வரை தினசரி மேற்கொள்ள ...\nஓசூர் நகராட்சியில், ரூ. 1 கோடியே 98 லட்சம் மதிப்பில் பூங்காக்கள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான பணிகள்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்\nஓசூர் நகராட்சியில் இன்று மட்டும் மொத்தம் ரூ. 2 கோடியே 48 லட்சத்து 50 மதிப்பில் புதிய திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் ...\nமழையால் வீடு இடிந்து விழுந்து மரணமடைந்த 5 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 20 லட்சத்திற்க்கான ஆணை: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்து மரணமடைந்த 5- நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் ...\nநாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - ஈரோடு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.30.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர் மட்ட பாலம்: அமைச்சர் பி.தங்கமணி நேரில் ஆய்வு\nநாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் நபார்டு மற்றும் கிராம சாலைகள் ...\nசின்னமட்டாரபள்ளி ஊராட்சி ஓதிகுப்பம் சோமநாக்கன் ஏரி மழைநீரால் வெள்ள பெருக்கு: கலெக்டர் சி.கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரபள்ளி ஊராட்சி ஓதிகுப்பம் சோமநாக்கன் ஏரி மழைநீரால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ...\nநாமக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்: ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு\nமாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ...\nஇளைய சமுதாயத்தினர் வனத்தின் அருமை, பெருமைகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பேச்சு\nசேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (06.10.2017) நடைபெற்ற வன உயிரின வார விழாவில் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பல்வேறு ...\nநாமக்கல் மாவட்டம் செம்மேடில் நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் ரூ.30.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்\nநாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம் செம்மேடு வல்வில்ஓரி அரங்கில் பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் மலைவாழ்மக்களுக்கு ...\nசேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு மக்கள் இயக்கமாக செயல்படுத்திட வேண்டும்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே அறிவுறுத்தல்\nதமிழ்நாடு முதலமைச்சர் அறுவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வியாக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக அனுசரிக்க ...\nஓசூர் தளி சாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்து மரம் முறிந்து பஸ்,லாரி மீது விழுந்தது: போக்கு வரத்து பாதிப்பு\nஓசூர் தளி சாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்து மரம் முறிந்து பஸ்,லாரி மீது விழுந்தது போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி ...\nதருமபுரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வருகிற நாளை நடக்கிறது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்பு\nஎம்ஜிஆர் எண்ணம், குறிக்கோள் மற்றும் செயல் அனைத்தும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்காகவே இருந்தது. ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nதமிழக அரசு அறிவிப்பு: மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: டீக்கடைகள், ஓட்டல்கள் இயங்கலாம் - ஆட்டோக்கள், ரிக்சாக்கள் இயங்க அனுமதி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழக அரசு அறிவிப்பு\nயோகா, இயற்கை மருத்துவ சிகிச்சையில் 61 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர் : அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nபிரான்சில் பனிப்பாறைக்கிடையில் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு\nகொரோனா பிரச்சினைக்குப் பின் உலகில் 97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி காலமானார்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக ���ேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: கட்சி தலைவர் பதவியும் பறிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி ...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபுதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nதிருவனந்தபுரம் : தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ...\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-08-20-14-34-38/samuga-vilipunaruvu-jan06", "date_download": "2020-07-14T15:04:05Z", "digest": "sha1:DBZYRRLTPFQFOZYYYAV5SYNE453L7L75", "length": 10131, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "சமூக விழிப்புணர்வு - ஜனவரி 2006", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவேதங்கள் - மிகை மதிப்பீட்டு மயக்கம்\nசாதி ஒழிப்பு அரசியல் விடுதலையை வென்றெடுப்போம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்\nதமிழ் நிலம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்பு���ுகன் ஆகாசப்புளுகன்\nசமூக விழிப்புணர்வு - ஜனவரி 2006\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சமூக விழிப்புணர்வு - ஜனவரி 2006-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமனிதர்களை விட விலங்குகள் மேலானவை ச.முகமது அலி & யோகானந்த்\nவரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி ஆர்.நல்லகண்ணு\n” சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்\nசன்னலில் ஒரு சிறுமி வெ.இறையன்பு\nஎப்போது உங்கள் அன்பை வெளிப்படுத்தப் போகிறீர்கள்\nஇடர் மேலாண்மை எங்கிருந்து தொடங்குகிறது\nவீரப்பன் தேடுதல் வேட்டை: அவலத்திற்குத் தீர்வு என்ன\nநூல் பார்வை: நிமிர வைக்கும் எல்லை மேலாண்மை பொன்னுச்சாமி\nநூல் பார்வை: தினகரன் பணம் பண்ணுகிறார்\nஅமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள் புதிய கலாச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-09-05-04-48-14/makkal-tamilagam-feb11/12896-2011-02-10-07-23-31", "date_download": "2020-07-14T15:36:20Z", "digest": "sha1:I3JRBTBTUJ2VXDOD3BAB3CC43LIE5PHS", "length": 21371, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "மனதில் அம்பேத்கரின் நினைப்பா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - பிப்ரவரி 2011\nஇந்திய அரசியல் சட்டம்: அம்பேத்கர் – பெரியார் பார்வைகள்\nபெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்\nபெரியார், அம்பேத்கர் கருத்துக்களை முன்னெடுப்பதே சிறுபான்மை மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு\nதலித் சமூக விடுதலை சாத்தியமா\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவேதங்கள் - மிகை மதிப்பீட்டு மயக்கம்\nசாதி ஒழிப்பு அரசியல் விடுதலையை வென்றெடுப்போம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்\nதமிழ் நிலம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nஉழைக்கும் மக்கள் தமிழகம் - பிப்ரவரி 2011\nபிரிவு: உழைக்கும் மக்கள் தமிழகம் - பிப்ரவரி 2011\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2011\nமதத்தின் பெயரால் இறுகக் கட்டப்பட்ட ஒரு சாதிய சமூகத்தில் பிறந்து சாதி தீண்டாமையை ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த அம்பேத்கர் எனும் மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் திரைப்படம் \"டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.'' தன் இளமை வாழ்க்கை, படிப்பு, குடும்பம், அரசியல் என அனைத்திலும் இடையறாத போராட்ட வாழ்க்கையை அப்படியே நம் கண் முன்னே காட்டியுள்ளார் இயக்குனர் ஜாப்பர் படேல். இத்திரைப்படம் தமிழில் வெளியாவதற்குள் ஒரு பெரும் போராட்டமே நடந்திருக்கிறது. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகமும், மகாராஷ்டிர அரசும் இணைந்து தயாரிக்கப்பட்டு 2000ம் ஆண்டில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இன்னும் பிற மொழிகளிலும் வெளியிடப்பட்டது. திரைப்படம் வெளிவந்து 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தமிழில் கடந்த 3.12.2010 அன்று அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.\nதமிழக அரசு சார்பாக உருபாய் 10 லட்சம் நிதி அளிக்கப்பட்டது. மக்களின் வரவேற்பைப் பெறாத திரைப்படங் களைக் கூட திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரம் செய்தும் தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பியும் ஓட வைக்கிறார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வின் விடுதலைக்காக போராடிய அந்த வரலாற்று நாயகனின் திரைப்படம் பெரும்பாலான மாவட்டங்களில் திரையிடவே இல்லை. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் ஓரிரு திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டன.\nமூன்று மணி நேரம் ஓடக்கூடிய ஒரு வரலாற்றை எந்தவித சோர்வும் இல்லாதவாறு அம்பேத்கர் பற்றி அறிய வருபவர்களுக்கு அளித்து இருக்கிறார் இயக்குனர். அந்தக் காலகட்டத்தில் இருந்த சூழலைப் போன்றே இடங்களை வடிவமைத்திருக்கும் கலை இயக்குனருக்கும், காட்சிகளை இசையின் மூலமாக உணர வைத்திருக்கும் இசையமைப்பாளருக்கும் நமது நன்றிகளை தெரிவித்தாக வேண்டும்.\nபடத்தின் ஆரம்பக் காட்சியிலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலைப் பதிவோடு தொடங்குகிறது. மழைக்காக ஒதுங்கும் இளைஞனை மனதில் \"அம்பேத்கார்னு நினைப்பா' என கேட்டு அடித்து கொன்று கோவிலுக்கு வெளியே கிடப்பதும், குழந்தைகள் கையில் இந்தியக் கொடியுடன் \"சாரோ சாகாங்கி அச்சா' என பதிவாக்கியி��ுக்கும் விதம் மிக ஆழமான அரசியலை நமக்கு காட்டுகிறது.\nமன்னரின் உதவியோடு கல்வி மேற்படிப்பு முடித்து வந்து அரண்மனை தலைமைக் கணக்கராக பணிபுரிகிறார். எவ்வளவு உயர்ந்த சோப்பு போட்டுக் குளித்தாலும் தாழ்த்தப்பட்டவனின் தீட்டுப் போகாது என்பது அம்பேத்கரின் கீழ் பணிபுரியும் சாதி இந்துக்கள் நடந்து கொள்ளுகிற விதத்தை பார்க்கும்போது இந்துக்களின் மனநிலையை தெரிந்து கொள்ள முடிகிறது. இளம் வயது முதல் தான் அனுபவித்த சாதியக் கொடுமைகளில் இருந்து மீண்டுவர தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என எண்ணுகிறார்.\nவட்டமேசை மாநாட்டில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக் கான பிரதிநிதித்துவம் போல் தாழ்த்தப்பட்டவர் களுக்கான பிரதிநிதித்துவம் இங்கிலாந்து அரசிடம் கோருகிறார். இதனை எதிர்க்கும் காந்தியுடன் கருத்து மோதல் உருவாவதும், பூனா ஒப்பந்தத் தை திரும்பப் பெறக் கோரி உண்ணாவிர தம் இருக்கும் காந்தியுடன் உரையாடல் அம்பேத்கரின் அன்றைய போராட்ட நிலையை அப்படியே பதிவாக்கியுள்ளார்.\nஒரு கட்டத்தில் பூனா ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என அனைத்து தரப்பிலும் வற்புறுத்த காந்தியின் உயிரைக் காக்க வேண்டி திரும்பப் பெறுகிறார் அம்பேத்கர். இச் சம்பவத்தை ஒரு அறையில் அமர்ந்திருக்கும் காட்சியும் அவரின் ஆழமன வலியை நம்மால் திரையில் உணர முடிகிறது. இந்திய சட்ட அமைச்சரவையில் பங்கு கொண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குகிறார். இந்து மத சட்ட திருத்த மசோதாவை புறக்கணித்த பின்பு அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறார். இந்துவாக பிறந்து விட்டேன் இந்துவாக சாக மாட்டேன் என அறிவித்து புத்த மதத்தை தழுவுகிறார்.\nபல இடங்களில் அம்பேத்கரின் கருத்துகளை அப்படியே பதிவு செய்திருக்கும் இயக்குநரின் உறுதி யைக் காண முடிகிறது. காந்தி ஒரு மகாத்மாவோ, துறவியோ அல்ல, சூழ்நிலைக்கேற்ப மாறும் அரசியல் வாதி என குறிப்பிட்ட சில வசனங்களில் கூறலாம். அவரின் வாழ்க்கை எவ்வளவு துயரங்கள் இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையில் அவரது மன உறுதியையும் ஆளுமையையும் நம்மை நெகிழ வைக்கின்றன.\nபெரியார் பிறந்த மண்ணில் அவரின் வழி வந்தவர் எனக் கூறிக் கொள்ளும் தமிழினத் தலைவரின் அரசோ 10 லட்சம் நிதியோடு ஒதுங்கி விட்டது. இளைஞன் படத்தை அனைவரையும் பார்க்க உத்தர விடுபவர் அம்பேத்கர் திரைப்படத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை. பல்வேறு முற்போக்கு சக்திகளின் தொடர் முயற்சியால் இத்திரைப்படத்தை தமிழக மக்கள் காண முடிந்தது. அம்பேத்கர் காலகட்டத்தைச் சொல்லும் இத்திரைப்படத்தைக் காணும்போது \"சாதி தீண்டாமைக் கொடுமைகளின் கோரம் மாற்றம் கொண்டுள்ளதே தவிர மாறிவிட வில்லை'' என்பது இப்படம் நமக்குச் சொல்லும் பாடம். திரைப்படத்தை காணும்போது நானும் அம்பேத்கர்தானு உரக்கச் சொல்ல வேண்டிய தேவை யையும் உணர்த்துகின்றது. இச் சமூகம் இன்று வரை சந்தித்துக் கொண்டு இருக்கும் வலியும் வேதனையும் நம் கண் முன்பு நிறுத்துகிறது. அம்பேத்கர் எனும் அறிவாயு தத்தை கையில் ஏந்துவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?id=4%207899", "date_download": "2020-07-14T17:42:38Z", "digest": "sha1:RBBIZG3EUDQLXWGDMZVXL7XXWMRLLQYI", "length": 11530, "nlines": 108, "source_domain": "marinabooks.com", "title": "உயிர் காக்கும் உபவாசம் Uyir Kaakkum Upavaasam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇயற்கை உணவு நல ஆராய்ச்சி நிறுவனம்\nஇயற்கை உணவு நல ஆராய்ச்சி நிறுவனம்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n'உயிருள்ள இயற்கை உணவுகள்' என்ற இயற்கை மூலிகை உணவு மருத்துவ நூலை தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டு இயற்கை மூலிகை உணவு மருத்துவத்தை பரப்பி வருபவர் டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி, மூலிகை உணவு மருத்துவத்தை இயற்கை மருத்துவத்துடன் சேர்த்து அதற்கென தங்கும் வசதியுடன் கூடிய 35 படுக்கைகள் உள்ள இயற்கை மூலிகை மருத்துவமனையை சென்னையில் முதன்முதலில் நிறுவியவர் டாக்டர் ஏ.வி -ஜி. ரெட்டி. மேலும் பரிபூரண உடல் நலம், வாழ்க நலமுடன், உபவாசம், நோய்களை நீக்கும் மூலிகை மருந்துகள், மூலிகை மருத்துவ ரகசியங்கள் ஐநாறு) மூலிகைகள் அதன் பயன்கள் போன்ற புத்தகங்களை தமிழில் வெளியிட்டு மக்களை நோய்களிலிருந்து விடுதலை பெற்று வாழ வழி செய்துள்ளவர் டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி. சுமார் 10 வருடங்களுக்கு மேலாக தாங்க முடியாத கஷ்டங்களுடன் வாழ்ந்து வரும் சொரியாஸிஸ் என்ற தோல் வியாதி நோயாளிகள், பல வருடங்களாக ஊசி, மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டும் உடல் நலம் கிட்டாத அலர்ஜி, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, வலிப்பு, வாதம், பக்க வாதம், மாரடைப்பு, மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற எல்லாவிதமான நோயாளிகளுக்கும் இயற்கை மூலிகை விருந்து முறையில் நவீன மருத்துவம் செய்வதில் முழுவெற்றி அடைந்தவர். மாதந்தோறும், முதல் ஞாயிறு மதுரையிலும், 3வது ஞாயிறு திருச்சியிலும், 4-வது ஞாயிறு சென்னையிலும் நடைபெறும் இலவச இயற்கை மருத்துவ முகாமில் பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆரோக்கியமாக வாழும் ரகசியத்தைத் தெரிந்து கொள்ளலாம். ஏ.வி.ஜி. ரெட்டியை நேரில் சந்தித்தும் ஆலோசனை பெறலாம்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nஇயற்கை உணவு நல ஆராய்ச்சி நிறுவனம்\n{4 7899 [{புத்தகம் பற்றி 'உயிருள்ள இயற்கை உணவுகள்' என்ற இயற்கை மூலிகை உணவு மருத்துவ நூலை தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டு இயற்கை மூலிகை உணவு மருத்துவத்தை பரப்பி வருபவர் டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி, மூலிகை உணவு மருத்துவத்தை இயற்கை மருத்துவத்துடன் சேர்த்து அதற்கென தங்கும் வசதியுடன் கூடிய 35 படுக்கைகள் உள்ள இயற்கை மூலிகை மருத்துவமனையை சென்னையில் முதன்முதலில் நிறுவியவர் டாக்டர் ஏ.வி -ஜி. ரெட்டி. மேலும் பரிபூரண உடல் நலம், வாழ்க நலமுடன், உபவாசம், நோய்களை நீக்கும் மூலிகை மருந்துகள், மூலிகை மருத்துவ ரகசியங்கள் ஐநாறு) மூலிகைகள் அதன் பயன்கள் போன்ற புத்தகங்களை தமிழில் வெளியிட்டு மக்களை நோய்களிலிருந்து விடுதலை பெற்று வாழ வழி செய்துள்ளவர் டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி. சுமார் 10 வருடங்களுக்கு மேலாக தாங்க முடியாத கஷ்டங்களுடன் வாழ்ந்து வரும் சொரியாஸிஸ் என்ற தோல் வியாதி நோயாளிகள், பல வருடங்களாக ஊசி, மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டும் உடல் நலம் கிட்டாத அலர்ஜி, ஆஸ்தும���, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, வலிப்பு, வாதம், பக்க வாதம், மாரடைப்பு, மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற எல்லாவிதமான நோயாளிகளுக்கும் இயற்கை மூலிகை விருந்து முறையில் நவீன மருத்துவம் செய்வதில் முழுவெற்றி அடைந்தவர். மாதந்தோறும், முதல் ஞாயிறு மதுரையிலும், 3வது ஞாயிறு திருச்சியிலும், 4-வது ஞாயிறு சென்னையிலும் நடைபெறும் இலவச இயற்கை மருத்துவ முகாமில் பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆரோக்கியமாக வாழும் ரகசியத்தைத் தெரிந்து கொள்ளலாம். ஏ.வி.ஜி. ரெட்டியை நேரில் சந்தித்தும் ஆலோசனை பெறலாம்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-07-14T17:08:35Z", "digest": "sha1:L3J424OYGRRFG5XPISCJAS6PVJ3WYTBY", "length": 9155, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசென்லா (Chenla) என்பது கம்போசம் என்ற கம்போடிய நாட்டில் தமிழர் வழி வந்தவர்களால் நிருவப்பட்ட அரசாகும். சென்லா அரசு புன்னன் அரசை வீழ்த்தி வந்ததாகும். இந்த அரசு கிபி 525 முதல் கிபி 802 வரை இருந்தது\nசென்லா அரசு கம்போசம்,லாவோஸ்,தென் தாய்லாந்து வரை பரவியிருந்தது. சென்லா அரசின் தலைநகரமாக இந்திரபுரி விழங்கியது. சென்லா அரசு இடைகாலத்தில் கடலரசு நிலஅரசு என இரண்டாக பிரிந்ததாக சீன வரலாற்று குறிப்புகள் முலம் தெரிகின்றது\nசென்லா அரசு கம்போசத்தின் கடைசி புன்னன் அரசர் செயவர்மனின் மருமகனான ருத்திரவர்மனால் நிறுவப்பட்டது.ருத்திரவர்மனே தலைநகராக இந்திரபுரியை உருவாக்கினார்.இவர் தனது தம்பி குணவர்மனை அதிகார போட்டி காரணமாக கொன்றார்.ருத்திரவர்மனின் மகன்கள் சாம்ப நாட்டுக்கு எதிரான போரில் இறந்தனர் இதனால் ருத்திரவர்மன் பல்லவ நாட்டில் இருந்து வந்து மருமகனான பீமவர்மனை அடுத்த அரசனாக்கினார், இந்த பீமவர்மன் பாவவர்மன் என்றும் அறியப்பட்டார். பீமவர்மன் குணவர்மனின் பேரனும் வீரவர்மனின் மகனுமான சித்திரசேனன் உதவி கொண்டு சாம்ப அரசை வீழ்த்தினர். முதல���ல் நட்பாக இருந்த சித்திரசேனன் பின் நாளில் தனது அரசு உரிமையை வாள் கொண்டு பீமவர்மன் இடம் இருந்து பெற்றான். சித்திரசேனனுக்கு பாதி நாடே வளங்கப்பட்டது, சித்திரசேனன் மகேந்திரவர்மன் என்ற பெயர் கொண்டு அரசேறினான். இதன் பின் சென்லா அரசு கடலரசு நில அரசு என இரண்டானது. பீமவர்மன் வழி வந்தவர்கள் நில அரசையும் மகேந்திரவர்மன் வழி வந்தவர்கள் கடலரசையும் ஆண்டனர் என சீன வரலாற்று புத்தகங்கள் தெரியப்படுத்துகின்றன. பீமவர்மன் வழி வந்த கடவேச அரிவர்மனின் நான்காம் மகன் பரமேசுவரவர்மனே தமிழகத்தில் பல்லவன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் இறப்புக்கு பின்னர் வரிசு இல்லாத காரணத்தால் அமைச்சர்களால் அழைத்து செல்லப்பட்டு நந்திவர்மன் என்ற பெயரில் அரசன் ஆனான். கடவேச அரிவர்மனின் மகன்கள் விஜய அரசு உடணான போரில் இறக்க கடலரசு அரசர் சந்திரவர்னின் மகன் முதலாம் செயவர்மன் நாட்டை ஒன்றாக இணைத்து ஆண்டார். முதலாம் செயவர்மனின் மருமகன் பரமேசுவர்மனே இரண்டாம் செயவர்மன் என்ற பெயர் கொண்டு கெமர் அரசை நிறுவி சென்லா அரசை வீழ்த்தினர்.\nகடவேச அரிவர்மனின் (கிபி 764-780) (இவர் தன் நான்காம் மகன் பரமேசுவரவர்மனை தமிழகத்தில் ஆண்டு வந்த பல்லவருக்கு வரிசு இல்லாத காரணத்திற்காக அனுப்பிவைத்தார்)\nமகேந்திரவர்மன் ( கிபி 600-640)\nமுதலாம் ஈசானவர்மன் ( கிபி 640-657)\nஇரண்டாம் மகேந்திரன் ( கிபி 657-670)\nஇரண்டாம் ஈசானவர்மன் ( கிபி 670-708)\nஇரண்டாம் பீமவர்மன் ( கிபி 708-748)\nசந்திரவர்மன் ( கிபி 748-785)\nமுதலாம் செயவர்மன் ( கிபி 785-802)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2018, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/mahindra-genze-electric-scooter-spotted-testing-india-014599.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-07-14T17:05:21Z", "digest": "sha1:74F4AWSKOQPW6GAYKDRVCSCRZH6OTAAK", "length": 19375, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா ஜென்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை ஓட்டம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nபெட்ரோல்-டீசல் காரைவிட இதில்தான் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 மலிவு விலை சிஎன்ஜி கார்கள்...\n2 hrs ago அபராதமெல்லாம் ஒ���்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\n4 hrs ago மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\n5 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\n7 hrs ago புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nMovies ஜம்முனு கம்முனு கும்முன்னு... நடிகை நந்திதா வெளியிட்ட ஸ்டன்னிங் போட்டோஸ்\nNews தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா சோதனை- குஜராத், மே.வ.-ல் குறைவு\n உலகின் 51-வது most-valued கம்பெனியான ரிலையன்ஸ்\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nTechnology ஜியோ மீட், கூகிள் மீட்ஸ், ஜூம் பயன்பாட்டிற்குப் போட்டியாக Airtel ப்ளூஜீன்ஸ் அறிமுகம்\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஹிந்திரா ஜென்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை ஓட்டம்\nமஹிந்திரா ஜென்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.\nமஹிந்திரா ஜென்ஸி ஸ்கூட்டர் அமெரிக்க மார்க்கெட்டிற்காக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நகர்ப்புற பயன்பாட்டு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர் இந்தியர்கள் மத்தியிலும் ஆவலை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், முதல்முறையாக மஹிந்திரா ஜென்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புனே நகர் அருகே சோதனை ஓட்டம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படம் வெளியாகி இருக்கிறது. நகர்ப்புறத்தில் எளிமையாக ஓட்டும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.\nமஹிந்திரா ஜென்ஸி ஸ்கூட்டர் அலுமினியம் மோனோகாக் சேஸி கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜிபிஎஸ் டிராக்கர் மற்றும் வண்ண திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் வெவ்வேறு நிலைகளில் செல்வதற்கான ரைடிங் மோடு உள்ளிட்ட முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.\nஉயர்த்தப்பட்ட அமைப்புடைய ஹேண்டில்பாரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் அகலமான இருக்கை அமைப்பையும் பெற்றிருக்கிறது. இருக்கைக்கு பின்னால் பொருட்கள் வைப்பதற்கான பெட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த ஸ்கூட்டரில் 2 பிஎச்பி பவரையும், 100 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதிலுள்ள 2kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.\nவேகம், ஓட்டுனரின் எடையை பொறுத்து ரேஞ்ச் மாறுபடலாம். அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மஹிந்திரா ஜென்ஸி ஸ்கூட்டர் மணிக்கு 48 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nமஹிந்திரா ஜென்ஸி ஸ்கூட்டரில் முன்புறத்தில் பெரிய சக்கரங்களும், பின்புறத்தில் சற்று தடிமனான சிறிய சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.\nநகர்ப்புறத்தில் பெண்கள் ஷாப்பிங் செல்வதற்கு ஏதுவாகவும், வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள் டெலிவிரி கொடுப்பதற்கான வசதிகளை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.\nமின்சார கார் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மஹிந்திரா தற்போது மின்சார இருசக்கர வாகனங்கள் மீதும் தனது கவனத்தை செலுத்துவது இந்த ஸ்பை படம் மூலமாக தெரிய வருகிறது.\nஅபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\nதோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை... பிஎஸ்6 அப்டேட் உடன் வருகிறது மஹிந்திராவின் மோஜோ...\nமக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\nஅறிமுகத்தை நெருங்கிவரும் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ300... எப்போது அறிமுகமாகவுள்ளது..\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\nஇந்த ஜூன் மாதத்திற்குள் வெளிவருகிறதா மஹிந்திரா மோஜோ பிஎஸ்6 பைக்..\nபுதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nமீண்டும் விற்பனைக்கு வரும் மஹிந்திரா மோஜோ 300சிசி பைக்... பெங்களூரில் புதிய ஷோரூம்...\nபெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர் சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா\nமஹிந்திரா கஸ்டோ மாடலில் வருகின்றது மின்சார ஸ்கூட்டர்.. பஜாஜ் சேத்தக்கிற்கு செம்ம டஃப் காத்திருக்���ு\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nகார்களை தொடர்ந்து மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் மஹிந்திரா... இதன் சிறப்பு என்ன தெரியுமா...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மஹிந்திரா டூ வீலர்ஸ் #mahindra two wheeler\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெறிக்க விடலாம்...\nபஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/desktop-pcs/apple-mndy2hna-core-i5-7th-gen-8-gb-1-tb-5461-cm215-macos-sierra-2-gb-price-puexUx.html", "date_download": "2020-07-14T16:02:43Z", "digest": "sha1:GJYGOFBW4BYR7XXAG2V5MIKNMKQNDP7T", "length": 14160, "nlines": 252, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2\nஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2\nஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2 விலைIndiaஇல் பட்டியல்\nஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2 சமீபத்திய விலை Jul 14, 2020அன்று பெற்று வந்தது\nஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2பைடம் கிடைக்கிறது.\nஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2 குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 99,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்���்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2 விவரக்குறிப்புகள்\nரேம் சைஸ் 8 GB\nரேம் உபகிரடைப்பிலே உப்பு டு Upto 4 GB\nமொத்த எஸ்எஸ்டி கொள்ளளவு (ஜிபி) -\nநம்பர் ஒப்பி கோர்ஸ் Dual Core\nசேல்ஸ் பசகஜ் Main Unit\nஆப்டிகல் டிரைவ் ஸ்பீட் macOS Sierra\nயூ.எஸ்.பி வகை சி துறைமுகங்களின் எண்ணிக்கையையும் -\nஹார்ட் டிஸ்க் சபாஸிட்டி 1000 GB\nடிஸ்பிலே உநிட் சைஸ் 21.5 Inches\nரேம் கிளாக் ஸ்பீட் 8 GB\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\nடெஸ்க்டாப் பிக்ஸ் Under 109999\nஆப்பிள் மண்டி௨ஹன் A சோறே இ௫ ௭த் ஜென 8 கிபி 1 தப்பி 54 61 கிம் 21 5 மகால் சியரா 2\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/samsung-galaxy-a50s-6gb-ram-black-price-pusgqg.html", "date_download": "2020-07-14T15:52:27Z", "digest": "sha1:UWLU4CHVKCMWBWXE35QF7M6F64XH32OQ", "length": 16189, "nlines": 323, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக்\nசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக்\nசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக் சமீபத்திய விலை Jul 13, 2020அன்று பெற்று வந்தது\nசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக்டாடா கிளிக், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 26,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 7746 மதிப்பீடுகள்\nசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்பரேட்டிங் சிஸ்டம் Android 9\nநினைவகம் மற்றும் சேமிப்பு அம்சங்கள்\nஇன்டெர்னல் மெமரி 128 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 512 GB\nபின்புற கேமரா ஃப்ளாஷ் No\nப்ரோசிஸோர் சோறே Octa Core\nதிரை அளவு 6.4 inches\nபொருள் உருவாக்க Back: Plastic\nதொடுதிரை மறுமொழி நேரம் 35 to 45 milli second\nசூரிய ஒளி வாசிப்பு NA\nஉளிச்சாயுமோரம் குறைந்த காட்சி with waterdrop notch\nபேட்டரி திறன் 4000 mAh\nமியூசிக் பழைய தடவை No\nஆதரிக்கப்பட்ட நெட்வொர்க்குகள் 4G (supports Indian bands), 3G, 2G\nதொலைபேசி உத்தரவாதம் 1 Year\nஆடியோ ஜாக் 3.5 mm\nகைரேகை சென்சார் நிலை On-screen\n( 6154 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2191 மதிப்புரைகள் )\n( 117686 மதிப்புரைகள் )\n( 29528 மதிப்புரைகள் )\n( 37289 மதிப்புரைகள் )\n( 25177 மதிப்புரைகள் )\n( 239274 மதிப்புரைகள் )\n( 239274 மதிப்புரைகள் )\n( 33560 மதிப்புரைக��் )\n( 4177 மதிப்புரைகள் )\n( 15504 மதிப்புரைகள் )\n( 19144 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 17468 மதிப்புரைகள் )\nView All சாம்சங் மொபைல்ஸ்\n( 239274 மதிப்புரைகள் )\n( 22 மதிப்புரைகள் )\n( 25177 மதிப்புரைகள் )\n( 1847 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசாம்சங் கலட்சுயை அ௫௦ஸ் ௧௨௮ஜிபி ௬ஜிபி பழசக்\n4.3/5 (7746 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2015/04/odippolaama.html?showComment=1430403235675", "date_download": "2020-07-14T17:34:15Z", "digest": "sha1:ZD6VTJ3C34LH353E6EUVB4RK5P62FPX5", "length": 33420, "nlines": 395, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஓடிப் போலாமா? - மினி ஸ்டோரி", "raw_content": "\n\"யாத்ரீ க க்ரிப்யா ஜான் தீஜியே\" என்று ஹிந்தியில் அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருந்த அந்த கோவை இரயில் நிலையத்திலிருந்து அந்த பல்சக்கர ஊர்தி புறப்படத் துவங்கியது. அந்த மெகாஸைஸ் வாகனத்தை பிடிக்க ஒரு பெண் முன்னே ஓடி வர, அவள் கரம் பற்றியபடி ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் பேக்கை தோள்களில் சுமந்தபடி ஒரு இளைஞனும் வந்து அந்த நீண்ட நீல நிற கம்பளிப் பூச்சியின் உள்ளே ஏறி தங்களையும் அடைத்துக் கொண்டனர். படிக்கட்டில் நின்றபடியே கோவை தங்களை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து செல்வதை ரசித்துக் கொண்டிருந்தனர். பீளமேடு ஸ்டேஷனை கடந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அவள் அவன் தோள்களில் இதமாக சாய்ந்தபடி \"டேய் ரிஷ்விக், இது மணிரத்னம் படம் மாதிரியே இருக்கில்ல.\" என்றாள். \"இல்ல, கவுதம் மேனன் படம் மாதிரி\" என்றான் அவள் கன்னங்களை கிள்ளியபடி..\nகோவை இரயில் நிலையத்தின் படிக்கட்டுகளுக்கு பின்னிருந்த ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடை முன்னர் தன் மணிக்கட்டை திருப்பி அறுபத்தியாறாவது முறையாக மணி பார்த்தான். அப்போதும் சென்ற நொடியில் காட்டியே அதே மணியை காட்டிய குற்றத்திற்காக கடிகாரத்தை வெறுப்புடன் பார்த்தான் கார்த்திக். நெயில் கட்டர்களுக்கு நிரந்தர வேலையிழப்பு கொடுக்கும் மும்மரத்தில் அவன் பற்கள் ஈடுபட்டிருந்தன. அவனுக்கு இடப்புறம் இருந்த பிளாட்பாரத்தில் கோவை எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. தன்னை சுற்றி ஒலிக்கும் ஒலிகளை மீறி அவளின் கொலுசொலி அவன் காதுகளில் ரீங்காரமிட்டது. அவன் பார்வை படிக்கட்டுகளை மேய்ந்தது. மல்லிகைப் பூவ��� அணிந்த அந்த பூவை அவனை நோக்கி வருவதை கண்டதும் அவன் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்தது.\n\"படிகிட்ட நிக்காதீங்க, டிக்கட்ஸ் ப்ளீஸ்\" என்ற டீ.டீ.ஆரின் குரல் கேட்டதும் தான் ஒருவரின் மேல் ஒருவர் மெய்மறந்து சாய்ந்திருந்தது நினைவுக்கு வந்து இருவரும் விலகி நின்றனர். அவன் தன் செல்போனில் டிக்கட்டையும், ஐ.டி கார்டையும் காட்டிவிட்டு உள்ளே நகர்ந்தான். இருக்கையை சில நிமிட தேடல்களில் கண்டறிந்த பின் அமரச் சென்றவன் அங்கே ஒரு வயதான பெண்மணி தன் ஜன்னலோர சீட்டில் கண்ணயர்ந்திருப்பதை கண்டான் ரிஷ்விக். அருகே வயதான சிட்டிசன் அஜித் போன்ற உருவத்துடன் ஒரு பெரியவர் அருகே அமர்ந்திருந்தார். இவனைக் கண்டதும் அவர் அந்தப் பெண்மணியை எழுப்ப முயன்றார். அதைத் தடுத்தபடியே, \"வேணாம் அங்கிள், ஆண்ட்டி நல்லா தூங்கறாங்க, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.\" என்றபடி எதிரே இருந்த சீட்டைப் பார்த்தான். அதில் இரண்டு வெள்ளைவேட்டி உடுத்திய ஆசாமிகள் அமர்ந்திருந்தனர். பெரியவருக்கு அருகே இருந்த சீட்டில் அந்தப் பெண்ணையும், அவளுக்கு எதிரே இருந்த சீட்டில் தானும் அமர்ந்து கொண்டான்.\n நான் பயந்தே போயிட்டேன். இவ்வளவு லேட்டாவா வர்றது என்றபடி டிரெயினை நோக்கி நகர்ந்த கார்த்திக்கின் கரங்களை பற்றி இழுத்தாள் லாவண்யா. \"லேட்டாச்சு, வண்டி எடுத்துருவான் மா\" என்றபடி திரும்பிய அவன் அவள் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீர்ப் பூக்களை கவனித்தான். சட்டென தன் கைப்பையை கீழே போட்டுவிட்டு அவள் முகத்தை இரு கைகளிலும் வாரிக் கொண்டான் \"என்னாச்சு டா\" என்றவனின் மார்பில் சாய்ந்தவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். பின் தன் கைகளால் அவனை சற்று பின்னுக்கு தள்ளி விட்டாள். \"இல்ல கார்த்திக், நான் உன்கூட வரல.\" அவள் சொல்வது புரியாமல் அவளை நெருங்க நினைத்தவனை ஒற்றைக் கைகளால் தடுத்து, \"நான் உன் கூட வந்துட்டா அப்பா, அம்மா மரியாதை, தங்கச்சி கல்யாணம்னு எல்லாத்துக்கும் சேர்த்து பிரச்சனை வந்திடும். நம்மள இவ்வளவு வருஷம் பார்த்துக்கிட்ட நம்ம குடும்பத்துக்கு இதுதான் நாம செய்யுற நன்றிக் கடனா என்றபடி டிரெயினை நோக்கி நகர்ந்த கார்த்திக்கின் கரங்களை பற்றி இழுத்தாள் லாவண்யா. \"லேட்டாச்சு, வண்டி எடுத்துருவான் மா\" என்றபடி திரும்பிய அவன் அவள் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீர்ப் பூக்களை கவ��ித்தான். சட்டென தன் கைப்பையை கீழே போட்டுவிட்டு அவள் முகத்தை இரு கைகளிலும் வாரிக் கொண்டான் \"என்னாச்சு டா\" என்றவனின் மார்பில் சாய்ந்தவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். பின் தன் கைகளால் அவனை சற்று பின்னுக்கு தள்ளி விட்டாள். \"இல்ல கார்த்திக், நான் உன்கூட வரல.\" அவள் சொல்வது புரியாமல் அவளை நெருங்க நினைத்தவனை ஒற்றைக் கைகளால் தடுத்து, \"நான் உன் கூட வந்துட்டா அப்பா, அம்மா மரியாதை, தங்கச்சி கல்யாணம்னு எல்லாத்துக்கும் சேர்த்து பிரச்சனை வந்திடும். நம்மள இவ்வளவு வருஷம் பார்த்துக்கிட்ட நம்ம குடும்பத்துக்கு இதுதான் நாம செய்யுற நன்றிக் கடனா\" அவன் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. \"எனக்கு உன்னைப் பிடிக்கும் கார்த்திக். நம்ம காதல் உண்மைனா நாம அடுத்த ஜென்மத்துல நிச்சயம் ஒண்ணு சேர்வோம். இந்த ஜென்மத்துல அதுக்கு குடுப்பினை இல்ல. என்னை மன்னிச்சிடு கார்த்திக்.\" என்றபடி வந்த வழியே திரும்பி சென்றாள். அவனுக்கு பின்னால் நின்றிருந்த புகைவண்டி மெல்ல நகர ஆரம்பித்தது. அவன் அதே இடத்தில் முழங்காலிட்டு சரிந்தான்.\nஇரயில் திருப்பூரை நெருங்கியது. அந்த வெள்ளைக் கரைவேட்டிகள் இறங்க எத்தனிக்க ரிஷ்விக் \"ஹே ரேஷ்மா, இதோ பார் ஜன்னல் சீட்.\" என்று அவளை சீண்டியபடி ஜன்னலோரத்தில் அமர செல்வது போல் பாவனை காட்ட, ரேஷ்மா பாய்ந்து வந்து அந்த இருக்கையில் அமர்ந்தாள். இந்த சலசலப்பில் எழுந்த சப்தத்தில் கண்விழித்தார் எதிரே இருந்த பெண்மணி. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து வந்த ரேஷ்மாவின் கண்களில் இருந்து நீர் வருவதை கவனித்த ரிஷ்விக் தன் கைக்குட்டையை எடுத்து \"ஏய், காத்து நிறைய அடிக்குது போலிருக்கு, இந்தா கண்ணை துடைச்சுக்கோ\" என்றான். கைக்குட்டையை வாங்கி தன் மஸ்காரா மேல் பட்டுவிடாமல் கண்ணீரை ஒற்றியவள். \"அது காத்துனால இல்ல, பீலிங்ஸ், ஸ்டுப்பிட்\" \"என்ன பீலிங்ஸ், உங்க அப்பன் அந்த மிலிட்டரி மீசை நியாபகத்துக்கு வந்துட்டாரா\" என்று கிண்டலாக கேட்டான். ஆம் என்பது போல் தலையாட்ட \"இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல, ஈரோட்டில் இறங்கி பஸ் பிடிச்சு வீட்டுக்கு போயிடலாம். இந்த ஓடிப் போற ப்ளான் போட்டதே நீதானே\" என்று கிண்டலாக கேட்டான். ஆம் என்பது போல் தலையாட்ட \"இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல, ஈரோட்டில் இறங்கி பஸ் பிடிச்சு வீட்டுக்கு போயிடலாம். இந்�� ஓடிப் போற ப்ளான் போட்டதே நீதானே அப்புறம் என்ன பீலிங்ஸ்\" என்றான் சற்று கோபமாக. \"இடியட், பீலிங்கா இருக்குன்னு தானே சொன்னேன். உன்னை பிடிக்கலை, திரும்பிப் போயிடலாம்னா சொன்னேன் அப்புறம் என்ன பீலிங்ஸ்\" என்றான் சற்று கோபமாக. \"இடியட், பீலிங்கா இருக்குன்னு தானே சொன்னேன். உன்னை பிடிக்கலை, திரும்பிப் போயிடலாம்னா சொன்னேன்\" என்றபடி அவன் நெஞ்சில் செல்லமாக குத்தினாள்.\" \"ஏய் வலிக்குதுடி..\" என்றபடி அவள் கைகள் இரண்டையும் ஒன்றாக பிடித்தபடி கட்டியணைத்தான். ரேஷ்மா தனக்கு எதிரே இருந்த பெண்மணி தன்னையே பார்ப்பதை உணர்ந்து ரிஷ்விக்கின் பிடியிலிருந்து விலகினாள்.\nதன் பார்வை அவர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பதை உணர்ந்த அந்த பெண்மணி இப்போது அருகே அமர்ந்த பெரியவரை தேடினாள். அவர் படிக்கட்டின் அருகே நிற்பதை பார்த்ததும் எழுந்து அவரருகே சென்றாள். மெல்ல ஆதரவாய் அவர் தோள்களில் சாய்ந்தபடி \"நானும் இப்படி ஒரு தைரியமான முடிவை முப்பத்தியஞ்சு வருஷம் முன்னாடி எடுத்திருந்தா நாமளும் சந்தோஷமா இருந்திருக்கலாம், இல்லையா கார்த்திக்\nஇதை Star Cast வச்சு ஒரு Short பிலிமா எடுக்கலாம்னு ஒரு ஐடியா இருந்தது (கனவுல தான்). அதுக்கு என் சாய்ஸ் அஜித்- அனுஷ்கா (கார்த்திக்-லாவண்யா), சிம்பு-கீர்த்தி சுரேஷ் (ரிஷ்விக்-ரேஷ்மா). இதுல ரிஷ்விக் கதாபாத்திரத்துக்கு சிம்புன்னு போட்டிருக்கிறது நம்ம ஷைனிங்கோட டேட்ஸ் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காதுங்கிறதுனால தான்.. மத்தபடி அவர் தான் அந்த ரிஷ்விக் கேரக்டருக்கு என் முதல் சாய்ஸ். உங்க சாய்சை பதிவு செய்யுங்க.. :)\nபயணித்தவர் : aavee , நேரம் : 1:32 PM\n இப்ப கார்த்திக்கோட லாவண்யாவால சந்தோஷமா இருக்க முடியாதா சந்தோஷம்ங்கறது குறிப்பிட்ட வயசுக்குள்ள கட்டிப் புடிக்கறதும், ‘மத்த’ விஷயங்களும் மட்டும் தான்ங்கறது கதாசிரியரோட எண்ணமா.. சந்தோஷம்ங்கறது குறிப்பிட்ட வயசுக்குள்ள கட்டிப் புடிக்கறதும், ‘மத்த’ விஷயங்களும் மட்டும் தான்ங்கறது கதாசிரியரோட எண்ணமா..\nஅச்சச்சோ, அப்படி இல்லை அவ்வளவு வருடங்களை வீணாக்கி விட்டோமே என்கிற வருத்தத்தை தான் அப்படி சொல்ல வருகிறார்.. :)\nரைட்டு. அதை அந்தப் பெரியவரின் டயலாக்காக கடைசியில் வைத்து முடித்திருந்தால் எனக்கு தோன்றிய எண்ணம் யாருக்கும் வந்திருக்காதுல்ல.. அப்ப முழுமையா கை தட்டியிருப்போம�� ப்ரோ...\nசிம்பு எல்லாம் மிடில் ஏஜ்ட் மேனாயிட்டாரு..நேரம் படத்தில வர்ற ஹீரோவைப் போடலாம்....\nம்ம்ம்.. நிவின் பாலி நல்லாயிருக்கே.. ஜோடி கீர்த்தி சுரேஷ் ஓக்கேவா/\nநல்லா இருக்கு.... என் கற்பனையில் முகமறியா புது முகங்கள் படித்து விட்டதால் வந்த உணர்வு அது. யாராவது நடித்து முதல் முறையிலேயே கு.படமாகப் பார்த்திருந்தால் கதை வேறு.\nஆயினும் முதிய ஜோடியாக என் சாய்ஸ் ஆண் வேடத்தில் சற்றே மேக்கப்புடன் பாலகணேஷ்\n நெனக்கவே குஷியாக் கீதே... படா டாங்ஸு ஸ்ரீ...\nஹஹஹா ஸ்ரீராம் சார், செம்ம சாய்ஸ்..\nசந்தடி சாக்குல ஒரு தகவல். குறும்படம் எடுக்க வசதியா(ன்னு நான் நினைக்கும்) ஒரு கதை வைச்சிருக்கேன்\nவாவ்.. நான் சென்னை வரும் போது நிச்சயம் பேசுவோம் சார்..\nகதை ப்ளாஷ் போக்போல கொண்டு சென்றது அருமை\nமிகவும் குழப்பமாக இருக்கிறது தல ... மீண்டும் மீண்டும் படித்தால் மட்டுமே கதை புரிகிறது ...\nதல-ரெண்டு கதைகளை ஒரே பக்கத்தில் சொன்னதால் இருக்கும். கொஞ்சம் நிதானமாக படித்தால் புரியும்..\n\"நானும் இப்படி ஒரு தைரியமான முடிவை முப்பத்தியஞ்சு வருஷம் முன்னாடி எடுத்திருந்தா நாமளும் சந்தோஷமா இருந்திருக்கலாம், இல்லையா கார்த்திக்\n// பிரிந்தவர்கள் சேர்ந்து விட்டார்கள், அப்படித்தானே. எப்படி சேர்ந்தார்கள் என்று எப்போது சொல்வீர்கள் .. ஒருவேளை சொல்லவேண்டிய அவசியம் இருக்காதோ ... ரைட்டு, எனக்கு மண்டை கிர்ரென்று இருந்தது பாஸ் ...\nஷார்ட் பிலிம் க்காக என்று மட்டும் யோசிக்க வேண்டாம், கதையாக யோசியுங்கள் பிறகு அதற்கு திரைவடிவம் கொடுங்கள் என்பது என் தாழ்மையான கருத்து ...\nஒக்கே, கதையை புரிந்து கொண்டீர்கள்.. கார்த்திக்கும் லாவண்யாவும் மீண்டும் எப்படி சேர்ந்தார்கள், அவர்கள் பின்கதை என்ன என்பதெல்லாம் இதில் சொல்லவில்லை. அது இந்த கதைக்கு தேவைப்படவில்லை.\n//ஷார்ட் பிலிம் க்காக என்று மட்டும் யோசிக்க வேண்டாம், கதையாக யோசியுங்கள் பிறகு அதற்கு திரைவடிவம் கொடுங்கள் என்பது என் தாழ்மையான கருத்து ...// இதுவும் கதையின் ஒரு வடிவம் தான். கடைசியில் நான் சேர்த்த வரிகள் உங்களுக்கு அவ்வாறு தோன்றக் காரணமாயிருக்கலாம்..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் April 30, 2015 at 6:24 PM\nஅடுத்த ஜென்மத்துல ஒண்ணு சேருவோம் ன்னு தானே பிரிஞ்சாங்க\nஅதுங்காட்டுல அடுத்த ஜென்மம் வந்து ரெண்டு பேரும் சேந்துட்டாங்களா\nரொம்ப கொழப்பமா இருக்கு. இதுக்கு எங்கேயாவது கோனார் நோட்ஸ் கெடைக்குமா\nகோனார் நோட்ஸ் எல்லாம் இன்னும் கிடைக்கிறதா என்ன ஹஹஹா.. அடுத்த ஜென்மம் ன்னு சொல்லி இந்த ஜென்மத்திலையே சேர்ந்தா பிரிச்சிடுவீங்க போலிருக்கே..\nஅன்பின் இனிய வலைப் பூ உறவே\nஇனிய \"உழைப்பாளர் தினம்\" (மே 1)\nதிண்டுக்கல் தனபாலன் May 1, 2015 at 7:07 AM\nசேக்காளி பாய்ண்ட்தான் என்னோடதும்...அதே ஜோடி இப்ப என்ன குறை கண்டதாம் அவர்களை பார்த்துஅதான் செர்ந்துட்டாங்கன்னு காட்டுறீங்க ...ஒன்னும் புரில பாஸ்..நீங்க கமல் ரசிகர்தான் அதுக்காக இப்படில்லாம் குசப்ப கூடாது ஆமா :)\n//கமல் ரசிகர்தான் அதுக்காக இப்படில்லாம் குசப்ப கூடாது ஆமா//\nயூ மீ உத்தம வில்லன் ரிலீஸ்\nநல்ல கதை. வேறு வேறு ஜோடி என்பதை கடைசியில் தான் புரிந்து கொள்ள முடிந்தது\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஷைனிங் ஸ்டாரும் 600D யும்..\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nஎன் கூட ஓடி வர்றவுக\nகதம்பம் - முகநூல் - பால்கனித் தோட்டம் - ஆதியின் அடுக்களையிலிருந்து\nபெரு லாபம் பெரு நஷ்டம்\nபுதுமைப் பெண்களடி ..... -- ஜீவி\nநல்லவர்களைத் தேடும் உலகில் ...நல்லவனாக இருக்க யாரும் முயற்சிப்பதில்லை\nஅருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்-புண்ணியம் தேடி ஒருபயணம்.\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/p1040.html", "date_download": "2020-07-14T15:49:23Z", "digest": "sha1:GJDOMTVXLORUMZVMYFOPMB7SUQ7ZZHIJ", "length": 19147, "nlines": 270, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஎன் வார்த்தைகளைத் திருத்திக் கொள்கிறேன்\nஎன் இதயத்துடிப்பைச் சீர்செய்து கொள்கிறேன்\nஎன் பாவங்களைக் கழுவி விடுகிறேன்\nஎன் இன்பத்தை மறந்து விடுகிறேன்\nஎன் சூன்யத்தை மூடிக் கொள்கிறேன்\nஎன் மனப் புழுக்கத்தை நீக்கி விடுகிறேன்\nஎன் துன்பத்தைக் குறைத்துக் கொள்கிறேன்\nஎன் தோல்விகளை மறந்து விடுகிறேன்\nஎன் பலவீனங்களைப் புதைத்து விடுகிறேன்\nகவிதை | பாளை.சுசி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்த�� கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22924", "date_download": "2020-07-14T15:30:38Z", "digest": "sha1:VFJ3YA7TKTHUH7ABUCIEW4TNCPYAKLCM", "length": 7462, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Neelapadmanabam - நீலபத்ம���ாபம் » Buy tamil book Neelapadmanabam online", "raw_content": "\nஎழுத்தாளர் : (தொ) சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nநீலன் சரிதம் நெஞ்ச ஊஞ்சல்\nஇந்த நூல் நீலபத்மநாபம், (தொ) சண்முகசுந்தரம் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் ((தொ) சண்முகசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபசும்பொன் பெட்டகம் - Pasumpon Pettagam\nசென்னைச் சிறுகதைகள் - Chennai Sirukadhaigal\nசென்னை நாட்டுப்புறவியல் - Chennai Naattuppuraviyal\nதஞ்சைப் ப்ரகாஷ் கதைகள் - Thanjai Prakash Kadhaigal\nசி.சு.செல்லப்பா இலக்கியத் தடம் - Si.Su.Chellappa Ilakkiya Thadam\nபெங்களூர் சிறுகதைகள் - Bengalore Sirukadhaigal\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதேரும் போரும் (பாண்டியநாட்டு போர்க்குடியினர் வரலாறும் பண்பாடும்)\nஇந்திய விடுதலைப் போரின் வீர நிகழ்ச்சிகள் - Indhiya Vidudhalai Porin Veera Nigazhchchigal\nஅமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் முழுமையாக\nஆப்பிரிக்காவில் முஸ்லீம் ஆட்சி - Aabrikaavil Muslim Aatchi\nதிருக்குவளை வட்டம் ஊரும் சிறப்பும்\nபதினெண் சித்தர்கள் வரலாறு - Padhinen Siddhargal Varalaaru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநெல்லை நாட்டுப்புறத் தெய்வங்கள் - Nellai Naattuppura Dheivangal\nபாண்டிய நாட்டு கொடை விழாக்கள் - Pandiya Naatu Kodai Vizhakkal\nசொல் என்றொரு சொல் - Sol Endroru sol\nமுருகு சுந்தரம் கவிதைகள் - Murugusundharam Kavidhaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=462&mor=his&cat=Gen", "date_download": "2020-07-14T15:33:49Z", "digest": "sha1:3Y7LDIQN34JEFZXRDITJNUPELO54SEBG", "length": 10453, "nlines": 161, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » ஆலியன்ஸ் பல்கலைக்கழகம்\nஎன் பெயர் குமரகுரு. இந்த ஆண்டு நான் எனது பி.பார்ம்., படிப்பை நிறைவுசெய்கிறேன். எனக்கு, ஆராய்ச்சியில் விருப்பமில்லை. எனவே, இத்துறையிலேயே தொடர்ந்து இருக்கும் வகையிலும், மெடிக்கல் சேல்ஸ் பிரதிநிதியை விடவும், தொழில்முறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் வகையிலும், பொருத்தமான படிப்பைப் பற்றி எனக்குத் தெரிவிக்கவும்.\nதுணை ராணுவப் படையில் சேர விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைக் கூற முடியுமா\nநான் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ தகுதி பெற்றிருக���கிறேன். ஏ.எம்.ஐ.இ., பகுதி நேர பி.இ., படிப்புகள் தவிர பிற முறைகளில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருப்பவர் இன்ஜினியரிங் பட்டம் பெற முடியுமா\n பி.எஸ்சி., ஐ.டி., படித்திருக்கும் எனது தங்கை அடுத்து என்ன செய்யலாம்\nதற்போது பி.காம்., முடித்துவிட்டு பி.ஜி.டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் படித்து வருகிறேன். வேகமாக வளரும் மியூச்சுவல் பண்ட் துறையில் சேர இந்த படிப்பு போதுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-14T17:01:52Z", "digest": "sha1:FQTQOCJ6FU3RZHUNFBGFKOLURBRMGYAZ", "length": 4935, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "கண்ணியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅனைவரையும் கண்ணியமாக நடத்து (treat everyone with respect)\nசபையில் கண்ணியம் காக்க வேண்டும் (maintain dignity in the assembly)\nநான் கண்ணியம் காப்பேன். கட்டுப்பாட்டுடன் என் கடமையைச் செய்வேன் (I will maintain decency. I will carry out my duties with discipline)\nகண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர் (சுப்ரமணிய பாரதியார்)\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு (அறிஞர் அண்ணா) - duty, dignity,discipline\nஆதாரங்கள் ---கண்ணியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/tvs-apache-rr-310-special-edition-india-launch-soon-018431.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-14T15:52:35Z", "digest": "sha1:Z3Z2BNTZZBX546VROJSSJKINMSQFUV4A", "length": 24301, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "அதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...? - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\n1 hr ago அபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\n3 hrs ago மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\n3 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\n5 hrs ago புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nNews கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சிப்பதா வீடுகள் தோறும் நாளை மறுநாள் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nMovies இணையத்தை கலக்கும் ‘டிஜிகா‘ குறும்படம்... 100% காமெடிக்கு கேரண்டீ \n உலகின் 51-வது most-valued கம்பெனியான ரிலையன்ஸ்\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nTechnology ஜியோ மீட், கூகிள் மீட்ஸ், ஜூம் பயன்பாட்டிற்குப் போட்டியாக Airtel ப்ளூஜீன்ஸ் அறிமுகம்\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிக அழகுகொண்ட மாடலாக தயராகிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி... இந்திய வருகை எப்போது...\nடிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇருசக்கர வாகன உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் டிவிஎஸ் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த அப்பாச்சி ஆர்ஆர்310 மாடல் மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிசனை சர்வதேச அரங்கில் அண்மையில் அறிமுகம் செய்தது.\nஇந்த புதிய மாடல் பைக்கை அந்நிறுவனம், கடந்த மே மாதம் நடைபெற்ற கொலம்பியன் வாகன கண்காட்சியில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்திருந்தது.\nஇந்த புத்தம் புதிய ஸ்பெஷல் எடிசன் ஆர்ஆர் 310 பைக், முழுக்க முழுக்க ஸ்போர்ட் பைக் ரகத்தில் தோற்றத்தையும், அம்சத்தையும்ப் பெற்றிருக்கின்றது.\nதற்போது, இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிவிஎஸ் அப்பாச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் விதமாக டிவிஎஸ் நிறுவனம், விரைவில் இந்த ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை காடிவாடி ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.\nபுதிய மாற்றமாக ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் மேட் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது. இத்துடன், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்திலான டிகேல்கள் பைக்கின் முன் பக்கத்த���ல் துவங்கி பின்பகுதி வரை, அதன் கவர்ச்சியைத் தூண்டிம் வகையில் ஆளுகையைப் பெற்றிருக்கின்றது.\nயாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா\nஇத்துடன் ஆர்ஆர் மாடலை வெளிப்படுத்தும் விதமாக பைக்கின் ப்யூவல் டேங்கில் தொடங்கி ஃபேரிங் குவார்ட் வரை எழுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, பல நிறுவனங்களின் பெயர் கிராஃபிக்குகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் புதிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலின் உருவாக்கத்தில் பங்களித்திருப்பதால் இந்த நடவடிக்கையை டிவிஎஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.\nஅதேசமயம், இந்த பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், இந்த பிராண்ட் பெயர்கள் ஸ்டைலிங்கில் இருந்து நீக்கப்படும் என கூறப்படுகின்றது. அவ்வாறு, பங்குதாரர்களின் பதிவு நீக்க, அந்நிறுவனங்கள் செய்த செலவினை டிவிஎஸ் நிறுவனம் பூர்த்தி செய்யவேண்டும். அவ்வாறு, அவை பூர்த்தி செய்யப்படுமேயானால், புதிய ஸ்பெஷல் எடிசனின் விலை மிக அதிகமாக உயர்ந்துவிடும்.\nஅதற்கேற்ப வகையில், இந்த பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணமாக, வெர்டிக்கல்லி ஸ்டேக்கட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் திரை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.\nஇத்துடன், பைக்கரின் பாதுகாப்பான பயணத்திற்காக, பைக்கின் முன்பக்க வீலில் 300 மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்பக்க வீலிற்கு 240மிமீ அளவுகொண்ட டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் பாதுகப்பு வசதியாக ட்யூவல் சேனல் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக புதிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் எஞ்ஜினும் சிறியளவிலான மாற்றம் பெற்றதாக கூறப்பட்டு வந்தநிலையில், அதில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பைக்கில் காஸ்மெட்டிக் மாற்றத்தைத் தவிர, வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை காடிவாடி தளம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஆகையால், அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்டாண்டர்டு மாடல் பைக்கில் இடம்பெற்றிருக்கும் அதே சிங்கிள் சிலிண்டர் 312.2 சிசி திறன் எஞ்ஜின்தான் புதிய ஸ்பெஷல் எடிசன் பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 34 பிஎஸ் பவரையும், 27.3 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸின்மூலம் இயங்குகின்றது.\nகொலம்பியா இருசக்கர வாகனச்சந்தையில், டிவிஎஸ் நிறுவத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு அதிகளவு வரவேற்பு நிலவுவதன் காரணமாகவே, அந்நிறுவனம் ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்போர்ட் வேரியண்டை முதலில் அங்கு அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் ரூ. 2.35 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்திய வருகை குறித்த அறிவிப்பை டிவிஎஸ் நிறுவனம் வெகுவிரைவில் வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடிவிஎஸ் நிறுவனம், பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் கூட்டணியில் அதிக செயல்திறன் கொண்ட பைக்குகளைத் தயாரித்து வருகின்றது. மேலும், இக்கூட்டணியின் அடிப்படையில்தான், ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\nஇனி அப்பாச்சி பைக்கை சொந்தமாக்க குறைந்தது ரூ.1 லட்சமாவது ஆகும்... ஷோரூம் விலைகளை உயர்த்தியது டிவிஎஸ்\nமக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\nடிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\nபுது வாகனம் வாங்கும் எண்ணம் இல்லாதவர்களைகூட வளைத்துபோட டிவிஎஸ் திட்டம்... அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nபுதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nடிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்\nபெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர் சென்னை டீலரின் விநோத முயற்சி... எதற்காக என்று தெரியுமா\nதமிழகத்திற்கு பெருமை தேடி தந்த டிவிஎஸ்... மிக மிக மலிவு விலை உயிர் காக்கும் கருவி தயாரித்து சாதனை\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nபுதிய பைக்கின் பெயருக்கு டிரேட்மார்க் பெற்றது டிவிஎஸ்... முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டிவிஎஸ் #tvs motor\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/a-woman-teacher-became-very-famous-through-online-classes-in-kerala/articleshow/76236874.cms", "date_download": "2020-07-14T17:03:08Z", "digest": "sha1:BMIYKULUKETULGHCL4QOYN6HO6QKJXH4", "length": 13519, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kerala teacher sai swetha: இப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங் உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\nகேரளாவில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுத்துவரும் சாய் ஸ்வேதா என்ற ஆசிரியை நெட்டிசன்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. ஆகையால் இந்த கல்வியாண்டில் மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடம் கற்க ஆன்லைன் நடைமுறையை அந்தந்த மாநிலங்கள் கடைபிடித்து வருகின்றன.\nஅதுபோல கேரளாவில் கடந்த 1ம் தேதி முதல் மாணவர்களுக்கு ஆன்லைனில் படம் எடுக்க முதல்வர் பினராயி விஜயன் பள்ளிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி, கைட் விக்டர்ஸ் என்னும் மலையாள சேனலில் கோழிக்கோடை சேர்ந்த சாய் ஸ்வேதா என்ற ஆசிரியை, தனது முதல் வகுப்பை முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தினார்.\nஅப்போது, தங்கு பூனை, மிட்டுப்பூனை என்ற கதைகளை குழந்தைகளுக்கேற்றவாறு அழகிய முக பாவனைகளோடு கூறியுள்ளார். அவ்வளவுதான், அன்று முதல் ஸ்வேதா டீச்சர் என்ற ஹாஷ்டேகுகளை கொண்டு அவரது வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் நெட்டிசன்களால் சாய் ஸ்வேதா வைரலாகி விட்டார்.\nஆனால் அது அவருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும், மற்றொரு புறம் கவலையை தந்துள்ளது. அதற்கு காரணம், சிலர் அவரது புகைப்படங்களை பதிவிட்டு வேறு விதமாக வர்ணித்து வருவதுதான்.\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஆனாலும் பொது வாழ்வில் இப்படியெல்லாம் நடக்கும்தான். இருப்பினும் என் கணவரின் ஆதரவால் நான் என் பணியை தொடர்ந்து செய்வேன் என சாய் ஸ்வேதா முன்னோக்கி செல்கிறார். மேலும், சாய் ஸ்வேதாவை பற்றி சமூக வலைத்தளத்தில் யாராவது தவறாக பதிவிட்டால் உடனே கைது செய்வோம் என கேரள சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nMp3 Songs Free : கவிப்பேரரசு \"வைரமுத்து\"வின் வரிகளில் இன்னிசை பாடல்கள்\nகாத்து வாங்கும் திருப்பதி கோயில்... கல்லா கட்டாத தேவஸ்த...\nகூட்டம் கூட்டமாக கிளம்பிய மக்கள்; காலியான பெங்களூரு - ஏ...\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணையில் ஸ்வப்னா...\nதிருவனந்தபுரம் பணக்கார கோயில் உரிமை... சுப்ரீம் கோர்ட் ...\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்வேதா டீச்சர் சாய் ஸ்வேதா கொரோனா கேரளா டீச்சர் ஆன்லைன் வகுப்பு ஆன்லைனில் டீச்சர் tamil online clases sai swetha kerala viral teacher kerala teacher sai swetha\nகாற்றிலேயே பரவுகிறதா கொரோனா- உலக சுகாதார நிறுவனம் ஆற அமர சொல்வதென்ன\nபாஜக தலைவர், தந்தை, சகோதரர் சுட்டுக் கொலை - மிஸ்ஸான பாதுகாவலர்கள்; அதிர்ச்சியூட்டிய பயங்கரவாதிகள்\n“சசிகலா வருகை, ஆகஸ்ட்டில் அரசியல் மாற்றம் நிகழும்”\nஅரசு, தனியார் பேருந்துகள் இயங்கலாமா தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு...\n6 நாட்கள், 5 மாநிலங்கள், 1500 கிமீ தூரம்; என்கவுன்ட்டரில் முடிந்த விகாஸ் துபே வழக்கு\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம்: முதல்வர் வலியுறுத்தல்\nகிரிக்கெட்கங்குலி தொடங்கி வைத்தார்; தோனி சிறப்பாக முடித்து விட்டார்: சங்கரகரா பளிச்\nMp3 Songs Free : கவிப்பேரரசு \"வைரமுத்து\"வின் வரிகளில் இன்னிசை பாடல்கள்\nசினிமா செய்திகள்ரஜினியை முந்திய கமல், தனுஷ், சிவகார்த்திகேயன்: அஜித், விஜய் ஆட்டத்திலேயே இல்ல\nAdv : வீட்டு கிட்சன் பொருட்கள் ரூ.999க்கும் கீழ்\nவர்த்தகம்ஆன்லைன் படிப்புகளுக்கு விரைவில் கல்விக் கடன்\nதமிழ்நாடுகந்த சஷ்டி கவசமும் பேஸ்புக்கில் நடக்கும் மோதலும்...\nதமிழ்நாடுவங்கிகளில் நகைக்கடன் ரத்து; விவசாயிகள், பொதுமக்கள் அத��ர்ச்சி\nசினிமா செய்திகள்ஹீரோயின் ஆகும் அஜித்தின் ரீல் மகள் அனிகா\nவர்த்தகம்உலக பணக்காரர்களுடன் முட்டி மோதும் அம்பானி\nஇந்தியாகொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம்..\nடெக் நியூஸ்சைலன்ட் ஆக அறிமுகமான ஏர்டெல் நிறுவனத்தின் ப்ளூஜீன்ஸ் ஆப்\nஅழகுக் குறிப்புமுடி கருப்பாவும் இல்லாம நரையாவும் இல்லாம சாம்பல் நிறத்தில் இருக்கா, இதுதான் ஏற்ற பராமரிப்பு\nOMGஇத்தாலி உணவகத்தில் பணி, ராஜிவ் காந்தியுடன் காதல்... சோனியா காந்தி குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nமாத ராசி பலன்ஆடி மாத ராசி பலன் 2020 மிக சிறப்பான பலன்கள் பெறும் ராசிகள் இதோ\nஆரோக்கியம்இந்த 13 காரணத்துக்காக அக்ரூட் தினமும் ஒன்னு சாப்பிடுங்க...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/lights-off/", "date_download": "2020-07-14T15:45:57Z", "digest": "sha1:4TIJVYEFNG4GIWWHQFWAG3FYIGG3ZXUK", "length": 9953, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "Lights off | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாளை கம்பியூர்ட்டர், ஃபேன், ஏசி, உள்ளிட்ட எதையும் அணைக்க வேண்டாம் : அரசு விளக்கம்.\nடில்லி நாளை இரவு 9 மணிக்கு விளக்குகள் அணைப்பதால் வோல்டேஜ் பாதிக்காது எனவும் கம்ப்யூட்டர், ஃபேன், ஏசி போன்ற எதையும்…\nநாளை இரவு 9 மணிக்கு ஃப்ரிட்ஜ் ஏசியை அணைக்க வேண்டாம் : மின் வாரியம்\nசென்னை நாளை இரவு 9 மணிக்கு விளக்குகளை மட்டும் அணைக்குமாறும் ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் உள்ளிட்டவற்றை அணைக்க வேண்டாம் எனவும்…\n14/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா…\nஇன்று 1,078 பேர்: சென்னையில் மொத்த பாதிப்பு 80ஆயிரத்தை நெருங்கியது…\nசென்னை: மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர்…\nஇன்று 4,526: தமிழக���்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக…\nதமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nகோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும்… ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் மனு…\nசென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம்…\nஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுபாடுகள்…. மத்தியஅரசு அறிவிப்பு\nடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/journalist-s-association-request-to-the-chief-minister-of-tamil-nadu/", "date_download": "2020-07-14T16:02:39Z", "digest": "sha1:3FSLVFTW57RZNG25XVRD3SJJLAX5VBO4", "length": 19064, "nlines": 174, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை\nதமிழக பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து சங்கத்தின் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nநேற்றுசட்டப்பேரவையில் நடைபெற்ற செய்திதுறை மானிய கோரிக்கையின்போ��ு, பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்த எந்த அறிவிப்புகளையும் வெளியிடாதது, தமிழக பத்திரிகையாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பல்வேறு துறைகளில் தமிழகத்தை இந்தியாவின் முதன்மையான மாநிலமாக மாற்றிட தொலைநோக்குடன் பல திட்டங்களை தீட்டி செயலாற்றிடும் முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களின் கீழ்காணும் கோரிக்கைகளை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றிட உரிய அறிவிப்புகளை விதிஎண் 110ன் கீழ் வெளியிடுவார் என நம்புகிறோம்.\nதமிழ்நாட்டில் செய்தியாளர்களின் பணி மற்றும் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய தனிச்சட்டம் கொண்டு வருவதோடு தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் உருவாக்க வேண்டும்.\nபத்திரிகையாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் என்பது ரூ.20 ஆயிரமாக வழங்கவும், சம்பளகமிஷன் பரிந்துரைகளை செய்திட, ஊடக நிறுவனங்கள் அமலாக்கிட உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.\n200 பத்திரிகையாளர்கள் தங்களது சொந்த பணத்தில் 2007ல் சென்னை தாம்பரம் அருகே படப்பையில் வாங்கிய 12 ஏக்கர் அனுபவபாத்திய நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.\nஆந்திர மாநில அரசு அமல்படுத்தியுள்ள பத்திரிகையாளர் குடும்ப உறுப்பினர் அனைவருக்குமான விரிவு செய்யப்பட்ட மருத்துவகாப்பீட்டு திட்டம் போல் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். செய்தியாளர் ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.\nஊடகத்துறையில் பணிசெய்பவர்களுக்கு தனிநலவாரியம் அமைக்கவேண்டும்.\nஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகளை முற்றிலும் நீக்க வேண்டும்.\nபணியின்போது மரணம் அடையும் செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். விண்ணப்பிக்கும் அனைத்து செய்தியாளருக்கும் வீட்டுவசதி வாரியத்தின் கீழ் வாடகைக்கு குடியிருப்பு ஒதுக்கி தரவேண்டும்.\nஏழ்மை நிலையிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு இலவசகமாக வீட்டுமனை ஒதுக்கி, பசுமை வீடு திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தர வேண்டும்.\nதமிழகத்திலுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஆந்திர அரசு வழங்கி வருவது போல அரசு பஸ்களில் பயனிக்க இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும்.\nதனியார் பள்ளிகளில் வழங்கப்படும் 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் ஏழை பத்திரிகையாளர்கள் குழந்தைகளுக்கு 5 விழுக்காடு ஒதுக்க வேண்டும்.\nமகாகவி பாரதியார் பிறந்தநாளை பத்திரிகையாளர் தினமாக அறிவித்து ஆண்டுதோறும் பாரதியார் பெயரில் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்க வேண்டும்.\nசென்னை புறநகர் பகுதியான ஆவடி வீராபுரத்தில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பிலிருந்து பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் இணைந்து போராடி மீட்ட 60 ஏக்கர் அரசு நிலத்தில் மகாகவி பாரதியார் பெயரில் கீழ்வருவாய் பிரிவு, மத்திய வருவாய் பிரிவு, உயர் வருவாய் பிரிவு ஆகியோர் ஒருங்கிணைந்து குடியிருப்புகளை உருவாக்கி குறைந்த விலையில் மாததவணையில் வழங்க கோருகிறோம்.\nகடும் நோயால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற நலநிதிய விதியை மாற்ற வேண்டும்.\nசெய்தி மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும்பத்திரிகையாளர்கள் அல்லாத (Non Journalists) ஊழியர்களுக்கு பணிபாதுகாப்பு மற்றும் சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமலாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தமிழக முதல்வரை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது\nசட்டசபை நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு செய்தால் என்ன அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி பிறந்தநாள் விழா வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் ஜெ., மரண மர்மம்… நீதிமன்றம் விசாரிக்க சுப.உதயகுமாரன் கோரிக்கை\nPrevious எக்ஸ்ளூசிவ்: “சுவாதியை நான் கொன்றேனா”: “பா.ஜ.க.”வின் “கருப்பு” முருகானந்தம் பேட்டி\n14/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா…\nஇன்று 1,078 பேர்: சென்னையில் மொத்த பாதிப்பு 80ஆயிரத்தை நெருங்கியது…\nசென்னை: மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர்…\nஇன்று 4,526: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக…\nதமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு ���றிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nகோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும்… ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் மனு…\nசென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம்…\nஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுபாடுகள்…. மத்தியஅரசு அறிவிப்பு\nடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpejuhy", "date_download": "2020-07-14T16:12:02Z", "digest": "sha1:26CXYHFKINP6RRE2JONNGK3YVYECJIBF", "length": 5648, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-14T16:37:01Z", "digest": "sha1:TNZHV4C5BC7M3MA625RUJR63GNKXIR57", "length": 5392, "nlines": 59, "source_domain": "www.tamilminutes.com", "title": "உடல் நலம் Archives | Tamil Minutes", "raw_content": "\nஎதையும் சாப்பிட முடியாமல் தொண்டைவலியால் சிரமப்படுகிறீர்களா-அப்ப இந்த ரசத்தினை சாப்பிடுங்க\nBy காந்திமதி31st மார்ச் 2020\nஒவ்வொரு பருவத்துக்கு ஒவ்வொரு வியாதி வரும். ஆனால் எல்லா காலத்திலும் தொண்டை வலி வரும். தொண்டைவலிக்கு சளி பிடித்தல் மட்டும் காரணமாய்...\nBy காந்திமதி24th ஜூலை 2019\nவாழைப்பூவை வாரம் இரு முறை கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும். அம்மான் பச்சரியை சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்கு...\nBy காந்திமதி22nd ஏப்ரல் 2019\nமனிதர்களின் சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி கண்கள்தான். திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச்...\nசூட்டு தாகம் தீர்க்கும் குளுகுளு எலுமிச்சை பழச்சாறு\nBy காந்திமதி26th மார்ச் 2019\nவெயில்ல சுத்தி அலைந்து திரிபவர்கள் தாகமெடுத்து தவிக்கையில் கலர்கலரான குளிர்பானத்தை குடிப்பது வழக்கம். குளிர்பானங்கள் உடலுக்கு தீங்குன்னு விழிப்புணர்வு உண்டாகி இளநீர்,...\nபாவத்தினை போக்கும் அன்னத்தினால் தோசம் வரும்ன்னு தெரியுமா\nBy காந்திமதி16th மார்ச் 2019\nஅன்னம் என்பது நாம் உயிர்வாழ அவசியமானது. அப்படிப்பட்ட உணவு எப்படி, எங்கே, எந்த முறையில், யாரால் சமைத்து பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது...\nஆரோக்கியமாய் வாழ தினம் நாலு பேரிச்சை பழம் போதும்\nBy காந்திமதி18th பிப்ரவரி 2019\nபேரிச்சை பழம் உடல் நலனுக்கு நல்லதுன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா, இனிப்பா இருக்குறதால் அதை ஒதுக்குறவங்க அதிகம். பேரிச்சையின் நன்மைகளை தெரிஞ்சுக்கிட்டா...\nபாதாம் பருப்பை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nBy காந்திமதி11th பிப்ரவரி 2019\nஎல்லாருக்குமே பாதாம் பருப்பு சாப்பிட பிடிக்கும். இந்த பாதமில் வைட்டமின் ஈ, மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-14T15:58:35Z", "digest": "sha1:K6QYD5SHOHCAPVOCCMS3AWYH2WKHSCX7", "length": 6721, "nlines": 72, "source_domain": "www.tamilminutes.com", "title": "ராதாரவி Archives | Tamil Minutes", "raw_content": "\nபாஜகவில் இணைய உள்ள நடிகர்கள் யார் யார்\nகடந்த சில மாதங்களாகவே பாஜகவில் கோலிவுட் நடிகர் நடிகைகள் பலர் இணைந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே குறிப்பாக திமுக அதிமுக உள்பட...\nராதாரவியை எதிர்த்து அதிரடியாக போட்டியிடும் சின்மயி\nடப்பிங் யூனியன் சங்கத் தேர்தல் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் தற்போது தலைவராக இருந்து...\nதெலுங்கர்கள் இல்லையெனில் தமிழகம் முன்னேற முடியாது: ராதாரவி\nதெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் வேட்பாளர்களே இல்லை என்றும் தெலுங்கர்களால்தான் தமிழகம் முன்னேறி வருவதாகவும் திரைப்பட நடிகர் ராதாரவி கூறியுள்ளார் இன்று...\nதிராவிட கொள்கைகளில் ஊறி வளர்ந்த குடும்பம் ராதாரவியின் குடும்பம். அவரது தந்தை எம்.ஆர் ராதா திராவிட கொள்கைகள் மீது அசையாத பற்றுக்கொண்டவர்...\nராதாரவிக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி\nராதாரவி என்ன நடிகைகளின் குணங்களுக்குச் சான்று கொடுக்கும் அமைப்பின் தலைவராக உள்ளாரா என நயன்தாரா குறித்து அவதூறாகப் பேசிய நடிகர் ராதாரவிக்கு...\nநயன் தாரா சர்ச்சை பேச்சு- ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்\nபழம்பெரும் நடிகர் எம்.ஆர் ராதாவின் மகனும், எம்.ஆர். ஆர் வாசுவின் தம்பி, ராதிகா, நிரோஷா அண்ணன் என நட்சத்திர குடும்பத்துக்காரர் ராதாரவி....\nவிஷாலுடன் இணைந்து நடித்தது பற்றி ராதாரவி\nநடிகர் சங்க தேர்தல் சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. அதில் இருந்தே விஷால் தரப்பும், ராதாரவி தரப்பும் எதிர் எதிர் துருவமாக...\nகமல் என்ன பரிசுத்த ஆவியா\nகடந்த சில மாதங்களாக கமல்ஹாசனும், அதிமுக அமைச்சர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது கமலின் பார்வை திமுக பக்கம் திரும்பியுள்ளது....\nசின்மயி கருத்துக்கு ராதாரவி பதிலடி\nபிரபல பாடகி சின்மயி. சமீபத்தில் வந்துள்ள சர்வம் தாளமயம் வரை அதிகமான சினிமா பாடல்களை ரஹ்மானின் இசையில் பாடியுள்ளார். இவர் சமீபத்தில்...\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் இரண்டாவது படம்\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் முதல் படமாக கனா படம் வரவிருக்கிறது. பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஸ் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/policies/94665-bengaluru-metro-services-stopped-temporarily-after-protest-by-metro-workers", "date_download": "2020-07-14T17:24:42Z", "digest": "sha1:W3OJ5XCHSB6ELJ5GUIF3ZEC6K4CBMLSH", "length": 7502, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "ப��ங்களூருவில் முடங்கியது மெட்ரோ ரயில் சேவை! காரணம் இதுதான் | Bengaluru metro services stopped temporarily after protest by metro workers", "raw_content": "\nபெங்களூருவில் முடங்கியது மெட்ரோ ரயில் சேவை\nபெங்களூருவில் முடங்கியது மெட்ரோ ரயில் சேவை\nபெங்களூருவில் முடங்கியது மெட்ரோ ரயில் சேவை\nபெங்களூருவில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு ரயில் சேவை முடங்கியுள்ளது.\nபெங்களூருவில் நேற்று மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களுக்கும் மாநில தொழில்துறை பாதுகாப்பு படை வீரருக்கும் மோதல் வெடித்தது. ரயில் நிலையத்துக்குச் செல்லும் முன், உடைமைகளைச் சோதனை செய்ய வேண்டும் என்று பாதுகாப்புப் படை வீரர் கூறியுள்ளார். இதற்கு மெட்ரோ ஊழியர் ஒருவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் உருவானது. இதையடுத்து மெட்ரோ ஊழியர்கள் பாதுகாப்புப் படை வீரரை சரமாரியாகத் தாக்கினர். இதையடுத்து மெட்ரோ ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் மெட்ரோ ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை முடங்கியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையாகும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில் இன்று சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற கோரி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai266.html", "date_download": "2020-07-14T17:10:16Z", "digest": "sha1:PRVQICVY53CUAH6ODIYLBM3YR6RCWNW4", "length": 6760, "nlines": 58, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 266. முல்லை - இலக்கியங்கள், நற்றிணை, முல்லை, நாட்டுக்குச், யாம், வேற்று, ஒன்று, எட்டுத்தொகை, சங்க, பெரிய", "raw_content": "\nசெவ்வாய், ஜூலை 14, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் க���ி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 266. முல்லை\nகொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த\nகுறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ\nஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்\nஅதுவே சாலும் காமம்; அன்றியும், 5\nஎம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று\nபெரிய அல்லவோ, பெரியவர் நிலையே\n; நீவிர் எம்மைக் கைவிட்டு வேற்று நாட்டுக்குச் செல்வீராயின்; அக் காலத்தில் யாம் கொல்லைகளிலே தனியே இருக்கும் கோவலருடைய சிறிய புனத்தைச் சார்ந்த குறுகிய காம்பினையுடைய குராமரத்தின் குவிந்த கொத்திலுள்ள வெள்ளிய பூ; ஆடு மேய்த்தலையுடைய இடையன் அணிந்துகொள்ளுமாறு மலராநிற்கும் அகன்ற இடத்தையுடைய சீறூரின்கண்ணே யிருத்தலையுடையேமாயிரா நின்றேம்; அங்ஙனம் உறைகுவதொன்றுமே எங்கள் விருப்பத்துக்குப் பொருந்துதலா யிருக்கும்; அல்லாமலும் யான் கூறுவதில் ஒருபயனும் இல்லையாயினும் இன்னும் ஒன்று கூறாநிற்பேன்; நீயிர் வேற்று நாட்டுக்குச் செல்லக் கருதி எம்மை இல்லின்கண் இருத்தியகாலை யாம் வருந்தியக்கால்; பெருங்குடியிலே பிறந்தவர் நிலை பெரிய அல்லவாமன்றோ\nதலைமகனைச் செலவுடன்பட்டது; கடிநகர் வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி 'நும்மாலே ஆயிற்று' என்று சொல்லியதூஉம் ஆம். - கச்சிப்பேட்டு இளந்தச்சனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 266. முல்லை, இலக்கியங்கள், நற்றிணை, முல்லை, நாட்டுக்குச், யாம், வேற்று, ஒன்று, எட்டுத்தொகை, சங்க, பெரிய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31222/", "date_download": "2020-07-14T16:46:27Z", "digest": "sha1:W62QLWJIZE5VMG63ARGMOI2MYK5ZK3XC", "length": 42667, "nlines": 231, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச ரீதியில் திட்டம்- வன்புணர்வை வீடியோ ஒளிப்பதிவு செய்தனர். தப்பி செல்ல 2 கோடி ரூபாய் கொடுக்க முற்பட்ட சுவிஸ் குமார��. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச ரீதியில் திட்டம்- வன்புணர்வை வீடியோ ஒளிப்பதிவு செய்தனர். தப்பி செல்ல 2 கோடி ரூபாய் கொடுக்க முற்பட்ட சுவிஸ் குமார்.\nபுங்குடுதீவு மாணவி கொலை சர்வதேச தரத்தில் திட்டம் தீட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவம் எனவும் , அதன் பின்னால் சர்வதேச ரீதியில் சிலர் செயற்பட்டு உள்ளதாகவும் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா ” ரயலட் பார் ” முன்னிலையில் தெரிவித்துள்ளார்.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மூன்றாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ” ரயலட் பார் ” முறைமையில் நடைபெற்றது.\nபதில் சட்டமா அதிபர் முன்னிலை.\nஇன்றைய வழக்கு விசாரணைக்கு பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா தீர்ப்பாயம் முன்பில் முன்னிலையாகி இருந்தார். அவருடன் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகள் நால்வர் முன்னிலையாகி இருந்தனர்.\nஎதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உட்பட 5 சட்டத்தரணிகள் முன்னிலை.\n1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரங்க பாலசிங்க மற்றும் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் மன்றினால் 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.\nஎதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.\n05 சான்று பொருட்கள் , 12 சாட்சியங்கள் இணைப்பு.\nஅதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் ஆரம்பமானது. அதன் போது பதில் சட்டமா அதிபர் , குற்ற பகிர்வு பத்திரத்தில் சில திரு���்தங்கள் செய்ய வேண்டும் எனவும் , சான்று பொருட்கள் பட்டியலில் மேலும் 05 சான்று பொருட்களை உள்ளடக்கவும் , மேலும் 12 சாட்சியங்களை இணைக்க அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை நீதிபதிகள் அனுமதித்தனர்.\nஅதனை தொடர்ந்து திருத்தப்பட்ட குற்றப்பகிர்வு பத்திரம் திறந்த மன்றில் எதிரிகளுக்கு வாசித்து காட்டப்பட்டது. குறித்த எதிரிகளுக்கு எதிராக 41 குற்ற சாட்டுக்கள் அதன் போது முன்வைக்கப்பட்டது. அத்தனை குற்ற சாட்டுகளையும் எதிரிகள் மறுத்தனர்.\n05 எதிரிகள் மீது கடத்தல் , வன்புணர்வு மற்றும் கொலை குற்றம்.\n04 எதிரிகள் மீது சதித்திட்டம் தீட்டியமை, உடந்தை ஆகிய குற்றம்.\nஅதில் 1ம், 2ம், 3ம், 5ம் மற்றும் 6ம் எதிரிகளுக்கு எதிராக மாணவியை பலவந்தமாக கடத்தியமை , வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. ஏனைய 4ம் , 7ம் , 8ம் மற்றும் 9ம் எதிரிகள் மீது குறித்த குற்ற சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியமை , அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.\nரயலட் பாருக்கு நியாயாதிக்கம் இல்லை.\n5ம் எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் விண்ணப்பம் செய்கையில் , அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல் , அதற்கு உதவுதல் , அதற்கு சதித்திட்டம் தீட்டுதல் , வெடி பொருட்கள் ஆயுதங்களை தம் வசம் வைத்திருத்தல் போன்ற குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யவே ட்ரயலட் பார் விசாரணைக்கு அதிகாரம் உண்டு.\nஇத்தகைய எந்தவிதமான குற்றசாட்டுக்களும் இங்குள்ள எதிரிகள் மீது சுமத்தப்படவில்லை எனவே இந்த வழக்கினை விசாரிக்கும் நியாயாதிக்கம் இந்த ட்ரயலட் பார் க்கு இல்லை என மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nபதில் சட்டமா அதிபர் ஆட்சேபனை.\nஅதற்கு பதில் சட்டமா அதிபர் தனது ஆட்சேபனையை தெரிவித்தார். சட்டத்தரணி கூறிய குற்ற செயல்கள் தொடர்பில் கட்டாயம் ட்ரயலட் பார் முன்னிலையில் தான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கு விசேட வழக்கு என்பதினால் சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கவே பிரதம நீதியரசாரால் இந்த ட்ரயலட் பார் அமைக்கப்பட்டது என தனது ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தார்.\nட்ரயலட் பாருக்கு நியாயாதிக்கம் உண்டு.\nஅதனை தொடர்ந்து நீதிபதிகள் தம���ு கட்டளையில் , மூன்று நீதிபதிகளும் 5ம் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை ஏக மனதாக நிராகரிக்கின்றோம். மூன்று நீதிபதிகளுக்கும் இந்த வழக்கினை விசாரிக்கும் நியாயாதிக்கம் உண்டு. நீதியின் தேவை கருதி , அதன் நலன் கருதி விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக பிரதம நீதியரசரின் பரிந்துரைக்கு அமைவாகவே இந்த ட்ரயலட் பார் அமைக்கபப்ட்டது. என தெரிவித்தது 5ம் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை நிராகரித்தனர்.\nபதில் சட்டமா அதிபர் மன்றில் முன் உரை ,\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பணத்தில் ட்ரயலட் பார் முறைமையில் விசாரணை நடைபெறுகின்றது. இது யாழ்ப்பணத்தில் சட்ட வலுவான நீதியை நிலைநாட்டப்படும் என திடமாக நம்புகின்றேன்.\nஇந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டு , கடத்தப்பட்டு , வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார் மாணவி சிவலோகநாதன் வித்தியா. இந்த கொடூர சம்பவம் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.\nஇந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல முழு இலங்கையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தது. யாழ்ப்பாணத்தில் சட்ட நீதி ஒழுங்கில் பாரிய நீதி பிறழ்வையும் ஏற்படுத்தியது. மக்களிடையே பய பீதியையும் ஏற்படுத்தி இருந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பில் பொலிசாருடன் இணைந்து குற்றபுலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனூடாக காட்டுமிராண்டி தனமாக படுகொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய 9 எதிரிகளை அவர்கள் இனம் கண்டனர்.\nகுற்றபுலனாய்வு துறையின் விசாரணைக்கு ஆலோசனைகளையும் , நெறிப்படுத்தல்களையும் சட்டமா அதிபர் வழங்கி இருந்தார். இரவு பகலாக குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை பல சிரமங்கள் மத்தியில் முன்னெடுத்தனர்.\nஇந்த வழக்கின் விசாரணைகளின் ஊடான தீர்ப்பு நல்ல செய்தியினை சொல்லும் என நம்புகின்றேன். இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்கபப்ட்டும் என எதிர்ப்பார்க்கிறேன். இந்த வழக்கில் சம்பந்தபப்ட்டவர்களின் உரித்துக்களை பாதுகாக்கப்படும் எனவும் நம்புகின்றேன்.\nஎதிரிகளை பாதுகாக்க முற்பட்டவர்களுக்கு எதிராக புதிய வழக்கு.\nஇந்த கொடூர சம்பவத்தின் பின்னர் , சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பாதுகாப்பதற்காக பலர் முயன்று உள்ளார்கள். அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன. அதன் அடிப்படையில் எதிரிகளை பாதுகாக்க முற்பட்டவர்கள் தொடர்பில் பிறிதொரு வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும்.\nஇந்த கொடூர சம்பவமானது சாதாரண கடத்தல் , வன்புணர்வு , கொலை போன்றது அல்ல. இது முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு நடாத்தப்பட்ட குற்றம். இதற்கு சர்வதேச ரீதியில் திட்டம் வகுக்கபப்ட்டு உள்ளது. அதனால் இது சர்வதேச குற்றம் என்று கூட சொல்லலாம். இதன் பின்னணியில் இந்த நாட்டின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும். என திட்டமிட்டு சர்வதேச ரீதியில் செயற்பட்டு உள்ளனர்.\nஇந்த குற்ற செயல் தொடர்பில் சூழ்நிலை சான்றுகளும் , நிபந்தனைகளின் அடிப்படையில் சட்டமா அதிபரினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட குற்ற செயலுடன் தொடர்புடையவர்களின் சாட்சியங்கள் உள்ளன.\nபிரதான சூத்திர தாரி சுவிஸ் குமார்.\nஅதன் அடிப்படையில் இந்த குற்றசெயலின் பிரதான சூத்திர தாரி ஒன்பதாம் எதிரி ஆவார். குறித்த எதிரி கூட்டு பாலியல் வன்புணர்வினை நேரடியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய முயன்று உள்ளார்.\nஒன்பதாம் எதிரி இலங்கையில் பிறந்திருந்தாலும் சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர். அவர் சுவிஸ் நாட்டில் இருந்து அடிக்கடி இலங்கைக்கு வந்து செல்பவர். அந்த நிலையில் அவர் சுவிஸ் நாட்டில் இருந்து 6 எதிரியுடன் தொடர்பு கொண்டு அது பற்றி பேசியுள்ளார்.\nகூட்டு வன்புணர்வினை நேரடி ஒளிப்பதிவு.\nசர்வதேச சந்தையில் தெற்காசிய நாட்டை சேர்ந்த இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதனை நேரடி காட்சியாக வீடியோ ஒளிப்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதனை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னுடன் சிறையில் இருந்த சக பாடிக்கு சொல்லி இருக்கின்றார்.\nசுவிஸ் குமார் தப்பி செல்ல 2 கோடி ரூபாய் கொடுக்க முயற்சி.\nஅதேவேளை ஒன்பதாவது சந்தேக நபர் தன்னை இந்த குற்ற செயலில் இருந்து தப்பிக்க உதவுமாறு கோரி போலிஸ் அதிகாரி ஒருவருக்கு 20மில்லியன் ரூபாய் பணம் கைமாற்றம் செய்யவும் முயன்று உள்ளார்.\nநால்வர் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டனர்.\nஇந்த வழக்கின் 2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகளே மாணவியை ���ூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.\nவன்புணர்வை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்தனர்.\nவெளிநாட்டுக்கும் வீடியோ விற்பனை செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த கூட்டு வன்புணர்வினை 5ம் மற்றும் 6ம் எதிரிகள் வீடியோ காட்சியாக தமது கையடக்க தொலை பேசிகளில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அதனை செம்மையாக்கி ஒரு முழுமையான வீடியோ காட்சியாக தயாரித்து அதனை வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.\nவிசாரணைகளின் ஊடாக வீடியோ காட்சிகளை மீள எடுப்பதற்கு குற்ற புலனாய்வு பிரிவினர் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர்களால் அதனை பெற முடியவில்லை. இருந்த போதிலும் , விற்பனை செய்தமைக்கான சான்று ஆதாரங்களை பெற்றுகொண்டு உள்ளனர்.\nமாணவியை 2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் பாழடைந்த வீட்டினுள் வைத்தே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர். பின்னர் மாணவியின் சடலம் கிடந்த இடத்திற்கு மாணவியை தூக்கி வந்து அங்குள்ள மரங்களில் கைகள் மற்றும் கால்களை கட்டி கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். அதன் போது மாணவி மூச்சடக்கி மரணமடைந்துள்ளார். அதேவேளை மாணவியின் தலையின் பின் புறத்திலும் காயம் ஏற்பட்டு இருந்துள்ளது.\n41 குற்ற சாட்டுக்களும் நிரூபிக்கப்படும்.\nஇந்த ஒன்பது எதிரிகளுக்கும் எதிராக முன் வைக்கப்பட்டு உள்ள 41 குற்ற சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படும் என திடமாக நம்புகின்றேன் என தனது உரையில் பதில் சட்டமா அதிபர் தெரிவித்தார்.\nகண்ணீருடன் சாட்சி கூண்டில் இருந்து மாணவியின் தாய் சாட்சியம்.\nஎமது வீட்டில் இருந்து எனது மகள் தினமும் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் தான் செல்வார். வீட்டில் இருந்து பாடசாலை செல்ல ஒன்று தொடக்கம் ஒன்றரை மணித்தியாலம் தேவைப்படும். பெரும்பாலும் எனது மகன் (வித்தியாவின் அண்ணா ) வித்தியா பாடசாலை செல்லும் போது அழைத்து செல்வான் சில வேளைகளில் அவனுக்கு வேலை இருந்தால் வித்தியா கூட படிக்கும் சக பிள்ளைகளுடன் செல்வாள்.\nஎனது கணவர் பாரிச வாத நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருப்பதனால் எமது குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக மகன் இடையில் படிப்பை கைவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கி விட்டார்.\nவீட்டில் இருந்து பாடசாலை செல்லும் வீதியின் இரு மருங்கிலும் பற்றை காடுகள் ��ாழடைந்த வீடுகள் உள்ளன. அவற்றை தாண்டியே செல்ல வேண்டும். வீதி குன்றும் குழியுமாக இருக்கும் மழை காலத்தில் அந்த வீதியினை பயன்படுத்த முடியாது. அந்த வீதியில் பெரும்பாலும் சன நடமாட்டம் குறைவாக காணப்படும். பாடசாலை நேரத்திலும் சந்தைக்கு பொருட்கள் வாங்க செல்லும் நேரத்திலும் தான் அந்த வீதியில் சன நடமாட்டம் இருக்கும், ஏனைய நேரங்களில் சன நடமாட்டம் குறைவாக இருக்கும்.\nசம்பவ தினத்தன்று காலை 7.30 மணிக்கு வித்தியா பாடசாலை செல்ல புறப்பட்டாள். நானே வீடு கேற் வரையில் சென்று வழியனுப்பி வைத்தேன் .அன்றைய தினம் வித்தியா கூட படிக்கும் மாணவியுடன் செல்வதாக கூறி சென்றாள். ஆனால் அன்றைய தினம் அந்த மாணவி பாடசாலை செல்லாத காரணத்தால் வித்தியா தனியாகவே பாடசாலை நோக்கி சென்றாள்.\nபாடசாலை சென்ற வித்தியா பாடசாலை நேரம் முடிவடைந்து வீட்டுக்கு வரும் நேரத்தை கடந்தும் வராததினால் வித்தியாவை பார்த்து வருமாறு எனது மகனை பாடசாலைக்கு அனுப்பினேன். அவன் அங்கு சென்று பார்த்து விட்டு பாடசாலை பூட்டி உள்ளதாக தொலை பேசியில் சொன்னான். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களிடம் விசாரித்த போது வித்தியா இன்றைய தினம் பாடசாலைக்கு வரவில்லை என கூறினார்கள்.\nஅதன் பின்னர் நானும் எனது மகனும் வித்தியாவை தேடி அலைந்தோம். அந்நேரம் ஊரவர்கள் இது தொடர்பில் போலீசில் முறைப்பாடு செய்யுங்கள் என சொன்னார்கள். அதனால் மாலை 6.30 மணியளவில் குறிகட்டுவான் போலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்ய சென்றோம். அங்கு அவர்கள் இந்த முறைப்பாட்டை ஏற்க முடியாது. நீங்கள் ஊர்காவற்துறை போலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யுங்கள் என தெரிவித்தனர்.\nபின்னர் இரவு 8 மணியளவில் ஊர்காவற்துறை போலிஸ் நிலையத்திற்கு சென்ற முறைப்பாடு கொடுக்க முற்பட்ட போது இந்த வயது பிள்ளைகளை எங்கேனும் போயிருக்குங்கள் திரும்பி வருங்கள் என போலீசார் சொன்னார்கள். அதற்கு நாம் எங்கள் பிள்ளை அப்படி பட்டவள் இல்லை என கூறியதும் பின்னர் எமது முறைப்பாட்டை ஏற்றுகொண்டார்கள்.\nபோலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய ஓட்டோவில் சென்று இருந்தோம். ஓட்டோவில் இரவு 10 மணியளவில் வீடு திரும்பும் போது ஓட்டோ சாரதி சொன்னார் ‘நான் தினமும் 7.30 மணியளவில் வித்தியாவை ஆலடி சந்தியில் காண்கிறனான். இன்றைக்கு காணவில்லை. எனவே அவர் வீட்டு��்கும் ஆலடி சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் காணாமல் போயிருக்க வேண்டும். எனவே அந்த பகுதிகளில் தேடி பாருங்கள் ‘என கூறினார்.\nஅன்றைய தினம் மழை பெய்து கொண்டு இருந்ததாலும் மிகவும் இருட்டி விட்டதாலும் நாம் இரவு தேடாமல் வீட்டுக்கு சென்று விட்டோம். மீண்டும் மறுநாள் காலை 6.30 மணியளவில் நானும் மகனும் அயலவர்கள் இவர்களுடன் வித்தியாவை தேடி சென்றோம்.\nஅதன் போது வீதியின் இரு மருங்கிலும் இருவர் வீதம் பிரிந்து தேடி சென்றோம். எம்முடன் வித்தியா வளர்த்த நாயும் வந்து இருந்தது. திடீரென எனது மகனும் அயலவரும் கத்தும் சத்தம் கேட்டு நானும் என்னுடன் கூட வந்தவரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடி சென்றோம்.\nஅப்போது என் மகன் ஓடிவந்து “அம்மா வித்தியா ” என கத்திக்கொண்டு மயக்கமுற்று வீழ்ந்தான். அதன் பின்னர் நானும் சுயநினைவின்றி போனேன். எம்முடன் வந்தவர்கள் தான் ஓடி சென்று வேறு ஆட்களை அழைத்து வந்தனர்.\nநான் நினைவுக்கு வந்து வித்தியாவின் சடலம் இருந்த இடத்திற்கு சுமார் 20அடி தூரத்தில் இருந்தே சடலத்தை பார்த்தேன். கிட்ட செல்ல வில்லை. மகன் மயக்கமுற்று வீழ்ந்தமையால் மகனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.\nபின்னர் காலை 10 மணியளவில் ஊர்காவற்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை செய்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.\nஎதிரிகள் ஒன்பது பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில் நேற்றைய தினம் முதல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என அனுராதபுர சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.\nநாளையும் சாட்சி பதிவு தொடரும்.\nநாளைய தினம் ஏனைய சாட்சி பதிவுகள் இடம்பெறவுள்ளன.\nTagsடப்புள்ள டி லிவேரா புங்குடுதீவு மாணவி கொலை ரயலட் பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கே .\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தூய குழந்தை இயேசு ஆலயத் திருவிழா.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் இயல்பு நிலைக்கு திரும்புமா என்ற சந்தேகம் வலுக்கின்றது\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவின் கொரோனா தடுப்பூசி மனிதர்களி��ம் 2-ம் கட்ட பரிசோதனை\nஅதிகாரப் பகிர்வின் ஊடாக, நாட்டை பிளவுபடுத்த முடியாது என்கிறார் பிரதமர்\nகாணாமல் போனவர்களை கண்டு பிடித்து கொடுப்பதாகக் கூறி, லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு 28 ஆண்டு சிறை:\nகைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கே . July 14, 2020\nதேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தை பயன்படுத்த மாட்டோம் July 14, 2020\nமன்னார் தூய குழந்தை இயேசு ஆலயத் திருவிழா. July 14, 2020\nஉலகம் இயல்பு நிலைக்கு திரும்புமா என்ற சந்தேகம் வலுக்கின்றது July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=104824", "date_download": "2020-07-14T17:01:14Z", "digest": "sha1:56ILUGJEWJLKSAU3IR73CW64LSRPGXWK", "length": 41386, "nlines": 204, "source_domain": "kalaiyadinet.com", "title": "நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் – போலீஸ் புகாரால் சிக்கினார் | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்ப���்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உ���வும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\n அன்பான எம் ஈழத்து உறவுகளுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்\nமரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\"\nமரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா.\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள்\nஇலஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் கைது\n13 வயது மகளை கள்ளகாதலனுக்கு விருந்தாக்கிய தாய்; தாயும் காதலனும் கைது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் அதிகரித்தாக வேண்டும் – சம்பந்தன்\nமட்டக்களப்பு வாழைச்சேனை குளத்தில் மூழ்கி 14வயது சிறுவன் பலி\nஇன்றைய நாள் இராசி பலன்கள்.\nவெள்ளிக்கிழமையின் மகத்துவம்…இந்த நாளில் இப்படிச் செய்து வந்தால் உங்கள் வாழ்வில் ஏற்படும் அதிசயம்..\n« வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யாரும் முன்வரவில்லை; மைத்திரி.\nகோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதம் வழங்கினால் ஆதரவு வழங்கத் தயார்; »\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் – போலீஸ் புகாரால் சிக்கினார்\nபிரசுரித்த திகதி October 30, 2018\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிக��் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கிறது. மேலும் நடிகைகளுக்கு திருமணம் நடந்துவிட்டால் அதன் பின் அவர்களுக்கு வாய்ப்புகள் வருவது அரிதுதான்.’அதற்காக பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனக்கு திருமணம் ஆனதையே மறைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தான் இவர்.\nபோலீசிடம் அவர் அளித்துள்ள புகாரில் கணவர் பெயரை குறிப்பிட்டுள்ளார். அது தற்போது வெளியில் வந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பே அவருக்கு ராம் குமார் என்பவருடன் திருமணம் நடந்துமுடிந்துவிட்டது என கூறப்படுகிறது.\nபனிப்புலத்தை சேர்ந்த கனடா வாழ் ராதாகிருஷ்ணன் விஜிதா குடும்பத்திரனின் இரண்டு இலட்சம் ரூபா நிதி உதவியுடன் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி ,வீடியோ, படங்கள், 0 Comments\nகாலையடி இணைய உதவும் கரங்களூடான வாழ்வாதார உதவி வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் முதலாம்…\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி தம்பதிகளின் செல்வ புதல்வி றணிஷா அவர்களின்…\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nமேட்ச் பிக்ஸிங்: `ஆட்டத்திலே இல்லாத சிலர் மூலம் சூதாட்டம்’ -2011 உலகக்கோப்பை சர்ச்சை 0 Comments\nகுருநாகல் பெண்கள் கிரிக்கெட் வீரர் பூஜனி (33-வயது) விபத்தில் பலி\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஎன்ன பற்றி பேசினால் செருப்பு பிஞ்சிடும், வெளுத்து வாங்கிய வனிதா... Exclusive பேட்டி....\nவனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓஹோ என்று…\nஐஸ்வர்யா ராயுடன் நடித்த நடிகர் மரணம்,,photo 0 Comments\nநடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் உடல்நல குறைவால் மரணம்…\nதைரியமான பொம்பளையா இருந்தா அத செய், வனிதாவை கிழித்து தொங்கவிட்ட பிரபலம், செம்ம வைரல் வீடியோ இதோ 0 Comments\nவனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓஹோ என்று…\nநெல்சன் மண்டேலா மகள் ஜிண்ட்ஸி காலமானார்\nநிறவெறி காரணமாக தீவிர பாகுபாடு இருந்த அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்கா, நெல்சன் மண்டேலாவை…\nஉலகின் முதல் கொரோனா தடுப்பூசி தயார் பரிசோதனையில் வெற்றி கண்டது ரஷ்யா பரிசோதனையில் வெற்றி கண்டது ரஷ்யா\nகடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால் உலக நாடுகள்…\n70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மீன் கண்டுபிடிப்பு..photo 0 Comments\nஅர்ஜென்ட்டினாவில் பட்டகொனியா பகுதியில் டைனோசர் காலத்து மீனின் எச்சங்களை…\nசென்னையில் கொரோனாவுக்கு இன்று காலை வரை 24 பேர் உயிரிழப்பு.. 0 Comments\nசென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 24 பேர் சிகிச்சை…\n\"நான் கடவுள் - நீ என் குழந்தை. இப்ப கடவுளுக்கு ஐ லவ் யு சொல்லு' பெண்களைச் சீரழித்த மதபோதகர்பரபரப்புப் புகார்\nநான் கடவுள் - நீ என் குழந்தை. இப்ப கடவுளுக்கு ஐ லவ் யு சொல்லு'' என்று மெசெஜ் வந்தவுடன் \"ஐ லவ் யு''…\nகேரளாவில் தங்க கடத்தலில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா கைது\nகேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி…\nஆயுதம் மெளனித்ததும் எம் வீடு வாசல் நிலம் யாவும் ஓநாய்கள் வசமானது…\nஆயுதம் மெளனித்ததும் எம் வீடு வாசல் நிலம் யாவும் ஓநாய்கள் வசமானது ஈழ பூமியை இதயமாய் கொண்ட…\nஇந்து மா காளி விளங்குகின்ற முத்து என வந்து போன வெள்ளையர் வாழ்த்திய சென்றவர்கள் மாங்காய் போல் 0 Comments\nஇந்து மா காளி விளங்குகின்ற முத்து என வந்து போன வெள்ளையர் வாழ்த்திய சென்றவர்கள் மாங்காய்…\nநாமாக இருப்போமே,, ஆக்கம் சோழீயூரான்,, 0 Comments\nகருவில் சுமந்தது நம்மை தாயாக இருந்தாலும் _அவரை கடைசி வரையும் சுமப்பது நாமாக…\nமரண அறிவித்தல் சாந்தை பிள்ளையார்கோவிலடியை பிறப்பிடமாகவும். Posted on: Jun 25th, 2020 By Kalaiyadinet\nசாந்தை பிள்ளையார்கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டு…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தைசேர்ந்த ,,திருமதி ஜெகதீஸ்வரி Posted on: Jun 13th, 2020 By Kalaiyadinet\nபண்டத்தரிப்பு, பணிப்புலம் கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா MARKHAM (மாக்கம்) நகரை…\n\"மரண அறிவித்தல் பணிப்புலத்தை சேர்ந்த \"திருமதி சரோஜாதேவி ஞானசேகரன்,, Posted on: Jun 3rd, 2020 By Kalaiyadinet\nஅவர்கள் இன்று அதிகாலை புதன்கிழமை இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற (நல்லையா குமாரன்)…\nமரண அறிவித்தல் \"காலையடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Apr 27th, 2020 By Kalaiyadinet\nகாலையடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட \"வைத்தியநாதன் மரகதவல்லி \" 27.04.2020 இன்று…\nமரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\" Posted on: Mar 19th, 2020 By Kalaiyadinet\nபுத்திரன் என எல்லோராலும். அழைக்கப்பட்ட இராசையா தருமபுத்திரன்\" அவர்கள் இன்று 19.03.2020…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்பட���த்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கி��ுபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/ipl/", "date_download": "2020-07-14T15:21:18Z", "digest": "sha1:63REAPTAKEJ2FLHMV4PQGFTYBF2SXC2T", "length": 5738, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "IPL – Chennaionline", "raw_content": "\nசென்னையில் இன்று கொரோனாவினால் 14 பேர் பலி\nதங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு கொரோனா தொற்று இல்லை\nஐபிஎல் கிரிக்கெட் – டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி\n8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 16-வது\nஐபில் தொடரில் விளையாட மலிங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி\nஇலங்கை அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இலங்கை அணி டி20 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறவில்லை. இதனால்\nசென்னையில் இன்று கொரோனாவினால் 14 பேர் பலி\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில்\nதங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு கொரோனா தொற்று இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-14T17:51:25Z", "digest": "sha1:ZCEG2NV5HUHG3GTBKCIJJXH5ZQBI3EXE", "length": 6457, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உண்டவல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநான்கு தளங்கள் கொண்ட அனந்த பதம்நாப சுவாமி குடவரைக் கோவில்- ஆந்திரப் பிரதேசம்\nஉண்டவல்லி என்பது இந்தியாவில் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இங்கு கி.பி.4முதல் 5- ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குடைவரைகள் உள்ளன. இக்குடைவரைக் கோயில் 4 தளங்களை உடையது. அடித்தளம் முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகிறது. கூரைகளைத் தூண்கள் தாங்குமாறு குடையப்பட்டுள்ளன. அடித்தளத்தின் மண்டபம் ஏழு தலைவாயில்களைக் கொண்டுள்ளது. [1]\nஅடித்தளத்திற்கும் மேல் உள்ள முதல்தளம் அடித்தளத்தைவிட பெரியது. இங்கு காணப்படும் சிற்பங்கள் யாவும் திருமாலை பற்றியன. இங்கு நான்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள தூண்கள் மேல் கூரையைத் தாங்கி நிற்கின்றன. முதல் தளத்தின் அமைப்பிலிருந்து இத்தளம் பல்லவ அரசர் மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nஇரண்டாம் தளம் 9 மீ. அகலமும், ஏறக்குறைய 17 மீ. நீளமும் உள்ள மண்டபத்தையும், தென்முனையில் 4 மீ. சதுரமான சிறிய அறையையும், வட கோடியில் ஒரு நீண்ட சதுரமான கருவறையையும் கொண்டு விளங்குகிறது. இங்கு அனந்தசயனரின் பெரிய சிலை ஒன்று உள்ளது. நடுமண்டபத்தில் நான்கு வரிசையில் தூண்கள் உள்ளன. இத்தூண்கள் பல்லவர் காலத் தூண்களின் அமைப்பை ஒத்துள்ளன. இங்கு சைவ சிற்பங்கள் சிலவும் காணப்படுகின்றன. எனவே, இக்கோயில் 17 - ஆம் நூற்றாண்டில் சைவர்களின் வழிபாட்டுத்தலமாக விளங்கியிருக்க வேண்டும்.\nமூன்றாம் தளம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. முற்றம் ஒன்று கூரையற்று காணப்படுகிறது. இந்த குன்றிலேயே வேறு சில குடைவரைகளும் காணப்படுகின்றன. அவை அனைத்தும் முற்றுப் பெறாத நிலையில் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படல���ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-14T17:06:57Z", "digest": "sha1:MWAA65R7LG44LJDWCNPRR4MATNONONGU", "length": 3814, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கண் சிமிட்டும் நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகண் சிமிட்டும் நேரம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை கலைவாணன் கண்ணதாசன் இயக்கினார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/190465", "date_download": "2020-07-14T17:56:21Z", "digest": "sha1:VH3XQQOVCXY2G6RAAY33ITHK6P47IEXT", "length": 2801, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிழங்குகளின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிழங்குகளின் பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:27, 30 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n23:20, 27 செப்டம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJeevagv (பேச்சு | பங்களிப்புகள்)\n21:27, 30 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2957608", "date_download": "2020-07-14T17:55:44Z", "digest": "sha1:BA7PA2TWGWRIFT2IVC2GFBGUY5DMJSNP", "length": 6242, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாடு அரசின் அமைப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசின் அமைப்புகள்\" பக்கத���தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்நாடு அரசின் அமைப்புகள் (தொகு)\n14:36, 23 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n→‎வேளாண்மை மற்றும் சார்பு தொழில்கள்\n14:34, 23 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎வேளாண்மை மற்றும் சார்பு தொழில்கள்)\n14:36, 23 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nC.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎வேளாண்மை மற்றும் சார்பு தொழில்கள்)\n வ. எண் || நிறுவனம் || துவக்கம் || தலைமையகம் || துறை || செயல்பங்கு || வகை || குறிப்புரை || இணையதளம்\n| 1 || தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் || ||[[சென்னை]] || வேளாண்மை || வேளாண் சந்தை சீர்படுத்தி (ம) ஆலோசனை வழங்குதல் || || ||[http://www.tnsamb.gov.in இணையதளம்]\n| 2 || தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை (டான்ஹோடா) || ||[[சென்னை]] || வேளாண்மை || தோட்டக்கலை வளர்ச்சி || || ||[http://www.tanhoda.gov.in/ இணையதளம்]\n| 3 || தமிழ்நாடு தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) (டான்ஹோப்) || ||[[சென்னை]] || வேளாண்மை || தோட்டக்கலை பொருட்கள் வளர்ச்சி (ம) விற்பனை || || ||[http://www.tanhoda.gov.in/tanhope.html இணையதளம்]\n| 4 || [[ஆவின்|தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்]] (ஆவின்)|| ||[[சென்னை]] || கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் || பால் (ம) பால் பொருட்கள் உற்பத்தி || || ||[http://www.aavinmilk.com/ இணையதளம்]\n| 5 || தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை || ||[[சென்னை]] || கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் || கால்நடை தரக்கட்டுப்பாடு || || ||[http://www.tn.gov.in/departments/ahf.html இணையதளம்]\n| 6 || தமிழ்நாடு மீன்வளர்சசிக் கழகம் || ||[[சென்னை]] || கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் || நீர்த்தேக்கக மீன்வள மேலாண்மை || || || [http://www.tn.gov.in/fisheries/TNFDC.pdf இணையதளம்]\n| 7 || தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) || ||[[சென்னை]] || கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் || கடல்மீன்கள் விற்பனை || || || [http://www.tn.gov.in/fisheries/TAFCOFED.pdf இணையதளம்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-07-14T17:57:53Z", "digest": "sha1:FLDQ4MFKBNCBP63M4Z2IS7BGWJFILXJJ", "length": 4179, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாரூக் அப்துல்லா - தம��ழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாரூக் அப்துல்லா (Farooq Abdullah) (உருது: فاروق عبدالله), பிறப்பு 21 அக்டோபர், 1936 சௌரா, ஜம்மு காஷ்மீர், இந்தியா), ஷேக் அப்துல்லா வின் மகனும் மருத்துவரும் ஆவார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக 1982 முதல் பொறுப்பு பல காலகட்டங்களில் வகித்தவர். இவர் அரசியல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக கருதப்படுகின்றது. குறிப்பாக மாநில சுயாட்சி, இந்தியா, பாக்கிஸ்தான் எல்லை பிரச்சினைகளில் இவருடைய தாக்கம் அதிகமிருந்த்து.\nஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி\nமொல்லி அப்துல்லா, (பிரித்தானிய குடியுரிமை)\nஅப்துல்லா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2020, 19:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D:_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-07-14T16:26:52Z", "digest": "sha1:HEAUUANWQBY3ACTUD5QV5PJTEXZM7VCT", "length": 3988, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப் இது 2010ஆம் ஆண்டு திரைக்கு வந்த கனடா நாட்டு 3டி அறிவியல் திகில் திரைப்படம் ஆகும்.\nபவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்\nபவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப்\nஅழுகிய தக்காளிகளில் Resident Evil: Afterlife\nபாக்சு ஆபிசு மோசோவில் Resident Evil: Afterlife\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliitacademy.lk/ta/mac/", "date_download": "2020-07-14T17:01:31Z", "digest": "sha1:BZJ7FYQ5U4MPB2RB2GW6HZXNVNH7XYSK", "length": 11768, "nlines": 156, "source_domain": "www.sliitacademy.lk", "title": "Mobile App Challenge 2018 | SLIIT Computing", "raw_content": "\nஎங்க���ை பற்றி ஸ்லிட் கம்பியூட்டிங்\nகற்கைநெறிகள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதல்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஉயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகள்\nதகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nவணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nபட்ட மேல் இணைப்புத் தேர்வுகள்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – மனித வள முகாமைத்துவம்\nதிட்ட முகாமைத்துவத்தில் முதுமானி ( Liverpool John Moores University )\nபங்காளர் பல்கலைக்கழகங்கள் சர்வதேச இணைப்புக்கள்\nஎம்முடன் தொடர்பு கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதல்\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஊடாடும் பல்லூடகத் தொழிநுட்பத்தில் இளமானி\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nஸ்லிட் கம்பியூட்டிங் (தனியார்) நிறுவனம் ,\n13ம் மாடி, இலங்கை வங்கி வணிகக் கோபுரம் ,\nஇலக்கம் 28, பரி. மைக்கல் வீதி, கொழுப்பு 03 ,\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதல்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஉயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகள்\nதகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nவணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nபட்ட மேல் இணைப்புத் தேர்வுகள்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – மனித வள முகாமைத்துவம்\nதிட்ட முகாமைத்துவத்தில் முதுமானி ( Liverpool John Moores University )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-14T16:56:09Z", "digest": "sha1:IR3OMUK3XAUIW4YCWVY4I4U2XJTCG2MM", "length": 6774, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "-சரவணன்-மீனாட்சி", "raw_content": "\nசர்வரா இருந்தேன்; சினிமா கை கொடுக்கலை - சரவணன் மீனாட்சி இர்ஃபான்\n``சர்வரா இருந்தேன்... சினிமா கை கொடுக்கலை\" - 'சரவணன் மீனாட்சி' இர்ஃபான்\n\"வலிக்கத்தான் செய்யுது.. ஆனா, அடுத்த சான்ஸ் கிடைக்கிறவரை சமாளிச்சிடுவேன்\" - 'சரவணன் மீனாட்சி' கவின்\n`` `சரவணன் மீனாட்சி' 3-வது சீசனில் நடிக்க ஒப்புக்கொண்டது தவறான முடிவு\n'சரவணன் மீனாட்சி' 3வது சீசனில் நடிக்க ஒப்புக் கொண்டது தவறான முடிவு - ரச்சிதா\nக்ளைமாக்ஸ் நோக்கி `சரவணன் மீனாட்சி’ சீரியல்\n'சின்னதம்பி' டி.டி.வி., `சரவணன் மீனாட்சி' தீபா-மாதவன், 'நீயா-நானா' ரஜினி-கமல்... ஷோ ஸ்டாப்பார்ஸ்\n’சரவணன் மீனாட்சி’ கவிண் நடித்திருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்..\nஆமாங்க, புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து நடிக்கப்போறோம் - 'சரவணன் மீனாட்சி' ரச்சிதா-தினேஷ்\n``எனக்குக் கல்யாணம் முடிஞ்சிடுச்சு... ஸாரி யாரையும் இன்வைட் பண்ணலை’’ - `சரவணன் மீனாட்சி' ப்ரியா\n” - மெர்சல் அனுபவம் சொல்லும் ‘சரவணன் மீனாட்சி’ செந்தில்குமாரி #Mersal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldbank.org/ta/news/feature/2017/06/29/sri-lanka-development-update-reforms-urgent-but-need-careful-balance-to-limit-cost-the-poor", "date_download": "2020-07-14T17:24:06Z", "digest": "sha1:EJ3OVHY5MFGEIJBJVHIFKIUI47K2FNWR", "length": 32541, "nlines": 478, "source_domain": "www.worldbank.org", "title": "இலங்கை அபிவிருத்தி நிலவரம்", "raw_content": "\nஇப்பக்க மொழி: TA dropdown\nசிறப்பம்சக் கதை ஜூன் 29, 2017\nஇலட்சியகரமான மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் காண்பிக்கப்படும் அர்ப்பணிப்பு மற்றும் வலுப்பெற்று வருகின்ற உலகளாவிய வளர்ச்சிக் கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் உலக வங்கியானது மேம்பட்ட எதிர்காலத்தை எதிர்வு கூறியுள்ளது.\nஅண்மையில் எதிர்கொண்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சிநிலைக்கு மத்தியில் மோசமான காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை பௌதீக ரீதியாகவும், நிதியியல் ரீதியாகவும் அதன் நெகிழ்திறனை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.\nவறுமை ஒழிப்பு விடயத்தில் இலங்கை முன்னேற்றங்களைக் எட்டியுள்ள போதிலும் எதிர்வரும் சீர்த்திருத்தங்கள் பொருளாதாரத்தின் வித்தியாசமான பிரிவுகளில் எவ்வாறு தாக்கம் செலுத்தப்போகின்றது என்பதை கருத்திற்கொள்வது முக்கியமானதாகும்.\nஇலங்கை அபிவிருத்தி நிலவர அறிக்கை ( ஸ��ரீலங்கா டெவலப்மன்ற் அப்டேட்) ஆண்டிற்கு இரு தடவை தயாரிக்கப்படுகின்றது. கடந்து போன மாதங்களில் இடம்பெற்ற முக்கியமான பொருளாதார முன்னேற்றங்களை நீண்ட கால நோக்குடனும் உலகளாவிய பார்வையுடனும் அறிக்கையிடுவது மற்றும் கொள்கை முக்கியத்துவம் மிக்க விடயங்களை (விசேட அவதானத்திற்குரிய பிரிவில்) ஆராய்வது ஆகிய இரண்டு பிரதான நோக்கங்களை இந்த அறிக்கை கொண்டுள்ளது.\nகொள்கை வகுப்பாளர்கள், வணிகத் தலைவர்கள், ஆய்வாளர் சமூகம், பொருளாதார கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கின்ற தொழில்சார் வல்லுனர்கள் மற்றும் பொதுமக்களுக்களை மனதில் நிறுத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளக மற்றும் வெளிப்புறச் சவால்களுக்கு மத்தியிலும் 2016 ஆம் ஆண்டில் இலங்கை பரந்துபட்ட ரீதியில் திருப்திகரமான செயற்திறனைப் பதிவுசெய்துள்ளதாக உலக வங்கியின் இலங்கை அபிவிருத்தி நிலவர பிந்திய அறிக்கை கூறுகின்றது.\nஅண்மைக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டமை போன்ற குறிப்பிடத்தக்க சாதனைகளையும் இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. நிதிநிலை கணக்குகளில் பற்றாக்குறையின் அளவைக் குறைத்துக்கொண்டதன் மூலமாக பொது நிதிகள் விடயத்தில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. இலட்சியகரமான சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்துமே அரசாங்கம் அர்ப்பணிப்பு கொண்டிருக்கும் நிலையிலும் உலகளாவிய வளர்ச்சிப் போக்கானது வலுப்பெற்றுவரும் நிலையிலும் இந்த அறிக்கையானது இலங்கை தொடர்பாக மேம்பட்ட எதிர்கால கண்ணோட்டத்தை எதிர்வுகூறியுள்ளது.\nஅண்மைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி காரணமாக விவசாயத்துறையில் ஏற்பட்ட இழப்புக்களில் சிலவற்றை வலுவான மீளெழுச்சி கொண்ட முதலீட்டின் துணையுடன் இலங்கையின் நிர்மாணத்துறையானது எவ்வாறு துரிதகதியில் மீண்டெழ முடிந்ததென்பதையும் இலங்கையின் அபிவிருத்தி நிலவர அறிக்கை கோடிட்டுக்காண்பித்துள்ளது.\n”இருந்த போதிலும் எமது அறிக்கையானது முன்னோக்கியுள்ள சில முக்கிய சவால்களை இனங்கண்டுள்ளது,” என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலகவங்கியின் சிரேஸ்ட வதிவிடப் பொருளியலாளா ரால்ஃப் வான் டூர்ன் கூறுகின்றார்.” ச��ர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் வேகத்தை முன்னேற்ற வேண்டிய தேவை உள்ளது. அப்படி இல்லாதவிடத்து எதிர்கால பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரநிலையும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும். மறுமுனையில் வலுவான சுற்றுலாத்துறை வருமானம் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் அனுப்பப்படும் பணம் ஸ்திரமான நிலையில் கிடைக்கப்பெறுகின்றதன் மத்தியிலும் 2019ம் ஆண்டு முதலாக வரவுள்ள பாரிய முறிப் பத்திர மீட்பு நடவடிக்கைகள் காரணமாக இலங்கை பலவீனமான வெளியகக் கணக்கை எதிர்நோக்கியுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇம்முறை வெளியிடப்பட்ட இலங்கை அபிவிருத்தி நிலவர அறிக்கையானது, அதன் விசேட அவதானத்தின் ஓர் அங்கமாக, வளர்ச்சியை தொடர்ந்தும் இந்த நாட்டினால் எவ்வாறு தக்கவைத்துக்கொள்ளமுடியும் எனவும் கட்டமைப்பு ரீதியாக பலவீனமான நடைமுறைக் கணக்கை எவ்வாறு பலப்படுத்துவது எனவும் தனியார் துறையில் புதிய வினைத்திறன்மிக்க தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவது எவ்வாறு எனவும் கருத்திற்கொண்டுள்ளது. இலங்கைத் தீவை நோக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்வதற்கு முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் கொள்கை எதிர்வுகூறுகை போன்ற விடயங்கள் தொடர்பில் காணப்படும் கரிசனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சட்டக் கட்டமைப்பினை வடிவமைத்தல் தொடர்பாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.\nதுண்டு துண்டாகத் தீர்வுகளைத் தேடும் போக்கிற்கு எதிராக எச்சரிக்கை செய்கின்ற இந்த அறிக்கையானது அனைத்து முக்கிய சவால்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக காணப்படுவதுடன் அதற்கு விரிவானதும் ஒருங்கிணைக்கப்பட்டதுமான சீர்த்திருத்த அணுகு முறை அவசியமாகத் தேவைப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டுகின்றது. கொந்தளிப்பானதொரு வெளிப்புறச் சூழ்நிலைக்கும் உள்நாட்டு அரசியல் பரிசீலனைகளுக்கும் இந்த நாடு முகங்கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளபோதிலும் உறுதிமிக்க அரசியல் விருப்பமும் அதிகார மையத்தின் ஆதரவும் இருக்குமிடத்து சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி நகர்த்துவதற்கு உதவும் என அந்த அறிக்கை முற்றுப்பெறுகின்றது.\nஇந்த அறிக்கையில் காணப்படும் சில முக்கிய செய்திகள்\nசீர்திருத்தங்கள் மூலமாக சவால்களை எதிர்கொள்வதானது நிலையானத��ம் சமத்துவமிக்கதுமான வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகும்.\nபொது நிதி விடயத்தில் காணப்பட்ட முன்னேற்றமானது முக்கியமானதொரு அம்சம் என இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.\n2016 இல் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற அதிகமான லாபங்களும் பிரதிலாப வருமானங்களும், வருமானங்களின் அதிகரிப்பில் முக்கிய பங்காற்றின. வரியற்ற வருமானங்களில் தங்கியிருப்பதைக் குறைத்துக்கொண்டு கட்டமைக்கப்பட்ட வகையில் வரி வருமானத்தை அதிகரிப்பதே முன்னோக்கிச் செல்கையில் எதிர்கொள்ள நேரிடும் முக்கிய சவாலாகக் காணப்படுகின்றது.\nஇலங்கையின் வளர்ச்சி மாதிரியை தனியார் முதலீடு சார்ந்த- வர்த்த கம் செய்யக்கூடியமையை முன்னிறுத்திய உலக பெறுமதிமிக்க வர்த்தக கட்டமைப்புடன் செருகியிருப்பதாக மாற்றியமைப்பதற்கு மிகவும் ஆழமானதும் நீண்ட தூரம் பயணிக்கக் கூடியதுமான மறுசீரமைப்புக்கள் அத்தியாவசியமானதாகும்.\nபுதிய சீர்த்திருத்தங்கள் தேவைப்படும் அதேவேளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்று நாடாளுமன்றத்தினால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டவை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் அது தொடர்பில் அவதானம் தேவை.\nமோசமான காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை பௌதீக ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் அதன் நெகிழ்திறனை அதிகரிக்க வேண்டும்.\nநாட்டின் பரந்துபட்ட பிரதேசத்தில் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கும் வரட்சியும் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி செயற்திறனில் கடுமையான தாக்கத்தை உண்டுபண்ணின. முன்னைய காலப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு மக்களே பாதிக்கப்பட்டாலும் 2016 இல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் மண்சரிவினாலும் ஏற்பட்ட இழப்பு 1992ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கு அனர்த்தங்களின் போது ஏற்பட்ட இழப்பிலும் அமெரிக்க டொலரில் நோக்குகையில் இருமடங்கு அதிகமானதாகும்.\nஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற காலநிலைக்கு முகங்கொடுக்கும் நெகிழ்நிறன் மேம்பாட்டு திட்டத்திற்கு (CRIP) உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. தற்போதைய மற்றும் எதிர்கால காலநிலை ஆபத்துக்களை இனங்காணுதல், ஆபத்துக்களை குறைப்பதற்கான திட்டங்களை உடனடியாக நடைமுறைக்கிடல், ஆபத்துக்களை தெரிந்துணர்ந்த புதிய அபிவிருத்தி மற்றும் அதிக ஆபத்து நிறைந்ததாக இனங்காணப்பட்ட பகுதிகளில் ஆபத்துக்களைக் குறைக்கும் வகையிலான முதலீடுகளை முன்னெடுத்தல் என்பன அதனால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் உள்ளடங்கும்.\nஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற காலநிலைக்கு முகங்கொடுக்கும் நெகிழ்நிறன் மேம்பாட்டு திட்டத்திற்கு (CRIP) உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. தற்போதைய மற்றும் எதிர்கால காலநிலை ஆபத்துக்களை இனங்காணுதல், ஆபத்துக்களை குறைப்பதற்கான திட்டங்களை உடனடியாக நடைமுறைக்கிடல், ஆபத்துக்களை தெரிந்துணர்ந்த புதிய அபிவிருத்தி மற்றும் அதிக ஆபத்து நிறைந்ததாக இனங்காணப்பட்ட பகுதிகளில் ஆபத்துக்களைக் குறைக்கும் வகையிலான முதலீடுகளை முன்னெடுத்தல் என்பன அதனால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் உள்ளடங்கும்.\nவிவசாயத்துறை காப்பீட்டு திட்டத்தை வலுப்படுத்துதல் அனர்த்தங்களுக்கு பிந்திய காலப்பகுதியில் நிதியை துரிதமாக பகிர்ந்தளிக்க வழிகோலும் வகையில் தேசிய அனர்த்த ஒதுக்கீட்டு நிதியத்தை அமைத்தல் ஆகியன இடைக்கால தீர்வுகளில் உள்ளடங்கும்.\nநிதி ஒருங்கிணைப்பினால் ஏழைகள் மீது ஏற்படும் தாக்கம் தொடர்பில் பரிசீலிப்பது கொள்கையளவில் முக்கியமானது.\nதீவிரமான வறுமை நிலையானது இலங்கையில் வீழ்ச்சிகண்டுள்ள போதிலும் நடுத்தர வறுமையானது தொடர்ந்தும் அதிகமாகவே காணப்படுகின்றது. 2012 - 2013 காலப்பகுதியில் சனத்தொகையில் கிட்டத்தட்ட 15 சதவிகிதமானவர்கள் மற்றும் தோட்டத்துறையைச் சேர்ந்தவர்களில் நான்கில் ஒருபகுதியினர் நாளொன்றிற்கு 3.10 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான ஊதியத்திலேயே வாழ்க்கையை நடத்தினர். மேலும் வறுமை பீடித்த பிரதேசங்கள் நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் தோட்டத்துறைப் பகுதிகளிலும் மொனராகலை மாவட்டத்திலும் தொடர்ந்தும் இருந்தகொண்டிருக்கின்றன. 2004ம் ஆண்டிற்கும் 2014ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மொத்த தேசிய உற்பத்தியுடன் நோக்குகையில் சமூக உதவிக்கான செலவீனம் வீழ்ச்சி கண்டுள்ளது. பாதிக்கபட்டவர்களை அடையாளப்படுத்துவதில் காணப்படும் வினைத்திறனற்ற செயற்பாட்டால் செலவிடப்படும் பணமானது சில சந்தர்ப்பங்களில் சரியான நபர்களைச் சென்றடை��தில்லை.\nவறுமை ஒழிப்பு விடயத்தில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை காண்பித்துள்ள போதிலும் எதிர்வரும் சீர்திருத்தங்கள் எவ்வாறு பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகள் மீதும் தாக்கம் செலுத்தப் போகின்றது என்பதை கருத்திற்கொள்வது முக்கியமானதாகும். பெரும்பாலானவர்களுக்கு குறிப்பிடத்தக்களவு பலாபலன்கள் கிடைக்கும் அதேவேளை போட்டித்தன்மையின் அதிகரிப்பினாலும் உள்ளுர் தொழிற்துறைக்கான பாதுகாப்பு குறைவடைவதாலும் சில துறைகள், சில நிறுவனங்கள் ,பணியாளர்கள் ஆகியோர் பாதிக்கப்படுவர்.\nவறியவர்கள் மீது புதிய வரிகளின் விநியோகத்தினால் ஏற்படக்கூடிய பாதகத்தைக் குறைப்பதற்காக கவனமாக அவதானித்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தற்போதைய பெறுமதிசேர் வரி விலக்களிப்பின் கட்டமைப்பாக இருக்க முடியும். உண்மையாக நோக்குமிடத்து அனைத்து வெற் வரி விலக்களிப்புக்களும் வறியவர்களுக்கு உதவுகின்ற விடயத்தில் குறைந்தளவிலான வினைத்திறனைக் கொண்டிருக்கின்றன. வெற் வரி முறைமையை எளிதாக்குகின்ற அதேவேளை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு வலைமைப்பின் கீழான செலவுகளால் பதிலீடு செய்வது வறியவர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் மிகவும் வினைத்திறன்மிக்கது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய நகர்வுகள் மறுசீரமைப்புக்களினால் பாதகமான முறையில் தாக்கமுற்றவர்கள் மிகவும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/tn-kovil-list/2385-thiruputkuziperumal57", "date_download": "2020-07-14T16:36:38Z", "digest": "sha1:5LNORU6QOPO26C4HJTIEQKMMPZLEPEW7", "length": 31910, "nlines": 583, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - THALAIGNAYERU/தலைஞாயிறு - THIRUPUTKUZI-PERUMAL/திருபுட்குழி#பெருமாள்/விஜயராகவர்.தி.தே-57 - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nகடற்கரையில் வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுற்று அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழக்காதீர்\nசெல்லும் வழி: காஞ்சி-வேலூர்சாலை-11 பாலூட்டி சத்திரம் அருகில்.\nமூலவர்: ஸ்ரீவிஜயராகவபெருமாள்-4புஜங்கள் வீற்றிருந்தகோலம், போரேறு, ஸமரபுங்கவன்\nபிறசன்னதிகள்: ஸ்ரீஸ்மரபுங்கவன் ,ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீஜடாயு\nகொடிமரம் பலிபீடம் ராஜகோபுரத்திற்கு வெளியே. ஸ்ரீதேவி இடப்பக்கம் மூலவர் தெடைமீது. ஜடாயு-மோட்சம். ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெண்கள் மடியில் வறுத்த பயறு கட்டி இரவில் மரகதவல்லி தாயார் முன்படுக்க காலையில் பயிறு முலைத்திருக்குமாயின் குழைந்தைபேறு- வறுத்த பயிறு முலைக்க வைக்கும் தாயார். இராவணன் சீதை கவர்ந்து செல்லும்போது இராவனனுடன் ஜடாயு போரிட்ட தலம். ஜடாயுவி உயிர் அவர் சிறகிலிருந்ததால் அதை இராவணன் வெட்டியதும் ஜடாயு கீழேவிழ இராவனன் சீதையை தூக்கிச் சென்றான். உயிர் ஊசலாடும் நிலையில் இராமனைச் சந்தித்து இராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற தகவல் அளித்து இராமனின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஜடாயு உயிர் நீத்தார். தன் தந்தை இறந்தபோது தான் வனவாசத்தில் இருந்ததால் அவருக்கு ஈமக்கிரியை செய்ய முடியாமல் போனதை நினைத்து வருந்தி தனக்கு பெரியப்பா ஸ்தானத்தில் இருந்த ஜடாயுவுவைக் குழியில் வைத்து தகனம் செய்தார். ஜடாயுதீர்த்தத்தை உருவாக்கினார். மனைவியின்றி ராமர் ஈமக்கிரியை செய்த போது குளத்திலுள்ள பொற்றாமரை மலரில் பூமாதேவி காட்சி தந்து இராமருக்கு உதவிட இறுதி காரியங்களைச் செய்த தலம். அமாவாசை தர்ப்பணம் இரட்டிப்பு பலன். கீல் குதிரை வாகனம்- மரத்தால் 3 பகுதிகளைக் கொண்டது. திரு+புள்+குழி. இராமானுஜர் யாதவப் பிரகாசரிடம் அத்வைதம் கற்றார். வழக்கத்திற்கு மா��ாக வலப்பக்க ஸ்ரீதேவி இடப்பக்கம், இடப்பக்க பூதேவி வலப்பக்கம். ஸப்தராமசேத்திரம்-6/7. ராமானுஜர் யாதவப்பிர்காசரிடம் கல்வி பயின்ற தலம். பகவானே, என்மகள், உன்மீது கொண்ட காதல் கொஞ்சமும் குறையவில்லை. பித்துப் பிடித்து அலைகிறாள். சொல்லமுடியாத காதலுடன் திருகிறாள். கண்ணபிரானின் இதழைக் கவ்வ வேண்டும் என்கிறாள். திருப்பதி பெருமாளின் பெயரையெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்கிறாள். திடீரென அவளுக்குத் திருபுட்குழி பெருமாளின் நினைவு வருகிறது. அவரைப் பாடுகிறாள். திருநீர்மலை பெருமாளின் நினைவு வருகிறது. அங்கே உடனே போகமாட்டேனா என மருகுகிறாள். கோமள வதனமும், கொடியிடையும், மழைமேகம் போன்ற அழகிய கூந்தலில் மலர்சூடி, எழில் கொஞ்சும் தோள்களைக் கொண்டு காண்போரைக் காதலிக்கும் கொல்லிப்பாவையைப் போல் பேரழகு பொருந்திய இவளைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றாய் என மகளுக்காகத் தாய் பரிந்து பேசுவது போல் பாசுரம் அமைந்துள்ளது.- திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்-பெரிய திருமொழி-1115அழகிய தாமரை மலர்களின் மேலே அன்னப் பறவைகள் உறங்கப்பெற்ற அழகிய நீர் நிறைந்த வயல்களைக் கொண்ட திருவாலியிலே எனக்கு இனிமையாக சேவை சாதிப்பவனாய், திருவள்ளூரிலே பெரிய மலை சாய்ந்தது போல் சாய்ந்தபடி தரிசனம் தருபவனாய், நிரந்தரமான மதில்களால் சூழப்பட்ட திருக்கண்ண மங்கையிலே நினைத்ததைத் தரும் கற்பக விருட்சம்போல் எழுந்தருளியிருப்பவனாய், மின்னல் போல் விளங்குகிற பிராட்டியை உடையவனாய், சூர்ய , சந்திரர்களோ என்று எண்ணும்படியாக திருவாழி, திருச்சங்குகளை உடையவனாய், திருவெள்ளறையிலே கருங்கல்லால் கட்டப்பட்ட சன்னதியில் உள்ளே தங்கம்போல் இருப்பவனாய், மரகதப் பச்சைபோன்ற வடிவை உடையவனாய், திருப்புட்குழியில் எழுந்தருளியிருக்கிற பெருமாளாய், திருவரங்கத்தில் எப்போதும் இருப்பவனாய், நீலமணிபோன்றவனாய் விளங்கும் எம்பெருமானை வணங்குகின்றேன்- திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்-திருநெடுந்தாண்டகம்-2769-2770\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2011/06/blog-post_18.html", "date_download": "2020-07-14T16:52:43Z", "digest": "sha1:PBHQ6QS5CE3WBJ7ZWUFVGFSCDCQPZF6K", "length": 39301, "nlines": 612, "source_domain": "pettagum.blogspot.com", "title": "இளமை அரங்கம்! நட் ஃபிங்கர்ஸ் | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n நட் ஃபிங்கர்ஸ் தேவையானவை பாசிப்பருப்பு - ஒரு கப், ரவை - கால் கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், முந்திரிப்பருப்பு,...\n நட் ஃபிங்கர்ஸ் தேவையானவை பாசிப்பருப்பு - ஒரு கப், ரவை - கால் கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், முந்திரிப்பருப்பு, வெள்ளரி விதை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாதூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பிரெட் தூள் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை மலர வேகவைத்து, நீரை வடித்துவிட்டு, நன்கு மசித்துக்கொள் ளுங்கள். இதனுடன் ரவை, மல்லித் தழை, தூளாக்கிய முந்திரி, வெள்ளரி விதை, உப்பு மற்றும் மசாலா பொருட்களையும் சேர்த்துக் கலந்து பிசையவும். இக்கலவையை உருண்டை களாகப் பிடித்து, விரல் போல நீளமாக உருட்டிக்கொள்ளவும். இதனை பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். இந்த நட் ஃபிங்கர்ஸை சுடச்சுடப் பொரித்து, தக்காளி சாஸ§டன் சாப்பிட்டால், பிரமாதமாக இருக்கும். நட் ஃபிங்கர்ஸ் : பிரெட் தூளுக்கு பதில் ரஸ்க் தூள் சேர்த்தால் சூப்பராக இருக்கிறது. கொஞ்சம் புதினாவை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொண்டால், எளிதில் ஜீரணமாகும். ----------------------------------------------------------------\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nதாம்பத்ய உறவு மேம்பட கற்றாழை... இயற்கை வைத்தியம்,\nஅதிக நாள் உயிரோடு வாழ \"பாகற்காய்\" சாப்பிடுங்க இயற்...\nகோடையை கொண்டாட.. 30 வகை ஜூஸ், சாலட், ஐஸ்கிரீம்\nஅழகான உதடுகளுக்கு இயற்கை அழகு \nவீட்டில் உள்ள தரை பளிச்சிட \nபெண்களை பாடாய்படுத்தும் பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல...\nகொளுத்தும் கோடை வெய்யிலுக்கு ‘கூல்’டிப்ஸ் *** பாட...\nபொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் \nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nகுடும்பமே சுவைத்து மகிழ... 30 வகை இனிப்பு உருண்டை\nஇட்லி முதல் வடை வரை 16 வகை பிரெட் சமையல்\nகரகர.. மொறு மொறு.. 30 வகை வறுவல்\nவிதம் விதமாக.. வித்தியாசமாக.. 30 வகை வா��ை சமையல்\nவித்தியாசமான சுவைகளில்.. 30 வகை வடாம், வத்தல்\nசொக்க வைக்கும் 30 வகை தொக்கு\nபெண்களின் எடுப்பான அழகுக்கு பிரா - அறிய வேண்டிய உ...\nஇயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.-அழக...\nசுகமாக வாழ ஆரோக்கிய அழகுக் கலை உடற்பயிற்சியும் நம...\nஉடல்நலம், சுகமாக வாழ இயற்கை அழகுக் குறிப்புகள்-அழக...\nஉடல் எடை குறைய... ( இயற்கை முறை )-அழகு குறிப்பு,\nஉடல்நலம், கூந்தல் பராம‌ரி‌ப்‌பு பற்றி...‏அழகு குறி...\nஇயற்கை வைத்தியமும் பொலிவு தரும் இயற்கை முகப் பூச்ச...\nகுங்குமப்பூ அழகை அள்ளித்தரும்---எளிய அழகுக் குறி...\nகூந்தல் கருகருவென்று வளருவதற்கு:-அழகு குறிப்புகள்.\nபொடுகுத் தொல்லையும் அரிப்பையும் எரிச்சலையும் போக்க...\nவீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி--அழகு குறிப்...\nகண்கள் ''ப்ளிச்'' ஆக..எளிய அழகுக் குறிப்புகள்\nகர கர... மொறு மொறு... 30 வகை போண்டா வடை\nஉபயோகமான சில வீட்டுக் குறிப்புகள்\nகரகர..மொறுமொறு.. -30 வகை பக்கோடா\n30 வகை பஜ்ஜி-வடை வாய்க்கு ருசியாக குடும்பம் குஷியா...\n30 வகை அதிசய சமையல் சமைக்காமலே பிரியாணி... கொதிக்...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை ச���ையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வ��த்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2020-07-14T17:48:32Z", "digest": "sha1:PLB6CLJNMHUSYNL44JDUIHN7T7JCM5M6", "length": 55394, "nlines": 106, "source_domain": "solvanam.com", "title": "பன்னாட்டு உறவுகள் – சொல்வனம் | இதழ் 226", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 226\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமூடாத எல்லைகள் – இல்லாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 3)\nசுந்தர் வேதாந்தம் செப்டம்பர் 1, 2018 1 Comment\nஅண்மையில் தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் உரையாற்ற பெர்லின் சென்றிருந்தேன். சமயம் கிடைத்தபொழுது கொஞ்சம் ஊர் சுற்றினேன். ஊரைச் சுற்றி வரும்போது, பெர்லின் சுவற்றையும் செக்பாயிண்ட் சார்லியையும் பார்த்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் பல பத்தாண்டுகள் பிரிந்திருந்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கிழக்கிலிருந்து மேற்கில் குடியேற முயற்சித்து சுவரேறிய மக்களைச் சுடும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் இருந்த சுவற்றை (Berlin Wall) இன்னும் மறவாதிருந்த பெர்லின் குடிமக்கள் பலரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகளை இணைக்க வழி வகுக்கும் வகையில் பெர்லின் சுவர் இடித்து தள்ளப்பட்ட நாள் இன்னும் எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அப்போது நான் லூயிசியானாவில் உள்ள பேட்டன் ரூஜில்…\nமூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)\nசுந்தர் வேதாந்தம் ஆகஸ்ட் 12, 2018 3 Comments\n1970கள் அல்லது 80களில் வெளிவந்த பல இந்திய திரைப்படங்களில் வில்லன்கள் இந்தியாவுக்குள் தங்கம் கடத்திக் கொண்டு வருபவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். அந்தப் படங்களைப் பார்த்து வளர்ந்த காலத்தில் நாம் அந்த வில��லன்கள் தேசபக்தியில்லாத குண்டர்கள், அவர்களுக்கு “மூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)”\nகுடிபுகல் சிக்கல்கள் – சாத்தியமான தீர்வுகள் (குடிபுகல் – பாகம் 1)\nசுந்தர் வேதாந்தம் ஜூலை 25, 2018 1 Comment\nகுறிப்பிட்ட ஒரு தேசம் அல்லது சமூகத்தில் உள்ள ஒரு சமயக் குழு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அதனுடன் போட்டியிடும் பிற சமூகக் குழுக்கள் தம்மை அச்சுறுத்துவதாக அவை எளிதில் கருதக்கூடும். அப்படிப்பட்ட அச்சங்கள் நியாயமாய் இருப்பதற்கான போதிய வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவில் கணிசமான அளவில் வாழும் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட கிறித்துவர்கள் தம் உரிமைகளும் விழுமியங்களும் எப்போதும் ஆபத்தில் இருப்பதாய் உணர்கிறார்கள். நூற்று இருபது லட்சம் பேர் கொண்ட இந்தியாவில் எண்பது சதவிகிதத்தினர் இந்துக்கள். ஆனால் அவர்களில் பலர் தம் சமயம் ஆபத்தில் இருப்பதாய் நினைப்பதோடு எதிர்த்து நின்றுதான் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாய் நம்புகிறார்கள். இது போலவே உலகில் வேறு பகுதிகளில் உள்ள யூதர்கள், முஸ்லிம்கள், மற்றும் பிறர், தம் தேசத்தில் பெரும்பான்மையினராய் இருந்தாலும் பிறரது அச்சுறுத்தலை உணர்கிறார்கள்.\nஜெயக்குமார் மார்ச் 6, 2016 1 Comment\nஈராக்கில் போலிஸ் ரிப்போர்ட் பெறுதல் என்பது சாத்தியமே இல்லை. ஒரு சிறு எடுத்துக்காட்டாக இத்தாலியைச் சேர்ந்த ஒரு கம்பனி பாஸ்ராவை ஒட்டியுள்ள ஓரிடத்தில் எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய் அமைக்கும் பணிக்கு வந்தது. அவர்களின் கொடவுனில் இருந்து ஐந்து லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களும், புத்தம் புது ஏர்கண்டிஷனர்கள் பலவும் காணாமல் போயின. எடுத்தவர் யாரெனத் தெரியும். ஆனால், சொல்ல முடியாது. சொன்னால் மறுநாளே கொலை செய்யப்படுவீர்கள். போலிஸில் சென்று பொருட்கள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தால் யார் மீது சந்தேகம் என எழுதிக்கொடுக்கச் சொல்வார்கள். நீங்கள் கொஞ்சம் தைரியமான ஆளாய் இருந்து ஈராக்கியின் பெயரையோ அடையாளத்தையோ சொன்னால் அவர்களே திருடிச்சென்றவனிடம் நம்மை காட்டிக்கொடுப்பதுடன் நாம்தான் திருடி விற்றுவிட்டோம் என்ற திசையில் கேஸைக் கொண்டு செல்வார்கள். மேலும், போலிஸ் பேப்பர் என்ற ஒன்று கிடைக்கவே கிடைக்காது. போலி��ின் அறிக்கை இன்றி காப்பீடு நிறுவனங்களும் இழப்பீடுகளைத் தராது.\nஇதே நிலைதான் வாகன விபத்துகளுக்கும். முழுக்க முழுக்க கட்டைப்பஞ்சாயத்து முறையே ஏதேனும் விபத்து நேர்ந்துவிட்டால். இஸ்லாமிய முறைப்படி பழிக்குப்பழியாக பதில் கொலை, அல்லது ரத்தப்பணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் உறுப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்.\nமத்திய கிழக்கில் பிற நாடுகளில் இந்தப் பணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனமே கொடுத்துவிடும்.\nஎல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு\nமுகின் அக்டோபர் 18, 2015 1 Comment\n90களில் இருந்து ஏற்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி. பாகிஸ்தான் தேங்கிச் செல்கையில் ஒப்பீட்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்கிற்கு மேலாக வளர்ந்தது. இந்தியா என்னும் சந்தையை அமெரிக்க மற்றும் பிற மேலை நாடுகளால் இழக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது, தீவிரவாதம் குறித்த அமெரிக்க, மேலை நாடுகளின் புத்தியில் ஏற்பட்ட மாற்றம். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் சோவியத்தை வெல்ல உதவிய பாகிஸ்தான் என்ற நிலையிலிருந்து தன்னைத் தாக்கிய தீவிரவாதிகளை வளரவிட்ட பாகிஸ்தான் என்று அமெரிக்கா காண ஆரம்பித்தது. ஆஃப்கனிஸ்தானில் தீவிரவாதத்திற்கான போரை ஆரம்பித்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத்தைப் பாரமுகமாக இருக்க அமெரிக்காவிற்குச் சாத்தியமில்லை. தாலிபானுக்கு எதிரான அமெரிக்கப் போரிற்கு பாகிஸ்தான் தன்னை இன்றியமையாததாக ஆக்கிக் கொண்டாலும், இந்தியாவிற்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இந்த இரண்டு காரணிகள் மூலம் இந்தியா 2000களில் பாகிஸ்தான் உருவாக்கி வைத்திருந்த பல அனுகூலங்களை உடைத்து மீண்டும் சமநிலையில் தன்னை உலக அரங்கில் மாற்றிக் கொண்டது.\nபிரான்சு: நிஜமும் நிழலும் – 2\nநாகரத்தினம் கிருஷ்ணா ஜூலை 15, 2015 1 Comment\nவீட்டைவிட்டு வெளியில் வருகிறேன், கதவைப்பூட்டிவிட்டுத் திரும்புகிறேன். எதிரே நான் அறிந்திராத குடும்பமொன்று (கணவன் மனைவி, பிள்ளைகள்) பூங்கொத்து சகிதம் படியேறுகிறார்கள். அவர்களை இதற்கு முன்பாக பார்த்ததில்லை இருந்தும், குடும்பத் தலைவர் வாயிலிருந்து ‘Bonjour’ என்ர வார்த்தை. இதொரு அடிப்படைப் பண்பு . இப் பண்பை எல்லா இடங்களிலும் எல்லா தருணங்களிலும் காணலாம் நீங்கள் சாலையோரத்தில் நடந்து போகிறீர்கள், அனிச்சையாக எதிரே வருகிறநபரை பார்க்க நேரிடுகிறது:\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறை���ியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவ���னை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப��ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர�� வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலக��் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ர��க் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதை போட்டி – 2020\nஹயாவ் மியாசகியின் 45 சட்டகங்கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-14T17:56:46Z", "digest": "sha1:M7HYSBMNGUCZWNYY2ZV4EWUIEM2GNDU2", "length": 4098, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அ. துரையரசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅ. துரையரசன் (அக்டோபர் 22, 1922 – ஏப்ரல் 10, 1998) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். புதுக்கோட்டை மாவட்டத்தின் தொகுதிகளில் ஒன்றான அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் 1962, 1967 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]\nபழையவனம், புதுக்கோட்டை மாவட்டம், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா\n1962 அறந்தாங்கி திராவிட முன்னேற்றக் கழகம்\n1967 அறந்தாங்கி திராவிட முன்னேற்றக் கழகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2018, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/namakkal/", "date_download": "2020-07-14T17:27:29Z", "digest": "sha1:PI2J3CCEGARGMNTWLK4ER5XE6PCVZBUT", "length": 7209, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "Namakkal | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nஉஷார்... ஆதார் அட்டை ஜெராக்ஸை பயன்படுத்தி நடந்த நூதன மோசடி\nகாதலனுடன் இணைந்து அக்காவை கொலை செய்த 17 வயது தங்கை\nநாமக்கலில் முட்டை வாங்க அலைமோதிய கூட்டம்\n100 படுக்கை வசதிகளுடன் தயாராகும் கல்வி நிறுவனம்\nராசிபுரத்தில் தடையை மீறி காய்கறி சந்தை\nஸ்வீடன் பெண்ணைக் கரம் பிடித்த நாமக்கல் இளைஞர்...\nமாணவனை மனிதக்கழிவு அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை...\nநாசா விண்வெளி மையம் செல்லும் மாணவிக்கு தமிழக அரசு 2 லட்சம் நிதியுதவி..\nஉடலுறவு பற்றி பாடம் எடுத்த கணித ஆசிரியர் மீது போக்சோ வழக்கு\nகடனைத் திருப்பிக் கொடுக்காத நபரைக் கொலை செய்தவர்கள் கைது\nநாமக்கல்லில் மாணவிகள் புகாரால் ஆசிரியர் சஸ்பெண்ட்\nஅரசுப் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்...\nதங்கை குடும்பத்தைக் காவு வாங்கிய அண்ணனின் கள்ளக்காதல்\nஐடி ரெய்டு: நாமக்கல் பள்ளியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்\n நாமக்கல் பள்ளியில் நடந்தது என்ன\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nமாளவிகா மோகன் அதிரடி ரிப்ளை... உங்களுக்கு எக்ஸ் இருக்கிறாரா\nகொரோனா தொற்று மேலும் மோசமடையும்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nமுக்கிய விவகாரங்கள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை\nபுதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு\nஎவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும்...\nஉங்கள் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எவை...\nகொரோனா இறப்பு விகிதம் - சென்னையை விட 6 மாவட்டங்களில் அதிகம்\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nதீவிர நடவடிக்கையால் மீளும் வைகை ஆறு - சிவகங்கை ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி\nபெங்களூருவில் காற்று மாசுபாட்டை தடுக்க உடனடி நடவட���க்கை தேவை - வல்லுனர்கள் வலியுறுத்தல்\nபெங்களூரில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்\nமுதன் முறையாக ஆன்லைன் முறையில் ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/mamata-banerjee-to-address-a-rally-on-martyrs-day", "date_download": "2020-07-14T17:26:12Z", "digest": "sha1:BDH6S6MO75A5GQDBWNFZKE3XLGIUWKYI", "length": 8926, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "‘அது பேரணி இல்லை சர்க்கஸ்’ - மம்தாவை உசுப்பேற்றும் பா.ஜ.க | Mamata Banerjee to address a rally on Martyr's day", "raw_content": "\n‘அது பேரணி இல்லை சர்க்கஸ்’ - மம்தாவை உசுப்பேற்றும் பா.ஜ.க\nதியாகிகள் தின பேரணி ( ANI )\nதிரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், இறந்த நாளை தியாகிகள் தினமாக அனுசரித்துவருகிறார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.\nதற்போது, மேற்கு வங்க முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, கடந்த 1993-ம் ஆண்டு, அந்த மாநிலத்தில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார். அந்தப் பேரணியில் 13 திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் தியாகங்களை நினைவூட்டும் விதமாக, ஆண்டுதோறும் ஜூலை 21-ம் தேதி மேற்குவங்கத்தில் ‘தியாகிகள் தினம்’ அனுசரிக்கப்பட்டு பேரணி நடத்தப்படுவது வழக்கம்.\nமம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் இந்தப் பேரணியில் பங்கேற்க அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தவறாமல் வந்துவிடுவார்களாம். இன்று நடக்கும் பேரணியிலும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். மம்தா பானர்ஜி, இந்தப் பேரணியை வைத்து மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகள் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் கால்பதிக்காத பாஜ.க, தற்போது பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், மம்தாவின் பேரணி பற்றி விமர்சித்துள்ள அம்மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ், “ மம்தா நடத்துவது பேரணி இல்லை, சர்க்கஸ். பேரணியில் கலந்துகொள்வதற்கு முன்னதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மக்களிடமிருந்து சுரண்டிய பணத்தை திரும்பத் தரவேண்டும். அவர்கள் திருப்பித் தராவிட்டால், நாங்கள் அவர்களைப் பேரணியிலிருந்து வெளியில் வர விடமாட்டோம்” எனப் பேசியுள்ளார்.\nஇவரின் பேச்சு சர்ச்சையாக, இதற்குப் பதிலளித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் ஃபிர்ஹாட் ஹகிம், “ திலீப் கோஷ் பேசியது வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது. அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திலீப் கைதுசெய்யப்பட வேண்டியவர்” என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2013/06/canon-eos-5d-mark-iii-vs-red-mx-test.html", "date_download": "2020-07-14T16:05:13Z", "digest": "sha1:GTM2J74WNK2X7XEVZYY6JJ5LIKL7CRHG", "length": 22491, "nlines": 201, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: Canon EOS 5D Mark III vs Red Mx Test", "raw_content": "\nடிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. பல புதிய கேமராக்களின் வரவு அதற்கு மேலும் வலு சேர்க்கின்றன. 1080p, 2K, 4K, 5K, 6K எனும் அடிப்படையில் விரியும் அதன் தரம் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகள் உயர்ந்துகொண்டேபோகின்றன. RED Camera அதன் ‘6K RED DRAGON sensor’-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் தன் தரத்தை உயர்த்தியிருக்கிறது. மறுபுறம் CANON தன்னுடைய 'EOS 5D Mark II' கேமராவின் அடுத்தப்பதிப்பாக 'EOS 5D Mark III'-ஐ கொண்டுவந்திருப்பதை நாம் அறிவோம். மேலும் EOS C100, Canon C300, EOS C500, EOS-1D C எனப் பல கேமராக்கள் அணிவகுக்கின்றன. மற்றொரு புறம் ARRI Alex, Blackmagic Cinema Camera, Blackmagic Production Camera 4K, Blackmagic Pocket Cinema Camera, Gopro, Sony, Panasonic எனப் பல கேமராக்களும், நிறுவனங்களும் களத்தில் இருக்கின்றன.\nஒவ்வொரு புதிய கேமாராக்கள் அறிமுகப்படுத்தப்படும்போதெல்லாம் அதன் தரம் உயர்வதும், தொழில்நுட்பம் அதன் சாத்திய எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே போவதையும் நாம் காண்கிறோம். இத்தகைய வளர்ச்சி திரைப்பட ஆக்கத்திற்கான செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்லாமல் படைப்பு ரீதியாகவும் உதவுகின்றன. படைப்பாளுமைக்கும், தொழில்நுட்பத்திற்கும் நேரடியாக தொடர்பு இல்லையாயினும் ஒரு துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி அத்துறை சார்ந்த கலைஞர்களின் படைப்பாளுமையைப் பாதிக்கத்தான் செய்கின்றது. புதிய தொழில்நுட்பங்களின் பரிச்சயம் ஒரு கலைஞனின் சிந்தனையையும் அவன் தன் படைப்பை அணுகும் விதத்தையும் மாற்றியமைக்கத்தான் செய்யும். மேலும் புதிய தொழில்நுட்பங்களின் பலத்தால், பல புதிய படைப்பாளிகள் உருவாகவும் முடிகிறது.\nதிரைத்துறையைப் பொருத்தமட்டும் ஒரு கலைஞன் தன் படைப்பை உருவாக்க இத்துறையில் பணிபுரிந்த முன் அனுபவம், அதன் வாய���லாக ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள், அத்தொடர்புகளுக்கு ஊடாக கட்டமைத்த நம்பிக்கைகள் என பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அத்தகைய காரணிகள் பலமிழந்து போவதைக் காணமுடிகிறது. அறிவும் ஆற்றலும் கொண்ட இளைஞர்கள் தொழில்நுட்பத்தின் பலத்தால் தன் படைப்பை உருவாக்கி விடுவதுமட்டுமல்லாமல், அதை வெற்றிகரமானதாகவும் மாற்றிக் காட்டுகிறார்கள் என்பதை அண்மைக்காலத் திரைப்படங்களிலிருந்து கண்டுணர்ந்திருக்கிறோம்.\nஇளைஞர்கள், அவர்களுக்கான தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பம் அதன் பலத்தால் உருவாகும் புதிய அலை என எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தொழில்நுட்பம் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கிருக்கிறது என்பதை மனமுவந்தோ அல்லது மனகசப்போடோ நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். புதிய தலைமுறையின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகப்போகிறது. முந்தைய தலைமுறைக் கலைஞர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. நீண்ட நாள் அனுபவம், ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகள், கட்டமைத்த நம்பிக்கைகள் எல்லாம் பயனற்றுப் போக வாய்ப்புகள் அதிகம். தொழில்நுட்ப அறிவின் அவசியத்தைக் கண்கூடாக கண்டும், அதை மறுதலிப்பதும் தன்னை மேம்படுத்திக் கொள்ள தவறுவதும் பாதகமாகக்கூடும். இப்படி நான் சொல்லுவதால் ஒரு கலைஞனின் ‘படைப்பாளுமையை, திறமையை’ குறைத்து மதிப்பிடுவதாக, கேள்விக்குள்ளாக்குவதாக தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். திறமையும் அதன் வாயிலாக அமையப்பெற்ற படைப்பாளுமையும் மட்டும் இன்றைய நவீன உலகில் பிழைத்திருப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை என்பதை முன் அனுபவங்களிலிருந்து நாம் கண்டு கொள்ள வேண்டும். இதே தமிழ்த் திரையிசையுலகில் ஏ.ஆர்,ரகுமான் பிரவேசித்தபோதும் அதன் பின் நிகழ்ந்த மாற்றங்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இசைத்துறையில் அவருக்கு பின்னால் நிகழ்ந்த பெரும் மாற்றங்களை நம்மில் பெரும்பாலானோர் அறிந்தே இருக்கிறோம். தொழில்நுட்பத்தின் சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொண்ட திறமையான இளைஞர்கள்தான் இன்று வெற்றிகரமான இசை அமைப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்தகையதொரு காலத்தில் தான் இன்றைய தமிழ்த் திரைப்படத்துறை இருக்கிறது. திரைப்படத்துறையின் எல்லா துறைகளிலும் தொழில்நுட்பத்தின் புரட்சி நடந்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவை பெரும் வளர்ச்சிப் பாதையை நோக்கி நடைப்போடுகின்றன.\nஒருபுறம் படச்சுருளை டெவலப் செய்யும் லேபுகள் (Lab) வேலையற்றுப்போகின்றன. வாரத்தில் எல்லா நாட்களும் இயங்கிக் கொண்டிருந்த லேபுகள் தற்போது சில நாட்கள் மட்டுமே இயங்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. காரணம் டிஜிட்டல் மயமும், படச்சுருள்களுக்கு வேலையற்றுப்போவதும். (படச்சுருள் தயாரிப்பு நிறுவனங்களின் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது) மறுபுறம் 'Film Camera' -விலிருந்து ‘Digital Camera'-விற்கும் மாறும் யூனிட்டுகள் (படப்பிடிப்புக்கு தேவையான கேமரா, விளக்குகள் போன்ற கருவிகளை வாடகைக்கு தரும் நிறுவனங்களை யூனிட் என்று அழைப்போம்). வேறு வழி. எது தேவைப்படுகிறதோ அதற்குதானே தயாராக இருக்க வேண்டும். மற்றொருபுறம் புதிது புதிதாக உருவாகும் ‘Post Production Unit'-கள். படத்தொகுப்பு, டப்பிங், பின்னணியிசை, இசைக் கோர்ப்பு, DI போன்ற வேலைகளுக்கு பல புதிய நிறுவனங்கள் உருவாகிக் கொண்டே போகின்றன. இவை அனைத்தும் தொழில்நுட்பத்தின் சாத்தியத்தைப் பயன்படுத்தி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயல்கின்றன. அதன் வகையில் இன்றைய தமிழ் சினிமா ஒரு புதிய தளத்தில் நடைபோடத் துவங்கிருக்கிறது. சுற்றி இருக்கும் சூழலும் நாம் இயங்கும் அமைப்பும் நவீனமாகும் போது நாமும் அதனோடு சேர்ந்து மேம்பட வேண்டும். இல்லை எனில் நாம் தனித்து விடப்படுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முந்தைய தலைமுறைக் கலைஞர்கள், படைப்பாளிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் படைப்பாளுமையை, கற்பனா சக்தியை மேம்படுத்திக் கொள்ளக் காட்டிய அதே ஈடுபாட்டை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்குக் காட்ட வேண்டிய நேரமிது. அது அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுமட்டுமல்ல.. அவர்களின் படைப்பாளுமையையும் மேம்படுத்தும் என நம்புகிறேன்.\nஅண்மையில் 'Canon EOS 5D Mark III' கேமராவையும் 'Red MX' கேமராவையும் ‘Test' எடுத்தேன். விளக்குகள் எதையும் பயன்படுத்தவில்லை. Availabel Light-ஐ மட்டும் பயன்படுத்தி எடுத்தேன். இதுவே இக்கேமராக்களின் முழுத் தகுதி என்று சொல்லமுடியாது. தரம் என்பது படம்பிடிக்கப்படும் முறையையும் அதைக் கையாளும் கலைஞர்களையும் பொறுத்தத�� என்பதை நினைவில் கொள்ளுங்கள். இக்கேமராக்களின் முழு தரத்தையும் சோதிக்கும் முறையாக இல்லாமல், இத்தொழில்நுட்பத்தின் அதிக பட்ச தாங்கும் சக்தியை (in extreme conditions) சோதிக்கும் ஒரு சோதனையாக மட்டுமே இதை அணுகினேன். அதனால் நடிகர்களை நிழலிலும், பின்புலங்களை வெயிலாகவும் (to blown out) வைத்து சோதித்துப்பார்த்தேன். பின்பு DI-யில் வண்ணம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் இரண்டு கேமராக்களில் விடியோக்களும் இருக்கின்றன. இவ்விடியோ இணையத்திற்காக அதன் ‘Size’ குறைக்கப்பட்டுள்ளது.\nLabels: ஒளிப்பதிவு-தொழில்நுட்பம், டிஜிட்டல் சினிமா-Digital Cinema\nநன்றி ஜெயகாந்தன் பழனி சார்..\nஇரண்டு கேமராவிற்க்கு உள்ள் வித்தியாசம் பற்றி சரியாக சொல்ல வில்லையே. அந்த வீடியோவிலும் இருப்பது எந்த கேமராவின் ரஷ் என்று நீங்கள் வகைப் படுத்திகாட்டவில்லையே\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nநண்பர்களே .. புதியதாக ஒரு இணையத் தளத்தை www.vijayarmstrong.com என்ற பெயரில் வடிவமைத்திருக்கிறோம். ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொல்லுங...\nமுதலிலேயே சொல்லி விடுகிறேன். பா.இரஞ்சித் நான் நேசிக்கும் ஒரு இயக்குநர். மகத்தான கலைஞன். இம்மதிப்பு அவருடைய செயல்பாடு மற்றும் கலையின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2012/01/blog-post_7252.html", "date_download": "2020-07-14T17:42:58Z", "digest": "sha1:SSCKZDX7VNEQ4YF27UM6CHJBHP7FS6SA", "length": 60777, "nlines": 645, "source_domain": "pettagum.blogspot.com", "title": "கருப்பையை பாதுகாக்க... மருத்துவ டிப்ஸ், | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில��� பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nகருப்பையை பாதுகாக்க... மருத்துவ டிப்ஸ்,\nகருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ் கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச...\nமருத்துவ டிப்ஸ், ஹெல்த் ஸ்பெஷல்\nகருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ் கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போன்றவை குறித்து விளக்குகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில்குமார். பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும், கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.\nபெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு, இரவில் அதிகம் வியர்த்தல், தூக்கமின்மை, அடிக்கடி கோபம், சலிப்பு, மறதி, மனஉளைச்சல், உடல் வலி போன்ற பிரச்னைகள் தாக்கும். சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்னை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும். பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது, சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல், மார்பக புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது. பாதுகாப்பு முறை: அதிகமாக உதிரம் போதல், வலி, சிறிய கட்டிகள், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம். இது போன்ற பிரச்னைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இருத்தல், வளர்ந்து கொண்டே போதல், கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல் போன்ற வழியில்லாத காரணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம். பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பையை அகற்றக் கூடாது. நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச்சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும். கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்னைகளும் இருக்கும். கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். 24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கருப்பை மற்றும் சினை முட்டைப் பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ரெசிபி ஆட்டு ஈரல் சூப்: ஆட்டு ஈரல் கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் 10 உரித்து வெட்டிக் கொள்ளவும், தனியா, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் - பாதி, தக்காளி 1, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு. தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும். அரிசி களைந்த தண்ணீரை குக்கரில் ஊற்றி அதில் ஈரல் துண்டுகள், அரைத்த பொடி, வெங்காயத்தை தனியாக வதக்கி அரைத்து இத்துடன் சேர்க்கவும். மஞ்சள் தூள், ��ப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியில் மிளகுத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்கள் வாரம் ஒரு முறை இதை அருந்தலாம். பனீர் கேரட் குருமா: பனீர் அரை கப், கேரட் கால் கிலோ, வெங்காயம் 4, தக்காளி 4, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய், கரம் மசாலா அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண் ணெய் விட்டு சோம்பு, பட்டை கிராம்பு உள்ளிட்டவற்றை வதக்கவும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை தனியாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நீள வாக்கில் கேரட்டை வெட்டி போடவும். தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளி, வெங்காயம் அரைத்த பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும். இறுதியில் பனீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம். நூடுல்ஸ் கட்லட்: தேவையான அளவு நூடுல்சை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணியை அரை வேக்காடாக எடுத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த நூடுல்ஸ், வேகவைத்த காய்கறிகள், உருளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும். வெண்ணெயைத் துருவி இதில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மைதா, பிரட் தூள் ஆகிவற்றை எடுத்துக் கொள்ள வும். பிசைந்த கலவையை பிடித்த வடிவத்தில் தட்டி முதலில் மைதா வில் பிரட்டி பின்னர் ரொட்டித் தூளில் பிரட்டி பின்னர் தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும். டயட் அடிக்கடி அபார்ஷன், அதிக டெலிவரி, மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு, சிறுநீரகத் தொற்று, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், தைராய்டு போன்ற உடல் நலக் குறைபாடு இருப்பவர்களுக்கு கருப்பை பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம். பரம்பரை காரணங்களாலும் பெண்களுக்கு வரலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியம். அதே போல் உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரித்தல், தினமும் வாக்கிங், சத்தான உணவு என்று வாழ்க்கை ம���றையை மாற்றிக் கொண்டால் தான் கருப்பையை காப்பாற்றிக் கொள்ள முடியும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். இரும்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவும். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள், ஐஸ் கிரீம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். அரிசி உணவுகளையும் குறைக்க வேண்டும். உணவில் ஒரு கப் சாதத்துடன் இரண்டு கப் காய்கறி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கட்டாயம் ஒரு கீரை இருக்கட்டும். முளைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகியவற்றை வாரம் இரண்டு முறையாவது சேர்க்க வேண்டும். கருப்பையை எடுத்தவர்கள் ஒரு நாளைக்கு 1200 கலோரி அளவுக்கான உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் கருப்பை எடுத்த உடன் பெண்களின் எடை அதிகரிக்கும். மேலும் சாதத்துக்கு பதிலாக பழங்கள், கீரைகள் அதிகம் சாப்பிடுவது அவசியம். இத்துடன் பிறப்புறுப்பு, கருப்பை வாய்ப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு சுத்தத்தை கடை பிடிக்க வேண்டியதும் அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. பாட்டி வைத்தியம் வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் தீரும். வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும். மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங்காயத் தாள், காயவைத்த கறுப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். மாதவிலக்கு தடைபடும் காலங்களில் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாதவிலக்கு ஏற்படும். விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குண மாகும். வல்லாரைக் கீரை சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும். லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப்போக்கு நிற்கும். முள் இலவம்பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும். முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கருப்பை பலப்படும்\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\n30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்\nபுதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்\n`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதும...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nதொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்... 5 பழங்கள்\nகொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை... எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ண...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nசுறுசுறு செயல்பாட்ட��க்கு மாதுளை---பழங்களின் பயன்கள்\nதலை முதல் பாதம் வரை - 1 --- ஹெல்த் ஸ்பெஷல்\nதலை முதல் பாதம் வரை - 2---ஹெல்த் ஸ்பெஷல்\nதலை முதல் பாதம் வரை - 3-- ஹெல்த் ஸ்பெஷல்\nஉடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி -ஹெல்த் ஸ்பெஷல்-\nஏலக்காயின் மருத்துவ பயன்கள்---மருத்துவ டிப்ஸ்\nசதை வளர்ச்சிக்கு ஜாதிக்காய்---இய‌ற்கை வைத்தியம்,\nதானே தந்தானத்தானே.. தந்தானே.. தானே என்றொரு புயலை\nமாதவிலக்கு வலி குறைய -- இய‌ற்கை வைத்தியம்,\nவீட்டில் எளிய முறையில் சில மருத்துவக் குறிப்புகள் ...\nமயக்கம், தலைசுற்று, அசதி, வாய்வுத் தொல்லை-- ஹெல்த்...\nமாதவிடாயை சரியாக்கும்- இயற்கை மருத்துவம்\nஎண்ணெய் வடிகிற முகம்--கடலைப்பருப்பு பொடி பேக்--ஹெல...\nகர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் எளிதாக.--ஹெல்த் ஸ்பெஷல்\nஉங்களுக்கு உதவும் அழகு குறிப்புகள்--ஹெல்த் ஸ்பெஷல்\nஉடல் எடை குறைய டிப்ஸ்--உபயோகமான தகவல்கள்,\nஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சு--உணவே மருந்து\nதொழுகையும் உடல் ஆரோக்கியமும் --அமுத மொழிகள்\nபட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி--அழகு குற...\nவயிற்றுக் கடுப்பு நீங்க--இய‌ற்கை வைத்தியம்\nசுவாசகாசம், இருமல் நீங்க ஓமம் சிறந்த மருந்தாகும்.-...\nநீரிழிவு நோய் கட்டுப்படும்--இய‌ற்கை வைத்தியம்,\nஅழகு சருமம் பெற ஆவாரம் பூ குளியலுக்கு மாறுங்கள்--ம...\nபெண்களுக்கு உதவும் `கிஸ்மிஸ் பழம்’--பழங்களின் பயன்கள்\nடெஸ்க் டாப்பில் ஷார்ட் கட்--கணிணிக்குறிப்புக்கள்\nகாய்கறிகள் வாங்குவதும் ஒரு கலை தான்\nஉடல் எடை குறைய‌--இய‌ற்கை வைத்தியம்\nஎளிய அழகுக் குறிப்புகள்--ஹெல்த் ஸ்பெஷல்,\nசெம்பட்டை முடியினை கருமையாக்க--அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான கூந்தலுக்கு ...ஹெல்த் ஸ்பெஷல்\nஉயிரை காக்கும் உன்னத மருந்து \"ஆஸ்பிரின்\nஏற்றம் தரும் ஏஜென்ட் வாய்ப்பு \nவால்நட் முந்திரி பர்ஃபி -- சமையல் குறிப்புகள்\nமஷ்ரூம் அடை -- சமையல் குறிப்புகள்\n30 வகை கிராமிய சமையல் ... 30 நாள் 30 வகை சமையல்\n'யூஸ்டு' கார் வாங்குவதற்கான 10 டிப்ஸ்கள்\nஇரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு சில டிபஸ்...\nகார்களில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான ட...\nகாரில் கியர் மாற்றுவது எப்படி\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைக...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைக...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைக...\nமுகம் ���ழகு பெற---அழகு குறிப்புகள்\nகசகசா சருமத்தை பளபளபாக்கும்--அழகு குறிப்புகள்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். இதோ சில டிப்ஸ்\nதலைமுடி மினு மினுப்பாக--அழகு குறிப்புகள்\nபியூட்டி டிப்ஸ் 10--அழகு குறிப்புகள்\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்--உபயோகமான தகவல்கள்\nதலைமுடி- நீளக் கூந்தல் சாத்தியம்-- மருத்துவ டிப்ஸ்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்: என்ன பாலிசி எடுக்கலாம்\nஆஸ்த்மா நிவாரணம்--- மருத்துவ டிப்ஸ்\nதலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரை சூப்\nதொடை பகுதியில் உள்ள சதைகளை குறைக்க....ஹெல்த் ஸ்பெஷல்\nகிராம்பு மருத்துவ குணங்கள்--மருத்துவ டிப்ஸ்\nபிரஷர் குகர் மூலம் உணவுகள் சமைக்கும் நேர அட்டவணை\nகருப்பையை பாதுகாக்க... மருத்துவ டிப்ஸ்,\nஹெல்த் டிப்ஸ்-- டிப்ஸ் ---டிப்ஸ்\nஉடலை வலுவாக்கும் பாதாம் எண்ணெய்--ஹெல்த் ஸ்பெஷல்\nசிக்கன் சுக்கா வறுவல்--சமையல் குறிப்புகள்\nகால் வெடிப்பு மறைய...மருத்துவ டிப்ஸ்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்���ு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வர���ாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் ��மையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்���ிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/water-crisis/news/", "date_download": "2020-07-14T17:43:27Z", "digest": "sha1:46KN6UFQC5Z3UEZRFGEJUVBIAJWKL5WV", "length": 7292, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "water crisis News in Tamil| water crisis Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nகொரோனாவோடு சேர்ந்து சென்னையை வாட்ட தொடங்கியது தண்ணீர் பற்றாக்குறை\nகொரோனாவை விட ஜிம்பாப்வே மக்களுக்கு மிகப்பெரிய கவலை இதுதான்...\nபுதுச்சேரியில் நிலத்தடி நீர் குறித்து ஹைதராபாத் விஞ்ஞானிகள் ஆய்வு\nசிவகங்கை அருகே தண்ணீருக்காக தவிக்கும் கிராமம்...\n இந்த கோடையை சமாளிக்குமா சென்னை\nகுடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: வழக்கு இன்று விசாரணை..\nதண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுமா சென்னை\nபயிர்களை காப்பாற்ற விலைக்கு வாங்கி தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்..\nதமிழகம் முழுவதும் 2.5 கோடி பனை விதைகள் நடப்படும்: முதலமைச்சர் பழனிசாமி\nசொட்டுநீர் பாசனத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டும் பட்டதாரி விவசாயிகள்\n’யூடியூப்’ பார்த்து மழைநீரைச் சேகரித்த காவலர்கள்\nநிலத்தடி நீரை இப்படியும் சேகரிக்கலாம்...\nசொட்டுநீர் பாசனத்தில் மரம் வளர்ப்பு\nரேஷன் முறையில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம்\nநகரமயமாக்கலால் டெல்லியில் வறண்டு போன 300 ஏரிகள்\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nமாளவிகா மோகன் அதிரடி ரிப்ளை... உங்களுக்கு எக்ஸ் இருக்கிறாரா\nகொரோனா தொற்று மேலும் மோசமடையும்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nமுக்கிய விவகாரங்கள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை\nபுதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு\nஎவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும்...\nஉங்கள் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எவை...\nகொரோனா இறப்பு விகிதம் - சென்னையை விட 6 மாவட்டங்களில் அதிகம்\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nதீவிர நடவடிக்கையால் மீளும் வைகை ஆறு - சிவகங்கை ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி\nபெங்களூருவில் காற்று மாசுபாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை - வல்லுனர்கள் வலியுறுத்தல்\nபெங்களூரில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்\nமுதன் முறையாக ஆன்லைன் முறையில் ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/12/14/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-4/", "date_download": "2020-07-14T15:19:27Z", "digest": "sha1:2KB32RFNBLD2F5K52GKKBK67GAD2JYSM", "length": 37623, "nlines": 242, "source_domain": "vithyasagar.com", "title": "கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 4) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 3)\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 5) →\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 4)\nPosted on திசெம்பர் 14, 2011\tby வித்யாசாகர்\nமருந்துக் கடையின் வரிசையில் ஆட்கள் குறைய கையை அன்னாந்து நீட்டி மருந்துக் கடைக்காரரை அழைத்தார் ஜானகிராமன்.\n‘இங்ஙனம் நெடுநாளாய் அவளுக்கு நெஞ்சுவலி வந்துப் போகிறதென்றும், உடம்பெல்லாம் சோர்ந்துப் போகிறதென்றும், கைகால் உடம்பிலெல்லாம் அங்காங்கே அடிக்கடி கட்டிப்போல வருகிறதென்றும், கண்பார்வை கூட மங்கிப் போகிறதாமென்றும் சொல்லி மருந்து கேட்க –\n“கிழங்கு சோளம் எண்ணெய் பொருட்கள் கொடுக்க வேண்டாம், உப்பு இனிப்பு புளிப்பு கொடுக்கவேண்டாம். வயதானவர் என்பதால் ரத்த அழுத்தமோ நீரிழிவு நோயோ இருக்கலாம், அதனால் இதயத்தில் கொழுப்படைக்கும் வாய்ப்புமுண்டு. அதனால்தான் நெஞ்சிவலிகூட வந்திருக்கவேண்டும். சிலநேரம் இதுபோன்ற கட்டம் உயிருக்கே ஆபத்தான ஒரு நிலையையும் ஏற்படுத்தி விடலாம். முழுதாக மருந்து வாங்குமளவு உங்களிடம் பணமுமில்லை’ எனவே தற்காலிகமாக ஓரிரு வேலைக்கு மட்டும் போதிய மாத்திரைகளை தருகிறேன் முடிந்தவரை சீக்கிரம் மருத்துவரிடம் கொண்டுபோய் காட்டி பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அவர் மருந்தும் மீத பணமும் கொடுத்துவிட்டு, அரிசி உணவு, கிழங்குவகை, எண்ணெயில் தாளித்த பொறித்த பலகாரங்களெல்லாம் தரவேண்டாமென்று சொல்ல, துக்கம் ஜானகிராமனுக்கு தொண்டைவரை அடைத்தது.\nவாழ்நாள் முழுவதும் தன் உடனிருப்பதை மட்டுமே வாழ்வென்று எண்ணி வாழ்ந்தவள். அவள் போனால் எனக்கென்ன இங்கு வேலையென்று நினைக்கையில் மனசு உடைந்து போனது. ஏதோ இப்படியெல்லாம் இருக்குமோயென்றொரு எண்ணம் அவருக்கும் நெடுநாளாய் இருந்தது. சென்ற மாதம் கூட அரசு மருத்துவமனைக்குக் கூட்டிப் போய் வந்திருந்தார். அவர்கள் இத்தனை விவரமாக எடுத்துச் சொல்லவில்லை, நிறைய சோதனை செய்ய வேண்டும் பணம் ஏற்பாடு செய்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள்.\nஅரசு மருத்துவமனைக்கு பணமெதற்கு என்று கேட்டால் பதிலும் வராது. வைத்தியமும் நடக்காது. அதோடு அங்கே போகமுடியாமல் இருந்த நேரம்தான் இன்று இப்படியாகிப்போக இங்கு வந்திருந்தார்.\nஇங்கே மருந்துக் கடைக்காரர்வேறு பட்டதுமேலே படுவதுபோல் இப்படிச் சொல்லிவிட, அவரால் அதைத் தாங்கவே முடியவில்லை. மனது கசிந்துருகி கண்ணீர் வழிகிறது. அதற்குள் மருந்துக் கடைக்காரர் சற்று குனிந்து அவர் தோள் தொட்டு ‘பெரியவரே வருத்தப் படாதீங்க, மருத்துவம் பார்த்தால் எல்லாம் சரியாகும்’ மீதி சில்லறையைக் கொடுங்க ஒரு ரொட்டி பொட்டலம் தரேனென்றுக் கேட்க, கையிலிருந்த எல்லாவற்றையும் கண்ணீரோடு நனைத்துத் தருகிறார்.\nஅதை வங்கி கல்லாவில் போட்டுக்கொண்டு கருணையோடு கூட ஒரு ரொட்டிப் பொட்டலத்தையும் சேர்த்து அதோடு மருந்தையும் அந்த மருந்துக் கடைக்காரர் கொடுக்க, ஒன்று போதுமென்று வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு, கையிலிருந்த துண்டினால் கண்களைத் துடைத்தவாறு வாழ்வின் பாரங்களை மனத்திலும், போதாக்குறைக்கு புத்தகமாகவும் சுமந்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பி வருகிறார் ஜானகிராமன்.\nவரும் வழியில் எதிரே ஸ்கூட்டரில் மருமகப்பிள்ளை தன்னை கடந்துப் போவதைப் பார்க்கிறார். இவர் ஏன் இப்புறம் வரவேண்டும் மகள் வந்திருப்பாளோ என்று மனது சற்று பதட்டமடைய, அதற்கிடையில் அவரைக் கத்தி அழைத்துவிடவும் முடியாமல்’ அவர் போனவழியேப் பார்த்துநிற்க, மாப்பிள்ளை வண்டியை சற்று வேகமாக முறுக்கி தெருவின் கடைசிக்கு சென்றுவிட’ கண்ணுக்கெட்டும் தூரம்வரை பார்த்துக் கொண்டே நிற்கிறார் ஜானகிராமன். என்னானதோ ஏதானதோ எனுமொரு மகள் பற்றிய பதட்டமும் சேர்ந்து அவரைத் தொற்றிக் கொள்ள விரசாக நடந்து வீட்டை நோக்கிப் போக எத்தனிக்கிறார்.\nபேரூராட்சி கடந்து, தான் வசிக்குமந்த ஒதுக்குபுறமான வீட்டை அடைவதற்குள் லேசாக இருட்டிவேறு போயிருந்தது. வியர்த்து உடம்பு சோர்வுநிலையை அடைந்தது. எனினும், வேறு வழியின்றி வேகவேகமாக நடக்கிறார். அவசர அவசரமாக நடந்து வீடு வந்து வாசலை அடைய’ உள்ளிருந்து மகள் வாணி ஓடிவந்து அப்பாயெனக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகிறாள். ஜான்கிராமனுக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று பதட்டம் பற்றிக் கொண்டது. கைகாலெல்லாம் ஆடிப் போய்விட்டார். கீழே விழுந்துப் போவேனோ என்றொரு பயத்தில் மகளின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு எட்டி உள்ளேப் பார்த்தார்’ உள்ளே மனைவி படுத்துக் கொண்டு இவர் வருவதைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவரை அங்ஙனம் பார்த்தப்பிறகுதான், உயிர் மீண்டு அவருக்கே திரும்பிவந்த ஒரு ஓய்வு மனதை எட்டியது. பதற்றம் வழிந்தக் கண்களை துடைத்துக் கொண்டு தன் தாயைப் பார்ப்பதுபோல் அவளை ஏக்கமாகப் பார்த்தார். மனதிற்குள் என்னைவிட்டுப் போய்டாதடி என் ஆத்தான்னு ஒரு வலி பரவ’ மகள் அவரை ஆசுவாசப் படுத்தி உள்ளே அழைத்துவந்தாள். அவரின் உணர்வு அவளுக்குப் புரியாமலாயிருக்கும், உடல்வலியோடு அவரைப்பற்றிய மனவலியும் அவள் கண்களின் ஓரம் கண்ணீராக கரைந்து வழிந்துக் கொண்டிருந்தது.\nமனைவியின் நிலைப் பற்றி மருந்துக் கடைக்காரன் சொன்னதை எண்ணி உள்ளே குமுறிக் கொண்டிருந்தாலும் மகளிடமோ மனைவியிடமோ இப்படி இருக்குமாமேயென்று சொல்லும் மனநிலையிலோ தைரியத்திலோ அவரில்லை. அதைக் கேட்கும் பக்குவத்தில் அவர்களுமில்லை. இதுவரைப் பார்க்கையில் ஏதோ உடம்புதானே சரியில்லை என்று தெரிந்த தன் மனைவி, இப்போது காண்கையில் பெரிய மரணப் படுக்கையில் இருக்கும் நோயாளியைப் போல் தெரிந்தாள் அவருக்கு.\nவாசலின்மீது பாதியாய் தாழ்ந்திருந்த கூரையை பிடித்து நின்றிருந்த மகள் தன்னை வாசலில் கண்டதும் ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுததும் மனைவிக்குத் தான் ஏதோ கெட்டது நடந்துவிட்டதோயென்று பதறிப் போனார் ஜானகிராமன்.\nமெல்ல தலைநகரத்தி மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தார். மனைவியின் திறந்த விழிகள் அவரை வலியோடு வரவேற்க’ சற்று கண்களைத் துடைத்துக்கொண்டு நிதானித்துப் பார்க்க உள்ளிருந்து தெரிந்த இருட்டிற்கு மத்தி���ில் அவரின் அசைவும் தெரியவர, ஒரு பெருமூச்சினை இழுத்துவிட்டுக் கொண்டார். என்றாலும், மனதளவில் முழுதாய் உடைந்தே இருந்ததால் மகள் அழுததைக் கண்டு மேலும் மடயுடைந்துப் போக வாய்ப் பொத்தியழுதார் ஜானகிராமன். மனைவி தனது வலியையும் மீறி தன் கணவர் அழுவதை காண சகியாமல், காலில் கைவைத்து தாங்கி எழுந்து நிற்க முயற்சிக்க, ஓடிப் போய் தாங்கிப் பிடித்து வேண்டாம் படுத்துக் கொள்ளம்மா எனச் சொல்லி அவரைப் படுக்கவைத்துவிட்டு தானும், அவருக்கருகில் அமர்ந்துக் கொண்டார்.\nஎன்னதான் மனசு கலங்கிப் போயிருந்தாலும் வீட்டிற்கு வந்த மகளை என்ன ஏதென்றுக் கூட கேட்கவில்லையே என்று திடீரென ஒரு எண்ணம் வர, “எப்போமா வந்த” என்றார்.\n“இப்போதாம்பா, கொஞ்சம் நேரம் முன்பு, நான் வந்து அமர்ந்தேன் நீங்களும் வந்தீர்கள்”\n“அம்மாவைப் பார்த்தியா, இப்படியாயிட்டாளே, எப்படி இருக்காப் பாரேன்” அழை மீண்டும் தொண்டையை உடைத்துக் கொண்டு வந்தது. கண்கள் சிவக்க கைத்துண்டு வைத்து பொத்திக் கொள்ள..\n“பார்தேன்பா. ஏன்பா நானிருக்கிறேன் தானே இன்னும் நான் சாகவில்லைதானே நான் உயிரோடு இன்னும் உங்கள் மகளாக இருக்கிறேன் தானே எனக்கு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாப்பா, நான் வந்தாவது இரண்டு நாள் தங்கி அம்மாவைப் பார்த்துக் கொள்ளமாட்டேனா எனக்கு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதாப்பா, நான் வந்தாவது இரண்டு நாள் தங்கி அம்மாவைப் பார்த்துக் கொள்ளமாட்டேனா வேண்டவேவேண்டாமென்று ஒதுக்க எண்ணுகிறீர்களா இது என் கடமை இல்லையாப்பா, அம்மாவையும் உங்களையும் இந்த கோளத்துல….” அவளால் அதற்குமேல் பேச இயலவில்லை, வார்த்தை உடைந்துபோனது. ஜானகிராமன் அவளை தன் தோள்மீது சாய்த்துக் கொண்டு –\n“உன்னை எப்படி மா நான், நாங்களே டீயும் பண்ணும் தின்று, கிழங்கும் சோளமும் தின்று பொழுதை ஓட்டுறோம்” என்று நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க – அவளுக்கு அவரைப் புரிந்துப் போனது.\nவாணிக்கு அப்பாவின் நிஜமுகம் தெரியும். தன் ஏழ்மையை, இயலாமையை மகள்மேல் திணிக்க அப்பா விரும்பமாட்டாரென்றுத் தெரியும். அதோடு, கிடைக்கும் ஒன்றோ இரண்டோ ரூபாயில் காலத்தை கழிக்கும் இவர்களால் தன்னை தொடர்புக்கொள்ள எந்த வழியிலும் முடியாதென்பதும் அவளுக்குப் புரியவந்தது. அதற்குள் மனைவி ஜானகி முன்வந்து அதலாம் தனக்கொன்றும் இல்லை நான் நன்றாகத் தான் இருக்கிறேன் யாரும் என்னை எண்ணி வருத்தப் படாதீர்கள், பாருங்கள் எனக்கு எல்லாம் சரியாகிப் போனது. அப்பாதான் மருந்து வாங்கிவந்துவிட்டாரே வாணி, பிறகு ஏன் கலங்குகிறாய்’ என்று பேசி தன் நோயும் அதன் விளைவுகளும் தெரியாமல் அவர்களைத் தேற்ற முயன்றாள்.\nவிளைவுகள் அத்தனையும் அறிந்த ஜானகியின் ராமனுக்கே அவளின் இந்த பேச்சும் கூட வலித்தது.\nஎரியும் விண்முட்டும் நெருப்பென்றாலும் ஒரு கட்டத்தில் அணைந்துதானே தீரவேண்டும் வற்றாக் கண்ணீரின் வருத்தமென்றாலும் என்றேனும் உயிர் சுட்டாகவேனும் நிற்குமில்லையா வற்றாக் கண்ணீரின் வருத்தமென்றாலும் என்றேனும் உயிர் சுட்டாகவேனும் நிற்குமில்லையா கொட்டும் அடைமழையென்றாலும் ஓய்ந்து மண் காயாமலாப் போகும்.. கொட்டும் அடைமழையென்றாலும் ஓய்ந்து மண் காயாமலாப் போகும்.. அப்படி தற்போதைக்கு ஓய்ந்துப் போனது அவர்களின் கண்ணீரும்.\nசற்று நேரதிற்கு மாறிமாறி அழுது, பின் வேறு விஷயங்கள் பேசி, சுற்றத்தார் நலம் விசாரித்து, தண்ணீர் குடித்து, உணவு ஆக்கிப் பரிமாறி பேசிக் கொண்டே காலத்தை நகர்த்தினார்கள். காற்று அவர்களைப்பற்றிய கவலையினைச் சுமந்துக் கொண்டு வெகுசோகமாக வீசிக் கொண்டிருந்தது….\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சிறுகதை and tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை. Bookmark the permalink.\n← கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 3)\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 5) →\n5 Responses to கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 4)\n2:33 முப இல் திசெம்பர் 15, 2011\nமன அழுத்தங்களையும், வேதனைகளையும் பகிர்ந்த எழுத்துக்கள். வாசகர்கள் மனசை தொட்டுவிட்டால் அதுதானே பெரிய விருது மற்றதெல்லாம் காகிதக் குப்பைகளே அன்பு வித்யா..\nமகிழ்ந்தேன். ஆரம்பகட்ட படைப்பாளிகள் பத்திரிகைகளையும் பதிப்பகங்களையும் நெருங்கியப் பின்தானே வாசகரை அடையமுடிகிறது.., அந்த வாசகரைத் தொடுவதற்கான சாவியாக���ேனும் விருதுகளும் தேவைப்படுகிறது. படைப்புக்கள் உலகப் பார்வையை எட்டிவிட நமக்குமுன் நம் அடையாளம் முந்திக் கொள்வதை உணர்வுப்பூர்வமாக சந்திக்கையில் விருதிற்கான ஒரு ஏக்கம் உள்ளே முளைத்துவிடுகிறது என்பதை பத்துவருடத்திற்கு படைப்புக்களை அனுப்பி அதிலிருந்து ஒரேயொரு நான்குவரிக் கவிதை வெளியான போது உணர்ந்துக் கொண்டேன். மீதிய நிராகரிக்கப்பட்ட படைப்புக்களே இன்றைய எனக்கான ஒரு வாசக வட்டத்தைக் கொடுத்துள்ளது என்று எண்ணும்போது’ அந்த விடுபட்டுப்போன இதயங்கலெல்லாம்’ கிடைக்காத விருதுகளாய் உள்ளேக் கனக்கத் தானேச் செய்கின்றன..\n5:44 முப இல் திசெம்பர் 15, 2011\nமனம் கனக்கிறது படிக்கும் பொழுது. ஒரு எழுத்தாளரின் வேதனை உணரப்படுகிறது.\n9:00 முப இல் திசெம்பர் 15, 2011\nஎனக்கென்று என்ன குறை உமா. இறை அருளால் ஒரே நாளில் ஐந்து விருதுகள் கிடைத்தன. ஆனால், இப்படி வெளியில் தெரியாமல் எத்தனை எத்தனை படைப்பாளிகள் தனது வானளவு பறக்கத் தக்க சிறகுகளை தனக்குள்ளேயே முடக்கிவைத்திருக்கின்றனர். அவர்களுக்கான அங்கிகாரம் கனவு எல்லாம் யாரிடத்தில் களவு போனதோ பரமனே அறிவான்…\nPingback: கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 5) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்\n8:42 பிப இல் திசெம்பர் 15, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவி���்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2009/12/blog-post_11.html", "date_download": "2020-07-14T17:07:20Z", "digest": "sha1:NNIK22OJESH47N3CDUEQMRI4WFSUNQ2M", "length": 32114, "nlines": 178, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.", "raw_content": "\nவெள்ளி, 11 டிசம்பர், 2009\nஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\n○ தமிழாய்வு, கல்விப்புலம் சார்ந்த நிலையிலும், கல்விப்புலம் சாராத நிலையிலும் செய்யப்பட்டுவருகிறது.\n○ பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழி ஆய்வு நிறுவனம் போன்ற புலங்களைச் சார்ந்தும் பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.\n○ எந்த தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டது என்பது அந்த கல்விநிலையத்துக்கும் ஆய்வாளருக்கும் மட்டுமே தெரியும் நிலை உள்ளது.\n○ இதுவரை செய்யப்பட்ட ஆய்வுத்தலைப்புக்களையும், செய்யப்பட்டுவரும் ஆய்வுத்தலைப்புகளையும் இணையத்தில் பதிவுசெய்வதால் ஒரே தலைப்புகளில் மீண்டு்ம் மீண்டும் ஆய்வு செய்யும் நிலை மாறும். தமிழாய்வு செம்மைப்படும்.\n○ நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்தொடர்பான செய்திகளை இணையத்தில் காண்பதே அரிதாக இருந்தது.\n○ இன்று வலைப்பதிவுகள் வந்தபின்னர் கருத்துச்சுதந்திரம் அதிகமாகியுள்ளது. தமிழ் சார்ந்த வலைப்பதிவுகள் பலவும் தமிழ் இணையத்துக்கு இணையாக கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன.இணையத்தில் நம் கருத்துக்களைப் பதிவு செய்வது மிகவும் எளிதாகவுள்ளது.\n○ இந்நிலையில் கல்விப்புலம் சார்ந்து செய்யப்படும் ஆய்வுகளின் தலைப்புக்களை இ���ையத்தில் பதிவு செய்வது தமிழாய்வின் வளர்ச்சிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய பணியாக அமையும்.\n○ இணையம் என்பது தமிழுக்குத் தொடர்பில்லாதது என்ற நிலையிலேயே தமிழ்த்துறை சார்ந்தோர் தள்ளிநிற்கின்றனர். இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். “இயல், இசை, நாடகத்தோடு தமிழ் முடிந்துபோகவில்லை, அறிவியல் தமிழ் என்ற இணையத்தமிழ் நான்காவது தமிழாக வளர்த்தெடுத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.\n○ இணையத்தில் நாம் பதிவு செய்யும் சிறு செய்திகள் கூட எதிர்காலத் தலைமுறையினருக்கான அடிப்படை ஆதாரம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\n○ நிதி நல்கை பெற்று தொகுக்கப்பட்ட ஆய்வுத்தலைப்புக்களை இணையத்தில் பதிவு செய்யவேண்டியது அந்த ஆய்வாளரின் அடிப்படைக்கடமையாகக் கொள்ளவேண்டும்.\nஅவர்கள் எனது நெறியாளர் ஆவார். இவர் அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புக்களைத் தொகுத்து ஒரு வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இத்தலைப்புக்கள் …..\nஎனப் பல கூறுகளையும் உள்ளடக்கியதாகவும்,\nஆய்வின் உள்ளடக்கம் என்ற முறையிலும் வெளியிடப்பட்டுள்ளது.\nஎந்த நிதிநல்கை உதவியும் இன்றி தொகுக்கப்பட்ட இந்த ஆய்வுத்தலைப்புகள் தமிழாய்வுக்கும், ஆய்வுத்தலைப்பு தேர்வு செய்வோருக்கும் பேருதவியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nதமிழ்த்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் இந்த சிந்தனை வந்தால் தமிழாய்வு எதிர்காலத்தில் இன்னும் உயர்ந்த நிலையை அடையும்.\nஆய்வுத்தலைப்பு அடங்கிய வலைப்பதிவின் முகவரி இதோ - “தமிழாய்வு“\nat டிசம்பர் 11, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.\nபூங்குன்றன்.வே 11 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:04\n//இன்று வலைப்பதிவுகள்........இணையத்தில் நம் கருத்துக்களைப் பதிவு செய்வது மிகவும் எளிதாகவுள்ளது.//\n//இணையத்தில் நாம் பதிவு செய்யும் சிறு செய்திகள் கூட எதிர்காலத் தலைமுறையினருக்கான அடிப்படை ஆதாரம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.//\nதமிழ் கல்வி பயில்வோருக்கு இந்த பதிவு மிகுந்த பயன் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை நண்பா.\nபுலவன் புல��கேசி 11 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:57\nதமிழாய்வு ஒரு நல்ல அறிமுகம்...நல்ல முயற்சியும்...\nthiyaa 12 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:24\nநன்றி உங்களின் படைப்பு மிகவும் பயனுள்ள பதிவு\nஉங்களைப்போன்ற பலரால் தமிழ் நீண்டு வாழும்\nமுனைவர்.இரா.குணசீலன் 14 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:14\n//இன்று வலைப்பதிவுகள்........இணையத்தில் நம் கருத்துக்களைப் பதிவு செய்வது மிகவும் எளிதாகவுள்ளது.//\n//இணையத்தில் நாம் பதிவு செய்யும் சிறு செய்திகள் கூட எதிர்காலத் தலைமுறையினருக்கான அடிப்படை ஆதாரம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.//\nதமிழ் கல்வி பயில்வோருக்கு இந்த பதிவு மிகுந்த பயன் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை நண்பா..//\nமுனைவர்.இரா.குணசீலன் 14 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:15\nதமிழாய்வு ஒரு நல்ல அறிமுகம்...நல்ல முயற்சியும்..//\nமுனைவர்.இரா.குணசீலன் 14 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:16\nநன்றி உங்களின் படைப்பு மிகவும் பயனுள்ள பதிவு\nஉங்களைப்போன்ற பலரால் தமிழ் நீண்டு வாழும்//\nமாதேவி 14 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:44\n\"அறிவியல் தமிழ் என்ற இணையத்தமிழ் நான்காவது தமிழாக வளர்த்தெடுத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.\" நல்ல சிந்தனை. பாராட்டுக்கள்.\nமுனைவர் இரா.குணசீலன் 14 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:27\nநினைவுகளுடன் -நிகே- 14 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:44\nஇது பலருக்கு பயனுள்ளதாக அமையும்\nமுனைவர் இரா.குணசீலன் 15 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:27\nஇது பலருக்கு பயனுள்ளதாக அமையும்\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (104) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகுரோம் நீட்சியில் எளிமையாக கணினித் திரையைப் பதிவு செய்ய I Easy Screen Re...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்க��ய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nசீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை மணிபல்லவத் தீவில் மணிமேகலை புகார் நக ரி ல் சுதமதி மாதவியிடம்...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nதமிழ்ப்���ற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2020/03/19131024/1341879/glaucoma-eye-diseases.vpf", "date_download": "2020-07-14T16:10:49Z", "digest": "sha1:5YZOLIDQGG4NITRLK5NFRW34LNDFYBSL", "length": 18515, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: glaucoma eye diseases", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபார்வை திறனை பறிக்கும் ‘குளுக்கோமா’\n‘குளுக்கோமா’ நோய் யாருக்கு வேண்டுமானலும் எப்போது வேண்டுமானலும் வரலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.\nபார்வை திறனை பறிக்கும் குளுக்கோமா\nபார்வை திறனை பறிக்கும் ‘குளுக்கோமா’\nGlaucoma Eye Diseases, கண்கள், உடல் நலப்பிரச்சனை,\n‘குளுக்கோமா’ நோய் யாருக்கு வேண்டுமானலும் எப்போது வேண்டுமானலும் வரலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஉலகத்தில் கண்பார்வை தெரியாமல் இருக்க முதல் காரணம் கண்புரை நோயாகும். அதற்கு அடுத்தபடியாக பார்வை திறனை பறிக்கும் நோயாக கண் நீர் அழுத்த நோய் (குளுக்கோமா) உள்ளது. இந்தியாவில் 1 கோடியே 2 லட்சம் பேர் பார்வை இழந்து உள்ளனர். இதில் 12 லட்சம் பேருக்கு கண் நீர் அழுத்த நோயினால் பார்வை பறிபோய் இருக்கிறது.\nஇந்த நோய் பற்றி பலருக்கு தெரிவதில்லை. இந்த நோய் தாக்கியவருக்கு கண்ணில் வலி இருக்காது. இதனால் பெரும்பாலானோர் சிகிச்சை பெற வேண்டி ஆஸ்பத்திரிக்கு செல்வதில்லை. பார்வை திறன் பாதிக்கப்பட்டவுடன்தான் மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர். கண் நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண் நரம்புகள் (ஆப்டிக்நர்வ்) பாதிக்கப்படும். பின்னர் கண் பார்வை பறிபோகும். இதற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டாலும் மீண்டும் பழைய நிலையை அடைய முடியாது.\nகண்ணில் கருவிழியும், லென்சும் இணைகிற இடத்தில் சிலியரி இழைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு திரவம் (ஆக்குவஸ்கியூமர்) சுரக்கிறது. இதற்கு முன்கண் திரவம் என்று பெயர். கண்ணில் உள்ள கார்னியா மற்றும் லென்ஸ் உள்ளிட்ட கண்ணின் பல்வேறு பகுதிகளுக்கு தேவையான உணவு சத்துகளை வினியோகிக்கவும் இது தேவைபடுகிறது. இந்த திரவம் கண்ணின் உள்புறமாக சுரக்கிறது. இது விழி வெண்படலமும், கார்னியாவும் இணையும் இடத்தில் உள்ள சல்லடை போன்ற வடிகால்களின் மூலம் வெளியேறுகிறது.\nஇந்தப்பாதையில் அடைப்பு ஏற்பட்டால் திரவம் சுரக்கும் அளவு அதிகமாகி அது வெளியேற வழியின்றி கண் நீர் அழுத்த நோயை ஏற்படுத்துகிறது. ஒரு குழாய் வழியாக தண்ணீர் வெளியில் செல்லும் போது குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் உள்ளே தேங்கி விடும். அதைப்போல் கண்ணின் வெளியேற்ற கால்வாயில் அடைப்பு ஏற்படுவதால் கண் அழுத்தம் அதிகமாகி கண் நரம்புகள் பாதிக்கப்படும். கண் அழுத்தத்தால் நீர் வெளியேறுவது குறைந்து விடுகிறது. இதனால் கண் அழுத்தம் அதிகமாகி கண் நரம்புகள் பாதிக்கப்படும்.\nபொதுவாக ரத்தக்குழாய்களில் செல்லும் ரத்தத்துக்கு ஒரு வித அழுத்தம் உள்ளது. அதைப்போல் கண்ணில் பயணிக்கும் இந்த திரவத்துக்கும் அழுத்தம் இருக்கிறது. இந்த திரவம் சுரக்கிற அளவும், வெளியேறும் அளவும் சமமாக இருந்தால் கண் நீர் அழுத்தம் சரியான அளவில் இருக்கும். இந்த அழுத்தம் அதிகமானால் அது கண் முழுவதும் பரவும். பார்வை நரம்பை பாதிக்கும். அதனால் பார்வை பறிபோகும் சூழ்நிலை உருவாகும். கண்ணில் சுரக்கும் இந்த திரவத்துக்கும், கண்ணீருக்கும் சம்பந்தம் கிடையாது. முன்கண் திரவம் கண்ணின் உள்பக்கமாக சுரக்கிறது. கண்ணீர் கண்ணின் வெளிப்பக்கமாக சுரக்கிறது.\nஇந்த நோய்,திறந்த கோண கண்நீர் அழுத்தம், குறுங்கோண கண் நீர் அழுத்தம், பிறவி கண் நீர் அழுத்தம் என்று பலவகைகள் உண்டு. இதில் திறந்த கோண கண்நீர் அழுத்தம் கவனிக்கப்பட வேண்டியது. இந்த நோய் தாக்கியவருக்கு தொடக்கத்தில் எதுவும் தெரியாது. திடீரென்று பார்வை மங்க தொடங்கும் அப்போது பார்வை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். இந்த பாதிப்பை மீண்டும் சரி செய்ய முடியாது.\nகுறுங்கோண கண் நீர் அழுத்த நோய் வந்தவர்களுக்கு கண்வலியும், தலைவலியும் ஒரே நேரத்தில் உண்டாகும். கண்களில் நீர் வழியும் பார்வை மங்கும். பிறவி கண் நீர் அழுத்த நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவது. குழந்தைகளின் கண் பெரிதாக இருக்கும். கண்களில் நீர் வடிந்து கொண்டு இருக்கும். வெளிச்சத்தை பார்க்க முடியாத அளவுக்கு கண்கள் கூசும்.\nஇந்த நோய் யாருக்கு வேண்டுமானலும் எப்போது வேண்டுமானலும் வரலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அடிக்கடி ஸ்டிராய்டு மருந்துகளை பயன்படுத்துவோருக்கு இந்த நோய் வரலாம். குடும்பத்தில் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கும் இந்த நோய் வரலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய விழி அழுத்தமானி மூலம் கண் அழுத்தத்தை அறிந்து கொள்ள முடியும். விழி அக நோக்கி மூலம் பார்வை நரம்பு கோளாறுகளை தெரிந்து கொள்ளலாம். விழிக் கோணமானி உதவியுடன் முன்கண் திரவம் வெளியேறும் தடை உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளமுடியும்.\nகண் நீர் அழுத்த நோய்க்கு பல வகை சிகிச்சைகள் உள்ளன. நோய் தொடக்க நிலையில் இருந்தால் கண்ணில் சொட்டு மருந்து விட்டு கண் அழுத்தத்தை குறைக்கலாம். சிலருக்கு லேசர் சிகிச்சை மூலம் அழுத்தத்தை குறைக்கலாம். இந்த இரண்டு சிகிச்சைகளாலும் நோயை குணப்படுத்த முடியாத பட்சத்தில் கண்ணில் திரவ அடைப்பை நீக்க டிரபிகுலெக்டமி என்னும் அறுவை சிகிச்சை செய்யலாம். இந்த சிகிச்சை மூலம் முன்கண் திரவம் வெளியேறும் பாதை மாற்றி அமைக்கப்படுகிறது. தற்போது நவீன சிகிச்சை முறைகளான வால்வ், மற்றும் ஸ்டண்ட் முறைகளை பயன்படுத்தி கண்நீர் அழுத்தத்தை குறைக்கிறார்கள்.\nஇந்த அறுவை சிகிச்சையால் வரும் காலத்தில் ஏற்படக்கூடிய பார்வை இழப்பை மட்டுமே தடுக்க முடியும். ஏற்கனவே இழந்து விட்ட பார்வையை மீட்டு தர முடியாது. கண் நீர் அழுத்த நோய்க்கு சத்தம் இல்லாமல் பார்வையை திருடும் நோய் என்று பெயர் உண்டு. ஏனென்றால் இதில் பார்வை இழப்பானது நீண்டகால அளவில் ஏற்படுகிறது. நோய் முற்றிய பின்னரே இது கண்டு பிடிக்கப்படுகிறது. 40 வயது கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவரிடம் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\n‘குளுக்கோமா’வால் பாதிக்கப்பட்ட நோய் உள்ளவர்கள் புகை பிடிப்பதை கைவிட வேண்டும். யோகாசனம் செய்பவர்கள் சிரசாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும். தண்ணீரை ஒரே நேரத்தில் அதிகம் குடிக்க கூடாது. ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி மருத்துவரிடம் சென்று அவரது ஆலோசனைபடி மருந்துகளை முறையாக ப��ன்படுத்தினால் குளூக்கோமாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பிரச்சினை இன்றி வாழலாம்.\nகண் அறுவை சிகிச்சை நிபுணர் (சிறந்த டாக்டருக்கான தமிழக அரசின் விருது பெற்றவர்)\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nபுற்றுநோய் அணுக்களை திறம்பட அழிக்கும் மஞ்சள்: சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஉதட்டை விட்டு கண்ணுக்கு தாவிய பெண்கள்\nஊரடங்கில் அதிகம் கம்ப்யூட்டர், டி.வி. பார்க்கிறீர்களா\nகாக்க.. காக்க.. கண்களைக் காக்க..\nகண் சுருக்கம் நீங்க எளிய வீட்டு வைத்தியம்\nஇடைவிடாமல் டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/arrest_20.html", "date_download": "2020-07-14T17:47:10Z", "digest": "sha1:GDCBBFPIFGHHSVIDUT73ZP7SHAXBQDXW", "length": 8380, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "இருவரை விரட்டி பிடித்த பொலிஸ் - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / இருவரை விரட்டி பிடித்த பொலிஸ்\nஇருவரை விரட்டி பிடித்த பொலிஸ்\nயாழவன் March 20, 2020 வவுனியா\nவவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியஇளைஞர்கள் இருவர் இன்று (20) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த இருவரும் இரவு 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார் வழிமறித்துள்ளனர்.\nஎனினும் பொலிஸாரின் சைகையை மீறி இருவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி தப்பிச் சென்றனர்.\nஇதன்போது அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான 10 இற்கும் மேற்பட்ட பொலிஸ் குழு குறித்த இருவரையும் துரத்திச் சென்று பூங்காவீதியில் வைத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட இருவர் மீதும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்திய பின்னர் சென்றமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சைகையை மீறிப் பயணித்தமை, வாகனத்தை வேகமாகச் செலுத்தியமை போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதமிழரசு கட்சி அளவெ��்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nசலாம் டக்ளஸ்: யாழ்.பல்கலை புத்திஜீவிகள்\nயாழ்ப்பாணத்தில் டக்ளஸ் நடத்திய பிரச்சார கூட்டத்தில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி , பேராசிரியர் சத்தியசீலன் , ...\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/30-ltrs-and-above+geysers-price-list.html", "date_download": "2020-07-14T15:26:52Z", "digest": "sha1:IIZLLIQ54UOOYISGO6MIT5HPF7CJTR6A", "length": 22371, "nlines": 401, "source_domain": "www.pricedekho.com", "title": "30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே கெய்ஸர்ஸ் விலை 14 Jul 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே கெய்ஸர்ஸ் India விலை\nIndia2020உள்ள 30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே கெய்ஸர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது 30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே கெய்ஸர்ஸ் விலை India உள்ள 14 July 2020 போன்று. விலை ���ட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 49 மொத்தம் 30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே கெய்ஸர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஹிந்துவாரே 3 0 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் ப்ளூ இன்டெல்லி 5 ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Indiatimes, Homeshop18, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் 30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே கெய்ஸர்ஸ்\nவிலை 30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே கெய்ஸர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஜாகுவார் 425 லிட்ரேஸ் வெர்னா வரன் டுன் 425 கெய்சர் வைட் Rs. 41,987 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய லிட்டெல்ஹோமே கிரௌன் இம்மெர்ஸின் ரோட் Rs.492 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. ரகோல்டு 30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே Geysers Price List, இன்ச்லச 30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே Geysers Price List, வெஸ்டிங்ஹோஸே 30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே Geysers Price List, ஹாவெல்ல்ஸ் 30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே Geysers Price List, கிரிபோன் 30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே Geysers Price List\nIndia2020உள்ள 30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே கெய்ஸர்ஸ் விலை பட்டியல்\nஹிந்துவாரே 3 0 ல் இன்ஸ்டன்� Rs. 2199\nபஜாஜ் 10 ல் ஸ்டோரேஜ் வாட்ட� Rs. 9400\nஎவெரெடி 2 5 ல் ஸ்டோரேஜ் வாட� Rs. 5999\nஅசிட்டிவா 35 ல் ஸ்டோரேஜ் வ� Rs. 4499\nரகோல்டு ஈடேறனோ 2 வெர்டிகள� Rs. 14800\nவீனஸ் 1 ல் இன்ஸ்டன்ட் வாட் Rs. 2980\nஎவெரெடி 35 ல் ஸ்டோரேஜ் வாட� Rs. 10495\n30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே\n10 ல்டர்ஸ் அண்ட் பேளா\n10 ல்டர்ஸ் டு 20\n20 ல்டர்ஸ் டு 30\n30 ல்டர்ஸ் அண்ட் பாபாவே\n2000 வாட்ஸ் அண்ட் பாபாவே\n1000 வாட்ஸ் டு 2000\nஹிந்துவாரே 3 0 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் ப்ளூ இன்டெல்லி 5\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined\n- தங்க சபாஸிட்டி 200 L/hr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nபஜாஜ் 10 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் ப்ளூ மேஜெஸ்ட்டி குபு\n- தங்க சபாஸிட்டி 100 L/hr\n- பவர் கோன்சு��்ப்ட்டின் 2000 W\nஎவெரெடி 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் டொமினிக்கா௨௫வம்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined Incoloy\n- தங்க சபாஸிட்டி 180 L/hr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஅசிட்டிவா 35 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் இவொரு அமேசான் 5 ஸ்டார்\n- தங்க சபாஸிட்டி 35 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5\nரகோல்டு ஈடேறனோ 2 வெர்டிகள் 35 L ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் ப்ளூ\n- தங்க சபாஸிட்டி 35 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nவீனஸ் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வைட் லவ ௦௫வ்\n- தங்க சபாஸிட்டி 60 L/hr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 4500 W\n- மாக்ஸிமும் டெம்பெறட்டுறே 25 \nஎவெரெடி 35 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் டொமினிக்கா௩௫வம்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined Incoloy\n- தங்க சபாஸிட்டி 180 L/hr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nமற் ஷாட் 1 ல் இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் வயலட் கிளாசிக்\n- ஹீட்டிங் எலிமெண்ட் ISI Copper Element\n- தங்க சபாஸிட்டி 200 L/hr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\nஎவெரெடி 2 5 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் இழிவோ௨௫வ்ப்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined Incoloy\n- தங்க சபாஸிட்டி 25 Ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000\nகாஸ்கேதே 35 பாபிலோஸ் ௩௫ல் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 35 Ltr\nலிட்டெல்ஹோமே கிரௌன் இம்மெர்ஸின் ரோட்\n- தங்க சபாஸிட்டி 30\n- பவர் கோன்சும்ப்ட்டின் 1250\nலோனிக் லட்சப்ல௯௦௫௦ப் 70 L இன்ஸ்டன்ட் வாட்டர் கெய்சர் புறப்பிலே\n- ஹீட்டிங் எலிமெண்ட் Made By Copper\n- தங்க சபாஸிட்டி 70 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஜாகுவார் 425 லிட்ரேஸ் வெர்னா வரன் டுன் 425 கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 425 Litres\n- பவர் கோன்சும்ப்ட்டின் 4.8 Kw\n- மாக்ஸிமும் டெம்பெறட்டுறே 35 to 75 Degree C\nஅவ் ஸ்மித் கியூர் 50 L ஸ்டோரேஜ் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 50 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2500\nவோல்டகோர்டு 35 ல் எலக்ட்ரிக் வாட்டர் கெய்சர் வைட் 5 ஸ்டார் அமேசான்\n- தங்க சபாஸிட்டி 35 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nரகோல்டு அல்ட்ரோ 2 35 L வெர்டிகள் ஸ்டோரேஜ் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 35 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nவீனஸ் 35 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் ௦௩௫க்வ மாக்மா\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined\n- தங்க சபாஸிட்டி 35 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஒரீஎண்ட் 6 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் வ்ப்௦௬௦௧ம்\n- ஹீட்டிங் எலிமெண்ட் 10.15 min\n- தங்க சபாஸிட்டி 180 L/hr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2 W\nஅவ் ஸ்மித் எல்ஜஹ் 35 L ஸ்டோரேஜ் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 35 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nஎவெரெடி 50 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் டொமினிக்கா௫௦வம்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined Incoloy\n- தங்க சபாஸிட்டி 180 L/hr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nரகோல்டு ஈடேறனோ 2 35 L வெர்டிகள் ஸ்டோரேஜ் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 35 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nமார்ச் 6 ல் ஸ்டோரேஜ் வாட்டர் கெய்சர் வைட் ௧௫ல்டர் வெர்டிகள் அகுதர்ம்\n- ஹீட்டிங் எலிமெண்ட் Glass Lined Incoloy\n- தங்க சபாஸிட்டி 180.6 L/hr\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஅவ் ஸ்மித் கியூர் 100 L ஸ்டோரேஜ் கெய்சர் வைட்\n- தங்க சபாஸிட்டி 100 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 2500\nஅவ் ஸ்மித் எல்ஜஹ் 50 L ஸ்டோரேஜ் கெய்சர்\n- தங்க சபாஸிட்டி 50 L\n- பவர் கோன்சும்ப்ட்டின் 3000 W\n- எனர்ஜி ரேட்டிங் 5 Star\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2005/01/blog-post_08.html", "date_download": "2020-07-14T16:51:32Z", "digest": "sha1:6QVTOJHLDRJ2XETOLXLC7NMBWUSIPH6L", "length": 4629, "nlines": 118, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: சுனாமி நிவாரணப் பணிகளில் ஊழல்", "raw_content": "\nசுனாமி நிவாரணப் பணிகளில் ஊழல்\nசுனாமியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 60கிலோ அரிசி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதில் நடக்கின்ற ஊழலை NDTV வெளியிட்டுள்ளது\nநிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசின் சலுகைகளை சில அரசு அதிகாரிகள் காசாக்கப் பார்க்கும் அவலம்\nபிணக்கொட்டகையிலும்கூட காசு பார்த்த தனிப்பெரும் வாய்ந்த தரணி இது\nஅரசு அதிகாரின்னு சொல்லிப்புட்டீக. அப்புறம் ஊழல் இல்லாமலா இருக்கும். அவுக என்ன சோசியல் சர்வீசுக்கு வற்றாகன்னா நெனச்சீக..\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nஅழிந்து கொண்டிரு��்கும் தமிழக வரலாறு\nகுடியரசு தினம் : காஷ்மீர் : அசாம்\nசுனாமி நிவாரணப் பணிகளில் ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/50161/", "date_download": "2020-07-14T16:51:07Z", "digest": "sha1:JNWJ5YYS5AE5KOPJIWKF3QSQURHGOAIU", "length": 9182, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் மீது ரஸ்யா குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஆதரவு ஊடகங்கள் மீது ரஸ்யா குற்றச்சாட்டு\nஅமெரிக்காவினால் உதவிகள் வழங்கப்பட்டு வரும் ஊடகங்கள் மீது ரஸ்யா குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கி வரும் செய்தி ஊடகங்களை, ரஸ்யா பட்டியலிட உள்ளது. வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் என்ற அடிப்படையில் இந்த ஊடகங்கள் பட்டியலிடப்பட உள்ளன.\nசெய்தி ஊடகங்களின் நிதி மூலங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ரஸ்யா கோர உள்ளது. இதனை ஓர் சட்டமாக இயற்றி பாராளுமன்றில் இதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கே .\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தூய குழந்தை இயேசு ஆலயத் திருவிழா.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் இயல்பு நிலைக்கு திரும்புமா என்ற சந்தேகம் வலுக்கின்றது\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவின் கொரோனா தடுப்பூசி மனிதர்களிடம் 2-ம் கட்ட பரிசோதனை\nஅர்ஜூன் அலோசியஸ் என்னிடம் உதவி கோரியிருந்தார் – தாயசிறி ஜயசேகர\nகர்நாடகாவில் தனியார் மருத்துவமனைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் 24 நோயாளிகள் உயிரிழப்பு:-\nகைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கே . July 14, 2020\nதேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தை பயன்படுத்த மாட்டோம் July 14, 2020\nமன்னார் தூய குழந்தை இயேசு ஆலயத் திருவிழா. July 14, 2020\nஉலகம் இயல்பு நிலைக்கு திரும்புமா என்ற சந்தேகம் வலுக்கின்றது July 14, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmirror.lk/", "date_download": "2020-07-14T15:23:44Z", "digest": "sha1:LHJZVISPUJGKSG6D4NCTK3KLTCJBBTMN", "length": 18277, "nlines": 336, "source_domain": "tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2020 ஜூலை 14, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\n3h ago மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n6h ago மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n7h ago ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் (காணொளி)\n8h ago மேலும் 07 பேர் குணமடைந்தனர்\n’தேர்தல் நடவடிக்கையில் இராணுவ பிரசன்னம் இருக்காது’\nதீவுப் பகுதிகளில் இருந்து விரைவாக வாக்குப் பெட்டிகளை வாக்கு சேகரிப்பு நிலையத்திற்கு எடுத்து...\nகிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை\nகிளிநொச்சி பொறியியல் பீட மாணவி மற்றும் கைதடி சித்த மருத்து பீட மாணவி ஆகியோருக்கு கொரோனோ\n3h ago மேலும் இருவருக்���ு கொரோனா வைரஸ் தொற்று\n6h ago மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n7h ago ஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் (காணொளி)\n8h ago மேலும் 07 பேர் குணமடைந்தனர்\nமுரளிக்கு மனோ வழங்கியுள்ள பதிலடி\nகொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிக்க ஒப்பந்த\nபிணைமுறி மோசடி; சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன்...\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇதனையடுத்து, இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2651...\nகிளிநொச்சி பொறியியல் பீட மாணவிக்கு தொற்றில்லை\n’போராளிகளை இணைத்துகொள்கின்ற பொறிமுறை மேற்கொள்ளப்படும்’\nஓகஸ்ட் 5இல் தேர்தல்; மீண்டும் உறுதிபட தெரிவித்தார் தவிசாளர்\nவாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் தேர்தல் விளம்பரம்\nமாமரத்தில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nபேருவளை கடற்கரையில் 10,000 பிளாஸ்ரிக் போத்தல்கள்\n‘மன்னாருக்கு வருவதற்கு யாருக்கும் அனுமதி வழங்க கூடாது’\n20 கி.கி கஞ்சா மீட்பு: இருவர் கைது\nஜனாதிபதியை சந்தித்தார் கடற்படை தளபதி\nமாணவனின் கண்டுபிடிப்பு ஜனாதிபதிடம் கையளிப்பு\nதலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு\nசுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும்\nதமிழர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் தேர்தல்\nஇழந்தவைகள் இழந்தவைகளாகட்டும் இருப்பவைகளையாவது பாதுகாப்போம்\nமாற்றுத் தலைமை இன்றி தவிக்கும் இந்திய அரசியல்\nகொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 13 மில்லியனைத் தாண்டியது\nஉலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானத் 13...\n‘சவுதி எண்ணெய் வசதி தாக்கப்பட்டது’\nஉலகளாவிய ரீதியில் அதிக பட்ச கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் அதிகரிப்பு\n‘செங்கடலில் வெடிகுண்டுப் படகுகள் அழிக்கப்பட்டன’\nசீனாவில் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெள்ளத்தில் தப்பித்தவர்களைத் தேடும் ஜப்பான்\nஇந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க இருபதுவீதத்தினரே அனுமதி\nஓடி வரும் காட்டு யானை முன்பு செல்பி எடுத்த வாலிபர்\n300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட முதியவர் மரணம்\nஅரசு பங்களாவில் இருந்து ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் வெளியேறுவோம்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 இலட்ச���்தைக் கடந்தது\nமேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇன்றைய நாள் ஜோதிடம் (14.07.2020) மாற்றங்கள் ஏற்படும் நாள்\n8ஆவது மாடியிலிருந்து விழுந்து கைதி மரணம்\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nமேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில்...\nஇங்கிலாந்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்\nஸ்டைறியன் குரான் பிறீயை வென்றார் ஹமில்டன்\nஇங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத்தீவுகள்: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது\nகுசல் மென்டிஸ் பிணையில் விடுதலை\nகுசல் மென்டிஸ் நீதிமன்றில் முன்னிலை\nபிரபல இளம் நடிகை புற்றுநோயால் மரணம்\nஅமிதாப், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா\nஜோர்தானில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் (காணொளி)\nசுகாதார வழிமுறை அடங்கிய வர்த்தமானியை வெளியிடுங்கள் - மஹிந்த தேசப்பிரிய\nகடற்படை தளபதி - பிரதமர் சந்திப்பு (காணொளி)\nபொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு\nஅங்கொடை லொக்காவின் நெருங்கிய இரு சகாக்கள் கைது\nஇன்றைய நாள் ஜோதிடம் (14.07.2020) மாற்றங்கள் ஏற்படும் நாள்\nஇன்றைய நாள் ஜோதிடம் (30.06.2020) நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.\nமன்னார் தூய குழந்தை இயேசு ஆலயத் திருவிழா\nஆன்மீகத் தேவைக்காக தொழில்நுட்பத்தை நாடும் மக்கள்\nபிரபல சிறுகதை எழுத்தாளர் காலமானார்\nஒன்லைன் வகுப்புகள்; ஓர் ஆசிரியர் பார்வை\nஒன்லைன் வகுப்பு எனும் வன்முறை\nஇலங்கையில் டிஜிட்டல் அறிவு வளர்ச்சியில் திறன்பேசிகளின் பங்களிப்பு\nகடன் சுமையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்\nஇணைய பிரச்சினை - சொந்தமாக ’டவர்’ வைத்த பொதுமக்கள்\nஅமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதி நகரத்திலிருந்து மிகத் தொலைவில் அழகிய எழில் சூழும் இயற்கை அமைப்புடன் அமைந்துள்ளது...\nஎலிமென்ட்ஸ் எனும் ஆப் இந்தியாவில் அறிமுகம்\nமீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள்\nவாட்ஸ் அப்பில் அறிமுகமாகவுள்ள அசத்தலான புதிய அப்டேட்ஸ்\nமகனின் பப்ஜி ஆசையால் பணத்தை இழந்த தந்தை\nடிக் டாக் மாற்றான இந்திய செயலி ’சிங்காரி’\nபழைய தகவல்களை பகிர பேஸ்புக் தரும் புதிய வசதி\nஅலைபேசியில் வாய்ப்பு கேட்கும் நடிகை\nஅடுத்த திருமணத்துக்கு தயாரான நடிகை\nவரலாற்றில் இன்று ஜூன் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasiparamasivam.blogspot.com/2019/11/blog-post_3.html", "date_download": "2020-07-14T15:49:47Z", "digest": "sha1:5NADVVRMTV7QWOV5R6KZ3NOM34N5GN74", "length": 9782, "nlines": 80, "source_domain": "pasiparamasivam.blogspot.com", "title": "https://pasiparamasivam.blogspot.com: அந்தச் சாமி சந்நிதியை ‘ஏ.சி.’ பண்ணுங்கப்பா!", "raw_content": "\nகடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்தல்; மூடநம்பிக்கைகளைச் சாடுதல்; தாய்மொழியைப் போற்றுதல்; சிந்திக்கும் திறனை வளர்த்தல்; சிறுகதைகள் படைத்தல் என்றிவையே இவ்வலைப்பக்கத்தை நான் வடிவமைத்ததன் நோக்கங்கள் ஆகும். வாசிப்போர்க்கு என் எழுத்து எவ்வகையிலேனும் பயன் நல்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. தங்களின் வருகைக்கு நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஞாயிறு, 3 நவம்பர், 2019\nஅந்தச் சாமி சந்நிதியை ‘ஏ.சி.’ பண்ணுங்கப்பா\nகீழ்வரும் நகல் பதிவுகளை வாசியுங்கள்.\nஅம்மனிடம் சக்திவேல் பெற்றதால், சந்நிதியில் அமர்ந்த முருகப் பெருமானின் திருமேனி பேரானந்தத்தால் சிலிர்க்க, அது கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்திருப்பார்களேயானால் அது வரவேற்கத்தக்க செயலாகும்.\nமுருகப்பெருமானின் மேனி சிலிர்க்கவில்லை. மாறாக, வேர்வைத் துளிகளைச் சிந்தியிருக்கிறது[இதற்குக் காரணம், சந்நிதியில் நிலவிய புழுக்கம்]. இதைக் கண்டு பக்தகோடிகள் மனம் வருந்தியிருந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும்.\nநடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனியேனும் புழுக்கம் காரணமாகக் கந்தனின் திருமேனியில் வியர்வைத் துளிகள் அரும்பாதிருக்க.....\nகோயிலை நிர்வகிப்பவர்கள், சந்நிதியைக் குளிர்விப்பதற்கான[ஏ.சி.] வசதியை உடனடியாகச் செய்து முடித்தல் வேண்டும்.\nஇதுபோன்ற செய்திகளை அன்றாடம் வெளியிட்டு ஆன்மிகப் பணி புரியும் ‘உண்மை விளம்பி’யான அந்தக் ‘கதிர்’ பரப்பும் நாளிதழுக்கு நம் நன்றி.\nஇடுகையிட்டது 'பசி'பரமசிவம் நேரம் முற்பகல் 10:07\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: சிங்காரவேலன் | பக்தர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் கிண்டிலில் என் நூல்களின் 'முன்னோட்டம்' - இணைப்பு[Link]:\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்\n1. காமம் பொல்லாதது: பாலுணர்வுச் சிறுகதைகள் (Tamil Edition) 2. கானல்நீர்க் கடவுள்கள்: பக்திவெறியரைப் பகுத்தறிவாளராக்கும் பதிவுகள் ...\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை:\nஒரு ‘கிளு கிளு கிளு’ முதலிரவுக் கதை\nஇது இள���ட்டங்களுக்கானது. வயோதிகர்களும் வாசிக்கலாம். இதன்மூலம், இழந்த தங்கள் வாலிபத்தை அவர்கள் திரும்பப் பெறலாம்; இன்பசாகரத்தில் மூழ்கித் திள...\nஆழ்மனதில் பதிந்த ஆனந்த விகடன் சிறுகதை\n‘முல்லை எம்.வசந்த்’ என்பவரின் படைப்பாக, ஆனந்த விகடனில் [14.04.1985] வெளியான கதை இது. வாசியுங்கள். ஆண்டுகள் பல கடந்தும் மனதைவிட்டு அகலாத ப...\nகன்னிப் பெண் உருவில் ஒரு கவர்ச்சிப் பூ\nபறவைகள். விலங்குகள் போன்றவற்றின் வடிவமைப்பைக் கொண்ட மலர்களைப் பதிவர்கள் சிலர் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றையும், இவற்...\nஆகச் சிறந்த உலகின் நெ.1 மூடத்தனம்\n‘கோயில் பலன்கள்’ என்னும் சிறு தலைப்பில், ‘ராணி’ [11.08.2019] வார இதழில் இடம்பெற்ற ‘வீட்டு வாஸ்து’ குறித்த விதிமுறைகளையும், அவற்றின் மீத...\nபட்டும் திருந்தாத கர்னாடக முதலமைச்சர்\nகர்னாடக முதலமைச்சராக இருந்த குமாரசாமி பதவி இழந்த நிலையில், ப.ஜ.க. பிரமுகரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா நேற்று [26.07.2019] நான்க...\n► டிசம்பர் ( 7 )\n▼ நவம்பர் ( 18 )\n‘மூடநம்பிக்கை’ - சிறு விளக்கமும் இரு சுவாரசியக் கத...\nஅமேசானில் என் 22ஆவது நூல் வெளியீடு\nஅமேசான் கிண்டிலில் மேலும் ஒரு நூல்\nஆழ்மனதில் பதிந்த ஆனந்த விகடன் சிறுகதை\nவிழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் மதுரை ஆதீனம்\nமத நூல்கள் கடவுளின் அருட்கொடையா\nவிகடனுக்கு[வார இதழ்]க் கதை எழுதுறது ரொம்ப ரொம்பச் ...\nநான் ‘பிஸ்கட்’ வாங்கிய கதை\nஎக்குத்தப்பான ஒரு ‘கிக்’ கதை\nஅதென்ன, ஒன்னே ஒன்னு... கண்ணே கண்ணு\nஅந்தச் சாமி சந்நிதியை ‘ஏ.சி.’ பண்ணுங்கப்பா\n► அக்டோபர் ( 23 )\n► செப்டம்பர் ( 26 )\n► ஆகஸ்ட் ( 23 )\n► ஏப்ரல் ( 27 )\n► மார்ச் ( 15 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/156218-nallakannu-worried-about-women-safety", "date_download": "2020-07-14T16:31:26Z", "digest": "sha1:4FGHO46UFQVZOIN7BIWOZWK33ANWXN33", "length": 7946, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "`பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!' - நல்லகண்ணு வேதனை | Nallakannu worried about women safety", "raw_content": "\n' - நல்லகண்ணு வேதனை\n' - நல்லகண்ணு வேதனை\n' - நல்லகண்ணு வேதனை\n``பொள்ளாச்சி சம்பவத்தில் இருந்தே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை'' என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nநாமக்கல்லில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் 20-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கம்யூனி��்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``அரசுப் பணியில் உள்ளவர்கள் மட்டுமின்றி ஓய்வு பெற்றவர்களும் உரிமைக்காக போராட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடக்கும்.\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் இருந்தே தமிழகத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்குப் பாதுகாப்பைக் கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு ஆகும். பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடக்க அனுமதிக்கக்கூடாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். புலனாய்வுக் குழு மூலம் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். மதுரை சம்பவம் தேர்தல் ஆணையத்தின் தவறான கொள்கை மற்றும் அணுகுமுறையை காண்பிக்கிறது. தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்குத் துணையாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மே மாதம் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. அதுவரை வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-14T17:28:58Z", "digest": "sha1:X3H2RAHVPYGXT32XYBAGFZ5MPAXPBBS4", "length": 8142, "nlines": 141, "source_domain": "tamil.kelirr.com", "title": "ஃபூ ஐ சான் மடாலயம் | கேளிர்", "raw_content": "\nஃபூ ஐ சான் மடாலயம்\nசிங்கப்பூரின் கெய்லாங் பகுதியில் அமைந்துள்ளது இந்த ஃபூ ஐ சான் மடாலயம் (Foo Hai Ch’an Monastery). கெய்லாங்கில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலை ஒட்டி இந்த புத்த ஆலயம் தற்போது அமைந்துள்ளது. 1935-ஆம் ஆண்டு தாய்வானில் பிறந்து வளர்ந்த ஜப்பானை பூர்வீகமாக கொண்ட ஹோங் ஜாங் என்பவரால் இந்த மடாலயம் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரில் புத்தமதத்தை பரப்பும் நோக்கில் இந்த மடாலயம் இங்கு தோற்றுவிக்கப்பட்டது. ஹோங் ஜாங்கின் மறைவுக்குப் பிறகு 1975-ஆம் ஆண்டு முதல் இதனை மியோ ஷோ பராமரித்து வருகிறார்.\nபுத்த துறவிகளின் தியான நிலையான ஜென் தத்துவ வடிவில் இந்த மடாலயத்தின் கட்டிடக் கலை அமையப்பெற்றுள்ளது. மேலும், இங்கு, போதி மரம், புத்தரி புனித எச்சங்கள் போன்ற புத்த மத அடையாளங்கள் பலவற்றை சுற்றுலா பயணிக���் கண்டு களிக்கலாம். இந்த மடாலயத்தில் ஹெங் மற்றும் ஹா எனும் இரு தர்மபாலர்கள் வாயிலைக் காத்த வண்ணம் பிரம்மாண்டமாக வீற்றுள்ளனர். இந்து மதத்திலும் துவார பாலகர்கள் கோயிலைக் காப்பது என்பது ஐதீகம். இந்தியாவிலிருந்து உதித்த புத்த மதத்திலும் இந்த நம்பிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது.\nபிரதான மடாலயத்தை சுற்றி இரு கோபுரங்கள் உள்ளன. அவை முறையே மணி மற்றும் மேள கோபுரங்கள். வட திசையில் மணி கோபுரமும் தென் திசையில் மேள கோபுரமும் உள்ளன. தினமும் காலையில் கோயில் மணி 108 முறை அதிக சத்தத்தில் தொடங்கி இறங்கு வரிசையில் அமைதி நிலை வரை அடிக்கப்படும். இரவு முடிந்து நற்பொழுது விடிந்ததை இது உணர்த்துகிறது. பின்னர் மாலை பொழுதில் அமைதி நிலையில் தொடங்கி அதிக சத்தத்துடன் இன்றைய தினம் நிறைவுற்றது என்பதை விளக்கும் வண்ணம் 108 முறை இங்கு மணி ஒலிக்கப்படுகின்றது.\nபிரதான மடாலயம் 4 அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புத்தர் குவானின் எனப்படுகிறார். அதாவது ஆயிரம் கரங்களை உடையவர் என்று பொருள். இந்து மதத்தில் காளியம்மன் எவ்வாறு தோற்றம் கொண்டு இருப்பாளோ அவ்வாறுடைய தோற்றத்தில் அரிதாக இங்கு புத்தர் காட்சியளிக்கின்றார். சுமார் 9.9மீட்டர்(32.5 அடி) உயரம் கொண்ட பிரம்மாண்ட சிலை ஆலயத்தினுள் உள்ளது. இதனைக் காணவே இங்கு வெளி நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மடாலய வளாகத்தின் வலது புறத்தில் நான்கு அடுக்குமாடி கொண்ட கல்வி நிலையம் உள்ளது. அங்கு நூலகம் மற்றும் தங்கும் விடுதிகளும் உள்ளன.\nஇங்குள்ள போதி மரம் இலங்கையில் பழங்காலமாக உள்ள ஜெய ஸ்ரீ மகா போதி மரத்தில் இருந்து வெட்டப்பட்டு சிங்கப்பூர் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது என்பது இத கூடுதல் சிறப்பு. மேலும், இந்த மடாலயத்தில் இறந்தவர்களின் அஸ்தியும் கரைக்கப்படுகிறது.\nPrevious articleவாட் ஆனந்த மெட்டரமா தாய் புத்த கோயில்\nNext articleபலேலாய் புத்த கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkuchi.com/archives/39", "date_download": "2020-07-14T16:06:52Z", "digest": "sha1:DDKY5ACCCCFSON7QCQ5BE4HKWPETBSIR", "length": 2806, "nlines": 78, "source_domain": "theekkuchi.com", "title": "ஜெயம் ரவியின் கோமாளி | Theekkuchi", "raw_content": "\nHomePhotosMovie Stillsஜெயம் ரவியின் கோமாளி\nவித்தியாசமான கெட்டப்பில் ஜெயம் ரவி\n‘தல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெரும் வல்லமைபடைத்தவர்கள் தான் – எஸ்.ஜே.சூர்யா\nநடிகர் ரஜினிகாந்த் வாக்கு பலிக்குமா\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்”\nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் புதிய படம்\nசீயான் விக்ரம் – கார்த்தி சுப்புராஜ் – அனிருத் – துருவ் விக்ரம் பிரம்மாண்டமாக உருவாகிறது ‘சீயான் 60’\nVZ துரை தயாரிப்பில் உருவான திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/dhoni-1.html", "date_download": "2020-07-14T16:24:03Z", "digest": "sha1:EARBJBPCSIZ6XD2YES3EPMUTWLDN6TZN", "length": 6540, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "மோதப்போக்கும் தல Dhoni & தளபதி Vijay - CSK vs MASTER - செம்ம சரியான போட்டி!!", "raw_content": "\nமோதப்போக்கும் தல DHONI & தளபதி VIJAY - CSK VS MASTER - செம்ம சரியான போட்டி\nஅக்கா Miss India, தங்கச்சி Miss Chennai: போட்டி எப்படி\nFALL IN LOVE: இந்த காலத்துல Love Relationship இப்படி தான் இருக்கு\n அழகிகளோடு துள்ளி விளையாடும் செல்ல நாய்கள்.. | Chennai Pet Fashion Show\nஉசைன் போல்டின் வேகத்துக்கு ஈடுகொடுத்த இளைஞருக்கு குவியும் பாராட்டு | RK\nஅவர புகழணும்னு எனக்கு என்ன தலையெழுத்து இருக்கு \n''தளபதி டான்ஸ்க்கு யாருலாம் Waiting '' - தயாரிப்பு நிறுவனம் அளித்த அப்டேட்\nBreaking: விஜய்யின் மாஸ்டர் Vs சென்னை சூப்பர் கிங்க்ஸ்... மோதலா \n'மாஸ்டர்' விஜய்யின் குட்டி ஸ்டோரி உலக சாதனை - சந்தோஷத்தில் அனிருத் சொன்ன குட்டி மெசேஜ்\nதளபதியின் 'மாஸ்டர்' குட்டி ஸ்டோரி சீக்ரெட் - ''அந்த லுக் படத்துல டிரேட் மார்க்கா இருக்கு''\nகாதலுக்கு மரியாதை | #Valintines SPL : 'நாங்கெல்லாம் அந்த காலத்துல' - இது 90-ஸ் கிட்ஸ் கொண்டாடிய காதல் படங்கள்\nVijay மதம் மாற்றியதை பார்த்தீங்களா - அர்ஜுன் சம்பத்துக்கு காரசார கேள்வி\nபிகில் ஆடியோ லான்ச் | மாஸ்டர் குட்டி கதை பாடல் - விஜய் சொன்ன சில நறுக் குட்டிகதைகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/15/85590.html", "date_download": "2020-07-14T17:26:03Z", "digest": "sha1:OKLMBSJLZEZQSU2A2X5IQJQ5EZM6OIUI", "length": 17986, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஓய்வூதியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட கலெக்டர் உத்தரவு", "raw_content": "\nசெவ்வாய��க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஓய்வூதியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட கலெக்டர் உத்தரவு\nவியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018 கரூர்\nகரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (15.02.2018) மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் வருவாய்துறை, கல்வித்துறை, காவல்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக 23 ஓய்வூதியர்கள் மற்றும் பிற துறைகளை சார்ந்த 13 ஓய்வூதியர்கள் திருத்திய ஓய்வூதியம், வீடு கட்டும் முன் பணம் பெற்ற அசல் ஆவணம் பெறுதல், குடும்ப ஓய்வூதியம், 5 மற்றும் 6-வது ஊதியக்குழுவின் நிலுவைத்தொகை கோருதல், பணிக்கொடை நிலுவை போன்ற கோரிக்கைகள் தொடர்பாக அளித்த மனுக்கள் மீது மாவட்ட கலெக்டர் துறை வாரியாக அலுவலர்களுடன் ஆலோசனை செய்து காலதாமதம் இல்லாமல் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஓய்வூதிய பலன்களை வழங்க மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், உத்தரவிட்டார். நிறைவாக இரண்டு ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ நல நிதியாக ரூ.86 ஆயிரத்து 765-க்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சென்னை ஓய்வூதியரக இணை இயக்குநர் மஞ்சுளா, துணை இயக்குநர் மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கார்த்திகேயன், மாவட்ட கருவூல அலுவலர் ஜெயபிரகா~;, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14.07.2020\n10, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழக அரசு அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடு��்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமுன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் நூறு பிராமணர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\n10, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே சுரங்க பாதைக்கும் அடிக்கல்: ரூ. 248 கோடியில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள் - அலுவலக கட்டிடங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nபிரான்சில் பனிப்பாறைக்கிடையில் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு\nகொரோனா பிரச்சினைக்குப் பின் உலகில் 97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி காலமானார்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைல���் நீக்கம்: கட்சி தலைவர் பதவியும் பறிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி ...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபுதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nதிருவனந்தபுரம் : தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ...\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n1முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் நூறு பிராமணர்களுக்கு நிவாரண உதவ...\n210, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட...\n3செங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே சுரங்க பாதைக்கும் அடிக்கல்: ரூ. 248 கோடிய...\n4சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி இன்று ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/10/110814.html", "date_download": "2020-07-14T17:21:13Z", "digest": "sha1:4T5C2EVNJMYIQB6PDTJQK4V5VNOQWKCE", "length": 19888, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "கெய்ல் கோரிக்கையை நிராகரித்த ஐ.சி.சி.", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகெய்ல் கோரிக்கையை நிராகரித்த ஐ.சி.சி.\nதிங்கட்கிழமை, 10 ஜூன் 2019 விளையாட்டு\nலண்டன் : டோனியின் கையுறை முத்திரையை நிராகரித்தது போல, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் கோரிக்கையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துள்ளது.\nஉலகக் கோப்பை தொடரில், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி நடந்தபோது, விக்கெட் கீப்பர் டோனி, பாரா மிலிட்டரியின் பாலிடன் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்திருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் கிடைத்தன. சில மீடியா இதுபற்றி விவாதங்களையும் நடத்தின. இதற்கிடையே, டோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வலியுற��த்தியது. முதலில் விளக்கம் அளித்த இந்திய கிரிக்கெட் வாரியம், பின்னர் ஐசிசி கூறியதை ஏற்று, டோனியிடம் அதை நீக்கக் கேட்டுக்கொண்டது.\nஇதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது, பாலிடன் முத்திரை இல்லாத கையுறையை டோனி பயன்படுத்தினார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லின் கோரிக்கையையும் ஐசிசி நிராகரித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ’யுனிவர்சல் பாஸ், சிக்சர் மன்னன் என்று கூறப்படும் கெய்ல், தனது பேட்டில் யுனிவர்சல் பாஸ் என்ற லோகோவை பயன்படுத்த அனுமதி கேட்டார். ஆனால் ஐசிசி அவர் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. வீரர்கள் அணியும் ஜெர்ஸி, பயன்படுத்தும் பொருட்களில் அரசியல், மதம் மற்றும் இன உணர்வுகள் இருக்கக் கூடாது என்று விதி இருக்கிறது. அதை கெய்லிடம் கூறினோம். ஏற்றுக்கொண்டார்’’ என்று ஐசிசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறும்போது, ’’இதற்கு முன், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருப்பு பட்டை அணிந்து ஆடியதால் இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது கெயிலுக்கு அனுமதி அளித்தால், அவர் நாளைக்கே ’ஃபிரி பாலஸ்தீனம்’ என்ற கருப்பு பட்டை அணிய அனுமதி கேட்கலாம். ஐசிசி தொடர்களில் ’அன்பு’ என்ற வார்த்தையை கூட வீரர்கள் தங்கள் உடையிலோ, பேட்டிலோ பயன்படுத்தக் கூடாது. அதே நேரம், விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் இருதரப்பு தொடர்களில் பயன்படுத்திக் கொள்ள விதி இருக்கிறது. அதனால்தான், புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்துக்கு நிதி திரட்டுவதற்காக நடந்த தொடரில், ராணுவ தொப்பியை பயன்படுத அனுமதித்தோம்’’ என்றார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகெய்ல் ஐ.சி.சி. ICC Gayle\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14.07.2020\n10, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழக அரசு அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான���: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமுன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் நூறு பிராமணர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\n10, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே சுரங்க பாதைக்கும் அடிக்கல்: ரூ. 248 கோடியில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள் - அலுவலக கட்டிடங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nபிரான்சில் பனிப்பாறைக்கிடையில் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு\nகொரோனா பிரச்சினைக்குப் பின் உலகில் 97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி காலமானார்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ர���சர்வ் வங்கி அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: கட்சி தலைவர் பதவியும் பறிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி ...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபுதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nதிருவனந்தபுரம் : தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ...\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n1முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் நூறு பிராமணர்களுக்கு நிவாரண உதவ...\n210, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட...\n3செங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே சுரங்க பாதைக்கும் அடிக்கல்: ரூ. 248 கோடிய...\n4சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி இன்று ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1868", "date_download": "2020-07-14T15:37:18Z", "digest": "sha1:4Y5Z3ZKIE6N5JLHLUEVYBBMXBMO2FNZW", "length": 8601, "nlines": 155, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - மீனாக்ஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | புதிரா புரியுமா | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே\n- | அக்டோபர் 2004 |\nநீர்ப்பரப���பின் சலனங்கள் மிக்க திரையில்\nமுற்றுப் பெறாத ஓர் ஓவியமாய்\nஅவளது கண்ணீர் மிக்க கண்கள்.\nதனிமைக்குத் துணை சேர்த்துக் கொள்வது.\nஅது நிறைய பொன்னிற திரவமும்\nஒரு மாதம் கழித்துத் தான்\nஜெனி·பர் லோபஸ¤டன் உறங்கப் போவாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88:_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9A._%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2009&oldid=250246", "date_download": "2020-07-14T16:00:52Z", "digest": "sha1:OFRDD2RGXBNG5EK5EPE5E7YTZJLC5IN3", "length": 12159, "nlines": 109, "source_domain": "www.noolaham.org", "title": "தணிகை: கலாநிதி. ச. நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணிநயப்பு மலர் 2009 - நூலகம்", "raw_content": "\nதணிகை: கலாநிதி. ச. நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணிநயப்பு மலர் 2009\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:56, 1 நவம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதணிகை: கலாநிதி. ச. நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணிநயப்பு மலர் 2009\nபதிப்பகம் கலாநிதி ச. நா.\nதணிகை: கலாநிதி. ச. நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணிநயப்பு மலர் 2009 (46.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nதணிகை: கலாநிதி. ச. நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணிநயப்பு மலர் 2009 (எழுத்துணரியாக்கம்)\nநல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்\nசமரச நோக்குக் கொண்ட தகைமையாளன் - எஸ்.ஜெபநேசன்\nவாழ்த்துச் செய்தி - எம்.சச்சிதானந்தன்\nதுணைவேந்தர் வாழ்த்து - பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கன்\nபேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களது ஆசிச் செய்தி\nஆசிச் செய்தி - ஆறுமுகம்\nகசடறக் கற்ற கல்வியாளன் - கம்பவாரிதி இ.ஜெயராஜ்\nவாழ்த்துச் செய்தி - இ.இளங்கோவன்\nகல்விப் பணியே அணியாகக் களித்து வாழி - க.செல்லத்துரை\nவவுனியா தேசிக கல்வியியற் கல்லூரி பீடாதிபதியின் வாழ்த்துக்கள் - க. பேர்ணாட்\nநயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு - கோதை நகுலராஜா\nவாழ்க இம்மண் செழிக்க - மகேஷ்\nவாழ்த்துப்பா - பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன்\nசெயற்திறன் மிக்க கல்வியியலாளன் - இ.குகன்\nகலாநிதி ச.நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் வாழ்க்கைப் பாதையில் .....\nகுடும்பம் (தணிகை) ஓர் பல்கலைக்கழகம்\nகலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் பிரதம விருத்தினராக கலந்து கொண்ட நிகழ்வுகள்\nகலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள்\nமதிப்புக்குரிய எனது ஆசான் தணிகாசலம்பிள்ளை - எம்.ஏ. இளையத்துள்ளாஹ்\nகலாநிதி தணிகாசலம்பிள்ளை அவர்களின் மாணவி என்ற வகையில் அவரிடம் கற்ற காலங்களின் சில நினைவலைகள் - Mrs Haroofa Azhar\nவாழ்க்கைப் பாதையில் - ந.அரியரத்தினம்\nகற்றவர்கள் என்றும் வாழ்வர் - ந.அனந்தராஜ்\nமுத்திரை பதித்த கல்வி நிர்வாகி கல்வியியலாளன் - பொன் .தில்லைநாதன்\nதணிமேல் தணியாத தாகம் - அறிஞர் சாமி அப்பாத்துரை\nசகோதரன் சம்பந்தி - திருமதி பி.செல்வேந்திரன்\nமனிதாபிமானம் கொண்ட கல்வி நிர்வாகி கல்வியலாளன் - அ.பஞ்சலிங்கம்\nவானொலி வளவாளர் - ஆர்.கணப்திப்பிள்ளை\nமாறுதல் விரும்பா மேலதிகாரிகள் - சோ.பத்மநாதன்\nதமிழ்(மொழி) இலக்கியப் பேறு: ஓர் அறிமுகக் குறிப்பு - தகைசார் பேராசிரியர் கா.சிவத்தம்பி\nபொருளாதார அபிவிருத்தியும் அரசும் சந்தையமைப்பும்- இலங்கை அனுபவங்கள் காட்டும் நிலைப்பாடுகள் - தகைசார் பேராசிரியர் ந. பாலகிருஷ்ணன்\nகல்வி முகாமைத்துவ வினைப்பாடுகள் - சபா. ஜெயராசா\nகைத்தொழில் சமூகங்களின் கல்வி வளர்ச்சி - சோ. சந்திரசேகரன்\nமனிதவள முகாமையாளர் என்ற வகையில் பாடசாலை அதிபர் - க.சுவர்ணராஜா\nமலையகத்திற்கென்றொரு பல்கலைக்கழகம் சில சிந்தனைகள் - லெனின் மதிவானம்\nபிற்பட்ட சோழர் காலத் தமிழகத்தில் நிலமானியம் அதிகாரம் அரண்மனைகள் பேரரசு முகாமை சாசானச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு - பேராசிரியர் செல்லையா கிருஸ்ணராசா\nகவிதையென்னும் கலை - கவிஞர். சோ.பத்மநாதன்\nஈழத்து இடப்பெயர்வு இலக்கியம் சில அவதானிப்புக்கள் - கலாநிதி செ.யோகராசா\nவள்ளுவர் வாய்மொழி மாண்பு - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்\nஈழத்து நாடக அரங்க மரபில் நா.சுந்தரலிங்கம் - திரு. கந்தையா ஸ்ரீ கந்தவேள்\nநாகரும் நாகபூமியும் வட இலங்கை பற்றி உடுத்துறையில் கிடைத்த நாணயம் தரும் ஒரு புதிய தகவல் - பேராசிரியர் ப. புஷ்பரட்ணம்\nபாடசாலை மாணவிகளின் சீருடை - தமிழ்மணி அகளங்கன்\nஅரங்கக் கட்டடக்கலை பற்றிய அறிமுகம் - க.திலகநாதன்\nசுவாமி விபுலாநந்தரின் நாடக நோக்கு - க.ரகுநாதன்\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,872] பத்திரிகைகள் [47,767] ���ிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,301] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,128] பதிப்பாளர்கள் [3,380] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\nகலாநிதி ச. நா. தணிகாசலம்பிள்ளை அவர்களின் பணிநயப்புக் குழு\n2009 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 1 நவம்பர் 2017, 02:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/05/blog-post_5012.html", "date_download": "2020-07-14T16:14:47Z", "digest": "sha1:U34YOWSXS7BCPBUVRF5Z3DSO7E2NXLZT", "length": 7362, "nlines": 178, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: சுகாதாரமற்ற கடைகள்! சூறாவளி நடவடிக்கைகள்", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஇரவு உணவில் மீனைச் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.\nகாபி டீயிலும் கலோரிகள் உண்டு.\nகாலாவதியானவை மட்டுமே விற்பதென கங்கணம் கட்டிக்கொண்ட...\nமாரடைப்பைத் தடுக்கும் மங்குஸ்தான் பழச்சாறு.\nஅதிரடி ஆய்வுகள் தொடர்ந்தாலும் அசரவில்லை அநியாயங்...\nபடம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா\nஉணவு கலப்படம் குறித்த உரை.\nகவலை தீர கடலை போடுங்க\nவலியைப் போக்க வருகுது சாக்லேட்.\nமாரடைப்பிலிருந்து மனிதனைக் காக்கும் தக்காளி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=45469", "date_download": "2020-07-14T16:51:57Z", "digest": "sha1:3YRKB2CSN6OHOASOPS5Y3YV62NFXFTW7", "length": 4817, "nlines": 60, "source_domain": "puthithu.com", "title": "01 கோடி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அச்சக திணைக்கள அதிகாரி தெரிவிப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n01 கோடி 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதா���, அச்சக திணைக்கள அதிகாரி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தலுக்காக 01 கோடியே 70 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர் சீட்டுகள் இம்முறை அச்சிடப்பட்தாகவும் அரச அச்சக திணைக்களத்தின் தலைமை அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்க அச்சக பிரிவினால் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை இன்றுடன் நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டார்.\nவரலாற்றில் முதல் முறையாக அதிகளவான வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுவதால் வாக்குச்சீட்டு 26 அங்குலம் நீளமானதாக அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTAGS: கங்கானி கல்பனா லியனகேஜனாதிபதி தேர்தல்வாக்குச் சீட்டு\nPuthithu | உண்மையின் குரல்\nநான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு: அட்டாளைச்சேனையில் அதிசயம்\nமுஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது\nஓய்வுபெறவுள்ள கடற்படைத் தளபதி, அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டார்\nஈஸ்டர் தின தாக்குதல்தாரிக்கு சகாய விலையில் செம்பு வழங்கக் கோரியோரையும் விசாரிக்க வேண்டும்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/page-19/", "date_download": "2020-07-14T17:02:18Z", "digest": "sha1:5V6W5TTD5O3KXINRY6FKGIYCH43JWIWR", "length": 10831, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ்நாடு India News in Tamil: Tamil News Online, Today's தமிழ்நாடு News – News18 Tamil Page-19", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nஜூன் மாதம் உயிரிழந்தவர்கள் 14.5% பேருக்கு இணை நோய்கள் இல்லை\nசாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி கேட்டு கிரிக்கெட் வீரர் தவான் குரல்\n969 போலீஸ் எஸ்.ஐ தேர்வு - தமிழக காவல்துறை டி.ஜி.பி வெளியிட்ட அறிவிப்பு\nஓட்டுநருக்கு கொரோனா தொற்று - பாதி வழியில் வேறு காருக்கு மாறிய அமைச்சர்\nபொது முடக்கத்தால் வருமானமின்றி தவித்த ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை\nமதுரையில் கொரோனா சிகிச்சை அறையில் இறந்தவர்களின் உடல்கள்\nசாத்தான்குளம் தந்தை & மகன் உயிரிழப்பு : ராகுல் காந்தி கண்டனம்\nசென்னையில் நாய்களின் பசியாற்றும் முதியவர்...\nசேலம் அருகே உயிருக்குப் போராடும் 6 வயது ஆண் யானை\nடிஸ்சார்ஜ் & உயிரிழப்பு - உ��்கள் மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன\nகொரோனா - மாவட்டம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை\n'லாக்அப்’ மரணம் குறித்து கனிமொழி கூறியது போல தமிழகத்தின் நிலமை இல்லை\nசென்னை ஐஐடியில் கொரோனா தடுப்பு மையம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை\nதமிழகத்தில் இன்று புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\nசாத்தான்குளம் தந்தை & மகன் உயிரிழப்பு - வலுக்கும் பிரபலங்களின் குரல்\nமுழு ஊரடங்கால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது...\nஜெயராஜ் & பெனிக்ஸ் குடும்பத்தினருக்கு ₹ 25 லட்சம் நிவாரணம் - அதிமுக\n’லாக்அப்’ மரணத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடம் - கனிமொழி\nகாவலரின் ’அத்துமீறல்’ மீது நடவடிக்கை - திருப்பத்தூர் எஸ்.பி\nகோவையில் பிடிபட்ட அதிக நச்சுத்தன்மை கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பு\nமது போதையில் எஸ்.ஐ-யின் கன்னத்தில் அறைந்த காவலர் சஸ்பெண்ட்\nகுவியும் குடிமகன்கள்: விற்று தீர்ந்த மதுபானங்கள்\nஅதிக விலைக்கு மது விற்றதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை\nதிருநங்கையர் போர்வீரர்களாக செயல்படுகிறார்கள் - அமைச்சர் எஸ்.பி வேலுமணி\nகாவல்துறையினர் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்யப்போவதில்லை\nகர்நாடக சிறைகளில் இருந்து விடுதலை ஆக உள்ள 65 பேர்\nதாயே மகளை கொன்று புதைத்ததுவிட்டு காணாமல் போனதாக நாடகம்...\nரேடியோவை வெடிக்கச்செய்து தம்பியைக் கொன்ற அண்ணன்: சிக்கியது எப்படி\nஅண்ணா நகர், கோடம்பாக்கத்தில் 5000-ஐக் கடந்தது தொற்று எண்ணிக்கை..\nஒரே வாரத்தில் இருமடங்கான தக்காளி விலை: விவசாயிகள் மகிழ்ச்சி\nநிவாரணம் கோரி கஞ்சித்தொட்டி திறந்த நெசவாளர்கள்..\nநீட், ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா : இன்று முக்கிய முடிவு...\n10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பு\n3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமிராக்கள்: தமிழக அரசு நடவடிக்கை\nமனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவரை கல்லால் அடித்துக் கொலை\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு: திமுக ரூ.25 லட்சம் நிதியுதவி..\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nமாளவிகா மோகன் அதிரடி ரிப்ளை... உங்களுக்கு எக்ஸ் இருக்கிறாரா\nகொரோனா தொற்று மேலும் மோசமடையும்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nமுக்கிய விவகாரங்கள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை\nபுதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாத��ப்பு\nஎவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும்...\nஉங்கள் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எவை...\nகொரோனா இறப்பு விகிதம் - சென்னையை விட 6 மாவட்டங்களில் அதிகம்\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nதீவிர நடவடிக்கையால் மீளும் வைகை ஆறு - சிவகங்கை ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி\nபெங்களூருவில் காற்று மாசுபாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை - வல்லுனர்கள் வலியுறுத்தல்\nபெங்களூரில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்\nமுதன் முறையாக ஆன்லைன் முறையில் ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1669057", "date_download": "2020-07-14T17:47:47Z", "digest": "sha1:7UCO4KCV7TAIRDCRI3D7XTEEE2ECPXBA", "length": 6177, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நோயெதிர்ப்பியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நோயெதிர்ப்பியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:33, 30 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n1,210 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n17:24, 30 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n18:33, 30 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n[[எதிர்ப்பி]]களுக்கெதிராக எதிர்த்துச் செயல்படும் உடலின் செயல்வல்லமை ஒரு மனிதரின் வயது, எதிர்ப்பி வகை, தாய்வழிக் காரணிகள், உடலின் எப்பகுதியில் எதிர்ப்பியானது செல்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்பவற்றைப் பொறுத்து அமைகிறது{{cite book | author = Goldsby RA, Kindt TK, Osborne BA and Kuby J | title = Immunology | edition = 5th | publisher = W.H. Freeman | location = San Francisco | year = 2003 | pages = | isbn = 0-7167-4947-5 | oclc = | doi = | accessdate = }}. பிறந்து நான்கு வாரங்களாகாத குழந்தைகள் (பச்சைக் குழந்தைகள்) உடலியக்க நோயெதிர்ப்புக் குறைபாடு கொண்டவர்களாக உள்ளார்கள். ஏனெனில், இவர்களுடைய உள்ளார்ந்த மற்றும் மாறும் நோயெதிர்ப்புத் திறன்கள் பெருமளவு இயற்கையாக ஒடுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பு [[புரதம்|புரத]] எதிர்ப்பிகளுக்கெதிராக எதிர்ப்பினை உருவாக்குகிறது. ஆனால், கிளைக்கோப்புரதங்கள், பல்கூட்டுச் சர்க்கரை எதிர்ப்பிகளுக்கெதிராக இது திறமையாகச் செயற்படுவதில்லை.\nநோயெதிர்ப்பிய��ேதியியல் என்பது [[நோயெதிர்ப்புத் தொகுதி|நோயெதிர்ப்பு அமைப்பின்]] அடிப்படையான மூலக்கூற்று இயங்குமுறைகளைக் குறித்து பயிலும் [[வேதியியல்|வேதியியலின்]] ஒரு பிரிவாகும். இப்பிரிவு [[எதிர்ப்பான்|எதிர்ப்பான்களின்]] பண்புகள், [[எதிர்ப்பி|எதிர்ப்பிகள்]], எதிர்ப்பான்கள் - எதிர்ப்பிகளுக்கிடையேயான ஊடாடல்கள் குறித்து அறிந்து கொள்வதை முதன்மையாகக் கொண்டுள்ளது[http://goldbook.iupac.org/I02980.html Immunochemistry], Gold Book..\n== நோயெதிர்ப்பியச் சிகிச்சை ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-07-14T17:57:59Z", "digest": "sha1:SB5FKBNCDHGTW63LQD4NTJACCSVPG5W6", "length": 19304, "nlines": 111, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பனகல் அரசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பனகல் ராஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார்.\nதியாகராய நகர் பனகல் பூங்காவில் பனகல் அரசர் சிலை\nஉள்ளாட்சித் துறை அமைச்சர், சென்னை மாகாணம்\nடிசம்பர் 17, 1920 – டிசம்பர் 3, 1926\nஉறுப்பினர், பிரித்தானிய இந்திய நாடாளுமன்றம்\nராமராயநிங்கார் வேளமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில் 1866 ஆம் ஆண்டு பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் முடித்தார். 1899 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டமும் பெற்றார்.[1][2][3]\nராமராயநிங்கார் 1912 இல் இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் சமீன்தார்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்; 1915 வரை உறுப்பினராக நீடித்தார். 1914 ஆம் ஆண்டு நடேச முதலியார் தொடங்கிய சென்னை திராவிடர் சங்கத்தில் சேர்ந்தார். ஷாஹூ மகாராஜின் பிராமணரல்லாதோர் இயக்கத்திலும் இணைந்து செயல்பட்டார். 1917 இல் டாக்டர் டி. எம். நாயரும், தியாகராய செட்டியும் சேர்ந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியைத் தொடங்கிய போது அதில் சேர்ந்தார். 1919 இல் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவ���ரி பிரதிநிதித்துவம் கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வாதாட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் ராமராயநிங்கார் அங்கம் வகித்தார்.[1][4][5][6][7]\n1920 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்திற்கு நடை பெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த முதலாம் நீதிக்கட்சி அரசவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார்.[8][9]\nஏப்ரல் 11, 1921 இல், சுப்பராயுலு ரெட்டியார் உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் ராமராயநிங்கார் முதல்வராகப் பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் கல்வி மற்றும் சுங்கத் துறை அமைச்சராக ஏ. பி. பாட்ரோ, வளர்ச்சித் துறை அமைச்சராக கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதே ஆண்டு அரசு பணிகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைப் பிறப்பித்தார். தலித்துகள் “பறையர்” என்று குறிக்கப் படாமல் “ஆதி திராவிடர்” என்று குறிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார். ஆனால் அதே ஆண்டு பக்கிங்காம்-கர்நாடிக் ஆலையில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போது தலித்துகளின் மீது அவரது அரசு கடுமையாக நடந்து கொண்டது. இதனால் தலித்துகளின் தலைவர் மயிலை சின்னத்தம்பி ராஜா நீதிக்கட்சியை விட்டு வெளியேறினார்.[10][11][12][13][14]\n1923 ஆம் நடை பெற்ற இரண்டாம் சட்ட மன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ராமராயநிங்கார் மீண்டும் முதல்வரானார். ஆனால் கட்சியில் நிலவிய அதிருப்தி, கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியது. சி. ஆர். ரெட்டி, நடேச முதலியார், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு, சுப்பராயன் என பல தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டதால், நீதிக்கட்சி குறைவான இடங்களையே பிடிக்க முடிந்தது. சட்டமன்றம் கூடிய முதல் நாளே சி. ஆர். ரெட்டி தலைமையில் எதிர்க் கட்சிகள் ராமராயநிங்கருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் துணை கொண்டு அவர் அத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். அதே ஆண்டு பிரித்தானிய அரசு அவருக்கு “பனகல் அரசர்” என்ற பட்டத்தை வழங்கிப் சிறப்பித்தது.[1][15][16][17]\nபனகல் அரசர் தன் இரண்டாம் அமைச்சரவையில் தமிழர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்றெழுந்த கோரிக்கையை ஏற்று சிவஞானம் பிள்ளையை வளர்ச்சித் துறை அமைச்சராக்கினார். தெலுங்கர்களுக்கென ஆந்திர பல்கலைக்கழகமும், தமிழர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகமும் இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டன. 1925 ஆம் ஆண்டு இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார். சென்னை நகரினை விரிவு படுத்துவதற்காக, நகரின் கிழக்கில் இருந்த பெரிய குளத்தை வறளச் செய்து நிலமாக்கினார். சென்னை நகரின் தி. நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அவ்வாறு நீர் பரப்பிலிருந்து மீட்சி செய்யப் பட்டவையே. இவரது ஆட்சி காலத்தில் தான் நலிவுற்ற ஆலைகளுக்கு அரசு நிதி உதவி செய்யும் சட்டம் இயற்றப் பட்டது. 1926 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் சட்டமன்றத் தேர்தலில் பனகல் அரசரின் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. வெற்றி பெற்ற சுயாட்சி கட்சி ஆட்சி அமைக்க மறுத்து விட்டதால், ஆளுனர் கோஷன் இரண்டாம் பெரிய கட்சியின் தலைவர் பனகல் அரசரை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் சிறுபான்மை அரசு அமைக்க விருப்பமில்லாததால் பனகல் அரசர் மறுத்து விட்டார்; சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளின் அரசு அமைந்தபோது, எதிர்க் கட்சித் தலைவரானார்.[18][19][20][21][22][23]\nபனகல் அரசர், டிசம்பர் 16, 1928 இல் இறந்தார்.[1] அவரது நினைவாக தி. நகரின் மையப் பகுதியில் உள்ள பூங்கா “பனகல் பூங்கா” என்றும் சைதாப்பேட்டையிலுள்ள மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம் “பனகல் மாளிகை” என்றும் அழைக்கப்படுகின்றன.[20]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2019, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/arya/", "date_download": "2020-07-14T16:09:31Z", "digest": "sha1:X6PLOQW7MR5KPIXGFUC4YQFMTWVCQ6QN", "length": 16267, "nlines": 209, "source_domain": "www.patrikai.com", "title": "Arya | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில ���ிருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n’டக்கி டக்கி’ பாடலுக்கு பாம்பாக உடல் வளைத்து ஆடும் சாயிஷா..\nநடிகை சாயிஷா நடிகர் ஆர்யாவை காதலித்து மணந்தார். டெடி படத்தில் மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்கின்ற னர். கொரோனா ஊரடங்கால்…\nகாப்பான் திரைப்படத்தில் விவசாயிகள் பற்றி பேசிய சூர்யா: பாராட்டு தெரிவித்துள்ள காவிரி விவசாய சங்கம்\nகாப்பான் திரைப்படத்தில் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் குறித்து பேசியதற்காக நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தங்களது…\nவெளியானது ‘காப்பான்’ படத்தின் இரண்டாவது டிரைலர்….\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’ செப்டம்பர் 20ம்…\nபா.இரஞ்சித் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஆர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. பாக்ஸிங்கை மையப்படுத்தி தயார் செய்த இந்த படத்தில் நடிப்பதற்கு…\n‘காப்பான்’ தமிழ்நாடு வினியோக உரிமையை மதுரை அன்பு வாங்குகிறாரா…\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’ செப்டம்பர் 20ம்…\nசெப்டம்பர் 4ம் தேதி ‘காப்பான்’ ட்ரெய்லர் வெளியீடு என அறிவிப்பு…\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’ செப்டம்பர்…\n‘மகாமுனி’ படத்திற்கு தணிக்கை குழுவினர் “யு/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளது….\n2011-ம் ஆண்டு வெளியான ‘மெளனகுரு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமார் 8 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது…\nசூர்யாவை வில்லனாக மாற்றியுள்ள இயக்குனர் கே.வி.ஆனந்த் …\n‘24’ படத்தில் மூன்று வேடங்களில் வந்த சூர்யாவின் ஒரு கதாபாத்திரம் வில்லனாக இருந்தது , அதை தொடர்ந்து தற்போது காப்பான்…\nஇயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்….\nஉடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார். அவருக்கு வயது 63. இயக்குநர் பா.ரஞ்சித்தின்…\nகாப்பான்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு ‘பந்தோபஸ்த்’ எனத் தலைப்பு…\n‘க��ப்பான்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு ‘பந்தோபஸ்த்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்க…\n‘காப்பான்’ படத்தின் தெலுங்கு தலைப்பு நடிகை விஜய நிர்மலா மறைவால் தள்ளி வைப்பு…\nஇன்று (ஜூன் 27) வெளியிடப்படுவதாக இருந்த ‘காப்பான்’ படத்தின் தெலுங்கு தலைப்பு, நடிகை விஜய நிர்மலா மறைவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது….\nஹனிமூனை கொண்டாட அசர்பைஜான் சென்றிருக்கும் ஆர்யா-சயீஷா ஜோடி…\nஆர்யாவும் சயீஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் அவர்களை பிரபலபடுத்தியுள்ளது. இந்நிலையில் ஆர்யா –…\n14/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா…\nஇன்று 1,078 பேர்: சென்னையில் மொத்த பாதிப்பு 80ஆயிரத்தை நெருங்கியது…\nசென்னை: மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர்…\nஇன்று 4,526: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக…\nதமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nகோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும்… ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் மனு…\nசென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம்…\nஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுபாடுகள்…. மத்தியஅரசு அறிவிப்பு\nடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரைய���லக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/158201-this-election-result-is-a-lesson-minister-ktrajendra-balaji-opinion", "date_download": "2020-07-14T15:56:15Z", "digest": "sha1:XCXSUXIFK57H6JDONVJJ44JUTAWJ3AR4", "length": 11537, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "``மக்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது!” - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி | This election result is a lesson: minister k.t.rajendra balaji opinion", "raw_content": "\n``மக்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது” - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி\n``மக்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது” - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி\n``மக்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது” - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி\n``இந்தத் தேர்தல் முடிவுகளால் எங்களுக்கு பின்னடைவு எதுவும் இல்லை. வெற்றியை நோக்கிச் செல்வதற்கான பாடங்களை எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது” என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.\nசாத்தூர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வி.சீனிவாசனை விட 456 வாக்குகள் அதிகம் பெற்று அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் வெற்றி பெற்றார். அவருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வெற்றிச் சான்றிதழ் வழங்கினார்.\nபின்னர் தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம், ``எடப்பாடி ஆட்சி தொடருவதற்கு தேவையான இடங்களை மக்கள் இந்த இடைத்தேர்தலில் அளித்துள்ளனர். இதனால் எங்களிடம் போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இன்னும் 2 ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் எங்கள் ஆட்சி தொடரும். இந்தத் தேர்தல் எங்களுக்கு பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. வருங்காலத்தில் வெற்றியை நோக்கிச் செல்வதற்காக மக்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம் இது. இந்தத் தேர்தலில் தான் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளும் வெடி வெடித்துள்ளன. அ.ம.மு.க மட்டும்தான் வெடி வெடிக்கவில்லை.\nதினகரனுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். எங்கள் கட்சி உடைந்தது என தி.மு.க தொடர்ந்து பரப்பிய பொய் வதந்தி நடுநிலை வாக்காளர்களை திசை திருப்பியுள்ளது. தி.மு.க - காங்கிரஸ் மத்தியில் வெற்றி பெறுமோ என நினைத்து சிலர் வாக்களித்ததால்தான் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தி.மு.க - காங்கிரஸ் வெற்றி நிலையானது அல்ல. அ.தி.மு.க எதிர்ப்பு ஓட்டுகளும் அல்ல. இராஜீவ்���ாந்தி மேல் உள்ள அனுதாபத்தாலும், எங்கள் மீதான பொய் பிரசாரத்தாலும்தான் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதே தவிர ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும் என்றோ, ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்றோ யாரும் விரும்பி வாக்களிக்கவில்லை.\nதமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு எதிராக ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சியினர் அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர். தி.மு.க கூட்டணிக்கு விழுந்த வாக்குகள் வீண். கடந்த தேர்தலில் நாங்கள் 37 எம்.பி-க்கள் வைத்திருந்தோம். ஆனால் எங்களால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. தற்போது தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பிக்களால் ஒன்றும் நடக்காது. தமிழ்நாட்டின் ஆட்சிக்கும், இந்திய ஆட்சிக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.\nதி.மு.க கூட்டணி கட்சியினர் பிரதமர் நரேந்திரமோடியை அதிகமாக விமர்சனம் செய்துள்ளனர். எனவே, தி.மு.க கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் யாரும் மோடியைச் சந்தித்து பேச மாட்டார்கள். தமிழக முதல்வரை பார்த்தும் எதுவும் பேச மாட்டார்கள். நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என மக்கள் எங்களுக்கு அறிவுரை வழங்கியதாகவே இந்தத் தேர்தல் முடிவை எடுத்துக் கொள்கிறோம். எங்களுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-14T15:25:15Z", "digest": "sha1:TAP22PBUJ3MPISCP5OZJ6HJKT4ZFKDER", "length": 17603, "nlines": 215, "source_domain": "moonramkonam.com", "title": "ஜோதிடம் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுரு பெயர்ச்சி பரிகாரம் – தோல்வி நீக்கி வெற்றி பெற பரிகாரம்\nகுரு பெயர்ச்சி பரிகாரம் – தோல்வி நீக்கி வெற்றி பெற பரிகாரம்\nTagged with: guru peyarchi palangal, guru peyarchi parigaram, guru peyarchi parigarangal, குரு பெயர்ச்சி, குரு பெயர்ச்சி பரிகாரம், குரு பெயர்ச்சி பலன், ஜாதக பரிகாரங்கள், ஜாதக பரிகாரம், ஜாதகம், ஜோதிடம், பரிகாரம்\nகுரு பெயர்ச்சி பரிகாரம் – தோல்வி [மேலும் படிக்க]\nமூன்றாம்கோணம் சந்திப்பு – ஒரு தொகுப்பு\nமூன்றாம்கோணம் சந்திப்பு – ஒரு தொகுப்பு\nTagged with: bloggers meet, moonramkonam, moonramkonam meeting, அபி, கடவுள், கனவு, கை, சென்னை, ஜோதிடம், டயட், பதிவர் சந்திப்பு, பத்திரிக்கை, பாலா, மீட்டிங், மூன்றாம்கோணம், விழா\nசென்ற ஞாயிறு 6/11/2011 அன்று க்ரோம்��ெட்டில் [மேலும் படிக்க]\nஜோதிடம் ஜாதகம் ருதுவான திதிகளும் பரிகாரங்களும்\nஜோதிடம் ஜாதகம் ருதுவான திதிகளும் பரிகாரங்களும்\nTagged with: palangal, parikarangal, ruthu jathagam, அபி, அபிஷேகம், அமாவாசை, கை, ஜாதகம், ஜோதிடம், ஜோதிடம் ஜாதகம், தோஷம், பரிகாரம், பலன், பால், பூஜை, பூப்பெய்தல், பெண், பெண் ஜாதகம், பெண்கள் பூப்பெய்தும் நேரம், மஞ்சள் நீராட்டு விழா, ருது ஜாதக பலன், ருது ஜாதக பலன்களும் பரிகாரங்களும், ருது ஜாதகம், வயசுக்கு வந்த பெண், வயசுக்கு வரும் பெண், வயதுக்கு வரும் நேரம், விழா\nருதுவான திதிகளும் பரிகாரங்களும்: ஜோதிட [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா சிங்கப்பூரில் கிளி ஜோதிடம்\nஉலக ஒளி உலா சிங்கப்பூரில் கிளி ஜோதிடம்\nTagged with: அழகு, இலங்கை, கேது, கை, சென்னை, ஜோதிடம், பலன், பிரிஸ்பேன், பெண், மீன்\nசிங்கப்பூரில் கிளி ஜோதிடம் ஆஸ்திரேலியப் பயணத்தை [மேலும் படிக்க]\nமச்ச பலன் : உள்ளங்கையில் கரும்புள்ளி இருந்தால் என்ன பலன்\nமச்ச பலன் : உள்ளங்கையில் கரும்புள்ளி இருந்தால் என்ன பலன்\nTagged with: astrological effects, black mark in the palm, kai rehai, kai rekai, parikaram, prediction, Tamil palmistry, உள்ளங்கை மச்சம், கரும்புள்ளி, கரும்புள்ளி பலன், கை, கை ரேகை பலன், கைரேகை, கைரேகை பலன், ஜோதிடம், தேவி, நாடி, பரிகாரம், பலன், பெண், மச்ச சாஸ்திரம், மச்ச பலன், மச்சம், மச்சம் பலன், மிதுன ராசி, ராகு, ராசி, ரேகை, வேலை\nஉள்ளங்கை கரும் புள்ளிகளும் பரிகாரங்களும்:- வாழ்க்கையில் [மேலும் படிக்க]\nஜோதிடம் பிரம்மஹத்தி தோஷமும் நிவாரணமும்\nஜோதிடம் பிரம்மஹத்தி தோஷமும் நிவாரணமும்\nTagged with: Brahmahathi dosham, Bramma hathi dosham parkaram, dosham, Jathaga Dosham|, Jothida Dosham, Parkaram for brahmahathi dosham, அமாவாசை, அம்பாள், அர்ச்சனை, கணபதி, கனவு, கன்னி, குரு, குரு பகவான், கை, சனி பகவான், சிவன், ஜாதக தோஷம், ஜோதிட தோஷம், ஜோதிட பரிகாரம், ஜோதிடம், டிவி, தேவி, பரிகாரம், பலன், பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம், பிரம்மஹத்தி தோஷம் விலக, பெண், வேலை\nபிரம்மஹத்தி தோஷம் விலக என்ன செய்யவேண்டும்\nராஜாஜி வாழ்க்கையில் ஏற்றம் தந்த வாஸ்து மூலை\nராஜாஜி வாழ்க்கையில் ஏற்றம் தந்த வாஸ்து மூலை\nTagged with: vasthu, vasthu moolai, அரசியல், கை, ஜோதிடம், நட்சத்திரம், பெண், ராஜாஜி + வாஸ்து, வாஸ்து, வாஸ்து மூலை\nவாஸ்து: இன்றைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும், [மேலும் படிக்க]\nராஜாஜி வாழ்க்கையில் ஏற்றம் தந்த வாஸ்து மூலை\nராஜாஜி வாழ்க்கையில் ஏற்றம் தந்த வாஸ்து மூலை\nTagged with: vasthu, vasthu moolai, அரசியல், கை, ஜோதிடம், நட்சத்��ிரம், பெண், ராஜாஜி + வாஸ்து, வாஸ்து, வாஸ்து மூலை\nவாஸ்து: இன்றைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும், [மேலும் படிக்க]\nஜோதிடம் – சொத்து வாங்க தொழில் தொடங்க நல்ல நாள்\nஜோதிடம் – சொத்து வாங்க தொழில் தொடங்க நல்ல நாள்\nTagged with: astrology doubts, astrology question answers, jothidam, nalla nal, nalla neram, அபி, அமாவாசை, கடகம், கார்த்தி, கும்பம், கை, சொத்து வாங்க நல்ல நாள், ஜோதிட கேள்வி பதில், ஜோதிட கேள்வி பதில், ஜோதிட வினா விடை, ஜோதிடம், டிவி, தமிழ் ஜோதிடம், நல்ல நாள், நல்ல நேரம், பலன், பலன்கள், பால், பெண், மகரம், மாத பலன், மீனம், ரிஷபம்\nஜோதிடம் : எந்த நாளில் என்ன [மேலும் படிக்க]\nஎந்த நட்சத்திரம் எந்த ராசி \nஎந்த நட்சத்திரம் எந்த ராசி \nTagged with: jathagam + natchathiram, jathagam nakshatra, natchathira josiyam, tamil jadagam, tamil jathagam, tamil josiyam, இஷ்ட தெய்வம், கடகம், கன்னி, கார்த்தி, கிரகம், கும்பம், குரு, கேது, கை, சிம்மம், சிவன், ஜாதகம், ஜாதகம் நட்சத்திரம், ஜாதகம் நட்சத்திரம், ஜோதிடம், ட்சத்திரம், தனுசு, துலாம், தேவி, நடசத்திரம் தெய்வம், நட்சத்திரம், நட்சத்திரம் ராசி, மகரம், மிதுனம், மீனம், மேஷம், ராகு, ராசி, ராசி பலன், ரிஷபம், விருச்சிகம், விஷ்ணு\nஎந்த நட்சத்திரம் எந்த ராசி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/spiritual/articles/sivalayaottam.html", "date_download": "2020-07-14T17:08:59Z", "digest": "sha1:C6FZTZYCUVX3EBBEUDFKJ5RG7TMLNFGP", "length": 29776, "nlines": 226, "source_domain": "www.agalvilakku.com", "title": "சிவாலய ஓட்டம் - ஆன்மிக தகவல்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசைவ-வைணவ ஒற்று மையை வலியுறுத்தும் வகையில் குமரியில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு சிவாலய ஓட்டம் ஆகும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.\nசிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர்.\nசிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா கோபாலா’ எனச் சொல்லி ஓடுவர்.\nபக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.\nகுமரி மாவட்டம் தமிழகத் துடன் இணையும் முன்பு அன்றைய திருவிதாங்கூர், கொச்சியுடன் (இன்றைய கேரளா) இணைந்திருந்தது. அப்போது, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்கள் இருந்தன. இதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய இரண்டையும் நாஞ்சில் நாடு என்றும், கல்குளம், விளவங்கோடு ஆகிய இரண் டையும் ‘வேணாடு’ என்றும் அழைத்து வந்தனர். வேணாட் டின் தலைநகரமாக தற்போது பத்மநாபபுரம் என்று அழைக் கப்படும் கல்குளம் விளங்கியது.\n1. திருமலை மகாதேவர் கோவில்\n2. திக்குறிச்சி மகாதேவர் கோவில்\n3. திற்பரப்பு மகாதேவர் கோவில்\n4. திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்\n5. பொன் மனை தீம்பில���ன்குடி மகாதேவர் கோவில்\n6. திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில்\n7. கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில்\n8. மேலாங்கோடு சிவன் கோவில்\n9. திருவிடைக்கோடு சடையப்பமகாதேவர் கோவில்\n10. திருவிதாங்கோடு மகாதேவர் கோவில்\n11. திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில்\n12. திருநட்டாலம் சங்கர நாராய ணர் கோவில்\nஉள்பட 12 சிவாலயங்கள் உள்ளன.\nஇந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள், ‘கோபாலா..... கோவிந்தா....’ என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை, திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்குச் செல்வர்.\nபின்னர் அங்கிருந்து அருமனை, களியல் வழியாக 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலுக்கு சென்று, அங்கிருந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கி.மீ தொலைவில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவில் செல்வார்கள்.\nபின்னர், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன்கோவில், பத்மநாபபுரம் என்று அழைக்கப்படும் கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் செல்வார்கள். 12 சிவாலயங்களில் இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.\nஅங்கிருந்து, மேலாங்கோடு சிவன்கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக, திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், அங்கிருந்து கோழிப்போர்விளை, பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று இறுதியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டம் நிறைவு செய்யப்படுகிறது. இதில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.\nஇந்த 12 சிவாலயங்களில் 11 சிவாலயங்களில் பக்தர்களுக்கு திருநீரு வழங்கப்படும். 12–வது சிவாலயமான திருநட்டாலத்தில் மட்டும் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்படுகிறது. திருநட்டாலம் கோயிலில் சுவாமி சிவன்- விஷ்ணு என சங்கரநாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.\nசிவாலய ஓட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கு சரியான காரணம் தெரிய வில்லை. இருப்பினும் 2 வித மான கருத்துகள் கூறப்படுகின் றன. அவற்றில் 3 தத்துவங்களை நிலைப்படுத்தும் பீமன் கதை தான் ஏராளமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.\nபாண்டவர்களின் முதல்வரான தர்மபுத்திரனுக்கு ராஜ குரு யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷ மிருகத்தின் (வியாக்ரபாத மகரிசி) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. பீமனின் அகந்தையை அடக் கவும், வியாக்ரபாத மகரிசிக்கு, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என பாடம் புகட்டவும் நினைத்து மகாவிஷ்ணு, பீமனிடம் பால் கொண்டு வர கட்டளையிட்டார்.\nஅத்துடன் 12 உத்திராட் சங்களை பீமனின் கையில் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால், இதில் ஒன்றை கீழே போட்டுவிடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் தயக்கத்துடன் உத்திராட்சங்களை வாங்கிவிட்டு புறப்பட்டான். பீமன் அடர்ந்த காட்டை அடையும் போது அங்கு புருஷ மிருகம் கடும் தவத்தில் இருந்தது.\nஅப்போது, பீமன், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பியபடி பால்பெற முயற்சி செய்தான். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்டவு டன் புருஷ மிருகத்துக்கு சிவலிங்கம், விஷ்ணுவாக தெரிய, தவம் கலைந்து விடுகிறது.\nசிவபூஜையில் புகுந்த பீமனை புருஷ மிருகம் கோபத் துடன் துரத்திச் சென்று பிடித்துக் கொண்டது. உடனே பீமன் ஒரு உத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். உடனே அந்த இடத்தில் ஓரு சிவலிங்கம் உருவாகியது. புருஷ மிருகம் ஆழ்ந்த சிவநெறி செல்வர் என்பதால் லிங்க பூஜையை தொடங்கி விடுகிறது.\nசிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பி பால் பெற முயன்ற போது புருஷ மிருகம் மீண்டும் துரத்தி சென்று பற்றிக்கொள்ள, அடுத்த உத்திராட்சத்தை அங்கு போட்டுவிட்டு ஓடிவிட்டார்.\nஇவ்வாறு 12 உத்திராட் சங்களும் 12 சைவ தலங்களை உருவாக்கி விடுகிறது. 12-வது உத்திராட்சம் போடும் போது பீமனின் ஒருகால் வியாக்ரபாத மகரிசிக்கு சொந்தமான இடத்திலும், மறுகால் வெளியிலும் இருந்தது. உடனே, பீமன் அதனுடன் வாதம் செய்தான்.\nஇந்த வழக்கில் நீதி தேவனான தரும புத்திரன், தனது தம்பி என்றும் பாராமல் புருஷ மிருகத்துக்கு சாதகமாக நீதி வழங்கினார். பீமனுடைய உடலில் பாதி, புருஷமிருகத்துக்கு சொந்தம் என அறிவிக்கிறார். இறுதியில் யாகம் நிறை வேற ப���ருஷமிருகம் பால் வழங்குகிறது. பீமனுடைய கர்வம் ஒடுக்கப்பட்டது. புருஷ மிருகத்தின் மீது இருந்த அவதூறுகளும் களையப்படுகிறது. இவ்வாறு பீமன் ஓடியதை நிறைவு கூறும் வகையில் இன்றும் பக்தர்கள் கோவில் களுக்கு ஓடிச்சென்று வழிபடுகிறார்கள்.\nமற்றொரு கதை : சூண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந் தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் (முதல் சிவாலயம்) கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன், ‘நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விட வேண்டும்’ என்ற வரத்தைக் கேட் டான்.\nசிவனும் அந்த வரத்தைக் கொடுத்தார். உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா என்பதை அறிய சிவனின் தலையை தொடமுயன்றான். உடனே, சிவன் அங்கிருந்து, ‘கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்தவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார்.\nஇறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொடச் செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ் வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇவ்வாறு, சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில் தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது.\nசிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அருமனை, களியல், திற்பரப்பு, குலசேகரம், பொன் மனை உள்ளிட்ட பகுதிகளில் கிழங்கு, கஞ்சி, கடலை போன்ற உணவுகளும், சுக்குநீர் உள் ளிட்ட நீர் உணவுகளும் வழங்கப்படுகிறது.\nஇந்த சிவாலய ஓட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வது மிகச் சிறப்பானதாகும். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சிவாலய ஓட்டத்திற்கு தமிழக அரசு மகா சிவராத்திரி அன்று உள்ளூர் விடுமுறையும் அறிவித்துள்ளது.\nஆன்மிகம் | ஆன்மிக தகவல்கள்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் க��டைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nஇக பர இந்து மத சிந்தனை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerbalakumaran.com/2017/11/", "date_download": "2020-07-14T17:04:27Z", "digest": "sha1:V5OLBMILBHCYXBDV7SNPXK7AES2C3QRT", "length": 5831, "nlines": 136, "source_domain": "www.writerbalakumaran.com", "title": "November 2017 – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\nஅந்த வாசற்படியை தாண்டினால் கருவறை. கருவறையில் இரண்டு எட்டு எடுத்து வைத்தால் வெங்கடாசலபதி. திருப்பதி வெங்கடாசலபதி. மாலன் என்ற மாயன். பரதகண்டத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவன். தென்னிந்தியாவின் இணையில்லாத மன்னன். சகலரும் விரும்பும் கடவுள். ஏகாந்தம் தவழும் முகம். ஆனால்...\nஎனக்குச் செடி கொடிகள் மிகவும் பிடிக்கும். தாவரங்களோடு பேச முடியும் என்று நான் நம்புகிறேன். “என்ன பூக்க மாட்டேங்கற. நிறைய பூ வேணும் தெரியுதா” என்று நந்தியாவட்டையோடு பேசலாம். நாலு நாளில் கை கொள்ளாத பூ கிடைக்கும். பசிக்குதா பசிக்குதா...\nஅனந்தகோடி நமஸ்காரங்கள். இந்த வலைப்பின்னலுக்கு வந்தவர் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம். வருக வருக வருக. இணைய இயக்கம் பற்றி ஏதும் அறியாதவன் நான். கற்றுக்கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் என் உதவியாளர் பாக்கியலகூஷ்மியும���, ராஜு கந்தசாமி என்கிற கோவை நண்பரும்,...\nஅந்தகரணம் – பாகம் 4\nஅந்தகரணம் – பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://counterfeitlicense.net/ta/faq/", "date_download": "2020-07-14T17:28:19Z", "digest": "sha1:COV5DXYVACA2KA2UUXQIY4OIMEKDB7B7", "length": 22624, "nlines": 105, "source_domain": "counterfeitlicense.net", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - கள்ள ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் வாங்கவும்", "raw_content": "\nபாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், கள்ள பணம், குடியிருப்பு மற்றும் சர்வதேச குடியுரிமை குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பின்வருமாறு. வெவ்வேறு நாடுகள் மற்றும் ஆவணங்களின்படி தேவைகள் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்க. பொதுவான கேள்விகளுக்கு மட்டுமே கீழே பதிலளிக்கப்படுகிறது. உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், தெளிவுபடுத்தல் தேவை, தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். நாங்கள் இதில் தொழில் வல்லுனர்களாக இருக்கிறோம், இப்போது 100% வெற்றியுடன் இதைச் செய்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் அளிக்கும் சான்றுகளைத் தவிர, ஆவணங்களின் சில மாதிரிகள் மற்றும் மாதிரி வீடியோவைக் காண எங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லலாம். உலகளாவிய வாடிக்கையாளர்களிடமிருந்து தினமும் குறைந்தபட்சம் 2-7 ஆர்டர்களை நாங்கள் பெறுகிறோம், அவர்கள் ஆவணங்களைப் பெற்றவுடன் எங்கள் சேவைகளை மற்றவர்களுக்கு எப்போதும் பரிந்துரைக்கிறார்கள். எனவே எங்கள் நியாயத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநான் ஒரு உண்மையான ஆவணத்தை ஆர்டர் செய்தால், நீங்கள் எனக்கு ஒரு உண்மையான ஆவணத்தை அனுப்புவீர்கள், ஒரு போலி அல்ல என்பதை நான் எப்படி அறிவேன்\nஉங்கள் ஆவணத்தை உங்களுக்கு அஞ்சல் செய்யும் போது, ​​உங்கள் ஆவணத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க நீங்கள் பயன்படுத்தும் சரிபார்ப்பு வட்டு, டெலிபாயிண்ட் குறியீடு மற்றும் தரவுத்தள இணைப்பு ஆகியவற்றை நாங்கள் பார்சல் செய்வோம். சரிபார்ப்பு வட்டுடன், உங்கள் முழு பதிவு செய்யப்பட்ட தகவலையும் தரவுத்தள அமைப்பில் காண முடியும். கணினியில் உங்கள் தகவலைப் பார்ப்பது என்பது உங்கள் ஆவணம் உண்மையான ஆவணம் என்பதனால் நீங்கள் ஆவணத்தை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.\nஎன்னிடம் உண்மையான பாஸ்போர்ட் உள்ளது, ஆனால் வேறு தகவலுடன் உங்களிடமிருந்து போலி பாஸ்போர்ட் வேண்டும்.\nஉண்மையான அல்லது போ���ியாக இருந்தாலும், நாங்கள் உங்களுக்காக தயாரிக்க விரும்பும் எந்த ஆவணமும், உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையானது, நீங்கள் எங்களுக்குத் தர முடிவு செய்த தகவல் மட்டுமே. இது உங்கள் உண்மையான தகவலாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் ஆவணத்தை தயாரிக்க நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவோம். எனவே நீங்கள் எங்களுக்கு வழங்கிய எந்த தகவலும் உங்கள் ஆவணத்தில் நீங்கள் காணும் அதே தகவல்.\nநான் அதைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு எனது ஆவணம் உண்மையானது என்பதை வேறு என்ன வழிமுறைகளால் சரிபார்க்க முடியும்\nஅவர்களுடன் சரிபார்க்க நீங்கள் கூறப்படும் நாட்டின் தூதரகத்திற்கு அல்லது கூறப்படும் ஆவணத்தின் அதிகாரிகளுக்கு செல்லலாம். எடுத்துக்காட்டாக, நாங்கள் உங்களுக்கு ஒரு அமெரிக்க பாஸ்போர்ட்டை தயாரித்திருந்தால், பாஸ்போர்ட்டை சரிபார்க்க நீங்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் அல்லது உங்கள் நாட்டில் உள்ள தூதரகம் அல்லது தூதரகத்திற்கு பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்லலாம். நாங்கள் உங்களுக்கு கலிபோர்னியா ஓட்டுநர் உரிமத்தை வழங்கினால், சரிபார்க்க ஓட்டுநர் உரிமத்தை கலிபோர்னியா டி.எம்.வி.க்கு எடுத்துச் செல்ல வேண்டும். இது உங்கள் உரிமை, நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை.\nஎனது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, எனது முந்தைய தகவல்களை அழித்து, அதே தகவலுடன் புதிய ஒன்றை உருவாக்க முடியுமா\nநாங்கள் உங்களுக்கு ஒரு புதியதை உருவாக்க வேண்டும் பாஸ்போர்ட், உங்கள் முந்தைய பாஸ்போர்ட் எண்ணைப் பயன்படுத்தி கணினியில் உங்கள் முந்தைய தகவலைக் கண்டுபிடித்து முந்தைய எல்லா தகவல்களையும் அழித்து, புதிய பாஸ்போர்ட்டுக்கு உங்கள் புதிய தகவல்களைப் பதிவுசெய்வோம். எனவே காவல்துறையுடனான மற்ற பாஸ்போர்ட்டுக்கு எந்தப் பயனும் இருக்காது, அது அவர்களுடன் ஒரு போலி ஆவணமாக இருக்கும், ஏனெனில் பாஸ்போர்ட்டுடன், அவர்கள் உங்களை ஒருபோதும் கண்டுபிடிக்க மாட்டார்கள் அல்லது கணினியில் உங்கள் எந்த தகவலையும் கண்டுபிடிக்க மாட்டார்கள்.\nநீங்கள் எனக்கு ஒரு உண்மையான ஆவணத்தைத் தயாரித்து அது காலாவதியாகிவிட்டால், நான் உங்களை மீண்டும் கண்டுபிடிக்கவில்லை என்றால் நான் அதை எவ்வாறு புதுப்பிப்பேன்\nநாங்கள் உங்களுக்கு ஒரு உண்மையான ஆவணத்தை தயாரித்தவுடன், உங்கள் த���வல்கள் அனைத்தும் கூறப்படும் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. எனவே உங்கள் ஆவணம் காலாவதியாகும்போது, ​​உங்கள் ஆவணத்தை புதுப்பிக்க உங்கள் நாட்டின் அதிகாரிகளிடம் செல்ல உங்களுக்கு எல்லா உரிமைகளும் உள்ளன, எல்லாமே எந்த பிரச்சனையும் இல்லாமல் செய்யப்படும். அவர்கள் கணினியைச் சரிபார்த்து, உங்கள் தகவல்கள் செல்லுபடியாகும் வகையில் பதிவுசெய்யப்பட்டிருப்பதைக் கண்டால், அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்கள் ஆவணத்தை புதுப்பிப்பார்கள்.\nஎனது ஆவணத்தைப் பெற்ற பிறகு அதை முழுமையாக செலுத்த முடியுமா\nபாதுகாப்பு மற்றும் உற்பத்தி காரணங்களுக்காக, நாங்கள் 100% கட்டணத்தை முன்பணமாக ஏற்றுக்கொள்கிறோம். ஆவணங்கள் மற்றும் நீங்கள் செலுத்தும் தொகையைப் பொறுத்து 70% முன்பணத்தை மட்டுமே நாங்கள் ஏற்க முடியும், குறைந்தபட்ச தொகை $ 1000 ஆகும், நாங்கள் 70% வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்கிறோம். உங்கள் ஆவணத்தின் படத்தை நாங்கள் உங்களுக்கு அனுப்பும்போது மீதமுள்ள பணத்தை நீங்கள் முடிப்பீர்கள், எனவே நீங்கள் எங்களுக்கு வழங்கும் முகவரிக்கு உங்கள் ஆவணத்தை வழங்க முடியும். கட்டண விதிமுறைகளைப் பற்றி மேலும் படிக்கலாம்.\nஅதிகாரிகளிடமிருந்து வரும் ஆவணங்களுக்குப் பதிலாக உங்கள் உண்மையான ஆவணங்களை நான் பயன்படுத்தலாமா\nஆம், எங்கள் உண்மையான ஆவணங்கள் அதிகாரிகளிடமிருந்து வரும் ஆவணங்களைப் போலவே இருக்கும். அதிகாரிகள் பயன்படுத்தும் பொருட்களின் அதே தரத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் வாடிக்கையாளரின் அனைத்து தகவல்களையும் தரவுத்தள அமைப்பில் பதிவுசெய்கிறோம், அரசாங்கம் ஆவணத்தை அங்கீகரிக்கும். எனவே எங்கள் உண்மையான ஆவணங்கள் அனைத்தும் உண்மையானவை மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் போன்றவை, எனவே நீங்கள் உண்மையான ஆவணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.\nஇந்த சேவை எவ்வாறு செயல்படுகிறது\nஎங்களுடன் ஒரு ஆர்டரை வைப்பதன் மூலம் நீங்கள் தொடங்குகிறீர்கள். ஒரு ஆர்டரை வைக்க, தயவுசெய்து தொடர்பு படிவம் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது நாங்கள் உங்களுக்காக தயாரிக்க விரும்பும் ஆவணம் குறித்து info@counterfeitlicense.net வழியாக நேரடியாக மின்னஞ்சல் அனுப்பவும். உங்கள் மின்னஞ்சலை நாங்கள் பெற்றவுடன், நீங்கள் ஆர்டர் செய்யும் ஆவணத்தின் முழு தகவல்களையும் குணங்களையும் நாங்கள் உங்களுக்கு பதிலளிப்போம், நீங்கள் விரும்பும் தரத்தை (உண்மையான அல்லது போலி) எங்களுக்கு உறுதிப்படுத்தியவுடன், அதன் தரம் குறித்து கூறப்படும் ஆவணத்தின் விலையை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம் மற்றும் ஆவணத்தை உருவாக்கும் விதிமுறைகள். விலை மற்றும் விதிமுறைகளை நீங்கள் உறுதிசெய்தவுடன், நாங்கள் உங்கள் ஆவணத்தின் உற்பத்தி செயல்முறையைத் தொடருவோம், உங்கள் ஆவணத்தின் தயாரிப்பு முடிந்ததும், உங்கள் ஆவணத்தை வழங்குவோம்.\nஜெர்மன் டிரைவர்கள் உரிமத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்\nஆஸ்திரேலிய ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்\nயுகே டிரைவர்கள் உரிமத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்\nவங்கி பரிமாற்றத்திற்கு 100% பாதுகாப்பான மற்றும் வேகமான வங்கியை வாங்கவும்\nமதிப்பிடப்பட்டது 3.00 5 வெளியே\nவங்கி பரிமாற்றத்திற்கு 100% பாதுகாப்பான மற்றும் வேகமான வங்கியை வாங்கவும்\nமதிப்பிடப்பட்டது 3.00 5 வெளியே\nஜெர்மன் டிரைவர்கள் உரிமத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்\nஆஸ்திரேலிய ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்\nகள்ள உரிமம் ஆன்லைன் தளத்திற்கு வருக. ஆன்லைனில் மற்றும் டார்க்வெப்ஸில் ஒரு முன்னணி கள்ள ஆவண ஆவண நிறுவனமாக நாங்கள் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். தொடர்பு இன்று உங்கள் கள்ள உரிமத்தை வாங்க. (counterfeitlicense1@gmail.com) வாட்ஸ்அப்: (+44 7930 213004)\nபோலி அடையாள அட்டை ஆன்லைனில் வாங்கவும்\nஉண்மையான சான்றிதழ்களை ஆன்லைனில் வாங்கவும்\nஉச்ச கள்ள பண பில்களை ஆன்லைனில் வாங்கவும்\nஜெர்மன் டிரைவர்கள் உரிமத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்\nஆஸ்திரேலிய ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்\nயுகே டிரைவர்கள் உரிமத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்\nகள்ள ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் வாங்கவும்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\n× இங்கே கிளிக் செய்க எங்களுக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்புங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-07-14T17:10:28Z", "digest": "sha1:AWMNZETEGUREIGK6NIHUNWIUVMFSXIP3", "length": 6450, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "சட்டசபையில் விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தேமு���ிகவின் வீச்சிக்கு காரணம் – அதிமுக எம்.எல்.ஏ – Chennaionline", "raw_content": "\nகங்குலியை விட டோனி தான் சிறந்த கேப்டன் – கவுதம் கம்பிர்\nசட்டசபையில் விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தேமுதிகவின் வீச்சிக்கு காரணம் – அதிமுக எம்.எல்.ஏ\nபாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் தே.மு.திக. பேச்சு வார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்து குரல் எழுப்பியவர் விஜயகாந்த் என்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாததால் அக்கட்சியை சேர்ந்த 37 எம்.பி.க்கள் இருந்தும் நல்ல திட்டங்கள் கிடைக்காமல் போய் விட்டது எனவும் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n37 எம்.பி.க்களால் பலனில்லை என்று பிரேமலதா சொல்வது அந்தம்மாவோட சொந்த கருத்து. தே.மு.தி.க. கட்சியை தமிழ்நாடே பார்க்கின்றது. இங்கொன்றும் அங்கொன்றும் என தே.மு.தி.க. இரு பக்கமும் பேசுகின்றது.\nதே.மு.தி.க. இரு கட்சிகளுடனும் பேசுவது மிகப்பெரிய தவறு. நாகரீகம் தெரியாமல் சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்த் நாக்கை துருத்தியதே தே.மு.தி.க. வீழ்ச்சிக்கு காரணம். அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்தால் அதன் மூலம் அ.தி.மு.க.விற்கு ஒரு 500,1000 ஓட்டு கிடைக்கும். அது எங்களுக்கு நல்லது தானே. 500 வாக்குகள் வைத்திருக்கும் ம.தி.மு.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்கும் போது நாங்கள் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்தால் என்ன தப்பு ஜெயலலிதா ஆட்சி சூப்பர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ சூப்பரோ சூப்பர்.\n← தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஆட்சியை தக்க வைப்பதற்காகவே பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி\nஇன்று 15 வது சுனாமி தினம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு\nஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே பிரச்சனை ஏன் வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-9.14057/page-2", "date_download": "2020-07-14T16:11:44Z", "digest": "sha1:RIYJEGI2SZ4QXQFWVNPH2YX7F42L5CFP", "length": 7945, "nlines": 358, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "சர்க்கரை நிலவே... 9 | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\nபாட்டி வந்ததும் சிந்து புள்ளைக்கு பேச்சை பாரு . அழகான சொந்தம், அன்பான அரவணைப்பு . அழகு டியர்\nகியூட் பாட்டி.. இவ்வளவு நல்ல மாமன் மகனை விட்டுட்டு சிந்து எப்படி தான் அந்த பாஸ்கரனை விரும்புனாளோ\nஆஹா எல்லாரும் ஊருக்கு போயாச்சா.. இனி வரும் நாட்களாவது தயாவும், மிதுனாவும் சண்டையை எல்லாம் மூட்டை கட்டி சந்தோஷமா இருப்பாங்களா\nவைரமே சிந்து கழுத்துல தொங்க காத்திருக்கும் போது ஒரு கண்ணாடி கல்லை அவ தலையில தொங்க விட்ட விதியை (ஸ்ரீயோட சதியை) என்ன சொல்ல\nஎன்றும் என் துணை நீயேதான்\nஎன்றும் என் துணை நீயேதான்\nஎன்றும் என் துணை நீயேதான்\nஎன்றும் என் துணை நீயேதான்\nஎன்றும் என் துணை நீயேதான்\nஎன்றும் என் துணை நீயேதான்\nசர்க்கரை நிலவு என் வானில்😍😍\nவாழ்க்கையின் வண்ணப்பக்கங்கள் - 8\nசரியா யோசி - 15\nசர்க்கரை நிலவே... 21 Final\nபெண்ணியம் பேசாதடி - 14\nLatest Episode அந்த மாலை பொழுதில் - 32\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை 10\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://mounampesugiradhu.wordpress.com/2008/10/", "date_download": "2020-07-14T16:30:28Z", "digest": "sha1:5TXZOPOOAE3EF3JOA6JOC3S6H6DFEVY4", "length": 8866, "nlines": 196, "source_domain": "mounampesugiradhu.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2008 | மௌனம் பேசுகிறது", "raw_content": "\n2008, ஒக்ரோபர் மாதம் 29ம் தேதி எழுதியது\nமௌனம் - குழப்பம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2008, ஒக்ரோபர் மாதம் 19ம் தேதி எழுதியது\nமௌனம் - சோகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2008, ஒக்ரோபர் மாதம் 16ம் தேதி எழுதியது\nமௌனம் - சிரிப்பு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2008, ஒக்ரோபர் மாதம் 16ம் தேதி எழுதியது\nமௌனம் - சிந்தனை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2008, ஒக்ரோபர் மாதம் 16ம் தேதி எழுதியது\nமௌனம் - கனவுகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2008, ஒக்ரோபர் மாதம் 10ம் தேதி எழுதியது\nமௌனம் - குழப்பம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2008, ஒக்ரோபர் மாதம் 9ம் தேதி எழுதியது\nமகனை கண்டு வியந்தாள் தாய்\nஅன்றொரு நாள் பிஞ்சு விரல்கள்\nசெய்த கட்டிடம் கண்ணில் கோபுரங்களாய்\nமௌனம் - நினைவுகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2008, ஒக்ரோபர் மாதம் 9ம் தேதி எழுதியது\nமௌனம் - கனவுகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2008, ஒக்ரோபர் மாதம் 9ம் தேதி எழுதியது\nமௌனம் - சிந்தனை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2008, ஒக்ரோபர் மாதம் 6ம் தேதி எழுதியது\nமௌனம் - ஆச்சர்ய��் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nAbout Me (நான்… நீங்கள்… நாம்…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-07-14T17:59:30Z", "digest": "sha1:QKFDRHZQBR27LTVKQMIMJL37Z6TOY7IX", "length": 10902, "nlines": 96, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோசாம்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகௌசாம்பி அல்லது கோசாம்பி (Kausambi or Kosambi ) பரத கண்டத்தின் பண்டைய நகரங்களில் ஒன்றாகும். இந்நகரம் வேத கால கோசல நாட்டின் தலைநகராக இருந்தது. கௌசாம்பி நகரம், புத்தர் தர்மத்தை உபதேசித்த இடங்களில் ஒன்றாகும்.\nகிமு முதலாம் நூற்றாண்டின் கௌசாம்பி தொல்லியல் களத்தின் செப்பு நாணயம், பிரித்தானிய அருங்காட்சியகம்\nகௌசாம்பி நகரத்தில் இருந்த அசோகரின் அலகாபாத் தூண்\nஅக்பருக்கு முன்னர் பிரயாகை என அழைக்கப்பட்ட இன்றைய அலகாபாத் நகரத்திலிருந்து தென்மேற்கில் 56 கிலோ மீட்டர் தொலைவில் யமுனை ஆற்றாங்கரையில் உள்ளது. இந்நகரத்தில் அசோகர் நிறுவிய மணற்கல்லால் ஆன அசோகரின் ஸ்தூபி ஒன்றை ஜஹாங்கீர் பெயர்த்தெடுத்து அலகாபாத் கோட்டையில் நிறுவினான்.\nவேதகாலம் முதல் மௌரியப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசு காலத்தில் கௌசாம்பி நகரம் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கியது.[1][2] பிற்கால வேத காலத்தின் போது இந்நகரம் சிறப்பு குறைந்த சிறு நகராக விளங்கியது.\nவத்ச நாட்டின் தலைநகராக இருந்தது கௌசாம்பி நகரம். புஷ்யமித்திர சுங்கன் பேரரசில், சுங்கப் பேரரசிற்கு கப்பம் செலுத்தும் நாடாக இருந்தது கௌசாம்பியின் வத்ச நாடு. சுங்கப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பதினாறு மகாஜனபதங்களில் ஒன்றான கௌசாம்பியை தலைநகராகக் கொண்ட வத்சநாடு விளங்கியது.\nகௌதம புத்தர் காலத்தின் போது இந்தியாவின் நான்கு திசைகள் கூடுமிடத்தில் அமைந்த கௌசாம்பி நகரம், இந்தியாவின் பெரும் வணிக மையமாக விளங்கியது.\nகௌசாம்பி நகரத்தில் 1949 மற்றும் 1951-1952 ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.[3] கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு சோதனையில், கி மு 390 முதல் கி பி 600 முடிய உள்ள இடைப்பட்ட காலத்தில் கௌசாம்பி நகரம் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. [4]\nகௌசாம்பி நகரம் கோட்டைச் சுவர்களால் சூழப்பட்ட ஒழுங்கற்ற நீள்வட்ட அமைப்பு கொண்டதாக இருந்திருக்கிறது. இந்நகரம் 6.5 கி. மீ பரப்பளவு கொண்டிருந்தது.\nமௌரியப் பேரரசர் அசோகரின் தூண்களில் ஒன்றான அலகாபாத் தூண் கௌசாம்பில் இருந்தது. இத்தூணை மொகலாய பேரரசன் ஜஹாங்கீரால் அலகாபாத் கோட்டையில் நிறுவப்பட்டது. [5][6]\nகோசாம்பி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் படங்கள்:\nகாளை மாடுகளை பூட்டிய ஏரைக் கொண்டு உழுவோட்டும் பெண்னின் செப்புச் சிற்பம் (கிமு 2000-1750)\nகோசாம்பியில் உள்ள அசோகரின் தூண்கள்\nதாமரைப்பூ வேலைப்பாடுகள் கொண்ட அலகாபாத் தூண்\nகனிஷ்கர் காலத்திய போதிசத்துவரின் சிதைந்த சிற்பம்\nகிமு முதலாம் நூற்றாண்டின் கௌசாம்பி தொல்லியல் களத்தின் செப்பு நாணயம்\nஇருபுறமும் யாணைகளுடன் கூடிய இலக்குமியின் சிற்பம்\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அலகாபாத் கோட்டத்தில் கௌசாம்பி மாவட்டம் என்ற பெயரில் உள்ளது.\nகௌசாம்பி குறித்தான உ பி மாநில இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2020, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/cranial", "date_download": "2020-07-14T17:42:13Z", "digest": "sha1:X3NCOS6R3ZQEGCUXVTHK3EBEHHWVRXVW", "length": 4864, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "cranial - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். புற பொது நரம்புகள்; மண்டை; மண்டையிய; மண்டையோட்டுக்குரிய\\\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 19:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kasturi-latest-sizzling-photo/", "date_download": "2020-07-14T15:40:16Z", "digest": "sha1:IW4I5MC7P3TWRKDYNF7WHTLR62VKMEU6", "length": 7304, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தொடை முழுவதும் வெளிச்சம் போட்டுக் காண்பித்து பேட்டி கொடுத்த கஸ்தூரி.! இதெல்லாம் தேவையா.! - Tamil Behind Talkies தொடை முழுவதும் வெளிச்சம் போட்டுக் காண்பித்து பேட்டி கொடுத்த கஸ்தூரி.! இதெல்லாம் தேவையா.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய தொடை முழுவதும் வெளிச்சம் போட்டுக் காண்பித்து பேட்டி கொடுத்த கஸ்தூரி.\nதொடை முழுவதும் வெளிச்சம் போட்டுக் காண்பித்து பேட்டி கொடுத்த கஸ்தூரி.\nதமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் காலகட்டத்தில் இருந்த அனைத்து ஹீரோக்களுடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது 44 வயது ஆன போதிலும் கவர்ச்சியாக சுற்றி வருகிறார்.\nசமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையாக விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். சமீபத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை கூட வம்பிழுத்து வந்தார்.\nசமீபத்தில் ஓவியா வெளியான ’90Ml ‘ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் கூட நடிகை கஸ்தூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், அப்போது அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.\nஇந்த நிலையில் இந்த படம் மிகவும் தரமான படமென்று சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் கஸ்ரிதூரி. அந்த பேட்டியில் மிகவும் குட்டையான ஆடையில் தான் இருந்தார். இந்த பேட்டியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகி கஸ்தூரியை வறுத்தெடுத்து வருகின்றனர்.\nPrevious articleபாகுபலி 3யில் நடிக்க ஆசைப்படுகிறேன். வெளிப்படையாக விருப்பத்தை தெரிவித்த அவெஞ்சர்ஸ் நடிகர்.\nNext articleதெருக்குழாயில் தண்ணீர் குடித்த பிரபல ஸ்டார் நடிகர்.\nஇளமையாக இருக்கும் தல அஜித்தின் வீடியோ இணையத்தில் வைரல்.\nஎல்லை மீறி போறீங்க மேம் – பூனம் பாஜ்வாவின் இன்ஸ்டா புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்.\nஅல்லு அர்ஜுன் படத்துல நடிக்க முடியாதுனு நேர்ல போய் சொல்லிட்டு வந்தேன் – காரணத்தை சொன்ன விஜய் சேதுபதி.\nவிஐபி பட நடிகை சுரபியா இப்படி ஒரு போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். படம் கிடைச்சா...\n15 ஆண்டுகள் கழித்து எம் குமரன் படத்தின் நடிகையா சந்தித்த ஜெயம் ரவி. வைரலாகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/petta-movie-malavika-mohanan/", "date_download": "2020-07-14T15:33:36Z", "digest": "sha1:D322667PRTXNAPVFY5YGS4SWVQEEMRJ7", "length": 7393, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Petta Movie Actress Malavika Mohanan Petta Movie Actress Malavika Mohanan", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய பொது நிகழ்ச்சிக்கு படு ட்ரெண்டான ஆடையில் சென்ற பேட்ட பட நடிகை.\nபொது நிகழ்ச்சிக்கு படு ட்ரெண்டான ஆடையில் சென்ற பேட்ட பட நடிகை.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைபெற்றது .இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.\nஇந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.\nகன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா.\nஆனால், சமூக வலைதளத்தில் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது. இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் நிரம்பி வழிகிறது. அந்த வகையில் சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றிற்கு படு கவர்ச்சியான ஆடையில் சென்றுள்ளார்.\nPrevious articleமிக மோசமான தமிழ் நடிகர்கள் பட்டியலில் விஜய்யின் பெயர். முதல் இடத்தில் யார் தெரியுமா.\nNext articleஉங்கள் கணவர் என்ன பண்றார். ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரியின் இரட்டை அர்த்த பதில பாருங்க.\nஇளமையாக இருக்கும் தல அஜித்தின் வீடியோ இணையத்தில் வைரல்.\nஎல்லை மீறி போறீங்க மேம் – பூனம் பாஜ்வாவின் இன்ஸ்டா புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்.\nஅல்லு அர்ஜுன் படத்துல நடிக்க முடியாதுனு நேர்ல போய் சொல்லிட்டு வந்தேன் – காரணத்தை சொன்ன விஜய் சேதுபதி.\nகொரோனா பரவாமல் இருக்க பார்த்திபனின் புதிய யோசனை. இவரால மட்டும் தான் இப்படி யோசிக்க...\nஆஸ்கார் லிஸ்டில் வந்த என்னுடைய படம் உங்கள் லிஸ்டில் கூட இல்லை. வைரலாகும் பார்த்திபனின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/15584-iaf-pilot-wing-commander-abhinandan-likely-get-vir-chakra-award.html", "date_download": "2020-07-14T16:37:06Z", "digest": "sha1:VN7LFSMB3JX5MXSIT3ONLMRV32TOKIXL", "length": 17157, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது மத்திய அரசு விரைவில் அறிவிப்பு | IAF pilot wing commander Abhinandan is likely to get vir chakra award - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nவிமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது மத்திய அரசு விரைவில் அறிவிப்பு\nபாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக பறந்து, அத்துமீறிய அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மற்ற விமானப்படை விமானிகளுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது.\nகாஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம் மீது பிப்.,27-ல் இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறின. அப்படி இந்திய எல்லைக்குள் அத்துமீற முயன்ற பாகிஸ்தானின் எப்-16 விமானம் ஒன்றை துரத்தி சென்று சுட்டு வீழ்த்தினார் விங் கமாண்டர் அபிநந்தன்.\nதான் சென்ற மிக் 21 ரக விமானம் விழுந்து நொறுங்குவதற்கு சில விநாடிகளுக்கு முன், பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினார் அபிநந்தன். அதி நவீன ரகமான எப்-16 விமானத்தை, மிக்-21 ரக விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய சில நொடிகளில் அபிநந்தன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது. விமானத்திலிருந்து குதித்து பாகிஸ்தான் எல்லைக்குள் உயிர் தப்பிய அபிநந்தனை சிறை பிடித்தது பாகிஸ்தான். அபிநந்தனை விடுவிக்க இந்தியா கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக 60 மணி நேரத்தில் அவரை திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்.\nபாகிஸ்தானில் இருந்து ��ிடுவிக்கப்பட்ட பிறகு, அபிநந்தனிடம் நடத்தப்பட்ட பல கட்ட சோதனைகளுக்கு பிறகே, அவர் மீண்டும் விமானப்படையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அபிநந்தனின் துணிச்சலைப் பாராட்டி, அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. இந்திய ராணுவத்தில் பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா ஆகிய விருதுகளுக்கு பிறகு போர்க்கால துணிச்சலான செயல்பாடுகளுக்காக 3-வது உயரிய விருது வீர் சக்ரா விருதாகும்.\nஇதே போல் பாலகோட்டில் தாக்குதல் நடத்திய விமானப் படையின் வீரர்களுக்கும் வாயுசேனா பதக்கம் வழங்கப்பட உள்ளது. சுற்றியுள்ள எந்த பகுதிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தீவிரவாதிகளின் முகாம் மீது துல்லியமாக குண்டுகளை வீசி தாக்குதலை வெற்றிகரமாக முடித்ததற்காக அவர்களும் கவுரவிக்கப்படுகின்றனர். இந்த விருதுகள் வழங்குவது பற்றிய மத்திய அரசின் அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு முன்பே வெளியாகும் என கூறப்படுகிறது.\nகாஷ்மீரில் முழு அமைதி; அஜித்தோவல் நேரில் ஆய்வு\nவிவோ எஸ்1 - ரியல்மீ எக்ஸ்: எதை வாங்கலாம்\nமணிகண்டன் நீக்கம் எதிரொலி; அதிமுகவில் அடுத்தது என்ன\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸி��ன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nசச்சின் பைலட் பதவி பறிப்பு.. காங்கிரஸ் அதிரடி..\nராஜஸ்தான் காங். ஆட்சியை கவிழ்ப்பதில் பாஜக திணறல்.. ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் தஞ்சம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சமாக உயர்வு.. பலி 23,727 ஆனது..\nஅகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு.. சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு\nதூக்கில் தொங்கிய பாஜக எம்.எல்.ஏ.. அடித்து கொலையா\nகட்சி தாவும் சச்சின்பைலட்.. ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது..\nதமிழகத்தில் முழு ஊரடங்கு.. அனைத்து கடைகளும் மூடல்.. வெறிச்சோடிய சாலைகள்..\nCorona In Tamilnadu: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 86 ஆயிரம் பேர் மீட்பு..\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா\nசிங்கப்பூர் தேர்தலில் வெற்றி.. பிரதமர் லீ செய்னுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/saving-of-limited-liability-partnerships/", "date_download": "2020-07-14T15:57:10Z", "digest": "sha1:NLXLENBP33XYPMAMDKSBS5QWLHUH6UDV", "length": 30306, "nlines": 330, "source_domain": "vakilsearch.com", "title": "வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை : சேமிப்பு", "raw_content": "\nவரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மையின் சேமிப்பு\nபெரும்பாலும் தொடக்க நிறுவனங்களின் சூழியலமைப்புகள் முதன்மை நிறுவனங்களை(தனியார் வரையறுக்கப்பட்ட)கொண்டிருக்கும்.அத்தகைய வணிகங்கள் பெரும்பாலும் நிதி இல்லாமல் இருக்க முடியாது என்பதால் இதுபோன்ற வணிகங்களுக்கு அத்தகைய நிதி கிடைத்திருக்கும். ஆனால் எல்லா வணிகங்களுக்கும் நிதி தேவையில்லை. உண்மையில் , தொடக்க நிறுவனங்களின் ஒரு பகுதியினர் வி.சி.(துணிகர மூலதனம்)க்களிடமிருந்து நிதியுதவி பெறுகிறார்கள். இங்கே, மற்ற வணிக வகையான எல்.எல்.பி அதாவது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nதொடக்க நிறுவன உலகில் நாம் விவாதிக்கும் பெரும்பாலான வணிகங்கள் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகும். இந்த வணிகங்கள் அனைத்தும் நிதியுதவியைப் பெற்றுள்ளன, அவ்வாறு நிதி பெறவில்லை என்றால் அநேகமாக அவை இருந்திருக்காது. ஆனால் அதை எதிர்கொள்ள வேண்டும்,அதாவது அனைத்து வணிகங்களுக்கும் நிதி வேண்டுவதில்லை, எனவே நிதி தேவைப்படும் அல்லது பெற வேண்டும் எனில் வி.சி(துணிகர மூலதனம்)க் களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தொடக்க நிறுவனங்களில் வெறும் 1% தான் நிதி பெறுகின்றன. எனவே மற்ற வணிக வகைகள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த உங்களுக்கு உதவும் எனில் பிற வணிக வகைகளை ஏன் பார்க்கக்கூடாது. இதில் நாம் எல்.எல்.பி அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை தொடங்குவதற்கான வழக்கை ஆராயலாம்.\nஉங்களுக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்பை வழங்கும் வணிக வகைகளில், எல்.எல்.பி மலிவானது. ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் அதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் உடனடியாக 5000 ரூபாயை சேமிக்கலாம். மேலும், இதை தொடங்குவதற்கு குறைவான நாட்களே ஆகும். நீங்��ள் நிதி திரட்ட விரும்பவில்லை என்றால், அது உங்கள் வாய்ப்பை எந்த வகையிலும் குறைக்காது.\nஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்துடன், நீங்கள் குறைந்தபட்ச மாற்று வரி (எம்ஏடி) செலுத்த வேண்டும், ஈவுத்தொகை விநியோக வரி (டி.டி.டி) மற்றும் சொத்து வரி ஆனது லாபத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு 1% ஆகும். எனவே எல்.எல்.பி உடன் மூன்று வரிகளிலும் சேமிப்புகள் உள்ளன. இப்போது, நீங்கள் நிதி தேவையில்லாத விளம்பர நிறுவனம் என்று சொல்லலாம். ஆகையால் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தைத் தொடங்குவதற்குப் பதிலாக, ஒரு எல்.எல்.பியை இணைத்து இந்த வரிகளைச் சேமிக்கலாம்.\nஒரு எல்.எல்.பி ( Limited Liability Partnership) ஆனது தணிக்கையாளரை கொண்டிருக்க வேண்டுமெனில்,அதன் விற்றுமுதல் 40 இலட்சத்திற்கு மேலாகவோ அல்லது மூலதன பங்களிப்பானது 25 இலட்சத்திற்கு மேலாகவோ இருத்தல் வேண்டும். ஆனால் மற்றொருபுறம் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமானது ஒருங்கிணைப்புச் சான்றிதழை பெற்ற 30 நாட்களுக்குள் ஒரு தணிக்கையாளரை கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும்.மேலும் அவ்வாறு நியமிக்கும் தணிக்கையாளரின் ஊதியமானது மலிவாக இருக்காது.அதாவது அனுபவமற்ற ஒருவருக்கு கூட 15000 முதல் 20000 ரூபாய் வரை கொடுக்க வேண்டும்.ஆனால் நீங்கள் ஒரு எல்.எல்.பி. நிறுவனமாக இருந்தால் இந்த பணத்தை வணிகத்திற்காக பயன் படுத்திக்கொள்ளலாம்.\nஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமானது அது இணைக்கப்பட்ட தேதியிலிருந்தே மிகப் பெரிய அளவிலான இணக்கங்களை சந்திக்கத் தொடங்குகின்றன.முதல் வருடத்திலேயே ஒரு சிறிய செயலாளர் நிறுவனமாக இருந்தாலும் 15000 ரூபாய் வரை நீங்கள் செலவு செய்ய வேண்டும். நிச்சயமாக சிறந்தவை எப்பொழுதும் விலை உயர்ந்தவையாகத் தான் இருக்கும். ஆனால் மற்றொருபுறம்,எல்.எல்.பி.யில் இணக்கத் தொகையானது 2500 ரூபாய் மட்டுமே ஆகும். இன்னும் பல உள்ளன: இந்த முயற்சியை நிர்வகிக்க நீங்கள் நேரத்தையும் முதலீடு செய்ய வேண்டும். இந்த பணமும் முயற்சியும் உங்கள் வணிகத்தை உருவாக்க முடியும்.\nஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அதன் கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யும்பொழுது நிறுவன பதிவாளரிடம் (ஆர்ஒசி ) தெரிவிக்க வேண்டும். எப்போதாவது, இந்த மாற்றங்களை ஒரு சிஎஸ் செய்வதற்கு குழுக்களை திரட்டி கூட்டம் ஒன்றை நடத்தவேண்டும் மேலும் ப���ிவங்களை நிரப்புதல் செய்ய வேண்டும்.இத்தகைய பல முயற்சிகள் இவற்றில் தேவைப்படுகின்றன. ஆனால் எல்.எல்.பி.யில் அத்தகைய முயற்சி எதுவும் தேவையில்லை.நிறுவன பதிவாளரிடம் அறிவுப்பு செய்தால் மட்டும் போதுமானது.\nமொத்தத்தில், எல்.எல்.பி அமைப்பு இணைய அபிவிருத்தி கடைகள் முதல் எண்முறை சந்தைப்படுத்துதல் முகவர்கள் வரை பலவகையான வணிகங்களை மிகவும் திறமையாக இயக்க உதவுகிறது. நீங்கள் வணிகத்தை தொடங்குவதற்கு இதை கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇப்போது, எல்.எல்.பி அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை அமைப்பதால் உங்கள் மதிப்புமிக்க நேரத்தையும் பணத்தையும் சேமிக்கலாம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அடிப்படையில், எல்.எல்.பிக்களை தொடங்க குறைத்த செலவு மட்டுமே ஆகும்.மேலும் வரிச் சலுகைகள் மற்றும் கட்டாய இணக்கச் செலவுகள் போன்றவை பெரிய அளவில் இல்லை என்பதால் தொடக்க நிறுவனங்களுக்கு செலவை சேமிக்க விரும்பத்தக்கவையாக எல்.எல்.பி.இருக்கும். எனவே, சேமித்த பணத்தையும் முயற்சியையும் பயன்படுத்தி உங்கள் வணிகத்தை திறமையாக உருவாக்க முடியும்.\nவரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மையின் சேமிப்பு\nபெரும்பாலும் தொடக்க நிறுவனங்களின் சூழியலமைப்புகள் முதன்மை நிறுவனங்களை(தனியார் வரையறுக்கப்பட்ட)கொண்டிருக்கும்.அத்தகைய வணிகங்கள் பெரும்பாலும் நிதி இல்லாமல் இருக்க முடியாது என்பதால் இதுபோன்ற வணிகங்களுக்கு அத்தகைய நிதி கிடைத்திருக்கும். ஆனால் எல்லா வணிகங்களுக்கும் நிதி தேவையில்லை. உண்மையில் , தொடக்க நிறுவனங்களின் ஒரு பகுதியினர் வி.சி.(துணிகர மூலதனம்)க்களிடமிருந்து நிதியுதவி பெறுகிறார்கள். இங்கே, மற்ற வணிக வகையான எல்.எல்.பி அதாவது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nதொடக்க நிறுவன உலகில் நாம் விவாதிக்கும் பெரும்பாலான வணிகங்கள் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகும். இந்த வணிகங்கள் அனைத்தும் நிதியுதவியைப் பெற்றுள்ளன, அவ்வாறு நிதி பெறவில்லை என்றால் அநேகமாக அவை இருந்திருக்காது. ஆனால் அதை எதிர்கொள்ள வேண்டும்,அதாவது அனைத்து வணிகங்களுக்கும் நிதி வேண்டுவதில்லை, எனவே நிதி தேவைப்படும் அல்லது பெற வேண்டும் எனில் வி.சி(துணிகர மூலதனம்)க் களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ��னால் தொடக்க நிறுவனங்களில் வெறும் 1% தான் நிதி பெறுகின்றன. எனவே மற்ற வணிக வகைகள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த உங்களுக்கு உதவும் எனில் பிற வணிக வகைகளை ஏன் பார்க்கக்கூடாது. இதில் நாம் எல்.எல்.பி அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை தொடங்குவதற்கான வழக்கை ஆராயலாம்.\nஉங்களுக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்பை வழங்கும் வணிக வகைகளில், எல்.எல்.பி மலிவானது. ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தில் அதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் உடனடியாக 5000 ரூபாயை சேமிக்கலாம். மேலும், இதை தொடங்குவதற்கு குறைவான நாட்களே ஆகும். நீங்கள் நிதி திரட்ட விரும்பவில்லை என்றால், அது உங்கள் வாய்ப்பை எந்த வகையிலும் குறைக்காது.\nஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்துடன், நீங்கள் குறைந்தபட்ச மாற்று வரி (எம்ஏடி) செலுத்த வேண்டும், ஈவுத்தொகை விநியோக வரி (டி.டி.டி) மற்றும் சொத்து வரி ஆனது லாபத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு 1% ஆகும். எனவே எல்.எல்.பி உடன் மூன்று வரிகளிலும் சேமிப்புகள் உள்ளன. இப்போது, நீங்கள் நிதி தேவையில்லாத விளம்பர நிறுவனம் என்று சொல்லலாம். ஆகையால் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தைத் தொடங்குவதற்குப் பதிலாக, ஒரு எல்.எல்.பியை இணைத்து இந்த வரிகளைச் சேமிக்கலாம்.\nஒரு எல்.எல்.பி ( Limited Liability Partnership) ஆனது தணிக்கையாளரை கொண்டிருக்க வேண்டுமெனில்,அதன் விற்றுமுதல் 40 இலட்சத்திற்கு மேலாகவோ அல்லது மூலதன பங்களிப்பானது 25 இலட்சத்திற்கு மேலாகவோ இருத்தல் வேண்டும். ஆனால் மற்றொருபுறம் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமானது ஒருங்கிணைப்புச் சான்றிதழை பெற்ற 30 நாட்களுக்குள் ஒரு தணிக்கையாளரை கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும்.மேலும் அவ்வாறு நியமிக்கும் தணிக்கையாளரின் ஊதியமானது மலிவாக இருக்காது.அதாவது அனுபவமற்ற ஒருவருக்கு கூட 15000 முதல் 20000 ரூபாய் வரை கொடுக்க வேண்டும்.ஆனால் நீங்கள் ஒரு எல்.எல்.பி. நிறுவனமாக இருந்தால் இந்த பணத்தை வணிகத்திற்காக பயன் படுத்திக்கொள்ளலாம்.\nஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமானது அது இணைக்கப்பட்ட தேதியிலிருந்தே மிகப் பெரிய அளவிலான இணக்கங்களை சந்திக்கத் தொடங்குகின்றன.முதல் வருடத்திலேயே ஒரு சிறிய செயலாளர் நிறுவனமாக இருந்தாலும் 15000 ரூபாய் வரை நீங்கள் செலவு செய்ய வேண்டும். நிச்சயமாக சிறந்��வை எப்பொழுதும் விலை உயர்ந்தவையாகத் தான் இருக்கும். ஆனால் மற்றொருபுறம்,எல்.எல்.பி.யில் இணக்கத் தொகையானது 2500 ரூபாய் மட்டுமே ஆகும். இன்னும் பல உள்ளன: இந்த முயற்சியை நிர்வகிக்க நீங்கள் நேரத்தையும் முதலீடு செய்ய வேண்டும். இந்த பணமும் முயற்சியும் உங்கள் வணிகத்தை உருவாக்க முடியும்.\nஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அதன் கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யும்பொழுது நிறுவன பதிவாளரிடம் (ஆர்ஒசி ) தெரிவிக்க வேண்டும். எப்போதாவது, இந்த மாற்றங்களை ஒரு சிஎஸ் செய்வதற்கு குழுக்களை திரட்டி கூட்டம் ஒன்றை நடத்தவேண்டும் மேலும் படிவங்களை நிரப்புதல் செய்ய வேண்டும்.இத்தகைய பல முயற்சிகள் இவற்றில் தேவைப்படுகின்றன. ஆனால் எல்.எல்.பி.யில் அத்தகைய முயற்சி எதுவும் தேவையில்லை.நிறுவன பதிவாளரிடம் அறிவுப்பு செய்தால் மட்டும் போதுமானது.\nமொத்தத்தில், எல்.எல்.பி அமைப்பு இணைய அபிவிருத்தி கடைகள் முதல் எண்முறை சந்தைப்படுத்துதல் முகவர்கள் வரை பலவகையான வணிகங்களை மிகவும் திறமையாக இயக்க உதவுகிறது. நீங்கள் வணிகத்தை தொடங்குவதற்கு இதை கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇப்போது, எல்.எல்.பி அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை அமைப்பதால் உங்கள் மதிப்புமிக்க நேரத்தையும் பணத்தையும் சேமிக்கலாம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அடிப்படையில், எல்.எல்.பிக்களை தொடங்க குறைத்த செலவு மட்டுமே ஆகும்.மேலும் வரிச் சலுகைகள் மற்றும் கட்டாய இணக்கச் செலவுகள் போன்றவை பெரிய அளவில் இல்லை என்பதால் தொடக்க நிறுவனங்களுக்கு செலவை சேமிக்க விரும்பத்தக்கவையாக எல்.எல்.பி.இருக்கும். எனவே, சேமித்த பணத்தையும் முயற்சியையும் பயன்படுத்தி உங்கள் வணிகத்தை திறமையாக உருவாக்க முடியும்.\nஎல்.எல்.பி(வரையறுக்கப்பட்டப் பொறுப்புக் கூட்டாண்மை) நிறுவனங்களுக்கான சட்டரீதியான இணக்க சரிபார்ப்புப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%C2%A0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/video", "date_download": "2020-07-14T17:11:15Z", "digest": "sha1:RZVRFAKHZUVCKCUS6MOEN2VONHVWH4GY", "length": 4310, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சி��ப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 06:13:54 PM\nTag results for மழைநீரில் முதலை\nவதோதராவில் மழைநீரில் உலாவரும் முதலை\nவதோதராவில் தொடர் மழை பெய்து வருவதால், நகரமெங்கும் வெள்ளகாடக காணப்படுகின்றது. வெள்ளப் பெருக்கால் ஆற்றிலிருந்து அடித்துவரப்பட்ட முதலை சுற்றித் திரிவது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1390977.html", "date_download": "2020-07-14T15:36:58Z", "digest": "sha1:VTDT7CVHKM22BY6FXU7OFBKHAI62G77R", "length": 13175, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "குற்றச்சாட்டுக்கள் குறித்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கருத்து!! – Athirady News ;", "raw_content": "\nகுற்றச்சாட்டுக்கள் குறித்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கருத்து\nகுற்றச்சாட்டுக்கள் குறித்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கருத்து\nஐக்கிய இராச்சியத்திலுள்ள உயர் ஸ்தானிகரின் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் கருத்து தெரிவித்துள்ளது.\nஐக்கிய இராச்சியத்திலுள்ள தற்போதைய உயர் ஸ்தானிகரின் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுடன் சில செய்தித்தாள்கள் மற்றும் வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைகள் தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்துகின்றது.\nமூன்றாம் நாடுகளில் பெற்றுக்கொள்ளப்படும் இத்தகைய சிகிச்சைகள் உட்பட, அமைச்சின் சுற்றறிக்கைகள், நிறுவப்பட்ட நடைமுறைகள் மற்றும் முன்னோடிகளின் அடிப்படையில், இந்த விடயம் தொடர்பான நடைமுறைகள் மற்றும் அதனுடன் சார்ந்த செலவுகளை செலுத்துதல் ஆகியன அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகின்றது.\nஅனைத்து அரச அதிகாரிகளும் இலங்கையில் பெற்றுக்கொள்ளக்கூடிய ´அக்ரஹார´ என்ற மருத்துவக் காப்புறுதித் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்கின்றார்கள். அதே போன்று, அத்தியாவசியமான மருத்துவ நடைமுறையொன்றைத் தொடர்வதற்கு அங்கீகாரமளிக்கப்படும் சந்தர்ப்பத்திற்கு உட்பட்ட வகையில், வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அனைத்து அதிகாரிகளுக்கும் மருத்துவத் திட்டமொன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஇந்த விடயத்தைப் போலவே, சிக்கலான மருத்துவப் பிரச்சினைகள் மீதான தாக்குதல்கள் உட்பட, தனிப்பட்ட விடயங்களில் ஊடகங்களுடன் ஈடுபட முடியாத அரச அதிகாரிகள் மீது அவதூறு சுமத்தப்பட்டு, அவர்களது தனியுரிமை மீறப்படுகின்றமை வருந்தத்தக்கது.\nதமிழர் தகவல் மையம் (TIC) இடர்கால நிவாரண உதவி.\nநாடுமுழுவதும் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nகுண்டசாலையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 500 பேர் உயிரிழப்பு..\nவடக்கிற்குரிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட வேண்டும் – கே.விக்னேஸ்\nவவுனியா பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட முதியவர் மரணம்\nசச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்..\nஉடுத்துறை பகுதியில் கஞ்சா கடத்திவந்த நபா் தப்பி ஓடி தலைமறைவு\nயாழ்.சாவகச்சேரி நகரில் 20 கிலோ கிராம் கஞ்சா; இருவர் கைது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது..\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை நெருங்குகிறது..\nதேர்தல் கடமைகளில் இராணுவத்துக்கு இடமில்லை – மகிந்த\nகுண்டசாலையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 500 பேர் உயிரிழப்பு..\nவடக்கிற்குரிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட வேண்டும் –…\nவவுனியா பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட முதியவர் மரணம்\nசச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம்: ராஜஸ்தான் மாநில…\nஉடுத்துறை பகுதியில் கஞ்சா கடத்திவந்த நபா் தப்பி ஓடி தலைமறைவு\nயாழ்.சாவகச்சேரி நகரில் 20 கிலோ கிராம் கஞ்சா; இருவர் கைது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9…\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தை…\nதேர்தல் கடமைகளில் இராணுவத்துக்கு இடமில்லை – மகிந்த\n“புளொட்” கிளிநொச்சி தேர்தல் அலுவலக திறப்பும், சூறாவளி…\n19 மாநிலங்களில் கொரோனாவுக்கு குணமடைந்தோர் விகிதம் அதிகம்..\nமேலும் 3 பேருக்கு கொரோனா \nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சிற்கு ஆலோசனை\nபாகிஸ்தானை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தை…\nகுண்டசாலையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள்\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 500 ப��ர் உயிரிழப்பு..\nவடக்கிற்குரிய பொருளாதார கொள்கை வகுக்கப்பட வேண்டும் –…\nவவுனியா பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட முதியவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-07-14T17:12:23Z", "digest": "sha1:ABQBMHMFNCR3MQJONOWNDOQAOHPS6LAY", "length": 67340, "nlines": 462, "source_domain": "www.sirukathaigal.com", "title": "மாத்திரை | சிறுகதைகள் (Short Stories in Tamil)", "raw_content": "\nசிறுகதை ஒரு சமையல்குறிப்பு – ஜெயமோகன்\nநல்ல சிறுகதைக்கு அடையாளம் – ராஜேஷ்குமார்\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்\nசிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு – சி.சு.செல்லப்பா\nசிறுகதை – அதன் அகமும் புறமும் – சுந்தர ராமசாமி\nதமிழின் முதல் சிறுகதை எது\nசிறு கதை என்றால் என்ன\nசிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும் – எஸ்.ஷங்கரநாராயணன்\nகதை சிறுத்து – ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்\nசிறுகதை என்பது – புதுமைப்பித்தன்\nசிறுகதை எழுதலாம் வாங்க – மெலட்டூர். இரா.நடராஜன்\nசிறுகதை படிப்பவனுக்கு புரியும்படி இருக்க வேண்டும்\n’ ஒரு கடிதம் – ஜெயமோகன்\nசிறுகதை – ஓர் ஆய்வு – நா.முத்துநிலவன்\nசிறுகதைகளில் உத்தி முறைகள் – உ.கோசலா\n – க. நா. சுப்ரமண்யம்\nகதைப்பதிவு: May 15, 2014\nமருத்துவர் கொடுத்த மாத்திரையைமுந்தானை முனையில் முடிந்துகொண்டு அம்மா கேட்டாள் “ டாக்டர்…………..இந்த மாத்திரை அலோபதியா,ஹோமியோபதியா, யுனானியா \nமருத்துவர் அம்மாவை ஒரு புதிர்போல பார்த்தார்.“ பரவாயில்லையே உனக்கு இத்தனைமருத்துவமும் தெரிஞ்சுருக்கே” என அவர் கேட்கும் பொழுது அம்மா முகம் பூச்சொரிந்து வியாபித்தது.\n“ பனிரெண்டாவது டாக்டர் ”\n“ அதுக்கு மேல ஏன் படிக்கல\nஅதற்கான பதிலை அம்மாஉதட்டை பிதுக்கி்க் காட்டினாள். படிக்க வைக்கவில்லை, பிடிக்கவில்லை. படிப்பின் அருமை தெரியவில்லை,…. என எத்தனையோ இல்லை அவளது உதட்டு பிதுக்கல் சொன்னது.\n“ அந்த மாத்திரை பாதி அலோபதி, பாதி தன்வந்திரினு சொல்லலாம். அமெரிக்க- ஜெர்மனி மருத்துவர்கள் சேர்ந்து கண்டுப்பிடிச்சது. இந்த மாத்திரை கண்டுப்பிடிச்சு பல வருசமாச்சு. கிழக்கத்திய நாடுகள்ல பரவலா இந்த மாத்திரைக்கு எதிர்ப்புக்கிளம்ப அமெரிக்க அரசு விற்பனைக்குத் தடை விதிச்சிருந்தது. இப்பசந்தைக்கு வந்திருக்கு”எனச் சொல்லிக்கொண்டே அவர��� ஒரு நோயாளியின் நாடித்துடிப்பை கணக்கிட்டுக்கொண்டிருந்தார். அப்போதுதான் நான் கேட்டேன் .“ மேம் …………இந்த மாத்திரையாலபக்க விளைவு எதுவும் வராதுல\nமருத்துவர் நோயாளிடமிருந்து பார்வை எடுத்துஎன் மீது குவித்தார்.வழக்கத்திற்கு மாறாக கண்களைச் சிமிட்டினார். பிறகு ஒரு கணம் கண்களை இறுக மூடித் திறந்தார். என்னை மிக அருகினில் அழைத்து கன்னங்களை வருடிக்கொடுத்தார்.\n“ எந்த மாத்திரையில்தான் பக்க விளைவு இல்ல சொல்லுடியம்மா……” எனச் சொல்லிவிட்டு என்னுடைய பதிலுக்காக கொஞ்ச நேரம் காத்திருந்தார்.அவருடைய கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை.நான் விரல்களை பிசைந்தபடி அமைதியாக நின்றுகொண்டிருந்தேன்.\n“ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு வந்திட்டுப்போனதை நீ பார்த்தேள \n“அவள் பனிரெண்டாவது படிக்கிறாளாம்.படிக்கிறதெல்லாம் மறந்து போயிடுதாம்.மாத்திரைக்கேட்டாள்.கொடுத்தேன். எனக்கு முன்னாடியே அந்த மாத்திரையை வாயில் போட்டுக்கிட்டு தண்ணீர் கொஞ்சம் ஊத்திக்கிட்டு ‘ நான் வாறேன் மேடம் ‘ எனச் சொல்லிவிட்டு கிளம்பிட்டாள். அவளுக்கு இப்ப தேவை மார்க் வீட்ல எதிர்ப்பார்க்கிறதை விடஆயிரத்துக்கு மேல வாங்கணும்.இந்த மாத்திரையால பக்க விளைவு வருமா, வராதா என யோசிக்க அவளுக்கு மாத்திரை அளவிற்குக் கூட கால அவகாசம் கிடையாது”\nஎன்னுடைய இமைகள் இழுத்து விடப்பட்ட வில் போல ஏறி இறங்கியது.\n“ மேம் …………..தமிழ் இலக்கணம் பேசுறீங்க ”.தமிழ் இலக்கணத்தில் ஒரு மாத்திரை என்பது ஒரு முறை கண் இமைக்கும் நேரம் என்பதை விளக்கும் விதமாக அவர் ஒரு முறை இமைகளை படக் கென மூடித்திறந்தார். பிறகு மருத்துவர் பார்வை அம்மா மீது பாய்ந்தது. “ பொண்ணுக்கு கற்பூரப்புத்தி. நல்லா வருவா.நல்லா படிக்க வையுங்க” என்றார். அதை அவர் மெலிதான அதிகார தோரணையில் ,கண்டிப்பு, வேண்டல், கெஞ்சல் கலந்த சொற்களால் அதை சொல்லியிருந்தார். என்னை பெருமைப்படுத்தி பேசியதை அம்மா பெரிதும் ரசித்தாள்.என் தோள்களைப்பற்றி உச்சி முகர்ந்தாள்.‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்டத்தாய் ‘ என்கிற திருக்குறள் என் நினைவில் நிழலாடியது . அந்தக்குறள் ஆண் மகனுக்கென்றுஇயற்றப்பட்டது என்றாலும் சான்றோன் என்கிற சொல்லுக்குள் பெண்ணாகிய நான் மெல்ல பொருந்திப்போயிருந்தேன்.\n“ மேம் …….. நீங்க சொல்வதைப் பார்த்தால் இந்த மாத்திரையால் பக்க விளைவு வரும்.அப்படித்தானுங்களா……………\n அதுக்கும்தான் மாத்திரை இருக்கே…………..” என சொல்லிக்கொண்டே மூக்கு கண்ணாடியைக் கழட்டி மேசை மீது வைத்தார்.\n“ உனக்கு இந்த மாத்திரை சாப்பிட விருப்பமா இல்லையா\nஅம்மா சட்டென என் வாயைப்பொத்தினாள்.இடையில் புகுந்தாள்.“ அவள் கெடக்கிறாள் டாக்டர். அவளுக்கு என்னத்தெரியும்அவளுக்குலட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைக்கிறது நான்.அவளுக்கு இந்த மாத்திரையை கொடுக்கத்தான் வேணும் ”\n“ அப்படினா உங்க மகளை சம்மதிக்க வையுங்க ” எனச்சொல்லிவிட்டு கழட்டி வைத்த கண்ணாடியை துடைத்து மாட்டிக்கொண்டார்.\nஅம்மா என்னை ஒரு தனியறைக்கு அழைத்துச்சென்றாள். அரை மணி நேரத்திற்கு மேலாக பேசி என் மூளையை சலவைச்செய்தாள். பிறகு நான்,அம்மா கிழித்த கோட்டில் நின்றேன்.\nமருத்துவக் குறிப்பு எழுதுவதில் வேகம் காட்டிருந்த அவர் சற்று எரிச்சலுடன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தார். அவருடைய கழுத்து நரம்புகள் விடைத்திருந்தன. குரல்வளை பள்ளம் ஏறி இறங்கியது.உதட்டை நெழித்து வாடிக்கையாளர்க்கென்று ஒரு சிரிப்பு இருக்குமே அந்தச்சிரிப்பால் அம்மாவை கோர்த்து இழுத்தார்.“ ஏன்…………. இன்னைக்கு என்னவாம் \nஅம்மா சற்று தயங்கினாள்.கைகளை பிசைந்தாள்.முந்தானையை கைகளில் அள்ளி கசக்கினாள்.“ டாக்டர் இன்னைக்கு நல்ல நாள் தானுங்களா\nஅம்மாவின் கேள்வியை மருத்துவர் சட்டை செய்யவில்லை.ஒரு நோயாளியின் நாக்கை நீட்டச்சொல்லியும் , இமைகளை கீழே இறக்கியும் டார்ச் விளக்கின் ஒளியைப் பாய்ச்சி இரத்த நரம்புகளைப் பார்த்துகொண்டிருந்தார்.\n“ டாக்டர்……………..இன்னைக்கு நல்ல நாள் தானுங்களா” முதலில் கேட்டக்கேள்வியையே அம்மா மறுபடியும் கேட்டாள். சட்டென நிமிர்ந்த மருத்துவரின் தலை பிறகு குனியவில்லை.\n“ மருத்துவத்துறையை பொறுத்தவரைக்கும் எல்லா நாளும் நல்ல நாள் தான்”\nமருத்துவர் அதை சற்று கோபத்துடன் அழுத்தம் திருத்தமாக சொன்னதால் அம்மா அந்த ஒரு நொடி ஆடி போனாள். அவளுடைய நெற்றியில் வியர்வை அரும்பின. உதட்டின் மேல் மீசைப்போல வியர்வைத்துளிகள் மொட்டுட்டிருந்தன. அதன்பிறகும் அம்மா மருத்துவரை விட்டு வருவதாக இல்லை.\n“ இந்த மாத்திரை எத்தனை மணி நேரத்திற்கு பிறகு வேலை செய்யும் டாக்டர்\n“எப்படிய���ம் நாலு மணி நேரம் ஆகலாம் ”\n“ அவ்ளோ நேரம் ஆகுமா\nமாத்திரை செறித்து ரத்த ஓட்டத்தில் கலந்து தைராய்டு சுரப்பியைத் தூண்ட வேண்டாமாகரு முட்டையை வளர்த்து உடைக்க வேண்டாமாகரு முட்டையை வளர்த்து உடைக்க வேண்டாமாஈஸ்ட்ரோஸன் சுரக்கவேண்டாமா” மருத்துவரின் இமைகள் ஏறி இறங்கியது.\nஅம்மா‘ உச் ‘ கொட்டிக்கொண்டாள். மூச்சை பொசுக், பொசுக் கென வெளியே கக்கினாள்.“மணி இப்பவே ரெண்டு ஆச்சு . நாலு மணி நேரத்திற்கு பிறகுதான் வேலை செய்யுமுனா அப்ப மணி ஆறு ஆயிடும்.இரவு நல்லதில்லைங்களே… ”\n” அம்மா மீது மருத்துவர் வெடுக்கென விழுந்தார். அவர் அப்படி அதட்டியது எனக்குதிடுக்கென இருந்தது.அனிச்சையாக உடம்பை ஒரு குலுக்கு குலுக்கினேன். அம்மா மரம் போல ஆடாமல் ,அசையாமல் எந்தவொரு சலனமும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தாள்.\n“ உனக்கு எத்தனை வயசுலம்மா கல்யாணமாச்சு\n“ இருபது வயசுல டாக்டர் ”\n“ எத்தனை வயசுல குழந்தை பெத்துக்கிட்ட\n“ ம்……….. இருபத்து மூனு வயசுல ”\n“ எத்தனை வயசுல நீ பெரியப்பொண்ணானே\n“ பதினாலு வயசுல ”\n“ அப்ப நீ எத்தனையாவது படிச்சே \n“ ஒன்பதாவது டாக்டர் ”\n“ உனக்கு இப்ப எத்தனை பிள்ளைங்க\n“ இவள் எத்தனையாவது படிக்கிறா\nமருத்துவர் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அம்மா மின்னல் வார்த்தைகளில் பதில் கூறி அசத்தினாள். அம்மா சொன்ன பதிலில் மருத்துவர் கொஞ்சம் போல மிரண்டு போயிருந்தார். பிராண வாயுவை கப , கபவென்று உள்ளே இழுத்து நெஞ்சுக்கூடு ஏறி இறங்க வெளியேற்றினாள். கொஞ்ச நேரம் அமைதியாக வீற்றிருந்தார்.கையில் வைத்திருந்த துண்டுச்சீட்டில் எதோ எழுதியிருந்தது.அதை படிப்பதைப்போல பாவனைச் செய்தார்.\n“உன் மகளுக்கு இந்த மாத்திரையை நீ வாங்கிக்கொடுக்காட்டிதான் என்னவாம்\n“ லட்சக்கணக்கில செலவு செஞ்சி புள்ளைய படிக்க வைக்கிறேனே டாக்டர்”\n“ என்னோட ரெண்டு பொண்ணுக்கும் நல்ல எதிர்க்காலத்தை அமைச்சிக்கொடுக்க நினைக்கிறேன் டாக்டர். அப்படி நினைப்பது தப்பா\n“ எதனாலே அப்படி நினைக்கிறீங்க\n“ எனக்கு ரெண்டுமே பொண்ணு டாக்டர் . ரெண்டு பொண்ணையும் மகன்களை மாதிரி வளர்க்க ஆசைப்படுறேன் டாக்டர்.மகன் இல்லாத குறையை மகள்கள் ரெண்டுபேரும் போக்கணுமென நினைக்கிறேன்”\n“ மகள்கள என்ன படிக்க வைக்க நினைக்கிறீங்க\n” மூத்தவள உங்களைப்போல டாக்டர்”\n“ ஏன் ரெண்டு பேரையும் டாக்டர���க்கு படிக்க வைக்க நினைக்கலாமே\n“ ஆசைதான். ஆனால் முடியாது.”\n“மூத்தவள் படிப்பில சுட்டி. அடுத்தவள் தகிடதத்தம்”\n“இருக்கட்டும் . அதுக்கு ஏன் மூத்தப்பொண்ணுக்கு இந்த மாத்திரையை கொடுக்க நினைக்குறீங்கஇயற்கைக்கு முரண் இல்லையா\n“ நான் திருமணம் முடிஞ்சி அஞ்சு வருசம் ஜெர்மனியில இருந்திருக்கேன். அங்கே இந்த மாத்திரை நம்ம ஊர் பாரசிட்டமால் மாதிரி.”\n“ அது சரிம்மா . உங்க பொண்ணுக்கு ஏன் இந்த மாத்திரை\n“அடுத்த வருசம் பத்தாம் வகுப்பு. பொதுத்தேர்வு எழுதணும்.அவள் மாவட்ட அளவில் முதலிடம் வரணும்.எப்படியும் நானூத்தி எண்பதுக்கு மேல மதிப்பெண் வாங்கணும்.அப்பதான் பதினொன்னு, பனிரெண்டாம் வகுப்பு படிக்க நல்ல இடம் கிடைக்கும். அதுக்காக அவள் முயற்சி செய்கிறப்ப இயற்கை உபாதை , சடங்கு, சம்பிரதாயம் எதுவும் அவளைக்குறுக்கிடக்கூடாது இல்லைங்களா………. . அதனாலே தான் டாக்டர்”\nமருத்துவரின் நெற்றி வியர்த்திருந்தது.கைக்குட்டையால் அதை ஒற்றி எடுத்து கொண்டார்.மேசை மீது கழட்டி வைத்திருந்த கண்ணாடியை எடுத்து துடைத்து மாட்டிக்கொண்டார்.கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டார்.\n“ கெஞ்சி, அடம் பிடித்துதான் அந்த மாத்திரையை வாங்கிட்டீங்க. பிறகென்ன மாத்திரையை இன்றைக்கு இல்லாட்டியும் நாளைக்குகொடுக்க வேண்டியதுதானே”\n“ நல்ல நாள் , நல்ல நேரம் பார்க்க வேண்டாமா\nமருத்துவர் என்னை பாவமாக பார்த்தார்.முகத்தைச்சுழித்து இவளுடன் எப்படி வாழ்கிறாய் நீ பாவம் ……..என்பதைப்போல முகத்தால் பாவித்தார்.பிறகு மெல்ல எழுந்தார்.நாட்காட்டியை பார்த்தார்.“ இன்னைக்கும், நாளைக்கும் அஷ்டமி இல்ல. அப்படினா நல்ல நாள் தானே\n“ அது மட்டும் பார்த்தால் போதுமா டாக்டர் சஷ்டி, சப்தமி, பிரதமை, பிரதோசம், சதூர்தசி, புதன், முற்பகல், இதெல்லாம் பார்க்க வேண்டாமா சஷ்டி, சப்தமி, பிரதமை, பிரதோசம், சதூர்தசி, புதன், முற்பகல், இதெல்லாம் பார்க்க வேண்டாமா\nஅம்மா அப்படி சொன்னதும் மருத்துவர் முகம் வாடிப்போனது.“ இந்தாம்மா….. நீ என்ன படிச்சவள் மாதிரியா பேசுறே.நான் தசமி அன்னைக்குத்தான் பிறந்தேன்.அஸ்டமி அன்றைக்குத்தான் பெரிய பெண்ணானேன் .நான் டாக்டர் ஆகலையாஎனக்கு டாக்டர் ஒருத்தர் கணவான கிடைக்கலையாஎனக்கு டாக்டர் ஒருத்தர் கணவான கிடைக்கலையா\n“ இருக்கலாம் டாக்டர். ஒருவேளை நீங்க அன்றைய தினத்தில பிறக்காம, பெரிய பெண்ணாகாம இருந்திருந்தால் நீங்க கலெக்டராகிருப்பீங்களே”\nஅம்மாவின் பேச்சுக்குள் மருத்துவர் விழுந்துவிட்டிருந்தார்.அவருடைய மௌனம் அதைத்தான் காட்டியது.கீழ் உதட்டை பற்களால் கடித்து வருடிக்கொண்டிருந்தார். அவருடைய கழுத்தில் கிடந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்து மேசையின் மீது வைத்தார். “ அம்மாடி உன்னக்கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது. நீ இடத்த காலிப்பண்ணு”\n“ டாக்டர்……………… நாளைய நாள் எப்படினு உங்க காலண்டர்ல பார்த்துக்கிறட்டுமா\nமருத்துவர் நாள்காட்டியை ஆணியிலிருந்து எடுத்தார். அம்மா கையில் கொடுத்து “ இதை நீயே வச்சிக்கோ. இடத்தை விட்டு நகரு” என்றார் எரிச்சலுடன்.\nஅம்மா நாட்காட்டியை முன்னும் பின்னும் பார்த்தாள்.பிறை அளவிற்கு சிரித்தாள்.“ டாக்டர் நாளைக்கு நல்ல நாள். புதன் கிழமை . சஷ்டி தினம் .எட்டு மணியிலிருந்து நல்ல நேரம் ”\n“ பிறகென்ன . மாத்திரையை அதிகாலையில , வெறும் வயித்துல நாலு மணிக்கெல்லாம் கொடுத்திடுங்க….”\nசந்தோசப்பெருக்கில் “ சரிங்க டாக்டர்” என்றபடி என்னை அழைத்துக்கொண்டு வெளியேறினாள் அம்மா.\nமறுநாள் காலை பொழுது அம்மா எதிர்ப்பார்த்தபடி இருந்திருக்கவில்லை.அம்மா ஒன்று நினைக்க காலம் திருவிளையாடல் நடத்திருந்தது. அம்மா அதிர்ச்சியில் நீர்ப்பிண்டமாய் உருகிஉறைந்து போயிருந்தாள்.பல்லியைப்போல சுவற்றில் ஒடுங்கிப்போயிருந்தாள்.தலையில் அடித்துக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தாள். என்னையும், தங்கச்சியையும் மாறி மாறிப்பார்த்து தன்னைத்தானே திட்டிக்கொண்டாள். மொத்தத்தில் அம்மாவைப் பார்க்கபாவமாக தெரிந்தாள்.\nகொஞ்ச நேரத்தில் அலைப்பேசி சிணுங்கியது. மருத்துவர் அழைப்பில் வந்துகொண்டிருந்தார்.அம்மா எடுத்து பேச விரும்பவில்லை.தலை விரிக்கோலமாக உட்கார்ந்திருந்தாள்.உடைந்துப்போன கண்ணாடி போல அவளுடைய முகம் இருந்தது.அவளை எங்கேயோ ஓரிடத்தில் தொலைத்துவிட்டு வெறும் சடமாக , பூதமாக உட்கார்ந்திருந்தாள். ஐந்து அழைப்புகள் மருத்துவரிடமிருந்து வந்திருந்தது.அதே எண்ணுக்கு நான் அழைப்பு விடுத்தேன்\n“ நான் ரஞ்சினி பேசுறேன் மேம்”\n“ ரஞ்சினிதான் பேசுறீயா. பெரியப்பொண்ணான உனக்கு என் வாழ்த்துக்கள்”\n” உங்க வாழ்த்துகளைஎன் தங்கச்சிக்கு சொல்லுங்க ”\n“அம்மா மாத்திரையை ஆள் மாத்தி கொடுத்திட்டாள்”\n“ அம்மாயாருடனும் பேச மாட்டேன்கிறாங்க மேம்”\n“ என்ன நடந்து போச்சுனு உன் அம்மா இப்படி உடைஞ்சிப்போய் உட்கார்ந்திருக்காள். அவளைக்கிளம்பி உடனே கிளினிக் வரச்சொல்லு. உன் தங்கச்சியை நார்மலாக்க வேறொரு மாத்திரை இருக்கு . அதைக் கொடுத்துவிடுறேன். எல்லாம் சரியாயிடும்…………..”.\n என இமைகள் சுருங்க உற்றுப்பார்த்தார் சண்முகம். கில்லி என்று தான் எழுதப்பட்டிருந்தது. புது தில்லி என்பதற்கு தில்லி என்று எழுதியிருந்தால் போனாப்போகுதென்று ஒரு மதிப்பெண் கொடுக்கலாம். இவன் கில்லி என்றல்லவா எழுதியிருக்கிறான். கில்லிக்கும் தில்லிக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. ...\nசீரியலுக்கு இடையில் வந்துபோகும் விளம்பரத்தைப்போல மின்சாரம் வந்த சடுதியில் துண்டித்துக்கொண்ட போது மாடசாமிக்கு ஒரு யோசனை உதித்தது. கொட்டகைக்குள் கட்டப்பட்டிருந்த இரண்டு காளைகளையும் நோட்டமிட்டார். கிளிங்க், கிளிங்க் என மணியாட்டிக்கொண்டு மொய்க்கும் ஈக்களை விரட்டுவதும் அசை போடுவதுமாக இருந்தன. மாடசாமி, கொட்டகைக்குள் நுழைந்ததும் ...\nஅம்மா மாட்டுக் கொட்டகைக்குள் சாணத்தை பெருக்கிக் கொண்டிருந்தாள். முதுமை அவளை முழுவதுமாக தின்னாமல் எலும்பை மட்டும் விட்டு வைத்திருந்தது. காதோர முடிகள் புளிச்சைத்தண்டு நாரைப் போல வெளிர்த்திருந்தன. கொசுவம் மாதிரியான சுருக்கம் முகத்தில் அப்பியிருந்தன. முடிச்சை அவிழ்க்க இதுதான் சரியான தருணம் என ...\nநான்கு வழிச் சாலைக்கு ஒரு வழி\nதார்ச்சாலையை அடைத்து நின்ற வசதியான வாகனத்துக்குள்ளிருந்து இறங்கிய மாணிக்கவிநாயகம் குறுகலான சாலையின் இரண்டு புறங்களிலும் இருந்த அடைசலான கடைகளை நோட்டமிட்டார். கடைகள் கூரை , ஓடு , கான்கிரீட்களில் இருந்தன. அதற்குள்ளே ஒரு உயரமான கட்டிடம். அது மிகச் சிறப்பாக நின்று ...\nரேவதி பள்ளிக்கூடம் விட்டு தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். அதைக் கவனித்த பக்கத்து வீட்டு பொன்னாத்தாள் மனதுக்குள் ஒரு முடிச்சு ஒன்றை போட்டவள் அதை பற்ற வைக்கவும் செய்தாள். “ ரேவதியம்மா...... என் மனசுக்குள்ளே ஒன்னு இருக்கு. அதை மறக்கவும் முடியல, உன்னக்கிட்டே சொல்லாம ...\nநான்கு வழிச் சாலைக்கு ஒரு வழி\nதமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை Amazon/Flipkart ல் eBook, Paperback மற்றும் Print On Demand ஆக வெளியிட ஓர் அறிய வாய்ப்பு. More »\nசங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nகுமுதம், கொன்றை அறக்கட்டளை இணைந்து நடத்தும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி. More »\n02-07-2012 தேதிட்ட குங்குமம் இதழில், மற்றும் 13-02-2013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர். இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் UG Programme Tamil Syllabus இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. மொரிஷியஸ் பள்ளிக்கூட இணையதளத்தின் Oriental Languages Department இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.\nஐயாயிரம் + ஐநூறு = ஏழரை\nஒரு பேரக் குழந்தை, என் மடியிலே…\nஅந்த மகேந்திரா வேனில் நான்கு குடும்பத்தைச் சேர்ந்த பதினாறு பேரும் ஏறி அமர்ந்து கொண்டார்கள். கும்பகோணத்திலிருந்து வேன் புறப்பட்டு அணைக்கரை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், வழியாக விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள வேடப்பர் கோயிலுக்கு வந்து சேர்ந்தது. எழிலரசி, தம் கணவன் இளங்கோவன் குழந்தை கௌசிகா, தாய், தந்தை, அண்ணன் அண்ணி, மாமனார், மாமியார், நாத்தனார், வீட்டு\nவிளம்பரம் செய்ய இடத்தை வாங்கும் முன் இங்கே சொடுக்கவும்.\nசிறுகதைகளுக்கு ஏற்ற தளம் சிறுகதைகள்.காம், இளம் கதையாசிரியர்களுக்கும், வாய்ப்பில்லா கதையாசிரியர்களுக்கும் தங்கள் திறமைகளை காட்டுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு, என்னுடைய கதைகளும் இதில் இடம்பெற்றிருப்பதில் மிக்க மகிழ்வே – வாய்ப்பளித்த சிறுகதைகள் குழுமத்திற்கு மிக்க நன்றி.\nதமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்து, ஆயிரக்கணக்கான கதைகளை ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைத்து, வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பான முயற்சி. வாசிப்பு குறைந்து வரும் தமிழ்ச் சூழலில் கணினி வழி வாசிப்பினைத்தொடர இம்முயற்சி பெரிதும் உதவும். சிறுகதை குறித்த கட்டுரைகள் துவங்கி, பல ஆண்டுகால சிறுகதைகளை பெட்டகம் போல சேமித்து வைத்திருப்பது இளம் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆய்வாளர்களுக்கும் மிகப் பயனளிக்கும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பணிக்கு வாழ்த்துகள்.நன்றி.\nசிறுகதை . கொம், நிர்வாகத்த்கினருக்கு, உங்கள் தளத்தில் என் சிறுகதைகளும் பிரசுரமானதில் மிக்க மகிழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே வாசித்த கதைகளைப் பலரும் வாசிக்கும் வழிவகை செய்திருக்கிறீர்கள், எனது கதைகளைப் போல பலரின் சிறுகதைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தமையும், வாசிக்கும், வாசகர்கள் குறைந்து விட்டார்கள் என்பதை இத்தளம் நிரூபிக்கிறது. கதைகளை வாசிப்போரின் எண்ணிக்கை கண்டு மனநிறைவுகொள்கிறேன் . நானும் வாசித்துப் பலனடைகிறேன்.நன்றியுடன்.\nஈடிலா ஜோதிதன்னில் என்னையும் கலக்கவைத்தீர்…. கோடியாய் கொட்டிக்கொட்டி, குவிக்கின்றேன் நன்றி நன்றி…. கதைகள்தாம் இணையவழியில், ”பதிவுகள்” தளத்திலுண்டு…. கதைகள்தாம் இணையவழியில், ”பதிவுகள்” தளத்திலுண்டு…. அதைத்தாங்கள் எடுக்கமுடிந்தால், ஆட்சேபம் எதுவுமில்லை…. அதைத்தாங்கள் எடுக்கமுடிந்தால், ஆட்சேபம் எதுவுமில்லை…. சிரமங்கள் நுமக்குவேண்டா, சீக்கிரம் அனுப்பிவைப்பேன்…. சிரமங்கள் நுமக்குவேண்டா, சீக்கிரம் அனுப்பிவைப்பேன்…. கரங்கூப்பி மீண்டும் தங்கள், கடமைக்கு நன்றிசொன்னேன்…. கரங்கூப்பி மீண்டும் தங்கள், கடமைக்கு நன்றிசொன்னேன்….\nசிறுகதைகள் நிர்வாகத்தினருக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் வெளியாகும் சிறுகதைகள் உலகெங்கும் வாழும் தழிழர்களை உற்று நோக்கச் செய்கிறது. உலகத் தமிழர்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படச் செய்கிறது. தமிழ்ப்பணி செய்யும் தங்களுக்கு நெஞ்சம நிறைந்த நன்றி…நட்பின் வழியில்.\nசிறுகதைகளுக்கான சிறந்த இணையதளமான சிறுகதைகள். காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன். முன்னணி எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் கதைகளும் இத்தளத்தில் வாசிக்கக் கிடைப்பது தனிச்சிறப்பு. என் போன்ற அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டு வருவதற்கு நன்றி. வளரட்டும் தங்கள் இலக்கியப் பணி.\nஎனது முதல் வட்டார “சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு” என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும்,வாழ்த்துகளும்…என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும்,மெருகேற்றுவதிலும்,அடுத்த கட்ட சிறுகதையை மீண்டும் என்னை எழுத தூண்டுகிறது.\nவணக்கம், சிறுகதைக்கென ஒரு தளம். இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி. பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே படித்துவிட முடிகிறது. இது சிறுகதைகளுக்கான ஒரு ஆவணமாக காலத்திற்கு நிற்க போவது இன்னும் சந்தோசம���. எனது ‘சி.எம்.ஆகிய நான்..’ என்ற சிறுகதையை உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டமைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை பத்திரிக்கைகளில் 50 க்கும் மேற்ப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறேன். மேலும் என்னைப் பற்றிய விவரங்களை விரைவில் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்\nஎன்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி.\nகடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள். எனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நான் அதைத் தாண்டி வெளியே வர எண்ணியதால் உங்களுக்கு அனுப்புகிறேன். சிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள, பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம்.\nஉங்களது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி. என்னை போல் கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரபிரசாதம். நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். எனது படைப்புகளை உங்களை தேடி வந்து கொண்டேயிருக்கும். ஆதரவு கொடுக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.\nஎன்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின் குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல… என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன். அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது. மீணடும் சிறுகதைகள்.காம் குழுமத்திற்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன்.\nநான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்,பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.\nதங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும்.வாழ்த்துக்கள்.நன்றி.\nவணக்கம். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும், தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். ஆனால், அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும், அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. வளர்க உம் தொண்டு\nஉங்களது இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது. ஒரே பக்கத்தில் பலரின் கதைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் பல படைப்பாளிகளினது படைப்புகள் பிரசுரிக்கப்பட்டால் இன்னும் நல்லாயிருக்கும். தங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி.\nவணக்கம். நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும். நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள்\nசிறுகதைகள் மீது தீராக் காதல் கொண்ட எனக்கு இருப்பிட நூலகமாக திகழ்கிறது இந்த தளம். சிறுகதை வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசிறுகதை என்று 1998 ல் ஒரு இதழ் வெளிவந்தது. அதற்குப் பிறகு தற்போதுதான் சிறுகதைகளுக்கென்றே இணைய இதழ் வெளிவருகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பும் ஆர்வமும் தூண்டும் மிகச்சிறந்த முயற்சி. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு. உலகத்தமிழர்களின் வாழ்க்கையைச் சிறகதைகளின் வழி அரிய கிடைத்த பொக்கிசம். சிறுகதையையை விட வேறெந்த வடிவமும் அத்துணை அழகாய் உணர்ச்சிகளைச்சொல்லமுடியாது என்பதால்தான் அது இன்றும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இதற்கென்று ஒரு இணைய இதழைத் தொடங்கிய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.வரவேற்பிற்குரியது. நூலகத்திற்குச்சென்றோ,நூல்களை வாங்கியோ(எத்தனை தான் வாங்குவதுஎப்படித்தான் பாதுகாப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/16/112568.html", "date_download": "2020-07-14T15:04:07Z", "digest": "sha1:NNBWV63BV3IZPE5AK7CXL6KLBEXJO2JW", "length": 19751, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019 இந்தியா\nபுது டெல்லி : மும்பையில் 100 ஆண்டு பழமையான 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்ட்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த கட்டிடம் பலவீனமடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மும்பை டோங்கிரி பகுதியில் நேற்று மதியம் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிட விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றன. மேலும் கட்டிடத்தின் இடிபாடுகளின் அடியில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்து நடந்த பகுதி மிகவும் குறுகலான பகுதி என்பதால் பெரிய வாகனங்களை கொண்டு வருவதோ அல்லது இயந்திரங்களை கொண்டு வரு��து கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கட்டிட விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராதிப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். கட்டிட விபத்து மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகட்டட விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மகராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், எனக்கு கிடைத்த ஆரம்ப தகவல்களின்படி, இடிந்து விழுந்ததில் சுமார் 15 குடும்பங்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த கட்டிடம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிக்கிய மக்களை மீட்பதில் முழு கவனம் செலுத்தப்படுகிறது. விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் நிவாரண நிதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகட்டிட விபத்து பிரதமர் building collapse PM\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14.07.2020\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா தொற்றை தடுக்க நடத்தப்பட்ட 16 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நல்ல பலனை தந்துள்ளன: அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுக���வலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nதமிழக அரசு அறிவிப்பு: மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: டீக்கடைகள், ஓட்டல்கள் இயங்கலாம் - ஆட்டோக்கள், ரிக்சாக்கள் இயங்க அனுமதி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழக அரசு அறிவிப்பு\nயோகா, இயற்கை மருத்துவ சிகிச்சையில் 61 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர் : அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nபிரான்சில் பனிப்பாறைக்கிடையில் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு\nகொரோனா பிரச்சினைக்குப் பின் உலகில் 97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி காலமானார்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: கட்சி தலைவர் பதவியும் பறிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி ...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபுதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nதிருவனந்தபுரம் : தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு ப���துகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ...\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n1இந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\n2இந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\n3தமிழக அரசு அறிவிப்பு: மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: டீக...\n4தங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasiparamasivam.blogspot.com/2019/11/blog-post_7.html", "date_download": "2020-07-14T15:53:15Z", "digest": "sha1:D7HVI3QNULZM4MTALG3IOSUXHTJ7AM6N", "length": 11154, "nlines": 91, "source_domain": "pasiparamasivam.blogspot.com", "title": "https://pasiparamasivam.blogspot.com: வேதம் புனிதமானது?!?!", "raw_content": "\nகடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்தல்; மூடநம்பிக்கைகளைச் சாடுதல்; தாய்மொழியைப் போற்றுதல்; சிந்திக்கும் திறனை வளர்த்தல்; சிறுகதைகள் படைத்தல் என்றிவையே இவ்வலைப்பக்கத்தை நான் வடிவமைத்ததன் நோக்கங்கள் ஆகும். வாசிப்போர்க்கு என் எழுத்து எவ்வகையிலேனும் பயன் நல்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. தங்களின் வருகைக்கு நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவியாழன், 7 நவம்பர், 2019\nஇந்துத்துவாக்களால் பெரிதும் போற்றப்படுகிற வேத சாஸ்திரங்களில்.....\nஜாம்புவந்தர் கரடிக்கும்[ஆதாரம்: ‘ஞான சூரியன்’, சாமி புக்ஸ், மயிலாப்பூர், சென்னை]\nஎன்றிவ்வாறாக, மனிதர்களை விலங்குகளும் பறவைகளும் பெற்றெடுத்ததாகக் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஇவை போன்ற அதீதக் கற்பனையில் கட்டிவிடப்பட்ட கதைகள் ஏராளம்\nஇத்தகு கதைகளின் பிறப்பிடமாகவும் இருப்பிடமாகவும் உள்ள வேதங்களில் இட்டு நிரப்பப்பட்ட மந்திரங்களைத்தான் நம் மக்கள், தாம் நடத்தும் திருமணங்களிலும், புதுமனைபுகும் விழாக்களிலும், குடமுழுக்கு நிகழ்வுகளிலும், மழை பெய்வித்தல் போன்ற காரணங்களுக்காகச் செய்யப்படும் யாகங்களிலும், அன்றாடம் கோயில்களில் செய்யப்படும் வழிபாடுகளின்போதும் வேத சாஸ்திரம் படித்த வேதியர்களை ஓதச் செய்கிறார்கள்.\nஅந்தக் காலத்து ‘உலகாயதர்’ போன்ற அறிவுலக மேதைகளும், அண்மைக்காலம்வரை வாழ்ந்து மறைந்த பெரியார் போன்ற சீர்திருத்த���் சிந்தனையாளர்களும் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்குப் பட்ட பாடு வீணாகிப் போனதா\nஆபாசக் கதைகளையும், மாந்தருக்குள்ளே ஏற்றத் தாழ்வுகள் உருவாகக் காரணமான கருத்தாக்கங்களையும் உற்பத்தி செய்த இந்த வேத சாஸ்திரங்களை, நம்மவர்கள் தம் தலையில் சுமந்து கொண்டாடக் காரணமான அந்த அயோக்கியர்கள் யார்\nஅவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிவைக்கும் திறன் தமிழனுக்கு வாய்க்காமல் போனது ஏன்\nஇடுகையிட்டது 'பசி'பரமசிவம் நேரம் பிற்பகல் 4:37\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: வேதம் | கதைகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் கிண்டிலில் என் நூல்களின் 'முன்னோட்டம்' - இணைப்பு[Link]:\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்\n1. காமம் பொல்லாதது: பாலுணர்வுச் சிறுகதைகள் (Tamil Edition) 2. கானல்நீர்க் கடவுள்கள்: பக்திவெறியரைப் பகுத்தறிவாளராக்கும் பதிவுகள் ...\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை:\nஒரு ‘கிளு கிளு கிளு’ முதலிரவுக் கதை\nஇது இளவட்டங்களுக்கானது. வயோதிகர்களும் வாசிக்கலாம். இதன்மூலம், இழந்த தங்கள் வாலிபத்தை அவர்கள் திரும்பப் பெறலாம்; இன்பசாகரத்தில் மூழ்கித் திள...\nஆழ்மனதில் பதிந்த ஆனந்த விகடன் சிறுகதை\n‘முல்லை எம்.வசந்த்’ என்பவரின் படைப்பாக, ஆனந்த விகடனில் [14.04.1985] வெளியான கதை இது. வாசியுங்கள். ஆண்டுகள் பல கடந்தும் மனதைவிட்டு அகலாத ப...\nகன்னிப் பெண் உருவில் ஒரு கவர்ச்சிப் பூ\nபறவைகள். விலங்குகள் போன்றவற்றின் வடிவமைப்பைக் கொண்ட மலர்களைப் பதிவர்கள் சிலர் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றையும், இவற்...\nஆகச் சிறந்த உலகின் நெ.1 மூடத்தனம்\n‘கோயில் பலன்கள்’ என்னும் சிறு தலைப்பில், ‘ராணி’ [11.08.2019] வார இதழில் இடம்பெற்ற ‘வீட்டு வாஸ்து’ குறித்த விதிமுறைகளையும், அவற்றின் மீத...\nபட்டும் திருந்தாத கர்னாடக முதலமைச்சர்\nகர்னாடக முதலமைச்சராக இருந்த குமாரசாமி பதவி இழந்த நிலையில், ப.ஜ.க. பிரமுகரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா நேற்று [26.07.2019] நான்க...\n► டிசம்பர் ( 7 )\n▼ நவம்பர் ( 18 )\n‘மூடநம்பிக்கை’ - சிறு விளக்கமும் இரு சுவாரசியக் கத...\nஅமேசானில் என் 22ஆவது நூல் வெளியீடு\nஅமேசான் கிண்டிலில் மேலும் ஒரு நூல்\nஆழ்மனதில் பதிந்த ஆனந்த விகடன் சிறுகதை\nவிழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் மதுரை ஆதீனம்\nமத நூல்கள் கடவுளின் அருட்கொடையா\nவிகடனுக்கு[வார இதழ்]க் கதை எழுதுறது ரொம்ப ரொம்பச் ...\nநான் ‘பிஸ்கட்’ வாங்கிய கதை\nஎக்குத்தப்பான ஒரு ‘கிக்’ கதை\nஅதென்ன, ஒன்னே ஒன்னு... கண்ணே கண்ணு\nஅந்தச் சாமி சந்நிதியை ‘ஏ.சி.’ பண்ணுங்கப்பா\n► அக்டோபர் ( 23 )\n► செப்டம்பர் ( 26 )\n► ஆகஸ்ட் ( 23 )\n► ஏப்ரல் ( 27 )\n► மார்ச் ( 15 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/ladies-special/girl-breast-cancer-problem", "date_download": "2020-07-14T17:16:56Z", "digest": "sha1:YWBYA7YVK6FCDZ5AZUIWS3MS2GJ4XPWG", "length": 10526, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "அலட்சியமே பல பிரச்சனைகளுக்கு காரணம்.. பெண்களே விழிப்புடன் செயல்படுங்கள்.!! - Seithipunal", "raw_content": "\nஅலட்சியமே பல பிரச்சனைகளுக்கு காரணம்.. பெண்களே விழிப்புடன் செயல்படுங்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nவளர்த்து வரும் காலத்திலோ எத்தனை எத்தனை நோய்கள்.. குறிப்பாக புற்றுநோய் அதில் பலவகை புற்றுநோய்கள் பெண்களை பாதிக்குறது குறிப்பாக 40 வயது அடைந்த பின் கடும் வியாதிகள் உடனே நடமாட வேண்டியுள்ளது.\nபெண்களின் வலி தாங்கும் திறன் என்பது ஆணை காட்டிலும் பலம் வாய்ந்தது. நான்கைந்து அறுவைச் சிகிச்சை செய்த பெண் அசால்ட்டாக அனைத்து வேலைகளையும் செய்வாள். அத்தனை வலிகளையும் பொறுத்துக்கொண்டு குடும்பத்தினர் அனைவரையும் கவனிப்பாள். ஆனால் ஆண்களோ இரண்டு நாள் காய்ச்சலுக்கே வீட்டை இரண்டாக மாற்றி அதகளம் பண்ணுவார்கள்.\nநாற்பது வயதை எட்டிய பெண்கள் பெரும்பாலும் உடலும், மனமும் சோர்ந்து வியாதிகள் நிறைந்த கூட்டுடன் திரிவது தான் கொடுமை. பெண்களின் வாழ்க்கைச் சூழல் குழந்தைகளையும், கணவரையும் வெளிச்சத்தில் நடமாட மனைவியோ தன்னை மெழுகாக உருகி கொள்கிறாள். ஏழை வீட்டு மனைவியானாலும் பணக்கார வீட்டு மனைவியானாலும் ஒரே விதமான மனஅழுத்தத்துடன் தான் இருப்பார்கள்.\nஇதனால் புலம்பி எதுவும் மாறப்போவதில்லை. நமது ஆரோக்கியம் நமது கையில் தான் உள்ளது நம்மை நாமே கவனித்து கொள்வது தான் புத்திசாலிதனம். எனவே பெண்கள் இதை முன்னரே அறிந்து கவனமாக இருப்பது அவசியம் கீழே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.\nமார்பகத்தில் எதாவுது வித்தியாசமான மாற்றம், ஆரஞ்சு பழத்தோல் போல சொரசொரப்பாக இருப்பது, நிப்பிள் இருந்து திடீர் இரத்தம் ப���ல் வடிவது, வலி இல்லாமல் தோன்றும் கட்டிகள், திடீர் வீக்கம், மெனோபாஸ்க்கு பிறகு ஏற்படும் இரத்தப் போக்கு. உடலுறவுக்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு, மலம், சிறுநீரில் இரத்தத்திட்டுக்கள் வெளிப்படுவது, விடாத இருமல், தொடர்காய்ச்சல், திடீரென எடைக்குறைவு, பசியின்மை, அடிவயிற்றில் வலி, கழுத்து, அக்குள், கை மடிப்பில் உள்ள தோலில் திட்டுக்கள் (skin bruises), மச்சத்தில் ஏதேனும் மாற்றங்கள், தொடர் சோர்வு.\nஇதில் எந்த ஒரு சிறு மாற்றங்களையும் அலட்சியம் படுத்தாமல் உடனே மார்பக பரிசோதனை செய்துகொள்ளுங்கள். பெண்கள் கண்டிப்பாக பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மார்பக சுயப்பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nகருணாநிதி நிமிர்த்தி வைத்ததை அழிக்க நினைக்கும் அதிமுக\nபாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் பரிதாப பலி.. மக்களே சாலையில் கவனம் தேவை..\nமவுசு காட்டும் ட்ரைவ் இன் தியேட்டர்கள். படம்பார்க்க கார்ல தான்பா போகனும்.\nஆன்லைன் வகுப்புகளுக்கான நடைமுறை என்ன... மத்திய அரசு விளக்கம்..\nஹீரோயினாகும் அஜித் மகள் அனிகா. இதுக்கு மேல தான் ஆட்டமே இருக்கு.\nமவுசு காட்டும் ட்ரைவ் இன் தியேட்டர்கள். படம்பார்க்க கார்ல தான்பா போகனும்.\nஹீரோயினாகும் அஜித் மகள் அனிகா. இதுக்கு மேல தான் ஆட்டமே இருக்கு.\nசுய இன்பம் குறித்து, ஓவியா ஓபன் டாக். ரசிகர் சந்தேகத்திற்கு ஓவியாவின் பதில்.\nதளபதி விஜய் தங்கையின் தாறுமாறான போட்டோ. அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை.\nபளபளக்கும் நயன்தாரா வீடு.. புகைப்படங்கள் உள்ளே. இதை பார்த்தா குஷி ஆயிடுவீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182319/news/182319.html", "date_download": "2020-07-14T16:02:59Z", "digest": "sha1:CJEAFSCP65F4FEDXJHNFULJIUJNLNR2Q", "length": 6516, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலில் 2 முறை தோற்றேன்… !! : நிதர்சனம்", "raw_content": "\nகாதலில் 2 முறை தோற்றேன்… \nதெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தில் நடித்து மலையாளத்தில் கண்சிமிட்டி பிரபலமான பிரியா வாரியர் அளவுக்கு ரசிகர்களை சேர்த்த ஷாலினி பாண்டேவுக்க�� படங்கள் குவிகிறது. சாவித்திரி வாழ்க்கை கதை படத்திலும் வந்தார். தமிழில் தயாராகும் 100 பர்சன்ட் காதல், கொரில்லா படங்களில் நடிக்கிறார்.\nசினிமாவுக்கு வந்தது பற்றி ஷாலினி பாண்டே கூறியதாவது:-\n“எனக்கு சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும் படி நிர்ப்பந்தித்தனர். அதை மீறி நாடகங்களில் நடித்தேன். பிறகு சினிமா வாய்ப்பு தேட வீட்டில் சண்டை போட்டு விட்டு மும்பை சென்றேன். அப்போது எனது தந்தை நீ தெருவில் பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார். மும்பையில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ தனியாக வீடு கொடுப்பது இல்லை.\nஇதனால் இரண்டு ஆண்கள் இருந்த வீட்டில் நானும் இன்னொரு பெண்ணும் தங்கினோம். அந்த ஆண்கள் நல்ல குணம் உள்ளவர்கள். நன்றாக கவனித்தனர். ஒரு முறைகூட என்னை தவறாக பார்க்கவில்லை. அவர்கள் தொடர்பால் புதிய உலகத்தை பார்த்தேன்.\nஅர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று பெயர் வாங்கி கொடுத்ததும் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். என் வாழ்க்கையில் என்ஜினீயரிங் படித்தபோதும், சினிமாவுக்கு வந்த பிறகும் 2 முறை காதல் வந்து தோல்வி அடைந்தன. அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தபோது காதல் தோல்வியால் தவித்தேன். அப்போது கதாநாயகனுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தேன்.” இவ்வாறு ஷாலினி பாண்டே கூறினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nலீ குவான் யூவின் கதை\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஅரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=211", "date_download": "2020-07-14T16:17:14Z", "digest": "sha1:KSDLAYVJBRWUITA3DPTJ2QBXUVQX6DKI", "length": 17885, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Bharathi Puthakalayam(பாரதி புத்தகாலயம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஉன்னை வெல்வேன் நீரிழிவே புத்தகம் நீரிழிவு வியாதியைப் பற்றிய ஒரு சரியான புரிதலை அனைவருக்கும் உண்டாக்கவும், பேலியோ உணவு\nமுறையின் மூலம் நீரிழிவைச் சமாளித்து அதனுடன் ஒரு இயல்பான வாழ்க்கையை வாழவும் நீரிழிவால் ஏற்படும் பக்க விளைவுகளை\nகட்டுப்படுத்தி சமாளிக்கவும் ஒரு [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : சிவராம் ஜகதீசன்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nஒரு நிமிடம் ஒரு மரணம் (காசநோய் பற்றிய ஒரு விளக்கம்)\nஎழுத்தாளர் : டாக்டர். ராமன் கக்கர்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nகே. முத்தையா வாழ்வும் பணியும்\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nகோவை கலவரத்தில் எனது சாட்சியம்\nஎழுத்தாளர் : ஏ.வி. அப்துல் நாசர்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nஎழுத்தாளர் : ஆர். நூருல்லா\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nமாமனிதர் சுர்ஜித் - Mamanithar Surjith\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nபகத்சிங் விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஏ. நிசார் அகமது\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nகாலத்தின் ரேகை பதிந்த புதுமைப்பித்தன் கதைகள்\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமீனாட்சி சுந்தரனார், Mounathin, வேளாண்மை தொழில், உங்கள் வாழ்க்கையை மாற்ற, திருக்குறள் (கவிஞர் சிற்பி உரை), சர்மா, மோட்டிவேஷன், உங்களுக்குள் உள்ள, தாக, களப்பிர, உச்சி முதல் உள்ள, யௌவன, mains, கண்ணெதிரே, பழமொ\nஇந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள் - Indhya Thandanai Chattangalin Vilakkangal Matrum Neethemandra Padivangal\nஇதற்கு முன்பும் இதற்குப் பிறகும் -\nசிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் -\nஇறைவன் கொடுத்த வரம் - Iravan Kodutha Varam\nஒரு ��ொடியில் இரு மலர்கள் - Oru Kodiyil Iru Malargal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/14/87301.html", "date_download": "2020-07-14T17:28:17Z", "digest": "sha1:YVM6XRAIZYAIYR7AD2XBUEL4IAT5354A", "length": 17746, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "விழுப்புரம் மாவட்ட ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிழுப்புரம் மாவட்ட ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது\nபுதன்கிழமை, 14 மார்ச் 2018 விழுப்புரம்\nவிழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்றது.\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓய்வூதியர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முந்தைய ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்கள் ஓய்வூதியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், ஓய்வூதியர்களிடமிருந்து 23 கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டன.மேலும் 16 ஓய்வூதியதார்களுக்கு மருத்துவ செலவின தொகை திரும்ப அளித்தல் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.3,75,377-க்கான காசோலையை கலெக்டர் இல.சுப்பிரமணியன், வழங்கினார். இக்கூட்டத்தில் ஓய்வூதிய இயக்குநரக இணை இயக்குநர் எஸ்.மஞ்சுளா, துணை இயக்குநர் இ.மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஸ்ரீதர், மாவட்ட கருவூல அலுவலர் சீனிவாசன், கூடுதல் கருவூல அலுவலர் சித்ரா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஓய்வூதியதாரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 14.07.2020\n10, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழக அரசு அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇந்தியாவில் விமான துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலையிழப்பு\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமுன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் நூறு பிராமணர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்\n10, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே சுரங்க பாதைக்கும் அடிக்கல்: ரூ. 248 கோடியில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள் - அலுவலக கட்டிடங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nபிரான்சில் பனிப்பாறைக்கிடையில் இந்திய செய்தித்தாள்கள் கண்டெடுப்பு\nகொரோனா பிரச்சினைக்குப் பின் உலகில் 97 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவனம் எச்சரிக்கை\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி காலமானார்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி : ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு வ���ற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: கட்சி தலைவர் பதவியும் பறிப்பு\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி ...\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபுதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது: பினராய் உறுதி\nதிருவனந்தபுரம் : தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் ...\nஇந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த ...\nசெவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020\n1முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் நூறு பிராமணர்களுக்கு நிவாரண உதவ...\n210, 12--ம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட...\n3செங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே சுரங்க பாதைக்கும் அடிக்கல்: ரூ. 248 கோடிய...\n4சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி இன்று ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/845466", "date_download": "2020-07-14T17:53:19Z", "digest": "sha1:GNBN5EOZJSQTM446G6VGVCWYGTMZ75EJ", "length": 2873, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிருண்டி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிருண்டி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:41, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:47, 28 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:41, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kbd:Рундибзэ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-14T17:22:02Z", "digest": "sha1:CIXZK4RKI6ZWZOO4KI65RVIRVZRVDNOB", "length": 13026, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெள்ளை ஆஸ்திரேலியா கொள்கையை எடுத்துக்காட்டும் இச்சின்னம் 1906 இல் வெளியிடப்பட்டது.\nவெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை (White Australia policy) என்பது ஆஸ்திரேலியாவுக்கு 1901 முதல் 1973 ஆம் ஆண்டு வரையில் வெள்ளையரல்லாத இனத்தவர்கள் குடியேற அனுமதி மறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அரசின் கொள்கைகளுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும்.\n1901 ஆம் ஆண்டில் உர்ருவாக்கப்பட்ட ஆஸ்திரேலியக் கூட்டமைப்பின் முதலாவது நாடாளுமன்றத்தினால் எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்ட முதலாவது சட்டமூலங்களில் ஒன்று வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கையாகும். இரண்டாம் உலகப் போரை அடுத்து வந்த ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் படிப்படியாக இக்கொள்கையைத் தளர்த்தி வந்தது. இதன் படி முதலில் பிரித்தானியரல்லாத வெள்ளை இனத்தவர்களும் பின்னர் வெள்ளையரல்லாதோரும் அனுமதிக்கப்பட்டனர். 1973 ஆம் ஆண்டு முதல் வெள்ளிஅ ஆஸ்திரேலியா கொள்கை முற்றாக ஒழிக்கப்பட்டது. 1975 இல் இனவாரியாக தொழில்களுக்குத் தெரிவு செய்யப்படுதல் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டது.\n1 கூட்டமைப்புக்கு முன்னர் குடியேற்றக் கொள்கை\n2 கூட்டமைப்பில் இருந்து இரண்டாம் உலகப் போர் வரை\nகூட்டமைப்புக்கு முன்னர் குடியேற்றக் கொள்கைதொகு\n1830களுக்கு முன்னர் நியூ சவுத் வேல்ஸ், வான் டீமனின் நிலம் ஆகிய பிரித்தானிய குடியேற்ற நாடுகளில் குடியேற்றம் தொடர்பாக குறிப்பிடத்தக்க கொள்கைகள் இருக்கவில்லை. மாறாக பிரித்தானியாவில் இருந்து குற்றவாளிகளும் அவர்களைச் சார்ந்தவர்களுமே குடியேறினர். ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட 165,000 குற்றவாளிகளில் 4,000 பேர் மட்டுமே பிரித்தானிய டொமினியன்களைச் சேராதோர். இந்த 4,000 பேரில் 900 பேர் வெள்ளையரல்லாதோர் ஆவர்[1]. மக்கள் தொகையை அதிகரிக்கவென 1830ஆம் ஆண்டில் இருந்து, பிரித்தானியர்கள் இங்கு வந்து குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். ஊக்கத்தொகை, மற்றும் குடியேறுவதற்கு செலவுகள் ஆகியன அறிவிக்கப்பட்டன. 1830-1940 காலப்பகுதியில் 1,068,312 பிரித்தானியர்கள் குடிபெயர்ந்தனர்[2].\n1851 இல் ஆஸ்திரேலியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் குடியேறுவது மிக வேகமாக அதிகரித்தது. அடுத்த 20 ஆண்டுகளில், 40,000 சீன ஆண்களும் 11 சீனப் பெண்களும் தங்கச் சுரங்கங்களுக்கு குடிபெயர்ந்தனர்[3]. வெள்ளை இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் அடிக்கடி கலவரங்கள் இடம்பெற ஆரம்பித்தன. இதனை அடுத்து 1855 முதல் சீனர்களுக்கு பல தடைகள் சட்டப்பூர்வமாக இடப்பட்டன. அவர்களிடம் இருந்து கூடுதலான வரிகள் அறவிடப்பட்டன. இத்தடைகள் 1870கள் அவரையில அமுலில் இருந்தன.\n1870களில் குயின்ஸ்லாந்தில் சர்க்கரை உற்பத்தி ஆரம்பித்ததை அடுத்து வெப்பவலயப் பிரதேசங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் பெருமளவில் தேவைப்பட்டது. அக்காலகட்டத்தில், பிஜி போன்ற பசிபிக் தீவுகளில் இருந்து இங்கு வரவழைக்கப்பட்டனர்[4]. 1870கள், 80களில் ஆஸ்திரேலியத் தொழிற்சங்கங்கள் ஆசியர்களை இங்கு கொண்டுவரும் திட்டத்திற்கெதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தன. குறைந்த கூலிகளுக்கு ஆசியர்களும், சீனர்களும் இங்கு கொண்டுவருவதனால் வெள்ளையினத்தவர்களின் தொழில் வாய்ப்புக் குறைவதாக அவர்கள் வாதிட்டனர்[3].\n1875-1888 காலப்பகுதியிலிருந்து, அனைத்து ஆஸ்திரேலியக் குடியேற்றப் பிரதேசங்களும் சீனர்கள் மேலும் குடியேற அனுமதி மறுத்தது[4]. ஏற்கனவே குடியேறியவர்கள் வெளியேற்றப்படவில்லை. அவர்களுக்கு வெள்ளை இனத்தவருக்கு சமமாக குடியுரிமை வழங்கப்பட்டது.\nகூட்டமைப்பில் இருந்து இரண்டாம் உலகப் போர் வரைதொகு\n1901 ஆம் ஆண்டில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர், ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியின் ஆதரவுடன் \"பாதுகாவலர் கட்சி\" (Protectionist Party) ஆட்சியை அமைத்தது. தொழிற்சங்கங்கள், மற்றும் பல்வேறு தொழிலாளர் இயக்கங்கள் வெள்ளையரல்லாத இனத்தவர்கள் குடியேறுவதற்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தன. இதனையடுத்து புதிய கூட்டாட்சி நாடாளுமன்றம் குடியேற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை 1901 ஆம் ஆண்டில் இயற்றியது. இதே மாதிரியான சட்டமூலம் தென்னாபிரிக்காவிலும் இயற்றப்பட்டது.\nஅச்சட்டமூலத்தின் படி ஐரோப்பியர் அல்லாதோர் இங்கு குடியேற அனுமதி மறுக்கப்பட்டது. இச்ச்சட்டமூலத்தை பிரித்தானிய அரசாங்கம் தனது இந்திய, மற்றும் ஜப்பானிய பிரித்தானியர்களை குடியேற்ற மறுப்பதாகக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தது. இதனையடுத்து சட்டமூலத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. தேவையற்ற குடியேற்றங்களைத் தடுப்பதற்காக 50-சொற்கள் \"சொல்வதெழுதல்\" சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.\n1902 ஆண்டில் குயின்ஸ்லாந்தில் இருந்து 7,500 பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 1904 ஆண்டு முதல் இவர்கள் ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2017, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_20,_2017", "date_download": "2020-07-14T16:35:25Z", "digest": "sha1:TL7OSGBNFR3Z2DBG4OG3QLXPBF6WKCRV", "length": 4488, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜனவரி 20, 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜனவரி 20, 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஜனவரி 20, 2017\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜனவரி 20, 2017 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜனவரி 19, 2017 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜனவரி 21, 2017 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2017/ஜனவரி/20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2017/ஜனவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/2019-10-14", "date_download": "2020-07-14T17:40:20Z", "digest": "sha1:DRQPVGQQ3JFCPJXPI4EQ2BJUTAQHOKXS", "length": 7401, "nlines": 80, "source_domain": "video.lankasri.com", "title": "Video Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nநா உன்ன விட மாட்டேன், அசிங்க அசிங்கமாக பேசிய சூரியா தேவி, இதோ\nவீடு புகுந்து வெட்டுவேன், சொன்னது யார், பல அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வனியா லாயர்..\nஅவசர மிக்ஸ்ட் ரைஸ் செய்வது எப்படி, உமா ரியாஸ் குக்கிங் ஷோ\nடிக்-டாக் ஆல் எங்கள் வாழ்க்கையே மாறியுள்ளது, கொந்தளித்த டிக் டாக் நேயர்கள்\nஅட செம்ம மேக் அப் டிப்ஸ் இது, ட்ரை பண்ணுங்களே\nஎன் குழந்தைகள் அந்த தவறை செய்ய மாட்டார்கள், வனிதா எமோஷ்னல் பேட்டி\nகுழந்தைய போய் எப்படி, கொந்தளித்த கஸ்தூரி, எமோஷ்னல் பேட்டி\nநகுலுடைய சிக்ஸ் பேக்கிற்கு இது தான் காரணமா\nகுட்டி சிங்கர் சஹானாவின் மிக எமோஷ்னல் பேட்டி, கண்களை கலங்க வைக்கும்\nவீடு புகுந்து வெட்டுவேன், சொன்னது யார், பல அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வனியா லாயர்..\nஅவசர மிக்ஸ்ட் ரைஸ் செய்வது எப்படி, உமா ரியாஸ் குக்கிங் ஷோ\nடிக்-டாக் ஆல் எங்கள் வாழ்க்கையே மாறியுள்ளது, கொந்தளித்த டிக் டாக் நேயர்கள்\nவிழுந்து விழுந்து சிரிக்க வைத்த மதுரை முத்து, கவுண்டர் மன்னன், சிறப்பு பேட்டி\nஅசுரன் ஜெயிக்க இது தான் முக்கிய காரணம், மலையாள லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் பேட்டி\nவிஜய் ரசிகர்களுக்காக மனம் வருந்தி பேசிய ரோகினி தியேட்டர் நிர்வாகி\nஎன்னை பற்றி தவறாக பேச அவர் யார்- கோபமாக வீடியோ வெளியீட்ட பிக்பாஸ் புகழ் மீராமிதுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/8422-malare-oru-varthai-pesu-ippadikku-poongatrul-05-bindu-vinod", "date_download": "2020-07-14T16:48:32Z", "digest": "sha1:4MT4AZGELWUBBFQ5CJXSFSOFBYBF2N3W", "length": 18460, "nlines": 355, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்க�� கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR - 5.0 out of 5 based on 3 votes\n05. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - பிந்து வினோத்\nஇந்த அத்தியாயம் மட்டுமில்லை, இந்த கதையே dedicated டு இவங்க தான். என்னை விட சீனியர் என்றாலும் ரொம்ப ரொம்ப young at heart. எப்படி இப்படி இருக்காங்கன்னு 'ஆன்னு' பார்க்க வைக்கும் ஒரு கேரக்டர் :-) VKPT aka \"வீசும் காற்றுக்கு பூவை தெரியாது\" கதை எழுத காரணமாக இருந்தவங்க. எப்போ எந்த பிரச்சனை என்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 09 - பிந்து வினோத்\nதொடர்கதை - அதில் நாயகன் பேர் எழுது - 18\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 22 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 46 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 21 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 20 - பிந்து வினோத்\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Bindu Vinod 2017-03-01 18:19\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Devi 2017-02-05 21:07\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Bindu Vinod 2017-07-13 21:51\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Janaki 2017-02-04 21:16\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Bindu Vinod 2017-07-13 21:51\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Subhasree 2017-02-04 19:50\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Bindu Vinod 2017-07-13 21:51\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Nanthini 2017-02-04 19:11\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Bindu Vinod 2017-07-13 21:50\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — madhumathi9 2017-02-04 17:10\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Bindu Vinod 2017-07-13 21:50\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Tamilthendral 2017-02-04 15:23\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Bindu Vinod 2017-07-13 21:49\n+2 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Jansi 2017-02-04 15:15\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Bindu Vinod 2017-07-13 21:49\n+2 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Chithra V 2017-02-04 15:01\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Bindu Vinod 2017-07-13 21:49\n+2 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — AdharvJo 2017-02-04 12:32\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Bindu Vinod 2017-07-13 21:48\n+3 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Valli 2017-02-04 08:50\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 05 - RR — Bindu Vinod 2017-07-13 21:47\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 08 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - கண்ணு சரியா தெரியலைன்னு சொன்னீயே\nதொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 07 - ஜெபமலர்\nகவிதை - உன் உருவம் - நிவேதா\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nChillzee WhatsApp Specials - இப்போ தெரியுதா, ஏன் உங்க மனைவி சொல் பேச்சை கேட்பது உங்களுக்கு நல்லதுன்னு\n2. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nகவிதை “தமிழும், தமிழனும்” - கார்த்திக் கவிஸ்ரீ\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 17 - ராசு\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 17 - சசிரேகா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 07 - ஜெபமலர்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 09 - பத்மினி செல்வராஜ்\nChillzee WhatsApp Specials - கல்யாண மண்டப வாசலில் போர்டு\nTamil Jokes 2020 - பாம்பு ஏன் வளைந்து நெளிந்து போகுது\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 23 - பிந்து வினோத்\nசிறுகதை - குடிசையிலே மனமிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/aug/10/41-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-3210935.html", "date_download": "2020-07-14T17:47:09Z", "digest": "sha1:YYTJPX4XRFMII6BJUQKE3Y5NOZRTJJKZ", "length": 9231, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "41-ம் நாளில் வெண்மை நிறப் பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:10:01 PM\n41-ம் நாளில் வெண்ணிறப் பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்\nஅத்திவரதர் உற்சவத்தின் 41-ம் நாளான இன்று அத்திவரதர் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nகாஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.\nஅத்திவரதர் பெருவிழா கடந்த 40 நாட்களில் சுமார் 75 லட்சம் பக்தர்கள் தரிசித்துச் சென்றுள்ளனர். நின்ற கோலத்தில் 10-ம் நாளான இன்று வெண்மை நிறப் பட்டாடையில் ரோஸ் நீலம் கலந்த சரிகையில், மல்லி மலர், செண்பக மலர், மகிழம் பூ மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.\nஇன்று வார விடுமுறை என்பதால் பல லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்டத்தினால் மருத்துவக்குழுவில் பணியாற்ற வந்த மருத்துவர்களும் கோயிலுக்கு உள்ளே செல்ல முடியாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nமக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அத்திவரதரை தரிசிக்க இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் அத்தி வரதர் நின்ற கோலம்\nஅமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nஎட்டயபுரத்தில் பாரதி விழா: இளசை மணியனுக்கு விருது\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்���ைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-police-arrests-2-over-cell-phone-snatching", "date_download": "2020-07-14T17:21:58Z", "digest": "sha1:F2KH3JE3C6MLOWOZCZHJILMD7TVBBMLJ", "length": 14897, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "`பைக்கின் பின்னால் கல்லூரி மாணவி; செல்போனை பறித்த வாலிபர்' - சிசிடிவியால் சிக்கிய பின்னணி - Chennai police arrests 2 over cell phone snatching", "raw_content": "\n`பைக்கின் பின்னால் கல்லூரி மாணவி; செல்போனைப் பறித்த வாலிபர்'- சிசிடிவியால் சிக்கிய பின்னணி\nசெல்போன் பறிப்பில் கல்லூரி மாணவி\nசென்னை தேனாம்பேட்டையில் பைக்கின் பின்னால் கல்லூரி மாணவி அமர்ந்திருக்க, பைக்கை ஓட்டியவர் சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் செல்போனை பறிக்கும் சிசிடிவி காட்சி வைரலாகிவருகிறது.\nசென்னை வெள்ளாள தேனாம்பேட்டை, பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் திஷேரிங் லேப்சா. இவரின் மனைவி பிரசன்னா லேப்சா (42). இவர் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான், மேற்கண்ட முகவரியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாடகை வீட்டில் குடியிருந்துவருகிறேன். நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பியூட்டி பார்லரில் வேலைபார்த்து வருகிறேன். நானும், வீட்டின் உரிமையாளர் மகள் ரோஹிணியும் வள்ளுவர்கோட்டத்தில் உள்ள டிரைவிங் ஸ்கூலில் டூவிலர் ஓட்ட பயிற்சி எடுத்துவருகிறோம்.\nசெல்போனைப் பறிக்க பயன்படுத்தப்பட்ட பைக்\nகடந்த 12-ம் தேதி டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்துவந்தோம். அப்போது, ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சன் பிளாசா அருகே நடந்துவந்தபோது பின்னால் பைக்கில் வந்த ஆணும் பெண்ணும் என்னுடைய கைப்பையை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். அவர்களை விரட்டிச் சென்றும் பிடிக்கமுடியவில்லை. கைப்பையில் செல்போன் இருந்தது. எனவே. செல்போனை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்\" என்று கூறியிருந்தார்.\nஇதையடுத்து தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, பைக்கில் வரும் ஆணும் பெண்ணும் கைப்பையை பறித்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. வண்டியின் பதிவு எண்ணை வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை போலீஸார் கண்ட���ிந்தனர்.\nசெல்போன் பறிப்பில் வாலிபரும் கல்லூரி மாணவியும்\nஇதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``செல்போன் பறிப்பு சம்பவத்தில் முதல் முறையாக ஆணுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் ஈடுபட்டுள்ள சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்தோம். அப்போது பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் முகம் தெளிவாகத் தெரிந்தது. மேலும், வண்டியின் பதிவு எண் அடிப்படையில் விசாரித்தபோது செல்போனை பறித்தவர்கள் குறித்த தகவல் கிடைத்தது.\nசெல்போனை பறித்தது சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ராஜூ (23) என்றும் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தது கரூரைச் சேர்ந்த சுவாதி (20) என்றும் தெரிந்தது. சுவாதி, தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்துவருகிறார். அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளோம். செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்துள்ளோம். ராஜூ ஓட்டி வந்த பைக், கிண்டியில் திருடப்பட்டது. ராஜூம் சுவாதியும் நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துள்ளனர். அதன்பிறகுதான் இருவரும் நட்பாக பழகிவந்துள்ளனர்\" என்றார்.\nசென்னையில் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாக நடந்துவருகிறது. இந்தக் குற்றச்சம்பவங்களில் கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் ஈடுபட்டுவருகின்றனர். முதல் முறையாக இவர்கள் குற்றச் செயலில் ஈடுபடுவதால் அவர்களை நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பிறகுதான் போலீஸார் பிடித்துவருகின்றனர். செல்போன், செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க போலீஸாருக்குப் பெரிதும் உதவியாக இருப்பது சிசிடிவி கேமராவும் செல்போன் சிக்னலும்தான்.\nதேனாம்பேட்டை செல்போன் பறிப்பு சம்பவத்தில் பைக்கின் பின்னால் பெண் அமர்ந்திருக்க, வாலிபர் குற்றச் செயலில் ஈடுபடுகிறார். கைப்பையை பைக் ஓட்டியபடி பறிக்கும் அந்த வாலிபர், பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் அதைக் கொடுக்கிறார். மேலும், செல்போனைப் பறிக்கொடுத்தவர்கள் வண்டியின் நம்பரைத் தெளிவாகக் கூறினர். இதனால்தான் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ராஜூ, பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த சுவாதியைப் பிடிக்க முடிந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.\nராஜூ, சுவாதி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது முக்கிய தகவல் ஒன்றை அவர்கள் கூறியுள்ளனர். அதை போலீஸார் ��ாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். அதில், ``வீட்டில் இருந்து கல்லூரிக் கட்டணமாக ரூ.30,000 வாங்கி வந்தேன். அதை ஆடம்பரமாக செலவு செய்துவிட்டேன். இதனால்தான் செல்போனைத் திருட ராஜூவுடன் சென்றேன்'' என்று கல்லூரி மாணவி சுவாதி என்று கூறியுள்ளார். சுவாதியின் குடும்பத்தினருக்கு இந்தத் தகவலை போலீஸார் தெரிவித்துள்ளனர். அதைக் கேட்டதும் சுவாதியின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.\nசெல்போன் பறிப்பில் கல்லூரி மாணவி ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai65.html", "date_download": "2020-07-14T16:06:09Z", "digest": "sha1:RCBE6GKWXPPAJES2XA2FPCR5SU67MPYW", "length": 7357, "nlines": 58, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 65. குறிஞ்சி - இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, நாடன், நமக்கு, நன்னிமித்தமாகக், இன்னே, நீர், கிடங்கில், எட்டுத்தொகை, சங்க, அயல், கலங்கும்", "raw_content": "\nசெவ்வாய், ஜூலை 14, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 65. குறிஞ்சி\nஅமுதம் உண்க, நம் அயல் இலாட்டி\nகிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்\nகலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,\nஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து,\nபுலியொடு பொருத புண் கூர் யானை 5\nநற் கோடு நயந்த அன்பு இல் கானவர்\nவிற் சுழிப்பட்ட நாமப் பூசல்\nஉருமிடைக் கடி இடி கரையும்\nபெரு மலை நாடனை 'வரூஉம்' என்றோளே.\nவிட்டு விட்டுக் கரைத்துச் செல்லுதலையுடைய கான்யாற்றின்கண்ணே கலங்கும் பாசியை நீர் அலைத்தலானே அவை யாண்டும் கலப்ப; விளங்கிய வெள்ளிய அருவியினது ஒள்ளிய துறையின் கண்ணே பாய்ந்து; புலியுடனே போர்செய்தலானாகிய ���ுண்மிக்க யானையின் நல்ல தந்தத்தை விரும்பிய அன்பற்ற வேடரின்; வில்லினின்றுவிடும் அம்புபட்டதனாலாகிய சுழன்ற அச்சத்தைத் தருகின்ற பிளிற்றலின் பேரொலியானது இடியிலுண்டாகு மிக்க முழக்கத்தைப் போல ஒலிக்கும்; பெரிய மலை நாடன் குறித்த பருவத்து வாராமையால் அவனை நாம் கருதியிருக்கும்பொழுது நம் அயல் வீட்டு மாதொருத்தி வேறொருத்தியிடம் உரையாடுகின்றவள் நமக்கு நன்னிமித்தமாகக் கிடங்கில் என்னும் ஊர் போன்ற சிறந்த இனிய சொல்லால் 'அவன் இன்னே வருகுவன்' எனக் கூறினள் காண்; அவ்வார்த்தை அசரீரியெனப் படுதலால் நம்மலை நாடன் இன்னே வரும் என யான் கருதுகின்றேன் நீ வருந்தாதேகொள் ; இங்ஙனம் நமக்கு நன்னிமித்தமாகக் கூறிய அவ் வயல்வீட்டு மாது தேவருணவாகிய அமுதத்தினை ஈண்டுக் கைவரப் பெற்று இப்பொழுதே உண்பாளாக ; இங்ஙனம் நமக்கு நன்னிமித்தமாகக் கூறிய அவ் வயல்வீட்டு மாது தேவருணவாகிய அமுதத்தினை ஈண்டுக் கைவரப் பெற்று இப்பொழுதே உண்பாளாக \nவிரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 65. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, நாடன், நமக்கு, நன்னிமித்தமாகக், இன்னே, நீர், கிடங்கில், எட்டுத்தொகை, சங்க, அயல், கலங்கும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/kodupali-nayanar-63-nayanars/c77058-w2931-cid311301-s11179.htm", "date_download": "2020-07-14T15:58:40Z", "digest": "sha1:4FZX7NDY6WDQDON5OZTEECSUDEKNNPFX", "length": 7809, "nlines": 21, "source_domain": "newstm.in", "title": "கோட்புலி நாயனார்-63 நாயன்மார்கள்", "raw_content": "\nகோட்புலியாரின் வீட்டிலும் பஞ்சம் தாண்டவ மாடியது. செய்வதறியாமல் திகைத்தவர்கள் வீட்டில் இருந்த நெல்மணியை உபயோகப்படுத்திக்கொண்டார்கள்.\nசோழநாட்டில் நாட்டியத்தான் குடி என்னும் சிவத்தலத்தில் வீரவேளாளர் மரபில் தோன்றியவர் கோட்புலியார். இவர் சோழருடைய படைத் தலைவராக விளங்கினார்.போர்க்களத்தில் அஞ்சாத வீரரான இவர் எதிரிகளைக் கொன்று குவிப்பதில் வல்லபுலியாக இருந்தார். அதனாலேயே இவர் கோட்புலி என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.\nஅரசர்களின் வெற்றிக்கு இவரது போர்த்திறமையும் ஒரு முக்கிய காரணம் என்பதாலேயே இச்சிறப்பு பெயர் நிரந்தரமாயிற்று. புலியென இருக்கும் இவர் சிவபெரிமானின் மீது வைத்திருந்த அன்பு அளப்பறியாதது. தமக்கு கிடைக்கும் அளவற்றை நிதி முழுவதையும் சிவபெருமானுக்கு திருத் தொண்டு செய்து மகிழ்ந்தார். கிடைக்கும் நிதி முழுவதும் நெல் குவியலாக வாங்கி வீட்டுக்குள் அடுக்கினார்.குவியல் குவியலாக இருந்த நெல் மணியை கோயில் திருப்பணிக்கு பயன்படுத்தினார்.\nஒருமுறை கோட்புலியார் எதிரிநாட்டுக்குச் சென்று போர் புரிய வேண்டிய நிர்பந்தம் வந்தது. தொலைதூரம் என்பதால் வீட்டில் இருப்பவர்களி டம் விடைபெற்று சென்றார். அச்சமயம் வீட்டில் கோயில் திருப்பணிக்காக ஒதுக்கியிருக்கும் நெற் குவியலை எக்காரணம் கொண்டும் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று உறுதியாக கூறி சென்றார்.\nநாள்கள் கடந்தன. அந்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் வாடினார்கள். கோட்புலியாரின் வீட்டிலும் பஞ்சம் தாண்டவ மாடியது. செய்வதறியாமல் திகைத்தவர்கள் வீட்டில் இருந்த நெல்மணியை உபயோகப்படுத்திக்கொண்டார்கள். ஒரு வழியாய் பகைவர்களைக் கொன்று குவித்து வெற்றி பெற்று திரும்பிய கோட்புலியார், கோயில் திருப்பணி செய்ய வேண்டும் என்று மகிழ்ந்தபடி வீட்டுக்குள் வந்தார்.\nகோட்புலியாரின் கண்களில் முதலில் மலை போல் இருந்த நெற்குவியல் மடு போல் குறைந்திருப்பது கண்ணில் பட்டது. ஆவேசம் கொண்டவராய் வீட்டிலிருப்பவர்கள் அனைவரையும் அழைத்தார். அவரது கோபத்தைக் கண்டு அஞ்சியவர்கள் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியதையும், அத னால் உறவினர்கள், சுற்றம் சூழ நெல்மணிகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்கள். அவர் எதுவும் பேசாமால் அனைவரையும் வரவ ழைத்தார். அவர்களை நிற்கவைத்து தப்பி ஓட முடியாதவாறு செய்து அனைவரையும் வெட்டி சாய்த்தார்.\nதாய், தந்தை, மனைவி,மக்கள், உடன்பிறந்தார், உறவினர் என்று ஓர் ஆண்குழந்தை தவிர ஒருவரும் தப்பவில்லை. அப்போது அவர் குடியில் சேர்ந்தவர் ஒருவர் இந்தப் பிள்ளை நெல்மணிகளை உண்ணவில்லை. அதனால் இக்குழந்தையை விட்டுவிடும் என்றார். ஆனால் கோட்புலியார் இந்தக் குழந்தை உண்ணவில்லை. ஆனால் நெல்மணியை உண்ட அன்னையின் முலைப்பாலை குடித்தவனாயிற்றே என்று குழந்தையையும் இரண்டு துண்டுகளாக வெட்டினார்.\nசிவபெருமான் எழுந்தருளி உன் உடைவாளால் உயிர் நீத்த அனைவரும் பிறவிபாவத்தை விட்டு அகன்றவர்கள். அவர்கள் எம்மிடத்தில் இன்ப மாக வாழ்வார்கள். நீயும் எம்முடன் இணைவாய் என்று கருணை செய்தார். சிவத்தொண்டு புரிந்து இறுதியில் சிவபாதம் அடைந்தார் கோட்புலி நாயனார். சிவாலயங்களில் ஆடிமாதம் கேட்டை நட்சத்திரத்தன்று இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72195/Flushing-Toilets-Can-Spread-coronavirus-In-The-Air-Says-Report.html", "date_download": "2020-07-14T17:13:14Z", "digest": "sha1:R65U5WTY4L5MHM67QZZ4FEI4SDHDCEXY", "length": 10632, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வெஸ்டன் கழிவறைகள் பயன்படுத்துவதன் மூலமும் கொரோனா பரவலாம்”-ஆய்வில் தகவல் | Flushing Toilets Can Spread coronavirus In The Air Says Report | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“வெஸ்டன் கழிவறைகள் பயன்படுத்துவதன் மூலமும் கொரோனா பரவலாம்”-ஆய்வில் தகவல்\nவெஸ்டன் கழிவறைகளில் நாம் பயன்படுத்தும்போது கொடுக்கும் நீரின் அழுத்தத்தால் கொரோனா தொற்று பரவலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 82,64,400 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்தப் பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்து 3,54,065 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் வெஸ்டன் கழிவறையின் மூலமும் கொரோனா நோய்த் தொற்று பரவலாம் என சீனாவில் உள்ள யாங்ஜோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நோய்த் தொற்றுள்ள ஒருவரின் செரிமான மண்டலத்தில் உயிர்வாழும் வைரஸ் அவர் கழிக்கும் மலத்தில் வழியாக பரவலாம் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளதாக செய்தி நிறுவனம் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்���ுள்ளது.\nஇயற்பியல் இதழில் ஒன்றில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, கணினி மாதிரிகள் பயன்படுத்தி ஒரு கழிவறையில் நீர் மற்றும் காற்றின் ஓட்டம் அதன்மூலம் தெறிக்கும் நீர்த்துளிகள் சோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே அதனை விஞ்ஞானிகள் \"டாய்லெட் ப்ளூம் ஏரோசல்\" என்று குறிப்பிட்டுள்ளனர். வெஸ்டன் கழிவறைகளில் ஃப்ளஷ் செய்யும்போது அது ஒரு பெரிய கொந்தளிப்பை உருவாக்குகிறது. அதில் கண்களுக்குப் புலப்படாத மலத்தின் துகள்கள் காற்றில் வீசப்படுகின்றன. ஆகவே அவை சுவரில் ஒட்டிக் கொண்டு உயிர் வாழலாம். நோயாளியை அடுத்து கழிவறைக்குள் வருபவர் அந்தக் காற்றை சுவாசிக்க நேரலாம் என விளக்கப்பட்டுள்ளது. ஆகவே நீரை கழிவறையில் பாய்ச்சும்போது அதன் மூடியை சாத்திவிட்டு பின்பு நீரை செலுத்துவது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது. அதன்பின் கிருமி நாசினிகளைப் போட்டு சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்த வேண்டும் என்றும் யாங்ஜோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் ஜி-சியாங் வாங் கூறியுள்ளார்.\nஆந்திராவில் கோர விபத்து : கோயிலுக்கு சென்று திரும்பிய 12 பேர் உயிரிழப்பு\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\n''கண்ணகி வந்து எரித்து சாம்பலாக்கட்டும்'' - பாடகி சின்மயி\nபயிற்சிக்காக தன்னுடைய ஆடம்பர காரை விற்க போவதாக அறிவித்த டூட்டி சந்த்\nராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்.\n2021-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு- பிரதீப் கவூர்\nகாற்றின் மூலம் பரவுமா கொரோனா\nஇந்தியாவில் வெளியான செய்தித்தாள்களை சேகரித்து வெளியிட்ட பிரெஞ்சுக்காரர் - வைரலான வரலாறு\n“ஊரடங்கை மீறி பிரதமரே வந்தாலும் நிறுத்துவேன்”: பாஜக அமைச்சர் மகனிடம் சீறிய பெண் காவலர்..\nபயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டார் - என்.ஐ.ஏ குற்றச்சாட்டு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆந்திராவில் கோர விபத்து : கோயிலுக்கு சென்று திரும்பிய 12 பேர் உயிரிழப்பு\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/10/blog-post_4.html", "date_download": "2020-07-14T15:34:13Z", "digest": "sha1:5BBCF55LAPC7TFQ3K4IPZTI5XZ5RHNH4", "length": 10933, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "அமைச்சர் ரவுப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய முக்கிய உரை - TamilLetter.com", "raw_content": "\nஅமைச்சர் ரவுப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய முக்கிய உரை\nஅரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கையானது வெளிப்படையாகவும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் அமையவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், மாகாணசபைகளுக்குரிய தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தவேண்டிய கடப்பாடு பாராளுமன்றத்திற்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் கூட்டப்பட்டு 70ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இவ்வாறு தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் மாற்றுக்கருத்துகளை முன்வைப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போது அவை வன்முறையை ஏற்படுத்தும் கருத்துகளாகவும், தேசியத்துக்கு எதிரான சொற்களாகவுமே பார்க்கப்படுகின்றது.\nமூன்று தசாப்தகால போர் முடிவுக்குகொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், மக்களிடையே, சமூகங்களிடையே நம்பிக்கையை, ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு தவறப்பட்டுள்ளது. இது மோசமான மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஅதேவேளை, புதிய அரசமைப்பை ஏற்படுத்துவதற்கான ஆரம்பநிலையிலேயே இருக்கின்றோம். கடந்தகால தவறுகளைத் தவிர்ப்பதற்காக இந்தச் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளோம். எந்தவொரு மறுசீரமைப்பு முன்வைக்கப்பட்டாலும் அது வெளிப்படையானதாகவும், ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். கட்சி சார்ந்த அரசியலுடன் இவை மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசேகு இஸ்ஸதீனுக்கு தவம் சாட்டையடி\n\"இழிவு\" அரங்கம் தேடுகிறது; நிலவில் குடை பிடித்து.... நீ சாபம் வாங்கி நீண்ட நாட்களாயிட்டு தூய்மை பெற துடைப்பான் கட்டை ப...\nசட்டத்தரணி ஹரிஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஎன் அன்பு உடன் பிறப்புக்களே அஸ்ஸலாமு அலை��்கும் பௌத்த மேலான்மைவாதம் நாடு பூராகவும் தலைதூக்கி கொண்டிருக்கும் நிலையில் ஒரு பொதுத் தேர்தலை ந...\nதவத்திற்கு வாக்களித்து விட்டு மற்றைய இரண்டு வாக்குகளையும் அளிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை\nதொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து விட்டு முன்னாள் மகாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் ஐந்தாம் இலக்கத்திற்கு வாக்களித்து விட்டு ஏனைய இரண...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nமகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் திரைமறைவு காய்களை நகர்த்தல்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார் என அரசியல்...\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் ப...\nஎல்லாவற்றுக்கும் ஹரீஸ் எம்.பி தான்\nகுல்ஸான் எபி கொரனா அச்சுறுத்தல் தொடரந்த வண்ணம் இருக்கின்ற சூழ்நிலையில் மக்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அது இன்ன...\nவாய்ப்புகளை சாதகமாக்குவதே புத்திசாலிகளின் கோட்பாடு – நயீம் இஸ்மாயில்\nஊடக அறிக்கை இன்றைய அரசியல் கள சூழ்நிலை முன்னொரு போதும் இல் லா தவாறு பெரும் பான்மை சமூகத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான தேர்தலாக மாற...\nசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.sociihub.com/covaxin-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9/72314/", "date_download": "2020-07-14T15:27:57Z", "digest": "sha1:B55WNCBKZV4DP2W5Q4OBSOF4DRINVTHO", "length": 5428, "nlines": 100, "source_domain": "blog.sociihub.com", "title": "Covaxin: இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்து; Human Trials தொடக்கம் | Sociihub Blog", "raw_content": "\nHome News BBC Tamil Covaxin: இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்து; Human Trials தொடக்கம்\nCovaxin: இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்து; Human Trials தொடக்கம்\nஇந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தன்னார்வலர்களுக்கு அளித்து பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.\nராமர் பற்றி நேபாள பிரதமர் என்னதான் பேசினார்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 13/07/2020\nHome ICU : வீட்டிலேயே மினி மருத்துவமனை; Corona சிகிச்சைக்காக புதிய ஏற்பாடு | Delhi |\nஅருகில் வர அச்சப்பட்ட மக்கள்; துணிந்து களமிறங்கிய ‘Hero’ மருத்துவர் | Telangana |\nமனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி\nCorona வை விட கொடிய தொற்று: சீனா சொல்வது உண்மையா\nNarendra Modiயே வந்தாலும் விடமாட்டேன் – சீறிய Gujarat பெண் காவலர்\nவெட்டுக்கிளியை வறுத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா – பூச்சி வெங்கட் |Locust|\nCorona காலத்தில் மக்களுக்கு உதவி செய்யும் கடத்தல் கும்பல்\nகொரோனாவால் வேலையிழப்பு; சுய தொழிலுக்கு மாறிய கல்லூரி பேராசிரியர் |Job Loss|\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec17/34316-2017-12-19-05-01-12", "date_download": "2020-07-14T17:20:43Z", "digest": "sha1:OQ5QERXALGRKMMK7LSLMTCMZ4TFDDKSB", "length": 64334, "nlines": 317, "source_domain": "keetru.com", "title": "பதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் தமிழ் விவிலிய மொழிபெயர்ப்புகள் - 2", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2017\nபதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் தமிழ் விவிலிய மொழிபெயர்ப்புகள் - 1\nதமிழக மெய்யியல் - கி.பி.1880-க்கு முன்னர்\nஅறிவியல் கண்டுபிடிப்புகளும் தமிழ் மொழிபெயர்ப்புகளும்\nதமிழ் பயிற்று மொழி - கை நழுவிய வரலாறு\nகடல்சார் வரலாற்றில் சமூக மாற்றம்: எல்லையும் எல்லையற்றதும்\nதமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல்கள்\nதமிழகத்தில் தொடக்ககால அறிவியல் தமிழ் பரப்பிய அமைப்புகள்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nதென்தமிழ்நாட்டில் சாதிய வன்முறை பெருகி வருவதன் காரணம்\nவேதங்கள் - மிகை மதிப்பீட்டு மயக்கம்\nசாதி ஒழிப்பு அரசியல�� விடுதலையை வென்றெடுப்போம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்\nதமிழ் நிலம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகிரீமி லேயர் மூலமாக நசுக்கப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு\nகொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்\nமாரிதாஸ் எனும் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்\nபிரிவு: உங்கள் நூலகம் - டிசம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2017\nபதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் தமிழ் விவிலிய மொழிபெயர்ப்புகள் - 2\nஜெர்மானியர்களான சீகன்பால்க், குருண்டவர் ஆகியோரின் கடின உழைப்பால் அச்சு வடிவம் பெற்ற தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பு முற்றுப்பெறாப் பணியாக அவர்களுக்குப் பின்னரும் தொடர்ந்தது. Ôகத்தோலிக்கம்Õ, Ôசீர்திருத்தக் கிறித்தவம்Õ என்ற இரு கிறித்தவப் பிரிவுகளைச் சேர்ந்த அய்ரோப்பியக் குருக்களும், இவ்விரு பிரிவுகளைச் சேர்ந்த தமிழ்க் கிறித்தவர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். மொழி என்பதன் அடிப்படையில் சிரிலங்காவின் தமிழ்க் கிறித்தவர்களும் அங்குப் பணியாற்றிய அய்ரோப்பியக் குருக்களும் இதில் அடங்குவர்.\nதமிழ் விவிலிய மொழிபெயர்ப்பில் பரவலாக அறிமுகமானவர்களை மட்டுமின்றி அவ்வளவாக அறியப் படாதவர்களையும் இந்நூல் அறிமுகம் செய்கிறது.\nபிரான்சிஸ்கோ-டி-பொன்சேகா என்ற யாழ்ப் பாணத் தமிழ்க் கிறித்தவர் மத்தேயூ எழுதிய நற்செய்தி ஏட்டை போர்ச்சுக்கீஸ் மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 17-ஆம் நூற்றாண்டில் வெளியான இம்மொழிபெயர்ப்பு இலங்கைத் தமிழர் களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகி.பி.1736-இல் டச்சு நாட்டினர் சிரிலங்காவில் அச்சாக்கத்தை அறிமுகம் செய்தனர். அடால்ப் கிராமர் என்பவர் புதிய ஏற்பாட்டின் சில பகுதிகளை 1732-இல் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். டச்சு ஆளுநரின் ஆதரவு இவருக்கு இருந்தது. தரங்கம்பாடியில் சீகன்பால்க் அச்சிட்ட தமிழ் விவிலியத்தை இப்பகுதியில் பயன்படுத்தி வந்தனர். கிரேக்க மொழி மூலத்தைத் தழுவியே கிராமரின் மொழிபெயர்ப்பு இருந்தது. டச்சு ஆளுநரின் வேண்டுதலின் பேரில் தரங்கம்பாடியில் இருந்து அச்செழுத்து வார்ப்பவர் ஒருவர் கொழும்பு நகருக்கு 1737-இல் வந்து புதிய அச்செழுத்துக்களை உருவாக்கித் தந்தார். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்தி 28 ஏப்���ல் 1739-இல் மன்றாட்டு நூல் ஒன்று அச்சானது.\n1741-இல் கிராமர் மொழி பெயர்த்திருந்த மத்தேயூ நற்செய்தி 120 பக்கங்களாக கொழும்பு நகரில் டச்சு நாட்டினர் நிறுவியிருந்த அச்சகத்தில் அச்சானது. தரங்கம்பாடியில் அச்சான புதிய ஏற்பாட்டை ஓரளவுக்கு ஒத்திருந்த இந்நூலின் தலைப்பு டச்சு மொழியில் இருந்தது. தமிழிலும் தலைப்பு அச்சிடப்பட்டிருந்தது.\nதரங்கம்பாடியில் அச்சான விவிலியத்தில் வசனங் களின் தொடக்கத்தில், வசனஎண் இடம் பெற்றிருந்தது. கொழும்பு நகரில் அச்சான விவிலியத்தில் வசனங்களின் இறுதியில் வசனஎண் இடம் பெற்றிருந்தது. (தரங்கம் பாடியில் தொடக்கத்தில் அச்சான புதிய ஏற்பாட்டிலும் இம்முறையே பின்பற்றப்பட்டிருந்தது.) வடமொழித் தாக்கம் இம் மொழிபெயர்ப்பில் மிகுந்திருந்தது. சான்றாக தரங்கம்பாடி மொழிபெயர்ப்பில் ‘பிறந்தார்’ என்றிருப்பது கொழும்பு நகரில் வெளியான மொழி பெயர்ப்பில் ‘செனிப்பித்தார்’ என்றிருந்தது. யகோவா என்பது ‘யகோவாகிய சர்வேஸ்வரன்Õ என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்ற வகையில் தரங்கம்பாடிப் பதிப்பு மாறுதல் செய்யப்பட்டிருந்தது. வீரமாமுனிவர் மேற்கொண்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்கள் இப்பதிப்பில் பின்பற்றப்பட்டிருந்தது. (இந்நூலின் ஒரு படி கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளது).\nபிலிப்பிஸ்-டி-மெல்லா என்ற யாழ்ப்பாணத் தமிழர் கொழும்பு நகரில் இருந்த டச்சு ஆளுநரிடம் பணி யாற்றியவர். இவர் ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன், டச்சு, போர்ச்சுக்கீஸ், தமிழ் ஆகிய மொழிகளில் புலமைமிக்க வராய் இருந்தார். அத்துடன் கொழும்பில் இறையியல் பயின்றார். இதன் அடிப்படையில் லீடன் நகரில் மறைக் கல்வி பயின்று இலங்கையின் மறைப்பணியாளராகும் வாய்ப்பைப் பெற்று ஹாலந்து திருச்சபையின் முதல் உள்நாட்டுக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.\nகிரேக்க மொழியில் இருந்து பழைய ஏற்பாட்டின் பதிமூன்று சங்கீதங்களை இவர் மொழிபெயர்க்கத் தொடங்கி 1755-இல் யாழ்ப்பாணத்தில் இதை அச்சிட்டார். நூலின் தலைப்பு டச்சு மொழியிலும், தமிழிலும் அச்சிடப்பட்டது. இராச தீர்க்க தரிசியாகிய தாவிதுனுடைய சில சங்கீதங்கள் என்று தமிழில் தலைப்பு இடப்பட்டிருந்தது. மொத்தம் 112 பக்கங் களைக் கொண்ட இந்நூல், மூலநூலில் உள்ளபடியே கவிதை வடிவில் மொழிப���யர்க்கப்பட்டிருந்தது. அய்ரோப்பிய இசைக்கு ஏற்ப இவற்றைப் பாடமுடியும். இந்நூலின் மறுபதிப்பு 1776-இல் வெளியானது.\nதரங்கம்பாடியில் அச்சான தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பு, பிலிப்ஸ் - டி - மெல்லாவுக்கு நிறை வளிக்காத நிலையில் புதிய ஏற்பாட்டை கிரேக்க மூலத்தைப் பின்பற்றி மொழிபெயர்க்கலானார்.\n1746-இல் அவர் தொடங்கிய இப்பணி முற்றுப் பெற்று டிசம்பர் 1759-இல் அச்சு வடிவம் பெற்றது. டச்சு மொழி பேசுவோரின் உதவியால் அச்சிடப்பட்ட இந் நூலின் தலைப்பு டச்சு மொழியிலும் அமைந்திருந்தது. தற்போது வெளியாகும் விவிலியப் பதிப்புகளைப் போன்றே ஒவ்வொரு பக்கமும் இரண்டு பத்திகளாக (காலம்) பகுக்கப்பட்டிருந்தது.\nபுதிய ஏற்பாடு என்றே தமிழில் தலைப்பிடப்பட்ட இந்நூல் 256 பக்கங்களைக் கொண்டிருந்தது. இலங் கையில் அச்சான முதல் தமிழ்ப் புதிய ஏற்பாடு இதுதான்.\nபுதிய ஏற்பாடு அச்சாக்கத்தை அடுத்து டச்சுக் காரர்கள் பழைய ஏற்பாடு அச்சாக்கத்தில் ஈடுபாடு காட்டலாயினர். தரங்கம்பாடியில் 1723, 1726, 1727, 1728-ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ‘பழைய ஏற்பாடு’ குறைபாடுடையதாகக் கருதப்பட்டது. சிறிலங்காவிலும், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்திய டச்சு நாட்டினர் இப்பகுதிகளில் வாழும் தமிழ்க் கிறித்தவர்களுக்காக பழைய ஏற்பாடு நூலின் திருத்திய வடிவத்தை அச்சாக்க விரும்பினர்.\nஇதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்கனவே விவிலிய மொழி பெயர்ப்பில் ஈடுபட்டிருந்த பிலிப்ஸ்-டி-மெல்லாவிடம் ஒப்படைத்தனர். அவரும் ஹீப்ரு மொழியில் இருந்து சில பகுதிகளை மொழிபெயர்த்தார். இம் மொழிபெயர்ப்பு தொடர்பாகத் தரங்கம்பாடியில் இருந்த கிறித்தவ மறைப்பணியாளர்களுக்கும், கொழும்பில் இருந்த டச்சு நாட்டு அதிகாரிகள், மறைப்பணியாளர் களுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.\n19 ஆகஸ்டு 1790-இல் டி-மெல்லோ இறப்பதற்கு முன் அவரது மொழிபெயர்ப்புப் பணி நிறைவடைந்து விட்டது.\nஜோனான் பிலிப்ஸ் பெப்ரிஷியஸ் (1711-1791) என்ற ஜெர்மானியர், ஹாலே நகரில் இறையியல் கல்வி பயின்றவர். 1740-இல் தரங்கம்பாடி வந்த இவர் அங்கு சிலகாலம் மறைபரப்புப்பணி மேற்கொண்டு வந்தார். 1743-இல் ஆங்கில அதிகாரத்தில் இருந்த சென்னை நகருக்கு இடம்பெயர்ந்தார்.\nசென்னை நகரில் முத்து என்ற தமிழ் அறிஞரின் துணையுடன் சீகன் பால்குவின் தமிழ் விவிலிய மொழி பெயர்ப்பை, திருத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். சீகன்பால்குவின் தமிழ் மொழிபெயர்ப்பு ஹீப்ரு மொழி மூலத்தை அடிப்படையாகக் கொண்டது. இவர் கிரேக்க மூலத்தை அடிப்படையாகக் கொண்டு திருத்தி எழுதும் பணியில் ஈடுபட்டார். இப்பணியில் முப்பது ஆண்டுகள் செலவிட்டார்.\nஇறுதியாகச் சென்னை வேப்பேரி அச்சகத்தில் நான்கு நற்செய்தி ஏடுகளையும், அப்போஸ்தலர் நடபடிக்கைகளையும் உள்ளடக்கிய புதிய ஏற்பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு 1772-இல் ஆயிரம் படிகள் அச்சிடப்பட்டு வெளியானது. இந்நூலின் பின்னிணைப்பில் முக்கிய கிறித்தவப் பண்டிகைகளின் பட்டியல் இடம் பெற்றிருந்தது. இந்நூலின் தலைப்பு நமது கர்த்தரும் இரட்சகருமாகிய யேசு கிறிஸ்துவினால் உண்டான கிருபையின் உடன்படிக்கையாகி புதிய ஏற்பாடு என்பதாகும்.\nஹீப்ரு மொழியில் வெளியான விவிலியத்தின் பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியிலும் பெப்ரிஷியஸ் ஈடுபட்டார். இதற்காக\nஅவர் இருபதுஆண்டுகள் செலவிட்டுள்ளார். இம் முயற்சியில் ஏற்கனவே தரங்கம்பாடியில் வெளியான பழைய ஏற்பாடு தமிழ் மொழிபெயர்ப்பைப் பயன் படுத்திக் கொண்டாலும், அதை அப்படியே பின் பற்றாமல் சுயேச்சைத் தன்மையுடன் செயல்பட்டார். அவரது மொழிபெயர்ப்பு கடலூரில் இருந்த மறைப் பணியாளர்களுக்கு, கருத்தறியும் நோக்கில் அனுப்பப் பட்டது. அவர்கள் அதைப்படித்து டேனிஷ் அரசின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக இருந்த டேனியல் பிள்ளையிடம் அனுப்பினார்கள். இவர்கள் செய்த திருத்தங்கள் பெப்ரிஷியசின் மொழிபெயர்ப்பைச் செழுமைப்படுத்தின.\nதமிழை நன்கறிந்த ஜோனான் பீட்டர்ராட்லர் என்பவரின் சிறப்பான மேற்பார்வையில் தரங்கம்பாடியி லுள்ள மறைத்தள அச்சகத்தில் நான்கு தொகுதிகளாக 367 பக்கங்களில் அச்சிடப்பட்டது. அச்செழுத்துக்கள் பெரிய அளவில் இருந்தமையால் அச்சிடும்போது பக்கங்கள் கூடின. இக்காரணத்தால் நான்கு தொகுதி களாக அச்சானது. முதல் தொகுதி 1777-இல் மனுஷசாதி ரட்சிக்கப்படுவதற்காக சர்வோகத்தய பராபரனான கர்த்தர் அருளிச் செய்த சத்திய வேதம் முதலாம் பங்கு என்ற தலைப்புடன் வெளியானது. நூலின் தலைப்பு இலத்தீன் மொழியிலும் அச்சாகியிருந்தது.\nஇரண்டாவது தொகுதி 1782-இல் தரங்கம்பாடியில் 320 பக்கங்களில் வெளியானது. மூன்றாவது தொகுதியும், நான்காவது தொகுதியும�� அதே தரங்கம்பாடி அச்சகத்தில் முறையே 1791, 1796-ஆம் ஆண்டுகளில் அச்சாயின. முதல் தொகுதியைப் போன்றே, ஏனைய மூன்று தொகுதி களுக்கும் ஒரே தலைப்பு இடப்பட்டிருந்தது. மூன்றாவது தொகுதி 130 பக்கங்களையும் நான்காவது தொகுதி 287 பக்கங்களையும் கொண்டிருந்தன.\nபெப்ரிஷியசின் மொழி குறித்தும் இலக்கணப் பிழைகள் குறித்தும் சில விமர்சனங்கள் வெளிவந்தன. ஆயினும் மூல மொழியை அவர் நன்றாகப் பின்பற்றி யுள்ளார் என்பதைப் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nகல்கத்தா அருகிலுள்ள சிராம்பூரில் டேனிஷ் மறைத்தள அச்சகத்தில் புதிய ஏற்பாடு தமிழ் மொழி பெயர்ப்பு 1813-இல் அச்சானது. இதே அச்சகத்தில் கிறிஸ்டியான் டேவிட் என்பவர் மொழிபெயர்த்த ‘சங்கீதங்கள்’ 1818-இல் வெளியாகியுள்ளது. சென்னையில் பணியாற்றிய ஜோனான் பீட்டர்ராட்லர் என்பவரும் ‘சங்கீதங்கள்’ பகுதியை மொழி பெயர்த்தார். 1819-இல் சென்னையில் இது வெளியாகியுள்ளது.\nதமிழ்நாட்டிலும், இலங்கையிலும் ஆங்கிலக் காலனியம் நிலைப்பெற்ற பின்னர் ஆங்கில மொழியில் விவிலியத்தை மொழிபெயர்க்கும் பணி நடைபெற லாயிற்று. யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட மெதாடியஸ்ட் மறைத்தளத்தைச் சேர்ந்த பீட்டர் பெர்சிவல் என்ற ஆங்கிலேயக் குரு ஆங்கிலத்தில் இருந்து தமிழில் விவிலியத்தை மொழிபெயர்த்துள்ளார். இம்மொழி பெயர்ப்புப் பணியில் அழுத்தமான சமயவாதியான ஆறுமுக நாவலர் என்பவரை உதவியாளராக அமர்த்தி யிருந்தார்.\n1840-இல் இம் மொழிபெயர்ப்புப் பணித் தொடங்கியது. மெதாடியஸ்ட் பிரிவு இப்பணியை மேற் கொண்டிருந்தாலும், ஆங்கிலிகன் திருச்சபையையும் இணைத்துக் கொண்டது. 1611இல் வெளியான அதிகாரப்பூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பையே சொல்லுக்கு சொல் அப்படியே பின்பற்றவேண்டும் என்றும் மரபுச் சொற்களும், நிறுத்தற்குறியீடுகளும் கூட மாறாதிருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.\n1850-இல் அச்சான இம் மொழிபெயர்ப்பை, இங்கிலாந்து & வெளிநாட்டு விவிலியச் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.\nமூலநூலைப் பின்பற்றவில்லையென்றும் இந்தியத் தமிழ் நடையானது யாழ்ப்பாணத் தமிழ் நடையில் இருந்து வேறுபட்டது என்றும் அவ்வமைப்பு சுட்டிக் காட்டியது. அத்துடன் ஏராளமான வடமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளதையும் கூறியது.\nவிவிலிய மொழி பெயர்ப்பையட்டி விவிலிய அகராதிகள் சிலவும் உருவாயின. விவிலிய மொழி பெயர்ப்பின்போது அவர்கள் உருவாக்கிப் பயன்படுத்திய விவிலியச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு அகராதிகளை உருவாக்கியுள்ளனர்.\nபெஞ்சமின் சுவோட்ஸ் என்பவர் 1728-இல் தமிழ், தெலுங்கு மொழிகளுக்கான புதிய ஏற்பாடு அகராதியை உருவாக்கி உள்ளார். 1722-இல் வெளியான புதிய ஏற்பாடு தமிழ் நூலில் பயன்பட்ட சொற்களை தமிழர்கள் புரிந்துகொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டது. ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள ஃபிராங்கே ஃபவுண்டேஷன் ஆவணக்காப்பகத்தில் இந்நூலின் படி ஒன்றுள்ளது.\nஇதே ஆசிரியர் 1728-இல் பழைய ஏற்பாட்டிற்கான அகராதி ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளார்.\nபல நூல்களைத் தொகுத்து உருவாக்கப்பட்டதே விவிலியம். இவ்வாறு தொகுக்கும்போது சில பகுதிகளை நீக்கியுள்ளார்கள். இப்படி நீக்கியுள்ள பகுதி அப்போ கிரைபா எனப்பட்டது. இது சராசரிக் கிறித்தவர்களின் பயன்பாட்டிற்குரியதல்ல. கிறித்தவக் குரு மாணவர்கள் மற்றும் குருக்கள் பயன்பாட்டிற்குரியதாக மட்டுமே அப்போகிரைபா விளங்கி வருகிறது. ஆயினும் இதற்கும் அகராதி தயாரித்து 1728-இல் வெளியிட்டுள்ளார்கள். பிலிப்-டி-மெல்லா விவிலியத்தில் வரும் பொருள் விளங்காச் சொற்களை அகரவரிசைப்படுத்தி அகராதி போன்று தமது தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பில் அச்சிட்டிருந்தார். இது 1790-இல் வெளியானது.\nதமிழ் விவிலியத்தில் பயன்படுத்தப்பட்ட கலைச் சொற்களின் உண்மையான பொருளை உணர்ந்து கொள்ளும் வகையில் வேத அகராதி என்ற பெயரில் அகராதி ஒன்றை 1841-இல் ஹென்றிபவர் வெளியிட்டார்.\nஇதுவரை அறியாத சமய, இறையியல் சொற்களின் அறிமுகம் விவிலிய மொழிபெயர்ப்பினால் தமிழ் மொழிக்குக் கிட்டியது. இச்சொற்களுக்குப் பொருத்த மான பொருளை அறிய மேற்கூறிய அகராதிகளின் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது.\nஅய்ரோப்பாவில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயங் களில் வழிபாட்டின்போது விவிலியம் உரக்க வாசிக்கப்படும். போர்ச்சுக்கீசியர்களால் தமிழ்நாட்டில் அறிமுகமான கத்தோலிக்கத்திலும் இம்முறையே கடைப் பிடிக்கப்பட்டது. கிறித்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் மக்களால் பேசப்பட்ட இலத்தீன் மொழியிலேயே விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டிலும் போர்ச்சுக்கீசியர் இலத்தீன் விவிலியத்தையே பின் பற்றினர்.\nதமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி��போது அவர்களால் கத்தோலிக்க ராக்கப்பட்ட மக்களுக்கு விவிலியத்தை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கிருந்தது. தமிழ் மொழி மட்டுமே அறிந்திருந்த மக்களுக்கு விவிலியத்தில் இருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகளை மட்டுமே லத்தின் விவிலியத்தில் இருந்து தழிழில் மொழி பெயர்த்துக் கற்றுக் கொடுத்தனர்.\nஇம்முயற்சியில் யேசுவின் சீடர்களில் ஒருவரான மத்தேயூ எழுதிய நற்செய்தி ஏட்டில் இடம்பெறும் ‘பரலோக மந்திரம்’ (மத்தேயூ: 9-13) எழுத்து மொழி பெயர்ப்பாக ‘கார்த்தியா’ என்ற தலைப்பில் 1554-இல் போர்ச்சுக்கல் நாட்டு லிஸ்பன் நகரில் அச்சானது. இதனையடுத்து சேசுசபைத் துறவியர் விவிலியத்தில் இருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து பனை ஓலைச் சுவடிகளில் எழுதி, புதிய கத்தோலிக்கர்களிடம் சுற்றுக்கு விட்டனர். அண்ட்ரிக் அடிகளார் என்ற சேசுசபைத் துறவி புதிய ஏற்பாட்டில் இருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்து, அவர் அச்சிட்ட நூல்களில் இடம் பெறச் செய்தார். 1578-இல் அச்சிட்ட ‘தம்பிரான் வணக்கம்’ என்ற நூலின் இறுதியில் மத்தேயூ நற்செய்தி ஏட்டில் இடம்பெறும் யேசுவின் மலைப்பொழிவில் இருந்து சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன.\n1586-இல் அண்ட்ரிக் அடிகளார் அச்சிட்ட அடியார் வரலாறு என்ற நூலில் புதிதாகக் கிறித்தவத்தைத் தழுவிய தமிழர்களுக்குப் பயன்படும் நோக்கில், யேசுவின் பிறப்பு தொடங்கி அவர் சிலுவையில் அறை யுண்டது வரையிலான நிகழ்வுகளை எழுதியுள்ளார். இப்பகுதிகள் புதிய ஏற்பாட்டைத் தழுவியே எழுதப் பட்டுள்ளன. போர்ச்சுக்கீசிய மொழிச் சொற்களை எழுத்துப் பெயர்ப்பாக இம் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தியுள்ளார்.\nஇவரையடுத்து வந்த சேசுசபைத் துறவிகள் சிலரும் விவிலியத்தில் இருந்து தேர்வு செய்த சில பகுதிகளைத் தழிழில் மொழிபெயர்த்துள்ளனர். தத்துவ போதகர் என்றழைக்கப்படும் தே.நோபிலி ‘நித்திய ஜீவன சல்லாபம்’ என்ற தலைப்பில் விவிலியத்தின் சில பகுதிகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலில் போர்ச்சுக்கீஸ், லத்தீன், வடமொழிச்சொற்கள் இடம் பெற்றுள்ளதுடன், கத்தோலிக்க வழிபாடு கத்தோலிக்க இறையியல் என்பனவற்றை மையமாகக் கொண்ட புதிய கலைச்சொற்களையும் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளார்.\nஇவரை அடுத்து, இம்மானுவேல் மார��டின் (1597-1656) என்ற சேசுசபைத் துறவி உரைநடை வடிவில் விவிலியச் செய்திகளைக் கற்பிக்கும் சல்லாபச் சுவடி களை (சல்லாபம் - உரையாடல்) தே. நொபிலியைப் பின்பற்றி எழுதியுள்ளார். ‘பத்து சல்லாபம்’, ‘உபதேச சல்லாபம்’, ‘சிலுவையின் விசேஷ சல்லாபம்’. ‘சத்திய லட்சண சல்லாபம்’ என்ற சுவடிகளை, புதிய ஏற்பாட்டைத் தழுவி எழுதியுள்ளார். வினா-விடை வடிவில் எழுதப் பட்ட இச்சல்லாபச் சுவடிகள் விவிலியத்தை மையமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. சான்றாக, மத்தேயூ நற்செய்தியில் (5:23-24) இடம்பெறும்,\nஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்போது உங்கள் சகோதரர், சகோதரியர் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினை வுற்றால் (23) அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் அவரிடம் நல் உறவு ஏற்படுத்திக் கொள். திரும்பிவந்து உன் காணிக்கையைச் செலுத்து (24)\nஎன்ற விவிலியத் தொடர்கள் வினாவிடையாக மாற்றப் பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். 23-வது வசனம் வினாவடிவில் அமைக்கப்பட்டு 24-ஆவது வசனம் விடைவடிவில் இடம்பெற்றுள்ளது.\nவிவிலியம் என்பது குறித்த செய்திகள் தொடக்க காலத் தமிழ்க் கத்தோலிக்கர்களுக்கு சல்லாபச் சுவடிகள் வாயிலாகவே கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. சல்லாபச் சுவடி ஒன்றில் விவிலியம் என்றால் என்ன என்ற வினாவும் விடையும் இடம் பெற்றுள்ளன.\nமேலும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாட்டின் போது விவிலியம் வாசிக்கப்பட்டுள்ளது. இது லத்தின் மொழியில் இருந்து மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பனை ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட விவிலியச் சுவடிகள் சல்லாபம் என்ற சொல்லை தலைப்பின் இறுதியில் கொண்டுள்ளன. கத்தோலிக்கர் களால் மொழிபெயர்க்கப்பட்டு கத்தோலிக்கர்களிடம் புழக்கத்தில் இருந்த விவிலிய மொழிபெயர்ப்புகளை, சீர்திருத்தக் கிறித்தவ மறைப்பணியாளர்கள் நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் அறிந்திருந்த சுவடிகள் வருமாறு:\n1. பழைய ஏற்பாட்டின் வேதப் புத்தகங்கள் கோர்வைப்படுத்தி உத்தமமாய் விஸ்தரிக்கப் பட்டது.\n2. மத்தேயூ சுவிஷேசம் : தெக்கத்தி பாஷை.\n6. திருநாட்களிலே வாசிக்கப்படுகிற சுவிஷேசங்கள்\n1725இல் லத்தீன் மொழியில் இருந்து தமிழ் மொழி பெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாடு ‘தேவ அருள் வேத புராணம்’ என்ற தலைப்பைக் கொண்டிருந்தது. இதன் தொடக்கத்தில் ‘சர்வேஸ்ரயா நம’ என எழுதப் பட்டிருந்தது.\nஇவ்வாறு விவிலிய மொழிபெயர்ப்பில் கத்தோலிக் கர்கள் பங்காற்றியிருந்தாலும் அவர்களுக்குப் பின்னால் வந்த சீர்திருத்தக் கிறித்தவ மறைப்பணியாளர்கள் விவிலிய மொழிபெயர்ப்பில் மட்டுமின்றி அதை அச்சாக்கம் செய்வதிலும் வேகம் காட்டினர். இவர்கள் அச்சிட்ட விவிலிய நூல் கத்தோலிக்கர்களிடமும் அறிமுகமாயிற்று.\nபுதுச்சேரியில் செயல்பட்டு வந்த அந்நிய வேதபோதகச் சபையினர் இது குறித்துக் கவலையுற்றனர். 1844 இல் புதுச்சேரியில் கூடிய மறை மாவட்ட மாமன்றம் (சினாடு) கத்தோலிக்கர்களின் பயன்பாட்டிற்காக விவிலிய மொழிபெயர்ப்பு நூலை அச்சிடுவது குறித்து விவாதித்தது. தரங்கம்பாடியில் அச்சான விவிலிய மொழிபெயர்ப்பு கத்தோலிக்கர் களிடம் பரவுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தமிழ் விவிலியத்தை அச்சிட முடிவெடுத்தனர்.\nஇதை நிறைவேற்றும் நோக்கில் லூயிஸ் மாரே முசோர் (1808-1888) என்ற குருவை இப்பணியை மேற்கொள்ளும்படி புதுச்சேரி ஆயராக இருந்த கிளாமண்ட் பொன்னான்ட் கூறினார். இப்பணியில் இவருக்கு உதவ அருளா என்ற தமிழ்க் குருவை நியமித்தார். இரு குருக்களும் இணைந்து இப்பணியைத் தொடங்கினர்.\nஇவ்விருவரது முயற்சியால் நான்கு நற்செய்தி ஏடுகளும் அப்போஸ்தலர் நடவடிக்கைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் அறிந்திருந்த லூயிஸ் சவேனியன் துபயிஸ் என்ற பிரெஞ்சு நாட்டுக் குரு புதுச்சேரியில் இயங்கிவந்த கத்தோலிக்க அச்சகத்தின் மேலாளராக இருந்தார். இம்மொழிபெயர்ப்பைச் சரிபார்க்கும் பணியை அவர் மேற்கொண்டார். பின்னர் 1859இல் புதிய ஏற்பாட்டின் அச்சுப்படி புதுச்சேரியில் இருந்து வெளியானது.\nமொத்தம் மூவாயிரம் படிகள் அச்சிடப்பட்டன. நூலின் தலைப்பில் இவ்வாறு அச்சிடப்பட்டு இருந்தது:\nசேசு கிறிஸ்து நாதருடைய பரிசுத்த சுவிஷேசம்: இது அந்நிய தேசத்து போதகர் சபையிலுள்ள அப்போஸ்தலிக்கு குருக்களில் சிலரால் மொழி பெயர்க்கப்பட்டு புதுவையில் எழுந்தருளியிருக்கும் மகாகணம் பொருந்திய ஆண்டவராகிய கிளமென்சு பொன்னான்ட் துருசிபேர் என்னும் நாமத்தைக் கொண்டிருக்கிற மேற்றிராணியார் - ஆயர் அனுமதியில் ரோமாபுரியினின்று வந்த உத்தரத்தின் படி 1857-ஆம் வருஷம் புதுவையிற் சென்மராக்கினி மாதா கோயிலைச் சேர்ந்த அச்சுக�� கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.\nஇந்நூலின் முன்னுரையில் உயரிய இலக்கியத் தமிழ் நடையில் அன்றி பொதுத் தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. விவிலிய வசனங்களுக்கு தமிழ் எண்களே இடப் பட்டிருந்தன. ஒவ்வொரு இயலின் தொடக்கத்திலும் அவ்வியலின் சுருக்கம் அய்ந்து அல்லது ஆறு வரிகளில் கொடுக்கப்பட்டிருந்தது. யேசுவின் திருமுழுக்கு, இறுதி விருந்து, கல்வாரிமலைக்கு யேசு சிலுவை சுமந்து செல்லல், சிலுவையில் அவரது மரணம் எனப் படங்கள் சில அச்சிடப்பட்டிருந்தன.\nஐரோப்பாவில் இருந்து இங்கு பரவிய சமயம் கிறித்தவம். அவர்களது சமய நூலான விவிலியத்தை, தமிழில் மொழிபெயர்த்து புதிய கிறித்தவர்களுக்கு வழங்கியதென்பது அவர்களது சமயப் பணி சார்ந்தது தான். ஆயினும், விவிலியத்தைத் தமிழாக்கம் செய்து அச்சிட்ட அவர்களது செயல்பாடு தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பணியாக அமைந்துள்ளது. ஏனெனில் கவிதை, செய்யுள், இலக்கண. இலக்கிய உரைகள் என்பனவற்றின் பயன்பாடே தமிழ் இலக்கிய உலகில் மிகுந்திருந்தது. இத்தகைய அறிவுச் சூழலில் தமிழ் உரைநடை வளர்ச்சியில், விவிலிய மொழி பெயர்ப்பு ஓரளவுக்கேனும் உதவியுள்ளது. கி.பி.16 வது நூற்றாண்டில் மத்தேயூ நற்செய்தியில் இடம் பெற்றுள்ள பரலோக மந்திரம் மொழிபெயர்ப்பில் தொடங்கி, விவிலிய மொழிபெயர்ப்பு, தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்துள்ளன.\nஅறிவியல் வளர்ச்சி பெற்ற இன்றைய சூழலிலும் கூட நம்மை ஆண்ட காலனியவாதிகளான ஆங்கிலேயரின் ஆங்கில மொழியில் இருந்தே மொழிபெயர்ப்புகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் விவிலியம் ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன், போர்ச்சுக்கீஸ் எனப் பல்வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்புகள் ஒரே காலத்தில் நிகழவில்லை. ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் பல்வேறு காலங்களில் நிகழ்ந்துள்ளன. திரும்பத் திரும்ப இம்மொழி பெயர்ப்புகள் நிகழ்ந்தமைக்கு மொழிபெயர்ப்பால் நிறைவடையாமையே காரணமாகும்.\nஒவ்வொரு விவிலிய மொழிபெயர்ப்பும் அவை மொழிபெயர்க்கப்பட்ட காலத்தின் சமூக வரலாற்றுச் சூழலைப் பிரதிபலிப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுவது (பக்கம் 107) முற்றிலும் பொருத்தமான கணிப்பாகும்.\nபுதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயூ நற்செய்தி ஏட்டில் (6 : 9 - 13) காணப்படும் பரலோக மந்திரமானது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதை நூலாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். அதிலிருந்து முதல் மூன்று வரிகளின் மொழிபெயர்ப்பை மட்டும் காண்போம்.\nபிதா எங்களுடே நீ ஆகாசத்தில் இருக்கிறாய்\nஉன் திருநாமம் புண்ணியம் ஆகவேணும்\nஉன் ராஜ்ஜியம் வரவேணும் (கி.பி.1554)\nவானங்களில் இருக்கிற எங்கள் பிதாவே\nஉம்முடைய நாமம் எல்லார்க்கும் சுத்தமாக\nஉம்முடைய வீராச்சியம் வர (1578)\nவானங்களில் இருக்கிற எங்கள் பிதாவே\nஉன்னுடைய நாமம் எல்லாத்துக்கும் சுத்தமாக\nஉன்னுடைய ராச்சியம் வர (1644)\nவானங்களில் இருக்கிற எங்கள் பிதாவே\nஉன்னுடைய நாமம் எல்லாத்துக்குஞ் சுத்தமாக\nஉன்னுடைய இராச்சியம் வர ( 1692)\nபரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே\nஉம்முடைய ராச்சியம் வர (1714)\nஇவ்வாறு பரலோக மந்திரம் மட்டுமின்றி விவிலியமும் ஒவ்வொரு மொழிபெயர்ப்பிலும் மாற்றங்களை அடைந்து வந்துள்ளது. தமிழில் மொழிபெயர்ப்புக் கலை வளர இம்மாற்றங்கள் துணைபுரிந்துள்ளன.\nமேலும் அவர்கள் அச்சிட்ட தமிழ் விவிலியமானது சமய எல்லையைக் கடந்து கிறித்தவர் அல்லாதவரிடமும் சென்று, வாசிப்புப் பழக்கத்தைப் பரவலாக்கியது. பெருமாள் நாயக்கர் என்ற பாளையக்காரர் 1742 டிசம்பரில் பொறையாரில் இருந்த மிசினறிகளின் பள்ளிக்குச் சென்று, அவர்கள் அச்சிட்ட நூல்களைத் தமக்கும் தமது நண்பர்களுக்கும் இரவல் வாங்கிச் சென்றுள்ளார். விவிலிய அச்சாக்கம் பாடநூல்கள் அச்சாக்கமாக விரிவடைந்தது. இதனால் நவீன அறிவுச் சிந்தனை நம்மிடையே வேர்விடத் தொடங்கியது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/14381-tamil-jokes-2019-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%F0%9F%99%82-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-07-14T17:34:02Z", "digest": "sha1:HRZ5RVUIVOMVOOE45YVI7XM47VBASBHC", "length": 10467, "nlines": 235, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2019 - அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க? 🙂 - அனுஷா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nTamil Jokes 2019 - அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க\nTamil Jokes 2019 - அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க\nTamil Jokes 2019 - அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க\nTamil Jokes 2019 - அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க\nஏங்க, நம்ம மகள் கல்யாணத்துக்குத் தான் இவ்வளவு மொய் வந்திருக்கே. அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க\nஇவ்வளவையும் நான் மொய்யா வைக்கனுமே. அந்த கவலை தான்\nTamil Jokes 2019 - நைட்ல தூக்கம் வரலைன்னு டாக்டர் கிட்ட போனீயே... 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - கண்ணு சரியா தெரியலைன்னு சொன்னீயே\nTamil Jokes 2020 - இந்தக் கண்ணாடிக்கு என்ன கேரண்டி..\nTamil Jokes 2020 - இப்போவல்லாம் யார் வீட்டுக்கும் நைட் வாட்சுமேன் தேவையில்ல..\n# RE: Tamil Jokes 2019 - அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க \nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 08 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - கண்ணு சரியா தெரியலைன்னு சொன்னீயே\nதொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 07 - ஜெபமலர்\nகவிதை - உன் உருவம் - நிவேதா\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nChillzee WhatsApp Specials - இப்போ தெரியுதா, ஏன் உங்க மனைவி சொல் பேச்சை கேட்பது உங்களுக்கு நல்லதுன்னு\n2. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nகவிதை “தமிழும், தமிழனும்” - கார்த்திக் கவிஸ்ரீ\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 17 - ராசு\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 17 - சசிரேகா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 07 - ஜெபமலர்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 09 - பத்மினி செல்வராஜ்\nChillzee WhatsApp Specials - கல்யாண மண்டப வாசலில் போர்டு\nTamil Jokes 2020 - பாம்பு ஏன் வளைந்து நெளிந்து போகுது\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 23 - ���ிந்து வினோத்\nசிறுகதை - குடிசையிலே மனமிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/10/unp.html", "date_download": "2020-07-14T17:38:35Z", "digest": "sha1:YL2BPYE7FNYJ5YJBCCCPDSHBGMJRW2PW", "length": 8654, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "எதிர்வரும் தேர்தலில் UNP யுடன் இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டி- ஹக்கீம் - TamilLetter.com", "raw_content": "\nஎதிர்வரும் தேர்தலில் UNP யுடன் இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டி- ஹக்கீம்\nவடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும், இதிலும் ஒரு சில மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகண்டி பிரதேசத்தில் இன்று (7) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசேகு இஸ்ஸதீனுக்கு தவம் சாட்டையடி\n\"இழிவு\" அரங்கம் தேடுகிறது; நிலவில் குடை பிடித்து.... நீ சாபம் வாங்கி நீண்ட நாட்களாயிட்டு தூய்மை பெற துடைப்பான் கட்டை ப...\nசட்டத்தரணி ஹரிஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஎன் அன்பு உடன் பிறப்புக்களே அஸ்ஸலாமு அலைக்கும் பௌத்த மேலான்மைவாதம் நாடு பூராகவும் தலைதூக்கி கொண்டிருக்கும் நிலையில் ஒரு பொதுத் தேர்தலை ந...\nதவத்திற்கு வாக்களித்து விட்டு மற்றைய இரண்டு வாக்குகளையும் அளிக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை\nதொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்து விட்டு முன்னாள் மகாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் ஐந்தாம் இலக்கத்திற்கு வாக்களித்து விட்டு ஏனைய இரண...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சே���ைகள் செய்திருந்தாலும...\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nமகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமகிந்த தரப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் திரைமறைவு காய்களை நகர்த்தல்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார் என அரசியல்...\nஅமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி\nஅமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் ப...\nஎல்லாவற்றுக்கும் ஹரீஸ் எம்.பி தான்\nகுல்ஸான் எபி கொரனா அச்சுறுத்தல் தொடரந்த வண்ணம் இருக்கின்ற சூழ்நிலையில் மக்களின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அது இன்ன...\nவாய்ப்புகளை சாதகமாக்குவதே புத்திசாலிகளின் கோட்பாடு – நயீம் இஸ்மாயில்\nஊடக அறிக்கை இன்றைய அரசியல் கள சூழ்நிலை முன்னொரு போதும் இல் லா தவாறு பெரும் பான்மை சமூகத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான தேர்தலாக மாற...\nசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/kawasaki-ninja-400-gets-two-new-special-colour-schemes-019033.html", "date_download": "2020-07-14T17:19:16Z", "digest": "sha1:BOGHD67RE24SRMB6Y5S23NU3M7IU4HTO", "length": 20347, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் விசேஷ வண்ணத் தேர்வுகள் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபெட்ரோல்-டீசல் காரைவிட இதில்தான் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 மலிவு விலை சிஎன்ஜி கார்கள்...\n2 hrs ago அபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\n5 hrs ago மக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\n5 hrs ago டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\n7 hrs ago புதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nMovies ஜம்முனு கம்முனு கும்முன்னு... நடிகை நந்திதா வெளியிட்ட ஸ்டன்னிங் போட்டோஸ்\nNews தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா சோதனை- குஜராத், மே.வ.-ல் குறைவு\n உலகின் 51-வது most-valued கம்பெனியான ரிலையன்ஸ்\nSports இளவயது விராட்டிற்கு கேரி கிர்ஸ்டனின் ஆலோசனை... அடுத்த லெவலுக்கு சென்ற கோலி\nTechnology ஜியோ மீட், கூகிள் மீட்ஸ், ஜூம் பயன்பாட்டிற்குப் போட்டியாக Airtel ப்ளூஜீன்ஸ் அறிமுகம்\nEducation பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nLifestyle ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவாஸாகி நின்ஜா 400 பைக்கில் விசேஷ வண்ணத் தேர்வுகள் அறிமுகம்\nபுதிய வண்ணத் தேர்வுகளில் கவாஸாகி நின்ஜா 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகடந்த மாதம் ஜப்பானில் கவாஸாகி நின்ஜா 400 பைக்கின் புதிய வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த புதிய வண்ணத் தேர்வுகள் தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.\nகவாஸாகி நின்ஜா 400 பைக்கில் இப்போது மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் - லைம் க்ரீன் மற்றும் லைம் க்ரீன் - எபோனி (கேஆர்டி எடிசன்) ஆகிய இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த புதிய வண்ணத் தேர்வுகள் இந்தியாவில் தலா 10 யூனிட்டுகள் மட்டுமே லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட இறுக்கிறது.\nஇது விசேஷ வண்ணத் தேர்வுகளாக வந்தாலும் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை. தற்போது விற்பனை செய்யப்படும் ரூ.4.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலேயே இந்த இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளும் கிடைக்கும்.\nமெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் - லைம் க்ரீன் வண்ணத் தேர்வில் கருப்பு வண்ணத்தின் அடிப்படையில் ஆங்காங்கே கிளி பச்சை வண்ண ஸ்டிக்கர் அலங்காரத்துடன் கவர்ச்சியாக இருக்கிறது. கூடுதலாக சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரமும் தூக்கலாக இருக்கிறது.\nலைம் க்ரீன்- எபோனி கேஆர்டி எடிசன் மாடலில் நின்ஜா பைக்கின் பாரம்பரியமான கிளி பச்சை வண்ணத்தில் கூடுதலாக சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்க��ரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஃபேரிங் பேனல்களில் தங்க வண்ணத்திலான 400 என்ற பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.\nபுதிய கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் 399 சிசி லிக்யூடு கூல்டு பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47.5 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nMost Read: 5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்த புதிய கார்... அதிர்ச்சியில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா\nபுதிய கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் இரட்டை எல்இடி ஹெட்லைட்டுகள், மல்டி பங்ஷன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ளிப் ஆன் ஹேண்டில்பார், ஸ்டெப் இருக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.\nMost Read: டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் அறிமுக விபரம்\nஇந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்ப்டடு இருக்கின்றன.\nMost Read: \"எனக்கு எந்த பிரச்னையும் இல்ல\" ஓபனாக பேசிய அமைச்சர் நிதின் கட்கரி: எதற்கு தெரியுமா..\nகவாஸாகி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் இந்த புதிய வண்ணத் தேர்வுகளுக்கு புக்கிங் ஏற்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் இருந்து டெலிவிரி கொடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nஅபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா\nகவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்கின் டெலிவிரி துவங்கியது... உரிமையாளர்கள் வீட்டிற்கு ஓட்டி சென்றனர்...\nமக்களை சுத்தி சுத்தியடிக்கும் விலையுயர்வு... ஒரேடியாக 11 மாடல்களின் விலையை உயர்த்திய பஜாஜ்...\nகேடிஎம் ஆர்சி390 பைக்கையே மிஞ்சும் ஆற்றலுடன் கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்...\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு சிறப்பு கடன் திட்டம்\nஇந்திய ஷோரூம்களை வந்தடைந்தது 2020 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக்...\nபுதிய கியா சொனெட் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது\nகவாஸாகியின் புதிய 250சிசி பைக்... விலையை கேட்டால் மயக்கமே வந்துடும்...\nபெரிய மாஸ்க் அணிந்து வலம் வரும் மினி கூப்பர் சென்னை டீலரின் விநோத முயற்சி... ��தற்காக என்று தெரியுமா\nடீலர்ஷிப் ஷோரூம்களில் கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்.. முன்பதிவு தொகை மட்டும் எவ்வளவு தெரியுமா..\nபுதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\n2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nபஜாஜ் பல்சர் 150 பிஎஸ்6 பைக்கின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது.. இனி ஷோரூம் விலை எவ்வளவு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/because-of-namaste-trump-event-corona-spreading-was-more-shivsena/", "date_download": "2020-07-14T16:14:29Z", "digest": "sha1:2DE7GGFIDGJ5W2GVSVVMIG73X4GVMXPD", "length": 19055, "nlines": 168, "source_domain": "www.patrikai.com", "title": "நமஸ்தே டிரம்ப் நிகழ்வால் கொரோனா அதிக அளவில் பரவல் : சிவசேனா குற்றச்சாட்டு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநமஸ்தே டிரம்ப் நிகழ்வால் கொரோனா அதிக அளவில் பரவல் : சிவசேனா குற்றச்சாட்டு\nகுஜராத், மகாராஷ்டிரா,டில்லியில் கொரோனா அதிக அளவில் பரவ மோடி நிகழ்த்திய நமஸ்தே டிரம்ப் நிகழ்வு தான் காரணம் என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.\nகொரோனா தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மார்ச் 25 முதலூரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ளனர். இங்கு 65000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 2200 பேர் உயிர் இழந்துள்ளனர்.\nஇது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளடேனா சாம்னாவில் ஒரு கட்டுரையில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத்,” கொரோனா வைரஸ் குஜராத் மாநிலத்தில் தீவிரமாக பரவுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை அழைத்துவந்து மிகப்பெரிய அளவில் மக்களைக் கூட்டத்தை அழைத்து பிரதமர் மோடி நடத்திய நமஸ்தே டிரம்ப் நிகழ்வுதான் காரணம் என்று கூறுவதை மறுக்க முடியாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் வந்த சில அமெரிக்க அதிகாரிகள் மும்பை, டெல்லிக்கும் சென்று கரோனா வைரஸைப் பரப்பி வி்ட்டார்கள்\nகடந்த மார்ச் 20-ம் தேதி குஜராத்தில் முதன்முதலாக ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர், சுமார் 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்\nமகாராஷ்டிராவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாததால் உத்தவ்தாக்கரே அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர முயல்வது தற்கொலைக்கு சமமான முடிவாகும். 6 மாதங்களுக்கு முன்பு இங்கு எவ்வாறு குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது, எப்படி அகற்றப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்\nஒருவேளை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தவறியதால் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதாக இருந்தால் நாட்டில் 17 மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்.\nகுறிப்பாக அதில் பாஜக ஆளும் மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு கூட கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது,\nஎந்த திட்டமிடலும் இல்லாமல் மத்திய அரசு கொண்டுவந்த ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி அருமையான ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஏற்கனவே மத்திய அரசு எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் ஊரடங்கை நடைமுறைப் படுத்தியது, இப்போது எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல், ஊரடங்கைத் தளர்த்தும் விஷயத்தை மாநிலங்களிடம் ஒப்படைத்துவிட்டது. கொரோனா சிக்கலை இது போன்ற குழப்பம் மேலும் மோசமாக்கும்\nகொரோனா வைரஸ் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வருவதற்காக ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர சில பாஜகவினர் கோருவது வியப்பாக இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி நடத்தும் மகாவிகாஸ் அகாதி அரசில் 3 கட்சிகளும் ஒருவிதமான கட்டுப்பாட்டுடன் இருக்கின்றன. இந்த மூன்று கட்சிகளுக்குள் முரண்பாடு இருந்தாலும் அரசுக்கு எந்த விதமான சிக்கலும் இல்லை.\nமுன்பு பாஜக, சிவேசனா கூட்டணி அரசில் முரண்பாடு இருந்தபோதிலும், பட்னாவிஸ் அரசுக்கு எந்தவித��ான ஆபத்தும் கடைசிவரை வரவில்லை. எங்கள் கட்சி அமைச்சர்கள் சட்டைப்பாக்கெட்டில் ராஜினாமா கடிதத்தோடு பணிபுரிந்தபோதிலும் கூட பட்னாவிஸ் அரசுக்கு எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.\nமகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமையக் காரணமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் புகழ்பெற்ற தலைவர் என்பதால் அவரால்தான் அரசின் எதிர்காலத்தைக் கணிக்க முடியும்.\nதற்போதைய மகாராஷ்டிரா அரசு நிலையாக இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியும், ஏனெனில் காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் எங்கும் செல்லாது. இந்த கூட்டணியில் உள்ளவர்கள் யாரும் குதிரை பேரத்துக்கு மசியமாட்டார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅமித்ஷா, ஹர்ஷ்வர்தனுடன் பிரதமர் திடீர் ஆலோசனை கொரோனா : இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரம் கொரோனா வைரஸ் தாக்குதலை வாக்காக மாற்ற முயலும் மோடி\nPrevious ஊழியர்களுக்கு ஊதியம் தர 5000 கோடி வேண்டும்: மத்திய அரசை கேட்கும் டெல்லி அரசாங்கம்\nNext கொரோனாவால் இறந்தது யார் : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்\n14/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா…\nஇன்று 1,078 பேர்: சென்னையில் மொத்த பாதிப்பு 80ஆயிரத்தை நெருங்கியது…\nசென்னை: மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர்…\nஇன்று 4,526: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக…\nதமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nகோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும்… ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் மனு…\nசென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம்…\nஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுபாடுகள்…. மத்தியஅரசு அறிவிப்பு\nடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/november-20th-universal-childrens-day-article-tv-children-programme-spoil-children-mind/", "date_download": "2020-07-14T16:41:39Z", "digest": "sha1:B5OSUGCUOFAXL6FLRMMV5GNK7EPVOKYK", "length": 22498, "nlines": 179, "source_domain": "www.patrikai.com", "title": "ஊடக வன்முறைக்குள் உருக்குலையும் குழந்தைகள்! : ராஜா சேரமான் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஊடக வன்முறைக்குள் உருக்குலையும் குழந்தைகள்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகுழந்தைகளின் கற்றல் திறனை வளர்க்கும் விஜய் டிவியின் ஒருவார்த்தை ஒரு லட்சம், பேச்சுத்திறனை வளர்க்கும் மக்கள் டிவியின் குறளோடு தமிழ்பேசு போன்ற நாலைந்து நல்ல நிகழ்ச்சிகள் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அத்தனை குழந்தை நிகழ்ச்சிகளிலும் ஆபாசம், வன்முறை.\nஇதை அரங்கேற்றும் ஊடகங்கள் ஒரு தண்டவாளம் என்றால், ஆதரிக்கும் பெற்றோர்கள் மறு தண்டவாளம். இதனால் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை நிகழ்ச்சிகள் ரயிலைப்போல நீண்டுகொண்டே செல்கிறது.\nசனிக்கிழமை (19.11.2016) மதியம் சுமார் 3 மணி இருக்கும். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இது முழுக்க முழுக்க சிறுவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி. சிறுவர்கள் பெரியவர்களின் வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.\nகாதலிப்பது, கணவன் மனைவி சண்டை, விவாகரத்து, மாமியார் மருமகள் சண்டை இப்படியான பெரியவர் வேலைகள்.\nஎன் கண்ணில் பட்டகாட்சியில், ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை காதலிக்கும். திருமண நேரத்தில் ஏதோ வரதட்சணை பிரச்சனை எழுகிறது. பெண்ணாக வேடமிட்ட குழந்தை அப்பா வேடமிட்ட குழந்தையிடம் சொல்லும், ‘த்தூ, நீ எல்லாம் ஒரு அப்பனா\nஇதைப் பார்த்தவுடன் எனக்கு பகீர் என்று இருந்தது.\nநாம் சிறுவர்களாக இருந்தபோது அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொல்லித்தந்தார்கள். ஊடகங்கள் நீயும் ஒரு அப்பனா என்று சொல்லித்தருகிறது.\nசன் மியூசிக்கில் ஒரு நிகழ்ச்சி வந்தது. டாடி எனக்கு ஒரு டவுட்டு. பிள்ளை அப்பனை போட்டு அடிப்பதுதான் அந்த நிகழ்ச்சியின் ஹை லைட். இப்போ அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. அதற்குப்பதில் மாமா நீங்க எங்க இருக்கீங்க ஒளிபரப்பாகிறது. அது ஒன்றுமில்லை. அப்பா பிள்ளையை அடித்த இடத்தில் மனைவி கணவனை அடிப்பாள்.\nகலைஞர் தொலைக்காட்சியில் ஓடி விளையாட்டு பாப்பா என்றொரு நிகழ்ச்சி. சினிமாவில் கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிய பாட்டுக்கு குழந்தைகள் ஆடுவார்கள்.\nஐந்து வயது குழந்தை இன்னொரு குழந்தையிடம் அன்பே ஆரூயிரே என்று காதல் வசனம் பேசி நடிப்பதையும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ஆடுவதையும் பெற்றோர்கள் பார்வையாளர் வரிசையில் இருந்து ரசித்துக் கொண்டு இருப்பார்கள். அப்போது பெற்றோர்களின் முகங்களில் பெருமிதம் பொங்கி வழியும்.\nஇதை, வளர்ந்தபிறகு செய்யப்போகிற வேலைக்கு இப்போதே பயிற்சி என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது வளர்ந்த பிறகு நீ இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதை கற்றுத் தருவதாக எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது வளர்ந்த பிறகு நீ இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதை கற்றுத் தருவதாக எடுத்துக்கொள்ள வேண்டுமா\nகேட்டால் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறோம் என்பார்கள். நீங்கள் வளர்த்தாலும் வளர்க்காவிட்டாலும் இந்தத் திறமை எல்லாம் வளர வளர தானாக வந்துவிடப் போகிறது. அதை இப்போதே வலிந்து வளர்த்து என்ன செய்யப் போகிறீர்கள்\nகுழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள். பெரியவர்களாக்கி சிறுமைப்படுத்தாதீர்கள். அவர்கள் குழந்தைகள். தாங்க மாட்டார்கள். ஊடக்த்தின் நோக்கம் வணிகம். பெற்றோர்களே உங்கள் நோக்கம் என்ன\nஇம்மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் குழந்தைகளின் பெற்றோர்கள் தன்பிள்ளை புகழடைந்து விட்டதாய் நினைக்கிறார்கள். வீட்டிலிருந்து நிகழ்ச்சியை பார்க்கும் பெற்றோர்கள் தன்பிள்ளைக்கு இந்த அரிய வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று ஏங்குகிறார்கள்.\nஇது கீழ்த்தரமான வெற்றியின் உத்தி. கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது என்றார் விவேகானந்தர். உங்கள் குழந்தைகள் மகத்தான சாதனை புரியவேண்டுமென்றால் இத்தகைய மலின நிகழ்ச்சியின் பிடியிலிருந்து நீங்களும் உங்கள் பிள்ளைகளும் முதலில் வெளியே வாருங்கள்.\nகுழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பது தவறில்லை. அந்த நிகழ்ச்சி குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும், திறன் வளர்ச்சிக்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.\nபொழுது போக்கு தொலைக்காட்சிகள் நிகழ்ச்சி என்ற பெயரில் பாலியல் உணர்வை குழந்தைகளுக்குள் குடியேற்றினால், குழந்தை சேனல்கள் வன்முறையின் குரூரத்தை குடியேற்றுகிறது.\nசுட்டி டிவியின் பொம்மி & பிரண்ட்ஸ், டோரா, சித்திரம் தொலைக்காட்சியின் திருக்குறள் கதைகள் இப்படி ஒருசில தவிர அனைத்து கார்ட்டூன்களும் அடி, உதை, குத்து, துப்பாக்கி சூடு இதைத்தான் குழந்தைகள் மீது அள்ளி அள்ளி வீசுகின்றன.\nஇந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து குழந்தைகள் கவனச் சிதறலிலும், கற்றல் குறைபாட்டிலும் சிக்கித் தவிக்கிறார்கள். பெற்றோர்கள் தொடர்கள் பார்த்து அழுதுகொண்டிருக்கிறார்கள்.\nசன் டிவியில் இமான் அண்ணாச்சி நடத்தும் “குட்டி சுட்டீஸ்” நிகழ்ச்சியைப்போலவே மலையாளத்தில், சூர்யா டிவி ஒளிபரப்பி வந்த நிகழ்ச்சி ‘குட்டி பட்டாளம்’ நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியில் குழந்தைகளை மனரீதியாக தொல்லைப்படுத்துவதாக பலரும் புகார் தெரிவித்தனர். மாநில குழந்தைகள் நல ஆணையத்துக்கும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து இந் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு மாநில குழந்தைகள் நல ஆணையம், நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இதையடுத்து அந் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.\nகேரளாவைப்போல இங்கே உரிய இடத்தில் புகார் தெரிவிக்க மக்கள் தயாராக இல்லை. குழந்தைகளுக்கான அமைப்புகளோ ஆணையங்களோ மோசமான, தொ.கா. நிகழ்ச்சிகளை கண்டுகொள்வதில்லை.\n: டி.வி.எஸ்.சோமு அங்கன்வாடி குழந்தைகள்: 25 பேருக்கு இதய அறுவை சிகிச்சை வேலூர் டீன் ஏற்பாடு “நான் தற்கொலைக்கு தூண்டினேனா…” : லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்\nPrevious “நோட்டு செல்லாது” அறிவிப்புக்கு எதிராக ம.தி.மு.க.வும் போராட்டம்\nNext ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர வேண்டும்\n14/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா…\nஇன்று 1,078 பேர்: சென்னையில் மொத்த பாதிப்பு 80ஆயிரத்தை நெருங்கியது…\nசென்னை: மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர்…\nஇன்று 4,526: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக…\nதமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nகோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும்… ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் மனு…\nசென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம்…\nஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுபாடுகள்…. மத்தியஅரசு அறிவிப்பு\nடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/10/pachchaikili.html", "date_download": "2020-07-14T16:34:16Z", "digest": "sha1:TAF5T6YM44WTMPHBFKREBDVB5P3T6QGZ", "length": 10709, "nlines": 261, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Pachchaikili Muththucharam-Ulagam Sutrum Vaaliban", "raw_content": "\nஆ : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ.\nபச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..\nபாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..\nபெ : பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..\nபொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..\nமன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...\nபொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..\nமன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...\nஆ : த���்தை போல தாவும் பாவை பாதம் நோகும் என்று..\nமெத்தை போல பூவை தூவும் வாடை காற்றும் உண்டு...\nபெ : வண்ணச்சோலை வாணம் பூமி யாவும் இன்பம் இங்கு..\nஇந்தக்கோலம் நாளும் காண நானும் நீயும் பங்கு...\nஆ : கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா ..\nகண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா ..\nபெ :நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ..\nஆ : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..\nபாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..\nபெ : மெல்லப்பேசும் கள்ளப்பார்வை ஜாதிப்பூவின் மென்மை..\nசொல்லப்போகும் பாடல் நூறும் ஜாடை காட்டும் பெண்மை..\nஆ : முள்ளில்லாத தாழை போல தோகை மேனி என்று..\nஅள்ளும் போது மேலும் கீழும் ஆடும் ஆசை உண்டு..\nபெ : அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ...\nஅந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ.\nஆ : காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ..\nபெ : பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..\nமன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...\nஆ :பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன் சிட்டோடு மெல்ல...\nநான் தொட்டாடும் வேலை தோறும் போதை என்ன சொல்ல....\nபெ : கைத்தொட்டாட காலம் நேரம் போக போக உண்டு...\nகண்பட்டாலும் காதல் வேகம் பாதி பாதி இன்று...\nஆ : பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா...\nபள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா...\nபெ : கூடம் தனில் பாடம் பெரும் காலங்கல் சுவையல்லவோ...\nபெ : பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..\nமன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...\nஆ : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ.\nபச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..\nபாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..\nபடம் : உலகம் சுற்றும் வாலிபன் (1973)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.writerbalakumaran.com/2019/05/", "date_download": "2020-07-14T16:16:48Z", "digest": "sha1:LXEKFHVJ2IAY7KZI2MIDQZ45QGBCZNWO", "length": 6798, "nlines": 140, "source_domain": "www.writerbalakumaran.com", "title": "May 2019 – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\nதன்னுடைய அந்தரங்கத்தின் மென்மையும் மேன்மையும் தெரியாதவன்தான் பிறர் அந்தரங்கத்தில் நுழைய விரும்புகிறான். நாலு பேருடன் அதை அலச முற்படுகின்றான். இந்த வாக்கியம் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் ஒரு ரிப்போர்ட்டர். கிசுகிசு ரிப்போர்ட்டர். ஊரான் வினையை அறுத்து வாரந்தோறும் பத்திரிகைகளில்...\nஎனக்கு ஆன்மீக வித்தை எதுவும் தெரியாது. என் குண்டலினியை ஏற்றி விடுங்கள் என்று கேட்கிறார்கள். நான் செய்வதறியேன். நான் எழுதப் பணிக்கப் பட்டிருக்கிறேன். “பால்குமார் ஈஸ் மை பென்” என்று கெளரவிக்கப்பட்டுருக்கிறேன். மேலும் சிலது சொல்லப்பட்டிருக்கிறது. என் எழுத்தின் கனம்...\nகரிசனம் – பகுதி 5\nநுழைந்ததும் மாமனார் அதட்டினார். “நன்னாவேயில்லை நீ பண்றது…..சுருங்கின கிழவியா உன்னை நீ நெனச்சுக்கலாம். வாலிபமே போயிடுத்துன்னு சொல்லிக்கலாம். பட்டப்பகலில் தாலிக் கொடிய அறுத்துண்டுப் போறான். கிழவின்னு பார்க்கறானா…குமரின்னு பார்க்கறானா அட கொடி போனாலும் போறது. கழுத்து அறுந்தா ….காது பிஞ்சா…...\nகரிசனம் – பகுதி 4\nஸ்வப்னா பஸ்டாண்டில் காத்திருந்தாள். ஒரு சைக்கிள் ரிக்க்ஷா அருகில் வந்து மணி அடித்தபோது அவசரமாய் வேண்டாம் என்றாள். சைக்கிள் ரிக்க்ஷா சற்றுத் தள்ளி இவள் மனசு மாறலாம் என்பது போல் நின்றான். வெள்ளை வேட்டியுடன் இரண்டு பேர் பஸ்டாண்டில் பேசிக்...\nஅந்தகரணம் – பாகம் 4\nஅந்தகரணம் – பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25433", "date_download": "2020-07-14T17:22:07Z", "digest": "sha1:GZLPPUPMDR2M6JFZN765WME3VLNJFBI7", "length": 16766, "nlines": 246, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nஉன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nகந்த புராணம் – மூலமும் உரையும் பகுதி – 1\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவி��ல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nஎன் வாசிப்பில் நாவல்கள் சில...\nமனிதனல்ல மகான் – நாவல்\nமதுரை வீரன் கதைகள் மறுபார்வை\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nமுகப்பு » சமயம் » இஸ்லாமும் வீர சைவமும்\nசமயங்களும், அதன் சித்தாந்தங்களும் மனிதனுக்கு வழிகாட்ட வந்தன. ஆனால், காலத்தின் மாற்றங்களை ஏற்று சீர்திருத்தங்களை செய்ய அவை மறுத்தன. அதனால், புதுப்புது சமயங்கள் உருவாகின.\nஆதிசங்கரர், ராமானுஜர், ஆனந்த தீர்த்தர், பசவண்ணர் போன்ற சமய சீர்திருத்த ஞானிகள் அடுத்தடுத்து நம் நாட்டில் வந்தனர். பசவண்ணர் கர்நாடகத்தில், 800 ஆண்டுகளுக்கு முன் தோன்றி, பல புதுமைகளைப் புகுத்தினார். இவரோடு இஸ்லாமிய சமய நெறிகளை ஒப்பிடுகிறது இந்த நுால்.\nசமணராகப் பிறந்த பசவண்ணர், சமண சமயத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள், ஜாதிக் கொடுமைகள், பெண்ணடித்தனம், ஆரிய ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்து, வீர சைவ லிங்காயத்தார் மரபை உருவாக்கினார். பசவண்ணரின் சமூகப் புரட்சிக்கு, இஸ்லாமிய கொள்கைகள் பின்புலமாக இருந்ததாக இந்நுால் ஆய்வாளர் கூறுகிறார்.\nமணப்பெண்ணின் ஒப்புதல் பெற்றே திருமணம் நிகழ்த்த வேண்டும் என்ற இஸ்லாமிய நெறியை, பசவண்ணர் ஏற்றுக் கொண்டு வழி நடத்தினார்.\nமுஸ்லிம் துறவிகளான சூபிகளின் சீடர்களாக, ‘காதிர்லிங்கா’ என்ற வீரசைவர்கள் இருந்துள்ளனர். சூபிகளின், ‘கான்காஹ்’ மடங்களும், வீர சைவர்களின் மடங்களும் மெய்ஞானம், உணவு, கல்வி, தீட்சை ஆகியவற்றை வழங்கி வந்துள்ளன. அராபிய அறிஞர், ‘அல்லாமா’ எனும��� பட்டத்தை, ‘அல்லமபிரபு’ என்று வீர சைவ குருபீடத்திற்கும் அமைத்தனர் என்று கூறுகிறார்.\nமனிதனுக்கு ஒரு முறை தான் பிறப்பு. மறுபிறப்பு இல்லை என்ற இஸ்லாமியத்தை, பசவண்ணர் அப்படியே ஏற்றார். ‘அனுபவ மண்டபத்தில்’ பல சமயக் கருத்துகளை பசவண்ணர் கேட்டார். அதில், இஸ்லாமியத்தை தன் லிங்காயத்துக் கொள்கைகளில் ஏற்றுக் கொண்டார் என்கிறார் இந்நுால் ஆசிரியர்.\nபல மதங்களின் திருமணங்களை, இறுதியில் ஒப்பீடாகத் தந்துள்ளமை சிறப்பாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-07-14T17:27:00Z", "digest": "sha1:BTZHIFL3XVMWW7UYLFS3NXHRHQKJNDYC", "length": 124411, "nlines": 1949, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கல்லூரி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nமால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம் – இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்\nமால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம் – இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்\nமால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்ல – சொல்வது மம்தா (09-01-2016): மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற வன்முறை என்பது உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்ல என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சுமார் பத்து நாட்களாக ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல இருந்து விட்டு, இவ்வாறு கூறியிருப்பதில் பல மர்மங்கள் உள்ளன என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளது போலிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். இது அடுத்த மிகப்பெரிய பொய், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல: மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற வன்முறை என்பது உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல���ல என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சுமார் பத்து நாட்களாக ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல இருந்து விட்டு, இவ்வாறு கூறியிருப்பதில் பல மர்மங்கள் உள்ளன என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளது போலிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். இது அடுத்த மிகப்பெரிய பொய், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல இந்த மாநாட்டில் முதல்வர் மம்தா பானர்ஜி 09-01-2016 சனிக்கிழமை கலந்துகொண்டார். மாநாட்டுக்கு முன்பும், அதற்குப் பிறகும் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது[1]:\n“மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் முற்றிலும் மாறுபட்ட கோணம் கொண்டதாகும். அங்கு நிகழ்ந்த மோதல் என்பது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே நடைபெற்றதாகும். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கோ எவ்வித தொடர்பும் இல்லை. எனினும், அரசு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. இங்கு மதவாத வன்முறைகளுக்கு இடமில்லை”, என்றார் அவர். “எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே” அப்படியா மோதல்கள் நடக்கும் கலவரங்கள், எரியூட்டல்கள் எல்லாம் இருக்கும் கலவரங்கள், எரியூட்டல்கள் எல்லாம் இருக்கும் அப்படியென்ன, அவர்கள் சட்டத்தை விட பெரிய மனிதர்களா, பி.எஸ்.எப்.வீரர்களை எதிர்க்கும் அளவுக்கு என்ன துணிவு உள்ளது அப்படியென்ன, அவர்கள் சட்டத்தை விட பெரிய மனிதர்களா, பி.எஸ்.எப்.வீரர்களை எதிர்க்கும் அளவுக்கு என்ன துணிவு உள்ளது உள்ளூர் ஆட்கள் அவர்களுடன் மோதுகின்றனர் என்பதிலிருந்தே, எல்லைத் தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பது தெரிகிறது. அவை தான் கஞ்சா வளர்ப்பு, திருட்டு ஆயுத தொழிற்சாலை, கள்லநோட்டு பரிவர்த்தனை முதலியவை.\nமத்திய அமைச்சர்கள் பலர் உங்களைப் பாராட்டி பேசுகின்றனரே என்ற கேள்விக்கு மம்தா அளித்த பதில்: “நான் எப்போதும் கூட்டாட்சிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். மத்திய அரசு என்பது தாய் போன்றது. மாநில அரசுகள் பிள்ளைகள் போன்றவை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு நீடித���தால் கூட்டாட்சி அமைப்பு வலுவடையும். ஜிஎஸ்டி மசோதா எங்களது எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் அதை ஆதரிக்கிறோம். ஆனால், நிலம் கையக சட்ட மசோதா குறித்து எங்களுக்கு சில ஆட்சேபனைகள் உள்ளன”, என்றார் மம்தா.\nதிவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள் – சொல்வது அதிகாரிகள்: இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாகக் கூறி அகில பாரதிய ஹிந்து மகா சபையின் தலைவர் கமலேஷ் திவாரிக்கு எதிராக மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர் அண்மையில் பேரணி நடத்தி, போலீஸ் ஷ்டேசன்களைத் தாக்கியபோது, பாதுகாப்புப் படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது[2]. இதில் காவல் நிலையம் மற்றும் ஏராளமான வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். உள்ளூர் அதிகாரிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதலே என்று கூறினார்கள்[3]. திவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள் என்றனர்[4]. 35க்கும் மேலாக வாகனங்கள் சேதமடைந்தன; இந்துக்களின் வீடுகள் சூரையாடப்பட்டன; வேண்டுமென்றே பீஹார்[5], தில்லி, ராஜஸ்தான், பெங்களூரு என்று பல இடங்களில் ஆர்பாட்டம் செய்தனர், அங்கு ஐசிஸ்க்கு ஆதரவாக ஆனால் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். ஆகவே, இப்பிரச்சினையை அகில இந்திய ரீதியில் பெரிதாக்க திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது. உண்மையில் கஞ்சா செடிகளை வளர்த்து, போதை மருந்து தயாரித்து விநியோகத்தில் ஈடுபட்ட முஸ்லிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை அந்த கும்பல் விரும்பவில்லை. ஆனால், இது திட்டமிடப்பட்ட மத வன்முறை என விஹெச்பி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன, என்ரு தமிழ் ஊடகங்கள் கூருவதும் விசித்திரமானது. இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது.\nஊடுருவிய வங்கதேசத்தவர் 8 பேர் கைது: அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்துக்குள் ஊடுருவிய 8 நபர்கள் உள்பட 9 பேரை எல்லையோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் வேலை வாங்கித் தருகிறோம் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலர் உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் எல்லை தாண்டி நுழைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், அவர்களுக்கு உதவிகரமாக இருந்த இந்தியர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்[6]. இவர்கள் முஸ்லிம்கள் என்ரு குறிப்படத்தக்கது. சட்டங்களை மதிக்காமல் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்குதான் காரணம். முஸ்லிம்கள் என்றாலே மம்தா அரசு மெத்தனமாக இருப்பதும், இவர்களுக்கு தைரியமாக இருப்பதால், அரசு துறை அதிகாரிகளை எதிர்ப்பது போன்ற போக்கு சாதாரணமாக உள்ளது. இப்படி தினமணி செய்தி வெளியிட்டாலும், எல்லைத்தாண்டி முஸ்லிம்ள் ஊடுருவல் செய்வது குறித்து விளக்கவில்லை.\nபிஜேபி உண்மை கண்டறியும் குழு திருப்பி அனுப்பப்பட்டது: மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த மதக் கலவரம் தொடர்பாக, உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது[7]. இதுகுறித்து அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மால்டா கலவரம் குறித்து நேரில் ஆராய, பாஜகவின் தேசிய பொதுச் செயலரும், எம்.பி.யுமான பூபேந்தர் சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. எம்.பி.க்கள் எஸ்.எஸ்.அலுவாலியா, பி.டி.ராம் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாவர். இந்த உண்மை கண்டறியும் குழு, தனது ஆய்வறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் விரைவில் அளிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மால்டாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3), ஹிந்துத்துவ அமைப்பு ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர், பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது[8]. ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.\nஎல்லை மீறிய சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் குழுக்கள்: எல்லை ஊர்களான கோபால்கஞ், பலியாடங்கா, காலியாசக், மொஹப்பத்பூர், மோதாபாரி, டங்கா முதலியவை, இந்திய-விரோத சக்திகளின் புகலிடமாக உள்ளன. கஞ்சா வளர்ப்புதான் அதற்குக் காரணம். 13-01-2016 ���ன்று, காலியாசக் மற்றும் சுற்றியுள்ள 500 ஏக்கர் / 1500 பீகா பரப்பளவில் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன[9]. இது ஜனவரி 5ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை நடந்தது[10]. மேலும், போலீஸ் ஷ்டேசன்கள் எரியூட்டியது தெரியக்கூடாது என்று அவசர-அவசரமாக அவை மராமத்து செய்யப்பட்டு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆதாரங்கள் அழிக்கப்பட்டன. கஞ்சா தவிர கள்ளநோட்டு விநியோகம் பெருமளவில் நடக்கிறது. 2015ல் ரூ.3.08 கோடிகள் பிடிபட்டுள்ளன, 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டத்திற்க்குப் புறம்பாக துப்பாக்கிகள் வைத்திருந்ததற்கு 1987 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை எல்லாவற்றிலும் முச்லிம் இளைஞர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n[1] தினமணி, மால்டாவில் ஏற்பட்டது மதக் கலவரம் அல்ல:மம்தா பானர்ஜி, By கொல்கத்தா, First Published : 10 January 2016 12:32 AM IST.\n[7] தினமணி, மால்டா மதக் கலவரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது பாஜக, By புது தில்லி, First Published : 11 January 2016 12:52 AM IST\nகுறிச்சொற்கள்:ஆசம் கான், ஆஜம் கான், ஆஸம் கான், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கஞ்சா, கள்ள நோட்டு, கௌர் பங்கா, சட்டமீறல், செக்யூலரிஸம், திவாரி, தீவிரவாதம், துப்பாக்கி, போதை மருந்து, மம்தா, மம்தா பானர்ஜி, மம்தா பேனர்ஜி, மால்டா, வங்காளம்\nஅத்தாட்சி, அத்துமீறல், ஆசம் கான், ஆசம்கான், ஆஜம் கான், இந்துக்கள், எதிர் இந்து, எல்லை பாதுகாப்புப் படை, கஞ்சா, கலவரம், கல்லூரி, காவல் துறை, காவல்துறை, கொள்ளை, சட்டதிட்டம், சட்டத்துறை, சட்டமீறல், சட்டம், சமஜ்வாடி, சமாஜ்வாதி, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தீவிரவாதம், துப்பாக்கி, தூஷணம், தூஷித்தல், தேசத்துரோகம், தேசவிரோதம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், மால்டா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்\nமால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்\nபங்களாதேச எல்லைக்கருகில் உள்ள மால்டாவில் முஸ்லிம் ஜனத்தொகை அதிகமாவது: மால்டா மேற்குவங்காள மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில், பங்களாதேசத்தையொட்டி 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அந்நாட்டு முஸ்லிம்கள் எல்லைகளைத் தாண்டி வருவதும்-போவதும் சகஜமாக உள்ளது. “டோகன் முறையில்” பங்களாதேச முஸ்லிம்கள் “வேலைக்கு” என்று காலையில் வந்து, மாலைக்குத் திரும்புவது வழக்கமாக உள்ளது. ஆனால், திரும்பிச் செல்லாமல் தங்கிவிடும் முஸ்லிம்களை ஊக்குவித்துதான், அவர்களுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள சீட்டு, இப்பொழுது ஆதார் கார்ட் எல்லாம் வழங்கி, “முஸ்லிம் ஓட்டு வங்கிகளாக” எல்லைத்தொகுதிகளை மாற்றியிருக்கிறார்கள். இதனால், முஸ்லிம் தொகையும் கணிசமாக பெருகியுள்ளது. 40 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ ஆட்சியில் ஆயுத புரட்சி என்ற போர்வையில் வன்முறை ஊக்குவிக்கப்பட்டது. இப்பொழுது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.\nமார்க்சீய அரசியல் பாரம்பரியத்தைப் பின்பற்றும் மம்தா மற்றும் திரிணமூல் கட்சிக்காரர்கள்: பல நேரங்களில் இருகட்சிக்காரர்களும் சேர்ந்தே வேலை செய்து வருகின்றனர். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது மட்டுமல்லாது, தொழில் ரீதியிலும் சேர்ந்தே செயல்பட வேண்டியுள்ளது. மால்டாவின் வடமேற்கில் புர்னியா உள்ளது. பீஹாரில். ஜார்கென்ட் மாவட்டத்தில் உள்ள இது, ஏற்கெனவே ஆயுதகடத்தல்-ஆயுதங்களுக்கு பிரசித்தியானது. ஜனவரி 2015ல் காலியாசக் கிராமத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த திருட்டுத்துப்பாக்கித் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது[1]. கஸ்சந்தபூர் [Khaschandpur] கிராமத்தில் திரிணமூல் தலைவர் உமாயூம் ஷேக்கின் வீட்டில் இருந்த பாதாள அறையிலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. கக்ரகர் குண்டுவெடிப்பில் கைதான ஜியா-உல்-ஹக் மற்றும் பங்களாதேசத்தின் ஜே.எம்.பியின் தீவிரவாதி ஜமால்-உல்-முஜாஹித்தீன் பர்த்வானில் உள்ள ரெஸூல் கரீமுக்கு “ஆயுதங்கள் செய்வது எப்படி” போன்ற புத்தகங்களை அனுப்பி வைத்தான்[2]. இதே நேரத்தில், மார்க்சிஸ்டுகளுக்கும் தொடர்புள்ளது.\nகம்யூனிஸ புரட்சி பயங்கரவாதமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் சேர்ந்தே செயல்படுகிறது: கள்ளநோட்டு கும்பல், போதை மருந்து உற்பத்தி-விநியோகம், கொள்ளை என்று பலவித குற்றங்களில் இருகட்சியினரும் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அரசுதுறை அதிகாரிகள�� கட்சிகளுக்கு சார்புள்ளவர்களாகவே இருப்பதினால், அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, எடுத்தால் தொடர்ந்து வழக்கு போடுவது-நடத்துவது முதலியவை தவிர்க்கப்படுகின்றன அல்லது தாமதப்படுத்தப் பட்டு, காலப்போக்கில் மறைக்கப்படுகின்றன. இருப்பினும், அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது, சில நேரங்களில் இவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள், உண்மைகள் சில வெளிவருகின்றன. அரசியல் ரீதியில் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வைத்தாலும், உண்மைகள் மாறப் போவதில்லை. மார்க்சிஸ்டுகளின் போலித்தனம் தான் வெளிப்படுகிறது. மார்க்சீய சித்தாந்த தாக்குதல் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றில் மட்டுமல்லாது, அறிவிஜீவிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய வரலாற்றுப் பேரவையும் [Indan History Congress], மார்ச்சீயவாதமும், சரித்திரசாரியர்களும், முஸ்லிம்களும்: கடந்த 60 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அவர்களை நன்றக கவனித்து வருவதால், அவர்களும் பதிலுக்கு ஆதரித்து வருகிறார்கள். இந்திய வரலாற்றுப் பேரவை [Indan History Congress[3]] ஆண்டு மாநாடுகள் அவ்விதமாகத்தான் மேற்கு வங்காளத்தில் பலமுறை நடத்தப் பட்டுள்ளது. மார்க்சீய சரித்திராசிரியகள் என்று தம்மை வெளிப்ப்டையாக அறிவித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாப்ரி மஸ்ஜித் வழக்கில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாட்சிகளாக இருந்துள்ளனர். ஆதாவது “செக்யூலரிஸ” ரீதியில் இந்துக்களுக்கு எதிராக சாட்சி கூறியுள்ளனர். இதனை இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்திய சரித்திரத்தை அவர்களது சொத்து போல வைத்துக் கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இடைக்காலத்தைத் தூக்கிப் பிடித்து, முகமதியர்களின் அக்கிரமங்களை, கொலைக்குற்றங்களை, கோவில் இடிப்புகளை, கொள்ளைகளை, மதமாற்றங்களை மறைத்து-மாற்றி எழுதி வருவதால், இக்குழுக்கள் அந்நியோன்னியமாக, கூடிக் குலாவி வருகின்றன. குறிப்பாக மால்டாவில் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, 76ம் வருட மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் தான், கலவரம் நடந்துள்ளது. டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்[4]. ஆனால், இதைப் பற்றி தமிழ் ஊடகங்கள் அரைகுறையாகத்தான் செய்திகளை வெளியிட்டுள்ளது.\nமால்டா கலவரங்களைப் பற்றி தமிழ் ஊடகங்களின் அரைகுறை செய்தி வெளியீடு (ஜனவரி 7, 2015): தமிழ்.ஒன்.இந்தியா “மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது”, என்று ஆரம்பித்துள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பார்த்து சர்ச்சைக்குறிய வகையில் கூறிய ஒரு வார்த்தை, இந்த மோதலுக்கு மூல காரணமாக கூறப்படுகிறது[5] என்று எடுத்துக் காட்டும் வீரகுமார் என்ற நிருபர் அவ்வார்த்தையைக் குறிப்பிடாதது வேடிக்கைதான். உண்மையில் ஓரினச்சேர்க்கை விசயத்தில் அருண் ஜெயிட்லி ஆதரவாக கருத்தை வெளியிட்டிருந்தார். 2014ம் ஆண்டில் உச்சநீதி மன்றம் ஓரினச்சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளதை மறுபரிசிலினை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்[6]. ஆனால், ஆஸம் கான் நக்கலாக, அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களக இருக்கிறார்கள், ஏனெனில், அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்று விமர்சித்தார்[7]. ஆனால், தமிழ்.ஒன்.இந்தியா நிருபர் அந்த உண்மையினை மறைத்து, “ஆசம் கானுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, முகமது நபியை அதே வார்த்தையால் சர்ச்சைக்குறிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் அகில் பாரதிய ஹிந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி”, என்று எழுதியிருப்பது விசமத்தனமாது[8].\nஆஸம் கானின் ஓரினச்சேர்க்கை விமர்சனம், திவாரியின் பதில் முதலியன: ஆஸம் கான் பேசியதற்கு ஆர்.எஸ்.எஸ், எஸ்.பி தலைவர் தனது மனநிலையை இழந்து விட்டார் என்று கண்டித்தது. பிறகுதான், திவாரி உபியில் முஸ்லிம்கள் தான் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்தார்[9]. அதற்கு அவர்களது தலைவரும் காரணமாக இருக்கலாம்[10], ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பிரம்மச்சாரிகள் என்றால், அவரும் அப்படியே, அதாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்பட இந்தியில் கூறியிருந்தார். இவற்றையெல்லாம் தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. பிறகு அது “இது அன்ஜுமான் அக்லே சுன்னாதுல் ஜமாத் (ஏஜேஎஸ்) என்ற இஸ்லா��ிய அமைப்பினருக்கு கோபத்தை வரவழைத்தது”, என்று தொடர்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 03-01-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணியின்போது, ஒரு காவல் நிலையம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இன்றும்கூட (07-01-2016), கலவரம் தொடருகிறது. இன்று, காளியாசாக் பகுதியில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாகவும், இந்துக்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும், பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், 130 குற்றவாளிகளில் 9 பேரை மட்டுமே கைது செய்ததாகவும், அதிலும் 6 பேர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மம்தா மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வன்முறைகள் தொடருவது குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாம் வீரகுமார் எழுதி முடித்தாலும், அதன் பின்னணியைக் குறிப்பிடாதது ஆச்சரியமானது தான்\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்\nகுறிச்சொற்கள்:ஆஸம் கான், இந்திய வரலாற்றுப் பேரவை, இந்திய விரோத போக்கு, ஓரினச்சேர்க்கை, கலியாசக், காலியாசக், குண்டு தயாரிப்பு, கௌர் பங்கா, செக்யூலரிஸம், தீவிரவாதம், துப்பாக்கி, நபி, பங்களாதேசம், புர்னியா, மம்தா, மாநாடு, மால்டா, முகமது நபி\nஅகிலேஷ், அதிகாரம், இடதுசாரி, இந்திய வரலாற்றுப் பேரவை, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, எல்லை பாதுகாப்புப் படை, ஔரங்கசீப், கட்டுக்கதை, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கலிசக், கலியாசக், கல்லூரி, காபிர், காலியாசக், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சரித்திராசிரியர், செக்யூலரிஸம், ஜிஹாதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, பல்கலைக்கழகம், பாபரி மஸ்ஜித், பாபரிமஸ்ஜித், பாபர், பாபர் மசூதி, பி.எஸ்.எப், மார்க்சிஸ்ட், மால்டா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (1)\nபுனே திரைப்படக் கல்லூரி தலை���ர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (1)\nகஜேந்திர சௌஹான் நியமனமும், இடதுசாரி மாணவர்களின் ஆர்பாட்டமும்: ஜூன்.5, 2015 அன்று கஜேந்திர சௌஹான் என்ற இந்தி நடிகர் புனே திரைப்படக் கல்லூரி [Chairman of the Film and Television Institute of India (FTII)] சேர்மன் பதவி நியமிக்கப்பட்டார். ஆனால், அங்கிருக்கும் சில இடதுசாரி மாணவ அமைப்புகள், இது நிறுவனங்களை காவிமயமாக்கும் முயற்சிகளில் ஒன்று என்று விமர்சித்து போராட்டத்தை ஆரமித்தனர். ஆனால், தனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுங்கள், தான் மற்றவர்களைவிட திறமைசாலியாக செயல்பட்டுக் காட்டுவேன் என்று கேட்டுக் கொண்டார்[1]. முகேஷ் கன்னா, சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, ராஸா மூரத், ராஜ்வர்தன் சிங் ராத்தோர், பைன்டல் போன்றோர் இவரது நியமனத்தை ஆதரிட்த்துள்ளனர். ஆனால், பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றவர்கள் இதை எதிர்த்துள்ளனர். சௌஹான் சினிமா மற்றும் டெலிவிஷன் சங்கத்தில் 20 வர்டங்களாக பணியாற்றி வந்துள்ளார் மற்றும் ஒரு வருடம் தலைவராகவும் இருந்துள்ளார். 2004ல் பிஜேபியில் சேர்ந்தார், அதன் கலாச்சாரப் பிரிவில் ஒருங்கிணைப்பாளராக வேலை செய்து வருகிறார். இந்த ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு, இடதுசாரி மாணவக் குழுக்கள் ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.\nமுந்தைய தலைவர்களும், அவர்களது பின்னணியும்: இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம், ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இச்சங்கத்தின் தலைவர், மற்ற சங்கக்குழுக்களின் தலைவராகவும் செயல்படுகிறார். இதுவரை, இச்சங்கத்தின் தலைவராக இருந்தவர்கள்[2]:\nஎண் முந்தைய சேர்மென் பொறுப்பு வகித்த காலம்\nஇவையெல்லாமே அரசியல் சார்பு நியமங்களே, ஆனால், அப்பொழுதெல்லாம் யாரும் இவர்கள் இந்தந்த சித்தாந்தங்களை சேர்ந்தவர்கள் என்று யாரும் அடையாளம் காணப்படவில்லை, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதில் சிலர் இரண்டு முறையும் பதவி வகித்திருக்கின்றனர், அப்படியென்றால்ணிவரைவிட வேறு யாரும் தகுதியானவர்கள், சிறந்தவர்கள் இல்லையா அல்லது கிடைக்கவில்லையா, அவர்கள் மற்றவர்களை விட மிகச்சிறந்த திறமைசாலிகளா அல்லது அதிக தகுதியுடையவர்களா என்றும் யாரும் கேட்கவில்லை. அவர்களது த��ிப்பட்ட வாழ்க்கையினைக் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. இவர்கள் எல்லோரும் தத்தமக்கு என்று சித்தாந்தங்களை கடைபிடித்து வந்தார்கள், அவ்வாறே அங்கு வேலைசெய்தபோது, ஆதரவு கொடுத்தார்கள். இவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை[3]. இனி அவர்களின் பின்னணியைப் பார்ப்போம்.\nஅடூர் கோபாலகிருஷ்ணன் (1987-1995): FTII தலைவராக பணியாற்றிய இவர் ஒரு மறைவு-கம்யூனிஸவாதி (crypto-communist). இவரது படங்களில் கம்யூனிஸ வாத-விவாதங்கள் இருக்கும். ஆனால், இவரது சித்தாந்த சார்பை யாரும் தட்டிக் கேட்கவில்லை, அப்பொழுது, நிறுவனங்கள் கம்யூனிஸமயமாக்கப்படுகிறது என்று யாடும் அலறவில்லை. உண்மையில் கடந்த 70 வருடங்களாக “சோசியலிஸம்” போர்வையில், கம்யூனிஸ்டுகள் நிறைய அரசு நிறுவனங்களில் பதவிகளைப் பெற்று, அவற்றை சித்தாந்தமயமாக்கி இருக்கிறார்கள் என்பது உண்மை. அதனால், இப்பொழுது, “பாஜக அரசின் பாசிசச் செயல்: சமீபத்தில் ராஜேந்தர் சௌஜஹான் நியமனத்தை எதிர்த்துப் பேசியுள்ளார்[4]. இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கண்டனம்”, என்றெல்லாம் பேசியுள்ளார்[5]. ஆக, இவரது எதிர்ப்பில் கம்யூனிஸ பிரியோகங்கள், சொல்லாடங்கள் முதலியவை இருப்பதை கவனிக்கலாம்.\nமஹேஷ் பட் (1995-1998): மஹேஷ் பட் ஒரு முஸ்லிம், லோரைன் பிரைட் (Lorraine Bright ) என்ற கிருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு பூஜா பட் மற்றும் ராஹுல் பட் பிறந்தனர். பூஜா பட் நிர்வாணமாக போட்டோக்கு போஸ் எல்லாம் கொடுத்துள்ளார், ஆபாசமாக பலபடங்களில் நடித்துள்ளார். ராஹுல் பட்டுக்கும், 26/11 தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லிக்கும் தொடர்பு உள்ளது என்று செய்திகள் வந்தன. 1970ல் பர்வீன் பாபி என்ற நடிகைக்கூட தொடர்பு வைத்திருந்தார், திருமணம் செய்து கொண்டார். 1986ல் சோனி ரஜ்தான் என்ற இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறுஈவரது வாழ்க்கையில் “தார்மீகமாக” எதையும் பேச முட் இயாது, ஆனால், “நவீனத்துவத்தில்” இவையெல்லாம் சாதாரணமானது என்று வாதிக்கப்படும், நியாயப்படுத்தப்படும். ஷஹீன் பட், அலியா பட் இவர்களுக்குப் பிறந்தனர். இவரது பெண்கள் திரைப்படங்களில் ஆபாசமாக நடித்து வருகின்றனர். இவரே பல நடிகைகளுடன் ஆபாசமாக இருந்துள்ளார். மகளுக்கு “லிப்-டு-லிப்” முத்தமமெல்லாம் கொடுத்துள்ளார். எம்ரான் ஹாஸ்மி இவருடைய மை��்துனர். காங்கிரஸ்காரர், 2014 தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக கண்டபடி பேசியுள்ளார். ஆனால், இவரது தகுதி, திறமை, நிலை முதலியவற்றைப் பற்றி 1995-98ல் யார்ம் பேசவில்லை. இவர் மாணவ-மாணவியர்களுக்கு ஏற்றவரா என்றேல்லாம் ஊடகங்கள் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. அவரது புகைப்படங்கள், போஸ்டர்களை எல்லாம் ஆதாரங்களாக போட்டு, அவர் ஒரு சி கிரேட், டி கிரேட் என்றெல்லாம் தூஷிக்கவில்லை.\nகிரிஸ் கார்னாட் (1999-2001): இவர் தமிழ் மற்ற மொழி படங்களில் சிறிய வேடக்களில் தான் நடித்துள்ளார். அவற்றை எந்த கிரேட்டில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும். கிரிஸ் கார்னாட், வி.எஸ். நைபால் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியதற்கு 2012ல் டாடா இலக்கிய விழாவில் கண்டபடி பேசின்னார். அதாவது தன்னுடைய செக்யூலரிஸ நிலைப்பாட்டை எடுத்துக் காட்டினார். ரவீந்தரநாத் தாகூர் இரண்டம் தரமான நாடக எழுத்தாளர், அவருடைய நாடகங்கள் எல்லாம் பார்க்கவே சகிக்காது என்றெல்லாம் 2012ல் பேசியுள்ளார். ஆனால், மாணவர்கள் இவர் மீது கொதித்தெழவில்லை, ஆர்பாட்டம் செய்யவில்லை. 2014 தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக பேசியுள்ளார். இத்தகைய பேச்சுகள் முதலியன அவவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன.\nகுறிச்சொற்கள்:அடூர் கோபாலகிருஷ்ணன், அனந்தமூர்த்தி, இடதுசாரி, கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், காங்கிரஸ், காவி, காவிமயமாக்கல், கிரிஸ் கார்னாட், கேரோ, கைது, சயீத் மீர்ஜா, சௌகான், சௌஹான், தகுதி, திரைப்படக் கல்லூரி, திறமை, நடிப்பு, பிஜேபி, புனே, பூனா, போராட்டம், மஹேஷ் பட், மாணவர், மிரினால் சென், மோடி, வலதுசாரி, ஸ்யாம் பெனகல்\nஅடூர் கோபாலகிருஷ்ணன், அரசியல், இடதுசாரி, கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், கல்லூரி, காங்கிரஸ், காவி, காவி மயம், கிரிஸ் கார்னாட், சயீத் மீர்ஜா, சௌகான், சௌஹான், தகுதி, திரைப்படம், திறமை, பிஜேபி, புனே, பூனா, மோடி, வலதுசாரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச���சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி-தோல்விகள் - பிஜேபி தோல்வி ஏன் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190343/news/190343.html", "date_download": "2020-07-14T15:56:22Z", "digest": "sha1:QXBETAGQWXXMX4TA5ACIIUZ2SKD22XX3", "length": 4472, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவி கூரிய ஆயுதத்��ால் தாக்கி கொலை செய்த நபர்!! : நிதர்சனம்", "raw_content": "\nமனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபர்\nகளுத்துறை தெற்கு பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தனது மனைவியை தாக்கி கொலை செய்துள்ளார்.\nகளுத்துறை பாலத்திற்கு அருகில் உள்ள பூ விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகள்ளக்காதல் காரணமதாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகளுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nலீ குவான் யூவின் கதை\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nஅரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/05/blog-post_898.html", "date_download": "2020-07-14T17:36:30Z", "digest": "sha1:EHPVND7L5GMY53T6QJT5OINXXRIFH6AA", "length": 9453, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ஒழுங்கா பாத்தியாடா..\" - கேவலமாக பேசிய சூர்யா ரசிகரை விளாசிய பிரபல நடிகர்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Jyothika Sarathkumar \"ஒழுங்கா பாத்தியாடா..\" - கேவலமாக பேசிய சூர்யா ரசிகரை விளாசிய பிரபல நடிகர்..\n\"ஒழுங்கா பாத்தியாடா..\" - கேவலமாக பேசிய சூர்யா ரசிகரை விளாசிய பிரபல நடிகர்..\nநடிகை ஜோதிகா நடிப்பில் நேரடியாக இணையத்தில் வெளியான \"பொன்மகள் வந்தாள்\" திரைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.\nஅந்த வகையில், இந்த படத்தை பார்த்த நடிகர் சரத்குமாரும் படத்திற்கு தன்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறியிருந்தார்.\nஅவர் கூறியதாவது, இது மிகச்சிறந்த படம், இயக்குனர் ப்ரிட்ரிக் நன்றாக வடிவமைத்துள்ளார் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் பெருமைகள் அனைத்தும் உங்களையே சேரும் என்று பதிவிட்டு ஹாஸ் டேகில் பொன்மகள்வந்தாள், ஜோதிகா மற்றும் சூர்யா சிவகுமார் போன்றோரை டேக் செய்திருந்தார்.\nஆனால், இதனை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர்,\" யா௫க்கு வாழ்த்து சொல்றிங்க யார் இதை பார்த்து உங்களுக்கு ஓட்டு போட போற தயவு ��ெய்து தமிழில் பதிவு போடுங்க..அப்போ ஏன் ஆங்கிலயேரை விரட்டி அடித்தீர்கள் தமிழை நீங்களே பேசலான்னா பின்ன யா௫ பேசுவா \" என்று கேட்டிருந்தார்.\nஇதற்கு பதிலளித்த சரத்குமார், \"கண்டிப்பாக சகோதரா\" என்று இனி தமிழில் பதிவு செய்கிறேன் என்று கூறியிருந்தார். மற்றொரு சூர்யா ரசிகர் ஒருவர், \"சூர்யா டிவிட்டரில் இருக்கிறார் அவரை டேக் செய்து ட்வீட் போடுடா\" என்று ஒருமையில் பேசியுள்ளார்.\nஇதனை பார்த்து கடுப்பான சரத்குமார், \" ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா..\" என்று அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்தார். பிறகு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த பதிலை நீக்கி விட்டார்.\n\"ஒழுங்கா பாத்தியாடா..\" - கேவலமாக பேசிய சூர்யா ரசிகரை விளாசிய பிரபல நடிகர்..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\n\"செக்ஸி என்றால் ரம்யா..\" - \"Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்..\" - ரசிகர்களை உருக வைத்த ரம்யா பாண்டியன்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇது \"B*** Job\" - டபுள் மீனிங் வசனத்துடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை..\nமுண்டா பனியன் - குனிந்த படி போஸ் கொடுத்து மொத்தத்தையும் காட்டி இளசுகளை மூடேற்றிய த்ரிஷா..\n\" எல்லோரும் பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க, ஆனா நான் இப்படித்தான் உக்காருவேன் \" - அந்த மாதிரி போஸில் அமர்ந்திருக்கும் இலியானா..\nஓடும் போது அந்த இடத்தை மட்டும் ஃபோகஸ் செய்து ரசிகர்களை மூச்சு வாங்க வைத்த நடிகை கனிகா..\n\"நாங்க கூட மசால் வடையோ நினைச்சுட்டோம்...\" - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்- கலாய்க்கும் ரசிகர்கள்..\n\"மூடுங்க வெளிய வந்து விழுந்துட போகுது..\" - பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட படு மோசமான புகைப்படம்..\nஎன்னை நடிக்க விடாம துன்புறுத்தினார் - வடிவேலுவின் உண்மைமுகத்தை கிழித்த காமெடி நடிகர் பெஞ்சமின்..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\n\"செக்ஸி என்றால் ரம்யா..\" - \"Zoom பண்ணி பாக்குறவன் ரத்தம் கக்கி சாவான்..\" - ரசிகர்களை உருக வைத்த ரம்யா பாண்டியன்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇது \"B*** Job\" - டபுள் மீனிங் வசனத்துடன் ��ோசமான புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/1336/", "date_download": "2020-07-14T17:37:07Z", "digest": "sha1:UQERQAFZNXJCTVJG4GWJOXIRHQYGP54W", "length": 17522, "nlines": 284, "source_domain": "www.tnpolice.news", "title": "16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் – POLICE NEWS +", "raw_content": "\nகாவலர்களை வாழ்த்தி, வாழ்த்து அட்டை வழங்கிய காவல் ஆணையர்\nஉயிரிழந்த ஊர் காவல் படை வீரர் குடும்பத்திற்கு SP நிதி உதவி\nவாகன நெரிசல் எதிரொலியாக, கொத்தவால்சாவடி பகுதியில் போக்குவரத்து மாற்றம்\nசெல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\nபழனி அடிவாரம் பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டி தாக்குதல்,போலீசார் விசாரணை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\n299 வழக்குகள் பதிவு, காவல்துறையினர் வேண்டுகோள்\n5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை.. ஒட்டுமொத்தமாக களமிறங்கிய காவல்நிலையம்..\nஏடிஎம் இயந்திரம் உடைப்பு, தங்கச்சி மடத்தில் பரபரப்பு\nரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும், SP சண்முகப்பிரியா எச்சரிக்கை\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த காவல் துறையினருக்கு யோகா பயிற்சி.\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்\nசென்னை: தமிழக காவல்துறையில் 16 துணை காவல் கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரு.அசோக்குமார் புதன்கிழமை உத்தரவிட்டார்.\nஇதுகுறித்த விவரம்: தமிழக காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீனம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும் காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி 16 டி.எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரு.அசோக்குமார் புதன்கிழமை உத்தரவிட்டார்.\nஇதில், சென்னை பெருநகர காவல்துறையில் மட்டும் 12 காவல் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக பூக்கடை உதவி ஆணையர் திரு.ஜெ.சங்கர், சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவுக்கும், சென்னை க்யூ பிரிவு டிஎஸ்பி திரு.எஸ்.மதி, சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கும், தரமணி உதவி ஆணையர் திரு.எம்.அழகு, சைதாப்பேட்டைக்கும், பூந்தமல்லி உதவி ஆணையர் திரு.ஜெ.அய்யப்பன், துரைப்பாக்கத்துக்கும், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் திரு.சி.எஸ்.வேலவர், பாதுகாப்பு பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nகடலூரில் போலீஸ் பயிற்சி நிறைவு விழா ஏ.டி.ஜி.பி. திரு.பிரதீப் வி.பிலிப் பேச்சு\n1,284 கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இளைஞர் காவல்படையில் இருந்து காவல் பணிக்கு தேர்வான இளைஞர்களுக்கு கடலூர் காவல் பயிற்சி பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 26–ந்தேதி முதல் […]\nசிங்கம் படபாணியில் நைஜீரியா குற்றவாளியை கைது செய்த திருச்சி காவல்துறை\nரயில்வே அதிகாரிக்கு இரண்டு ஆண்டு சிறை, மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்குடி மாவட்டத்தில்144 தடை உத்தரவை மீறிய 156 பேர் மீது வழக்குப்பதிவு\nபெண்கள் ‘காவலன் கைப்பேசி செயலி’ பயன்படுத்த காவல்துறையினர் வலியுறுத்த வேண்டும், DGP திரிபாதி உத்தரவு\n26 மொபைல் போன்கள் திருட்டு, இரு நபர்கள் கைது.\nநாகப்பட்டினம் மாவட்ட SP தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,821)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,576)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,489)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,395)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,284)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,213)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,156)\nகாவலர்களை வாழ்த்தி, வாழ்த்து அட்டை வழங்கிய காவல் ஆணையர்\nஉயிரிழந்த ஊர் காவல் படை வீரர் குடும்பத்திற்கு SP நிதி உதவி\nவாகன நெரிசல் எதிரொலியாக, கொத்தவால்சாவடி பகுதியில் போக்குவரத்து மாற்றம்\nசெல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை\nகாவலர்களை வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/06/blog-post_20.html", "date_download": "2020-07-14T16:05:55Z", "digest": "sha1:ILQGM6SC64VPROUAPF5UXCKOI56GJCSE", "length": 11705, "nlines": 197, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: திண்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதிண்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்.\nதிண்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்.\nகுடியிருப்பு பகுதியில் குடிசை தொழில் என்று கூறி,அண்டிதோடு எரித்து,அதில் வரும் புகையினால், அப்பகுதியில் குடியிருப்போருக்கு, அல்லல் தினம் கொடுத்து வந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை, ஆய்வு செய்து புகையினால், அருகில் குடியிருப்போருக்கு சுவாச கோளாறுகள் வருமென்று, குறைகள் களைய அறிவிப்பு அனுப்பினோம். குறைகள் களைய மனமில்லை.\nஎப்படி வேண்டுமானாலும் தயாரிப்போம். எங்களை கேட்க, எங்கள் நிறுவனத்தை ஆய்வு செய்ய அருகதை உண்டா உங்களுக்கு இதுதான் கிடைத்த பதில். சளைக்கவில்லை நிர்வாகமும். குழு ஒன்று அமைத்து அறிக்கை பெற்றது.\nமூன்று முறை விசாரணைக்கு வர சொல்லி, அவர் தரப்பு நியாயங்கள் ஏதேனும் இருந்தால் எடுத்து சொல்ல அழைத்தோம். எடுத்து சொல்ல வரவில்லை.\nதொழிலை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது நிர்வாகம். தொடர்ந்து நடத்தியதால், மூடி சீல் வைக்கப்பட்டது மாலை நாலு மணியளவில். பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில்.\nஅன்றிரவே ஆரம்பித்தன பிரச்சனைகள். சீலிட்ட வீட்டிற்குள் இறக்கி விடப்பட்டனர் இரு நபர்கள். தணிந்த வீடுகள் தொடர்ந்து இருந்ததால், பூட்டிய வீட்டிற்குள் புகுந்துவிட்ட புண்ணியவான்கள். அத்தனை பேரிடமும் அவசரமாய் சொன்னார்கள்-ஆளிருந்த வீட்டை சீலிட்டுவிட்டதாக.\nகாவல் துறை உதவியுடன், கயவர்களை, சீலுடைத்து வெளியேற்றினோம், இரவு மணி ஒன்றானது. இதற்குள் ஆயிரம் மிரட்டல்கள்.இன்ன பிற. திறந்து விட்டு ஆட்களை வெளியேற்றி, மீண்டும் சீல் வைத்தோம்.\nஎல்லாரும் எந்னாவோ எழுதும்போது நீங்கள் எழுதுவது ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. உணவு தயாரிப்பில் நேர்மையாக இருக்க மிகுந்த திறன் வேண்டும்\nவந்து வாசித்து வாக்களித்தோருக்கும், வாழ்த்தியவர்களுக்கும் மிக்க நன்றி.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிம���கப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்\nவலைச்சர தள இணைப்பு : புதனின் புத்திரர்கள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதிண்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்.\nசோயா உண்போம் சோகம் தவிர்ப்போம்\nஹோட்டல் உணவே உடலுக்கு உகந்தது\nதொடரும் சோதனைகள் துரத்தும் சோகங்கள்.\nஉணவில் கலப்படத்தை ஒழித்துக்கட்ட அரசின் அதிரடி நடவட...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25272", "date_download": "2020-07-14T17:38:35Z", "digest": "sha1:FHGY7KKLV5WQVGLW2H73Z6PBQMKPCFAK", "length": 15470, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதிரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி\nதிருப்புகழ் உணர்த்தும் சமுதாய நெறிகள்\nஉன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்\nகந்த புராணம் – மூலமும் உரையும் பகுதி – 1\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றி���ை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nஎன் வாசிப்பில் நாவல்கள் சில...\nமனிதனல்ல மகான் – நாவல்\nமதுரை வீரன் கதைகள் மறுபார்வை\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nமுகப்பு » சமயம் » தகவல் தொடர்பும் தமிழ்ப்பாட்டியும்\nதுாய மனத்துடன் மனிதர்கள் வாழ்வதற்குப் பெரிதும் உதவும் நுாலிது. உடலாலும், நாக்காலும், மனதாலும் மனிதன் செய்யக்கூடிய, 10 தீமைகளையும் போக்குவதற்கு, பவுத்தம் போதிக்கும் எண்மணிக் கொள்கைகளை விளக்குவதாக இந்நுால் உள்ளது.\n‘எப்போது விடியும்’ என்ற வினாவிற்கு சேவல் கூவினால் விடியும், வானத்திலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் மறைந்தால் விடியும் என்பன போன்ற விடைகளை விலக்கி, ‘எப்பொழுது நமக்கு எதிரில் வருவது நம் சகோதரன் அல்லது சகோதரி என்று எண்ணத்தோன்றுகிறதோ அப்பொழுது தான் விடியும்’ என்ற குருவின் வாசகம்தான் பவுத்தம் என்று ஆசிரியர் விளக்குவதும் (பக்., 34), அருமை.\nதமிழகத்தில் பவுத்தம் இருந்த வரலாறு கூறுவதும், அவ்வையார் என்ற பெயரில் ஆறுக்கும் மேற்பட்ட பெண் புலவர்கள் இருந்தனர் என்று விளக்குவதும், புத்தரின் எண் வழி மார்க்கத்தை விளக்குவதும், ஆத்திச்சூடிக்கு, நா.மு.வேங்கடசாமி நாட்டார் விளக்கத்துடன், அயோத்திதாசர் விளக்கத்தையும் ஒப்பிட்டுக் கூறுவதும், நுாலாசிரியரின் புலமை ஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. மனித மனதைப் பண்படுத்தும் நோக்கில் வெளிவந்து���்ள நல்ல நுாலிது.\n– பேரா., டாக்டர் கலியன் சம்பத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-14T17:02:20Z", "digest": "sha1:GI7OJBYTYRCM3DX5L2G3O7VN5WL3HSYY", "length": 8953, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ராதிகா சரத்குமார் Archives - Tamil Behind Talkies ராதிகா சரத்குமார் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ராதிகா சரத்குமார்\nகொரோனா குறித்து அப்போதே சொன்னாரா எம் ஆர் ராதா \nநாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா தாக்கத்தினால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவினால் மக்களின் நிலைமை...\n‘வக்கீல் கேட்டும் இறுதி வரை அதை சொன்னதே இல்லயாம்’ எம் ஆர் ராதாவின்...\nதமிழ் திரையுலகில் மிகப் பிரபல நடிகராக வலம் வந்தவர் எம்.ஆர்.ராதா. அவரது வாரிசுகள் தான் பிரபல நடிகர் ராதாரவி மற்றும் பிரபல நடிகை ராதிகா சரத்குமார். நடிகர் எம்.ஆர்.ராதா அவரது...\nTRP யில் சித்தி 2 தொடருக்கு வந்த சோதனை. டாப் 5 சீரியல் எது...\nராதிகா அவர்கள் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமா திரை உலகில் 80,...\nஎன்ன ***க்கு நடிக்க வந்தன்னு என்னை பாத்து ராதிகா கேட்டா. பேட்டியில் கூறிய நிரோஷா.\nதமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை நிரோஷா. இவர் எம் ஆர் ராதா அவர்களின் மகளாவார். இவருடன் பிறந்தவர்கள் அனைவருமே தமிழ் சினிமா உலகில்...\nஆரம்பித்த சில வாரங்களிலேயே trp யில் வந்த சித்தி 2. எந்த இடம் தெரியுமா\nராதிகா அவர்கள் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமா திரை உலகில் 80, 90...\nவானம் கொட்டட்டும் படத்தின் திரைவிமர்சனம் இதோ..\nஇயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு,...\n‘வயசாகிடுச்சினு சொல்லுமா’ ராதிகாவை மேடையில் கலாய்த்த நடிகர். வீடியோ இதோ.\nத���ிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல்...\nவந்து நடி, பாடு என நான் அவரை மிரட்டினேன். விஜய் குறித்து ராதிகா சொன்ன...\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். பொதுவாக சினிமா பிரபலங்கள் விட்டுக்கொடுத்தால் இவரைப் பற்றி கேள்விகள் இல்லாமல் இருக்காது. அதிலும் இவருடன் நடித்த நடிகர்...\nசித்தி 2 வில் சிவகுமாருக்கு பதிலாக சித்தப்பா வேடத்தில் நடிப்பது இவர் தானா \nதென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதிகா சரத்குமார். ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தொடங்கி...\nகிரிக்கெட் சூதாட்ட பிரச்சனையில் சிக்கிய ராதிகாவின் மருமகன். யாருனு பாருங்க.\nஒரு சில கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிக்சிங் செய்து விளையாடி உள்ளார்கள் என்று புகார் எழுந்து உள்ளது. மேலும், அதில் மற்றும் ஓரு இந்திய பந்து வீச்சாளர் வந்து உள்ளார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-nayanthara-and-vignesh-shivan-enjoy-their-romantic-getaway-to-santorini-pv-166701.html", "date_download": "2020-07-14T17:25:20Z", "digest": "sha1:FFYEBF4VTHHYM4Y2AB2DQRRWYXAHUL4Y", "length": 8776, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா... புகைப்படத்தில் இதை கவனித்தீர்களா?– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிக்னேஷ் சிவனுடன் நயன்தாரா... புகைப்படத்தில் இதை கவனித்தீர்களா\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் கிரீஸுக்கு சென்றுள்ளார்.\nவிக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. பிசியாக படங்களில் நடித்து வந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார்.\nதற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் கிரீஸுக்கு சென்றுள்ளனர். கிரேக்க தீவான சான்டோரினில் இவர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களது இன்ஸ்டாகிராம���ல் வெளியிட்டுள்ளனர்.\nவெள்ளை நிற ஆடையில் இருக்கும் நயன்தாராவை விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுப்பது போல இருக்கும் இந்த புகைப்படத்தை நயன்தாரா , ‘நாங்கள்’ என்று #'VN' மற்றும் #santorini ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் ஹார்டின், மோதிரம் ஆகியவைகள் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nமாளவிகா மோகன் அதிரடி ரிப்ளை... உங்களுக்கு எக்ஸ் இருக்கிறாரா\nகொரோனா தொற்று மேலும் மோசமடையும்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nமுக்கிய விவகாரங்கள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை\nபுதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு\nஎவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும்...\nஉங்கள் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எவை...\nகொரோனா இறப்பு விகிதம் - சென்னையை விட 6 மாவட்டங்களில் அதிகம்\nவிக்னேஷ் சிவனுடன் நயன்தாரா... புகைப்படத்தில் இதை கவனித்தீர்களா\nதியாகராஜன் குமாராஜாவுடன் மீண்டும் கரம் கோர்க்கும் ஃபகத் பாசில்\nகொரோனா அச்சுறுத்தல் - சன் டி.வி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகை\nபோனி கபூருக்காக அஜித் எடுத்த அல்டிமேட் முடிவு\nகார் ஓட்டுநருக்கு கொரோனா - தனிமைப்படுத்திக்கொண்ட நடிகை சாரா அலிகான்\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nதீவிர நடவடிக்கையால் மீளும் வைகை ஆறு - சிவகங்கை ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி\nபெங்களூருவில் காற்று மாசுபாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை - வல்லுனர்கள் வலியுறுத்தல்\nபெங்களூரில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்\nமுதன் முறையாக ஆன்லைன் முறையில் ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/election-commission-of-india/", "date_download": "2020-07-14T17:11:43Z", "digest": "sha1:2XVZVOVHPYVWXMUAHMFNVFS2BHV4IYCD", "length": 7025, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "Election Commission Of India | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#டிக்டாக் #சீனஎல்லை #கொரோனா #சாத்தான்குளம்\nஅரசியல் கட்சி பதிவு செய்வதில் புதிய மாற்றம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு\nமஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு\nமொபைலில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யலாம்\nமத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை\nஒரு நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன\nதேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன: தேர்தல் ஆணையம்\nகடந்த தேர்தலை விட அதிகரித்த வாக்குப்பதிவு\nஅசோக் லவாசாவின் கோரிக்கை நிராகரிப்பு\nஇன்று தேர்தல் ஆணையர்கள் கூட்டம்\nஎதிர்கட்சிகள் கோரிக்கை: தேர்தல் ஆணையம் மறுப்பு\nதேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி கோரிக்கை\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nமாளவிகா மோகன் அதிரடி ரிப்ளை... உங்களுக்கு எக்ஸ் இருக்கிறாரா\nகொரோனா தொற்று மேலும் மோசமடையும்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nமுக்கிய விவகாரங்கள் குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை\nபுதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு\nஎவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும்...\nஉங்கள் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எவை...\nகொரோனா இறப்பு விகிதம் - சென்னையை விட 6 மாவட்டங்களில் அதிகம்\nChennai Power Cut: சென்னையில் இன்று (15-07-2020) மின்தடை எங்கெங்கே..\nதீவிர நடவடிக்கையால் மீளும் வைகை ஆறு - சிவகங்கை ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி\nபெங்களூருவில் காற்று மாசுபாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை - வல்லுனர்கள் வலியுறுத்தல்\nபெங்களூரில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்\nமுதன் முறையாக ஆன்லைன் முறையில் ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/gallery", "date_download": "2020-07-14T17:40:34Z", "digest": "sha1:WCSZONFM747XJZMXP6S3B3YLDJSVLSJ5", "length": 9567, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 06:13:54 PM\nTag results for வரதராஜப் பெருமாள்\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nதிவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், உள்ள அனந்த புஷ்கரணியில் இருந்து எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஆதி அத்தி வரதர். இந்த வைபவம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 வரை நடைுபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஸ்ரீ அத்தி வரதரை தரிசனம் செய்த வருகின்றனர்.\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VII\nதிவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், உள்ள அனந்த புஷ்கரணியில் இருந்து எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஆதி அத்தி வரதர். இந்த வைபவம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 வரை நடைுபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஸ்ரீ அத்தி வரதரை தரிசனம் செய்த வருகின்றனர்.\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி IV\nகாஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள்.\nகாஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது.\nகாஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. கடந்த 31 நாள்களில் சயனக் கோலத்தில் அத்திவரதரை சுமார் 50 லட்சம் பேர் தரிசித்துள்ளனர். ஜூலை 1--ஆம் தேதி முதல் அத்திவரதரை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை ஜூலை 1-ஆம் தேதி 1. 00 லட்சம், 2-ஆம் தேதி 70 ஆயிரம், 3-ஆம் தேதி 75 ஆயிரம், 4-ஆம் தேதி 45 ஆயிரம், 5-ஆம் தேதி 85 ஆயிரம், 6-ஆம் தேதி 1. 16 லட்சம், 7-ஆம் தேதி 1. 25 லட்சம், 8-ஆம் தேதி 1. 15 லட்சம், 9-ஆம் தேதி 1. 20 லட்சம், 10-ஆம் தேதி 1. 50 லட்சம், 11-ஆம் தேதி 1. 15 லட்சம், 12-ஆம் தேதி 1. 30 லட்சம், 13-ஆம் தேதி 2. 50 லட்சம், 14-ஆம் தேதி 1. 50 லட்சம், 15-ஆம் தேதி 1. 25 லட்சம், 16-ஆம் தேதி 1. 20 லட்சம், 17-ஆம் தேதி 1.30 லட்சம், 18-ஆம் தேதி 2.75 லட்சம், 19-ஆம் தேதி 1.50 லட்சம், 20-ஆம் தேதி 1.70 லட்சம், 21-ஆம் தேதி 1.75 லட்சம், 22-ஆம் தேதி 1.50 லட்சம், 23-ஆம் தேதி 1.25 லட்சம், 24-ஆம் தேதி 1.40 லட்சம், 25-ஆம் தேதி 1.32 லட்சம், 26-ஆம் தேதி 2.30 லட்சம், 27-ஆம் தேதி 2.50 லட்சம், 28-ஆம் தேதி 3.00 லட்சம், 29-ஆம் தேதி 2.25 லட்சம், 30-ஆம் தேதி 2.50 லட்சம், 31-ஆம் தேதி 1.50 லட்சம் பேர் வந்து ஸ்ரீ ஆதி அத்திவரதரை தரிசித்து சென்றனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | ல���ஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/world/un-officer-enjoy-in-car-video-trend-in-social-media", "date_download": "2020-07-14T15:20:16Z", "digest": "sha1:XTZMOZ5SR5DU4PNR4FXLWREDFE22EZGW", "length": 7961, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "நடுரோட்டில் துள்ளிக்குதித்த கார்.. சிக்னல் சம்பவத்தால் பதறிப்போன மக்கள்.. பகீர் வீடியோ.!! - Seithipunal", "raw_content": "\nநடுரோட்டில் துள்ளிக்குதித்த கார்.. சிக்னல் சம்பவத்தால் பதறிப்போன மக்கள்.. பகீர் வீடியோ.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇஸ்ரேல் நாட்டின் ஐக்கிய நாடுகளுடைய சபைக்கு பணியாற்றும் அதிகாரி, அலுவலக பணிக்கான வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று வருதல் மற்றும் பிற பணிகளை மேற்கொள்ளுதல் என்று இருந்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில், இந்த அரசு வாகனத்தில் பயணம் செய்த அதிகாரியின் மீது சிவப்பு நிற உடையை அணிந்த பெண்மணி அமர்ந்திருந்த நிலையில், இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.\nஇந்த விஷயம் தொடர்பாக ஐ.நா சபையை முடக்கி விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பல கண்டதை சந்தித்துள்ளதால் உங்களுக்கு தாம்பத்தியம் மேற்கொள்ள வேண்டும் என்றால் உங்களின் வீட்டில் அல்லது தனி அறையில் அல்லது சொந்த கார்களில் மேற்கொள்ளுங்கள் என்ற கருத்துக்களும் உலாவி வருகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nஹீரோயினாகும் அஜித் மகள் அனிகா. இதுக்கு மேல தான் ஆட்டமே இருக்கு.\nகொரோனா காலத்தில் மக்களின் வயிற்றில் அடிக்கும் அறிவிப்பு.- கொந்தளித்த திமுக கூட்டணி கட்சி.\n#Breaking: இன்று 4,526 பேருக்கு கொரோனா.. மாவட்டங்களில் பாதிப்பு உயர்வு..\nவற்புறுத்திய கணவன் வராத மனைவி., மகளை அழைத்துச் சென்று வெறியை தீர்த்த கொடூரம்.\nபேருந்தை தொடர்ந்து, சிறப்பு இரயில் சேவை தடையும் நீட்டிப்பு.. கண்ணீரில் மக்கள்.\nஹீரோயினாகும் அஜித் மகள் அனிகா. இதுக்கு மேல தான் ஆட்டமே இருக்கு.\nசுய இன்பம் குறித்து, ஓவியா ஓபன் டாக். ரசிகர் சந்தேகத்திற்கு ஓ��ியாவின் பதில்.\nதளபதி விஜய் தங்கையின் தாறுமாறான போட்டோ. அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை.\nபளபளக்கும் நயன்தாரா வீடு.. புகைப்படங்கள் உள்ளே. இதை பார்த்தா குஷி ஆயிடுவீங்க.\nபிக்பாஸ் நடிகருக்கு, அனுபமாவுடன் திருமணம். புகைப்படத்தை கண்டு வாழ்த்தும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliitacademy.lk/ta/news-and-updates/git-workshop-d-s-senanayake-college-colombo/", "date_download": "2020-07-14T17:08:59Z", "digest": "sha1:LGM7MR6IQPQ6N32KN5NJYP7XWWTHSO4V", "length": 9989, "nlines": 105, "source_domain": "www.sliitacademy.lk", "title": "GIT Workshop 2017 – D.S Senanayake College, Colombo. | SLIIT Computing", "raw_content": "\nஎங்களை பற்றி ஸ்லிட் கம்பியூட்டிங்\nகற்கைநெறிகள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதல்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஉயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகள்\nதகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nவணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nபட்ட மேல் இணைப்புத் தேர்வுகள்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – மனித வள முகாமைத்துவம்\nதிட்ட முகாமைத்துவத்தில் முதுமானி ( Liverpool John Moores University )\nபங்காளர் பல்கலைக்கழகங்கள் சர்வதேச இணைப்புக்கள்\nஎம்முடன் தொடர்பு கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்\nமுகப்பு \\ செய்திகள் மற்றும் மேம்படுத்தல்கள் \\\nGIT தேர்வினை இலக்காகக்கொண்டு கடந்த அக்டோபர் மாதம் 10ம் திகதி SLIIT Computing இனால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி பயிற்சிப் பட்டறையில் Senanayake College ஐ சேர்ந்த சுமார் 450 மாணவர்கள் பங்குபற்றினர். இப் பயிற்சிப் பட்டறையானது திரு.அமில சதுரங்க அவர்களால் நடாத்தப்பட்டது.\nபங்கு பற்றிய மாணவர்கள் தரம் 12 இல் உள்ள அனைத்து பீட மாணவர்களையும் (வர்த்தகம், கணிதம், அறிவியல் மற்றும் கலை) உள்ளடக்கியிருந்தனர். இந்த அமர்வு தகவல் தொழில்நுட்பத்தைப்பற்றிய ஆழமான அறிவை வழங்கியதோடு 4 மணி நேரம் வரை இவ் அமர்வு நடைபெற்றது.\nOctober 10, 2017 | செய்திகள் மற்றும் மேம்படுத்தல்கள்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதல்\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஊடாடும் பல்லூடகத் தொழிநுட்பத்தில் இளமானி\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nஸ்லிட் கம்பியூட்டிங் (தனியார்) நிறுவனம் ,\n13ம் மாடி, இலங்கை வங்கி வணிகக் கோபுரம் ,\nஇலக்கம் 28, பரி. மைக்கல் வீதி, கொழுப்பு 03 ,\nதகவல் தொழிநுட்பத்தில் அடிப்படைச் சான்றிதல்\nவணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதழ்\nஉயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகள்\nதகவல் தொழிநுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nவணிக முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா\nபட்ட மேல் இணைப்புத் தேர்வுகள்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி– கணனி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – வணிக நிர்வாகம்\nபேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – மனித வள முகாமைத்துவம்\nதிட்ட முகாமைத்துவத்தில் முதுமானி ( Liverpool John Moores University )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/vashthupadi-oonjal-engu-kattalam/7964/", "date_download": "2020-07-14T17:52:52Z", "digest": "sha1:KYQA2QPASJPTQVQ473MFAQXUEMYCVFMK", "length": 10326, "nlines": 54, "source_domain": "www.tamilminutes.com", "title": "வாஸ்துப்படி ஊஞ்சல் எங்கு கட்டலாம்?! | Tamil Minutes", "raw_content": "\nவாஸ்துப்படி ஊஞ்சல் எங்கு கட்டலாம்\nவாஸ்துப்படி ஊஞ்சல் எங்கு கட்டலாம்\nஊஞ்சல்களில், பொன் ஊஞ்சல், மரத்தினாலான ஊஞ்சல், கயிற்று ஊஞ்சல், ஆலமர விழுதுகளினாலான ஊஞ்சல் என பல வகை உண்டு. தொடக்கத்தில் ஊஞ்சல் ஆடும் பழக்கத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது ஆலமரமே ஆலமரத்தின் விழுதுகள் மிக நீண்டும் உறுதித்தன்மையுமாய் இருந்ததே இதற்குக் காரணம். விழுதுகளைப் பிடித்துக்கொண்டு சிறுவர் சிறுமியர் மட்டுமின்றி, பெரியவர்களும் ஆடி மகிழ்வார்கள்.\nஇரண்டு விழுதுகளை முடிச்சுப் போட்டு அதில் அமர்ந்துகொண்டு ஊஞ்சல் ஆட, ஒருவர் முன்னிருந்து தள்ளி விட, இன்னொருவர் பின்னிருந்து தள்ளிவிடஎன விளையாடுவது பெருமகிழ்ச்சிக்குரியது. இந்த விளையாட்டு உளவியல்ரீதியாக, நம் கவலைகளைக் காற்றாகப் பறக்கவிட்டு மனதை லேசாக்கி விடுகின்றது.\nகயிற்றின் பயன்பாட்டை மனிதன் பயன்படுத்த ஆரம்பித்தபின், புளிய மரம், வேப்ப மரம், அரச மரம், புங்கன் மரம் என உறுதியான கிளைகளைக் கொண்ட மரங்களில் கயிற்றைக் கட்டி அதில் சாக்கு அல்லது போர்வையைச் சேர்த்துக் கட்டி ஆடுவார்கள். இந்த விளையாட்டு கிராமப்புறங்களில் இப்போதும் விளையாடப்பட்டு வருகின்றது.\nநாகரிகம் வளர வளர, மரப்பலகை உறுதிமிக்க தேக்கு மரப்பலகைகளால் செய்யப்பட்டு, இரும்புச் சங்கிலிகளால் இணைத்து, மரங்களில் கட்டி விளையாடினார்கள். அரண்மனையில் மகாராணியின் அந்தப்புரங்களில் இருந்த பூங்காவில், தங்க மூலாம் பூசப்பட்டு பொன்னுஞ்சல் செய்து ஆடுவதும் உண்டு. அரசர், அரசி, இளவரசி, இளவரசர் என ஆடி மகிழ்ந்ததாய் குறிப்புகள் உண்டு.பிற்காலத்தில் வசதி படைத்த வீட்டில் மரப்பலகையிலான ஊஞ்சல்கள் கட்டி ஆடி மகிழ்ந்தனர். வசதி இல்லாதவங்க வீட்டுக்கூரை, தோட்டத்து மரமென ஊஞ்சல் கட்டி விளையாடி மகிழ்ந்தனர்.\nஆலயங்களில் இறைவனை வழிபாடு செய்வதற்கும் ஊஞ்சல் பயன்படுத்தப்பட்டது. இதை ‘ஊஞ்சல் உற்சவம்’ என அழைக்கப்படுது. இறைவனையும் இறைவியையும் ஊஞ்சலில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகின்றது. காலப்போக்கில் ஊஞ்சல் எல்லார் வீடுகளிலும் புக ஆரம்பித்தது. ஒரேஒரு ஆள் அமர்ந்து ஆடும் மூங்கிலாலான ஊஞ்சல் வந்தபிறகு ஊஞ்சல் கிராமத்து ஏழைக்கும் ஊஞ்சலாட்டம் கைவைந்தது.\nஇடவசதி இல்லாத இடமான அபார்ட்மெண்டில்கூட ஸ்டாண்டில் வடிவமைக்கத் துவங்கினர். இன்று அபார்ட்மெண்ட்களில் ஊஞ்சல் என்பது ஒரு கெளரவமான குறியீடாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால், வாஸ்துப்படி, ஊஞ்சலை வீட்டின் நடுஹாலில் அமைக்கக்கூடாது. வீட்டின் பின்புறம் உள்ள மரத்தடியில்தான் அமைக்கவேண்டும்.\nநம் வீட்டுக்குள் வரும், காஸ்மிக் கதிர்கள் (காந்த அலைகள் + சூரியக்கதிர்களுடன் இணைந்த ஆற்றல்) பரவி உயிர் ஆற்றல் என்னும் பயோ-எனர்ஜியாக மாறி இருக்கும். இதை வாஸ்துப்படி அமையப்பெற்ற வீடுகளில் நாம் மிக எளிதாக உணரமுடியும். இந்த காஸ்மிக் கதிர்கள், ஊஞ்சலில் ஆடும்போது சிதைக்கப்படுகின்றது. இதனால், குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பாதிப்பு வரும்.\nபிறந்த பச்சிளங்குழந்தைகளுக்கு கட்டும் தொட்டிலுக்கு குறைவான உயிராற்றல் சக்தியே போதுமானது. பெரியவர்கள், தம்பதியர்களுக்கு உயிராற்றல் சக்தி அதிகம் தேவைப்படுவதால்தான் வடகிழக்கு அறையை படுக்கை அறையாகப் பயன்படுத்தக் கூடாது என வாஸ்து சாஸ்திரம் சொல்லுது. குழந்தைப் பருவத்தில�� உள்ளவர்கள் மட்டுமின்றி, 16 வயதுவரை உள்ளவர்கள் வடகிழக்கு அறையைப் பயன்படுத்தலாம்.\n‘தூரியாடுகிற வீட்டிலும் ஓரியாடுகிற வீட்டிலும் நிம்மதி இருக்காது. அதாவது, ஊஞ்சல் ஆடுவதும், சண்டை போடுவதும் உள்ள வீடுகளில் நிம்மதி இருக்காது’ என்பது இதனால்தான். வீட்டில் குழந்தைகள் கதவு மற்றும் தாழ்ப்பாள் போன்றவற்றை அசைத்து ஒலி எழுப்பினால், வீட்டில் சண்டை வரும் என்று பயமுறுத்துவது உண்டு. அப்படிச் செய்தால் வீட்டுக்குள் வரும் காஸ்மிக் கதிர்களின் சக்தி நமக்கு முழுவதும் கிடைக்காமல் போய்விடும். எனவேதான் குழந்தைகளை கதவு, தாழ்ப்பாள் போன்றவற்றை அசைத்து ஒலி எழுப்பக்கூடாது என்று பயமுறுத்துவார்கள்.\nவெற்றிலை காம்பை சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655897168.4/wet/CC-MAIN-20200714145953-20200714175953-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}