diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0856.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0856.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0856.json.gz.jsonl" @@ -0,0 +1,417 @@ +{"url": "http://sangunatham.com/?p=11408", "date_download": "2020-08-09T19:56:25Z", "digest": "sha1:7NHIJEZWVI6CSW3YU7F4ZKP2W2X725WW", "length": 10976, "nlines": 130, "source_domain": "sangunatham.com", "title": "பற்றைக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்த கொள்ளையர்கள் கைது! – SANGUNATHAM", "raw_content": "\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது\nசிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nபற்றைக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்த கொள்ளையர்கள் கைது\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இரவுவேளைகளில் வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nமானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள பற்றைக் காணிக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்து வந்தநிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்\nமானிப்பாய் பொலிஸ் பிரிவில் 5 கொள்ளைச் சம்பவங்கள், பளை, தெல்லிப்பழை, இளவாலை பொலிஸ் பிரிவுகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபட்டமை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர். இந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவருக்கு சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் கொள்ளைக் குற்றச்சாட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.\nஇந்த நிலையில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுடையில் பற்றைக் காணிக்குள் தற்காலிக கூடாரம் அமைத்து மறைந்திருந்த போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கட்டுடை மற்றும் நவாலிப் பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் 4 பவுண் தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளன.\nகும்பலைச் சேர்ந்த மேலும் இருவ���் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளனர். அவர்களிடம் 2 வாள்கள் மற்றும் 15 பவுண் நகைகள் உள்ளன என்று கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் கொள்ளைக் கும்பல் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது. அவர்கள் ஒரு இடத்தில் கொள்ளையில் ஈடுபட்டால் வேறு ஓர் பிரதேசத்துக்குச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து தலைமறைவாகி வாழ்வதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்..\nசந்தேக நபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன்\nயாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு\nநடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 வீதமான வாக்குப்பதிவுகள்\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-08-09T20:31:11Z", "digest": "sha1:ORKHOD7CXB7C242IPC5QEWDYONOSLK2C", "length": 7906, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்\nஇரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவுசெய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதிருகோணமலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, திருகோணமலை மாவட்ட தமிழ் பொது அமைப்புக்களின் ஊடகப் பேச்சாளர் யதீந்திரா தெரிவிக்கையில், “திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு தொடர்ந்து 20 வருட காலமாக ஒருவரையே நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.\nஇம்முறை, தேர்தலின்போது ஒரு மாற்று நபரைத் தெரிவுசெய்ய பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட தமிழ் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleபத்து வருடங்களில் வடகிழக்கை புலிகள் ஆட்சிசெய்வர் – இன்பராசா\nஇலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய பிரதமர்\nதேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nபுதிய பிரதமராக மஹிந்த நாளை பதவியேற்கிறார்\nபத்தரிகையாளர் சந்திப்பில் கட்சி தலைமை தெரிவு செய்யமுடியாது:மாவை\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஉடலகம, பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில்\nசோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்\nஇலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய பிரதமர்\nதேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-09T20:49:27Z", "digest": "sha1:SB4ZJFHT62YR4KNNDJYW6PYDQJP7Q2Q4", "length": 9740, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கணேஷ் வெங்கட்ராமன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கணேஷ் வெங்கட்ராமன்\nலாக்டவுனால் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடிய கணேஷ் வெங்கட்ராமன்.\nதென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் ஒரு மாடலும் ஆவார். இவர் 2003 ஆம் ஆண்டு நடந்த மிஸ்டர் இந்தியா...\n100 நாள் லாக்டவுனுக்கு பின் இப்படி தான் இருக்கும். கணேஷ் வெங்கட் பகிர்ந்த வீடியோ.\nதமிழ் திரையுலகில் 2008-ஆம் ஆண்டு வெளி வந்த படம் 'அபியும் நானும்'. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கியிருந்தார். இதில் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் த்ரிஷா,...\nஅட, பொல்லாதவன் படத்தின் இந்தி ரீ-மேக்கில் தமிழ் பிக் பாஸ் நடிகர். யார் தெரியுமா...\nதமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தனுஷ் அவர்களின் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளிவந்த படம் தான் பொல்லாதவன். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன்...\nமுதன் முறையாக தங்களது செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிட்ட கணேஷ்-நிஷா ஜோடி.\nவெள்ளித்திரையை போன்றே சின்னத்திரையில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை அனைவருக்கும் தெரியும். ...\nபிறந்த குழந்தையுடன் கணேஷ் மற்றும் நிஷா. என்ன பெயர் வெச்சிருக்காங்கனு பாருங்க.\nபிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை அனைவருக்கும் தெரியும். விஜய் டிவியில் 'நெஞ்சம் மரப்பதில்லை' என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. மேலும்,...\nபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்...\nநீண்ட வருடங்களுக்கும் பின் கர்ப்பமாக இருக்கும் நிஷ���.கியூட் வீடியோ வெளியிட்ட கணேஷ்.\nவிஜய் டிவியில் 'நெஞ்சம் மரப்பதில்லை' என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா.மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது...\nபிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல புதுவிதமான மாற்றங்கள் புகுத்தபட்டபோதிலும் மக்களின் அபிமானத்தை பெறவில்லை. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த தற்போது ஒளிபரப்பாகி...\n50 வயதிலும் அவர் மது அருந்தாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமா இருக்கு.. யார் தெரியுமா..\nபாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், பல ஆண்டுகளாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 50 வயதாகும் அக்ஷய் குமார் இந்த வயதிலும் தனது உடலை பிட்டாக வைத்துள்ளார். சமீபத்தில்...\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து விலகிய நிஷா..\nசின்னத்திரை சீரியல் நடிகை நிஷா பிரபல சீரியலில் இருந்து விலகப்போவதாக தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா .விஜய் டிவி யில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oneplus-latest-diwali-video-is-as-appealing-as-its-flagship-smartphone-015489.html", "date_download": "2020-08-09T21:17:32Z", "digest": "sha1:3ICSJW4NYL7QBQ3S4WH4VI5LHK3LR3NU", "length": 19038, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "OnePlus latest Diwali video is as appealing as its flagship smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n18 hrs ago உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n18 hrs ago பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\n19 hrs ago ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n19 hrs ago இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nNews அமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒன்ப்ளஸ் தளத்திற்கு வரவும், தீபாவளி பரிசு காத்திருக்கிறது.\nபண்டிகை காலத்தின்போது, ​ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ​தங்கள் விற்பனைப் பொருட்களின் மீதான சலுகைகளை கட்டவிழ்த்துவிடுவதென்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அம்மாதிரியான சலுகைகளில் யார் அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறார்கள் என்பது தான் முக்கியம்.\nஅதில் கில்லாடியான ஒன்ப்ளஸ் நிறுவனம், அதன் வடிக்கையாளர்களுகான \"தீபாவளி பரிசு\" வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. படைப்பாற்றல் மற்றும் நவீன யோசனைகளை செயல்படுத்துவதில் சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் நிறுவனங்களில் ஒன்றான ஒன்ப்ளஸ் அறிவித்துள்ள தீபாவளி பரிசு தான் என்ன.\nகடந்த 2016-ஆம் ஆண்டு நிறுவனம் அறிவித்த தீபாவளி சலுகை பெரும் வெற்றி பெற்றதென்பதை நினைவு கோரும் வண்ணம் வெளியாகியுள்ள புதிய ஒன்ப்ளஸ் புதிய வீடியோவானது தீபாவளிக்கு ஒரு சுவாரஸ்யமான சாதனத்தை நமக்கு வழங்கவுள்ளதை வெளிப்படுத்துகிறது.\nஆம். நீங்கள் நினைப்பது சரி தான். ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் சமீபத்திய மற்றும் மிக முன்னேறிய தயாரிப்புகளில் ஒன்றான ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனை விற்பனை செய்யவுள்ளது. இது தீபாவளிக்கு சரியான பரிசு மற்றும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பயனர் அனுபவத்தையும் மேம்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.\nநிறுவனத்தின் மிக சமீபத்திய கைபேசியான ஒன்ப்ளஸ் 5 ஆனது கேலக்ஸி எஸ்8, எஸ்8+, கேலக்ஸி நோட் 8, எச்டிசி யூ11 மற்றும் இதர பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் கொண்டிருக்கும் அதே உயர் இறுதியில் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதன் சூப்பர் மெல்லிய வடிவமைப்பு 8ஜிபி ரேம் கொண்டுள்ளதென்றால் நம்பவே முடியாது. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் இக்கருவி பல நிறுவனங்களின் பிரீமியம் தலைமை ஸ்மார்ட்போன்களை வீழ்த்தும�� அம்சங்களை கொண்டுள்ளது.\nஒன்ப்ளஸ் 5 தான் நிறுவனத்தின் முதல் இரட்டை கேமரா அமைப்பு சாதனமாகும். இது பொக்கே விளைவுகளை உண்டாகும் 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 398 சென்சார் கொண்டுள்ளது, எப் / 1.7 துளையுடனான இந்த இந்த 16எம்பி கேமரா ஒரு 20எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் இணைந்து செயல்படுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது - 64ஜிபி மற்றும் 128ஜிபி மற்றும் ஒரு 3300எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இது சந்தேகத்திற்கு இடமின்றி பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. டாஷ் சார்ஜர் உடன் இணைந்திருப்பதால், நீங்கள் பேட்டரி காப்பு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.\nஇந்தியாவில் கிடைக்கும் மலிவான முதன்மை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மிகவும் விரும்பப்பட்ட பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஒன்ப்ளஸ் 5 சாதனத்தை இந்த தீபாவளிக்கு வாங்க விரும்பினால் அமேசான்.இன் மற்றும் ஒன்ப்ளஸ்ஸ்டோர்.இன் ஆகிய தளங்களை அணுகி எளிமையாக சொந்தமாக்கி கொள்ளுங்கள்.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nOnePlus Nord விற்பனை இன்று முதல் துவக்கம்; உடனே முந்துங்கள் விலை மற்றும் சலுகை விபரம்\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nஒன்பிளஸ் நோர்ட் ஆகஸ்ட் 6 விற்பனை: தனித்துவமான சிறப்பம்சங்கள்., ஆரம்பமே சலுகையோடு\nட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா\nஇனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nஇந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nஉலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களக்கு புத்தம் புதிய அப்டேட்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏர்டெலில் ரூ.300-க்கு கீழ் இத்தனை திட்டங்கள் இருக்கா- இது தெரியாமா போச்சே\nசீனாவைச் சேர்ந்த 2500 யூடியூப் சேனல்களை நீக்கிய கூகுள்\n2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/11/06152542/Pornography-students-took-pictures-Tuition-Teacher.vpf", "date_download": "2020-08-09T20:17:21Z", "digest": "sha1:BCYUVWOLQHA5GUFW3YB33Y3PVGI2OOBW", "length": 11412, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pornography students took pictures Tuition Teacher || படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபடிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர் + \"||\" + Pornography students took pictures Tuition Teacher\nபடிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர்\nபடிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூசன் டீச்சரும், அவரது ஆண் நண்பரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nசென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் சஞ்சனா வயது 28. இவர் ஒரு பட்டதாரி. வீட்டிலேயே டியூசன் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு சஞ்சனாதான் பாடம் நடத்துகிறார்.\nசஞ்சனாவுடன் சேர்ந்து அவரது நண்பர் பாலாஜி டியூசனுக்கு வரும் மாணவ மாணவிகளை தனி அறையில் வைத்து, ஆபாச வீடியோ எடுத்துள்ளனர். இதுகுறித்து தப்பி வந்த மாணவி ஒருவர் தியாகராய நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் பேரில் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸிடம் அவர்கள் தரும் அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅவர்கள் இருவரது செல்போன்களை பறித்து நடத்திய சோதனையில் மாணவ மாணவிகளின் ஆபாசப் படமும் வேறு சில படங்களும் இருந்துள்ளன. அதைத் தொடர்ந்து ஆசிரியையின் ஆண் நண்பர் பாலாஜி அளித்த வாக்குமூலத்தில், மாணவர்களின் ஆபாச படங்களை காட்டி அவர்களிடம் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பணம் தரமுடியாத மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.\n10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை சஞ்சனா, இவ்வாறு நிர்வாணமாக வீடியோ, போட்டோ எடுத்தது விசாரணையில் தெரியவந்தது.\nபொள்ளாச்சியை ப��ால், வீட்டுக்குள் அடைத்து வைத்து மாணவ மாணவிகளை பாலியல் கொடுமைபடுத்திய இந்த சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்​தியுள்ளது.\n1. கடந்த 2 நாட்களாக டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் மாற்றமில்லை\nசென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 83.63-க்கும், டீசல் 10 காசுகள் அதிகரித்து ரூ 78.11-க்கும் விற்பனையாகிறது.\n2. சென்னையில் 10 வயது சிறுமி பாலியல் தொல்லை தந்து 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை\nசென்னையில் 10 வயது சிறுமி பாலியல் தொல்லை தந்து 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்யப்பட்டார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. ஆகஸ்ட் 8 ந்தேதி : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு;சென்னையில் 2-வது நாளாக பாதிப்பு குறைவு\n2. ‘தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளனர்’- அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேட்டி\n3. கஞ்சா விற்பனையில் சிக்கிய, பிரபல பெண் கஞ்சா வியாபாரியின் பலகோடி சொத்துகள் அரசுடமை\n4. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்வு\n5. ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெறலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actor-prakash-raj-is-contesting-lok-sabha-election/", "date_download": "2020-08-09T21:13:43Z", "digest": "sha1:3YX7ZQTLSG2YDIJ2AKSC72SOEICTNKVJ", "length": 11914, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளனர் - நடிகர் பிரகாஷ்ராஜ் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளனர் – நடிகர் பிரகாஷ்ராஜ்\nமக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளனர் – நடிகர் பிரகாஷ்ராஜ்\nகடந்த சில ஆண்டுகளாக அரசியல் பேசி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடினார். இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.\nஇந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள பிரகாஷ்ராஜ், தனது புதிய பயணத்தை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\nபெண் வேடத்தில் மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது\nகணவனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தற்கொலை செய்துக் கொண்ட தந்தை..\nஅப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராது சொன்ன அமைச்சருக்கே கொரோனா\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\nதண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மினி லாரி – பரபரப்பு வீடியோ\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nபெண் வேடத்தில் மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது\nகணவனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தற்கொலை செய்துக் கொண்ட தந்தை..\nஇளநீரை பறித்து அழகாய் அருந்தும் பஞ்சவர்ணக் கிளி\nகாதல் ஜோடியை மிரட்டி கொள்ளையடித்த ரவுடி கும்பல்\nவைரஸால் எத்தனை மருத்துவர்கள் பலி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/samaiyal/archives/1553", "date_download": "2020-08-09T19:28:33Z", "digest": "sha1:ORW3XT6IDDD7CDXWDKPGPWVNW4SODHRK", "length": 8295, "nlines": 192, "source_domain": "www.vallamai.com", "title": "பனானா ப்ரெட் – சமையல் கலை", "raw_content": "\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி October 7, 2016\nஅன்னாசி இரசம் June 10, 2016\nகேழ்வரகு அப்பம் May 30, 2016\nசத்தான சிறுதானிய அடை April 29, 2016\nபேக்கிங் பவுடர் —–1 டீஸ்பூன்\nசோடா மாவு ——–1 டீஸ்பூன்\n1. வெண்ணெயும் சர்க்கரையும் நன்றாக அடித்துக் கொள்ளவும்.\n2. கனிந்த வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.\n3. மைதா மாவையும் பேக்கிங் பவுடர் சோடாமாவு இவற்றையும் சலித்துக் கொள்ளவும்.\n4. வெண்ணெய் சர்க்கரையுடன் வாழைப்பழத்தையும் மைதாமாவையும் சேர்க்கவும்.\n5. இவற்றுடன் வெண்ணிலா எசன்சையும் சேர்க்கவும்.\nஇவை எல்லாவற்றையும் நன்றாக கலந்து வெண்ணெய் தடவிய ட்ரேயில் ஊற்றி கேக் ஒவனில் 30 நிமிடம் வைத்து இறக்கவும்.\nRelated tags : உமா சண்முகம்\nகாரமல் கஸ்டெர்ட் (caramel custard)\nதோசை வகைகள் – சிறு தானிய தோசை\nதோசை வகைகள் – கேழ்வரகு தோசை\nகரி லீவ்ஸ் சிக்கன்(curry leaves chicken)\nகாரமல் கஸ்டெர்ட் (caramel custard)\nFathima on பட்டர் சிக்கன்\nThilagavathi on கருவேப்பிலை குழம்பு\nkani on ஸ்வீட் கார்ன் சூப்\nmadavan on மசாலா பூரி\nsanthiya on கோதுமைப் புட்டு\numasankari on ஸ்வீட் கார்ன் சூப்\numasankari on முட்டை க்யூப் கறி\nJaleelakamal on முட்டை க்யூப் கறி\numasankari on முட்டை க்யூப் கறி\nshanthi on முட்டை க்யூப் கறி\nsathya on இந்திய வகை மேக்ரோனி\nkamesh on பர்மா கோழி சாப்ஸ்\neditor on கேரட் அல்வா\nJaleelakamal on சத்து மாவு அடை\nCategories Select Category Carousel (6) featured (8) இனிப்பு வகைகள் (41) சமையல் (238) அசைவ வகைகள் (39) உமா சண்முகம் (128) ஊறுகாய் வகைகள் (4) ஐஸ்க்ரீம் வகைகள் (20) கறி வகைகள் (24) கேக் வகைகள் (12) சட்னி வகைகள் (8) சர்பத் வகைகள் (7) சாலட் வகைகள் (1) சூப் வகைகள் (15) ஜலீலாகமால் (10) ஜெயஸ்ரீ (1) பழரச வகைகள் (3) பிஸ்கட் மற்றும் குக்கீஸ் (3) வசந்தா குகேசன் (34) சாந்தி மாரியப்பன் (7) சிற்றுண்டி வகைகள் (42) ஜாம் வகைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/jobs/10th-iti-students-working-in-railways/c77058-w2931-cid296071-su6190.htm", "date_download": "2020-08-09T20:45:09Z", "digest": "sha1:QXBEICJ54NUFFEWJOZ5T6WREQQ2CM5QK", "length": 2504, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...!", "raw_content": "\n10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...\nகிழக்கு மத்திய ரயில்வேயில் உள்ள 2234 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. www.rrcecr.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.01.2019.\nகிழக்கு மத்திய ரயில்வேயில் உள்ள 2234 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஎலக்ட்ரீஷியன், டர்னர், ஃபிட்டர் என மொத்தம் 2234 காலிபணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐடிஐ அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேற்கண்ட தகுதியும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பவர்கள் www.rrcecr.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.01.2019. முழுமையான விபரங்களை கிழக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruitmentweb.org/pdf/English%20notification%20for%20act%20apprentice%20(2018-2019).pdf - ல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/only-one-vote-in-trichy-this-is-the-position-of-the-seaman/c77058-w2931-cid310450-su6269.htm", "date_download": "2020-08-09T20:13:36Z", "digest": "sha1:ZPGFHZM33XGBXZHPUCD5TQGNHO7MC6N3", "length": 5386, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "திருச்சியில் ஒரே ஒரு ஓட்டு.. இது தான் சீமான் கட்சியின் நிலை.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..", "raw_content": "\nதிருச்சியில் ஒரே ஒரு ஓட்டு.. இது தான் சீமான் கட்சியின் நிலை.. கலாய்த்து தள்ளும் நெட்���ிசன்கள்..\nதமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.\nஇதில் அதிமுகவை விட திமுக கட்சி சற்று அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டு கவுன்சிலராக நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நெ.சுனில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.\nஆனால் 10 வருடமாக உள்ள கட்சி ஒரே ஒரு கவுன்சிலர் வெற்றியை கொண்டாடி வருவதை நெட்சன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அரசியல் எந்த அளவுக்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதற்கு திருச்சி மணப்பாறை ஊராட்சியில் சீமான் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளதில் இருந்து தெரிகிறது என்றும் ஒரே ஒரு ஓட்டு என்றால் வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா என்றும் நெட்சன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nமேலும் சுனில் தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றி பெற்றுள்ளதாகவும் சுயேட்சையாக போட்டியிட்டவர் கடைசி நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 10 முதல் 50 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. வெறுப்பு அரசியல், பிரிவினைவாதம், தனிப்பட்ட நபர்கள் மீதான விமர்சனம் போன்றவற்றை சீமான் மாற்றி கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77", "date_download": "2020-08-09T21:11:14Z", "digest": "sha1:2EUOQOBW7O3YLTNZYXNR6D5ADSLX6IHV", "length": 12945, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "கு��ும்ப நலம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு குடும்ப நலம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமுதலிரவில் உறவு கொள்ள மறுத்தால் விவாகரத்து மாற்று மருத்துவம்\nபெண்ணுரிமையும் திருமண வயதும் இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஅரசு வேலையில் இருக்கும் ஆண் இறந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்\nவிவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் என்னென்ன ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும் \nஜீவனாம்சம் அதிகப்படுத்தி கேட்க வழியிருக்கிறதா\nவிவாகரத்தின்போது மனைவியின் தொழில், வருமானத்தைக் காட்டி ஜீவனாம்சத்தைக் குறைப்பார்களா\nஇரண்டாவது மனைவிக்கு கணவரது சொத்தில் பங்கு உண்டா\nஅம்மாவின் சொத்தில் மகளுக்கு பங்கு உண்டா\nமனநிலை சரியில்லாத பெண்ணை விவாகரத்து செய்ய முடியுமா\nஒரு குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறைகள் என்ன\nமனைவி இந்து, கணவன் முஸ்லிம். விவாகாரத்து வழக்கு தொடர முடியுமா\nஆதரவற்ற தந்தைக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா\nவிவாகரத்துக்குப் பின், சட்டப்படி ஆண் குழந்தை தந்தைக்குத்தான் சொந்தமா\nதாலி இல்லாத் திருமணம் செல்லும் விடுதலை இராசேந்திரன்\nஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு விடுதலை இராசேந்திரன்\nசுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் முழுவெற்றியா\nசிறப்பு திருமணச் சட்டம் - ஒரு பார்வை சுந்தரராஜன்\nபிரிந்த காதல் மனைவியை/கணவரை மீட்க சட்டம் உதவுமா\nதொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கான சிறப்பு உரிமைகள் தெனாலி\nவேலை பார்க்கும் பெண்களுக்கு பிரசவ காலத்தில் சட்டம் வழங்கும் உரிமைகள் தெனாலி\nகுடும்ப நல நீதிமன்றங்கள் தெனாலி\nதத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள் என்ன\nவன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள் தெனாலி\nகுழந்தை திருமணத் தடைச் சட்டம் சோ.சேசாலம்\nவரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும் சோ.சேசாலம்\nஇந்திய வாரிசுரிமைச் சட்டங்கள் சோ.சேசாலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/2016/08/", "date_download": "2020-08-09T19:43:26Z", "digest": "sha1:RC7JLEXGGR7XLH54NM5VSZZPGQMDBOK7", "length": 17393, "nlines": 192, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "August | 2016 | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ, அப்படியே திரும்ப வந்துட்டேன்னு சொல்லுங்க…..\n எதைப் பத்தி பத்தி, பத்தியா எழுதலாம்னு நெனைச்சா, எனக்கு நம்பர்ஸ் பத்தி எழுதலாமேன்னு தோணுச்சி. அதுவும் ரொம்ப நாளைக்கப்புறம் பாக்குறதனால ரொம்ப ஈசியாவே ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுன்னு ஆரம்பிக்கலாம். சரீங்களா\n1 -இல் ஆரம்பிப்போம். இதனுடன் 1-ஐக் கூட்டுவோம்\nஇதை வரிசைப்படுத்தி எழுதினால் 1,1,2\n நாம் ஆரம்பிப்பது 1-லிருந்து என்று எழுதியுள்ளேன். ஆக்ச்சுவலா, 0-விலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதாவது 0-வையும், அதற்கடுத்த எண்ணான 1-ஐயும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்விரண்டு எண்களையும் கூட்டினால்,\n0 + 1 = 1 என வருகிறது. இதனை வரிசைப்படுத்தி எழுதினால்,\n0, 1, 1 என்று வருகிறது.\nஇதில் விடையாக (இதனை நீங்கள் ‘வடையாக’ எனப் படித்தால் கம்பெனி பொறுப்பாகாது) 🙂 வந்த 1-ஐயும், அதற்கு முந்தைய எண்ணாயுள்ள ஒன்றையும் கூட்டிக்கொள்ள வேண்டும்.\n1 + 1 = 2 என வருகிறது. இப்போது இதுவரையிலும் உபயோகப் படுத்திய எண்களை வரிசைப்படுத்தி எழுதினால்,\n0, 1, 1, 2 என வருகிறது.\nஇப்போது இந்த 2-ஐயும் அதற்கு முந்தைய எண்ணான 1-ஐயும் கூட்டுவோம்.\nவரிசைப்படுத்தி எழுதினால் 0, 1, 1, 2, 3\nஇப்போது மூன்றுடன் அதற்கு முந்தைய எண்ணான 2-ஐக் கூட்டுவோம்\nமறுபடியும் வரிசைக்கிரமமாக எழுதினால் 0, 1, 1, 2, 3, 5 என்று வருகிறது. அடுத்து 5-ஐயும் அதற்கு முந்தைய எண்ணான 3-ஐயும் கூட்டுவ���ம்.\nஇப்போது அனைத்து எண்களையும் வரிசைப்படுத்தி எழுதினால் 0, 1, 1, 2, 3, 5, 8 என்று வருகின்றது.\nஇதுதான் உங்களுக்கு வீட்டுப்பாடம். ஆமாம் உங்களுக்கேத் தெரியும். நான் ஹோம்வொர்க் கொடுத்துக் கற்றுக் கொள்ள வைப்பவனென்று. அதுவும், இன்று ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் குருப்பெயர்ச்சி நல்ல விசேஷமான நாள். இதில் நம்பிக்கையுள்ளவர்களும் சரி, நம்பிக்கையில்லாதவர்களும் சரி, இந்த எண்களைப் பற்றிப் புதிதாக இன்று தெரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம்.\nவீட்டுப்பாடத்திற்கு வருவோம். இதுபோல, 8-ஐயும் அதற்கு முந்தைய எண்ணான 5-ஐயும் கூட்டுங்கள். அதன் பின் வரும் விடையுடன் 8-ஐக் கூட்டுங்கள். அப்படித் தொடர்ந்து கூட்டிக் கொண்டே வந்து, வரும் எண்களை வரிசைப்படுத்தி எழுதி வாருங்கள்.\n0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, …….. என்று குறைந்த பட்சம் ஒரு 50-60 எண்களையாவது வரிசைப் படுத்துங்கள். ரொம்ப ஈசிதாங்க இப்பத்தான் ஸ்மார்ட் ஃபோன் கையில இருக்கே. இது வீட்டுப்பாடத்தில் பகுதி 1\nஇப்போது பகுதி 2-ற்கு வருவோம்.\nஒரு எண்ணை அதற்கு முன்னால் உள்ள எண்ணால் வகுக்கவும்.\nஅதேபோல, ஒரு எண்ணை அதற்குப் பின்னால் உள்ள எண்ணால் வகுக்கவும்\nஇப்படி நீங்கள் கண்டு பிடித்த/ கணக்கிட்ட அந்த 50-60 வரிசை எண்களுக்கும் இந்த மாதிரியான (பெரிய எண்/ அதற்கு முந்தைய சிறிய எண்) விகிதத்தைக் கணக்கிடவும். (இது பகுதி 2 – அ)\nஇப்போது பகுதி 2-ஆ என்னவென்றால், (ஒரு எண்/ அதற்குப் பின்னால் வரும் பெரிய எண்) என்ற விகிதத்தைக் கண்டுபிடியுங்கள். கீழே பாருங்கள்\n இது வரைக்கும் ஈசிதான். அடுத்த பகுதி-3-உம் ஈசியாகத்தானிருக்கும். (கைப்புள்ள மைண்ட் வாய்ஸ்: என்னாது பகுதி 3-ஆஆஆஆஆ\nஇதிலும் (அ), (ஆ) பிரிவுகள் உண்டு, பகுதி-2 போலவே.\nஅதே விகிதங்கள் உண்டு, பகுதி-2 போலவே\nஎன்ன ஒரு வித்தியாசமென்றால், ஒரு எண்ணை, அதற்கு இரண்டு எண்கள் முன்னால் உள்ள எண்ணால் வகுக்க வேண்டும்.\nஒரு எண்ணை அதற்கு இரண்டு எண்கள் பின்னால் உள்ள எண்ணால் வகுக்க வேண்டும்.\nஇவ்ளோதாங்க இன்னைக்கு வீட்டுப்பாடம். இதெல்லாம் போட்டுப் பாத்துட்டுச் சொல்லுங்க. ஏதாச்சும் புரியலைன்னாலும் கமெண்ட்டிடுங்க. ஒரு பத்துப் பதினைந்து பேராவது (இது பற்றித் தெரியாமலிருந்து, இப்போதுதான் இது என்ன மாதிரியான கணக்கு முறை என்று யோசிப்பவர்கள்) கமெண்ட் போடுங்க. பெருசா விடையெல்லாம் எழுத வேண்டாம். “நான் போட்டுட���டேன். இது எதற்கு”ன்ற மாதிரி எழுதினாலே போதும். இவை என்ன மாதிரியான எண்கள், இவற்றின் முக்கியத்துவமென்ன இவற்றிற்கும், காளையும், கரடிக்குமென்ன சம்மந்தம் இவற்றிற்கும், காளையும், கரடிக்குமென்ன சம்மந்தம் என்றெல்லாம் இனி வரும் நாட்களில் பேசலாம்.\nபகுதி 1, பகுதி 2 – அ & ஆ மற்றும் பகுதி 3 – அ & ஆ. ஒரு டைரி, ஒரு பேனா/பென்சில், ஒரு கால்குலேட்டர் இருந்தால் போதும; போட்டுடலாம். எக்ஸெல் தெரிந்திருந்தாலும் …….\nபார்ட் – 2 (இங்கே சொடுக்கவும்)\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 9 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 9 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 9 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-redmi-note-4-may-have-exploded-due-extreme-external-force-in-tamil-015021.html", "date_download": "2020-08-09T20:43:31Z", "digest": "sha1:YMDKD2DWHF3WHKV5NRJOZ5K6DGGHD34W", "length": 16300, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Redmi Note 4 May Have Exploded Due to Extreme External Force - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17 hrs ago உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n17 hrs ago பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\n18 hrs ago ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n19 hrs ago இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nNews அமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெடித்துச்சிதறிய ரெட்மீ; வெடிப்பின் காரணத்தை ஒற்றுக்கொண்டது சியோமி.\nஇந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவு சியோமி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது சியோமி நிறுவனம். அந்த வரிசையில் சியோமி ரெட்மீ நோட் 4 மொபைல் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது.\nசமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் சூர்யகிரன் என்பவரது சியோமி ஸ்மார்ட்போன் வெடித்துசிதறியது இதனால் அவர் தொடை கருகியது, மேலும் பலத்த காயம் ஏற்ப்பட்டது.\nஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்தவர் சூர்யகிரன், இவர் 20நாட்களுக்கு முன்பு சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார். இந்த மொபைல் வாங்கிய சில நாட்களிலேயே வெடித்துச் சிதறியது சியோமி ஸ்மார்ட்போன்.\nசூர்யகிரன் சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தபோது தீடிரென வெடித்துச்சிதறியது இதனால் அவரது தொடை கருகியது, மேலும் பலத்த காயம் ஏற்ப்பட்டது.\nசியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் வெடித்ததை அடுத்து, சியோமி நிறுவனம் அந்த இளைஞரை தொடர்புகொண்டு வெடித்துச்சிதறிய ஸ்மார்ட்போனை பெற்று ஆய்வு மேற்க்கொண்டது.\nசியோமி நிறுவனம் ஆய்வு மேற்க்கொண்டு கூறிய காரணம், அதிகப்படியான அழுத்தம் தரப்பட்டதால் இந்த ஸ்மார்ட்போன் வெடித்திருக்கலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனால் பேட்டரியும் திரையும் சேதமடைந்துள்ளது என சியோமி\nசூர்யகிரன் வெடித்துசிதறிய ஸ்மார்ட்போனுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு நீதிமன்றத்திற்கு செல்ல இறுப்பதாக தெரிவித்தார்.\nஸ்மார்ட்போனில் அதிக அழுத்தம் ஏற்படாத வண்ணம் பயன்படுத்த வேண்டும் என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nசாதா டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம் கம்மி விலையில் சியோமி Mi TV ஸ்டிக் நம்பி வாங்குங்கள்\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nகம்மி விலையில் குவாட் கேமராவுடன் புதிய Redmi 9 பிரைம் அறிமுகம்\nட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\nசியோமி பயனர்கள் குஷி: ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி சாதனங்கள்.\nஇனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nஆகஸ்ட் 4 ரெட்மி 9 ப்ரைம் அறிமுகமா- விலை மற்றும் அம்சங்கள்\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nXiaomi ரெட்மி நோட் 9 போனின் முதல் விற்பனை சலுகையுடன் துவங்கியது\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nஆகஸ்ட் 5: இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி மி டிவி ஸ்டிக்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமின்னல் சிவப்பு நிறத்தில் ரியல்மி 6 ப்ரோ அறிமுகம்- இதோ விலை விவரங்கள்\nவாங்கச் சிறந்த தரமான ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன்.\nOnePlus Nord விற்பனை இன்று முதல் துவக்கம்; உடனே முந்துங்கள் விலை மற்றும் சலுகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/cinema-industry-involved-in-ramanathapuram-cheating-case-vai-316381.html", "date_download": "2020-08-09T21:13:56Z", "digest": "sha1:DRZ4PKMYWKEOZPXHRMC35SRK3LBN3IBR", "length": 14925, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "ராமநாதபுரம் மோசடி வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.. | cinema industry involved in ramanathapuram cheating case– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nராமநாதபுரம் மோசடி வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.. நடந்தது என்ன\nபைனான்ஸியர் நீதிமணி சிக்கிய வழக்கில், தற்போது தமிழ் திரையுலகின் திரைப்பட தயாரிப்பாளர், பட வினியோகஸ்தர்கள் மூவரை குற்றவாளிகளாக ராமநாதபுரம் மாவட்ட போலீசார் சேர்த்துள்ளனர். நடவடிக்கை பாயுமா\nசேலத்தைச் சேர்ந்த நீதிமணி புல்லியன் பைன் டெக் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி, கொள்ளை லாபம் தருவதாக கூட்டணி அமைத்துள்ளார்.\nஒரு லட்சத்திற்கு மாதம் 5,000 ரூபாய் லாபத் தொகை, ஆள் சேர்த்துவிட்டால், மாதம் 2,000 ரூபாய் என மாயவலையை விரித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் மூலம் முதலில் சேலத்தில் வசூல் வேட்டையைத் தொடங்கிய நீதிமணி, பின்னர் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியுள்ளார்.\nதமிழகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வரை வசூலித்த நீதிமணிக்கு வெளிநாட்டில் முதலீடு செய்ய ஆசை பிறந்துள்ளது. குட்கா தயாரிப்பு நிறுவனம், பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனம் என பல பெயர்களில் நீதிமணி சிங்கப்பூரில் தொழில் தொடங்கியுள்ளார்.\nசினிமாத் துறையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும், கருப்பை வெள்ளையாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் திட்டமிட்டார் நீதிமணி. நீதிமணி கொடுத்த வாக்குமூலம் நியூஸ்18 தமிழ்நாடு வசம் கிடைத்துள்ளது. அதில், சினிமாவில் நீதிமணி செய்த முதலீடுகளும், யார் மூலம் முதலீடு செய்தார் என்பதும் அம்பலமாகியுள்ளது.\nசேலத்தில் திரைப்படங்களை வினியோகிக்கும் 7ஜி சிவா என்பவரிடம் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக நீதிமணி வாக்குமூலம் கொடுத்துள்ளார். காப்பான் திரைப்பட விநியோகஸ்தர் முருகானந்தம் என்பவரிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்து வைத்திருப்பதாகவும் நீதிமணி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.\nமகாமுனி திரைப்பட விநியோகம் மற்றும் செலவுத் தொகை என ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் ஞானவேல் ராஜாவிடம் 4 கோடியே 60 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் நீதிமணி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.தொழில் மூலம் கிடைத்த 145 கோடி ரூபாயில், ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு 50 கோடி ரூபாய் வரை தரவேண்டியுள்ளது என்றும் அவரது வாக்குமூலத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nவிசாரணையில், நீதிமணி சொன்னது உண்மை என போலீசார் கருதுவதால், 7ஜி சிவா, முருகானந்தம், ஞானவேல் ராஜா ஆகியோரை இந்த வழக்கில் குற்றவாளிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். மேலும் விசாரணையில், மதுரையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து பங்களா கட்டியுள்ளது தெரியவந்தது. அத்துடன் ஈசிஆர் சாலையில், கோடிக்கணக்கில் முதலீடு செய்து, மாங்குரோவ் ரிசார்ட்டை நீதிமணி வாங்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி, கோவை, சேலம், நெல்லை என தமிழகம் முழுவதும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. நீதிமணியும் அவரது கூட்டாளிகளும் குடும்பத்தினர் பெயரில் வாங்கிப் போட்டுள்ள சொத்துக்களின் ஆவணங்களை தனிப்படை போலீசார் சேகரித்துள்ளனர்.\nவெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க நீதிமணியின் பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கையில் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறைக்கு அனுப்பவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nமாஸ்க் இல்லாவிட்டால் பொருட்கள் வாங்கமுடியாது: சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள் என்னென்ன\nநீதிமணி மற்றும் ஆனந்த் ஆகியோரிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் 94899 19722 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட போலீசார் அறிவித்துள்ளனர்.\nCrime | குற்றச் செய்திகள்\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட வி��காரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nராமநாதபுரம் மோசடி வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.. நடந்தது என்ன\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20191206-37370.html", "date_download": "2020-08-09T20:06:53Z", "digest": "sha1:CHNG5IBJKBCPN26DYZXQONJMNI7YF73Z", "length": 15708, "nlines": 100, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘எதிலும் போட்டி இல்லை’, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசின்னத் திரையில் வெற்றி வலம் வந்த தமக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்கிறார் இளம் நாயகி வாணி போஜன்.\nஇந்தப் பெயர் ரசிகர்களுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ ‘தெய்வமகள்’ சத்யா என்றால் எல்லோரும் இவரை அடையாளம் கண்டுகொள்வர். தற்போது ஒரேயடியாக 5 தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் வாணி. ஒவ்வொரு படத்திலும் இவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்குமாம்.\n“வைபவுடன் ‘லாக்கப்’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய இரு படங்களில் நடிக்கிறேன். ஒரு படத்தில் மருத்துவராகவும், மற்றொன்றில் தோழியாகவும் திரையில் தோன்றுகிறேன்.\n“ஆதவ் கண்ணதாசனுடன் ஒரு படம், ‘மிஸ்டர் டபிள்யூ’ ஆகிய இரு படங்களிலும் சற்று வித்தியாசமான வாணியைப் பார்ப்பீர்கள். அதேசமயம் தலைப்பிடப்படாத ஒரு படத்தில் நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ��ட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தையும் என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும். அப்படி ஒரு சவாலான வேடம். எனது வாழ்நாள் கதாபாத்திரம் என்றும் கூட சொல்லலாம்,” என்கிறார் வாணி.\nஒருசிலர் சின்னத்திரையைக் குறைத்து மதிப்பிடுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிடுபவர், தொலைக்காட்சி வட்டாரங்களில் மிகத்திறமை வாய்ந்த கலைஞர்கள் பலர் இருப்பதாகச் சுட்டிக் காட்டுகிறார்.\n“சின்னத்திரையில் கிடைத்த புகழ்தான் என்னைச் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறது. நானெல்லாம் சினிமாவுக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இதுவரை சுமார் 400 விளம்பரப் படங்களில் நடித்திருப்பேன். மாடலிங் கூட செய்திருக்கிறேன். ஆனால் தொலைக்காட்சி, சினிமா பக்கம் வருவேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை,” என்று சொல்லும் வாணி போஜனுக்கு, விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்பதுதான் சிறு வயது கனவாம்.\nதொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வருவதற்கு முன்பு விமானத் துறையில்தான் பணியாற்றி உள்ளார். வாணியின் சொந்த ஊர் ஊட்டி. படித்தது ஆங்கில இலக்கியம். இவரது அழகைக் கண்டு தோழிகள் விளம்பரப் படங்களில் ஏன் நடிக்கக் கூடாது என்று தூண்டி விட்டுள்ளனர். அதன் பிறகுதான் சின்னத்திரை பிரவேசம் நடந்துள்ளது.\nடி.விக்கும் சினிமாவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்கிறார். அதேசமயம் இரண்டிலும் போட்டி இல்லை என்பதும் வாணியின் கருத்தாக உள்ளது.\n“சின்னத்திரையில் ஒரு தொடரை ஐந்தாண்டுகளுக்கு இழுத்துச் செல்வர். ஆனால் சினிமாவில் ஒரு படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் முடிந்துவிடும். படத்தின் வெளியீட்டுத் தேதி ஒருவித பயத்தை ஏற்படுத்தும். சின்னத்திரையில் இந்தப் பயமெல்லாம் கிடையாது.\n“நான் நடித்த ‘தெய்வமகள்’ தொடர் பெரிதாகப் பேசப்பட்டதால் யாரையும் போட்டியாகக் கருதவில்லை. மேலும் அவ்வாறு எந்தப் போட்டியும் இருப்பதாகக் கருதியதும் இல்லை. காரணம் அவரவர் வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருப்போம்.\n“அதேபோல் சினிமா என்பது போட்டி போட்டு ஜெயிப்பதற்கான களம் கிடையாது. இது முழுக்க முழுக்க திறமை சார்ந்தது. கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இல்லை என்றால், வாய்ப்பு கிடைக்காது,” என்று தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசுகிறார் வாணி.\nசின்னத்திரையை விட்டு விலகியது வருத்தமளித்தாலும் பட வாய்ப்புகள் திருப்திகரமாக இருப்பதால் நிம்மதியாகச் செயல்பட முடிகிறதாம். அதேசமயம் ரசிகர்களை நேரில் சந்திக்கும்போது ‘தொலைக்காட்சியில் உங்களைப் பார்க்காதது ஏக்கத்தைத் தருகிறது’ என்று கூறுவதைக் கேட்கையில் வருத்தம் எட்டிப் பார்க்கிறது என்கிறார்.\n“சினிமாவுக்காக சின்னத்திரையைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சின்னத்திரையில் எனக்கான வாய்ப்புகள் பல காத்திருந்தன. எனவே துணிந்து முடிவெடுக்க வேண்டியிருந்தது.\n“நல்ல வேளையாக நான் எடுத்த சரியான முடிவின் பலனாக தற்போது 5 படங்களில் நடித்து வருகிறேன்,” என்று சொல்லும் வாணி, திறமையான கதாநாயகர்கள் அனைவரையுமே தமக்குப் பிடிக்கும் என்கிறார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nசுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பாடல்\nதேசிய தினத்­தன்று இரு முறை எச்சரிக்கை ஒலி\nஇரா. சம்பந்தன்: புதிய அரசுடன் சேர்ந்து இலக்கை அடைவோம்\nநான்காவது முறையாக பிரதமராகிய ராஜபக்ச\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/01/blog-post_12.html", "date_download": "2020-08-09T20:22:29Z", "digest": "sha1:LMRJSSFPQZKD46UDBSQE7QXRQM4GMPMM", "length": 12148, "nlines": 138, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிட தடை", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nகிரிமினல்கள் தேர்தலில் போட்டியிட தடை\nகிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட கொடிய குற்ற வழக்குகளைச் சந்திப்பவர்கள் தேர்தலில் போட்டியிட உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், இது தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அடுத்த தேர்தலுக்கு முன்பே இதனை அமல்படுத்த வேண்டுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, \"உடனடியாக அமல்படுத்த வேண்டும்\" என்று பதிலளித்தார்.\nகுற்றவாளிகள் அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கும் குற்ற வழக்குகளில் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று 1998-ம் ஆண்டில் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.போலி வழக்குகளால் தேர்தலில் போட்டியிடும் உரிமை பறிக்கப்படலாம் என்பதால், தேர்தலு்ககு 6 மாதங்களுக்கு முந்தைய வழக்குகள் மட்டுமே கணக��கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்தப் பரிந்துரையில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதுவரை இது தொடர்பாக எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. தற்போதுள்ள விதிகளின்படி ஒருவருக்கு இரண்டு ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது\nLabels: கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிட தடை\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்க��ில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/119117/", "date_download": "2020-08-09T20:13:03Z", "digest": "sha1:R6JDQV4VJV56DL2332IJLWR6QGBJOS3L", "length": 10226, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "பாடசாலைகளுக்கு தொடர்ந்து விடுமுறை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் அனைத்தும் முதலாம் தவணை விடுமுறையையடுத்து 22 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாக இருந்த நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து 22 ஆம் திகதி மற்றும் 23ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் தொகை 310 ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறை ஊடகம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேலும் 500 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nTagsகாவல்துறை ஊடகம் தொடர்ந்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் -நிலாந்தன்…\nகுண்டுவெடிப்பு தொடர்பில் முரண��பட்டு கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் – எச்சரிக்கையின் பின் விடுதலை\nதேவாலயங்களில் வாழிபாடுகள் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/06/05/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-05-06-2018/", "date_download": "2020-08-09T19:44:02Z", "digest": "sha1:DLFVF7RMCEF6RJKXVVUJ4MRTSD57RAKF", "length": 40757, "nlines": 451, "source_domain": "swiss.tamilnews.com", "title": "இன்றைய ராசி பலன் 05-06-2018 - SWISS TAMIL NEWS", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய ர���சி பலன் 05-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 22ம் தேதி, ரம்ஜான் 20ம் தேதி,\n5.6.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி காலை 6:43 வரை;\nஅதன்பின் சப்தமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 3:39 வரை;\nஅதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.(Today horoscope 05-06-2018 )\n* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி\n* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி\n* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி\n* குளிகை : மதியம் 12:00–1:30 மணி\n* சூலம் : வடக்கு\nபொது : பெருமாள், பைரவர் வழிபாடு.\nவரன்கள் வாயில்தேடிவரும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடி வந்து தருவர். ஆரோக்கியம் சீராகும். கடிதப் போக்குவரத்து கவலையைப் போக்கும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nபணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பணியாட்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். சிக்கலான சில காரியங்களைக் கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். வங்கிகளில் சேமிப்பு உயரும்.\nதடைப்பட்ட தனவரவு தானாக வந்து சேரும் நாள். தித்திப்பான செய்தியொன்று தூரதேசத்திலிருந்து தொலைபேசி மூலம் வரலாம். மாலைநேரம் உங்கள் விருப்பு, வெறுப்புகளை வெளியில் சொல்வதால் சில பிரச்சினைகள் உருவாகலாம்.\nமனநிறைவு கூடும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கரைந்த வங்கிச் சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.\nதிடீர் பயணம் ஏற்படும் நாள். சிக்கனத்தைக் கையாள முயற்சிப்பீர்கள். மனக்கலக்கம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. இடமாற்றம், பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nமறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் விலகுவர். தொழில் வளாச்சிக்கு இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.\nபிற இனத்தாரால் பெருமை சேரும் நாள். சாமர்த்தியமாகப்பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும். செல்வாக்கு மேலும் உயர வழிவகுத்துக் கொள்வீர்கள். வரவு திருப்தி தரும்.\nஉயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாகன யோகம் உண்டு. கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும்.\nஅதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி உண்டாகும். அலங்காரப் பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.\nசெல்வ வளம் பெருகும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். செல்வாக்கு மேலோங்கும். முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். கட்டிடப் பணியை தொடரும் எண்ணம் மேலோங்கும்.\nசந்தித்தவர்களால் சந்தோ‌ஷம் கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். மாமன், மைத்துனர் வழியில் மனம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். இடம், பூமி வாங்கும் முயற்சி பலன் தரும்.\nஇஷ்ட தெய்வத்தை வழிபட்டு குதூகலம் காண வேண்டிய நாள்.முயற்சிகளில் தடைஏற்படலாம்.சகோதரர்களாலும்,நண்பர்களாலும் விரயங்கள் ஏற்படலாம்.தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018\nசிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\n20 வீதத்தினால் வரியைக் குறைப்பேன் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக���கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nசுவிஸ் ��ெக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nசுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத சுவிஸ் மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபிறந்த மாதங்களின் படி பெண்களின் குணங்கள்\nஇன்றைய ராசி பலன் 04-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஇன்றைய ராசி பலன் 02-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஒவ்வொரு இராசியின் படி உங்கள் பலவீனம் இதுதான்\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n20 வீதத்தினால் வரியைக் குறைப்பேன் : மஹிந்த\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/40342/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T20:26:15Z", "digest": "sha1:WYMC45U7QK6NLJFLKNUEGUU6W27YQFFY", "length": 12024, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "திட்டமிட்டபடி நேபாளத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் | தினகரன்", "raw_content": "\nHome திட்டமிட்டபடி நேபாளத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும்\nதிட்டமிட்டபடி நேபாளத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும்\nதெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்ற தெற்காசிய விளையாட்டு விழாவை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடத்துவதற்கு நேபாள ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இம்முறை தெற்காசிய விளையாட்டு விழா திட்டமிட்டபடி இவ்வருட இறுதியில் நடைபெறும் என இலங்கையின் தேசிய ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது.\nமுன்னதாக 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழா, கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்றதுடன், அடுத்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு நேபாளத்துக்கு வழங்கப்பட்டது.\nஎனினும், குறித்த போட்டித் தொடர் கடந்த வருடம் நடைபெறவிருந்தாலும், நேபாள அரசு அதற்கான நிதியினை ஒதுக்குவதற்கு முன்வராமை, அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தில் நிலவிய முரண்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் போட்டிகளை நடத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குவதற்க�� தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் கடந்த வருடம் நடவடிக்கை எடுத்திருந்தது.\nஇந்த நிலையில், நேபாள அரசாங்கத்தின் தலையீட்டினால் ஏற்கனவே திட்டமிட்டபடி தெற்காசிய விளையாட்டு விழாவை தாமே நடத்தவுள்ளதாக அந்நாட்டு ஒலிம்பிக் சங்கம், தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.\nஇதனையடுத்து தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த ஜுலை மாதம் நேபாள தலைநகர் கத்மண்டுவில் இடம்பெற்றது. இதன்போது தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கு நேபாள அரசு அனுமதி வழங்கிய நிலையில், அதற்கான அனுமதியை தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனம் குறித்த கூட்டத்தொடரின் போது வழங்கியது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 10, 2020\nரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்\nகொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவர், அத்துல சேனாநாயக்க (64)...\n10 வருடங்கள் வரை மீள்செலுத்த ரூ 3 மில்லியன் வரை நிதி வசதி வழங்கும் அமானா\nஅமானா வங்கியானது அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமூகத்துக்கு...\nபாராளுமன்றத்திற்கு நுழையும் ஞானசார தேரர்; கட்சிக்குள் இழுபறி\n- தன்னை நியமிக்குமாறு செயலாளர் ஏற்கனவே கடிதம்- அத்துரலிய ரத்தன தேரரே...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு\n- நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசனை நியமிக்க முடிவு-...\nமலையகத்தில் கடும் மழை: தம்பகஸ்தலாவ தோட்டத்தில் நிலச்சரிவு: 7 குடும்பங்கள் பாதிப்பு\nரதெல்ல செல்லும் வீதி தாழிறக்கம்நானுஓயா, சமர்செட், தம்பகஸ்தலாவ தோட்டத்தில்...\n12 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் Evoke\nநாட்டின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தகநாமங்களில் ஒன்றான Evoke International...\nமேலும் 3 பேர் குணமடைவு: 2,579; நேற்று 2 பேர் அடையாளம்: 2,841\n- தற்போது சிகிச்சையில் 251 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-rhea-chakraborty-releases-statement-on-accusations-mounting-regarding-sushant-singh-rajput-suicide-mg-325747.html", "date_download": "2020-08-09T20:42:45Z", "digest": "sha1:LYWZHLGXAXLVAMRSCRK4YXMFAGLUWW7H", "length": 12639, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "நீதி கிடைக்கும், சத்யமேவ ஜெயதே” ... சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபர்த்தி (வீடியோ)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n”என்னைப் பற்றி படுமோசமாக எழுதுகிறார்கள்.. நீதி கிடைக்கும், சத்யமேவ ஜெயதே” ... சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபர்த்தி (வீடியோ)\nமின்னணு ஊடகங்களில் என்னைப் பற்றி பயங்கரமான விஷயங்கள் உருவாக்கப்படுகின்றன. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைக்குறித்து நான் எதுவும் பேசப்போவதில்லை. எனினும் வாய்மை வெல்லும்” என்று ரியா தெரிவித்திருக்கிறார்.\nசுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான விசாரணையில், அவரது காதலி ரியா சக்ரவர்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதனக்கு நீதி கிடைக்கும் என்று தான் நம்புவதாகக் கூறிய ரியா, \"எனக்கு கடவுள் மீதும் நீதித்துறை மீதும் மிகுந்த நம்பிக்கை உள்ளது, எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். மின்னணு ஊடகங்களில் என்னைப் பற்றி பயங்கரமான விஷயங்கள் உருவாக்கப்படுகின்றன. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைக்குறித்து நான் எதுவும் பேசப்போவதில்லை. எனினும் வாய்மை வெல்லும்” என்று தெரிவித்திருக்கிறார்.\nஇளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் நெருங்கிய தோழியான ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த் சிங்கின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் சமூகவலைதளம் வாயிலாக சமீபத்தில் கோரிக்கை வைத்தார்.\nரியா மற்றும் அவரது ���ுடும்பத்தினர் மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சுஷாந்திடம் நிதி மோசடியில் ஈடுபட்டு மன ரீதியாக துன்புறுத்தியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் சுஷாந்தின் தந்தை அளித்த புகாரில், “சுஷாந்த் சிங்குக்குச் சொந்தமான ரு.1.5 கோடி அவருக்குத் தொடர்பில்லாத வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங்கிடம் இருந்த லேப்டாப், பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை ரியாவும் அவரது குடும்பத்தினரும் திருடிவிட்டார்கள். சுஷாந்தின் மருத்துவ அறிக்கைகளை வெளியில் சொல்வதாக மிரட்டியுள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாட்னா காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் நடிகை ரியா மனு தாக்கல் செய்துள்ளார். தங்கள் தரப்பு பதிலைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி சுஷாந்த் சிங்கின் தந்தை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\n”என்னைப் பற்றி படுமோசமாக எழுதுகிறார்கள்.. நீதி கிடைக்கும், சத்யமேவ ஜெயதே” ... சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபர்த்தி (வீடியோ)\nலட்சுமி ராமகிருஷ்ணன் மீது ரூ.2.5 கோடி இழப்பீடு கோரி வனிதா நோட்டீஸ்\nமூச்சுத்திணறலால் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி - கொரோனா முடிவு நெகடிவ்\nஅசத்தலாக சிலம்பம் சுற்றும் விஜே ரம்யா - வீடியோ\nசுஷாந்த் சிங் வழக்கில் காதலி ரியாவுக்கு மும்பை போலீஸ் உதவுகிறது- உச்ச நீதிமன்றத்தில் பீகார் காவல்துறை குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/young-man-attempt-suicide-in-ambur-due-to-police-didnt-allow-to-go-medical-vai-316389.html", "date_download": "2020-08-09T21:20:08Z", "digest": "sha1:RB4FBEBPBMLQULNKCTBSST5VINGALXNJ", "length": 20019, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "ஆம்பூரில் பைக் பறிமுதலால் இளைஞர் தீக்குளிப்பு: உண்மை என்ன? | young man attempt suicide in ambur due to police didnt allow to go medical– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஆம்பூரில் பைக் பறிமுதல் செய்யப்பட்டதால் இளைஞர் தீக்குளிப்பு: நடந்தது என்ன\nஆம்பூரில் முழு ஊரடங்கை மீறிச் சென்றதாக போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததை கண்டித்து இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், ஊர்க்காவல் படையினர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தீக்குளித்த இளைஞர் கவலைக்கிடமாக உள்ளார்.\nஆம்பூரில் பைக் பறிமுதலால் தீக்குளித்த இளைஞர்\nஆம்பூர் அடுத்த புதுமனை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான முகிலன். இவரது மனைவி 25 வயதான நிலா. இந்த தம்பதிக்கு 4 வயதில் பிரசன்னா, 3 வயதில் ஜனனி மற்றும் 6 மாத கைக்குழந்தை பிரியதர்ஷினி உள்ளனர். முகிலன் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.\nமுழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே புறவழிச்சாலை வழியாக சென்றுள்ளார்.\nஅங்கு வாகனை சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் முகிலனை வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். குழந்தைக்கு மருந்து வாங்க மருந்தகத்திற்கு செல்வதாக அவர் கூறியுள்ளார்.\nஅருகில் உள்ள மருந்தகத்திற்கு நடந்து சென்று மருந்து வாங்கலாம், வாகனத்தில் செல்ல அனுமதியில்லை என்று கூறி வாகனத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.\nஅருகில் உள்ள மருந்தகத்தில் மருந்து இல்லாததால் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மருந்தகத்திற்கு செல்தற்காக வந்ததாக கூறியுள்ளார்.\nமேலும் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிடுவதாகவும், வாகனத்தை திருப்பி தருமாறும் போலீசாரிடம் முகிலன் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவலர் சந்திரசேகர், திருப்பித் தர மறுத்துள்ளார்.மேலும் அந்த இருசக்கர வாகனத்தை ஊர்காவல் படையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் எடுத்துக்கொண்டு ஆம்பூர் தனியார் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.\nபின்னர் இருசக்கர வாகனத்தை கேட்டு தனியார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இருந்த காவலர்கள் லட்சுமணன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் இடம் முகிலன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் வாகனங்கள் திரும்ப வழங்குவது குறித்து தகவல் சொல்லப்படும் என்றும் அப்போது வந்து வாங்கிக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.\nவாகனத்தை பறிமுதல் செய்ததால் மனமுடைந்த முகிலன் வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு வாகன சோதனை நடைபெற்ற இடத்தில் காவலர்கள் முன்னிலையிலேயே தீ வைத்துக்கொண்டார்.\nஅப்போது அவர் அளித்த வாக்குமூலம் தான் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவுகிறது. சாலையில் அவர் படுத்துக் கொண்ட நிலையில் அங்கு வந்த வேறொரு வாகனம் மூலம் அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nதகவலறிந்த முகிலனின் உறவினர்கள் ஆம்பூர் நகர காவல் நிலையம் முன்பாக திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி எஸ்பி விஜயகுமார் சமாதானம் செய்தார். இதையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nபின்னர் மருத்துவமனையில் குவிந்த முகிலனின் உறவினர்கள் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 91 சதவீத தீ காயங்கள் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வலியுறுத்தினர்.\nஉறவினர்களின் கோரிக்கையை ஏற்று வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக முகிலனை போலீசார் அனுப்பினர்.\nசம்பவம் குறித்து அறிந்த வேலூர் சரக காவல்துறை டி.ஐ.ஜி. காமினி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.\nபின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினரிடம் டிஐஜி காமினி விசாரணை செய்தார்.\nமேலும், தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினரால் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மருந்து வாங்க சென்றவரின் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், போலீசார்தான் தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.\nமுகிலன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதற்கு போலீசார்தார்தான் காரணம் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டி.எஸ்.பி. பிரவீன்குமார் விசாரணை நடத்தி வருகிறார். வழக்கில் முறையாக விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்தார்.\nதீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக வாகன சோதனையின் போது பணியில் இருந்த காவலர்கள் சந்திரசேகர், லட்சுமணன், விஜயகுமார் மற்றும் பட்டாலியன் போலீஸ் செல்வமணி அவர்கள் உடன் பணியிலிருந்த ஊர்வல் படையைச் சேர்ந்த கல்பனா, ராஜேஷ், ஜனனி ஆகிய 7 பேரும் திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி. கூறினார்.\nவேலூர் சிஎம்சியில் சிகிச்சையில் உள்ள முகிலனிடம் திருப்பத்தூர் குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.\nதொடர்ந்து ஆம்பூர் முழுவதும் பதற்றம் நிலவுவதால் 3 டிஎஸ்பிக்கள் 4 காவல் ஆய்வாளர்கள் 10 உதவி ஆய்வாளர்கள் உட்பட 100 காவலர்கள் என பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nராமநாதபுரம் மோசடி வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.. நடந்தது என்ன\nமுகிலன் தீக்குளித்த பின்பு அவரைக் காப்பாற்ற போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் காப்பாற்ற முன்வந்தவர்களையும் விரட்டி விட்டது ஏன் காப்பாற்ற முன்வந்தவர்களையும் விரட்டி விட்டது ஏன் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அவர்கள் அனுப்பியது ஏன் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அவர்கள் அனுப்பியது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கு விசாரணையில் விடை கிடைக்க��மா\nமன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.\nசினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050\nCrime | குற்றச் செய்திகள்\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nஆம்பூரில் பைக் பறிமுதல் செய்யப்பட்டதால் இளைஞர் தீக்குளிப்பு: நடந்தது என்ன\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/394/", "date_download": "2020-08-09T21:14:05Z", "digest": "sha1:MDHM4AMV65QRPIB65QXKSAC33VWSMNIX", "length": 51622, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆன்மீகம் முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\nபதஞ்சலி யோக சூத்திரம் போன்ற ஒரு பு��ாதன நூலுக்குள் நுழைவதற்கு முன்பு வாசகர்களுக்கு வரக்கூடிய முக்கியமான ஐயங்கள் சிலவற்றை களைய வேண்டியுள்ளது. யோக சாதனை என்று கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும் கடவுளுடனும் தொடர்புபடுத்திக் கொள்வது பெரும்பாலோருக்கு இயல்பாக உள்ளது. யோகத்தை பற்றிய மிகத் தவறான புரிதல் அது.\nநாம் வாழும் இச்சூழலில் இன்று தொடர்பு ஊடகங்கள் மிகவும் மலிந்துள்ளன. ஏராளமான விஷயங்களை தினமும் கேள்விப்பட்டபடி இருக்கிறோம். ஆனால் எவற்றையுமே உள்ளே சென்று ஆழத்தில் அறிவதற்கு நம்மால் முடிவதில்லை. அதற்கான அவகாசம் நமக்கில்லை. நம்முடைய லௌகீக ஆசைகள் முடிவற்றவை. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள செய்யவேண்டிய உழைப்பு ஒரு நாளும் ஓயாதது. ஆகவே அன்றாட அலுவல்கள் மற்றும் நாம் ஈடுபடும் தொழில் ஆகியவை தவிர அனைத்து விஷயங்களைப்பற்றியும் நாம் மேலோட்டமான சில பொதுப்புரிதல்களையே கொண்டுள்ளோம். அவற்றையே உண்மை என்று நம்பவும் செய்கிறோம். நமது வாழ்க்கையை உடனடியாக பாதிக்கும் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கூட நமது புரிதல்கள் பலசமயம் அபத்தமானவையாகவும், ஆபத்தான அளவுக்கு அரைகுறையானவையாகவும் உள்ளன. இந்நிலையில் ஆன்மீகம், தத்துவம், மதம் குறித்த விஷயங்களில் நமது புரிதல்கள் மிக மேலோட்டமானவையாக இருப்பதில் வியப்பில்லை .\nஅதைவிட அபாயகரமானது, அரைகுறையான புரிதல்கள் கொண்டவர்கள் அல்லது முற்றாக ஏதுமறியாதவர்கள் அவர்களுடைய கருத்தியல் அதிகாரத்தை நிறுவும் நோக்கத்துடன் பெரும்பாலான விஷயங்களை தவறாகச் சொல்லிப் பரப்பி வருவது. நம் சூழலில் நாம் மேலோட்டமாக அறிந்து , பரிசீலனை இல்லாமல் ஏற்றுக் கொண்டு இருக்கும் பல விஷயங்கள் அதிகார மோகம் கொண்ட அரசியல்வாதிகளால் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பபட்ட பொய்கள் என்பதை சற்று முயற்சி செய்தால் நம்மால் அறியமுடியும் . தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டாக நம் மரபு சார்ந்த பல விஷயங்கள் அவற்றை பற்றி எள்முனைகூட அறியாத அரசியல்வாதிகளால் திரிக்கப்பட்டு பரப்பப் பட்டுள்ளன. அவற்றை களைவது நாம் உண்மையான அறிவை அடைவதற்கு அவசியமாக ஆகியுள்ளது . இதற்கு முக்கியமான வழிமுறை மூலநூல்களை பயில்வதுதான். குறைந்தது ஐம்பது நூல்களையாவது இந்திய சிந்தனையின் மூலநூல்களாக கொள்ளமுடியும், பதஞ்சலி யோக சூத்திரம் அவற்றில் முக்கியமானது . மிதமி���்சி விளக்கி விரிவாக்கம் செய்து அவற்றை அணுகமுடியாமல் செய்வதை தவிர்த்து நவீனகாலத்துக்கு உரிய சிந்தனைகளுடன் பொருத்தி மூலநூல்களை புரிந்துகொள்வது அவசியம். இது அதற்கானமுயற்சி.\nமுதலில் ஆன்மீகம் தத்துவம் மதம் ஆகிய மூன்றும் வேறு வேறானவை என நாம் திட்டவட்டமாக புரிந்துகொள்ளவேண்டும். ஆன்மீகம் என்பது மனிதனின் அடிப்படையான கேள்விகளுக்கு உள்ளுணர்வின் மூலம் விடைதேடும் முயற்சி ஆகும். ”நான் யார் எனக்கும் இப்பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவென்ன எனக்கும் இப்பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவென்ன இங்குள்ள ஒவ்வொன்றும் எதனால் எப்படி ஏன் உருவம் கொண்டுள்ளன இங்குள்ள ஒவ்வொன்றும் எதனால் எப்படி ஏன் உருவம் கொண்டுள்ளன எப்படிச் செயல்படுகின்றன ” என்றெல்லாம் தொடங்கும் முடிவற்ற அடிப்படைக் கேள்விகள் சிந்திக்க ஆரம்பித்த காலம் முதல் மனித மனத்தில் எழுந்து கொண்டிருப்பவை. மனிதனின் அறிவெல்லாமே இவ்வினாக்களுக்கு பதில் தேடி அவன் மேற்கொண்ட பயணத்தின் விளைவுகளே . அறிவியல் அக்கேள்விகளுக்கு புறவயமான தளத்தில் விடை தேடுகிறது . நேர் எதிர் திசையில் ஆன்மீகம் பயணம் செய்கிறது .அது அக்கேள்விகளுக்கு அகவயமான தளத்தில் விடைதேட முயல்கிறது .நுண்ணுணர்வுள்ள எவருமே இவ்விரு வழிகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஏற்று பிறிதை நிராகரிக்க மாட்டார்கள். ராமகிருஷ்ண பரம ஹம்சர் அறிவியலை நிராகரிக்கவில்லை ,ஐன்ஸ்டீன் ஆன்மீகத்தையும் நிராகரிக்கவில்லை .\nஇப்படிச் சொல்லலாம் . இந்திய மரபில் ‘இதம்’ என்ற சொல் ஆன்மீகத்தேடலின் முதல் கண்ணி ஆகும் . ‘இது ‘ என்று அதற்கு பொருள். ‘இது என்ன ’ என்ற கேள்வியிலிருந்து தொடங்குகிறது ஆன்மீக தேடல் . இதற்கு அறிவியலாளன் அப்பொருளை எடுத்து புறவயமாக ஆராய்ந்து விடைகாண முயல்வான் .அப்பொருளை அவன் பல கூறுகளாக பகுத்து அறியலாம் . அப்பொருள் சிலிகன் இரும்பு போன்ற தாதுக்களினாலானது என்று அவன் சொல்லலாம். அத்தாதுக்கள் எந்தெந்த மூலக்கூறுகளினாலானது என அவன் விளக்கலாம் .அணுக்களாக அம்மூலக்கூறுகளை பிரிக்கலாம் . அணுவை துகள்களாகப் பிளக்கலாம். இது பகுத்தல்முறை . நேர்எதிர் திசையில் சென்று அப்பொருளை அவன் பிரபஞ்சத்தின் பிற பொருட்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம். அதை மலையுடனும் நிலத்துடனும் சம்பந்தப்படுத்தி அதன் இயல்புகளை அறி���லாம். இது தொகுத்தல் முறை .இவ்விரு முறைகளையும் சேர்த்தேகூட அவன் செய்யலாம் .\nஆனால் ஆன்மீகவாதி அப்பொருளை நோக்கி தன் கவனத்தை குவிப்பதில்லை . அப்பொருள் ஏன் அப்படி தனக்கு தெரிகிறது என அவன் யோசிப்பான். தன் புலன்கள் அப்படி அதை காட்டுகின்றன. புலன்கள் மூலம் அப்பொருளை அறிவது எது அப்பொருளை அது ஏன் கடினமானது என்கிறது — காரணம் மேலும் மென்மையான ஒன்றை அது அறிந்திருக்கிறது . அப்பொருளை அது ஏன் வடிவமற்றது என்கிறது — காரணம் அது வடிவம் என்றால் என்ன என்று அறிந்திருக்கிறது . ஆகவே அறிதல் என்ற செயலே அறிபடும்பொருளை தீர்மானிக்கிறது .அந்த அறிதலின் இயல்புகள் என்ன அப்பொருளை அது ஏன் கடினமானது என்கிறது — காரணம் மேலும் மென்மையான ஒன்றை அது அறிந்திருக்கிறது . அப்பொருளை அது ஏன் வடிவமற்றது என்கிறது — காரணம் அது வடிவம் என்றால் என்ன என்று அறிந்திருக்கிறது . ஆகவே அறிதல் என்ற செயலே அறிபடும்பொருளை தீர்மானிக்கிறது .அந்த அறிதலின் இயல்புகள் என்ன இவ்வாறெல்லாம் ஆன்மீகம் தனக்குள்ளே ஆழ்ந்து தன்னை ஆராய்ந்து உள்ளே செல்லும் . ஆன்மீக அம்சமில்லாத அடிப்படைச் சிந்தனை இருக்க முடியாது .\nஆன்மீகம் தன் உள்ளுணர்வால் அறிந்ததை தனக்குத்தானே சொல்லும்போதே அது தத்துவமாக ஆகிவிடுகிறது .காரணம் அறிதலானது அந்த அறிதல் நிகழக்கூடிய அக்கணத்தில் கட்டற்றதாக வடிவமற்றதாக இருக்கிறது .அறிவாக அது மாற்றப்படும்போது அதற்கு எல்லையும் வடிவமும் உருவாகிவிடுகிறது .பேசப்பட்ட ,கேட்கப்பட்ட விவாதிக்கப்பட்ட ஆன்மீகம் உடனேயே தத்துவமாகிவிடுகிறது .அனுபவ நிலையில் அகவயமாக நிற்கும் ஆன்மீகமே தூயது . ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆழ்ந்த மனநிலை ஆன்மீகம் . அதை பிறருக்கு விளக்க அவர் சொல்லும் கதைகள் தத்துவம் ஆகிவிடுகின்றன .\nதத்துவம் மூலம் சொல்லப்பட்டதை வாழ்க்கைமுறையாக மாற்றும் பொருட்டு நெறிகளும் ஒழுக்கங்களும் மரபுகளும் உருவாக்கப்படுகின்றன. அவற்றை நிலைநிறுத்தவே கோவில் , மடம் , புனிதநூல் போன்ற பல அமைப்புகள் உருவாகின்றன. இந்த நெறிகளும் மரபுகளும் அமைப்புகளும் சேர்ந்ததே மதம் ஆகும் . மதம் எப்போதுமே சில விடைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதைக் காணலாம் .அவ்விடைகள் காலவதியாகும் போது மதமும் பழையதாகலாம். தேங்கிய மதம் பொருந்தாத பிடிவாதங்களும் மரபுகளும் நம்பிக்க��களும் கொண்ட தீய சக்திகூட ஆகலாம்.\nதத்துவம் மதத்தைப்போல சில விடைகளுடன் நின்று விடுவதல்ல . தத்துவவாதி கேள்விகளுடன் முன்னகர்கிறவன்தான். ஆனால் அவனுக்கும் ஓர் எல்லை உண்டு . தத்துவம் தன்னுடைய ‘உண்மையை நிர்ணயிக்கும் முறைக்கு’ கட்டுப்பட்டது . அம்முறை மறுக்கப்படுகையில் அதுவும் மறுக்கப்படுகிறது.ஆன்மீகம் எந்த கட்டுப்பாடும் இல்லாதது .காரணம் அது முழுமையாகவே அகவயமானது. அதற்கு எந்த நிரந்தரமான அமைப்பும் இல்லை .அதற்கு வடிவமும் இல்லை . ஆகவேதான் குப்பையில் கிடக்கும் சித்தனும் ஐந்துவேளை குளிக்கும் பக்தனும் ஒரே சமயம் ஆன்மீகவாதிகளாக இருக்க முடிகிறது .\nயோகம் , தியானம் ,பிரார்த்தனை\nநம்மில் பலர் இம்மூன்று விஷயங்களையும் ஒன்றாகவே இதுவரை எண்ணி வருகிறார்கள் . அதற்கேற்ப இன்று யோகம் மற்றும் தியானம் ஆகியவற்றை எளிமைப்படுத்தி கற்பிக்க முயலும் பல நிறுவனங்கள் இம்மூன்றும் ஒன்றே என்பது போன்ற ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கி வருகின்றன. இவை முற்றிலும் வேறு வேறானவை என்பதை வாசகர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.\nபிரார்த்தனை என்பது கடவுள் என்ற கருத்தை ஏதேனும் வடிவில் ஏற்றுக் கொண்டவர்கள் அச்சக்தியிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதாகும் . கடவுளை ஒரு ஆதி சிருஷ்டிகர்த்தர் என்றோ , பிதா என்றோ , ஆக்கி காத்து அழிக்கும் சக்தி என்றோ ,ஒவ்வொன்றிலும் உறையும் அறியமுடியாத மர்மமான வல்லமை என்றோ , பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் பெருநியதி என்றோ எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம் . பிரார்த்தனை என்பது அச்சக்தியிடம் செய்யப்படும் உரையாடல். அதனிடம் செய்யப்படும் வேண்டுகோள்.\nதியானம் என்பது பிராத்தனையின் ஒரு நிலையாக கைகூடுவதாயினும் அதற்கு கடவுள் என்ற ஒருவர் இருந்தாக வேண்டிய அவசியமில்லை . நாத்திகர்களும் தியானம் செய்யலாம் .அடிப்படையில் மனதை ஒருமை படுத்துதல்தான் தியானம் என்பது . முதலில் மனதை கூர்ந்து கவனித்தல் . அதன் இயங்கு முறையை அறிந்து மெல்ல அதை கட்டுக்குள் கொண்டுவந்து அதன் சிதறுண்ட இயக்கத்தை சீரான வழியில் ஆற்றுப்படுத்துதல். தியானம் மனவல்லமையை அதிகரிக்கி£றது .\nஆனால் யோகம் என்பது தியானத்தை விட மேலான ஒன்று . யோகத்தின் தொடக்கப்புள்ளி தியானமே. ஆனால் யோகம் மனம் என்ற செயல்பாட்டை அதற்கு நேர் எதிர் திசைக்கு போய் இல்லாமலாக்க முய���்கிறது . தியானம் மனநதிக்கு கரைகட்டி சீராக ஓட செய்கிறது . யோகம் அந்நதியை திரும்ப அதன் உற்பத்தியிடத்துக்கே கொண்டு செல்ல முயல்கிறது . ஆகவே தியானம் எல்லாருக்கும் உரியது ,அவசியமானது . ஆனால் யோகம் அதன் பொருட்டு பிற அனைத்தையுமே விட்டு விட்டவர்களுக்கு மட்டுமே உரியது . வேறு செயல்களில் ஈடுபட்டபடி யோகத்தை செய்ய முடியாது . அறிவுப்பயிற்சிகூட யோகத்துக்கு தடையே .\nதியானமே மதத்துடனும் கடவுளுடனும் பிரிக்கமுடியாத தொடர்பு உடையதல்ல என்றோம் .அப்படி இருக்க யோகம் மதத்துடனோ , கடவுளுடனோ தொடர்புடையது என்று சொல்ல வாய்ப்பே இல்லை .யோகம் முழுக்க முழுக்க உடல் , மனப்பயிற்சி மட்டுமே . யோகம் இந்தியமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று . அடிப்படையில் இது நாத்திக தரிசனமாகும் . வெகுகாலம் யோகம் லௌகீக தரிசனமாகவே கருதப்பட்டது .பிற்காலத்தில் , குறிப்பாக சொல்லப்போனால் பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன. அதை விரிவாக பிறகு காணலாம் .யோகத்தின் மூல நூல்கள் எதிலுமே கடவுளுக்கு இடமில்லை . பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூட யோகப் பயிற்சியாளன் தன்னை தயாரித்துக்கொள்ள மேற்கொள்ளும் மனப்பயிற்சிகளில் ஒன்றாக மட்டுமே இறைவணக்கம் சொல்லப்பட்டுள்ளது . மேலும் யோகம் தத்துவ அடிப்படையிலே கூட கடவுள் என்ற கருதுகோளுக்கு எதிரானதாகவே இருக்கிறது . அது ஆதி இயற்கை என்ற கருதுகோளை பிரபஞ்சத்தின் மூலகாரணமாக வைத்த சாங்கிய மெய்ஞான மரபின் ஒரு பகுதி.\nதமிழ் சூழலில் இத்தகைய பழைய நூல் ஒன்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும்போது எழக்கூடிய முக்கியமான கேள்வி எதற்காக பழைய விஷயங்களை மீட்டுக் கொண்டுவரவேண்டும் என்பதுதான். இது ஒருவகையில் சரிதான். ஒரு சாதாரண வாசகனுக்கு பழைய விஷயங்கள் தேவை இல்லைதான். எளிய முறையில் தியானம் செய்யவோ, யோகம் பயிலவோ முயலும் ஒருவருக்கு கூட அவர் சார்ந்துள்ள அமைப்பு அளிக்கும் அறிமுகமே போதுமானது .\nஆனால் சுயமாக சிந்திக்க முயலக்கூடிய எவரும் பழைமையில் இருந்துதான் தொடங்கவேண்டும். ஏனெனில் எந்த சிந்தனையும் ஒரு தொடர்ச்சியின் விளைவாக உருவாவதேயாகும். ஏதாவது ஒரு துறையில் சுயமாக சிந்திக்கும் பயிற்சி கொண்டவர்கள் அத்துறையில் அதுவரை உள்ள மரபை உதாசீனம் செய்துவிட முடியாது என்பதை அறிவார்கள். . நமத��� மரபை கற்று விமரிசித்து மீறிவளர்ந்து முன்னெழவேண்டும். சாக்ரடீஸையும் ஸ்பினோசாவையும் ஹெகலையும் நீட்சேயையும் கற்று முன்னகர்ந்தவர்கள்தான் மேலை சிந்தனையை உருவாக்கியவர்கள் . நமது சுயமான சிந்தனையை நாம் அடையவேண்டும் , வெறும் மொழிபெயர்ப்புப்பணியே சிந்தனை என்று அமைந்துவிடக்கூடாது என்று இப்போதுபரவலாகசொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு நாம் நம் மரபுடன் ஆக்கபூர்வமான உறவைமேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விஷயம் இங்கே பேசப்படுவதே இல்லை. சிந்தனைகளை எவரும் அந்தரத்தில் உருவாக்கிக் கொள்ளமுடியாது.\nபழைமை என்றால் காலாவதியானது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் நாம் இந்திய பழைமையை ,தமிழ் பழைமையைமட்டுமே அப்படி சொல்வோம். மேலைபழமையை அப்படிச் சொல்லும் துணிச்சல் நமக்கு வராது, காரணம் மேலைப்பழமை மேலைநாட்டு புதுமையை தொடர்ந்து உருவாக்கியபடி இருப்பதை நாம் காண்கிறோம். இம்மானுவேல் காண்ட் பழையவர் என்று இன்று சொல்ல முடியாது, பின்நவீனத்துவக் கருதுகோள்கள் பல அவரிலிருந்து உருவாகி வருகின்றன. நீட்சே, ஹெகல் முதலியோரும் இன்றைய பின் நவீனசிந்தனைகளுக்கு உடனடி முன்னோடிகளாக இருக்கிறாகள். அந்தகோட்டை பின்னகர்த்தினால் ஸ்பினோஸாவின் வினாக்கள், சீனோவின் புதிர்கள், ஐயவாதிகளின் தர்க்க ஒழுங்குமுறை வரை செல்லும். நமது பழைமை ஏன் நமக்கு காலவதியானது என்று படுகிறது என்றால் ஒன்று நாம் அதனை கற்றதேயில்லை என்பதனால்தான். அவற்றை நவீனச்சூழலில் வளர்த்தெடுக்கவும் இல்லை .\nதமிழில் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நின்று சிந்திக்கும் நமக்கு முன்னோடியான சிந்தனையாளர்கள் நம் மரபில் யார்யார் வைணவ சைவ உரையாசிரியர்கள், திருமூலர், ராமானுஜர், நம்மாழ்வார், திருவள்ளுவர் என அது பின்னோக்கி செல்லும். இவர்களில் பிற்கால சிந்தனையாளர்களான சைவ வைணவ ஆசாரியார்களை புரிந்துகொள்ள சில மூலநூல்களை புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. அவற்றில் முக்கியமானது பதஞ்சலி யோக சூத்திரம். நியாய சூத்திரங்கள், பிரம்மசூத்திரம் , சாங்கிய காரிகை மற்றும் முக்கியமான ஐந்து உபநிடதங்கள் ஆகியவை மற்ற நூல்கள். குறள், மணிமேகலை போன்ற சமண பௌத்த நூல்களை பயில அம்மதங்களுக்கு உரிய மூலநூல்களுடன் இம்மூல நூல்களும் அவசியமாக கற்கப்படவேண்டும். சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் வேதாந்தம் மீமாம்சை ஆகிய ஆறு தரிசனங்களும் இந்தியமரபில் உள்ள எல்லா சிந்தனை ஓட்டங்களிலும் அவற்றை தீர்மானிக்கக் கூடிய அடிப்படைக் கூறுகளாக உள்ளன.\nஉதாரணமாக பதஞ்சலி யோகசூத்திரங்கள் மீது பயிற்சி இல்லாத ஒருவர் திருமந்திரம், சிவஞானபோதம் இரண்டையும் எளியமுறையில்கூட புரிந்துகொள்ள முடியாது . நியாய தர்க்கமுறையில் சில அடிப்படைகளையேனும் அறியாமல் ஒருவர் வைணவ உரைகளுக்குள் நுழையவே இயலாது. அதாவது நாம் நம் மரபில் நமக்கு முன்புவரை இருந்த சிந்தனைகளை புரிந்துகொள்ள அச்சிந்தனைகளின் அடிப்படைத்தர்க்கங்களை அமைத்த சிலமூலநூல்களை முதலில்பயிலவேண்டியுள்ளது.\nபழமை வழிபாடு மிக ஆபத்தானது .பலகாலம் நாம் அந்தச்சேற்றில் புதையுண்டு கிடந்தோம். பிறகு அதிலிருந்து மீண்டு பழமையை உதாசீனம் செய்யும் புதிய சேற்றில் சிக்கிக் கிடக்கிறோம். உலக சிந்தனையில் தங்கள் பங்களிப்பினை ஆற்றிய எந்த கலாச்சாரமும் தன்னுடைய பழைமையை போற்றியதும் அல்ல, உதாசீனம் செய்ததுமல்ல, சமகாலத்தேவைக்கு ஏற்ப ஆழ்மாக பயின்று விமரிசன ரீதியாக எதிர்கொண்டதே என்பதை நாம் காணலாம்.\nஎல்லாமே நம் மரபில் உள்ளது என்ற மூடநம்பிக்கை கொண்ட பலர் இன்று உண்டு. எல்லா சிந்தனைகளும், அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட\nநம் முன்னோருக்கு தெரிந்திருந்தன என்ற பேச்சு அடிக்கடி நம் காதில் விழும். அதுவும் மரபை அறியாமல் வெறுமே வழிபட்டபடி இருப்பதன் விளைவே. இன்றைய தத்துவமும் அறிவியலும் பலமடங்கு வளர்ந்தவை என்பது உண்மையே. அதற்குக் காரணம் இந்நூற்றாண்டு அடைந்துள்ள மாபெரும் தகவல் தொடர்புவசதி. உலகம் முழுக்க உள்ள சிந்தனைகளை நாம் வீட்டில் இருந்தே கற்கமுடியும். கல்வி பரவலாக்கப்பட்டு விட்டிருக்கிறது. உயர்கல்விக்கான அமைப்புகள் பெருகியுள்ளன. ஆகவே நாம் இன்றைய சிந்தனைகளையே முதன்மையாகவும் முக்கியமாகவும் கற்று தெளியவேண்டும். அவற்றில்தான் நம் கால்கள் ஊன்றிருக்கவேண்டும்.அப்படியானால் எதற்காக பழைய சிந்தனைகளை கற்கவேண்டும்\nஅறிவியலுக்கு சமகாலத்தன்மை முக்கியமானது. காரணம் அதன் அறிதல்முறைகளில் , அறிவமைப்பில் சீரான வளர்ச்சி உள்ளது. நியூட்டனுக்கு பிறகு ஐன்ஸ்டீன் கண்டிப்பாக ஒரு வளர்ச்சிநிலையே. இன்றைய இளம் அறிவியலாளன் கண்டிப்பாக நியூட்டனை விட பலமடங்கு விஷயம் தெரிந்தவனே. ஆனால் இலக்கியம் தத்து��ம் ஆகிய இரு தளங்களிலும் இது பொருந்தாது.இலக்கியத்திலும் தத்துவத்திலும் வளர்ச்சிப்போக்கு என்று ஒன்று இல்லை என்பதே நாம் காண்பது. மாறுபட்ட கோணங்கள் வரலாம், மேலும் நுட்பமான தர்க்கங்கள் வரலாம். ஆனால் ஒரு முக்கியமான மூலதத்துவநூலின் பார்வை ஏறக்குறைய நிலையாகவே இருக்கும். அதன்பின்வந்த எல்லா விவாதங்களிலும் அதன் தரப்பு ஒலித்தபடியே இருக்கும். சாக்ரடீசின் ‘குடியரசு’ அதற்குப்பின் வந்த சிந்தனைகளால் வலிமைபெறுமேயல்லாது காலாவதியாகாது. இலக்கியமும் அதைப்போலத்தான்.கம்பனை பாரதி காலவதியாக்குவது இல்லை. இன்றைய புதுக்கவிதைகள் சங்க இலக்கியத்தை தாண்டிச்சென்றிருப்பதாக சொல்ல எவருமே துணியமாட்டார். ஆகவே இலக்கியத்திலும் தத்துவத்திலும் பழைமை என்பது எப்போதும் செல்லுபடியாக கூடிய ஒரு அடிப்படைக் கட்டமைப்புதான்.\nமேலும் முக்கியமான ஒரு விஷயம் உண்டு. இலக்கியத்திலும்சரி தத்துவத்திலும் சரி முற்றிலும் புத்தம்புதிய சிந்தனை என ஒன்று உருவாக முடியாது. மனிதமனம் இயற்கையை எதிர்கொண்ட ஆரம்பநாட்களிலேயெ சிந்தனையின் அடிப்படைக்கேள்விகள், அடிப்படையான தர்க்கமுறைகள் முழுக்க உருவாகியிருக்கும். அவற்றில் விரிவாக்கமாகவும், அவற்றுக்கு இடையேயான விவாதமாகவும்தான் புதிய சிந்தனைகள் உருவாகின்றன.உதாரணமாக இன்றைய பின்நவீனசிந்தனைகளில் எந்தச் சரடையும் நாம் பின்னோக்கி நீட்டி கிரேக்க மரபுக்கு கொண்டு சென்று ஒரு துவக்கப்புள்ளியைக் காணமுடியும். மனிதன் சில அடிப்படைக் கோணங்களில்தான் பிரபஞ்சத்தை பார்க்கமுடியும் என்பது அவனது சிந்தனையின் எல்லையாக இருக்கலாம், அல்லது பிரபஞ்சத்தின் இயல்பாகவும் இருக்கலாம்.\nஆகவே நாம் பழைய மூலநூல்களைப் பயிலும்போது விதைகள் அடங்கிய ஒரு களஞ்சியம் நமக்கு கிடைக்கிறது. நமக்கு கற்பனை, தர்க்கத்திறன் ஆகியவற்றின் ஈரம் இருந்தால் அவைமுளைத்து நமது சிந்தனைகளை உருவாக்க கூடும்.\nமுந்தைய கட்டுரைபாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nஅடுத்த கட்டுரைபாவலர் விருது விழா\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 79\nகைவிடப்பட்டவர்களின் கதை - வெள்ளை யானை\nஇயற்கை உணவு ஒரு கடிதம்\nகட்ட���ரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTU2OA==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE:-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-247-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF;-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-1,027-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81:-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-68,203-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-09T19:50:46Z", "digest": "sha1:5UGHYZXAPQEMYHSUNARICAJ7FQ7F22YY", "length": 9887, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரே நாளில் 247 பேர் பலி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்வு: பாதிப்பு 68,203 ஆக அதிகரிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரே நாளில் 247 பேர் பலி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்வு: பாதிப்பு 68,203 ஆக அதிகரிப்பு\nவாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில், ஒரேநாளில் 80 பேர் பலியாகினர்; 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். உலகளவில் இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்தாண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டிப்படைக்கிறது. இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 21,200-ஐ தாண்டியது. நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,22,566-ஐ தாண்டிவிட்டது. 35 நாடுகள் முற்றிலும் முடங்கின. மக்கள் வீட்டை விட்ட வெளியேற வேண்டாம் என பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உத்தரவிட்டுள்ளன. கொரோனா மையம் கொண்டுள்ள இத்தாலியில் பலி எண்ணிக்கை 7,503ஐ தாண்டிவிட்டது. பாதிப்பு 74,386ஐ தாண்டியுள்ளது. இது உலகின் மொத்த பலியில் மூன்றில் ஒரு பங்கு. 6 கோடி பேர் வசிக்கும் இத்தாலியில் நிலைமை மிக மோசமாக உள்ளது. நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இத்தாலி பிரதமர் கிசப்பே காண்டே, அத்தியாவசியம் அல்லாத அனைத்து தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிட்டார். சீனாவில் பலி எண்ணிக்கை 3,287 ஆக உள்ளது. 81,285 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் அதிக பாதிப்பு உள்ளது. இங்கு இதுவரை பலி எண்ணிக்கை 2,077-ஐ தாண்டிவிட்டது. பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டிவிட்டது. ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 3,647 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,515 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் பலி எண்ணிக்கை 1,331 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் கண்காணிக்க, ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரோன்கள் தேவை என இங்குள்ள போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1,027 ஆக அதிகரித்துள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 247 பேர் இறந்துள்ளனர். புதிதாக 13,347-ஐ பாதிக்கப்பட்டனர். இதனால், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க், சிகாகோ, லாஸ்ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்கள் முடங்கியுள்ளன. மற்ற மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nகோழிக்கோடு விமான விபத்தில் 18 பேர் பலி ஓடுபாதையின் நடுபகுதியில் தரை இறங்கியது காரணமா\nஆந்திராவில் நட்சத்திர ஓட்டலில் இயங்கிய கொரோனா வார்டில் தீ விபத்து 10 நோயாளிகள் உடல் கருகி பலி: 31 பேருக்கு தீவிர சிகிச்சை\nபாக்.கில் இருந்து வந்து குடியேறிய ஒரே குடும்பத்தில் 11 பேர் மர்மச்சாவு\nநாடு முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 500 பரிசோதனை: ஒருநாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தியது\nசீன சப்ளை ‘கட்’; ஸ்மார்ட் போன் விற்பனை ‘அவுட்’\nசலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து காட்டியதாக ஏராளமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது உத்தி; பான் நம்பரை வைத்து கணக்கிட்டு அதிரடி\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம்....முழுமையான சிகிச்சை மையங்கள் தேவை\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஎன்னுடைய திரையுலகப் பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த் ட்வீட்\nயுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனா\nபூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டும்... கோஸ்வாமி ஆதங்கம்\nஇங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி: வோக்ஸ், பட்லர் அரைசதம் | ஆகஸ்ட் 08, 2020\n2022 உலக கோப்பை இலக்கு: ஜுலான் கோஸ்வாமி நம்பிக்கை | ஆகஸ்ட் 08, 2020\nகிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் * பாக்., மண்ணில்... | ஆகஸ்ட் 08, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-09T20:49:12Z", "digest": "sha1:5UUQM6TL5QSGAHXTB64XRRXRTIQBKZBR", "length": 4472, "nlines": 43, "source_domain": "eeladhesam.com", "title": "முல்லைத்தீவு வட்டுவாகல் – Eeladhesam.com", "raw_content": "\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல��� எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nவட்டுவாகல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்\nசெய்திகள் பிப்ரவரி 22, 2018பிப்ரவரி 24, 2018 காண்டீபன் 0 Comments\nமுல்லைத்தீவு வட்டுவாகலில் பொது மக்களின் உறிதிக் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள\nமுள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 22, 2018பிப்ரவரி 24, 2018 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=10691", "date_download": "2020-08-09T19:41:27Z", "digest": "sha1:FEKUHKRCNLNLJCSSDEABN6IKRIGQB3FS", "length": 7717, "nlines": 126, "source_domain": "sangunatham.com", "title": "பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு! – SANGUNATHAM", "raw_content": "\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது\nசிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nஎதிர்வரும் 13 முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nகல்வி அமைச்சினால் இன்��ு (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா நெருக்கடி நிலைமை மோசமடைந்தால் பாடசாலைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் மீண்டும் விடுமுறை வழங்கி அனைவரது சுகாதார பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு இன்று காலை அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் கல்வி அமைச்சினால் இன்று மாலை இந்த விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன்\nயாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு\nநடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 வீதமான வாக்குப்பதிவுகள்\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tccuk.org/maveerar-naal-london-excel-2019-part-3/", "date_download": "2020-08-09T20:34:51Z", "digest": "sha1:TBNJWWIYCQTPMMSREKBBGONNSLCCZAUG", "length": 7148, "nlines": 69, "source_domain": "tccuk.org", "title": "தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019- தமிழர் ஒருங்கிணைப்பு குழு- லண்டன் எக்ஸல் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா", "raw_content": "\nHome Uncategorized தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019- தமிழர் ஒருங்கிணைப்பு குழு- லண்டன் எக்ஸல்\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019- தமிழர் ஒருங்கிணைப்பு குழு- லண்டன் எக்ஸல்\nகாவிய நாயகர்களை வணக்கம் செய்ய கனத்த இதயத்துடனும் கரையும் கண்களுடனும் கார்முகில் துகள்கள் ஒன்று கூடி ஆர்ப்பரிப்பது போல் லண்டன் எக்ஸல் மண்டபத்தில் மக்கள் ஒன்று கூடி அவர்களின் நினைவு சுமந்து சுடர் ஏற்றியிருந்தார்கள்.\nமாவீரர்களின் நிகழ்வில், பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பை சேர்ந்த செல்வி அஸ்வினி ஆனந்தன் அவர்களின் ஆங்கில உரையை தொடர்ந்துபழமைவாதக்கட்சியின் Sutton cheam வேட்பாளர் Mr Paul Scully, தமிழ் மக்களுக்கான அனைத்து பாராளுமன்ற அமைப்பின் உதவித்தலைவரும் Ilford Northதொழிற்கட்சி வேட்பாளருமான Wes Streeting, East ham பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தொழிற்காட்சியைச் சேர்ந்த Stephen Timms ஆகியோரின் உரையை தொடர்ந்து தொழிற்கட்சியின் நிழல் நிதி அமைச்சின் பொறுப்பான John McDonnell அவருடைய செய்தி ஒளிவடிவாக வழங்கப்பட்டது.\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் திரு நியூட்டன் அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பான உரையாற்றினார். மன்னர் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் திரு சுரேஷ் அவர்கள் மாவீரர் நாள் சிறப்புரையினை வழங்கினார். 1996இல் இருந்து 1998 வரையான மாவீரர்களின் நிழல் படங்கள் அடங்கிய பெட்டக பேழையும் வெளியிடப்பட்டது.\nஇறுதியாக பிரித்தானிய கொடி கையேந்தலும் தமிழீழ தேசிய கொடி கையேந்தலுடன் மாவீரர்களின் கனவுகளை நினைவாக்குவோம் என்ற உறுதிமொழியோடுஎமது தாரக மந்திரத்தை உச்சரித்து நிறைவாக “நம்புங்கள் தமிழீழம்” பாடலுடன் நிகழ்வானது நிறைவுபெற்றது.\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல் (இணைய வழி (zoom)\nகொரோனா கொல்லுயிரி தாக்கத்தினால் உயிரிழந்த மக்களின் விபரத்தினையும் சேகரித்து ஆவணப்படுத்தும் முயற்சியிலும் நாம் ஈடுபட்டு...\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு இணைய வழியினூடாக இன்று நடைபெற்றது.\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nபல நாடுகளில் இருந்து கலந்து கொண்ட லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு,...\nபிரி.பால்ராஜ் அவர்களின் 12ம் ஆண்டு இணையவழி வீர வணக்க நிகழ்வு\nமுள்ளி வாய்க்கால் தமிழின அழிப்பு 11 ம் ஆண்டு நினைவு நாள்\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n© தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-09T19:35:22Z", "digest": "sha1:VRH5WDWCCWJJOE5ARFNGTODGAAI52TF3", "length": 11909, "nlines": 113, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் தமிழ் தேசியக் கொள்கையுள்ள அரசியல்வாதிகளால் தீர்வைக் கொண்டுவர முடியும்- தமிழர் தாயக காணாமல் ஆக்கப்படோரின் உறவுகள்...\nதமிழ் தேசியக் கொள்கையுள்ள அரசியல்வாதிகளால் தீர்வைக் கொண்டுவர முடியும்- தமிழர் தாயக காணாமல் ஆக்கப்படோரின் உறவுகள் சங்கம்\nகாணாமலாக்கப்பட்ட உறவுகளைக் கண்டுபிடிப்பது ஒரு அரசியல் விவகாரம் எனவும் தமிழ் தேசியக் கொள்கையுள்ள அரசியல்வாதிகளாலேயே தீர்வைக் கொண்டுவர முடியும் என்றும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்படோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சியை ஆதரிக்கவுள்ளதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்படோரின் உறவுகள் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.\nமன்னாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைக் கண்டுபிடிப்பதற்கான தொடர்ச்சியான போராட்டம் இன்று ஆயிரத்து 262ஆவது நாளாகத் தொடர்கிறது.\nநாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பார்வையாளர்களாக இருக்க முடியாது. காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் தமிழர்களைக் கண்டுபிடிப்பது ஒரு அரசியல் விவகாரம். அதை தமிழ் தேசியக் கொள்கையுள்ள அரசியல்வாதிகளால் மட்டுமே தீர்க்க முடியும். இதனை சர்வதேச தலையீட்டின் மூலம் தான் தீர்க்க முடியும்.\nநாம் தலைமையை மாற்ற வேண்டிய நேரம் இது. எங்களுக்கு இப்போது இரண்டு மாற்றுத்தலைமகள் உள்ளன. ஒருவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றையவர் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்.\nகஜேந்திரகுமாரின் தலைமையைப் பார்க்கும்போது, அவரது கட���சியில் மூன்று இளம் வழக்கறிஞர்கள் உள்ளார்கள். அவர்கள் அதிக ஆற்றல் கொண்டவர்கள், சர்வதேச அரசியல் மற்றும் ஐ.நா. நடைமுறைகளில் மிகவும் அறிவுள்ளவர்கள்.\nஎனவே, தமிழர்களின் அரசியல் விருப்பத்தை தீர்மானிக்க பொது வாக்கெடுப்புக்குக்கும் சர்வதேச விசாரணைக்கும் யாரையும் ஒப்புக்கொள்ளக்கூடிய விவாதத்தை முன்வைக்க ஆற்றல் கொண்டவர்கள்.\nஅவர்கள் தமிழ் தேசியவாதிகள், அவர்கள் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பவர்கள், தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்காக என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பவர்கள்.\nஅவர்கள் தமிழ் தாயகத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக பல திட்டம் கொண்டுள்ளவர்கள். அதைச்செய்ய தமிழ் புலம்பெயர்ந்தோர் வளங்களைக் கொண்டு வருவதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.\nபாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்திற்காக தமிழ் தாயகத்தில் உள்ள வளங்களை பகிர்ந்துகொள்ள அமெரிக்கா அல்லது இந்தியாவுடன் பேரம் பேச அவர்கள் தயாராகவுள்ளனர்.\nஎனவே, கஜேந்திரகுமாரின் கட்சியை ஆதரிக்க விரும்புகிறோம். ஆகவே ஓகஸ்ட் ஐந்தாம் திகதி சைக்கிளுக்கு வாக்களிக்கவும். தமிழ் தேசியத்தை பாதுகாக்கவும்” என அவர் தெரிவித்தார்.\nPrevious articleமாற்றுத் தலைமைக்கு மக்கள் வழங்கவுள்ள ஆணையாக அமையவுள்ள தேர்தல்\nஇலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய பிரதமர்\nதேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nபுதிய பிரதமராக மஹிந்த நாளை பதவியேற்கிறார்\nபத்தரிகையாளர் சந்திப்பில் கட்சி தலைமை தெரிவு செய்யமுடியாது:மாவை\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nஇலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய பிரதமர்\nதேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-08-09T20:41:03Z", "digest": "sha1:TJOE4KSD5YRNDQOZFLVRRIIA62VT3PJC", "length": 10676, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் மாவீரர் தினத்திற்கு கோத்தாவிடம் கோரிக்கை\nமாவீரர் தினத்திற்கு கோத்தாவிடம் கோரிக்கை\nயுத்தத்தை நிறைவு செய்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இன நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டும் முகமாக உயிரிழந்த மாவீரர்களின் உறவினர்கள் தமது உறவுகளை வருடத்தில் ஒரு தடவை நினைவுகூர அதற்கேற்ற இடங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் கிளிநொச்சி வேட்பாளர் வரதராஐசிங்கம் (விண்ணன்) ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nயாழ் ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் ஆதரவில்லாமல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டபாய ராஜபக்ச தான் பதவியேற்ற நாளில் ஒரு அறிவிப்பை விடுத்திருந்தார் .அதாவது வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் நானே ஜனாதிபதி என்ற அவருடைய உள்ளத்தில் உதித்த அந்தக் கருத்தை நான் வரவேற்கின்றேன் .\nஅவருடைய கருத்து சகல இன மக்களையும் ஒன்றாகப் பார்க்கும் மனோபாவத்தை வெளிப்படுத்துகின்ற நிலையில் அவர் தமிழ் மக்களின் மனங்களை வெல்லுவார் என நான் நம்புகிறேன்.\nஎமது வடபகுதி மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் நமது வளத்தை நாமே பயன்படுத்தக்கூடிய வகையில் வழிவகை செய்வதோடு தமிழ் மக்கள் இறுதிப்போரில் தமது உணவுக்காக தமிழீழ வைப்பகங்களில் வைக்கப்பட்ட தாலி உட்பட தங்க ஆபரணங்களை பெறுவதற்குரிய பரிகார வழிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.\nநாட்டின் சிறந்த நிர்வாகி என பெயர் பெற்ற ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச திகழ்ந்து வருகின்ற நிலையில் பிரச்சனையை அவரிடம் சாதுரியமாக அணுகுவதன் மூலம் நிச்சயமாக அதற்கான சிறந்த பரிகாரத்தை வழங்குவார். அவ்வாறு இல்லாமல் ஐநாவில் தீர்ப்போம் சர்வதேசத்திற்கு செல்வோம் என கூறி காலத்தையும் மக்களையும் ஏமாற்றுபவர்களை மக்கள் இம்முறை தேர்தலில் நிராகரிக்க வேண்டும்.\nஆகவே தமிழ் மக்��ளுடைய பிரச்சனையை நேரில் ஆராய்வதற்கு ஐந்து பேர்கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்றை நியமிப்பதுடன் அவர்களை வடபகுதிக்கு அனுப்பி தமிழ் மக்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புக்களையும் ஜனாதிபதி கேட்டறிய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleராஜபக்ஷக்களின் இராணுவத்தினருக்கு அஞ்சப்போவதில்லை – ஞானசார தேரர் சூளுரை\nNext articleதமிழ் முஸ்லிம்களை பிரித்து மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்\nஇலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய பிரதமர்\nதேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nபுதிய பிரதமராக மஹிந்த நாளை பதவியேற்கிறார்\nபத்தரிகையாளர் சந்திப்பில் கட்சி தலைமை தெரிவு செய்யமுடியாது:மாவை\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஉடலகம, பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில்\nசோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்\nஇலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய பிரதமர்\nதேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73751/officials-stopped-child-marriage-in-vellore.html", "date_download": "2020-08-09T21:22:30Z", "digest": "sha1:NRB7SVKVU43ELME3KPW4233CHUNZZFUA", "length": 8971, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘16 வயது சிறுமிக்கும் 27 வயது இளைஞருக்கும் திருமணம்’ கடைசி நேரத்தில் நிறுத்திய அதிகாரிகள் | officials stopped child marriage in vellore | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘16 வயது சிறுமிக்கும் 27 வயது இளைஞருக்கும் திருமணம்’ கடைசி நேரத்தில் நிறுத்திய அதிகாரிகள்\nவேலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு குழந்தை திருமணத்தை சமூக நலத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த வாரத்தில் மட்டும் 12 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி சமூக நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் வேலையில் வேலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடப்பதும் அதிகரித்துள்ளது. ஊரடங்கில் வெளியில் தெரியாது என்பதால் இது போன்ற குழந்தை திருமணங்கள் அதிகம் நடப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் இன்றும் வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஆரணியை சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் நடைபெற இருந்த குழந்தை திருமணம் ரகசிய தகவலின் படி சமூக நலத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டில் நடைபெற இருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்திய சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள அரசு உதவிபெறும் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.\nஅங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒருங்கிணைந்த வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்த வரை 73 ஆக உள்ளது. கடந்த வாரம் மட்டும் 12குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.\n“மகனுக்கு மனநலம் சரியில்லை; எங்களுக்கு வயதாகிவிட்டது” - கண்ணீருடன் உதவி கோரும் பெற்றோர்\n‘அமெரிக்காவில் நடந்த கொரோனா பார்ட்டி’: நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் கொரோனாவால் பலி\nRelated Tags : vellore, child marriage, stopped, வேலூர், குழந்தை திருமணம், அதிகாரிகள் நடவடிக்கை,\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்�� காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மகனுக்கு மனநலம் சரியில்லை; எங்களுக்கு வயதாகிவிட்டது” - கண்ணீருடன் உதவி கோரும் பெற்றோர்\n‘அமெரிக்காவில் நடந்த கொரோனா பார்ட்டி’: நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் கொரோனாவால் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74544/Andhra-got-highest-corona-positive-cases-today.html", "date_download": "2020-08-09T21:25:47Z", "digest": "sha1:ZM2GR2ACKTYXZMW45E2S2NO3DMMKFG3V", "length": 8553, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திராவில் உச்சத்தை தொட்ட கொரோனா ! பாதிப்பு எவ்வளவு ? | Andhra got highest corona positive cases today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆந்திராவில் உச்சத்தை தொட்ட கொரோனா \nஆந்திரம் மாநிலத்தில் இதுவரையில்லாத அளவுக்கு இன்று 7,998 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தை தொட்டுள்ளது.\nஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,998 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 72,711 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கிழக்கு கோதாவரியில் 1,391 பேருக்கும், குண்டூரில் 1184 பேருக்கும், அனந்தபூரில் 1,016 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை ஆந்திர மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 884 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 37,555 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆந்திர மாநிலத்தில் 34,272 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் முதன்முறையாக இன்று முதல்முறையா 1078 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து கேரளாவில் இதுவரை பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 9,468 பேர் சிகிச்சை பெறுகின்றனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\n“இப்படியே போனால் காசிரங்கா பூங்கா��ில் விலங்குகளையே பார்க்க முடியாது” சமூக ஆர்வலர்கள் கவலை\nபுதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு : ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இப்படியே போனால் காசிரங்கா பூங்காவில் விலங்குகளையே பார்க்க முடியாது” சமூக ஆர்வலர்கள் கவலை\nபுதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு : ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75536/Former-AP-minister-Pydikondala-Manikyala-Rao-dies-of-Coronavirus.html", "date_download": "2020-08-09T21:01:37Z", "digest": "sha1:TXTUB5T6NUKXVBHAC4N43LYERLZ5NUOH", "length": 6959, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு | Former AP minister Pydikondala Manikyala Rao dies of Coronavirus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆந்திராவில் முன்னாள் அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு\nஆந்திரம் மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் மானிக்யாலா ராவ் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அந்திராவில் இப்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் விஜயவாடாவில் முன்னாள் அறநிலைத்துறை அ��ைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மானிக்யாலா ராவ் கொரோனால் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nபஞ்சாப் கள்ளச்சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு \nசுற்றுச்சூழல் தாக்க வரைவுக்கு எதிர்ப்பு: பதாகை ஏந்தி நாம்தமிழர் கட்சியினர் போராட்டம்\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபஞ்சாப் கள்ளச்சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு \nசுற்றுச்சூழல் தாக்க வரைவுக்கு எதிர்ப்பு: பதாகை ஏந்தி நாம்தமிழர் கட்சியினர் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/30/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/53961/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-1", "date_download": "2020-08-09T20:31:22Z", "digest": "sha1:ET475JL3SJSH5UQWC4JYKYZK6HZP4EZN", "length": 10640, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "முகக்கவசங்களில் தேர்தல் பிரசாரம்; தவிர்க்குமாறு கட்சிகளிடம் கோரிக்கை | தினகரன்", "raw_content": "\nHome முகக்கவசங்களில் தேர்தல் பிரசாரம்; தவிர்க்குமாறு கட்சிகளிடம் கோரிக்கை\nமுகக்கவசங்களில் தேர்தல் பிரசாரம்; தவிர்க்குமாறு கட்சிகளிடம் கோரிக்கை\nதேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் கண்டனம்\nஅரசியல்வாதிகள் சிலர் தங்களின் விரு���்பு எண்களையும் கட்சி சின்னங்களையும் பொது மக்களிடையே விநியோகிக்கும் முக்கவசங்களில் அச்சிடும் நடவடிக்கையை தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் கண்டித்துள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந் நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க, சுகாதார அவசரகால நடவடிக்கைகளின் போது அரசியல் நன்மைகளைப் பெற முயற்சிப்பதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\nமேலும் அரசியல்வாதிகள் இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து விலகி சரியான முறையில் தேர்தல் பிரசாரத்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nசில தரப்பினர் தங்களது விருப்ப எண்களையும் கட்சி சின்னங்களையும் முக்கவசங்களில் அச்சிட்டுள்ளதை அவதானித்தோம். இது ஏமாற்றமளிக்கிறது. சுகாதார நெருக்கடியின் போது இத்தகைய நடவடிக்கைகளை நாம் தவிர்க்க வேண்டும்.\nஇது போன்ற நடவடிக்கைகளால் வாக்காளர்கள் திகைத்துப் போவார்கள். எனவே, வேட்பாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்றும் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 10, 2020\nரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்\nகொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவர், அத்துல சேனாநாயக்க (64)...\n10 வருடங்கள் வரை மீள்செலுத்த ரூ 3 மில்லியன் வரை நிதி வசதி வழங்கும் அமானா\nஅமானா வங்கியானது அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமூகத்துக்கு...\nபாராளுமன்றத்திற்கு நுழையும் ஞானசார தேரர்; கட்சிக்குள் இழுபறி\n- தன்னை நியமிக்குமாறு செயலாளர் ஏற்கனவே கடிதம்- அத்துரலிய ரத்தன தேரரே...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு\n- நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசனை நியமிக்க முடிவு-...\nமலையகத்தில் கடும் மழை: தம்பகஸ்தலாவ தோட்டத்தில் நிலச்சரிவு: 7 குடும்பங்கள் பாதிப்பு\nரதெல்ல செல்லும் வீதி தாழிறக்கம்நானுஓயா, சமர்செட், தம்பகஸ்தலாவ தோட்டத்தில்...\n12 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் Evoke\nநாட்டின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தகநாமங்களில் ஒன்றான Evoke International...\nமேலும் 3 பேர் குணமடைவு: 2,579; நேற்று 2 பேர் அடையாளம்: 2,841\n- தற்போது சிகிச்சையில் 251 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜ�� பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/145402-mass-redefined-in-kgf-movie", "date_download": "2020-08-09T20:22:31Z", "digest": "sha1:O6KO4DUWGSVKT63B26D7ITF4NRDV5Z2V", "length": 15702, "nlines": 162, "source_domain": "cinema.vikatan.com", "title": "மாஸ்! மாஸ்!! மாஸோ மாஸ்!!! மாஸுக்கெல்லாம் மாஸ்!!!! அப்படியிருக்கிறது #KGF | Mass redefined in KGF movie", "raw_content": "\nஓர் ஏழைச் சிறுவன் எப்படி டான் ஆகிறான் என்னும் ஒன்லைனை வைத்து மீண்டும் ஒரு திரைப்படம். ஆனால், அதன் மாஸ் மொமன்ட்டுகளில் தெறிக்கவிடுகிறது இந்த #KGF\n1951ல் இரு சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒன்று ராக்கி என்னும் ராஜா பிறக்கிறான். இன்னொன்று கோலார் தங்க சுரங்கங்களில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த ஒட்டுமொத்த தங்க சாம்ராஜ்யத்துக்கும், ராக்கி எப்படி தலைவனாகிறான் என்பது தான் KGF.\nசிறுவயதில் ராஜாவுக்கு பாலுக்கு பதில் லட்சியத்தை ஊட்டி வளர்க்கிறார், அவனது தாய். \" நீ எப்படி வாழப்போறியோ எனக்குத் தெரியாது.ஆனா சாகும்போது, இந்த உலகமே மதிக்குற பெரிய பணக்காரனத்தான் சாகணும்' என சத்தியம் வாங்கிவிட்டு மர்கயா ஆகிவிடுறாள். ராஜாவின் ஒரே குறிக்கோள் பணக்காரன் ஆவது.\nதமிழ் மாஸ் படங்களில் நான்கு மாஸ் மொமன்ட் காட்சிகள் இருந்தாலே அதிகம். தெலுகு என்றால், ஒரு எட்டு இருக்கலாம். 170 நிமிட KGF முதல் பாகத்தில் 150 நிமிடங்களுக்கு மாஸ் காட்சிகள் மட்டும் தான்.\nஏழு வயது சிறுவனான ராஜா போலீஸ் தலையில் பீர் பாட்டிலை அடித்துவிட்டுச் செல்கிறான். அனைத்து போலீஸும் அவனை அந்த ஏரியா முழுக்க தேடுகிறார்கள். அசால்ட்டாக மீண்டும், அந்த மொட்டைத் தலை போல��ஸ் அடிபட்டு , விழுந்துகிடக்கும் இடத்துக்கு வருகிறான் ராஜா. \" அடிச்சது யாருன்னு உனக்கு தெரியாதுல்ல. அதான் . அடிச்சது ராக்கி \" என சொல்லிவிட்டு, மீண்டும் இன்னொரு பாட்டிலால் அடிக்கிறான்.ராக்கி கதாப்பாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும், மாஸைக் கூட்டிக்கொண்டே இருக்கிறது.\nராக்கியாக கன்னட நடிகர் யாஷ். அடியாளின் கையை உடைத்து, அதிலேயே தன் தலைமுடியை கோதும் அளவுக்கு மாஸ் காட்டுகிறார் மனிதர். படத்தின் ஒரே ரிலீஃப் காதல் காட்சிகள் தான். இவர் செய்யும் ரொமான்ஸ் எல்லாம் குபீர் சிரிப்பு ரகம். கன்னட ரசிகர்களுக்குப் பிடிக்கும் போல. நாயகி ரீனாவாக அறிமுக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. மீந்துபோகும் ஒரு பாட்டில் சரக்கை யார் குடிப்பது என்பதில் தான் ஹீரோ, ஹீரோயினுக்கு காதலே வருகிறது. மற்ற அனைத்து நடிகர்களுமே தாடிக்குள் தங்கள் முகங்களை புதைத்து வைத்திருப்பதால், யார் எவரென கண்டுபிடிக்க சற்று சிரமமாக இருக்கிறது. இந்த முழு கதையையும் பொறுமையாகக் கேட்கும் நபராக மாளவிகா ( ஜே ஜே படத்துல வருவாங்களே ) நடித்திருக்கிறார்.\nகுஷ்கா சாப்பிடலாம் என வரும் பாய் ஒருவர், ராக்கி ஒரு கும்பலிடம் பிடிபட்டுவிட்டான் என்றதும், ஜாலியாக பிரியாணி சொல்லு என்கிறார். தட் ஸ்கெட்ச் ராக்கிக்கு இல்ல கும்பலுக்கு மொமன்ட். தமிழ் வசனங்கள் எழுதியவரின் கைகளில் 'மாஸ்' என பச்சை குத்த வேண்டும். \" நான் பத்து பேர அடிச்சு டான் ஆகல.நான் அடிச்ச பத்து பேருமே டான் தான்.\" \" காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு, கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும் \".\" யுத்தத்துல யாரு மொதல்ல அடிக்கறாங்கறது கணக்கில்ல. மொதல்ல யாரு கீழ விழறங்கறது தான் கணக்கும். \" கேங்க கூட்டிட்டு வர்றவன் கேங்ஸ்டர்.. ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர் \" \" கொஞ்ச சிதறுர ரத்தத்தே பார்த்தே நீ பயப்படறேன்னா, இனி இங்க ரத்த ஆறே ஓட போகுது \". ஆனால், டப்பிங் அவசரத்திலோ என்னவோ, மாரி2வில் வந்த If you are bad, I am Your dad எல்லாம் எடுத்து விளையாடியிருக்கிறார்கள். இல்லை, ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருந்து எடுத்திருப்பாங்களோ. இன்டெர்வல்லில், நாமே ஸ்நேக்ஸ் கவுன்டரில், \" ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ்னா மசாலா இருக்கணும். மசாலானா பாப்கார்ன் இருக்கணும். பாப்கார்ன் மசாலா எங்கடா \" என ஹை டெசிபலில் கத்த வேண்டியதிருக்கிறது.\nடிரெய்லர் வெறு சாம்பிள் தான்மா என்பது போல், ஒவ்வொரு ஃபிரேமிலும் செட்டும், பின்னணி இசையும், ஸ்டன்ட் காட்சிகளும் படத்தின் மாஸோ மாஸ் மொமன்ட்டுகளை ஏகத்துக்கும் கூட்டுகிறது. மாஸ் மட்டும் தான் படமா என்றால் சத்தியமாக இல்லை. நான்லீனியராக சொல்லப்படும் திரைக்கதை சுவாரஸ்யத்தைக் கூட்டவே செய்கிறது. நேரம் செல்ல செல்ல, விலகும் முடிச்சுகள், புதிதாக வரும் வில்லன்கள், KGF நிலத்தின் அதிகாரத்தை நிலைநாட்ட விரும்பும் அரசியல் சதுரங்க வேட்டைகள் என அதகளம் செய்கிறது பிரசாந்த் நீலின் திரைக்கதை. காதல் காட்சிகள், தமன்னாவின் ஐட்டம் டான்ஸ் பாடல் என சில கன்னட காம்ப்ரமைஸ் இருந்தாலும், அதையெல்லாம் கடந்து ஈர்க்கிறது இந்த #KGF . புவன் கௌடாவின் ஒளிப்பதிலும், ஷிவகுமாரின் கலை இயக்கத்திலும் அல்லு கிளப்புகிறது கோலார் தங்க சுரங்கத்தின் செட். கழுகுப் பார்வையில் விரியும் ஒவ்வொரு ஃபிரேமும் பட்டாசு. பாடலின் வரிகள் புரியவில்லை என்றாலும், கன்னடத்தில் கேட்க கூஸ்பம்ப் ஏற்றுகிறது.\nஇரண்டாயிரம் பேரைக் கொன்றாலும், ராக்கிக்கு ஒரு கீறல் கூட விழாது என ஆண்டாண்டு காலமாய் இருக்கும் கேங்ஸ்டர் பட லாஜிக்குகளுக்கு KGF மட்டும் விதிவிலக்கல்ல. அதே போல் புனைவு என்பதால், KGF என்னும் இடத்தின் கதையை கொத்துப் பரோட்டா ஆக்கிவைத்திருக்கிறார்கள்.\nமாஸ் ரசிகர்களுக்கு செம்ம தீனி போடும் #KGFன் இரண்டாம் பாகத்தைக் காண ரத்தம் படிந்த கைகளோடும் மண்ணில் புதைந்த முகங்களோடும் வெறித்தன வெயிட்டிங்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/597581", "date_download": "2020-08-09T21:23:38Z", "digest": "sha1:Z3CNFEOEUHTDEVVP45RP5XQAV42P47IL", "length": 6418, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆலியார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஆலியார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:41, 22 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n421 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:32, 22 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n11:41, 22 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\nஆலியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
\nஇவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு 298 \\ கரந்தை \\ நெடுமொழி
\n==== புலவர் பெயர் ====\n��ழை பெய்யும்போது மழைத்துளி கட்டி கட்டியாக விழுவதை 'ஆலி' என்பர். இப்புலவர் பெயர் இதன் அடிப்படையில் தோன்றியது எனலாம்.\nபோர்க்களத்தில் ஓர் காட்சி இந்தப் பாடலில் காட்டப்பட்டுள்ளது.\nபோர்மறவன் போருக்குச் செல்லும் மகிழ்வோடு தேறல்கள்ளைப் பருகிக்கொண்டிருக்கிறான். அவனிடம் அரசன் தன் வாயை மடித்து உரறுகிறான்(=உருமுகிறான்) 'யீநீ முந்து' இதுதான் அரசனின் உருமல். இந்தக் காட்சியைப்காட்சியைக் கண்ட புலவர் 'அரசன் இன்னான்(=கொடியவன்)' என்று கூறிவிட்டுத், தனக்கே கலக்கம் தருவதாகக் குறிப்பிடுகிறார்.
\n==== எது நெடுமொழி ====\nஇந்தப் பாடலில் அரசன் உரறியது நெடுமொழி அன்று. 'முந்துவேன்' என்று போர்மறவன் முன்பே நெடுமொழி கூறியிருக்கவேண்டும். அதுதான் நெடுமொழி. அதனை அறியாத அறியாது அரசன் உரறியதால்தான் புலவருக்குக் கலக்கம் வருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-snake-entered-into-atm-centre-in-ghaziabad-385310.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:36:53Z", "digest": "sha1:AWR7Y3MRSJW5PZEOB2O5FS7OGJII724D", "length": 16825, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாம்புனா படம் எடுக்கும்.. பணம் கூடவா எடுக்கும்.. ஏடிஎம்முக்குள் புகுந்து கலங்கடித்த பா..பா.. பாம்பு! | A snake entered into ATM centre in Ghaziabad - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாம்புனா படம் எடுக்கும்.. பணம் கூடவா எடுக்கும்.. ஏடிஎம்முக்குள் புகுந்து கலங்கடித்த பா..பா.. பாம்பு\nகாசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பாம்பு ஒன்று நுழைந்து பணம் எடுக்கும் இயந்திரத்தில் உட்கார்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஏடிஎம்-ல் புகுந்து கலங்கடித்த பாம்பு.. காசியாபாத்தில் நடந்த சம்பவம் - வீடியொ\nபாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதை பார்த்தாலே 10 அடி தூரம் ஓடுவோம். காரணம் அதன் விஷத்தன்மை. கொத்தினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.\nஇந்த நிலையில் கொரோனா நெருக்கடியில் ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுப்பதே அதிகம். இதில் அந்த ஏடிஎம்மில் பாம்பு இருந்தால் என்ன செய்வது\nபுதுச்சேரியில் கோடை மழை.. கத்திரி வெயிலுக்கு நடுவே குளிர்ச்சியடைந்த மக்கள்..\nஆம் காசியாபாத்தில் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு ஓட்டை வழியாக அந்த பாம்பு உள்ளே நுழைந்தது. பின்னர் ஏடிஎம் இயந்திரத்தில் மானிடரின் மேல் இருந்த ஒரு ஓட்டையில் நுழைந்துவிட்டது.\nஇதை பார்த்த ஏடிஎம் வாடிக்கையாளர்கள் வீடியோவாக எடுத்து வைரலாக்கினர். அந்த வீடியோவில் அந்த பாம்பு உள்ளே சென்றுவிட்டது என வாடிக்கையாளர்கள் கூறுவதை கேட்க முடிந்தது. இதையடுத்து பாம்பு குறித்து வனத்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது.\nஅவர்கள் வந்து அந்த பாம்பை பிடித்து சென்றனர். அந்த பாம்பு விஷமற்றது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாம்பு வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கில் கம���ன்ட்டுகள் கிடைத்துள்ளன. மிகவும் அச்சமேற்படுத்துகிறது என பெரும்பாலனோர் தெரிவித்துள்ளனர்.\nஇன்னும் சிலரோ பாம்புன்னா படம்தான் எடுக்குமா, அதுவும் பணம் எடுக்க வந்திருக்கணும், அப்பாவி ஜீவனை பார்த்து இப்படியா பயப்படுவது என சிலர் கிண்டலடித்து வருகிறார்கள். டெல்லியில் ஒரு ஏடிஎம் மையத்தில் ஒரு குரங்கு உள்ளே நுழைந்து அந்த மெஷினை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா தனிமையில் குழந்தையை கடித்த விஷப்பாம்பு... போராடி உயிரைக்காப்பாற்றிய ஜினில் மேத்யூ\nஆத்தாடி.. எவ்வளவு பெரிசு.. கோவிலுக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு.. வெலவெலத்துப்போன வாணியம்பாடி\nஅடடே திண்டுக்கல் பக்கம்.. யாருன்னு பாருங்க.. பின்னி பிணைந்து.. வைரலாகும் வீடியோ\nஅய்யய்யோ என்ன இது.. 5 அடி நீளத்திற்கு.. ஆம்பூர் பஸ் நிலையத்தையே அலற விட்ட அழையா விருந்தாளி\nவிடிய விடிய பெட்ரூமில்.. மனைவியை பாம்பு கடித்து.. துடித்து இறந்து.. சடலத்தை வேடிக்கை பார்த்த புருஷன்\n15 விநாடிக்குள்ள இந்த படத்துல இருக்கற பாம்பை கண்டுபிடிச்சா.. நீங்க உண்மையிலேயே கெத்துதான்\nபாம்பை மாலையாக போட முயன்ற இர்வின்... அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே மாதிரி முகத்தில் 'நச்'\nபாம்பு வந்துவிட்டது.. மீட்பு குழுவிற்கு அவசரமாக வந்த போன்.. சென்று பார்த்தால் ஷாக்.. கோவையில் பகீர்\nபெட்ரூமில்.. பாயாசம் தந்த கணவர்.. அடுத்து பாம்பை ஏவி கொன்ற கொடூரம்.. கிலி கிளப்பும் கொல்லம்\nராத்திரி 12 மணி வரை ஜாலி.. மனைவி தூங்கிய பிறகு பாம்பை ஏவி கொன்ற கணவர்.. நடுங்கும் கொல்லம்\n\"தாரா\".. உடம்பெல்லாம் விஷம்.. கோமாவில் உயிர் ஊசல்.. மதுரையை மிரள வைத்த வாயில்லா ஜீவன்\nடிராபிக்கில் நின்ற வாலிபர்.. புல்லட்டில் புகுந்த சாரை பாம்பு.. அலறியடித்து ஓட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsnake uttar pradesh ghaziabad பாம்பு உத்தரப்பிரதேசம் காசியாபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/viral-video-rajasthan-youth-forced-to-drink-urine-for-being-in-relationship-with-a-married-woman-388625.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T20:54:38Z", "digest": "sha1:X6HMKIJQSXRSVPUXXGK7O7H73F4WQGPN", "length": 17460, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்யாணமான பெண்ணுடன் ரொம்ப நெருக்கம்.. இளைஞரை பிடித்து.. சிறுநீர் குடிக்க வைத்து.. அராஜகம்! | viral video: rajasthan youth forced to drink urine for being in relationship with a married woman - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\n.. கனிமொழியை அதிர வைத்த கேள்வி\nராஜஸ்தானில் பாக்-ல் இருந்து இடம்பெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்ம மரணம்\n740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. சென்னையிலிருந்து நாளை அதிரடியாக இடமாற்றப்படுகிறது.. எங்கு செல்கிறது\nபிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஈழுவா - தீயா ஜாதி சேர்ப்பு- அமைச்சர் வேலுமணிக்கு பாராட்டு விழா\nமூணாறு மீட்பு பணிகளுக்கு உதவ நாங்கள் தயார்.. பினராயியிடம் உறுதியளித்த எடப்பாடி பழனிச்சாமி\n ஒரு ஆர்டர் அனுப்பினாலே போதுமே- ராஜ்நாத்சிங் அறிவிப்பு குறித்து ப.சிதம்பரம்\nமூணாறு நிலச்சரிவில் பலியான தமிழர்கள்- தமிழக அரசு ரூ25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nMovies ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தார்.. இறப்பதற்கு முன் திஷாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது\nSports சிஎஸ்கே அணி சென்னையில் பயிற்சி.. தோனியும் பங்கேற்பு.. தமிழக அரசு அனுமதி\nFinance சோமேட்டோ ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயமே.. வருடத்தில் 10 நாள் பீரியட் லீவ்..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்யாணமான பெண்ணுடன் ரொம்ப நெருக்கம்.. இளைஞரை பிடித்து.. சிறுநீர் குடிக்க வைத்து.. அராஜகம்\nஜெய்ப்பூர்: கல்யாணம் ஆன பெண்ணுடன் இளைஞர் ஒருவருக்கு நெருக்கம் இருந்துள்ளது.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஊர் மக்கள், அந்த இளைஞருக்கு சிறுநீர் தந்து வற்புறுத்தி குடிக்க வைத்து, அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தானில் ரிசார்ட் அரசியல்.. மனதில் நிழலாடும் கூவத்தூர் அதிரடிகள்\nராஜஸ்தான் பகுதியில் ஒரு வீடியோ சில தினங்களாகவே வைரலாகி வந்தது.. இளைஞர் ஒருவரை சிலர் சூழ்ந்து கொண்டு அடித்து தாக்குகிறார்கள், பிறகு துன்புறுத்தி சிறுநீர் கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கிறார்கள்.. இந்த வீடியோ வெளியாகி பலரும் ஷேர் செய்தவாறே இருந்தனர்.\nகடைசியில் ராஜஸ்தான் முதல்வரின் கவனத்திற்கும் இந்த வீடியோ சென்றது.. இது சம்பந்தமான விசாரணை செய்யவும் உத்தரவு வெளியானது.. அதை தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில்தான் பல பகீர் தகவல்கள் வெளியாயின.\nசிரோகி மாவட்டத்தில் பேவ் பலாடி என்ற கிராமத்தை சேர்ந்தவராம் அந்த இளைஞர்.. அவருடைய மாமா வீட்டுக்கு அடிக்கடி வந்து போயுள்ளார்.. அப்போதுதான் அதே பகுதியை சேர்ந்த மணமான பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.. இவர்கள் நெருங்கிய பழகியது அந்த கிராமத்தை சேர்ந்த சிலருக்கு தெரிந்துவிட்டது. அந்த ஆத்திரத்தில் ஏற்கனவே அவர்கள் இருந்துள்ளனர் போலும்.\nஇந்த சமயத்தில்தான் வழக்கம்போல மாமா வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரை ஊர்மக்கள் சிலர் கடத்தி சென்றுள்ளனர்.. அவரை அடித்து உதைத்து சிறுநீர் குடிக்க வைத்து துன்புறுத்தியுள்ளனர். பிறகு அதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அந்த வீடியோவை ராஜஸ்தான் முதல்வர், முக்கிய அதிகாரிகள் சிலருக்கும் டேக் செய்துள்ளனர்.\n47 வயதுதான்.. கொரோனா கொடுமை.. மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி பரிதாப மரணம்\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிரோகி மாவட்ட போலீஸார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.. 6 பேர் கைதாகி உள்ளனர்.. இந்த கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வருகிறது\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் viral video செய்திகள்\nமந்திரவாதியின் முரட்டு பிடி.. டுபாக்கூரிடம் சிக்கி தவித்த ரஜிதா.. கடைசியில் நேர்ந்த துயரம்.. வீடியோ\nராமேஸ்வரம் வானில்.. சூரியனைச் சுற்றி ஒரு கருப்பு வட்டம்.. அது என்ன.. வாய் பிளந்த மக்கள்\n\\\"டேய்.. கையை எங்கே வந்து வெக்கிறே\\\".. ஓடும் பஸ்ஸில் ரோமியோவை.. அடித்து துவைத்த இளம்பெண்.. மாஸ் வீட��யோ\nஅலையடிக்கும் புழல் ஏரி...சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை\nலஞ்சம் கொடுக்க மறுப்பு... தள்ளு வண்டியை உருட்டி விட்ட அதிகாரிகள்... உடைந்த முட்டைகள்\nஅக்கா வந்தாச்சு.. இறங்கி குத்து இப்படி குத்து.. நீயும் கொஞ்சம் வந்து குத்து.. தெருவில் தங்கை டான்ஸ்\n\\\"சேட்டா சேட்டா நிறுத்துங்க\\\".. ஓடி வந்த தேவதைக்கு .. கைவசமானது அழகான வீடு.. காரணம் அந்த ஈர மனசு\n\\\"உன் புருஷனுடன் நெருக்கம்.. 3 முறை கர்ப்பம்\\\".. பதறாமல் சொன்ன அனு.. தூக்கில் தொங்கிய ஷோபனா\nசேலையை கழுத்தில் கட்டி தொங்கவிட்டு.. அப்பா பக்கத்திலேயே என்னையும் புதைச்சிடுங்க.. பெண் கதறல் வீடியோ\nதலித் விவசாயிகளை லத்தியால் அடிக்கும் போலீசார்...கதறும் குழந்தைகள்...மபி கொடூரம்\nஇன்னொரு பெண்ணுடன் புருஷன்.. நடுரோட்டிலேயே \\\"கோவை சரளா\\\"வாக மாறிய மனைவி.. அடித்து நொறுக்கி.. செம வீடியோ\n\\\"பிரதமரே வந்தாலும் இதுதான்\\\".. அமைச்சர் மகனை லெப்ட் ரைட் வாங்கிய போலீஸ் சுனிதா.. கட்டாய ராஜினாமாவா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral video rajasthan வைரல் வீடியோ ராஜஸ்தான் சிறுநீர் crime\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cherry-behavior-girija-raghuram-apologizes-289406.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:28:30Z", "digest": "sha1:432DQS466UO4RCRKUJTRMPXF7MF7FQAI", "length": 13896, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் மன்னிப்பு கேட்டுக்கறேன், காயத்ரியை தப்பா பேசாதீங்க.. தாயார் வருத்தம்! | Cherry Behavior, Girija Raghuram apologizes - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் மன்னிப்பு கேட்டுக்கறேன், காயத்ரியை தப்பா பேசாதீங்க.. தாயார் வருத்தம்\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என்று பேசிய காயத்ரியின் பேச்சிற்கு தாய் கிரிஜா ரகுராம் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை, காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என்று இழிவாக பேசினார். அந்தக் காட்சி பிரமோவாக ஒளிப்பரப்பானது.\nஇதற்கு கடும் கண்டனம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்தது. தலித் சமூகத்தை இழிவாக பேசிய காயத்ரி மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது..\nஇந்நிலையில், இன்று அவரது தாய் கிரிஜா ரகுராம், சேரி தொடர்பான காயத்ரி பேசிய வார்த்தைகள் மக்களை பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், காயத்ரியை யாரும் கேவலப்படுத்த வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதமிழிசைக்கு குற்றப் பரம்பரையின் வரலாறு தெரியுமா.. மன்னிப்பு கேளுங்கள்.. கருணாஸ் ஆவேசம்\nநன்றி சொல்வோம்.. மன்னிப்பு கேட்கப் பழகுவோம்.. அதற்கும் ஒரு \"தினம்\" கொண்டாடுவோம்\nமாயமான லேப்டாப்... திடீரென வந்த திருடரின் மெயில்... 'ஸ்மைலி' போட்டு தேங்க்ஸ் சொன்ன மாணவர்\nஎல்லாத்தையும் பேசிட்டு டப்புன்னு ஸாரி கேட்டு பல்டி அடித்த கருணாஸ்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி.. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்\nஎச் ராஜாவுக்கு அட்மின் பதிவு... எஸ்.வி சேகருக்கு பார்வேட் பதிவு... நல்லா சொல்றாங்க காரணம்\nகன்னத்தில் தட்டியதற்கு ஆளுநரின் மன்னிப்பை ஏற்கிறேன்... ஆனால்... பெண் நிருபர் லட்சுமி\nஅவதூறு வழக்கால் அச்சம்.. ஜெட்லியிடம் வருத்தம் தெரிவித்த கெஜ்ரிவால்\nபெரியார் சிலை குறித்த பதிவு: ஹெச். ராஜா வருத்தம்\nஎச். ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடந்தே தீரும்-சுப. வீரபாண்டியன்\nஇளையராஜாவை இழிவுபடுத்திய தலைப்பு... மன்னிப்பு கேட்டது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்\nபழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கேட்டது ஆப்பிள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\napology காயத்ரி ரகுராம் பிக் பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/an-ancient-tamil-inscriptions-found-near-madurai-1034170.html", "date_download": "2020-08-09T21:31:27Z", "digest": "sha1:QVG6PAOBSLKU3GXEP25PZFGZ6B3UGYBE", "length": 8140, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழி எழுத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட கிமு 3-ம் நூற்றாண்டு கல்தூண் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழி எழுத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட கிமு 3-ம் நூற்றாண்டு கல்தூண்\nதமிழி எழுத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட கிமு 3-ம் நூற்றாண்டு கல்தூண்\nதமிழி எழுத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட கிமு 3-ம் நூற்றாண்டு கல்தூண்\nமூணாரை உலுக்கிய நிலச்சரிவு.. வீடியோ\nரஷ்யாவில் சிக்கி இருந்த தமிழர்கள் நாடு திரும்ப சோனு சூட் உதவி செய்துள்ளார்.\nஇந்தியாவின் கல்வி முறையை மாற்ற வேண்டிய கால கட்டம் இது\nதென்சீனக்கடல் பகுதியில் சீனா-அமெரிக்கா இரண்டு நாடுகளும் போட்டி\nகடந்த மாதம் இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் தீர்மானத்தின் கிழக்கு லடாக்\nஇந்திய அணிக்கு விளையாட்டு உபகரணங்கள் ஸ்பான்சர்க்கு போட்டி போடும் சர்வதேச நிறுவனங்கள்\nராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் பிறந்தார்\nசீனாவை சேர்ந்த 2600 யூடியூப் சேனல்கள் முடக்கம்.. கூகுள் அதிரடி\nசீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTYwNzgyMjY3Ng==.htm", "date_download": "2020-08-09T20:09:43Z", "digest": "sha1:JGOW6YHJ4R5YODAQ2O6F3GAFGR4EBS6X", "length": 9826, "nlines": 137, "source_domain": "www.paristamil.com", "title": "Aubervilliers நகர மக்களே... உங்களுக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nAubervilliers நகர மக்களே... உங்களுக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது தெரியுமா\n93 ஆம் வட்டாரம் என்றாலே மிகபிரபலம் தான். Aubervilliers நகர் குறித்து இன்று சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nvilliers என்றால் என்ன அர்த்தம். இந்தபெயர் இலத்தீன் மொழியில் இருந்து மருவி வந்தது. லத்தீன் மொழியில் villare எனும் வார்த்தை மருவி பிரெஞ்சில் villiers என வந்தது.\nஇந்த வார்த்தைக்கு முதலில் `பண்ணை` என அர்த்தம் இருந்தது. பின்னர் நூற்றாண்டுகள் கழிய அது கிராமமாக மாறி, தற்போது villiers என்றால் நகரம் என அர்த்தம்.\nஅதை விடுங்கள். இந்த பெயரின் முதல் பாதி தான் மிக சுவாரஷ்யமானது..\nAdalbertus எனும் வார்த்தையில் இருந்து தான் Auber எனும் வார்த்தை சுருங்கிப்போனது.\nஇந்த பெயர் Anglo-Saxon எனும் இனத்தின் குடும்ப பெயராகும். அதாவது இந்த நகரத்தில் வசித்த பண்டய கால மனிதர்களின் குடும்ப பெயராகும். Old Norse மொழியினை ஆராய்ந்து இதனை கண்டறிந்துள்ளனர்.\nஅதாவது பண்டய கால மனித இனமான Auber மக்கள் வசிப்பதால் இந்த கிராமத்துக்கு Auber-villiers என அர்த்தம்.\nஇன்று தான் அங்கு யாரும் பண்டயகால மக்கள் வசிப்பதில்லையே... அப்படியென்றால் அவர்களை எப்படி அழைப்பது. பரிஸ் நகர மக்களை 'பரிசியோன்' என அழைப்பதைப் போல் Aubervilliers மக்களை Albertivillariens என அழை��்கலாம்.\nGare du Nord தொடரூந்து நிலையம் - எவ்வளவு புகழ்பெற்றது..\nபிரெஞ்சு மண்ணில் சர்வதேச காவல்துறை\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/8485/", "date_download": "2020-08-09T20:52:15Z", "digest": "sha1:YKTFK7XFN4MA2OFU7WVEQ36NI3KY43F7", "length": 9346, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களை எதிர்வரும் 09ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது 12 சந்தேகநபர்களும் பதில் நீதிவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.\nஅதனை அடுத்து குறித்த 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 09ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.\nTagsஊர்காவற்துறை கொலை சந்தேகநபர்களுக்கு புங்குடுதீவு மாணவி விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு…\nஇல��்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nவடமராட்சியில் புலிகளுக்கு ஆதரவாக சுவரொட்டி.\nதி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா August 9, 2020\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/election-canceled-in-vellore/c77058-w2931-cid330849-su6269.htm", "date_download": "2020-08-09T19:33:43Z", "digest": "sha1:4QWJ43CNN7U3JXEXGPGHTKXOUUYFSFNR", "length": 4525, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து?", "raw_content": "\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து\nதமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.\nவேலூர் மக்களவைத் தொகுதியில் ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதையடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதியல் தேர்தலை ரத்து செய்யக்கோ��ி தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் உதவியாளருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூரில் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் ரூ.11.53 கோடியும், துரைமுருகன் வீட்டில் ரூ.10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.\nதொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தேர்தல் செலவின உதவியாளர் புகார் அளித்து, அதன்படி வழக்கும் அவர்மீது பதியப்பட்டுள்ளது.\nமேலும் இது தொடர்பாக இன்று தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெய்பாலி சரண், \"வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வேலூரில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவை எடுக்கும்\" என்று கூறினார்.\nஇதையடுத்து, வேலூரில் கட்டுகாட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால், அங்கு தேர்தலை ரத்து செய்வதற்கான பரிந்துரையை தேர்தல் ஆணையம் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளது. எனவே, வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Kanags", "date_download": "2020-08-09T19:56:24Z", "digest": "sha1:VARU47SGE4XFLO4GI2D5LCL6CTI3JONA", "length": 5518, "nlines": 50, "source_domain": "noolaham.org", "title": "பயனர் பேச்சு:Kanags - நூலகம்", "raw_content": "\nவருக கனகஸ்ரீதரன், நூலகம் திட்டத்துக்கு உங்களை வரவேற்கிறோம். நூலகம் திட்டத்திற்கு பங்களிக்க முனைந்தமைக்கு நன்றிகள். Vinodh.vinodh 05:02, 23 மார்ச் 2008 (MDT)\n வினோத், கனக சிறீதரன் நூலகத் திட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பங்களிப்பவர். நூலக விக்கிக்குத்தான் இப்பொழுது வருகிறார் :-) --கோபி 05:08, 23 மார்ச் 2008 (MDT)\nநூல்கள், இதழ்களுக்கான கட்டுரைகளை உருவாக்கும் தங்கள் பணியை இலகுவாக்கி வேகத்தைக் கூட்டுமுகமாக உருவாக்கப்பட்டுள்ள செக்குமாடு செயலியினை கீழ்வரு���் தொடுப்பில் அணுகலாம்.\nஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களோ, பகுப்புக்களோ வேறு தகவல்களோ வரும்போது ஒவ்வொன்றையும் கமா கொண்டு பிரிக்கவும். (எ. கா: கவிதை, கட்டுரை, கதை)\nதகவல் இல்லாவிட்டால் பெட்டியை வெறுமையாக விடவும் அல்லது \"-\" இடவும்.\nசெக்குமாட்டைக்கொண்டு புதிய பக்கத்தைத் தொகுத்திருந்தது கண்டேன். மகிழ்ச்சி. அட்டைப்படத்தை தரவேற்றாவிட்டால், அட்டைப்படம் கைவசம் உண்டு என்ற தெரிவை சொடுக்காமல் விடுவது நல்லது. பின்னர் ஒருபோது அட்டைப்படம் இல்லாத கட்டுரைகளைத்தேடி அட்டைப்படங்களைத் தரவேற்றிவிட இது உதவும் --மு.மயூரன் 23:11, 31 டிசம்பர் 2008 (UTC)\nபுதிதாக இற்றைப்படுத்தப்பட்ட செக்குமாடு செயலியினை இங்கே அணுகலாம். (bookmark செய்து வைத்திருப்பவர்கள் மாற்றிக்கொள்க)\nஒரேவகை நூல், இதழ், பத்திரிகைகளுக்கு தொடர்ச்சியாக கட்டுரைகள் உருவாக்குபவர்களின் பணிச்சுமை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.\nகட்டுரையை தொகுக்க வேண்டிய பக்கத்தை செயலியிலிருந்தே அணுகலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 3 ஜனவரி 2009, 05:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Asia%E2%80%99s_Roaring_Tigresses-Female_Performance_in_Asia%E2%80%99s_Super_Election_Year_2004&diff=next&oldid=129331", "date_download": "2020-08-09T20:11:07Z", "digest": "sha1:FGJNEQ7OEXCYYUKBG2FPBHQGJKW47Q4Q", "length": 4749, "nlines": 65, "source_domain": "noolaham.org", "title": "\"Asia’s Roaring Tigresses-Female Performance in Asia’s Super Election Year 2004\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n03:21, 13 மே 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGopi (பேச்சு | பங்களிப்புகள்)\n06:41, 13 மே 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGopi (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Text replace - \"பகுப்பு:பிரசுரங்கள்\" to \"\")\nவரிசை 20: வரிசை 20:\n06:41, 13 மே 2015 இல் நிலவும் திருத்தம்\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2004 இல் வெள��யான பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=11088", "date_download": "2020-08-09T20:38:51Z", "digest": "sha1:QO3UXF5JT6AYVBC4PD3FAISV5JY65NV4", "length": 22621, "nlines": 137, "source_domain": "sangunatham.com", "title": "கறுப்பு ஜூலை – இனக்கலவரமல்ல, இனவழிப்பு! – SANGUNATHAM", "raw_content": "\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது\nசிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nகறுப்பு ஜூலை – இனக்கலவரமல்ல, இனவழிப்பு\nகறுப்பு ஜூலை எனும் இனப்படுகொலையை ஊடகங்களும் நமது வரலாறுகளும் கறுப்பு ஜூலைக் கலவரங்கள் என்றே அழைத்து வருகின்றன. உண்மையில் அது கலவரமல்ல. இனவழிப்பு. 1958 இனப் படுகொலையுடனே அது தொடங்கிவிட்டது. கறுப்பு ஜூலை நடைபெற்று 37 வருடங்கள் நிறைவடைகின்றன. அக் காலகட்டத்தில் மாத்திரமின்றி அதற்குப் பிந்தைய கால ஈழ மக்களாலும் மறக்க முடியாத ஒரு வடுவாக நெஞ்சில் காயாத இரத்தமாக அவ் இனவழிப்பு ஞாபகங்கள் படிந்துள்ளன. உரிமையை மறுக்கும் ஆயுதமாக இன அழிப்பை சிங்கள தேசம், கையில் எடுத்த போதே தமிழர்கள் தனிநாடு கோரிப் போராடத் தொடங்கினர் என்பதற்கு கறுப்பு ஜூலையும் ஒரு சாட்சி.\nஇலங்கைத்தீவு வெடித்து இரண்டு நிலங்கள் என்ற தேசங்களாக உள்ளன என்ற உண்மையை உணர்த்தியது கறுப்பு ஜூலை. சிங்களவர்களுடன் தமிழர்கள் ஒரு பொழுதும் சேர்ந்து வாழ முடியாது என்கிற அனுபவக் கொடுமை நிகழ்ந்தது. கறுப்பு ஜூலையின் சாட்சியங்கள் இன்றும் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கறுப்பு ஜூலைக் காலத்தில் குழந்தைகளாயும் கருவுற்றும் இருந்தவர்கள் இன்றும் நமது மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழரும் தனக்கு புத்தி ஏற்படுகிற காலத்தில் தனது இனத்தை குறித்து அறியத் தொடங்கும் காலத்தில் கறுப்பு ஜூலையைத்தான் முதலில் படிக்கின்றனர்.\n1983இல் திருநெல்வேலியில் விடுதலைப் பு��ிகள் மேற்க் கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டன. இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் இறந்த இராணுவத்தை வைத்து, தமிழர்கள் சிங்களவர்களை கொன்று விட்டார்கள் என்று செய்திகளை அரச தரப்பினர் பரப்ப, அதனால் கொதித் தெழுந்த சிங்களக் காடையர்கள் கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் எங்கும் தேடித் தேடி அழிக்கத் தொடங்கினார்கள். கொழும்பு நகரமே ஈழத் தமிழர்களின் இரத்தத்தில் நனைந்தது.\nகொழும்பில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு எதிர்பாராத வகையில் இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு நகரில் வேரோடியிருந்த அவர்களின் வாழ்க்கை பலமாகவும் செழிப்பாகவும் இருந்தது. தமிழர்களோடு தமிழர்களிடமிருந்த வர்த்தக நிறுவனங்களும் வீடுகளும் இலக்கு வைக்கப்பட்டன. தமிழர்கள் தெருத் தெருவாக பிடித்து வெட்டியும் அடித்தும் கொல்லப்பட்டார்கள். தமிழர்களின் வீடுகளைத் தேடிச் சென்று காடையர்கள் படுகொலைகளை நிகழ்த்தினார்கள். இதுதான் தருணம் என்று வர்த்தக நிலையங்களை அடித்து நொருக்கி எறித்தார்கள். வன்முறைத் தாக்குதல்களில் தமிழர்களின் சொத்துக்களையும் சூறையாடினார்கள். கொழும்பில் உயிரைக் காக்க தமிழர்கள் அலைந்தார்கள்.\nமத நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் உயிரை காக்க தஞ்சமடைய தமிழர்கள் ஓடினார்கள். சிங்களக் காடையர்களோ தமிழர்களை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்றார்கள். வயது முதிர்ந்தவர்கள் முதல் அனைவரும் இரக்கமற்ற முறையில் துன்புறுத்தி கொல்லப்பட்டார்கள். சிங்களக் காடையர்களுடன் புத்த பிக்குக்களும் பொல்லுத்தடிளுடனும் வாட்களுடனும் தமிழர்களைத் தேடித் தேடிக் வெட்டி அடித்துக் கொல்ல அலைந்தார்கள். சுற்றிச் சுற்றி நடத்தப்பட்ட இந்தப் படுகாலை ஈழத் தமிழர்களை உலுப்பிப் போட்டது. தமிழ் இனத்தில் பெரும் காயத்தை கீறியது.\nகறுப்பு ஜூலை – 1983-இல் இலங்கை …\nஇந்த வன்முறை நாட்களில் இலங்கை முழுவதும் வன்முறைகள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஜூலை 24 மற்றும் 25ஆம் நாட்களில் இராணுவத்தினரால் படுகொலைகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலிப் பகுதியில் 51 தமிழர்கள் புலிகள் என்ற பேரில் படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப்போலவே வெலிக்கட��ச் சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டார்கள். 53 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளால் துன்புறுத்திப் படு கொலை செய்யப்பட்டார்கள். ஜூலை 25 அன்று 33 கைதிகளும் ஜூலை 28 அன்று 18 கைதிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலையின் பொழுதே குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் முதலிய போராளிகளும் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையும் தமிழ் போராளிகளின் இரத்தத்தில் நனைந்தது.\nஇந்த இனப் படுகொலை யாவும் மிகவும் திட்டமிட்டே மேற் கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் இனத்தை அழித் தொழிக்கவும் இலங்கைத்தீவிலிருந்து துடைத் தெறியவும் ஈழத் தமிழர்களின் அரசியலை முடக்கவும் இந்தப்படுகொலை திட்டமிட்டபடி நடத்தப்பட்டது என்பதே உண்மை. இது ஒரு அரிசியல் படுகொலையாகவே நடந்திருக்கிறது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக ஈழப் போராட்டம் மலர்ந்திருந்த அந்த நாட்களில் போராட்டத்தை முடக்கவே இந்தப்படுகொலை அப்போதைய அரசால் மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. சுகந்திர இலங்கை எனக் கூறப்பட்ட காலத்தின் பின்னர் தமிழர்களின் அரசியலை முடக்கவும் இலங்கைத் தீவிலிருந்து தமிழர்களைத் துடைக்கவும் இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் முன்னதாகவே தொடங்கிவிட்டன. அதன் உச்ச கட்டமாக கறுப்பு ஜூலை அரங்கேறியது.\nகறுப்பு யூலை திட்டமிட்ட …\n1983 ஜூலை இனப்படுகொலை நடந்து இன்று முப்பத்தியேழு வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரையில் தமிழ் இனத்தை அழிப்பது தொடர்பில் இலங்கையை ஆண்ட எந்தவொரு சிங்கள அரசுக்கும் குற்ற உணர்வு வரவில்லை. மாறாக தொடர்ந்தும் ஒவ்வொரு அரசுகளும் இனப்படுகொலைகளையே ஒன்றை ஒன்று விஞ்சி மேற்கொள்கிறது. முப்பத்தேழு வருடங்களாக இல்லாத நல்லிணக்கமும் புரிதலும் இனி எப்போது ஏற்படும் இன்னமும் ஈழத் தமிழர்கள் அழித்தொழிக்கபபட வேண்டியவர்களாகவும் எந்த ஒரு உரிமையுமற்றவர்களாகவே ஒடுக்கப்படுகின்றனர். முப்பது வருடங்களாக ஒடுக்கி அழிக்கும் ஒரு தரப்போடு இணைந்து வாழச் சொல்வது என்பது இனப்படுகொலைகளினால் அழிந்து போகச் சொல்வதே.\nஇவை எல்லாமே இணைந்த தேசத்தில் சிங்கள தேசம் ஈழ மக்களுக்கு உரிமைகளை பகிரவும் சமமாக நடத்தவும் மறுத்திருக்கும சூழ்நிலையை மாத்திரம் உணர்த்தவில்லை. சிங்கள தேசம் இந்தப் படுகொலைகள் யாவற்றையும் நிறுத்தத் தயாரில்லை எ��்பதையும் தமிழ் மக்களை ஒழித்தே தீருவோம் என்பதில் கொண்டிருக்கும் தீவிரத்தையுமே நமக்கு உணர்த்துகின்றன. இவ்வளவு படுகொலைகளையும் செய்தவர்கள் இன்னமும் ஒடுக்கி அழிக்க மூர்க்கத்தோடு இருக்கும்போது ஒடுக்கப்படும் ஒரு இனம் இதையெல்லாம் எவ்வாறு மன்னிப்பது ஒடுக்கி அழிக்கப்புடும் தரப்பு நல்லிணக்கத்திற்கு தயாரில்லை என்றபோது நல்லிணக்கம் என்பதே இன அழிப்பு எனும்போது இழந்த தேசத்தை மீள நிறுவி வாழ்வதே ஒரு இனத்திற்கு பாதுகாப்பானது.\nகறுப்பு யூலை (Black July) இலங்கையில்\nஇலங்கைத் தீவில் தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை படுகொலை நிகழ்வும் அதற்கு முன்னரான நிகழ்வுகளும் தெற்கிலிருந்த தமிழர்களை வடக்கு கிழக்கு நோக்கி செல்லத் தூண்டியது. அவர்கள் சிங்களப்பகுதிகளை விட்டு தமிழர் பகுதிகளுக்கு வந்தார்கள். இலங்கைத்தீவு இரண்டாக உடைந்தது. மலையகத் தமிழர்களில் கணிசமானவர்களும் வடக்குக் கிழக்கை வந்தடைந்தார்கள். எனினும் தமிழர்களுக்கு அவர்களது நிலம் தேவை என்பதையும் உரிமை தேவை என்பதையும் விடுதலை வேண்டும் என்பதையும் கறுப்பு ஜூலையினால் ஏற்பட்ட துயரம் வலிமையாக வரைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்தென்ன என்றும் ஈழத் தமிழ் இனத்தின் நெஞ்சில் காயாத இரத்தமாக கறுப்பு ஜூலையும் வலித்துக் கொண்டுதானிருக்கிறது.\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன்\nயாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு\nநடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 வீதமான வாக்குப்பதிவுகள்\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/tag/perambalur/page/2/", "date_download": "2020-08-09T19:45:27Z", "digest": "sha1:WOSPXVWRDYKIIVIHJM7HAF3CG477DSQ7", "length": 6893, "nlines": 79, "source_domain": "www.kaalaimalar.com", "title": "Perambalur — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nகவுள்பாளையத்தில் கொரோனா சித்தா சிறப்பு சிகிச்சை மையம்: கலெக்டர் வே.சாந்தா திறந்து வைத்தார்\n பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையத்தில், கொரோனா (கோவிட் 19) சித்தா சிறப்பு சிகிச்சை[Read More…]\nகாவல் துறைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் பெரம்பலூரில், விசிக சார்பில் வாசல் இருப்பு வாய்மொழி கண்ட ஆர்ப்பாட்டம்\nபெரம்பலூர் மாவட்டத்தில், காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2500- தமிழக அரசு அறிவிப்பு\n31 கோடி செலவில் தடுப்பணை; நிரம்பியதால்; விவசாயிகள் தமிழக அரசுக்கும், எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரனுக்கும் நன்றி தெரிவித்தனர்.\nசுற்றுலா ஊர்திகளுக்கான சாலைவரியை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்\n PMK Ramadossபா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை : தமிழ்நாட்டில்,[Read More…]\nகாலாமானார்; பெரம்பலூர் பிரம்ம ரிஷி மலை அன்னை சித்தர் (எ) ராஜ்குமார்.\nDied ; Perambalur Brahma Rishi Hill Mother Siddhar (A) Rajkumar. பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் காகன்னை ஈஸ்வரர் கோவிலை[Read More…]\nகருணாநிதி நினைவு தினத்தில் நலத்திட்ட உதவிகள்; பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\n முத்தமிழறிஞர் கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை[Read More…]\nபெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்\nRainfall details recorded in Perambalur district பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை பதிவான மழையளவு விவரம் மி.மீ. – ல்: பெரம்பலூர்-[Read More…]\nபடித்த இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க கடன் உதவி ; பெரம்பலூர் கலெக்டர் தகவல்\n பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா[Read More…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74569/Corona-increased-13-lakh-in-India.html", "date_download": "2020-08-09T19:28:42Z", "digest": "sha1:7QR35VBNE4PCMGGU7HDGO2VVZZIEK7XT", "length": 6880, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் 13 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! | Corona increased 13 lakh in India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇந்தியாவில் 13 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கியுள்ளது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 12,87,945 ஆக உள்ளது. 4,40,135 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நிலையில் 8.17 லட்சம் மக்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மொத்த பலி எண்ணிக்கை 30,000 த்தை தாண்டியுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,310 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 740 நபர்கள் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 1,92.964 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசாலையோரம் வசித்த மூதாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்த திமுக கவுன்சிலர்\n’ஒரு மாற்றம்’... அவதார் 2 படம் குறித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன்..\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலையோரம் வசித்த மூதாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்த ���ிமுக கவுன்சிலர்\n’ஒரு மாற்றம்’... அவதார் 2 படம் குறித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74593/today-300-people-hospitalized-due-to-covid19-positive-in-virudhunagar-districts.html", "date_download": "2020-08-09T21:30:00Z", "digest": "sha1:IKVJ64GWLHJUXHF7CCZ56AZFVG5XO6DY", "length": 7157, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விருதுநகர் : ஒரே மாதத்தில் 20 மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு | today 300 people hospitalized due to covid19 positive in virudhunagar districts | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவிருதுநகர் : ஒரே மாதத்தில் 20 மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து எண்ணிக்கை அங்கு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 4767 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரை மேலும் 300 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனோ பாதிப்பின் எண்ணிக்கை 5067 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு 37 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nவிருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய 4 தாலுகாவில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி 270 ஆக இருந்த கொரோனோ பாதிப்பின் எண்ணிக்கை சுமார் 20 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2020 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு\nபறவையின் குஞ்சுகளுக்காக ஒன்றரை மாதம் தெரு விளக்கை அணைத்த கிராமம்\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் ���ன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு\nபறவையின் குஞ்சுகளுக்காக ஒன்றரை மாதம் தெரு விளக்கை அணைத்த கிராமம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74924/50-rupees-bribe-to-allow-patient-Police-intimidate-the-person-who-posted-the-video.html", "date_download": "2020-08-09T20:25:00Z", "digest": "sha1:NKMHJ7BJD5XFBTQI2UH4JD65MOSK4RTO", "length": 10078, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நோயாளியை அனுமதிக்க 50 ரூபாய் லஞ்சம் - வீடியோ வெளியிட்டவருக்கு காவல்துறை மிரட்டல் | 50 rupees bribe to allow patient Police intimidate the person who posted the video | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nநோயாளியை அனுமதிக்க 50 ரூபாய் லஞ்சம் - வீடியோ வெளியிட்டவருக்கு காவல்துறை மிரட்டல்\nதென்காசி மருத்துவமனையில் 50 ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் இடமாற்றம் செய்யப்பட்டவர் குறித்து வீடியோ வெளியிட்டவர் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார்.\nதென்காசியில் செயல்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்நிலையில் நேற்று அம்மருத்துவமனையில் தனது தந்தையை அனுமதிக்க விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணனிடம், அனுமதிசீட்டு கொடுக்கும் கணேசன் என்பவர் லட்சமாக 50 ரூபாய் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க மறுத்த கண்ணனிடம் 50 ரூபாய் கொடுத்தால்தான் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று கணேசன் கூறியதாகத் தெரிகிறது. இதனை வீடியோவாக எடுத்த மாரிக்கண்ணன் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.\nஇது குறித்து தென்காசி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லினிடம் கேட்டபோது வீடியோவை பார்த்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட நபரை சிவகிரிக்கு பணிமாற்றம் செய்துள்ளதாகவும் கூறினார்.\nவீடியோவை வெளியிட்ட மாரிக்கண்ணன் புதியதலைமுறையிடம் கூறும் போது “ நான் தென்காசி மருத்துவமனையில் எனது தந்தையை அனுமதிக்கச் சென்றேன். அப்போது அனுமதிச்சீட்டுக் கொடுக்கும் கணேசன் என்பவர் என்னிடம் லஞ்சமாக 50 ரூபாய் கொடுக்கும் படி கேட்டார். நான் முதலில் லஞ்சம் கொடுக்க முடியாது என்று கூறினேன். ஆனால் 50 ரூபாய் தந்தால்தான் அனுமதிசீட்டு வழங்கப்படும் என்று அவர் கூறினார். அதனால் அவரிடம் 50 ரூபாயைக் கொடுத்து விட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டேன். வீடியோ வெளியான சிறிது நேரத்தில் ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் என்னை மிரட்டினார். அதனால் இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.\nஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் கொடுத்து வரவேற்கும் சேலை கட்டிய ரோபோ\nசுஷாந்த் சிங் காதலியுடன் நெருக்கமான படங்களால் சர்ச்சை : ஆலியா பாட்டின் தந்தையிடம் விசாரணை\nRelated Tags : tenkasi, tenkasi govt hospital issue, tenkasi govt hospital viral video, தென்காசி அரசு மருத்துவமனை, புதிய தலைமுறை, தென்காசி மருத்துவமனை பணியாளர் , லஞ்சம் , வைரல் வீடியோ,\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் கொடுத்து வரவேற்கும் சேலை கட்டிய ரோபோ\nசுஷாந்த் சிங் காதலியுடன் நெருக்கமான படங்களால் சர்ச்சை : ஆலியா பாட்டின் தந்தையிடம் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/tvs-scooty-pep-2019-for-sale-anuradhapura/promote", "date_download": "2020-08-09T21:37:00Z", "digest": "sha1:DFWX3WNDUBCAXVNV22Z7R54DJR37A2JD", "length": 4481, "nlines": 94, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nஊக்குவிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட விளம்பரம்\nஅனுராதபுரம் , மோட்டார் வாகன...\nடாப் அட் 0 நாட்களுக்கு\nடெய்லி பம்ப் அப் 0 நாட்களுக்கு\n0 நாட்கள் வரை URGENT\n0 நாட்கள் வரை Spotlight\nஉங்கள் விளம்பரம் வித்தியாசமானதாக தென்படச் செய்யுங்கள்\nபிரச்சார திட்டமொன்றை செயற்படுத்தி, உங்கள் விளம்பரத்துக்கு 10 மடங்கு அதிகளவு பதில்களை பெறுங்கள்\nஒன்று அல்லது மேற்பட்ட தெரிவுகளை தெரிவு செய்யுங்கள்\nரூ. 1,000 இல் இருந்து\nதினசரி புதிய ஆரம்பத்துடன் 5 மடங்கு அதிகளவு பார்வையை பெறவும்\nரூ. 500 இல் இருந்து\nஉங்கள் விளம்பரத்தை மேலே தென்படச் செய்து 10 மடங்கு அதிகளவு பார்வையை பெறுங்கள்\nரூ. 300 இல் இருந்து\nஊக்குவிப்பு பயன்படுத்தியுள்ள விளம்பரம் ஒரு பிரகாசமான சிவப்பு குறியீட்டினூடாக ஏனைய விளம்பரங்களில் இருந்து வேறுபடுத்தி காட்சியளிக்கும்.\nரூ. 4,500 இல் இருந்து\nஉங்கள் விளம்பரத்தை ப்ரீமியம் பகுதியில் தென்படச் செய்து விற்பனையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535036/amp", "date_download": "2020-08-09T20:20:35Z", "digest": "sha1:MBHR5QZAUE3BIYY7XXANAVC2QLKCDBOM", "length": 7315, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Puducherry Kamaraj Nagar Assembly Elections by 11.06% | புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 11.06% வாக்குகள் பதிவு | Dinakaran", "raw_content": "\nபுதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 11.06% வாக்குகள் பதிவு\nபுதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தேர்தல்\nகாமராஜ் நகர் சட்டமன்றத் தேர்தல்\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநில காமராஜ் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 11.06% வாக்குகள் பதிவாகியுள்ளன.\n2வது முறை திருமணத்துக்கு முயற்சி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி: காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கேள்விக்குறி விளை நிலங்களில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி: விவசாயிகள் அச்சம்\nகொரோனாவுடன் ஊர் சுற்றிய எஸ்.ஐ சஸ்பெண்ட்\nமேட்டூ���் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியானது: நீர் மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு\nகொரோனா வார்டில் இருந்து தப்பித்து 3 கி.மீ. நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி\nகலைஞரின் நினைவு நாளையொட்டி அன்னதானம், நல உதவிகள்\nதிருப்போரூர் ஒன்றியத்தில் ஒரே நாளில் 61 பேர் பாதிப்பு: திருப்போரூர் பேரூராட்சியில் 10 பேருக்கு கொரோனா\nஅனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\nதாழம்பூர் காவல் நிலையம் அருகே சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் பறிமுதல் வாகனங்கள்: பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு\nதனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nஊரப்பாக்கத்தில் விதி மீறிய இறைச்சி கடைக்கு சீல்: தாசில்தார் அதிரடி\nமாவட்டத்தில் பரவலாக மிதமான மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nஇலங்கையிலிருந்து கோவைக்கு விமானத்தில் ‘தாதா’ அங்கோட லொக்காவை சந்திக்க வந்தவர்கள் யார்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமழை வேண்டி வயல்வெளியில் பொங்கலிட்டு வழிபாடு: பசுக்களுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை\nதேனி மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: 72 இடங்களில் அபாய எச்சரிக்கை\nகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணைக்கு 90,000 கனஅடி நீர் வருகிறது\nகுமரி மக்கள் வீடுகளில் முடங்கினர்: சாலைகளில் சுற்றியவர்களுக்கு போலீஸ் அறிவுரை\nடெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு முறைவைக்காமல் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை\nகாளையார்கோவில் அருகே பள்ளி குழந்தைகளை பயமுறுத்தும் மின்கம்பம்: அகற்ற கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=IT%20employees", "date_download": "2020-08-09T20:30:40Z", "digest": "sha1:H7DQMALYZCZNRYEE5II5LGZ6O5JI4SOJ", "length": 4978, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"IT employees | Dinakaran\"", "raw_content": "\nசென்னையில் வீடுகளிலிருந்தே பணியாற்றும் ஐ.டி ஊழியர்கள்: வாடகை, மின்கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக அலுவலகங்களை காலி செய்யும் நிறுவனங்கள்\nஐடி, பிபிஓ ஊழியர்களுக்கு ஒர்க் பிரம் ஹோம் டிச. வரை நீட்டிப்பு\nசென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி\nசென்னையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவரை மீண்டும் வேலையில் சேர்க்க ஐ.டி நிறுவனம் மறுப்பு\nகொரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. ஊழியர் தற்கொலை முயற்சி: மனைவி, குழந்தையை காண முடியாத விரக்தியில் விபரீத முடிவு..\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐ.டி. இயக்குனர் அருண் பாலச்சந்திரன் நீக்கம்\nபெண் ஊழியர்களுக்கு பாலியல் டார்ச்சர் காரைக்குடி தாசில்தார் சஸ்பெண்ட்\nகேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் தங்கக்கடத்தல் வழக்கில் ஐ.டி. இயக்குனர் அருண் பாலசந்திரன் பதவிநீக்கம்\nபாஜ மாநில ஐடி பிரிவுக்கு சிறப்பு ஆலோசகர்: எல்.முருகன் அறிவிப்பு\nசென்னை காவல்துறை எல்லை பகுதிகளில் 10% பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம்: தமிழக அரசு அனுமதி\nசென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஐ.டி நிறுவனங்கள் 13ம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்: அரசு அனுமதி\nபேரூராட்சி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை\nஅமைந்தகரை இ-சேவை மையத்தில் முகக்கவசம் அணியாத ஊழியர்கள்\nஊரடங்கை காரணம் காட்டி ஆட்குறைப்பு: ஐ.டி நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை..கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஊழியர் சங்கம் மனு\nஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு\nதொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்\nநெல்லை - திருச்செந்தூர் பஸ்சில் அலைமோதும் அரசு ஊழியர்கள்: கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்\n4 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் மூடல்\nசேலம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்கியதாக பெண் ஊழியர்கள் இருவர் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-09T21:43:45Z", "digest": "sha1:JGRKZMDNWAZIGU6WETHVNRJOPCB2ZK5U", "length": 9483, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய மாநிலங்கள், மற்றும் ஒன்றியங்கள் வாரியாகப் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இந்திய மாநிலங்கள், மற்றும் ஒன்றியங்கள் வாரியாகப் புவியி��ல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய மாநிலங்கள், மற்றும் ஒன்றியங்கள் வாரியாகப் புவியியல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 34 துணைப்பகுப்புகளில் பின்வரும் 34 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசாமின் புவியியல்‎ (3 பகு, 7 பக்.)\n► அந்தமான் நிக்கோபார் தீவுகளின் புவியியல்‎ (3 பகு, 4 பக்.)\n► அரியானாவின் புவியியல்‎ (2 பகு, 2 பக்.)\n► அருணாச்சலப் பிரதேச புவியியல்‎ (1 பகு, 6 பக்.)\n► ஆந்திரப் பிரதேசப் புவியியல்‎ (4 பகு, 8 பக்.)\n► இந்திய மாநிலங்கள், மற்றும் ஒன்றியங்கள் வாரியாக ஆறுகள்‎ (17 பகு)\n► இந்திய மாநிலங்களின் உயர்ந்த சிகரங்கள்‎ (12 பக்.)\n► இமாச்சலப் பிரதேசப் புவியியல்‎ (6 பகு, 24 பக்.)\n► உத்தரப் பிரதேசப் புவியியல்‎ (4 பகு, 10 பக்.)\n► உத்தராகண்டத்தின் புவியியல்‎ (6 பகு, 18 பக்.)\n► ஒடிசாவின் புவியியல்‎ (4 பகு, 4 பக்.)\n► கர்நாடகப் புவியியல்‎ (7 பகு, 19 பக்.)\n► குஜராத்தின் புவியியல்‎ (5 பகு, 14 பக்.)\n► கேரளப் புவியியல்‎ (11 பகு, 13 பக்.)\n► கோவாவின் புவியியல்‎ (1 பகு)\n► சண்டிகரின் புவியியல்‎ (1 பகு, 2 பக்.)\n► சத்தீஸ்கரின் புவியியல்‎ (3 பகு, 7 பக்.)\n► சிக்கிம் புவியியல்‎ (3 பகு, 2 பக்.)\n► தமன் தியூவின் புவியியல்‎ (1 பகு)\n► தமிழ்நாட்டுப் புவியியல்‎ (18 பகு, 13 பக்.)\n► திரிபுராவின் புவியியல்‎ (2 பகு, 4 பக்.)\n► நாகாலாந்தின் புவியியல்‎ (1 பகு, 3 பக்.)\n► பஞ்சாப் (இந்தியா) புவியியல்‎ (5 பகு, 8 பக்.)\n► பீகாரின் புவியியல்‎ (1 பகு, 7 பக்.)\n► புதுச்சேரியின் புவியியல்‎ (6 பகு, 3 பக்.)\n► மகாராட்டிரப் புவியியல்‎ (4 பகு, 12 பக்.)\n► மணிப்பூரின் புவியியல்‎ (2 பகு, 12 பக்.)\n► மத்தியப் பிரதேசப் புவியியல்‎ (6 பகு, 16 பக்.)\n► மிசோரத்தின் புவியியல்‎ (1 பகு, 7 பக்.)\n► மேகாலயாவின் புவியியல்‎ (3 பகு, 4 பக்.)\n► மேற்கு வங்காளப் புவியியல்‎ (4 பகு, 10 பக்.)\n► ராஜஸ்தான் புவியியல்‎ (5 பகு, 12 பக்.)\n► ஜம்மு காஷ்மீர் புவியியல்‎ (3 பகு, 22 பக்.)\n► ஜார்க்கண்டின் புவியியல்‎ (4 பகு, 5 பக்.)\nஇந்திய மாநிலங்கள், மற்றும் ஒன்றியங்கள் வாரியாகப் பகுப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2015, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/ajay-singh/?page-no=2", "date_download": "2020-08-09T20:04:01Z", "digest": "sha1:Y2R5UUETK34ZIHQKC5CN64DZIYVPAAKO", "length": 5137, "nlines": 94, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 Ajay Singh News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nரூ.1500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்கும் ஸ்பைஸ்ஜெட்\nமும்பை: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் நிர...\nஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தில் இருந்து கலாநிதி மாறன், காவேரி மாறன் விலகல்\nடெல்லி: நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமை அனைத்தும் இந்நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான சன் நெட்வொர்க் நிறுவனத்தின்...\nகலாநிதி மாறன் ஆதிக்கம் குறைந்த நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 9.92% உயர்வு\nமும்பை: ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன் தனது பெரும்பான்மையான பங்குகளை இந்நிறுவனத்தின் நிறுவனவரான அஜய் சிங்கிற்கு விற்றுவிட்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/india-china/chinese-app-ban-news18-public-sentimeter-san-312147.html", "date_download": "2020-08-09T21:17:37Z", "digest": "sha1:ENY7CSVLQA2DWWOCRDB64B3XUJCKYLYL", "length": 9426, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "சீன செயலிகள் மீதான தடை - மக்களின் மனநிலை என்ன...? Chinese app ban News18PublicSentimeter– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா - சீனா\nசீன செயலிகள் மீதான தடை - மக்களின் மனநிலை என்ன...\nசீன செயலிகள் மீதான இந்திய அரசின் தடை குறித்து மக்களின் மன நிலையை அறிய நியூஸ் 18 கருத்துக்கணிப்பு நடத்திய நிலையில், அதன் முடிவுகளை பார்க்கலாம்.\n59 சீன செயலிகள் மீதான இந்திய அரசின் தடைக்கு நீங்கள் ஆதரவா என்ற கேள்விக்கு 89.3% பேர் ஆம் என்றும், 7.9% பேர் இல்லை என்றும் 2.7% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்\nசீன செயலிகள் உங்களது தகவல்களை திருடுகிறதா என்ற கேள்விக்கு 77.5% பேர் ஆம் என்றும், 8.5% பேர் இல்லை என்றும் 13.8% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்\nமற்ற சீன செயலிகளுக்கும் இந்திய அரசு தடை விதிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு 86.8% பேர் ஆம் என்றும், 8.6% பேர் இல்லை என்றும் 4.5% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்\nசீன நிறுவனங்களில் இருந்து தொலைத்தொடர்பு கருவிகளை பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு 80.2% பேர் ஆம் என்றும், 11.3% பேர் இல்லை என்றும் 8.4% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்\nஇந்தியாவின் விதிமுறைகளுக்கு உள்பட்டால் தடையை நீக்க வேண்டுமா என்ற கேள்விக்கு 31.4% பேர் ஆம் என்றும், 57.1% பேர் இல்லை என்றும் 11.4% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்\nஒருவேளை தடை நீக்கப்பட்டால் சீன செயலிகளை பயன்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு 14.5% பேர் ஆம் என்றும், 76.7% பேர் இல்லை என்றும் 8.8% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்\nஇ-காமர்ஸ் நிறுவனங்கள் சீன தயாரிப்பு என்று ஒட்டப்பட்டு அந்நாட்டு பொருட்களை இந்தியாவில் விற்க வேண்டுமா என்ற கேள்விக்கு 71.7% பேர் ஆம் என்றும், 16.1% பேர் இல்லை என்றும் 12% பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107024/", "date_download": "2020-08-09T21:07:17Z", "digest": "sha1:TAMN5QL2LEIC5BJ5MEF5D32UIFI3JBU6", "length": 17890, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீர்க்கோலம் -முன்பதிவு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது நீர்க்கோலம் -முன்பதிவு\nஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒப்பீடுகள் , இடைவெட்டுகள் வழியாக உச்சங்களை அடைகிறது.\nஅத்துடன் இது உருமாற்றத்தின் கதை. ஒவ்வொருவரும் பிறிதொருவராகிறார்கள். ஊழால் உருமாற்றம் அடைகிறார்கள். ஆழ்மனத்தில், கனவில் உருமாற்றம் அடைகிறார்கள். ஒளிந்துகொள்ள மாற்றுருக் கொள்கிறார்கள். நிகழ்ந்தவை கதையெனச் சொல்லப்படும்போது மாற்றமடைகின்றன. உருமாற்றம் என்பதனூடாக உருவமென உடலைச் சூடி நின்றிருக்கும் ஒன்றைப்பற்றிய ஆய்வென இந்நாவல் விரிகிறது.\nநீர்க்கோலம் – வெண்முரசு நாவல் வரிசையில் பதிநான்காவது நாவல்.\n1032 பக்கங்கள் கொண்ட நாவல் இது. 21 வண்ணப் புகைப்படங்களும் இந்நாவலில் உள்ளன\n* முன்பதிவு செய்ய கடைசி நாள் – மார்ச் 7, 2018.\n* இந்தியா முழுக்க தபால் செலவு இலவசம். எனவே ஆர்டர் செய்யும்போது தபால் செலவு இல்லாத வழியை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யவும்.\n* முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அந்தப் பதிவு எண் கிடைக்கப்பெறாதவர்கள் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்புகொண்டு அதைப் பெற்றிடவேண்டும்.\n* ஆசிரியரின் கையெப்பம் வேண்டுமெனில் குறிப்பில் தெரிவிக்கவும்.\n* முன்பதிவு திட்டத்தில் கேஷ் ஆன் டெலிவரி, விபிபி கிடையாது. பணம் செலுத்தி பதிவு எண் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புத்தகம் அனுப்பப்படும்.\n* மார்ச் 20ம் தேதிக்கு பிறகு புத்தகம் அனுப்பி வைக்கப்படும். முதலில் பதிவு செய்தவர்களுக்கு முதலில் புத்தகம் அனுப்பப்படும்.\n* ஆன்லைனில் பதிவு செய்யமுடியாதவர்கள் டயல் ஃபார் புக்ஸ் 94459 01234 ஐ அழைக்கலாம்.\n* எம் ஓ, டிடி, செக் மூலம் பணம் அனுப்ப விரும்புகிறவர்கள் New Horizon Media Private Limited என்ற பெயருக்கு செக் அல்லது டிடி எடுத்து, New Horizon Media Private Limited, 177/103, Ambals building, Royapettah, Chennai – 600 014, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மறக்காமல் உங்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு அனுப்பி வைக்கவும்.\n* Money transfer செய்ய விரும்புபவர்கள் 94459 01234 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும். அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பவும்.\n* Paypal மூலம் பணம் அனுப்ப விரு���்புவர்கள் [email protected] என்ற paypal அக்கவுண்ட்டுக்கு பே பால் மூலம் பணம் அனுப்பவும். பணம் அனுப்பிய விவரத்தை [email protected] என்ற முகவரிக்குத் தெரியப்படுத்தவும்.\n* UPI மூலம் பணம் செலுத்த: [email protected] என்ற ஐடிக்குப் பணம் அனுப்பிவிட்டு, எங்களுக்கு இமெயில் மூலம் விவரங்களை அனுப்பலாம்.\n* வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்கள் அதற்கான ஷிப்பிங் சார்ஜையும் சேர்த்தே பணம் செலுத்தவேண்டும். ஷிப்பிங் சார்ஜ் தொகையை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது அறிந்துகொள்ளலாம்.\n* மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் [email protected] என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும்.\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69\nஅடுத்த கட்டுரைஇலக்கிய டயட் -பரிந்துரை\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-64\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]il.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2014/01/blog-post_20.html", "date_download": "2020-08-09T20:26:32Z", "digest": "sha1:XLOVLTF3HKGS5B6IPUKCQW7HOG4KRTZU", "length": 5702, "nlines": 143, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பக்தர் நலனே முக்கியம்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\n1910-ம் ஆண்டு காபர்த்தே அவர்களிடம் பாபா பின்வருமாறு கூறினார்:\nநான் இரண்டு வருடங்களாக ரொட்டி, நீர் மட்டுமே எடுத்துக்கொண்டு உயிர்வாழும் அளவுக்கு நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தேன். எனக்கு சங்கிலிப்புழு உபத்திரவம். எனக்கு ஓய்வே கிடைக்காமல் மக்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். நான் தோன்றிய இடத்திற்கு திரும்பிச் செல்லும்வரை இந்த நிலை தொடரும். நான் அதை பொருட்படுத்தவில்லை. ஏனெனில், என் உயிரை விட என் பக்தர்களின் நலனைப் பேணுவதையே நான் அதிகம் மதிக்கிறேன்.\nLabels: பக்தர் நலனே முக்கியம்\nஜென்ம ஜென்மாந்திர கணக்குகளைத் தீர்த்து வைப்பவர் ஸத்குரு ஒருவரே ‌\nவசதிகளும், வாய்ப்புகளும், செல்வாக்கும், அதிகாரமும் அளவின்றி இருக்கும்போது, இறைவனைப்பற்றி நினைவே இல்லாமல், \"தான்\" \"நான...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.srilankantamil.com/2020/07/14_41.html", "date_download": "2020-08-09T20:01:16Z", "digest": "sha1:PACXYXNYI2UUJCJNSGTX4KDFAL3ZMFDT", "length": 5516, "nlines": 45, "source_domain": "www.srilankantamil.com", "title": "14ஆவது மாட���யிலிருந்து விழுந்த குழந்தை?: ரொரன்றோவில் பயங்கரம்! - SriLankanTamil.com", "raw_content": "\nHome › 14ஆவது மாடியிலிருந்து விழுந்த குழந்தை\nரொரன்றோவில் இரண்டு வயது குழந்தை ஒன்று படுகாயமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் பதறிப்போய் பொலிசாரை அழைத்துள்ளார்.\nஉடனடியாக அங்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் அவனை அவசர சிகிச்சை மையம் ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஆனால், சிகிச்சை பலனின்றி அந்த 2 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளான்.\nஅவன், பக்கத்தில் இருக்கும் 14 மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்ததாக தாங்கள் கருதுவதாக தெரிவித்துள்ள நிலையில், அவன் பால்கனியிலிருந்து விழுந்தானா அல்லது ஜன்னலிலிருந்து விழுந்தானா என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.\nகீழே விழுந்த சிறுவன், எப்போது விழுந்தான், அவன் எவ்வளவு நேரமாக அங்கேயே விழுந்துகிடந்தான் என எந்த விவரமும் தற்போதைக்கு தெரியவில்லை.\nஅந்த சிறுவனின் தாய்க்கு நடந்த சம்பவம் குறித்து தெரியும் என்றும், அவரும் மகனுடன் மருத்துவமனையிலிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅக்கம் பக்கத்திலுள்ள கட்டிடங்கள் எதிலாவது CCTV கமெராக்கள் இருக்குமா என தேடி வரும் பொலிசார், யாருக்காவது இந்த சம்பவம் குறித்து தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nசுமந்திரன் செயல்பாட்டால் த.தே.கூட்டமைப்புக்கு சர்வதேச தடை தமிழர்களால் விதிக்கப்படுகிறது\nகஜேந்திரகுமாருக்கு அழைப்பு ஏற்படுத்த முடியவில்லை; தேசியப்பட்டியலை வன்னிக்கு வழங்குங்கள்: முன்னணிக்குள் ஆரம்பித்தது கதிரை சண்டை\nதேசியப்பட்டியலை விட்டுத்தரக் கோரி மாவையின் வீடு தேடி சென்ற சுமந்திரன், சிறிதரன்: வீட்டு வளாகத்தில் சாரதிகள் மோதல்\nபுதிய நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறும் தமிழர்களின் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1078.html", "date_download": "2020-08-09T21:04:28Z", "digest": "sha1:54T667BI7EMB7MVGR5ZETU4PZW4SHA53", "length": 13603, "nlines": 247, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௭௰௮ - சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். - கயமை - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nசொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்\nகுறையைச் சொன்னத���ம் இரக்கங்கொண்டு உதவுவதற்கு மேலோர் பயன்படுவார்கள்; கரும்பைப்போல் வலியவர் நெருக்கிப் பிழிந்தால் கயவர் அவருக்குப் பயன்படுவர் (௲௭௰௮)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகரும்பும் கயவனும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nகரும்பை வெட்டினால், பிழிந்தால், கடித்தால் சாறு கிடைக்கும்.\nஅதுபோல, வறுமையால், பசியால் வாடியவர், கயவரிடம் போய்க் கேட்டால் இரக்கம்கொண்டு அவருக்கு ஒன்றும் கொடுக்கமாட்டார்.\nஆனால், அந்த கயவரை அடித்து துன்புறுத்தினால் பயந்து உடனே தந்துவிடுவார்.\nஎனினும், சான்றோர்- பெருந்தன்மையானவரிடம் வறுமையில் வாடுவோர் தம் குறையை கூறினால், அதைக் கேட்டு அவர் உடனே உதவி செய்வார்.\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=26075", "date_download": "2020-08-09T20:54:58Z", "digest": "sha1:WWDKQ6GA2UEGM7R22DMRUBK4BQYYVQPF", "length": 6467, "nlines": 66, "source_domain": "meelparvai.net", "title": "ஹாஜிஆ சோபியா பள்ளிவாயலாக மாற்றும் அர்தூகானின் திட்டம் – Meelparvai.net", "raw_content": "\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஹாஜிஆ சோபியா பள்ளிவாயலாக மாற்றும் அர்தூகானின் திட்டம்\nயுனெஸ்கோ உலக மரபுரிமை மையமாகக் கருதப்படும் ஹாஜிஆ சோபியாவை பள்ளிவாயலாக மாற்றுவதற்கு துருக்கிய மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவளித்துள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து இக்கட்டத்தை பள்ளிவாயலாக மாற்றும் தீர்மானத்தை பிரதமர் அர்தூகான் எடுத்துள்ளார். ஸ்தன்பூல் நகரிலுள்ள இது ஆறாம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசினால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்கள் இந்நகரைக் கைப்பற்றியதன் பின்னர் துருக்கிய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1937 ஆம் ஆண்டிலேயே இக்கட்டடம் ஒரு பள்ளிவாசலாகப் பதிவுசெய்யப்பட்டபோதும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவில்லை. மில்லியன் கணக்கான உல்லாசப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு கட்டடமாக ஹாஜிஆ சோபிய�� இருந்து வருகின்றது.\nகொன்ஸ்தாந்து நோபில் நகரமே இன்றைய ஸ்தன்பூல் நகரமாகும். 1453 ஆம் ஆண்டு முஹம்மத் பாதிஹ் இந்நகரத்தை வெற்றி கொண்டதை அடுத்து கிறிஸ்தவ பைசாந்திய பேரரசின் கீழிருந்த ஹாஜிஆ சோபிய முஸ்லிம் ஆட்சியின் கீழ் வந்தது. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் இதனை பள்ளிவாயலாகத் திறக்கும் யோசனையை பிரதமர் அர்தூகான் வெளியிட்டுள்ளார். இதற்கு சில சக்திகள் தமது விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் தொடரும் உய்குர் முஸ்லிம்களின் அவல நிலை\nபொஸ்னியா : செரப்ரேனிகா இனப்படுகொலையின் 25 ஆண்டு துயர நினைவு\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றும் மரணங்களும்...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nசோமாலியாவில் பிரதமர் பதவி நீக்கம்\nதலைவனின் மனக்கோளாறினால் தடுமாறி நிற்கும் வல்லரசு\nடெல்லியில் நான்கு பேரில் ஒருவருக்கு கொரோனா\nஹஜ்ஜுப் பெருநாள் ஆகஸ்ட் 01 இல்\nதேர்தல் முடியும் வரை ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை...\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/12/184.html", "date_download": "2020-08-09T21:00:07Z", "digest": "sha1:YQCK4MUTLYZB27QIHO427OIKFT5NW3YJ", "length": 5353, "nlines": 122, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 184 )", "raw_content": "\nஎனது மொழி ( 184 )\nஒவ்வொருவர் வாழ்விலும் இரண்டு அம்சங்கள் தவிர்க்க முடியாதவை.\nஒன்று தனிநபர் வாழ்க்கை. இரண்டாவது சமூக வாழ்க்கை.\nஇந்த இரண்டு பாத்திரங்களும் ஒன்றையொன்று சார்ந்தவை.\nஇந்த இரண்டு பாத்திரங்களும் சிறப்பாக இருக்குமளவு ஒரு நாடும் உலகமும் மேலானதாகவும் இருக்கும். ஆனால்\nதுரதிருஷ்டவசமாக நமது நாட்டில் இந்த இரண்டு பாத்திரங்களும் சிறப்பாக இல்லை.\nஇதில் மாற்றம் எதில் துவங்குவது என்று பார்த்தால் இரண்டுமே முக்கியம்தான்.\nஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும்.\nஅடிமரமும் கிளைகளும் ஒன்றையொன்று சார்ந்ததாக இருப்பினும் கிளைகளில் ஏற்படும் பாதிப்புகள் அடிமரத்தி���் ஏற்படுத்தும் விளைவுகளைவிட அடிமரத்தில் ஏற்படும் பாதிப்புகள் கிளைகளில் ஏற்படுத்தும் விளைவுகள் கடுமையானவையும் கூடுதலானவையும் வேகமானவையும் ஆகும்.\nகாரணம் ஒவ்வொரு கிளையும் அடிமரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.\nசமூக வாழ்க்கை அடிமரத்தைப் போன்றது.\nதனிநபர் வாழ்க்கை கிளைகளைப் போன்றது.\nஅதனால் சமுதாயத்தில் பெருத்த மாற்றங்களை ஏற்ப்படுத்த வேண்டுமானால் முன்னோடிகள் முதலடி கொடுக்க வேண்டியது சமூக வாழ்வுக்கே\nஅதில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தும்\nஎனது மொழி ( 184 )\nஎனது மொழி ( 183 )\nஎனது மொழி ( 182 )\nஎனது மொழி ( 181 )\nசிறு கதைகள் ( 19 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTYzNjc1OTM1Ng==.htm", "date_download": "2020-08-09T20:27:24Z", "digest": "sha1:BC32JSX2NCZVEYNRQDA6VXGOCQNJ7Y4R", "length": 9851, "nlines": 133, "source_domain": "www.paristamil.com", "title": "உதவி செய்ய சென்ற பெண் தீயணைப்பு படை வீரர் மீது தாக்குதல்! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஉதவி செய்ய சென்ற பெண் தீயணைப்பு படை வீரர் மீது தாக்குதல்\nஉதவி செய்ய சென்ற பெண் தீயணைப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநேற்று புதன்கிழமை இரவு 7:20 மணிக்கு Mézereaux (Melun) நகரில் இடம்பெற்றுள்ளது. rue Alfred de Musset வீதியில் ஸ்கூட்டர் வகை உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் விபத்தில் சிக்கியிருந்தார். தலைக்கவசம் அணியாத கார���த்தினால் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். பின்னர் உதவிக்குழு அழைக்கப்பட்டது.\nபெண் தீயணைப்பு ப்டை வீரர் ஒருவர் விபத்துக்குள்ளான நபரை மீட்டு அவருக்கு முதலுதவி செய்ய முற்பட்டுள்ளார். இதன்போது, எதிர்பாரா விதமாக குறித்த விபத்துக்குள்ளான நபர் அப்பெண் வீரரை தாக்கியுள்ளார். இதனால் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.\nகாயமடைந்த தீயணைப்பு படை வீரருக்கு இரு நாட்கள் விடுப்பு (d’Incapacité totale de travail (ITT)) வழங்கப்பட்டுள்ளது.\nஇரு தினங்களுக்கு முன்னர் Étampes (Essonne) நகரில் தீயணைப்பு படை வீரர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவெப்பம்: தொடர்ந்தும் 15 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\n🔴 முக்கிய செய்தி : ஆறு பிரெஞ்சு சுற்றுலாப்பயணிகள் துப்பாக்கிச்சூட்டில் பலி\n€40 பில்லியன் யூரோக்கள் வரை வருவாய் இழந்த பிரெஞ்சு சுற்றுலாத்துறை\nகாவல்துறையினரிடம் திருட முற்பட்ட திருடர்கள்\nகனரக வாகனத்தில் கடத்தப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த அகதிகள்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/30/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/53925/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-08-09T20:45:25Z", "digest": "sha1:3GAK5MS4RF273IREV2B6LZGFSURXRALI", "length": 24984, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "யுத்தத்தை தொடர விடாமல் தடுத்ததன் மூலம் ஏராளமான உயிர்களைப் பாதுகாத்துள்ளேன் | தினகரன்", "raw_content": "\nHome யுத்தத்தை தொடர விடாமல் தடுத்ததன் மூலம் ஏராளமான உயிர்களைப் பாதுகாத்துள்ளேன்\nயுத்தத்தை தொடர விடாமல் தடுத்ததன் மூலம் ஏராளமான உயிர்களைப் பாதுகாத்துள்ளேன்\n'நாவிதன்வெளியில் நான் கூறியவற்றை சர்ச்சைக்கு உரியதாக்கியவர்கள் ஆளும் கட்சியை சிக்கலுக்குள்ளாக்குவற்கான நோக்கம் கொண்டவர்களாவர். அவ்வாறான நடவடிக்கையாகவே இந்த பரபரப்பை என்னால் பார்க்க முடிகின்றது. எனக்கும் ஆளும் கட்சியினருக்கும் உள்ள உறவிற்குள் விரிசலை ஏற்படுத்துவதற்கான சதியாகக் கூட இருக்கலாம் என்றுதான் நான் கருதுகின்றேன்'\n'மக்கள் இன்று சமாதானமாக வாழ்வதற்கு காரணமானவர்களில் நானும் ஒருவன்' என்கிறார் கருணா அம்மான்\nயுத்தம் தொடராமல் தடுத்ததன் மூலம் ஏராளமான உயிர்களைப் பாதுகாத்திருக்கின்றேன். இது தொடர்பில் எவருமே கண்டுகொள்வதாக இல்லை. நாட்டில் இன்று சமாதானமாக மக்கள் வாழ்கின்றனர் என்றால் அதற்கு நானும்தான் காரணம்' என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். தினகரனுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகேள்வி: அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நிகழ்ச்சி நிரலிலேயே நீங்கள் களமிறங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைவேட்பாளர் விமர்சிக்கின்றாரே\nபதில்: கவிந்திரன் கோடீஸ்வரன் இம்முறை வாக்குப் பலம் இல்லாதவர். அவருடைய கேள்விக்கான பதிலை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியவன் நானே. இவர்கள் எல்லோரும் நான் போட்டுக் கொடுத்த மேடையில் நின்று எனக்கு எதிராக விமர்சனங்கள் செய்வதற்கு என்ன அருகதையுள்ளது நான் வேறுமனே தேர்தல் காலங்களில் வெள்ளை வேட்டியை கட்டிக் கொண்டு 'நான்தான் தழிழன்' என்று தேர்தல் காலத்தில் வெறும் வார்த்தை பேசுபவன் அல்லன்.நான் கூவித் திரிகின்ற சேவல் அல்ல. எலும்பினாலும் தசையினாலும் இரத்தம் சிந்தி தமிழ் மக்களுக்காகப் போராடியவன் என்ற முறையில் வடக்கு, கிழக்கில் எங்கும் எனக்கு வரவேற்பு உள்ளது என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்தான் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர்.\nேகள்வி: நாவிதன்வெளியில் நீங்கள் ��ூறிய கருத்து தென்னிலங்கையில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. அந்தக் கருத்து உங்களை விசாரணை செய்யுமளவிற்குச் சென்றிருக்கின்றது. அத்துடன் நீங்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றதே\nபதில்: நாவிதன்வெளியில் நான் கூறியவற்றை சர்ச்சைக்கு உரியதாக்கியவர்கள் ஆளும் கட்சியை சிக்கலுக்குள்ளாக்குவற்கான நோக்கம் கொண்டவர்களாவர். அவ்வாறான நடவடிக்கையாகவே இந்த பரபரப்பை என்னால் பார்க்க முடிகின்றது. எனக்கும் ஆளும் கட்சியினருக்கும் உள்ள உறவிற்குள் விரிசலை ஏற்படுத்துவதற்கான சதியாக கூட இருக்கலாம் என்றுதான் நான் கருதுகின்றேன். அரசியல் மேடைகளில் உரையாற்றுவது பெரிதுபடுத்தப்படுவது ஒர் ஆரோக்கியமான விடயமாகாது.\nகேள்வி: அண்மைக் காலத்தில் நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் தேர்தல் காலத்தில் விடுதலைப் புலிகளை பிரசாரப் பொருளாக பயன்படுத்த விளைவதாகத் தெரிகின்றதே\nபதில்: தேர்தல் கால மேடைகளில் பலதையும் கதைக்கின்ற காலம்தான் இது. அவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து பழி தீர்க்கின்ற எண்ணம் கொண்டவர்களை நாம் மாற்றியமைக்க முடியாது. நாம்தான் மாறிக் கொள்ள வேண்டும்.\nகேள்வி: சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட பல மனித உரிமைஅமைப்புகள் யுத்தக் குற்றம் தொடர்பில் நீங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nபதில்: சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகங்களைச் சேர்ந்தோரும் ஆர்வலர்களும் பல குற்றச்சாட்டுகளை என் பக்கம் முன்வைக்கின்றனர். இதனை எதிர்த் தரப்பினர் பக்கமும் சுமத்த வேண்டும். நான் மாத்திரம் போராட்டத்தை நடத்தியவன் அல்லன். நானும் ஒருவன் என்ற வகையில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மீது குற்றச்சாட்டைத் திணிக்கின்றனர். ஏன் யுத்தகாலத்தில் இழப்புக்கள் இடம்பெறவில்லையா எல்லாப் பக்கங்களிலும் இழப்புகள் ஏற்பட்டன என்பதுதான் உண்மை. தொடர்ந்து யுத்தம் இடம்பெறாமல் எத்தனையோ உயிர்களைப் பாதுகாத்திருக்கின்றேன். இது தொடர்பில் எவருமே கண்டுகொள்வதாக இல்லை. நாட்டில் இன்று சமாதானமாக மக்கள் வாழ்கின்றனர் என்றால் அதற்கு நான்தான் காரணம். இன்று வடக்கு, கிழக்கில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், லீசிங் நிறுவனங்கள் திறக்கப்பட்டு, வாகனங்கள் கடனுக்கு பெறப்பட்டு, இல���்கையில் இரவு பகலாக ஓடித் திரிவதற்கான சுதந்திரம் உள்ளது. வங்கிகளில் தேவையான கடன் பெற்று அடுக்குமாடிக் கட்டடங்களும் கட்டி வியாபாரங்களை அச்சம் இன்றி செய்வதற்கான பூரண சுதந்திரத்தினை பெற்றுக் கொடுத்துள்ளேன். நாட்டின் அபிவிருத்தியினை கட்டியெழுப்பி, வளமான நாட்டிற்கு உதவியிருக்கின்றேன் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.\nகேள்வி: விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய காலம் முதல் ‘துரோகி’ பட்டத்தை சுமந்து வரும் நீங்கள், தற்போது அவர்களையும் யுத்தக் குற்றவாளிகளாக்கி விட்டதாக விமர்சிக்கப்படுகின்றதே\nபதில்: நான் துரோகியாக எப்போதும் இருந்தது இல்லை. நான் யாரையும் காட்டிக் கொடுத்ததும் இல்லை. நான் புலிகள் இயக்கத் தலைவருடனும் எவ்விதத்திலும் முரண்பட்டிருந்ததில்லை. 'என்னால் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு முடியாது. நாங்கள் இப்போரட்டத்தில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்' என்று முடிவெடுத்து நான் ஒதுங்கிக் கொண்டேன். புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கள் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட போது, நான் அவர்களை வீடுகளுக்கு அனுப்பியது துரோகமென்று யாராவது கருதினால் நான் என்ன செய்வது\nகேள்வி: சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் பொதுஜன பெரமுனவிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தடன் ஜனாதிபதி,பிரதமர் உங்களுடன் பேச்சுகளைநடத்தியிருந்தார்களா இல்லை, நீங்கள் அவர்களை தொடர்பு கொண்டீர்களா\nபதில்: பொதுஜன பெரமுனவில் நான் அங்கத்துவம் பெறவில்லை. எனவே நான் அதில் இருந்துவிலகிக் கொள்வதற்கு அவசியமில்லை. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இந்நாட்டின் தலைவர்கள் ஆவர். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அது போன்று நானும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். நாட்டின் தலைவர்கள் என்ற முறையில் அவர்கள் உரையாடுவார்கள். தேவை ஏற்படும் போது நானும்பேசிக் கொள்வேன்.\nகேள்வி: தற்போது உங்களுக்கு எதிராக போர்க் கொடிகள் எழுந்துள்ள நிலையில், தேர்தலின் பின்னர் ராஜபக்‌ஷ அணியினருடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று கருதுகின்றீர்களா\nபதில்: நிச்சயமாக, பலமான கட்சியுடன்தான் இணைந்து பணியாற்றுவேன். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எவ்வாறான பிரச்சினைகள் தல���தூக்கினாலும் நான் இன்றைய கொள்கையில் இருந்து மாறப் போவதில்லை. மக்களுக்கான அபிவிருத்தியை தங்குதடையின்றி செய்வதற்கு ஆயத்தமாகவுள்ளேன். எதிர்ப்பு அரசியலோ, சரணாகதி அரசியலோ செய்ய மாட்டேன். உரிமைக்கான குரலாக செயல்படுவேன்.\nகேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியது விடுதலைப் புலிகள்தான் என்றும் நீங்களே அதற்கு சாட்சியம் என்றும் தாங்கள் கூறுகின்ற போதும், தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைகள் அதனை மறுக்கின்றனவே\nபதில்: உண்மையில் இதற்கான பதிலை முன்பு தந்திருக்கின்றேன். இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதனை ஏற்றிருக்கின்றது ஆயுதம் தூக்கியது பிழை என்றவர் சுமந்திரன்.பின்னர் தன்னை கொலை செய்ய வந்ததாகக் கூறி முன்னாள் போராளிகளை சிறைக்கு அனுப்பியவர். இவ்வாறு விடுதலைப் போராட்டத்தின் வலியை உணராதவர்கள் எதைத்தான் ஏற்கப் போகின்றனர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 10, 2020\nரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்\nகொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவர், அத்துல சேனாநாயக்க (64)...\n10 வருடங்கள் வரை மீள்செலுத்த ரூ 3 மில்லியன் வரை நிதி வசதி வழங்கும் அமானா\nஅமானா வங்கியானது அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமூகத்துக்கு...\nபாராளுமன்றத்திற்கு நுழையும் ஞானசார தேரர்; கட்சிக்குள் இழுபறி\n- தன்னை நியமிக்குமாறு செயலாளர் ஏற்கனவே கடிதம்- அத்துரலிய ரத்தன தேரரே...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு\n- நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசனை நியமிக்க முடிவு-...\nமலையகத்தில் கடும் மழை: தம்பகஸ்தலாவ தோட்டத்தில் நிலச்சரிவு: 7 குடும்பங்கள் பாதிப்பு\nரதெல்ல செல்லும் வீதி தாழிறக்கம்நானுஓயா, சமர்செட், தம்பகஸ்தலாவ தோட்டத்தில்...\n12 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் Evoke\nநாட்டின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தகநாமங்களில் ஒன்றான Evoke International...\nமேலும் 3 பேர் குணமடைவு: 2,579; நேற்று 2 பேர் அடையாளம்: 2,841\n- தற்போது சிகிச்சையில் 251 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" எ���்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mantra-to-become-mentally-strong/", "date_download": "2020-08-09T20:14:39Z", "digest": "sha1:KCNAMNEHZQO2GHKVDKIZQP5G6EEERA6X", "length": 7977, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "கோழையையும் வீரனாக்கும் அற்புத மந்திரம் - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கோழையையும் வீரனாக்கும் அற்புத மந்திரம்\nகோழையையும் வீரனாக்கும் அற்புத மந்திரம்\nசிலருக்கு எந்த செயலை செய்வதற்கும் மனதில் ஒரு தெளிவு இருக்காது. எதெற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். தெளிவின்மையை நீக்கினாலே பயம் தானாக மறையும். மனதை ஒரு தெளிந்த நீரோடையாக்கி தைரியத்தை வரவழைக்கும் மந்திரம் இதோ.\nயஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத் தீர்ணாம்புதிர் லீலயா\nலங்காம்ப்ராப்ய நிஸாம்ய ராமதயிதாம்பங்க்த்வா வனம் ராக்ஷ ஸான்\nஅக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்யதஸகம்தக்த்வா புரீம் தாம்\nபுன:தீர்ணாப்தி: கபிபிர்யுதேயமனமத்தம் ராமசந்த்ரம் பஜே\nமகான் ஸ்ரீ ராகவேந்திரர் இயற்றிய இம்மந்திரத்தின் பொருள் யாதெனில் யாருடைய அருளார் அனுமன் எந்த ஒரு களைப்பும் இல்லாமல் லங்கையை அடைந்து சீதாபிராட்டியை கண்டாரோ. யாருடைய அருளின் வலிமையால் அரக்கர்களை கொன்று ராவணனனை கண்டு லங்காபுரியை தீக்கிரையாக்கினாரோ. யாருடைய அருளார் மீண்டும் கடலை கடந்து பறந்து வந்தாரோ. யாரை மனதார எப்போதும் அவர் பிராத்தனை செய்தாரோ. அந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை நான் வணணுங்குகிறேன்.\nஸ்ரீ ராமரின் படத்தை வைத்து இந்த மந்திரத்தை தினம் ஜபித்தால் மனதில் தைரியம் தானாய் வரும்.\nஎப்படிப்பட்ட ஈகோ பிடித்த கணவன் மனைவி சண்டைக்கும், நிரந்தர தீர்வு தரும் பரிகாரம்\nகெட்ட எண்ணத்தோடு உங்களை யார் பார்த்தாலும், அந்த திருஷ்டி, எதிர்மறை ஆற்றல், சாபம், பெருமூச்சு, எதுவுமே உங்களை தாக்காது. இதை மட்டும் நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள்\nகுழந்தைகளுக்கு முன்னால் இதை மட்டும் செஞ்சுடாதீங்க. அப்பறம் நீங்க தான் பீல் பண்ணுவீங்க\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-09T21:27:30Z", "digest": "sha1:SMWUQYA3W22JTUXJVN6YC4EJBZ5P7PM5", "length": 6136, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மண்ணரிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலப் பல்கலைக்கழகம் அருகே உள்ள கோதுமை வயல் ஒன்றில் மண்ணரிப்பு.\nமண்ணரிப்பு என்பது, நிலத்தில் இருந்து, மேல் மண், நீரினாலும், காற்றினாலும் அரித்துச் செல்லப்படுவதைக் குறிக்கும். அண்மைக் காலங்களில், சூழலியல் மற்றும் வேளாண்மைத் துறைகளில் இது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டு வருகிறது.\nமண்ணரிப்பு ஒரு இயற்கையான நடைமுறையே. சுமார் 450 மில்லியன் ஆண்டுகளாகவே இது நடைபெற்று வருகிற ஒன்று. ஆனால், பொதுவாக இயற்கையின் செயற்பாட்டின் போது, மேல் மண் புதிதாக உருவாகும் வேக அளவுக்கு ஈடாகவே அரிப்பும் நடைபெற்றது. மனிதனுடைய அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தச் சமநிலையைக் குழப்பிவிட்டன. இதனால் அரிப்பு வேகமாக நடைபெற்று வளமான நிலங்கள் இழக்கப்பட்டு வருகின்றன.\nமண்ணரிப்பு, காற்றினாலும், நீரினாலும் ஏற்படலாம். வேகமாக வீசும் காற்று, நில மேற்பரப்பில் இருக்கும் தளர்வான மண்ணை அடித்துச் சென்றுவிடும். இது சம தரைகளிலும், சரிவான பகுதிகளிலும் ஏற்படலாம். நீரினால் ஏற்படும் அரிப்பு பொதுவாகச் சரிவான நிலங்களிலேயே நடைபெறுகின்றது. சரிவு கூடுதலாகும் போது அரிப்பும் கடுமையாக இருக்கும்.\nமண்ணரிப்புக்கான காரணங்கள் இடத்துக்கிடம், நாட்டுக்கு நாடு, கண்டத்துக்குக் கண்டம் வேறுபட்டிருப்பதைக் காணலாம்.\nமண்ணரிப்புக்கான இயற்கைக் காரணிகளாக, தளர்வான மண்ணின்மேல் கடுமையான மழை, வறட்சியால் தாவர வளர்ச்சி இல்லாது போதல், சரிவான நிலம், சடுதியான காலநிலை மாற்றம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.\nமனித நடவடிக்கைகளோடு தொடர்புடைய முக்கிய காரணிகளாக, காடழிப்பு, அளவு மீறிய மேய்ப்பு, செறிவான வேளாண்மை, தொழில்மயமாக்கம், நகராக்கம் என்பவை விளங்குகின்றன.\nவேறுவகையாகக் குறிப்��ிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/09/04/world-quake-jolts-southern-japan-felt-tokyo-182719.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:14:41Z", "digest": "sha1:PZPODT3ZIXPYJJNNA3AAWDS2GYXDLOYE", "length": 14448, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜப்பானின் கிழக்குப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு | Quake jolts southern Japan, felt in Tokyo - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவ��� செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜப்பானின் கிழக்குப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு\nடோக்கியோ: ஜப்பானின் சில பகுதிகளில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇன்று அதிகாலை ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இஷு தீவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.\nபசிபிக் கடலை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை . நிலநடுக்கத்தின் எதிரொலியாக புகுஷிமா டாய்ஷி அணுஉலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக டோக்கியோ நிர்வாக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉயிர்ப்பலி எதுவும் இல்லை என்று சொல்லப்பட்ட போதிலும், சேதாரத்தின் அளவுகள் இதுவரை தெரிய வரவில்லை.\nஅதேபோல், நேற்று மாலை இந்திய நேரப்படி சுமார் 5 மணியளவில் அமெரிக்காவின் அலாஸ்காவின் ஆண்ட்ரியாப் தீவுகளில் நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக பதிவான போதும், அங்கும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅலாஸ்காவின் நகரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை ரத்து\nஅலாஸ்காவில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி வார்னிங்\nஅந்தமானில் காலை முதல் இரவு வரை... 5 முறை அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியா அருகே 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு.. மியான்மரிலும் நிலஅதிர்வு\nஅருணாசலப் பிரதேசத்தில் அதிகாலையில் மிதமான பூமி அதிர்வு- இந்தோனேசியா, சிங்கப்பூரிலும் நில நடுக்கம்\nஎச்சரித்தது போலவே நடக்கிறது.. டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nநடுங்கிய லடாக்.. 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. கார்கில் அருகே மையப்புள்ளி\nமெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்- 6 பேர் பலி- சுனாமி எச்சரிக்கை வாபஸ்\nமிசோரமில் 2-வது நாளாக இன்றும் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 5.5 ஆக பதிவு\nஅஸ்ஸாம் உட்பட வடகிழக���கு மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 5. 1 ஆக பதிவு\nநியூசிலாந்தில் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nearthquake japan tokyo ஜப்பான் நிலநடுக்கம் இன்று டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cong-with-jailed-caa-protesters-says-priyanka-gandhi-373783.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:33:14Z", "digest": "sha1:RR7UGAFXODWTNEBATQ2R5YVIUIEAZ46Q", "length": 17024, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாரணாசியை கலக்கிய பிரியங்கா... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சிறை சென்ற ஏக்தா சேகர் உள்ளிட்டோருடன் சந்திப்பு | Cong with jailed CAA protesters, says Priyanka Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு ச���ய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாரணாசியை கலக்கிய பிரியங்கா... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சிறை சென்ற ஏக்தா சேகர் உள்ளிட்டோருடன் சந்திப்பு\nவாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடியவர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று சந்தித்து உரையாடினார்.\nகோவில் நகரமான வாரணாசியில் ரவிதாஸ் கோவிலுக்கு முதலில் சென்று வழிபாடு நடத்தினார் பிரியங்கா காந்தி. அங்கு கோவில் அறங்காவலர்களையும் சந்தித்து பேசினார் பிரியங்கா.\nபின்னர் பஞ்சகங்கா காட் பகுதிக்கு சென்றார். அங்கும் ஶ்ரீமடம் மடாதிபதியை சந்தித்து வழிபாடுகளை நடத்தினார். பின்னர் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சிறை சென்றோர் உட்பட 59 பேரை நேரில் சந்தித்தார் பிரியங்கா.\nஅப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது: வாரணாசியில் டிசம்பர் 19-ல் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடியவர்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவி இருக்கிறது. சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உத்தரப்பிரதேச அரசால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.\nஎந்த ஒரு நெருக்கடிக்கும் ஆளாகாமல் காஷ்மீர் தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்: குலாம்நபி ஆசாத்\nதாங்கள் குறிவைத்து ஒடுக்கப்படுவதாக அவர்கள் குமுறியுள்ளனர். நாங்கள் அவர்களுடன் இணைந்து ஆதரவாக நிற்பதற்காக பெருமைப்படுகிறோம். தங்களது உரிமைக் குரலை அமைதியான முறையில் வெளிப்படுத்தியவர்கள் அவர்கள்..\nபாதிக்கப்பட்டவர்கள் பல்கலைக் கழக மாணவர்கள். அவர்கள் ஒன்றும் வன்முறையாளர்கள் அல்ல. இந்த தேசத்தை துண்டாடும் வகையில் அரசியல் சாசனத்துக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது. இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.\nஇச்சந்திப்பின் போது சமூக ஆர்வலர்களான ரவி- ஏக்தா சேகர் தம்பதியினரையும் பிரியங்கா காந்தி சந்தித்தார். சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது இவர்களது 18 மாத குழந்தை உறவினர்கள் வீட்டில் தனித்துவிடப்பட்ட செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅமித்ஷாவின் உள்���ுறையின் சாதனை பட்டியலில் ஆர்டிகல் 370.. கொரோனா தடுப்பு.. 'இடம் பெறாத சிஏஏ'\nபெரியார் மீது வழக்கு போடுங்க.. கோவையில் அன்று முழங்கிய சீமான்.. தேச துரோக வழக்கு பாய்ந்தது\nஏற்க மாட்டோம்.. இந்தியாவை சிபிசி லிஸ்டில் சேர்த்த அமெரிக்காவின் யுஎஸ்சிஐஆர்எப்.. மத்திய அரசு கண்டனம்\nஇந்தியாவில் மத தாக்குதல் அதிகரித்துள்ளது.. அமெரிக்காவின் யுஎஸ்சிஐஆர்எப் கடும் கண்டனம்.. எச்சரிக்கை\nரம்ஜான் கஞ்சிக்கு அரசு தரும் அரிசி எங்களுக்கு வேணாம்.. திருத்துறைபூண்டி பள்ளிவாசல்கள் திடீர் முடிவு\nமார்ச் 22 மக்கள் ஊரடங்கு நாளிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாஹின் பாக்கில் போராட்டம் தொடரும்\nமரியம் பீவிக்களும், மாரியம்மாக்களும்.. வலி நிறைந்த அனுபவம்.. பிரதமருக்கு மதுரை எம்பி அனுப்பிய கடிதம்\nகொரோனாவைவிட என்பிஆர் ஆபத்தானது.. அறிவித்த தவ்ஹீத் ஜமாத்அத்.. சென்னையில் மாபெரும் பேரணி, போராட்டம்\nசி.ஏ.ஏ, என்.ஆர்.சிக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம்- பாஜக மீது கேசிஆர் பாய்ச்சல்\n3 அமைச்சர்கள்.. மொத்தம் 3 கேள்விகள் \"சிஏஏவுக்கு ஆதரவா ஏன் சார் ஓட்டு போட்டீங்க\".. திணறடித்த பெண்கள்\nதொகுதிகளில் வலம் வர முடியாத சூழலில் அமைச்சர்கள்... சி ஏ ஏ எதிர்ப்பாளர்கள் முற்றுகை\nஇலங்கை தமிழரின் பூர்வீகம் இந்தியா.. இந்திய குடியுரிமை வழங்க மறுப்பது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa priyanka gandhi up varanasi குடியுரிமை சட்டம் வாரணாசி பிரியங்கா உபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-modi-s-tamil-poem-on-mamallapuram-366063.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:05:48Z", "digest": "sha1:7AK4GD35DYLCB7MMCVTRDDCABKBH2N3K", "length": 14993, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "புகழுக்கு ஏங்காத, புகலிடத்தை நாடாத... மாமல்லபுரம் பற்றிய பிரதமர் மோடியின் கவிதை இது.. | PM Modi's Tamil Poem on Mamallapuram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஇலங்கை தேர்தலில் அபார வெற்றி பெற்ற மகிந்த ராஜ்பட்ச.. 4ஆவது முறையாக இன்று பதவியேற்கிறார்\nநேற்று பின்தொடர்ந்தது.. இன்று முந்திவிட்டது.. புதிய கொ��ோனா பாதித்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்\nமோடிதான் பெஸ்ட்.. அவர்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.. இந்தியா டுடே மூட் ஆப் நேஷன் சர்வே\nஅடுத்தடுத்து பாதிப்படையும் எம்எல்ஏக்கள்.. பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா\n13 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா.. நாடு முழுக்க ஒரே நாளில் 65156 பேர் பாதிப்பு.. 886 பேர் பலி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nAutomobiles இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை துவங்கியது பாரத் பென்ஸ்\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports செம ட்விஸ்ட்… ஜெயிக்க வேண்டிய போட்டியில் பாக். தோல்வி.. வோக்ஸ் - பட்லர் அதிரடி.. இங்கிலாந்து வெற்றி\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுகழுக்கு ஏங்காத, புகலிடத்தை நாடாத... மாமல்லபுரம் பற்றிய பிரதமர் மோடியின் கவிதை இது..\nPM Modi's poem on Mamallapuram| மாமல்லபுரம் பற்றிய பிரதமர் மோடியின் கவிதை\nடெல்லி: சீனா அதிபர் ஜின்பிங்கை தமிழகத்தின் மாமல்லபுரத்தில் அண்மையில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து பிரதமர் மோடி இந்தியில் கவிதை ஒன்றை எழுதியிருந்தார். தற்போது அதை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார்.\nமாமல்லபுரத்தில் சீனா அதிபர் ஜின்பிங்- பிரதமர் மோடி நடத்திய முறைசாரா பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருநாடுகளின் தலைவர்களும் மாமல்லபுரத்தில் ஆதி தமிழர்களின் சிற்பங்களை பார்வையிட்டபடியே இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.\nஇச்சந்திப்பின் போது பிரதமர் மோடி, தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்திருந்தார். சீனா அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பின் போது தமிழில் வரவேற்றார். பி��்னர் கோவளம் கடற்கரையில் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு தூய்மை படுத்தினார்.\nஇந்த பயண அனுபவத்தைத்தான் பிரதமர் மோடி அண்மையில் இந்தி மொழியில் கவிதையாக எழுதியிருந்தார். இன்று அக்கவிதையும் தமிழ் வடிவத்தை மோடி வெளியிட்டுள்ளார்.\nபிரதமர் மோடியின் கவிதை இது:\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் pm modi செய்திகள்\n10+2 கிடையாது.. இனி 5+3+3+4 கல்விமுறை.. சர்வதேச தரத்தில் புதிய கல்விக்கொள்கை.. மோடி பெருமிதம்\nஎந்த பாகுபாடும் இல்லாத.. சமத்துவமான கொள்கை.. புதிய கல்விக் கொள்கை.. பிரதமர் மோடி பேச்சு\nஇலங்கை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n21-ம் நூற்றாண்டுக்கான அடித்தளமே புதிய கல்வி கொள்கை- பிரதமர் மோடி\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி... வீட்டில் தாய் பூரிப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்...பொன்னான நாள்...பிரதமர் மோடி பேச்சின் ஹைலைட்ஸ்\n80 ஆண்டுகளாக இருமொழி கொள்கையுடன் தமிழகம் - மும்மொழி கொள்கைக்கு அனுமதியே இல்லை- முதல்வர் திட்டவட்டம்\nகேபினட் மீட்டிங்கின்போது பிரதமரை சந்தித்தார் அமித்ஷா.. மோடிக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுமா\nஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச் சுற்று- நாளை பிரதமர் மோடி உரை-10,000 மாணவர்களுடன் உரையாடல்\nஇன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார் பிரதமர் மோடி\nமெரீஷியஸ் சுப்ரீம் கோர்ட்.. இந்தியா கட்டிக் கொடுத்த சூப்பர் பில்டிங்.. திறந்து வைத்தார் மோடி.. \nமனிதவள மேம்பாட்டுத்துறை - கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi mamallapuram பிரதமர் மோடி மாமல்லபுரம் ஜின்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pipe-bomb-found-dmk-president-car-salem-256562.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:00:55Z", "digest": "sha1:NTMFAJ5JAQRJRAVSSJLDK4BMDFA67YV4", "length": 16788, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக பஞ்சாயத்து தலைவர் ஜீப்பில் பைப் வெடிகுண்டு.. சேலத்தில் பரபரப்பு ! | pipe bomb found in dmk president car in salem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்���ிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக பஞ்சாயத்து தலைவர் ஜீப்பில் பைப் வெடிகுண்டு.. சேலத்தில் பரபரப்பு \nசேலம்: சேலம் மாவட்டம் அத்தனூர்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜீப்பில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர் பட்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் திருமுருக வீரபாண்டியன். இவர் தனது பொலிரோ ஜீப்பை மரவனேரியில் உள்ள ஒரு வாட்டர் சர்வீஸ் மையத்தில் விட்டுள்ளார்.\nசர்வீஸ் சென்டரில் வேலை செய்யும் ஆட்கள் தண்ணீர் அடித்து கழுவும் போது ஓட்டுனர் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள இருக்கையின் கீழே ஒரு பைப் வடிவிலான வெடிகுண்டு மற்றும் அதை வெடிக்க வைக்கும் பேட்டரி ஆகியவை இருந்ததை பார்த்து விட்டு அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nஅங்கு வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படைப்பிரிவினர் உடனடியாக அங்கு வந்தனர். 8 பேர் கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் ஜீப்பில் இருந்து 2 அடி நீள பிளாஸ்டிக் பைப்பில் 12 வோல்ட் பேட்டரில் 2 கிலோ வெடிமருந்தை நிரப்பி வைத்திருந்த பைப் வெடிகுண்டை கண்டெடுத்து செயலிழக்கச் செய்தனர்.\nசக்தி குறைவான பேட்டரியும், அதே நேரத்தில் வீரியம் குறைந்த அளவு வெடிமருந்தும் இருந்ததால் குண்டு வெடிப்பு நிகழவில்லை என போலீசார் தெரிவித்தனர்.\nகுண்டு வைத்து பல நாட்கள் ஆன நிலையில், அந்த குண்டு ரிமோட் மூலமோ, எஞ்சின் ஸ்டார்ட் செய்யும் போதோ, கதவை திறக்கும் போதோ வெடிக்க வைக்கும் விதத்தில் அமைக்காமால் மின்கசிவினால் நேரடியாக வெடிக்கும் வகையில் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை அறிந்த பொதுமக்கள் அந்த பகுதியில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவீரபாண்டி ராஜாவுக்கு பாஜக அழைப்பு... அதிருப்தி திமுக பிரமுகர்களுக்கு தொடரும் தூது விடும் படலம்\nமேட்டூருக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர்வரத்து.. வரும் நாட்களில் 100 அடியை எட்டும் நீர் மட்டம்\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு... 40,000 கன அடியாக உயர்வு... மேலும் அதிகரிக்கும்\nஅயோத்தி ராமர் கோவில்... சேலத்தில் இருந்து 17.4 கிலோ வெள்ளி செங்கலை அனுப்பியது பாஜக, ஆர்எஸ்எஸ்\nஇன்று முழு ஊரடங்கு.. சேலம், மதுரையில் ஈ, காக்கா இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்\n\"என் பொண்டாட்டியை ஒருநாள் கூட இருக்க சொன்னீங்களாமே\".. அது வந்து.. திணறிய அதிமுக பிரமுகர்.. ஷாக்\nசேலம் சென்றாய பெருமாள் கோவிலில் நில ஆக்கிரமிப்பு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படுமா.. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. முதல்வர் சொன்னதை கேளுங்க\nஆடி மாதம் பிறப்பு- சேலம் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் சுட்டு விநாயகருக்கு வழிபாடு\nசேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம்.. எடப்பாடியார் திறந்து வைத்தார்.. விபத்து குறைய வாய்ப்பு\nஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊரே திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்\n\"அப்படி போடு\".. திமுகவை கதற விட போகும் எடப்பாடியார்.. கையில் எடுக்கும் \"மாவட்ட பிரிப்பு\" அஸ்திரம்\nஎதை மறைப்பது என்று விவஸ்தை இல்லையா.. ஒருவர் செய்த தப்பு.. சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbook fair dmk salem பைப் வெடிகுண்டு சேலம் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2019/10/07060053/Asuran-in-cinema-review.vpf", "date_download": "2020-08-09T21:02:48Z", "digest": "sha1:73MXU3Y2TOC6QRJONHMXIS7LTTB73E6B", "length": 15466, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asuran in cinema review", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாதி வெறியில் நடக்கும் கொலைகள் படம் அசுரன் - விமர்சனம்\nநடிகர்: தனுஷ், பசுபதி, கருணாஸ் மகன் கென், நடிகை: மஞ்சு வாரியர், அம்மு அபிராமி டைரக்ஷன்: வெற்றிமாறன் இசை : ஜி.வி.பிரகாஷ் ஒளிப்பதிவு : வேல்ராஜ்\nதனுஷ்-மஞ்சுவாரியர் இருவரும் கணவர்-மனைவி. ஏழை விவசாய குடும்பம். இவர்களுக்கு டீஜய் அருணாசலம், கென் கருணாஸ் என 2 மகன்கள். ஒரே ஒரு மகளும் இருக்கிறாள்.\nஅக்டோபர் 07, 06:00 AM\nகதையின் கரு: இந்த குடும்பத்துக்கும், மேட்டுக்குடியை சேர்ந்த தொழில் அதிபர் ‘ஆடுகளம்’ நரேனுக்கும் இடையே விரோதம் இருந்து வருகிறது. ஒரு மோதல் காரணமாக தனுசை ஊராரின் கால்களில் விழுந்து வணங்கி, மன்னிப்பு கேட்க வைக்கிறார், நரேன்.\nஅதை கேள்விப்பட்ட தனுசின் மூத்த மகன் டீஜய் அருணாசலம், நரேனை அடித்து அவமானப்படுத்துகிறார். இது, நரேனுக்குள் கொலை வெறியை ஏற்படுத்துகிறது. டீஜய் அருணாசலத்தை கொலை செய்து, உடலை நிர்வாணமாக பொட்டல் காட்டில் வீச செய்கிறார். அண்ணனை கொன்ற நரேனை தம்பி கென் வெட்டி சாய்க்கிறார். அவனை கொலை செய்ய நரேன் குடும்பத்தினர் தேடுகிறார்கள். தனுஷ் தனது மகனுடன் காட்டுக்குள் அடைக்கலமாகிறார். அங்கேயும் கொலை வெறியர்கள் வந்து விடுகிறார்கள்.\nஅவர்களிடம் இருந்து மகன் கென்னை காப்பாற்றும் தனுஷ், வக்கீல் பிரகாஷ்ராஜ் மூலம் சமரசத்துக்கு ஏற்பாடு செய்கிறார். இதற்காக, தனுஷ் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை நரேன் குடும்பத்துக்கு எழுதிக் ��ொடுக்கிறார். அதை பெற்றுக்கொண்ட நரேன் குடும்பத்தினர், சமாதானம் ஆவது போல் நடித்து, கென்னை போட்டுத்தள்ள முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து கென் தப்பினாரா, இல்லையா தனுஷ் என்ன ஆகிறார்\nதனுஷ் இளைஞராகவும், முதியவராகவும் 2 விதமான தோற்றங்களில் வருகிறார். இடைவேளை வரை அப்பா தனுஷ், இடைவேளைக்குப்பின் ‘பிளாஷ்பேக்’கில், மகன் தனுஷ். இளைஞர், முதியவர் என 2 வேடங்களிலும் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார். அப்பா வேடத்தில் பொறுமையையும், நிதானத்தையும் காட்டியிருக்கிறார். மகன் தனுஷ், ஒரு கிராமத்தின் எழுச்சி மிகுந்த இளைஞராக தெரிகிறார். முறைப்பெண்ணுடன் காதல், அவளுக்கு நடந்த அவமானத்துக்கு காரணமானவனுடன் மோதல், மகனை காப்பாற்ற போராடும் தந்தை என படம் முழுக்க தனுஷ் கொடி பறக்கிறது. சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர் என்பதை பல இடங்களில், நிரூபிக்கிறார்.\nஅவருக்கு பொருத்தமான ஜோடி (மனைவி), மஞ்சுவாரியர். ஒப்பனை எதுவும் இல்லாமல், அழுக்கு சேலை, எண்ணை வடிந்த முகம் என ஒரு ஏழை குடும்பத்து மனைவியாக, 3 பிள்ளைகளுக்கு தாயாக வாழ்ந்திருக்கிறார். மூத்த மகனாக வரும் டீஜய் அருணாசலம், கருணாசின் மகன் கென் கருணாஸ் ஆகிய இரண்டு பேரிடமும் தனி கதாநாயகர்களாக உயரும் தகுதி தெரிகிறது.\nபிரகாஷ்ராஜ் ஏழைகளுக்கு உதவும் வக்கீலாகவும், பாலாஜி சக்திவேல் கிராமத்து போலீஸ் அதிகாரியாகவும் மனதில் நிற்கிறார்கள். பசுபதி, ‘ஆடுகளம்’ நரேன், ஏ.வெங்கடேஷ், பவன், சுப்பிரமணியம் சிவா, நிதிஷ் வீரா ஆகியோரின் கதாபாத்திரங்களும் மறக்க முடியாதவை.\nகாடுகளின் அழகையும், ஆபத்துகளையும் ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் விதம், படம் பார்ப்பவர்களை அந்த இடங்களுக்கே அழைத்து செல்கிறது. ஜீ.வி.பிரகாசின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது. படத்தில் ரத்த சேதம் அதிகம்.\nடைரக்டர் வெற்றிமாறன் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார். தொடக்க காட்சியே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை பதற்றத்திலேயே உட்கார வைக்கிறது. கொலைகளும், அவை ஏற்படுத்தும் விளைவுகளும் பயத்தை ஏற்படுத்துகின்றன.\nஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் கதை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.\nவிஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை ல���கேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் \"மாஸ்டர்\" சினிமா முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 17, 05:33 AM\nபோலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: மார்ச் 13, 12:13 AM\n1. தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு\n2. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\n3. இந்தியாவுடனான மோதலில் உயிரிழந்த சீனா ராணுவ வீரர்களின் உடல்களை சீனா என்ன செய்தது... அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்\n4. கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன\n5. இந்தியாவுக்கு எதிரான \"ஆக்ரோஷமான\" நடவடிக்கைகள் சீனா சிந்தனையை காட்டுகிறது- அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/06001310/Thiruvalluvar-does-not-belong-to-any-religion--Interview.vpf", "date_download": "2020-08-09T20:27:37Z", "digest": "sha1:3F54K6UQGZ623JRL4BEJGRJLFLLW7REC", "length": 16148, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruvalluvar does not belong to any religion - Interview with K. Veeramani in Salem || ‘திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல’ - சேலத்தில் கி.வீரமணி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல’ - சேலத்தில் கி.வீரமணி பேட்டி\n‘திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல’ என்று சேலத்தில் கி.வீரமணி கூறினார்.\nமனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு சேலம் மண்டல திராவிடர் கழகம் சார்பில் நேற்று சேலம் தமிழ்ச்சங்க���்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் குணசேகரன், பெரியார் பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் தமிழ் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமுன்னதாக கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nதமிழகத்தில் திராவிட இயக்கத்தை மாற்றும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. அது முடியாததால் திருவள்ளுவர் சிலையை அவமதித்து கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டு உள்ளனர். ஆட்சியை பிடித்து விட்டோம் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. திருவள்ளுவரை யாராலும் அவமதிக்க முடியாது. திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல. சிலை அவமதிப்பில் முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ கண்டித்து அறிக்கை விடவில்லை. பாரதீய ஜனதா கட்சியினர் நியாயப்படுத்தி பேசுகின்றனர்.\nஅண்ணாவின் அரசு என்று பெயர் வைத்து இருப்பவர்கள் திருவள்ளுவர் சிலை அவமதிப்பில் வாய் திறக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் திராவிட இயக்கத்தினரையும், தமிழ் உணர்வாளர்களையும் கலவரத்தில் ஈடுபட வைத்து அதன் மூலம் திராவிட இயக்கத்தினரை அடக்கி விடும் திட்டமாக இருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. திருக்குறள் நூலை வெளியிட்டு, தமிழ் சிறந்த மொழி என்று கூறி வரும் பிரதமர் மோடியின் செயல் புதிய வித்தையாகும்.\nவிரைவில் கூட உள்ள சட்டமன்ற கூட்டத்தில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவர், பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும். மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கிளர்ச்சி தொடங்க உள்ளோம். தமிழகத்திற்கு 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் வர உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரிகள் யாருக்கு பயன்படப்போகிறது. தமிழ்ப்பிள்ளைகள் மருத்துவக்கல்லூரியில் படிக்க முடியாத நிலை உள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. செல்வாக்கு உள்ள பிள்ளைகளின் ஆவணங்கள் காணாமல் போகும். ராஜீவ்காந்தி கொலை வழக���கில் 7 பேர் விடுதலை தொடர்பாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் கொடுக்க வேண்டும். கருணாநிதி கொண்டு வந்த செம்மொழி நிறுவனம் தற்போது தினக்கூலி நிறுவனமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nவிழாவில் அமெரிக்காவில் பெரியார், கோபத்தை பொய்யாக்குங்கள் என்ற நூலை முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி வெளியிட அதை சேலம் தமிழ்ச்சங்க தலைவர் சீனி.துரைசாமி பெற்றுக்கொண்டார். பின்னர் நூல் அறிமுகம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட செயலாளர் இளவழகன் நன்றி கூறினார்.\n1. மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் - கி.வீரமணி வேண்டுகோள்\nமூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n2. முகநூலில் கி.வீரமணி பெயரில் ஆபாச படங்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nதிராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பெயரில் முகநூலில் ஆபாச படங்களை பதிவு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கிற்கு பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n3. மே 21-ந் தேதி மனுநூல் எரிப்பு போராட்டம் கோவை சாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம்\nமனு நூல் எரிப்பு போராட்டம் மே மாதம் 21-ந் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று கோவையில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. கடவுளின் தேசத்தில் கண்ணீர் கதை: எழில்கொஞ்சும் மூணாறில் வலிகள் நிறைந்த வாழ்க்கை\n2. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n3. கொரோனா ஊரடங்கால் தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தற்கொலை\n4. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது\n5. புதிய உச்சத்தை தொட்டது: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து விற்பனை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,712 உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/11/22/14/tnpsc-veterinary-assistant-surgeon-jobs", "date_download": "2020-08-09T19:23:48Z", "digest": "sha1:5YYNQDESFGS2S4L5ZIKSZLOSFTSU3A2D", "length": 2177, "nlines": 17, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவைத் துறையில் பணி!", "raw_content": "\nஞாயிறு, 9 ஆக 2020\nவேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவைத் துறையில் பணி\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவைத் துறையில் காலியாக உள்ள கால்நடை அறுவை சிகிச்சை உதவி நிபுணர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு\nவிண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17/12/2019\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nவெள்ளி, 22 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/11/24/", "date_download": "2020-08-09T19:54:06Z", "digest": "sha1:ERDMWLVWXREZLNBHH5KTRMH5I33A64IX", "length": 34568, "nlines": 326, "source_domain": "eswarayagurudevar.com", "title": "24/11/2018மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநாம் கோவிலுக்குச் சென்று மகிழ்ச்சியைப் பெருக்குகின்றோமோ…\nநாம் கோவிலுக்குச் சென்று மகிழ்ச்சியைப் பெருக்குகின்றோமோ…\nஉதாரணமாக T.V. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வீட்டில் ஒருவன் நுழைந்து திருடிச் சென்றால் கூட ஒன்றும் தெரியாது.\nஅதே மாதிரி மற்றவர்களைப் பற்றி “அவர்கள் அப்படி மோசம்… இப்படி மோசம்…” என்று பேசிப் பாருங்கள். நான்கு மணி நேரமானாலும் நேரம் போவது தெரியாது.\nஇப்படியெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் கடைசியில்…\n1.ஹு,,,ம் என்ன பேசி என்ன செய்ய… என்ற இந்தச் சோர்வு வரும்.\n2.அடுத்து யாராவது கொஞ்சம் அதிகமாகப் பேசினால் வீட்டில் சண்டை வரும்.\n3.கடைக்குப் போனால் வியாபார��் சரியாகச் செய்ய மாட்டோம்.\nஅதே மாதிரி கவலையாகச் சங்கடமான நிலைகளில் பேசிக் கொண்டிருந்த பின் அந்த வேதனை உணர்வுகள் கைக்குழந்தை உள்ளத்தில் பட்டவுடன் நம் குழந்தை வீல்…வீல்…\nஅதிகம் வேதனைப்பட்டவர்களின் வேதனைகளைக் கேட்டுணர்ந்து அதன்பின் நீங்கள் குழந்தையைப் பாருங்கள். கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தை எவ்வளவு தூரம் கத்துகிறது…\nஉங்கள் மூச்சு பட்டவுடன் அதற்கு வயிற்று வலி வரும். கண் வலி வரும். ஏதாவது ஒன்று வரும்.\nஏனென்றால் அந்தக் குழந்தை நம்மைப் பாசமாகப் பார்க்கின்றது. அதற்கு வேதனை தெரியாது, பிஞ்சு உள்ளம். நாம் எடுத்துக் கொண்ட இந்த விஷமான உணர்வுகள் பட்டவுடன் இந்தக் குழந்தையின் உடல் பாதிக்கும்.\nகல்யாண வீட்டிற்குள் சென்று பாருங்கள். நம் கைக் குழந்தையைப் பலர் கொஞ்சினால் குழந்தைக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லை வரும்.\nகூட்டத்திற்குள் எடுத்துச் சென்று விட்டு வந்தால் ஒருவர் சங்கடமாக இருந்திருப்பார். அவர் குழந்தையைத் தூக்கினால் போதும். அந்தச் சங்கடமான மூச்சலைகள் பட்டுக் குழந்தைக்குள் அந்த சங்கட அலைகள் சேர்ந்து விடும்.\nஇவையெல்லாம் இந்த உணர்வுகள் பாய்வதுதான். எல்லாமே உணர்வின் செயல்தான். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nதீமைகள் நம்மை அறியாது இப்படி வருவதிலிருந்து விடுபடுவதற்குத்தான் ஞானிகள் ஆலயங்களை உருவாக்கினார்கள். ஆலயத்திற்குள் சென்றால் நாம் எப்படி இன்று வணங்குகிறோம்.. என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.\nஆகவே எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் சிறிது நேரம் “தியானம்…” செய்து பழகுங்கள். மகிழ்ச்சி வருவதைப் பார்க்கலாம். அர்ச்சனை செய்வதற்குப் பதில் அந்தக் கோவிலிலே நின்று\n1.ஆலயத்தில் காட்டப்பட்ட அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும்\n2.இதை அருளிய மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்\n3.மகரிஷிகள் உணர்வுகள் கலந்த உங்கள் மூச்சலைகளை வெளிப்படுத்தி அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…\nஇந்தக் கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் இந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற இந்த மூச்சலைகளை நூறு பேர் ஒவ்வொரு நாளும் அங்கே விட்டார்கள் என்றால் எல்லாமே பரிசுத்தமாகு���்.\nஆனால் இப்பொழுது என்ன செய்கிறோம்… நூற்றுக்கணக்கில் செல்கிறோம். கோவிலுக்குச் சென்று அங்கே கஷ்டத்தை எல்லாம் கொட்டி விட்டுத்தான் வருகிறோம்.\nஅதே உணர்வுடன் கோவிலுக்குச் என்றால் அவை எல்லாம் நம்மைப் பிடித்துக் கொள்ளும். கோவிலுக்குச் சென்று வரும் பொழுது சோர்ந்துதான் வருகின்றோமே தவிர நன்றாக வருகின்றோமா…\n1.கோவிலுக்குப் போகும் பொழுது எந்த வேகத்தில் செல்கிறோமோ…\n2.அதே வேகத்தில் வீட்டிலிருக்கக் கூடிய கஷ்டத்தைத்தான் எண்ணுகின்றோம்.\nசோர்வாக வரப்படும்பொழுது “இன்னொருவர் தனக்கும் கஷ்டம்…” என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டேயிருந்தால் அந்தக் கஷ்டம் உடனே நமக்கும் வந்துவிடும்.\nஇப்படி நம்மை அறியாமல் சோர்விலேயும் சஞ்சலத்திலேயும் தான் கோவிலுக்குச் சென்று வருகிறோமே தவிர நல்லதை நாம் பெற முடிவதில்லை. “இந்தச் சோர்வுடன் போய் தெய்வத்திடம் வரம் கேட்பதுதான் நல்லது…\nஅர்ச்சனையோ மற்றதோ செய்யும் காசை உண்டியலில் போடுங்கள். நல்ல காரியத்திற்கு அது பயன்படட்டும். ஆலய நிர்வாகம் அங்கே வருபவர்களுக்குத் தங்குவதற்கு வசதி செய்யட்டும்.\nநீங்கள் வசதியாகப் போய் அங்கே உட்கார்ந்து அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும், இங்கே வருபவர்கள் எல்லாம் அந்தத் தெய்வ குணம் பெறவேண்டும் என்று மூச்சை விட்டுப் பாருங்கள். அங்கே நல்லது நடக்கும்.\nமத்திரத்தைச் சொல்லிச் சொல்லி ஜெபித்துப் பார்த்தால் இந்த மந்திரத்தினால் இன்னொரு மனிதரிடம் விளைந்த உணர்வுகள் தான் உடலுக்குள் வரும். அது நமக்குள் வந்த பின் நம்மை அருளாடச் செய்யும்.\nஅருளாடும் பொழுது என்ன நடக்கும்…\n1.நாம் நான்கு பேருக்கு நல்லது செய்தோம்,\n2.அவர்கள் கஷ்டத்தையெல்லாம் கேட்டு நாம் நுகர்ந்தோம்.\n3.அவர்களுக்கு நல்லதாகிவிட்டது…. ஆனால் தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கின்றதே…\n4.மறுபடியும் விஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.\nஅதற்குப் பதிலாக அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் ஆலயத்திற்குள் சென்றால் உங்களுக்குள் வரக்கூடிய இருளை நீக்கலாம். உங்கள் உயிர் தான் ஈசன். உங்களை நீங்கள் நம்பவேண்டும்.\nஉடலிலுள்ள இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் தியானம் (DIALYSIS)\nஉடலிலுள்ள இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் தியானம் (DIALYSIS)\nமனிதனின் வாழ்க்கையில் பிறரின் செயல்களைப் பார்க்க நேர்கின்றது.\n4.வேதனைப்படுத்துவோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம் உடலில் “ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது”.\nஎந்தந்த குணத்திற்குத்தக்க உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலக்க ஆரம்பித்துவிடுகின்றது.\nஅப்பொழுது நம் உறுப்புகளில் இருக்கும் நுரையீரல் கல்லீரல் கிட்னி போன்ற உறுப்புகளில் இரத்தம் சுழன்று வரும் பொழுது மற்ற ஈரல்களில் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தின் தன்மையால் சோர்வின் தன்மை அடைகின்றது. அதனின் இயக்கங்களும் குறைகின்றது.\nஏனென்றால், “இரத்தத்தில் அதற்கு வேண்டிய உணர்வு (உணவு)” கிடைப்பதில்லை. அது உடனே வாடிவிடுகின்றது அல்லது மடிய வைத்துவிடுகின்றது.\nமடிந்துவிட்டால் அந்த உறுப்புகள் சீர்கெட்டுவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை.\nஆகவே நம் இரத்தத்தை அவசியம் பரிசுத்தப்படுத்த வேண்டும். இந்தத் தியானத்தைச் செய்யுங்கள் உங்களுக்குப் பூரண குணம் கிடைக்கும். டயாலிசிஸ் (DIALYSIS) செய்தது போல் ஆகிவிடும்.\nநம் மனதைப் பற்றி (எண்ணங்கள்) ஈஸ்வரபட்டர் சொன்னது…\nநம் மனதைப் பற்றி (எண்ணங்கள்) ஈஸ்வரபட்டர் சொன்னது…\nஉன்னுள் இருக்கும் எண்ணம் ஒன்றல்ல இரண்டல்ல உன் பிறப்பிலிருந்து இன்று வரை உன் ஞாபகத்தில் எல்லாமே எப்படி வருகின்றது.\nசிறு குழந்தையில் வளர்ந்த நிலையும் படிப்படியாக உனக்குள் வளர்ந்த நிலைகளும் உனக்கு எப்படிப் புரிகின்றதோ… மூளையில் சுற்றி வைத்திருக்கின்றாயோ… அந்நிலைகளை எல்லாம் ஒரு சிறிதளவு சொல் பார்க்கலாம்.\nசுவாச நிலைகள் நாம் இடும் எந்த எண்ண அலைகள் நாம் வெளியிடும் சுவாசத்தைக் கொண்டுதான் சிறு குழந்தையில் நீ செய்த ஒரு வேலை உன் ஞாபகத்துக்கு இப்பொழுது வருகிறது.\n1.அவ்வேலை செய்யும் பொழுது நீ விடும் சுவாசம்\nமிக முக்கியமான ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அன்று நடந்த நேரம்.. தேதி… இருந்த ஆட்கள்… எல்லா நினைவுகளும் எப்படி இப்பொழுது நினைவிற்கு வருகிறது…\n1.அன்று நீ விட்ட சுவாச நிலையில் :உள்ள அழுத்தத்தில்”\nஉன்னுள் இருக்கும் அணுவின் சுழற்சியில் நீ விடும் சுவாசத்தில் உன்னுள்ளேதான் சுற்றிக் கொண்டே இருக்கிறது உன் எண்ண அலைகள்.\nநீ நினைக்கிறாய் உன்னைச் சுற்றி இருப்பது (உன்) இப்போது இருக்கும் பிறவி ஒன்று தான் என்று. இல்லையப்பா… உன் முதல் பிறவியில் நீ வெளியிட்ட எண்ண மூச்சலைகள் எல்லாம் இன்றும் உன்னைச் சு��்றிக் கொண்டுதான் இருக்கிறது\n2.இந்தப் பிறவியில் உடலாக உருவான அணுக்களுடன் கலந்து இருப்பதனால்\n3.இப்பிறவியில் விட்ட சுவாசங்கள் அவ்வணுக்களில் கலந்துள்ளன.\n4.அதனால் உன் நினைவோட்டத்தில் இப்பிறவியில் நடந்ததைத் தெரிந்து கொள்கிறாய்.\nஆனால் தியானை நிலையின் தன்மையில் உன்னைச் சுற்றி உள்ள அணுக்களில் உன் முன் ஜென்மங்களையும் தெரிந்திடலாம். பாட நிலை புரிந்ததா…\nபூமியின் தன்மை எப்படிச் சுற்றிக் கொண்டே வருகின்றதோ அதே போலத்தான் மனிதன் நிலையும். தன்னைத்தானே தன் நினைவு அலைகள் சுற்றிக் கொண்டே வருகிறது.\n1.நம் எண்ணத்தில் நாம் விட்ட சுவாச நிலைகள்\n2.நம் உயிரினத்தைத் தாக்கும் பொழுது நடந்த நினைவுகள் நமக்குள்ளே வருகின்றன.\nநமக்குள் வரும் பொழுது அவ்வொலியின் தன்மையிலே அவ்வுயிரணுவைத் தாக்கும் பொழுது அவ்வுந்தலில் வெளி வருகின்றது அந்நினைவுகள் “சப்த ஒலிகள் அலைகள் நிலையிலே…” பேசும் பேச்செல்லாம் பல கோடி அணுக்களாகச் சப்த அலைகள் வெளிவருகிறது.\n2.எந்த நினைவில் வெளியே கொண்டு வருகின்றோமோ அந்த நிலையில் உயிரணுவைத் தாக்கி\n3.சப்த நிலையில் அலைகளின் உதவியால் தொடர்ந்து எண்ணங்கள் நினைவுக்கு வருகின்றன.\nநாம் எண்ணும் உயர்ந்த எண்ணம் அவ் இனிமை கலந்த அணுவாக சுவாசத்தின் மூலமாக நம் உயிரினத்திற்குக் கிடைக்கிறது அடைகிறது. அடைந்த பிறகு உயிர்த் துடிப்பு சமநிலைப்படுகிறது.\nஎந்த நிலையில் தாக்கப் படுகிறதோ அந்நிலையிலேயே நம் உயிரினத்திற்கு அதன் உந்தல் வருகிறது.\n1.உயிரின் உண்மை நிலையை உணர்ந்திட்டால்\n2.ஒவ்வொரு அணுவின் நிலையையும் உணர்ந்திடுவாய்.\nஇன்றைய உலகில் அணுவின் தன்மையை ஆராய்ச்சியின் மூலமாகக் கண்டுபிடித்துச் சிவப்பு அணு வெள்ளை அணு அது போல் இன்னும் சில வகைகள் தான் மனிதனுக்கு உள்ளது என்கின்றார்கள்.\nசில வகை அணுக்கள் மட்டும் மனிதனுள்ளே இல்லை. பல கோடி அணுக்கள் பல நிலையில் மனிதனுக்குள் சுற்றிக் கொண்டு உள்ளன.\n3.மனதில் ஆசை… என்று எண்ணுகின்றான்.\n4.மனதில் தான்… கோபம் ஆசை நடைமுறை எல்லாமே இருக்கின்றது என்று எண்ணுகின்றான்.\n5.மன நிலையை அடக்கிட முடியவில்லை… என்கின்றான்.\nமன நிலை… என்று “தனி நிலை இல்லையப்பா…” மனிதனின் உள் சுற்றிக் கொண்டே இருக்கும் அணுக்களின் நிலைதான் எல்லாமே. மனித உடலில் உள்ள உறுப்புக்கள் எல்லாமே எண்ணத்தைக் கலந்த���ுதான்.\nமனிதன் நினைக்கின்றான் காலில் வலி வந்தால் அவ்வெண்ணத்தில் பதிகின்றது என்று. அக்காலிலேயே எண்ணம் உள்ளது என்று தெரிவதில்லை.\nஅவ்வணுவின் சுற்றல் அக்காலிலும் உள்ளது. மயிர்க்காலிலும் உள்ளது. ஒரு முடியை இழுத்திட்டால் வலிக்கும் வலி அவ்வெண்ணத்திற்குத்தான் தெரியுமா…\nநெஞ்சில் உள்ளது அவ்வெண்ணம் என்று எண்ணுகின்றாய். உடலைச் சுற்றியுள்ள அவ்வணுக்களின் எண்ணத்தை எண்ணுகின்றாய் நெஞ்சில் உள்ளது என்று.\nஇருதயம் என்பது அணுக்களைச் சுவாசத்தின் காற்றின் மூலமாகச் சுத்தப்படுத்தியும் உடல் பூராவும் பரவச் செய்யவும் ஏற்பட்ட “ஒரு கருவிதான்…” அந்த இருதயக் கருவியில் மட்டும்தான் எண்ண அலைகள் தங்கி உள்ளன என்பது சரியில்லை.\nமனிதனுடைய நினைவலைகள் சுவாசம் எண்ணமெல்லாம் அவனைத் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவ்வெண்ண நினைவலைகள் எல்லாம்\n1.அச்சுவாச நிலையில் ஒன்றுபோல் வரும்பொழுது மனித நிலையும் ஒரு நிலையிலேயே உள்ளது\n2.எண்ணத்தின் உந்தலில் சுவாச நிலையை மாற்றிக் கொள்ளும் பொழுது அவ்வுந்தலின் தன்மை துரிதமாகின்றது.\n3.அவ்வொலியின் தன்மை அச்சுவாச நிலையில் தாக்கி உயிர்த் துடிப்பிற்குத் தாக்கி\n4.அந்நிலையில் அக்கருவி (இருதயம்) வேலைப் பளு அதிகமாகின்றது.\n5.அந்நிலையில் வருவதுதான் உடலில் உள்ள குறைபாடுகள் வியாதிகள் எல்லாம்.\n6.மனிதன் விட்ட சுவாச நிலையில் இருந்துதான் அவனுக்கு வரும் வியாதிகள் எல்லாம்.\nமனிதன் எண்ணத்தைக் கொண்டுதான் வியாதிகளே அமைகின்றது. வேலைப் பளுவை “வேலைப் பளு…” என்று எண்ணும்பொழுது அப்பளு உன்னை அழுத்துகிறது.\nஅந்நிலையில் வரும் சுவாச நிலையினால் வரும் சோர்வெல்லாம் மனிதனை துவளச் செய்கின்றது. அந்நிலையில்\n என்று எண்ணி விட்டால் அச்சுவாச நிலை மாறுவதில்லை.\n3.அச்சுவாச நிலையிலேயே மனிதன் உடலைப் புனிதப்படுத்துகிறது.\nமனநிலையில் சோர்வும் சோகையும் வருவது சுவாச நிலையில்தான். புரிந்ததா…\n1.உயிரின் உண்மையை உணர்ந்து கொள்.\n2.உன் எண்ணத்தின் தன்மையை எண்ணிக் கொள்.\n3.தியானத்தில் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திக் கொள்.\n4.உன் நிலைக்கு ஜெப நிலை கைகூடும்…\nகோலமாமகரிஷி தவமிருந்த இடத்தில் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்\nஅமாவாசை தினத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமகரிஷியால் காக்கப்பட்��ு வரும் ஞானப் பொக்கிஷம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதியானத்தில் நம் உயிரிடம் முதன்மையாகக் கேட்க வேண்டிய எண்ணம் எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/06/07/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE/", "date_download": "2020-08-09T19:33:57Z", "digest": "sha1:VUSY2UF6DHZO5UBMNPBQUXEWP5TQV77A", "length": 11314, "nlines": 120, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த வழியில் பெறுவது…\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த வழியில் பெறுவது…\nமகரிஷிகள் இந்த உலகப் பற்றை உடலின் பற்றை விட்டு உயிரின் பற்றிலே விண் சென்றவர்கள்.\n2.உயிர் ஒளியால் உணரப்பட்ட உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றப்படும் பொழுது\n3.உயிருடன் ஒன்றிய ஒளியாக ஆனவர்கள் மகரிஷிகள்.\nஅந்த மகரிஷிகளின் வழியில் குருநாதர் காட்டிய இந்த நெறியை நாம் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தான்.\nஏனென்றால் விண்ணுலக ஆற்றலை இந்த மண்ணுலகில் வந்து அதனைத் தனக்குள் கண்டான் விஞ்ஞானி. மண்ணுக்குள் கண்டாலும் புவியின் ஈர்ப்பு நிலைகளை உணர்ந்தான்.\nஆனால் அதே சமயத்தில் ஒரு இராக்கெட்டை ஏவும் போது இந்த பூமியின் ஈர்ப்பு நிலை சுற்று அதைப் போல பன்மடங்கு வேகத் துடிப்பினை உந்து விசையாக அனுப்புகின்றான்.\nபுவியின் ஈர்ப்பைக் கடந்துச் சென்றபின் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு தானே மிதக்கும் நிலை வருகின்றது. எந்த வேகத் துடிப்பின் நிலை கொண்டிருக்கின்றானோ அதை நிலை கொள்ளவும் செய்கின்றான்.\nஇதைப் போலத்தான் அகஸ்தியன் கண்ட விண்ணுலக ஆற்றலையும் அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்ததையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.\n1.ஈஸ்வரபட்டர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் (ஞானகுரு) இணைத்தார்.\n2.நான் உங்களுக்குள் அதை இணைக்கின்றேன்.\nஅணுவின் ஆற்றலை தனக்குள் அறிந்த அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதையும் சேர்க்கின்றார்.\nநமது பூமி தனக்குள் இழுக்கும் போது இடைமறித்து உணர்வை நுகர்ந்து அந்த வலுவை பெறுகின்றார். அதனால்தான்\n1.காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை இடைமறித்து\n2.அதிலிருந்து வரும் சக்திகளை அந்த வழிகளில் உங்களை சேர்க்கச் சொல்வது.\nஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அங்கு இருக்கும் பொருள் தெரிவது போல் அந்த மகரிஷிகள் உடலில் விளைந்த உணர்வுகளை நமக்குள் ஒளியாக மாற்றும்போது\n1.நம்மை அறியாது பிறிதொரு உடலில் விளைந்த உணர்வுகள்\n2.நம்மை எப்படி இயக்குகின்றது என்பது தெரிகின்றது.\nதிடீரென்று ஒருவர் ஏதாவது சொல்லி விட்டார் என்றார் நம்மால் அடக்க முடிகின்றதா…\nஏனென்றால் அவர் உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் பாய்ந்தபின் நம்மை எப்படி இயக்குகின்றது என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nஇதைப் போல அந்த மகரிஷிகள் உணர்வுகளை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்யும் போது நமக்குள் அந்த உணர்வின் இயக்கத்தையும் உணர முடிகின்றது\nநம் தெளிந்த அறிவு மறைக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது. இருளிலிருந்து விடுபட முடியாத போது அந்த மகரிஷிகளின் அருள் ஒளி கண்டபின் இருளிலிருந்து விடுபடும் மன பலம் கிடைக்கின்றது.\n1.அதனால்தான் உங்களை அதிகாலையில் எப்படியும் அந்த நேரத்திற்குத் தட்டி எழுப்பி விடுவதும்\n2.அந்த உணர்ச்சிகளை தூண்டச் செய்வதும்.\nஅப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…\nநம் நினைவினை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். மகரிஷிகளின் உணர்வின் ஒளிகளை எடுத்து நமது உயிருடன் ஒன்றச் செய்து நமது உடலிலுள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களுக்கு உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.\n1.உயிரிலே நம் குருநாதர் கொடுத்த அச்சக்தியை எண்ணி\n3.ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.\nகோலமாமகரிஷி தவமிருந்த இடத்தில் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்\nஅமாவாசை தினத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமகரிஷியால் காக்கப்பட்டு வரும் ஞானப் பொக்கிஷம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதியானத்தில் நம் உயிரிடம் முதன்மையாகக் கேட்க வேண்டிய எண்ணம் எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/27/1488179427", "date_download": "2020-08-09T20:49:09Z", "digest": "sha1:2JL4CPDSBF2J636EHS5O7GM6L2LUHDNI", "length": 4007, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஓ.பி.எஸ்.ஸின் புதிய வலைதளம்!", "raw_content": "\nஞாயிறு, 9 ஆக 2020\nவரும் மார்ச் 1ஆம் தேதியன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய அறிவிப்புகளை தனது புதிய வலைதளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.\nஉ��்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்ததும், நீதி கேட்டு பயணம் மேற்கொள்வேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, தனது பயணத்தை தொடங்கும் முன், மாவட்ட அளவிலான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி நேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த ஆலோசனையின்போது, சசிகலா பொதுச்செயலாளரான பிறகு நடந்த நிகழ்வுகளையும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணியையும் நிர்வாகிகளிடம் ஓ.பி.எஸ். எடுத்துக் கூறினார். விரைவில் மற்ற மாவட்ட நிர்வாகிகளையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.\nஇந்நிலையில், ஓ.பி.எஸ்.க்கான ஆதரவை அதிகரிக்கும் முயற்சியில், ஆஸ்பயர் சீனிவாசன் தலைமையிலான தொழில்நுட்பப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இதற்காக தனி வலைதளத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். வி சப்போர்ட் ஓபிஎஸ் என்ற அந்த வலைதளப் பக்கத்தில் கடந்த 48 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம்பேர் இணைந்துள்ளனர். மேலும் 3 புதிய டீசர்களையும் உருவாக்கியுள்ளனர். மேலும் மார்ச் 1ஆம் தேதி வரை காத்திருங்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தீபா பேரவையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ். அணியில் நேற்று மாலை இணைந்தனர்.\nதிங்கள், 27 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-09T20:12:06Z", "digest": "sha1:AOITRZ26NA2SUX7R76WBETUEOGH6SAGQ", "length": 18240, "nlines": 214, "source_domain": "pathanjaliyogam.com", "title": "கால் பாதம் குளியல் - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nஇந்த கால் பாதக்குளியல், வெறுமெனே பாத அழகுக்கு மட்டுமல்ல, நம் பாத வ��ரல்களிலும் நகத்தினுள்ளும் இருக்கும் கண்ணனுக்குத் தெரியாத அழுக்குகள், கிருமிகளை அழிக்க உதவும் உடலில் கால் பகுதியில் உள்ள உஷ்ணத்தையும் நீக்கி விடும். இதைச் செய்வதால் கால் பாதவலி, கணுக்கால் வலி, மூட்டு வலிகளும் படிப்படியாகக் குறைந்து விடும்.\nகால் பாதம் குளியல் செய்முறை:\nஒரு பிளாஸ்டிக் டப்பில் லேசான சூட்டில் வெந்நீர் விடவும்.\nஅதில் ஒரு சிட்டிகை கல் உப்பு போட்டு கரைக்கவும்.\nஅந்த டப்பில் உங்கள் இரு பாதங்களையும் வைத்து அமைதியாக பத்து நிமிடம் இருக்கவும்.\nபின் கால்களை வெளியில் எடுத்து அந்த தண்ணீரை செடியில் படாமல் கொட்டிவிடவும்.\nகால் பாதத்தை துணியால் மெதுவாக துடைக்கவும்.\nஇதை வரம் மூன்று முறை செய்யவும்.\nஎளிமையான பிராணசக்தி பெரும் தியான முறை\nஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ளுங்கள். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.\nஉங்கள் இரு உள்ளங்கைகளையும் இரு கால் மூட்டுகளின் மேல் வைத்து கொள்ளுங்கள்.\nகண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.\nஅப்படி மூச்சை வெளியிடும் பொழுது உங்கள் உள்ளங்கை மூலமாக பிராண சக்தி இரண்டு மூட்டுக்குள்ளும் பரவுவதாக எண்ணுங்கள்.\nமூட்டின் உள்பகுதி நன்கு வலுப்பெறுகின்றது. அதில் வெப்ப ஓட்டம், மூச்சோட்டம், ரத்த ஓட்டம் நன்றாக இயங்குகிறது என்று எண்ணுங்கள்.\nஇது போல் பத்து தடவை செய்யவும்.\nநமது உள்ளங்கை மூலம் நம் உடம்பிலுள்ள பிராண சக்தி நன்றாக மூட்டுக்குள் பாய்ந்து, அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும். நம் கையே நமக்குதவி, ஆரோக்கியம் நம் கையில் என்பது இதுதான். ஆம். நம்பிக்கையுடன் மேற்குறிப்பிட்ட யோகப் பயிற்சிகளை தினமும் காலை / மாலை செய்யுங்கள். உணவில் மாற்றம் செய்யுங்கள். மூட்டுவலி முணங்கி கொண்டே உங்கள் உடலைவிட்டு ஓடிவிடும்.\nஇந்த 2 நிமிட பயிற்சி, மூன்று மணி நேர வாக்கிங் செய்ததற்கு சமம்\nசென்ற இதழில் மூட்டுவலி நீக்கும் உட்கட்டாசனம் பற்றி பேசினோம் அல்லவா\nஇந்த ஆசனத்தால் நமது இரு கால் மூட்டுகளுக்கும் நல்ல ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் கிடைக்கும்.\nமூட்டைச் சுற்றியிருக்கிற சைனோவியல் என்ற சுரப்பி சரியான அளவு சுரக்கும்.\nஅலுவலகத்தில் ஒரே இடத்தில பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள், இந்த ஆசனத்தை செய்ய, ரத்த ஓட்டம் ���ீராகும்.\nமூட்டுவலி இருந்தால் படிப்படியாகக் குறையும். மூட்டுவலி இல்லையென்றால் பிற்காலத்தில் வராமல் தடுக்கப்படும்.\nமூட்டில் நீர் தேங்கல், வலி, வாதம் நீங்கும்.\nஇந்த உட்கட்டாசனத்தில் 2 நிமிடங்கள் இருந்தால், மூன்று மணி நேரம் நடைப்பயிற்சி செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் கிடைக்கும்.\nதோள்பட்டைகளில் ஏற்படும் இருக்கத்தை போக்கும்.\nகால் மற்றும் பாத வலி நீக்கி, கால்களுக்கு வலிமை தரும்.\nஉதரவிதானம் மேல் நோக்கி உயர்த்தப் படுவதால் இதயம் வலுப்பெறும்.\nபெண்களுக்கு வரும் இடுப்புவலி நீங்கும்.\nகுறிப்பாக மாதவிடாய் காலங்களில் வரும் அதிகமான இடுப்புவலி நீங்கும்.\nஇரண்டு கால்களிலும் சம அளவு உடல் பாரம் செலுத்தப்படுவதால், நரம்பு மண்டலம் சீராக இயங்கும்.\nபெண்கள் இளம் வயதிலேய இந்த ஆசனத்தை செய்தால், திருமணத்துக்கு பின் சுகப்பிரசவம் நடைபெறும்.\nமூட்டு வாதம், அஜீரணம் வராது.\nசிறுவர் முதல் பெரியவர் வரை உட்கட்டாசனத்தை செய்யலாம். மிகுந்த பலன் கிடைக்கும்.\nயாரெல்லாம் உட்கட்டாசனம் செய்ய கூடாது\nமூட்டில் அறுவை சிகிச்சை செய்து நான்கு மாதங்கள் முடியாத நிலையில் உள்ளவர்கள்.\nமூட்டில் அதிகமான வீக்கம் உள்ளவர்கள் செய்ய வேண்டாம்.\nபெண்கள் அவசியம் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். காரணம், பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் மூட்டுவலி வந்து விடுகிறது. பெண்கள் காலை / மதியம் / மாலை என மூன்று வேலை பயிற்சி செய்யுங்கள். மூட்டு வலியும் மறையும். சுறுசுறுப்பாக வாழலாம். தினமும் காலைக் கடன்களை முடித்து விட்டு ஐந்து நிமிடம் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் இந்தப் பயிற்சியை செய்யுங்கள்.\nமூட்டுவலி உள்ளவர்கள் என்ன சாப்பிடவேண்டும்\nதினமும் 5 பச்சை வெண்டைக்காய்களை கழுவி நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும். முடியாதவர்கள் பொரியல் செய்து சாப்பிடவும்.\nபூண்டு, வெங்காயம் உணவில் அதிகம் சேர்க்கவும். இதில் கந்தகச் சத்து அதிகமுள்ளது. இவற்றால் தேய்மானம் அடைந்த எலும்புகள், இணைப்புத் திசுக்கள் வலுப்பெறும்.\nதவிர கேரட், வெள்ளரிக்காய், பீன்ஸ் ஆகியவற்றையும் சாப்பிடவும்.\nஅண்ணாசி பழத்திலுள்ள ப்ரோமெலைன் எனும் சத்து, மூட்டு அழற்சியை குறைக்கும் தன்மையுடையது.\nவைட்டமின் சி சத்து, மூட்டுகள் தேய்மானம் அடைவதை தள்ளிப்போடும். ���னவே சி சத்து அதிகமுள்ள உணவுகளான எலுமிச்சைப்பழம், காளிஃபிளவர், பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்கவும்.\nபழங்களில் தர்பூசணி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் சாப்பிடவும்.\nபிரண்டையும், முடக்கத்தான் கீரையும் நல்லது.\nமூட்டுவலி உள்ளவர்கள் என்ன சாப்பிடக் கூடாது\nபுளி, ஊறுகாய், டின்களில் அடைக்கப்பட்ட துரித உணவுகள் சாப்பிடக் கூடாது.\nதக்காளிப் பழம், பால், ஆட்டுக்கறி, கோழிக்கறி, போன்ற கொழுப்பு பொருட்களை தவிர்க்கவும்.\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (6)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (52)\nதேகம் சிறக்க யோகம் (1)\nநலம் தரும் நாற்காலி யோகா (14)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை (3)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (18)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-09T20:07:06Z", "digest": "sha1:7YQ7C27SS3I5Y6QMUDOV3JGA4YZ5YUVY", "length": 6777, "nlines": 65, "source_domain": "selangorkini.my", "title": "பாக்காத்தான் அனைவரையும் சரிசமமாக வழி நடத்தும்- மந்திரி பெசார் - Selangorkini", "raw_content": "\nபாக்காத்தான் அனைவரையும் சரிசமமாக வழி நடத்தும்- மந்திரி பெசார்\nசிலாங்கூர் மாநிலத்தை வழி நடத்தும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தொடர்ந்து வேற்றுமை உணர்வுகளை தவிர்த்து, அனைத்து இன மக்களுக்கும் சரிசமமாக சேவை வழங்கி வருகிறது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி நினைவு படுத்தினார். கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய வெற்றிக்கு பாக்காத்தான் அரசாங்கம் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என நினைவு கூர்ந்தார்.\n” பாக்காத்தான் அனைத்து இனங்களுக்கும் தொடர்ந்து பாடுபடும். மக்களின் சமூக நலன், சுகாதாரம், மகளிர் நலன், சிறுவர்கள் மற்றும் முத்த குடிமக்கள் ஆகிய எல்லா தரப்பினரும் பயன் பெறும் வகையில் புதிய திட்டங்களை மாநில அரசாங்கம் செயல்படுத்த உள்ளது. மாநிலத்தின் வளப்பமான சூழ்நிலை மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வேளையில், அதை மீண்டும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே பாக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்தின் எண்ணம். மக்களின் பேராதரவு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி பாக்காத்தான் மக்களுக்கு 14-வது பொதுத் தேர்தலில் வாக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வழி வகுக்கும்,” என்று சின் மிங் சீனப்பள்ளியில் கின்ராரா ஜனநாயக செயல்கட்சியின் விருந்து நிகழ்ச்சியின் போது இவ்வாறு அமிரூடின் ஷாரி பேசினார்.\nசுமார் 1000 பொது மக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஜனநாயக செயல்கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் மற்றும் கின்ராரா சட்ட மன்ற உறுப்பினர் எங் ஸீ ஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇங்கிலாந்து பொதுத் தேர்தல் : சுவரொட்டிகளும் தேர்தல் பிரச்சாரங்களும் இல்லை\nபாக்காத்தான் தொடர்ந்து தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் \nரோன் 95 மற்றும் ரோன் 97 பெட்ரோலின் சில்லரை விலையில் மாற்றமில்லை \nசிலாங்கூரில் ஒரு கோவிட்-19 தொற்று நோய் புதிய சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது \nகோவிட்-19: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது , ஒரு இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது\nசபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை எஸ்பிஆர் பெற்றுள்ளது \nதண்டனைக்கு எதிராக நஜிப் மேல்முறையீடு செய்தார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mersal-beats-bahubali-collection-in-15-days/", "date_download": "2020-08-09T21:27:44Z", "digest": "sha1:CZHEVJJTVU7WUWS7YAC2YNQXJZWZG4J6", "length": 6893, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பாகுபலி சாதனையை வெறும் 15 நாளில் தவிடு பொடியாக்கிய மெர்சல்! என்ன தெரியுமா ? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பாகுபலி சாதனையை வெறும் 15 நாளில் தவிடு பொடியாக்கிய மெர்சல்\nபாகுபலி சாதனையை வெறும் 15 நாளில் தவிடு பொடியாக்கிய மெர்சல்\nஇந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என போற்றப்படும் படம் பாகுபலி. உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்தது சாதனை படத்துள்ளது பாகுபலி. சென்னை பாக்ஸ் ஆபீசிலும் இந்த படம் தான் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது. இந்த படத்தில் சாதனைய முறியடிப்பது மிகக்கடினமானது என்று பலர் சொன்னாலும் தற்போது மெர்சல் அந்த சாதனையை முறியடித்துள்ளது.\nஆம், தற்போது வரை 210 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது மெர்சல் படம். சென்னையில் ரோகினி தியேட்டரில் இதற்கு முன்பு பாகுபலி வைத்���ிருந்த சாதனையை முறியடித்துள்ளது மெர்சல். ரோகினி தியேட்டரில் மட்டும் 6 ஸ்க்ரீன் உள்ளது. இந்த தியேட்டரில் மட்டும் பாகுபலி தனது வாழ்நாளில் வைத்த மொத்த கலெக்சனையும் 15 நாளில் தவிடு பொடியாக்கியுள்ளது மெர்சல்.\nஇதையும் படிங்க: விஜய்யின் 62 கெட்டப்பை மாற்றிய முருகதாஸ் மாறுப்பட்ட இரட்டை வேடத்தில் நடிக்க போகிறாரா விஜய்\nஇரண்டு படத்திலும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் பாகுபலியின் இரண்டு பாகத்திற்கும் கதை எழுதினார். அவர் தான் மெர்சல் படத்திற்கும் திரைக்கதை எழுதியிருக்கிறார்.\nPrevious articleயோகி பாபு செய்த ட்வீட் நன்றி சொன்ன பாலிவுட் சூப்பர்ஸ்டார் – எதற்கு தெரியுமா \nNext articleஎன் ஆளோட செருப்ப கானம் – ட்ரைலர்\nஅப்போது என்னுடைய பாட்டை டிவியில் கூட பார்க்க மாட்டேன் – சினிமாவில் பிரேக் எடுத்த காரணம் குறித்து நயன்தாரா.\nஎன் கன்றாவி இது கை கொழந்தை கக்க போன மாதிரி – குஷ்பூவின் கோளத்தை கேலி செய்யும் நெட்டிசன்கள்.\nஎப்பா சாமி – இது தான் மீரா மிதுன், சூர்யா படத்தில் ஒரே டேக்கில் நடித்த காட்சியா. வீடீயோவை பாருங்க.\nஇளம் பெண்களுக்கு இவரு மேல க்ரஷ். ஆனால், இவருக்கோ ராஷ்மிகா மேல பெரிய க்ரஷ்ஷாம்.\nபுகைப்படத்தில் இருக்கும் தனுஷ் பட நாயகி யாருனு தெரியுதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/relationship-teasing-in-love-relationship-leads-to-long-romantic-life-99065.html", "date_download": "2020-08-09T20:18:51Z", "digest": "sha1:7NAW7B7B2G7BMVGQ4EI55DQM5ETQ56NN", "length": 13056, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "உங்கள் மனைவியை எப்போது கிண்டல் செய்யும் நபரா நீங்கள்? Teasing in love relationship leads to long romantic life– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nஉங்கள் மனைவியை எப்போது கிண்டல் செய்யும் நபரா நீங்கள்\nநகைச்சுவை செய்வது தன் துணையை ஈர்க்கும் காரணியாக இருக்கிறது. இதனால் உறவில் ரொமான்ஸ் அதிகரிக்கும்.\nஎப்போதும் மகிழ்ச்சி : வாழ்கையில் பிரச்னைகள் இருப்பது இயல்பே. ஆனால் அது உங்கள் துணையால் மட்டுமே வருகிறது என்றால் அது ஆபத்தான உறவு முறையாகும். அப்படி இல்லாமல் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் துணையின் நகைச்சுவையான பேச்சும், ஆறுதலும், அக்கறையும் வாழ்க்கையை இன்பகரமானதாக மாற்றியமைக்கும்.\nகாதலர்கள் தங்���ளுக்குள் நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொள்வது அன்யோன்ய வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே உங்கள் துணையை நீங்கள் எப்போதும் கிண்டல் செய்யும் நபராக இருந்தால் அதைத் தொடருங்கள்.\nஇப்படி ஒருவரையொருவர் நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொள்வதால் அந்த பந்தம் நீண்டநாள் தொடரும் என்றும் கூறியுள்ளது. அந்தக் கிண்டல் பேச்சுகள் உங்கள் துணையை மனதளவில் புண்படாதவாறு இருக்கும்பட்சத்தில் அது ஆரோக்கியமான உறவிற்கு வித்தாகும். இல்லையெனில் முறிவிற்கு இட்டுச் செல்லும் என்கிறது அந்த ஆய்வு.\nஒருவரையொருவர் நகைத்துக் கொண்டு வாய்விட்டுச் சிரிப்பதால் இருவருக்குள் சண்டைகள் அதிகம் வராது. இதனால் தங்களுக்குள் இருக்கு பிரச்சனைகளும் மறைந்துபோகும். சண்டைகள் வந்தாலும் உங்களின் ஒரு காமெடியில் எல்லா கோபங்களையும் பொசுக்கிவிடலாம்.\nஉங்கள் பிரிவுகளின்போதும் உங்களுக்குள் நீங்கள் செய்துகொண்ட காமெடிகள், கிண்டல்கள் நினைவுகளால் வதைத்து மீண்டும் இணைத்துவிடும். தொலைதூரம் சென்றாலும் நீண்ட நாள் இருக்க விடாது, பிரிவின் தாக்கம் அதிகமாக இருக்கும், இது உங்களை சக வாழ்க்கையிலிருந்து விலக வைக்கும் உள்ளிட்ட காரணங்களை ஜர்னல் பர்ஸ்னல் ரிலேஷன்ஷிப் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவில் விளக்கியுள்ளது.\nஅதேபோல் நகைச்சுவை செய்வது தன் துணையை ஈர்க்கும் காரணியாக இருக்கிறது. இதனால் உறவில் ரொமான்ஸ் அதிகரிக்கும் என இந்த ஆய்வின் தலைவராக செயல்பட்ட ஜெஃப்ரி ஹால் கூறியுள்ளார். இவர் அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருக்கிறார்.\nஇந்த ஆய்வில் 1,50,000 பேரிடம் ‘ரொமான்டிக்கான வாழ்க்கைக்கு நகைச்சுவை எந்த அளவிற்கு முக்கியம் ‘ என்கிற கேள்வியை முன்வைத்து இந்த ஆய்வை நடத்தியுள்ளது. பலரும் நகைச்சுவையான பரிமாற்றங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுப்பதாகக் கூறியுள்ளனர்.\nபலர் முன் வெளிப்படையாக கிண்டல் செய்வதைக் காட்டிலும் இருவருக்குள்ளும் செய்து கொள்ளும் கிண்டல் மற்றும் நகைச்சுவைகளுக்குத்தான் சக்தி அதிகமாக இருப்பதாக ஜெஃப்ரி கூறுகிறார். ஆனால் அது அவர்களை புண்படுத்துவதாக இருக்கக் கூடாது எனவும் அவர் எச்சரிக்கிறார். சிலர் நகைச்சுவை என்கிற பெயரில் அவர்களின் இயலாமையை சுட்டிக்காட்��ுவது, தோற்றத்தைக் கிண்டல் செய்வது என மனதை காயப்படுத்தும் செயல்களைச் செய்வார்கள். அவ்வாறு செய்வதால் உங்கள் மேல் வெறுப்பை வளர்க்குமே தவிர காதல் அதிகரிக்காது என்கிறார் ஜெஃப்ரி.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nஉங்கள் மனைவியை எப்போது கிண்டல் செய்யும் நபரா நீங்கள்\nசெட்டிநாடு ஸ்டைல் பெப்பர் சிக்கன்: சண்டே லாக்டவுனில் ட்ரெண்டாகும் ரெசிப்பி..\nகிராமத்து ஸ்டைலில் கறிக்குழம்பு செய்வது எப்படி\nசேமியா நிறையா இருக்கா.. அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க..\nவித்தியாசமான சுவையில் ’ஆப்பிள் ரசம்’ ; சும்மா டிரை பண்ணி பாருங்க...\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/national-doctor-s-day-2020-political-leaders-wishes-in-all-doctors-389996.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T20:49:34Z", "digest": "sha1:P7QRZFAM6TAPRCP7MMXRV3Y54JFP23ES", "length": 20214, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா போரில் களப்பணியாற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் - தேசிய மருத்துவ தினம் | National Doctor’s Day 2020: Political leaders Wishes in All doctors - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புத��ய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா போரில் களப்பணியாற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் - தேசிய மருத்துவ தினம்\nசென்னை: கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு மக்களைக் காக்க போராடி வரும் மனித கடவுள்களுக்கு தேசிய மருத்துவ தின வாழ்த்துக்களை அனைவரும் தெரிவித்து வருகின்றனர். முககவசம் அணிந்து ஒவ்வொரு நோயாளியையும் பரிவோடு கவனித்து மன அழுத்தம் போக்கி நோயில் இருந்து மீட்டு கொண்டு வருகின்றனர் மருத்துவர்கள். கடவுளின் பிரதிநிதிகளாய் வந்து நோயாளிகளின் கண்ணீரை துடைக்கின்றனர். அவர்களின் பரிவுதான் பல நோயாளிகளை குணமாக்குகிறது.\nகொரோனாவிற்கு மருந்தே கண்டுபிடிக��கப்படாவிட்டாலும் நோயாளிகள் குணமடைவது எப்படி என்பது மாயாஜாலமல்ல மருத்துவர்களின் மந்திர ஜாலத்தினால்தான். நோயாளிகளுக்கு அவர்கள் கொடுக்கும் தன்னம்பிக்கைதான் டானிக், மாத்திரை எல்லாமே.\nதங்களின் உயிரை பணயம் வைத்து உலகம் போற்றும் உன்னத பணியை செய்யும் மருத்துவர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.\n\"பாசிட்டிவ்\".. ஷாக் ஆன ஓ.ராஜா.. வீட்டிலிருந்து வெளியிலேயே செல்லாத நிலையில் தொற்று வந்தது எப்படி\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள தனது வாழ்த்துச்செய்தியில்,உயிர் காக்கும் உன்னத பணியான மருத்துவ பணியை மனமுவந்து மேற்கொண்டுவரும் மருத்துவர்களை சிறப்பிக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நன்னாளில், அனைத்து மருத்துவர்களுக்கும் எனது \"மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை\" அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nகொரோனாவிற்கு எதிரான அறப்போராட்டத்தில் மருத்துவர்களின் பங்கு அளப்பரியது. கொரோனா சூழலிலும் தன்னலம் கருதாது இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துச்செய்தியில், கொரானா வைரஸ் தொற்று பரவும் இந்த காலகட்டத்தில், தங்கள் உயிரை பணயம் வைத்து நம்மை காத்து மகத்தான சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு, மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nடாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்துச்செய்தியில், கொரோனா என்ற தீமையை ஒழிக்க உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உயிர்காக்கும் மருத்துவர்களை நேசிப்போம்; போற்றுவோம்\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாழ்த்துச் செய்தியில், கொரோனா பரவல் தடுப்புப் பெரும்போரில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தங்கள் உடலையும், உயிரையும் துச்சமெனக் கருதி மக்கள் உயிர்காக்க அரும்பாடாற்றி வரும் மருத்துவத்துறையைச் சேர்ந்த பெருந்தகைகள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெ��ிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்\nடிடிவி தினகரன் தனது வாழ்த்துச்செய்தியில், மக்கள் உயிர் காக்க, தன்னலம் பாராமல் பணியாற்றும் கடவுளின் பிரதிநிதிகளான டாக்டர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/paramilitary-forces-powers-320599.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T19:36:38Z", "digest": "sha1:3MAJ23YXBXEHTN574X5QFNZWPF3SVTQU", "length": 20332, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "துணை ராணுவப் படை என்ன செய்யும்? | Paramilitary forces and powers - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nஎடியூரப்பாவை தொடர்ந்து கர்நாடகா மாநில சுகாதார துறை அமைச்சர் ஸ்ரீராமலு கொரோனாவால் பாதிப்பு\nபாஜகவினர் வீடுகளில் வேல் பூஜை .. முருகன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா வெளியிட்ட படங்கள்\nஅதிகாரிகள் அலட்சியம்.. விரக்தியில் ஆட்டோவை தீ வைத்தவருக்கு.. ஆட்டோ வாங்க நிதியதவி அளித்த உதயநிதி\n100 நாட்களாக ஒரு கேஸ் கூட இல்லை.. கொரோனாவை வென்ற ஜெசிந்தா.. நியூசிலாந்து மட்டும் சாதித்தது எப்படி\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுணை ராணுவப் படை என்ன செய்யும்\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்- வீடியோ\nசென்னை: தூத்துக்குடிக்கு துணை ராணுவப் படை வர இருக்கிறது. துணை ராணுவப் படையினர் அப்படி என்னதான் செய்வார்கள்\nநமது ராணுவத்துக்கு துணையாக இருக்கக் கூடியவை 7 படைப் பிரிவுகள். அஸ்ஸாம் ரைபிள்ஸ் (ஏஆர்), எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்எப்) , மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிபிஐஎஸ்எப், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), இந்தோ- திபெத் எல்லை போலீஸ் (ஐடிபிபி), தேசிய கமாண்டோ படை (என்எஸ்ஜி) , சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) ஆகியவைதான் துணை ராணுவப் பிரிவுகள்.\n7 துணை ராணுவப் படையிலும் மொத்தம் 10 லட்சம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். இந்த 7 படைப்பிரிவினரும் எல்லைகளில் ராணுவத்துக்கு உதவி செய்யும் படைப் பிரிவினர்.\nகுறிப்பாக ஆயுதக் கிளர்ச்சிகள் நடைபெறக் கூடிய அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை, ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப், சீனா- திபெத் எல்லைகளில் இதர படையினர் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர்.\nஎல்லை பகுதிகள் இல்லாமல் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணிகளிலும் பிஎஸ்எப், சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் வாழும் பகுதிகளில் இத்தகைய துணை ராணுவப் படையை பயன்படுத்தக் கூடாது என ஏற்கனவே கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.\nவடகிழக்கு மாநிலங்களிலும் ஜம்மு காஷ்மீரிலும் இருக்கும் மிக முக்கியமான அரசியல் ராணுவ பிரச்சனையே துணை ராணுவப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு ஆயுதப்படைச் சட்ட அதிகாரம் என்பதாகும். இந்த சட்டத்தின் கீழ் துணை ராணுவப் படையினர் ஒருவரை விசாரிக்க, கைது செய்ய, சுட்டுக் கொல்ல அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது.\nஇச்சட்டத்தை துணை ராணுவப் படையினர் வடகிழக்கில் முறைகேடாக பயன்படுத்தி பல நூறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால்தான் அஸ்ஸாம் ரைபிள்ஸ் தலைமையகம் முன்பாக மணிப்பூர் பெண்கள் அணி ஒன்று முழு நிர்வாண போராட்டம் நடத்தி, 'எங்களை வந்து பலாத்காரம் செய்யுங்கள்' என அறைகூவல் விடுத்து உலகையே அதிரச் செய்தது. இதனைத் தொடர்ந்துதான் இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா போராட்ட களத்துக்கு வந்தார். துணை ராணுவப் படையினருக்கு வழங்கப்படும் இச்சிறப்பு அதிகார சட்டம் பெரும்பாலும் முறைகேடாக பயன்படுத்தப்படும் குறிப்பாக பலாத்காரம், படுகொலைகளில் அவர்களைப் பாதுகாப்பும் கேடயமாக இருக்கிறது. இதனால்தான் காஷ்மீரமும் இந்த சட்டத்துக்கு எதிராக போராடுகிறது,\nஇச்சிறப்பு சட்டத்தை எதிர்த்து போராடுவதால்தான் காஷ்மீரத்து இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது துணை ராணுவம். அவர்கள் கல்லெறிந்தார்கள் எனில் உடல்களை ஊடுருவி ஊனப்படுத்தக் கூடிய, பெல்லெட் குண்டுகளை பயன்படுத்தவும் துணை ராணுவம் தயங்குவதில்லை. சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்களில் பிஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப் துணை ராணுவத்தினர் பழங்குடி மக்களை பிடித்து கொண்டு வந்து, இத்தனை மாவோயிஸ்டுகளை கைது செய்துவிட்டோம்- சரண்டர் அடைய செய்துவிட்டோம்- அல்லது என்கவுண்ட்டர் செய்துவிட்டோம் என கணக்கு காட்டுகிறார்கள். இதை கேள்வி கேட்பார் யாருமில்லை. இவை அல்லாமல் பொதுவாக தேடுதல், கைப்பற்றுதல், ஆயுத சட்டங்களின் கீழ் கைது செய்தல் ஆகியவற்றை துணை ராணுவப் படை மேற்கொள்ளும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n4 மாதங்களுக்குப் பின் தூத்துக்குடி - பெங்களூரு விமான சேவை நாளை மறுநாள் மீண்டும் தொடக்கம்: இண்டிகோ\nகனிமொழியுடன் இணைந்து தொடர்ந்து களத்தில் நின்றவர்.. தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா\nசாத்தான்குளம் வழக்கு.. சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதி.. 3 காவலர்களுக்கு ஆக.5 வரை சிறை\nஉதட்டிலும் உடம்பிலும் வெறி கொண்டு கடிச்சு வச்சுருக்கான்.. கதறி அழும் சாத்தான்குளம் சிறுமியின் தாய்\nமாற்றி பேசிய பெண் போலீஸ்.. அதிரடி கைதுக்கு வாய்ப்பு.. பரபரப்படையும் சாத்தான்குளம் கொலை வழக்கு\n\"நாசம் பண்ணி டிரம்ல அடைச்சுட்டான்.. நாங்க ஏழைங்கதான்.. நீதி வேணும்\".. கதறும் சாத்தான்குளம் குடும்பம்\nஅரசின் \"காலை சுற்றிய சாத்தான்குளம்\".. அடுத்தடுத்து அதிரும் சம்பவங்கள்.. சிறுமி கொலையால் அதிர்ச்சி\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை.. டிரம்மில் திணிக்கப்பட்ட உடல்.. கழுத்து, உதட்டில் காயம்.. கொடூரம்\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nசாத்தான்குளம் வழக்கு.. உடல்நிலை சரியில்லை.. சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல்\nசாத்தான்குளம் சம்பவம்.. 5 காவலர்களை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிபிஐ\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. மேலும் ஐந்து போலீசார் கைது.. பாய்ந்தது கொலை வழக்கு\nசாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin powers தூத்துக்குடி துணை ராணுவம் அதிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2020-08-09T19:32:11Z", "digest": "sha1:COAHIAJK7XNQ7NAB4XW5ZQ2MHVTVIJDV", "length": 11545, "nlines": 114, "source_domain": "tamilmalar.com.my", "title": "செவ்வாய் கிரகத்தை நோக்கிய சாதனை பயணத்தில் அமெரிக்காவின் நாசா ��ோவர் விண்கலம் - Tamil Malar Daily", "raw_content": "\nHome WORLD செவ்வாய் கிரகத்தை நோக்கிய சாதனை பயணத்தில் அமெரிக்காவின் நாசா ரோவர் விண்கலம்\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிய சாதனை பயணத்தில் அமெரிக்காவின் நாசா ரோவர் விண்கலம்\nஅமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது. ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் அமெரிக்காவின் நாசா விண்கலம் விண்ணில் பாய்ந்தது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா, பெயரிட்டுள்ளது.\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் மூலம் விடாமுயற்சி எனப் பெயரிடப்பட்ட விண்கலம் ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் விண்ணில் ஏவப்பட்டது. 7 மாத பயணத்திற்குப் பிறகு பிப்ரவரியில் செவ்வாயில் தரையிறங்கும் விண்கலத்தில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கோளின் பாறைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு உட்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெர்சிசவரன்ஸ்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் வரை தங்கி ஆய்வுகளில் ஈடுபடும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியைப் பொறுத்தவரை 687 நாட்களாகும்.\nஇந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் பழைமையான தன்மை குறித்தும், செவ்வாயில் மனிதன் வாழ்வதன் சாத்தியக்கூறுகள் பற்றியும் தரவுகளை சேகரிப்பதோடு மட்டும் அல்லாமல், அங்கிருந்து, பாறை மற்றும் மண் ஆகியவற்றின் மாதிரிகளையும் கொண்டுவரும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த விண்கலத்துடன் துளையிடும் இயந்திரம், 23 அதிநவீன கேமராக்கள் மற்றும் இரண்டு மைக்ரோபோன்கள் சேர்க்கப்பட்டுள்ளது.இது செவ்வாய்க் கோளைக் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற உதவும்.\nஇது மனிதகுலத்தின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு விண்வெளி பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் வேற்றுகிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டர் எனும் பெருமையை இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவைத் தொடர்ந்து இந்த மாதத்தில் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட மூன்றாவது விண்கலம் இதுவாகும்.\nPrevious articleஐந்து ம���தங்களாக பள்ளிக்கூடங்கள் மூடல் – கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்\nNext articleவெளிநாட்டில் இந்திய நர்ஸ் கணவரால் கொடூரமாக குத்திக்கொலை\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nமுகநூல் நிறுவன ஊழியர்கள் 2021 ஜூலை வரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி\nகுட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ச சம்பவம்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/57386-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T21:22:34Z", "digest": "sha1:PN4WYI2T3LYRWBYMPAZDZROIVCEAZ4ZN", "length": 18259, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "உலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது | உலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nஉலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது\nஉலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது.\nமேலும் நபர்கள், மரங்கள் விகிதாசரமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள் கூறுகின்றன.\nஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரத்தின் எண்ணிக்கை 1,500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு 192,000 சதுர கீமீ பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அதிவேகமாக அழிக்கப்பட்டு வருவதால் மானுட நாகரீகம் தொடங்கும்போது இருந்த மரங்கள் எண்ணிககை தற்போது பாதியாக குறைந்துள்ளது. இத்தகவல்கள் நேச்சர் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.\nதற்போது இருக்கும் 3.04 ட்ரில்லியன் மரங்களில் வெப்ப மண்டல மற்றும் துணைவெப்ப மண்டலக் காடுகளில் 1.39 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. வடமுனைப் பகுதிகளில் 0.74 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. மிதவெப்பப் பகுதிகளில் 0.61 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன.\nஇன்றைய தேதி வரை உலக வனப்பகுதிகளை அளவிட விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் படங்களையே நம்பியிருக்கின்றனர். இதனால் மரங்கள் எண்ணிக்கையை சரியாக அளவிட முடியவில்லை. எனவே மரங்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் அசுர முயற்சியாக அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் டி.டபிள்யூ. குரோதர் என்பவர் சுமார் 4 லட்சத்து 30,000 பூமி சார் அளவு முறைகளை பயன்படுத்தி அண்டார்டிகா நீங்கலாக அனைத்து கண்டங்களின் மரங்களைக் கணக்கிடும் உலக வரைபடத்தை உருவாக்கினார்.\nஓரளவுக்கு மிதவெப்பமும் நீராதார இருப்பும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றாலும், பல இடங்களில் மிதவெப்ப, நீராதார இருப்பின் அளவுகளுக்கு இடையே கடும் இடைவெளி மிகுந்துள்ளதால் மரங்களின் வளர்ச்சி விகிதமும் கடுமையாகக் குறைந்துள்ளன. பல இடங்களில் அடர்ந்த காடுகள் பல விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதும் மரங்கள் காணாமல் போனதற்கு காரணமாகியுள்ளன.\n“மரங்களின் அடர்த்தி மற்றும் மனிதர்களின் நிலப்பயன்பாடு ஆகியவற்றுக்கான உறவுகள் எதிர்மறையாக உள்ளது. இடத்துக்காக காடுகளை மனிதர்கள் எந்த அளவுக்கு அழித்து வருகின்றனர் என்பதை இது வெளிப்படுத்துகிறது. வெப்பமண்டல பகுதிகளில் காடுகள் அழிப்பு வேகம் அதிகமாக இருப்பதால், இதன் அளவு மற்றும் சீரான விளைவுகள் உலகின் அனைத்து வனப்பகுதிகளின் சுற்றுச்சூழல் அமைப்பையே தாக்கி வருகின்றன. காடுகளை நிலமாக்கும் மனித செயல்பாடுகள் உலக அளவில் இயற்கைசூழலை அழித்து வருகின்றன” என்று இந்த ஆய்வு கூறுகிறது.\nஇந்த அரிய ஆய்வின் மூலம் புவி வெப்பமடைதலில் மானுடச் செயல்பாடுகள் குறித்த புதிய புரிதல்களும், உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய புதிய உற்பத்திக் கொள்கைகள் பற்றியும் சிந்திக்க வேண்டிய காலக்கட்டம் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஉலகில் மரங்கள் எண்ணிக்கைகாடுகள் அழிப்புசுற்றுச் சூழல்புவி வெப்பமடைதல்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nதமிழகம் முழுவதும் நாளை வேல் பூஜை: திருப்பரங்குன்றம்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\n4-வது முறையாக இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றார்\nபிரேசிலில் கரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது: 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு\nபிரேசில் கரோனா பலி 1 லட்சத்தை நெர���ங்கிறது\nகரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்க பெற்றால் மீட்சி வேகமாக வரக்கூடும்: உலக...\nகோவிட்-19 வாக்சின் | சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள்...\nகரோனா வைரஸ் | ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் சிகிச்சைக்கு முற்றுப்புள்ளி: 4 காரணங்களுடன் பயன்பாட்டு உத்தரவை...\nபுகைப்பிடித்தல், நிகோடின், கரோனாவைத் தடுக்காது: தவறான செய்திகளை நம்ப வேண்டாம்- உலகச் சுகாதார...\nகரோனா தடுப்பு மருந்து எப்போது தயாராகும்\nபொறியியல் மாணவர்களுக்கு அக்.1 முதல் மாபெரும் வளாக நேர்முகத் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்...\nஇந்தியா முழுவதும் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள்: மத்திய அரசு திட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233150-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-09T20:09:14Z", "digest": "sha1:EA3BFKBYUZK7UDHGBLNVLABS5C4TWNFU", "length": 28116, "nlines": 447, "source_domain": "yarl.com", "title": "இன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம்\nஇன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம்\nஇன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம்\nகிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னதாக சட்டபூர்வமாக்கப்பட்ட கஞ்சா பாவனை, இன்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.\nஇதன்மூலம், சட்டாபூர்வமாக ஒருவர் கஞ்சா கலந்த தின்பண்டகளை விற்கலாம், உண்ணலாம். விற்பனைக்கு வர சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். ஆனால், அவை சில சட்ட வரையறைகளுக்கு உட்பட்டவை. அவற்றை மீறினால், பெரிய தண்டனைக்கு உள்ளாகலாம். இருந்தும் சட்டத்திற்கு புறம்பான கஞ்சா வளர்ப்பு குறையவில்லை. காரணம், விலை மற்றும் நுகர்வோருக்கு கொண்டுசேர்க்கும் வேகம்.\nஇது சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனர் குற்றங்கள் பெரிதாக அதிகரிக்கவில்லை என்கின்றனர் காவல்துறை. அதேவேளை, ஒருவர் போதையில் உள்ளாரா என அறிவதற்கான கருவிகள் முழுமையாக திறன்பெறவில்லை எனவும் கூறப்படுகின்றது.\n'வேப்பிங்' புகைத்தலில் உள்ள டி.எச்.சி. கஞ்���ாவிலும் உள்ளது. அதன் அளவும் பாதிப்பும் பற்றி பல வேறு கருத்துக்கள் உள்ளன.\nஅமெரிக்காவில் கஞ்சா மத்திய அரசு அளவில் தடை செய்யப்பட்டது. ஆனால், பல மாகாணங்கள் பாவனையை தடை செய்யவில்லை.\nகனடாவில் இருந்து அமெரிக்க செல்லுபவர்கள் பலவேளைகளில் சுங்க அதிகாரிகளால் கேட்கப்படும் ஒரு கேள்வி : நீங்கள் கஞ்சா நுகர்ந்தீர்க்களா என. இல்லை என்றால் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு.\nஒரு தடவை கனடா விசிட்டிங் செய்யத்தான் வேண்டும் சிவ மூலிகையை இழுத்துப்பார்க்க\nஒரு தடவை கனடா விசிட்டிங் செய்யத்தான் வேண்டும் சிவ மூலிகையை இழுத்துப்பார்க்க\nகஞ்சாவுக்கு ஏன் கனடா நிறைய செலவு.....கேரளாவுக்கு போனால் கஞ்சாவும் கிடைக்கும்........\nகஞ்சாவுக்கு ஏன் கனடா நிறைய செலவு.....கேரளாவுக்கு போனால் கஞ்சாவும் கிடைக்கும்........\nஅங்கே போனால் பொலிஸ் பிடிக்கும் அங்கும் தடைதான் ஆனால் கனடாவில் தடையில்லையே\nஅண்மையில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். தொட்டியில் 4 கஞ்சாச் செடிகளை வளர்த்துள்ளார்கள். பார்த்தவுடன் விக்கித்து போனேன். வீட்டுக்கு நாலு கஞ்சாச்செடியை சட்டப்படி வளர்க்கலாமாம்... ஒரு செடியின் விலை குறைந்தபட்சம் 800 டொலர்கள் வரை போகிறது. நம்மாட்கள் நாட்டிலேயே புகையிலை வளர்த்த சனமெல்லோ இனிவருங்காலங்களில் வீட்டுக்கு வீடு கஞ்சா மரம் நிற்கும். புத்திசாலிகள் காலத்தைப்பயன்படுத்தி கோடீஸ்வரர்கள் ஆக வாய்ப்பிருக்கிறது.\nபாம்பு தின்னும் ஊருக்குப் போனா நடுமுறி நமக்கு\n பிரசர் உள்ள ஆக்களும் இதை பாவிக்கலாமா\n பிரசர் உள்ள ஆக்களும் இதை பாவிக்கலாமா\nசா முன், சா பின் என்பதுபோல் இதனை க முன், க பின் என்று கவனித்துப் பாவிக்கலாம்.\n பிரசர் உள்ள ஆக்களும் இதை பாவிக்கலாமா\nநமக்கேன் இந்த விளையாட்டு சாமியோவ்\n1 hour ago, தனிக்காட்டு ராஜா said:\nநமக்கேன் இந்த விளையாட்டு சாமியோவ்\nநாலு இழுவை இழுத்து பாக்கலாம் யோசிச்சன் அதுதான்......\nதடை இருந்தபொழுது, சட்டத்திற்கு வாலைக்காட்டி விட்டு களவாக வேண்டி அடித்ததில் இருந்த 'கிக்கு' தடை நீக்கப்பட்ட பின்னர் இல்லை என்கிறார்கள் பழைய பாவனையாளர்கள். அதனால், சட்டத்திற்கு புறம்பான சந்தை இன்றும் ஒளிர்விட்ட வண்ணமே உள்ளது.\nநாலு இழுவை இழுத்து பாக்கலாம் யோசிச்சன் அதுதான்......\nஊரில த��ரப்பேணிக்குள்ள வச்சி இழுப்பானுகள் ஓலைக்குழல் வச்சி இது தெரியுமா குமாரசாமி அண்ண ஆனால் சிலருக்கு இரவில் நல்ல தூக்கமாம் என்பார்கள் ஆனால் இப்ப இல்லை கஞ்சா தடை இருந்தும் வானத்திலிருந்து கொட்டுவது போல கடத்தல்களில் மிதக்கிறது\nதடை இருந்தபொழுது, சட்டத்திற்கு வாலைக்காட்டி விட்டு களவாக வேண்டி அடித்ததில் இருந்த 'கிக்கு' தடை நீக்கப்பட்ட பின்னர் இல்லை என்கிறார்கள் பழைய பாவனையாளர்கள். அதனால், சட்டத்திற்கு புறம்பான சந்தை இன்றும் ஒளிர்விட்ட வண்ணமே உள்ளது.\nஅண்மையில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். தொட்டியில் 4 கஞ்சாச் செடிகளை வளர்த்துள்ளார்கள். பார்த்தவுடன் விக்கித்து போனேன். வீட்டுக்கு நாலு கஞ்சாச்செடியை சட்டப்படி வளர்க்கலாமாம்... ஒரு செடியின் விலை குறைந்தபட்சம் 800 டொலர்கள் வரை போகிறது. நம்மாட்கள் நாட்டிலேயே புகையிலை வளர்த்த சனமெல்லோ இனிவருங்காலங்களில் வீட்டுக்கு வீடு கஞ்சா மரம் நிற்கும். புத்திசாலிகள் காலத்தைப்பயன்படுத்தி கோடீஸ்வரர்கள் ஆக வாய்ப்பிருக்கிறது.\nபாம்பு தின்னும் ஊருக்குப் போனா நடுமுறி நமக்கு\nவிஷயம் தெரிந்தவர்கள் வளர்த்தால் .. பின்பு விக்கலாம் என்றால் நன்று.\nஆனால் இது வளர்ப்பது கடினமான வேலை\nவிஷயம் தெரிந்தவர்கள் வளர்த்தால் .. பின்பு விக்கலாம் என்றால் நன்று.\nஆனால் இது வளர்ப்பது கடினமான வேலை\nஇப்பிடி பூ அடிச்சா அதிர்ஷ்டாம்தான். ...\nநீங்களும் நல்ல மகிழ்ச்சியா இருக்கிறீர்கள் நடு முறி தருவதாக வாக்கு தந்திருக்கிறார்கள் போல \nவிஷயம் தெரிந்தவர்கள் வளர்த்தால் .. பின்பு விக்கலாம் என்றால் நன்று.\nஆனால் இது வளர்ப்பது கடினமான வேலை\nஇப்பிடி பூ அடிச்சா அதிர்ஷ்டாம்தான். ...\nநீங்களும் நல்ல மகிழ்ச்சியா இருக்கிறீர்கள் நடு முறி தருவதாக வாக்கு தந்திருக்கிறார்கள் போல \nவாக்குறுதி கிடைச்ச உடனேயே இப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றால் கிடைத்த பிறகு............................. சிவலோகமே தெரியுமோ.\nவாக்குறுதி கிடைச்ச உடனேயே இப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றால் கிடைத்த பிறகு............................. சிவலோகமே தெரியுமோ.\nபின்பு ஒரே ஓம் நமச்சிவாய தான் ..........\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅப்ப எனிக் கனடாவை.. கஞ்சாக் கனடா என்று அழைக்கலாம்.\nகஞ்சாவை உலக நாடுகளுக்கு எவ்வாறு மருத்துவ ரீதியாக, சட்ட வடிவமைப்புக்களுக்கு இணங்க மற்றும் சமூக தாக்கங்களுக்கு ஏற்ப தயார்ப்படுத்தக்கூடிய நாடாக கனடா பார்க்கப்படுகின்றது.\nஅதனால் நாட்டுக்கு (வரி) வருமானமும் கிடைக்கின்றது.\nபல நாடுகளிலும், கனேடிய 'நிறுவனங்கள்' தமது தொழில் நுட்பங்களை வழங்கி வருகின்றன.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nதொடங்கப்பட்டது Yesterday at 15:13\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 17:54\nகிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020\nதொடங்கப்பட்டது 53 minutes ago\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 18:10\nகூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது\nதொடங்கப்பட்டது 12 hours ago\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nவந்து விட்டது. மன்னார் போய் விட்டது,வவுனியா போக தொடங்கி விட்டது. முல்லைத்தீவில் கைவைக்க ஆரம்பித்தார்கள் ஆனால் ஆட்சிமாறியபடியால் தப்பியது;ஆனால் இப்ப மீண்டும் ஆட்சி மாறியபடியால் அமைச்சர் மீண்டும் பதவிக்கு வந்தால் அது மீளவும் தொடங்கும். யாழ்ப்பாணம் கூட அவர்களின் வீச்செல்லைக்குள் வந்து பல காலம். புனித மதத்துக்கான மத மாற்ற அறிவிப்புக்களை பார்த்தால் தெரியும்.பண்டத்தரிப்பு வரை சென்று விட்டார்கள். வவுனியா படு மோசம். நானும் நீங்களும் 2017 ஆரம்பத்தில் இது சம்பந்தமாக தர்க்கம் செய்த்தது ஞாபகம் இருக்கலாம்.\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nசுமந்திரனின் வெற்றிக்கு முன்னதாக சித்தார்த்தன் கூறியது அது உண்மையாக இருந்தால்... மக்கள் ஆணை மறுக்கப்பட்டதா\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nஉண்மையில் தமிழ் தேசியத்தையும் தமிழரின் ஈழக்கோரிக்கையையும் இயக்கும் அல்லது உந்து சக்தியாக இருப்பது சிங்களமே. வயிற்றுத்தேவைகள் தற்காலிகமானவை அவை கிடைத்ததும் மனம் தனது அடிமை நிலையை உடைக்கவே தூண்டும். அத்தனை வசதிகளையும் பெற்ற புலத்தில் பிறந்த எமது பிள்ளைகள் தான் தாம் வாழும் மண் தமது சொந்த மண் அல்ல என்று எம்மை விட அதிகமாக உணர்கிறார்கள் அல்லது உணர வைக்க���்படுகிறார்கள். எனவே தாயகத்தில் உள்ள அடுத்த தலைமுறைக்கு தேசிய சிந்தனை அற்றுப் போய்விட்டது என்பது உண்மை அல்ல\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nமொத்தமாக கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 10,302. அதில் 4,000 எப்படி சுமந்திரனுக்கு என்றால் நம்பும்படியாக இல்லை. அதுவும் மறு எண்ணிக்கையின் பின்னர் தான்.\nகிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020\nகிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020\nஇன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=10695", "date_download": "2020-08-09T20:14:10Z", "digest": "sha1:PUTDRSDZWUBNDPJZ3N6AGXRUGXRKTIBP", "length": 8009, "nlines": 126, "source_domain": "sangunatham.com", "title": "தனியார் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்கும் பூட்டு! – SANGUNATHAM", "raw_content": "\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது\nசிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nதனியார் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்கும் பூட்டு\nஅரச பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஅந்தவகையில், எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nகல்வி அமைச்சினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிற்கும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்��ு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன்\nயாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு\nநடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 வீதமான வாக்குப்பதிவுகள்\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/07/blog-post_977.html", "date_download": "2020-08-09T20:38:57Z", "digest": "sha1:5TA623HYYNETQ4KSPAORXZ7AHWECNBLD", "length": 12848, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "புதிதாக துளிர்விடும் இனவாத கும்பலும், சிந்தனை செய்ய வேண்டிய தருணமும் - News View", "raw_content": "\nHome கட்டுரைகள் புதிதாக துளிர்விடும் இனவாத கும்பலும், சிந்தனை செய்ய வேண்டிய தருணமும்\nபுதிதாக துளிர்விடும் இனவாத கும்பலும், சிந்தனை செய்ய வேண்டிய தருணமும்\nஏ. எம். எம் பர்ஹான்\nசமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக அமைந்த விடயமே கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக அரங்கேரிய இனவாத கும்பலின் போராட்டம்.\nஇலங்கை பல மொழிகள் பேசும் பல்லின சமூகத்தவர்களும் கூட்டாக வாழும் ஒரு சுதந்திரமான தீவு ஆகும். இதில் சிங்களவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாகவும் (70.2%) ஏனைய சிறுபான்மை இனத்தவர்களான இந்துக்கள் (12.6%), முஸ்லிம்கள் (9.7%), கிறிஸ்தவர்கள் (7.4%) ம��்றும் ஏனையவர்கலும்(மதம் சார்ந்தோர் மற்றும் இறை நம்பிக்கை இல்லாதோர்) வாழ்கின்றனர். ஐந்து வருடத்திடற்கு ஒரு முறை ஆட்சியாளர்கள் மாற்றம் அடைவது போல் இனவாத கும்பல்களே மாற்றம் பெறுகின்றன ஆனால் இனவாதம் புதிது புதிதாக தோற்றம் அடைந்த வண்ணமே உள்ளன.\nமுப்பது வருட யுத்தம் மற்றும் ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதல் போன்ற கசப்பான சம்பவங்களை எம் வாழ்வில் சந்தித்த நாம் அதில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவங்கள் குறைவானதே. உலக நாடுகள் பல இன்று பல்வேறு துறைகளிலும் முன்னேறி பல சாதனைகள் புரியும் காலகட்டத்தில் வாழும் நிலையில் இன்னும் நாம் இனவாதம் கலந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனையான ஒரு விடயமே.\nநேற்றைய இனவதாக்கும்பலின் போராட்ட சம்பவத்தினை நோக்கும் பொழுது பின்னணியில் பல்வேறு துறையினரதும் தொடர்பு இருப்பதாகவே சந்தேகம் எழுகின்றது. கொரொனா அச்சுறுத்தல் அதிகரித்தவாறிருக்க இன்னுமொரு பக்கம் பாராளுமன்ற தேர்தல் அமைந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தியதாகவே இந்த சம்பவம் அமைந்துள்ளது.\nஇனவாதிகளின் கோசமாக ஒரே நாடு ஒரே சட்டம் என்றதாக அமைந்திருந்தது. சுதந்திரமான இந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைய \" எந்த ஒரு நபரும் சிந்தனை, மனசாட்சி மற்றும் மதம் என்பவற்றிக்கான சுதந்திரத்திற்கு உரித்துடயவர் ஆவார்\". முஸ்லிம்களின் காதி நீதிமன்றத்தை இல்லாது செய்தல் மற்றும் புர்காவிற்கான நிரந்தர தடை வேண்டும் என்றதாகவே இனவாதிகள் பதாதைகள் ஏந்திய வண்ணம் காணப்பட்டனர். இவ்வாறு காலம் காலமாக நடந்து வரும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகளில் பல முயற்சிகல் எட்டாக்கணியாகவே உள்ளது.\nகடந்த காலங்கள் தொட்டு இன்று வரை முஸ்லிம்கள் மீது பல்வேறு இனவாத தாக்குதல்களும் உரிமை மீறல்களும் அமைந்த வண்ணமே உள்ளன தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் மற்றும் திகன,பேருவளை சம்பவம். ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாக கொண்டு முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்பட்ட சம்பவம்(தற்காலிக புர்கா தடை, உத்தரவு பத்திரங்கள் இன்றிய முஸ்லிம்கள் கைது மற்றும் சுற்றி வளைப்பு சோதனைகள்) மற்றும் தற்போதானா கொரோனா மூலம் மரணமடையும் ஜனாஸா எரிப்பு விவகாரங்களை குறிப்பிடலாம்.\nஎது எவ்வாறாயினும் நேற்றைய சம்பவம் தொடர்பில் இனவாதிகளின் மீது இதுவரை அரச சார���பில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்றுக்கொள்ளாதிருப்பது அரசின் மீதான நம்பிக்கையில் கலங்கம் நிறைந்ததாகவே மக்கள் நோக்குகின்றனர். மேலும் போராட்ட இனவாதிகள் அதிகமானோர் முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடையினை அணிந்ததாவே நின்றிருந்தனர். ஒரு சமூகத்தினை இழிவு படுத்தவும் அதில் அரசியல் செய்யவுமே இவ்வாறான நாடகங்கள் அரங்கேற்ற படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎது எவ்வாறாயினும் இலங்கை வாழ் ஒவ்வொரு குடிமகன் மனதிலும் மதம், மொழி சார்ந்த இனவாத கருத்துக்கள்,எண்ணங்களை கலையாத வரை இவ்வாறான இனவாத தீயில் குளிர்காய்பவர்களுக்கு நாம் என்றும் பகடக்காயகவே அமைவோம். பல்வேறு வளங்களை கொண்டுள்ள எமது நாட்டில் வாழும் நாம் கடந்த காலத்தை அடிப்படையாக வைத்து இன்னுமின்னும் எமக்குள் முரண்பட்டு கொள்வதனால் எந்த வித வளர்ச்சியையும் நாம் அடைய போவதில்லை.\nஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானது - சஜித் பிரேமதாச\nஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானதென கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் கொழும்பில் நே...\nரணில் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி - கட்சியிலிருந்து விரட்டப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில்\nநடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அக்கட்சியில் போட்டியிட்ட அனை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்களிப்பு - முழுவிபரம் இதோ \nதற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்...\n145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி - தனியாக 2/3 பெற 5 ஆசனங்களே குறைவு\nநடைபெற்று முடிந்த பராளுமன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் அக்கட்சி...\nவாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர் திடீரென மரணம்\n(நா.தனுஜா) பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபரொருவர் திடீரென்று மரணமடைந்ததாகவும் அதற்க��ன கார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73676/Won---t-have-one-peak--India-to-face-multiple-coronavirus-peaks--says-doctor.html", "date_download": "2020-08-09T20:24:11Z", "digest": "sha1:ZUQ4EM56QLPDGL6HE5FFUUSOZ2VZOSLG", "length": 10409, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் கொரோனாவால் அதிகமாக உயிரிழந்தவர்களின் வயது விகிதம் என்ன ? | Won’t have one peak: India to face multiple coronavirus peaks, says doctor | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇந்தியாவில் கொரோனாவால் அதிகமாக உயிரிழந்தவர்களின் வயது விகிதம் என்ன \nஇந்தியாவில் கொரோனாவால் அதிகமாக உயிரிழந்தவர்களின் வயது விகிதம் என்ன \nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 43 சதவீதத்தினர் 30 லிருந்து 60 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.\nமூன்றே வாரங்களில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 இடத்திற்கு வந்துள்ளது. இது வரை 793,802 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 21,600 நபர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தியாவில் 250,000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் மேலும் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nஇது குறித்து மருத்துவர் அனந்த் பன் கூறும் போது “ இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. ஊரடங்கை தளர்வு படுத்தியதிலிருந்து சின்ன சின்ன நகரங்களுக்கு கொரோனா பரவி வருகிறது. அதனால் கொரோனா குறித்த எண்ணிக்கைகள் தெரியாமல்தான் இருக்கிறது. சுகாதாரத்துறை கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட தகவலின்படி பிரேசில் மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா கொரோனாவை சிறப்பாக கையாள்கிறது என்றும் 1 கோடி மக்களுக்கு 13 நபர்கள் மட்டுமே உயிரிழக்கிறார்கள் என்றும் கூறியிருந்தது\" என்றார்.\nஆனால் உண்மை நிலவரம் அப்படியிருக்க சாத்தியமில்லை என்று கூறுகிறார் மருத்துவர் ஜெயபிரகாஷ் முலில், காரணம் பெரும்பான்மையான இடங்களில் எந்த ஒரு இறப்பு குறித்தும் முறையான அறிக்கைகள் சமர்பிக்கப்படுவதில்லை. அதிகாரப��� பூர்வ அறிக்கையில் இருக்கும் தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 43 சதவீதத்தினர் 30 லிருந்து 60 வயதிற்கு உட்பட்டவர்கள். ஆனால் உலகளவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி வயதானவர்களுக்கே கொரோனா அதிகம் தாக்கும் எனச் சொல்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இந்தியாவில் வயதானவர்களிடம் ஏற்படும் தொற்று பெரும்பாலும் குணமாகுவதில்லை.\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் குழப்பமா ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்ற சச்சின் பைலட்\n\"சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா \" நா.முத்துக்குமார் பிறந்தநாளுக்கு ரசிகனின் கடிதம்\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் குழப்பமா ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்ற சச்சின் பைலட்\n\"சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா \" நா.முத்துக்குமார் பிறந்தநாளுக்கு ரசிகனின் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2016/1/8/tag/kollywood.html", "date_download": "2020-08-09T20:18:42Z", "digest": "sha1:JXQTQFJ34UWSG7FFBGAUCT4GD7ZA52XN", "length": 1942, "nlines": 56, "source_domain": "duta.in", "title": "Kollywood - Duta", "raw_content": "\nகார்த்திக் சுப்புராஜின் \"இறைவி\" டீசர் 📹 ➡ https://goo.gl/nvScOI\nகார்த்திக் சுப்புராஜ் 🎥 இயக்கத்தில், ⭐ விஜய் சேதுபதி, S.J.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா ⭐ நடிப்பில் வெளியாக உள்ள \"இறைவி\" திரைப்படத்தின …\n'தல' ⭐ அஜித் 🔈 \"வதந்திகளை நம்பாதீர்\"\n⭐அஜித், பா.ஜா.கா கட்சியில் இணைய போவதாகவும். அஜித்தும் , நரேந்திர மோடியும் கூடிய விரைவில் சந்திக்கபோகிறார்கள் என்றும் . அந்த சந்தி�� …\nவிகடன் தமிழ் 🎥 திரைப்பட விருதுகள்🏆\n2⃣0⃣1⃣5⃣ ஆம் ஆண்டின் விகடன் தமிழ் 🎥திரைப்பட விருதுகள் இதோ :\nசிறந்த திரைப்படம்- 🎥காக்கா முட்டை\nசிறந்த நடிகர்- ஜெயம் ரவி ( 🎥:பூலோகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1480993", "date_download": "2020-08-09T21:26:05Z", "digest": "sha1:R27IRMTMUA57EVOL4ACJRETJSLLLI6YZ", "length": 4019, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கத்தோலிக்க திருச்சபை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கத்தோலிக்க திருச்சபை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:58, 16 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n→‎தேவதாயை நோக்கி புனித பெர்நார்துவின் செபம்\n23:34, 15 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGeorge46 (பேச்சு | பங்களிப்புகள்)\n04:58, 16 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎தேவதாயை நோக்கி புனித பெர்நார்துவின் செபம்)\n நீர் அளவில்லாத அன்புக்கு உரியவர் என்பதால் அனைத்திற்கும் மேலாக, உம்மை நான் முழுமனதோடு அன்பு செய்கின்றேன்.அவ்வாறே என்னை நான் நேசிப்பது போல் எல்லோரையும் நேசிக்கிறேன்.\n=== தேவதாயை நோக்கி புனித பெர்நார்துவின்[[பெர்னார்டின் செபம்]] ===\nஇரக்கம் மிகுந்த தாயே/ உன் அடைக்கலம் நாடி உதவியைத் தேடி தமக்காய் பரிந்து பேச மன்றாடி வந்த எவரும் ஏமாந்தார் என\nஉலகில் என்றுமே கேட்டதில்லை. அம்மா இதனை நினைத்தருள்வாயே. கன்னியருள் உயர் கன்னியே/ தாயே /\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-08-09T20:41:53Z", "digest": "sha1:P3EQGJFSR3T7CNOYBRPHDQMIGT6RGYKR", "length": 5468, "nlines": 68, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மேக்னா ராஜ் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags மேக்னா ராஜ்\nசிரஞ்சீவியின் முதல் மாத இரங்கல் கூட்டம் – சிரிப்போடு குடும்பத்தினர் கொடுத்த போஸ்- காரணம்...\nசமீபத்தில் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம்...\nவாசல் கதவைப் பார்த்த�� நீங்கள் வரமாட்டீர்களா என்று ஏங்குகிறேன் – கணவர் குறித்து மேக்னாவின்...\nசமீபத்தில் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம்...\nகாதல் சொல்ல வந்தேன் நடிகையா இது. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nகடந்த 2010 ஆம் ஆண்டு காண காணும் சீரியலில் நடித்து பிரபலமான ஜெரி நடித்த படம் காதல் சொல்ல வந்தேன்.இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாணவர் தான் கன்னட நடிகை...\nபடு மோசமான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள காதல் சொல்ல வந்தேன் பட நடிகை.\nகடந்த 2010 ஆம் ஆண்டு காண காணும் சீரியலில் நடித்து பிரபலமான ஜெரி நடித்த படம் காதல் சொல்ல வந்தேன்.இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாணவர் தான் கன்னட நடிகை மேக்னா...\nகாதல் சொல்ல வந்தேன் பட நடிகையா இதுபோன்ற ஆடையில் எல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.\nகடந்த 2010 ஆம் ஆண்டு காண காணும் சீரியலில் நடித்து பிரபலமான ஜெரி நடித்த படம் காதல் சொல்ல வந்தேன்.இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாணவர் தான் கன்னட நடிகை மேக்னா ராஜ்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/author/mari", "date_download": "2020-08-09T19:40:58Z", "digest": "sha1:OXPDJULPJWMS6QRTA2PKSQ7TLUPEUDIN", "length": 6060, "nlines": 131, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "சக்தி மாரீஸ்வரி, Author at Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nசக்தி மாரீஸ்வரி - 6th February 2019\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசக்தி மாரீஸ்வரி - 5th February 2019\nசக்தி மாரீஸ்வரி - 1st February 2019\nதொண்டு செய்.. அதை தொடர்ந்து செய்.\nசக்தி மாரீஸ்வரி - 30th January 2019\nசக்தி மாரீஸ்வரி - 28th January 2019\nசக்தி மாரீஸ்வரி - 25th January 2019\nசக்தி மாரீஸ்வரி - 22nd January 2019\nநாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு\nசக்தி மாரீஸ்வரி - 18th January 2019\nசக்தி மாரீஸ்வரி - 10th January 2019\nமேல்மருவத்தூரில் \"தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nசக்தி மாரீஸ்வரி - 9th January 2019\nநற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n24.07.2020 | ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு & பாலபிடேகம் நேரலை\n20.07.2020 | உலக நலத்திற்காக ஆடி அமாவாசை வேள்வி பூசை | மேல்மருவத்தூர் சித்தர்...\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல���மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/78733562/notice/104271", "date_download": "2020-08-09T20:01:01Z", "digest": "sha1:GNKZ5EU53MC3QQNGJDFZS27XOJJCLPJI", "length": 9506, "nlines": 155, "source_domain": "www.ripbook.com", "title": "Sathananthan Saraswathy - 1st Year Remembrance - RIPBook", "raw_content": "\nஇளைப்பாறிய வைத்திய தாதி, அநுராதபுரம், சாவகச்சேரி, யாழ்ப்பாணம், மாலைதீவு\nமல்லாகம்(பிறந்த இடம்) அரியாலை Oslo - Norway\nசரஸ்வதி சதானந்தன் 1930 - 2019 மல்லாகம் இலங்கை\nபிறந்த இடம் : மல்லாகம்\nவாழ்ந்த இடங்கள் : அரியாலை Oslo - Norway\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலை, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி சதானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nகண்கள் மட்டும் உன்னுருவை காண்பதற்கு துடிக்கிறது\nகாதுகளும் உன் குரலை கேட்டிடவே விரிகிறது \nசிந்தையிலே உன் நினைவு சிறகடித்து பறக்கிறது \nஎண்ணங்களில் உன் நினைவு இறுக்கமாக அணைக்கிறது\nஎம் அருகில் நீங்கள் இருந்த ஒவ்வொரு நொடிகளையும்\nஇன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்\nஅம்மா என்று உங்களை மறுபடியும் அழைக்க வேண்டும்\nமறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்\nஓராண்டு கடந்தும் ஒரு நிலைக்கு வராமல்\nமன்றாடி நிற்கும் மகத்தான பிள்ளைகளோடு\nஅன்பின் ஸ்ரீ ஆனந்தி மச்சாளின் துயரச்செய்தி கேட்டு மிகுந்த துயரம் .எனக்கு தாயகத்தில் அவவுடன் நாம் ஒன்றாக வாழ்ந்த நாட்கள் என்னால் மறக்கமுடியாது அவ என்றும் எம் மதிப்பிற்கு உரியவ ஆனால் நான் நோர்வே...\nஅரியாலை Oslo - Norway வாழ்ந்த இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/arun-jaitley-history-in-tamil.html", "date_download": "2020-08-09T20:52:45Z", "digest": "sha1:YLWFO3IR7B6CRZWRKGWTW7BKFREEKWQC", "length": 9888, "nlines": 117, "source_domain": "www.tamilxp.com", "title": "arun jaitley history in tamil | அருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு\nஅருண் ஜெட்லி 1952 டிசம்பர் 28 ஆம் தேதி பிறந்தார். தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ள��யில் 1957 முதல் 69 வரை பயின்றார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.\nபாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதியும் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார். 15-வது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 16-வது மக்களவையில் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார்.\nமத்திய அரசு செயல்படுத்திய ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.\n1974இல் தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார். 1975 – 77 காலக்கட்டத்தில் இந்திரா காந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்ட போது, ஜெட்லி சிறைவாசம் சென்றார்.\n1980 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்த அருண்ஜெட்லி, பிறகு அதே ஆண்டு பாஜகவின் இளைஞர் அணி தலைவராகவும், டெல்லி பாஜக செயலாளராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.\n1999ஆம் ஆண்டு பாஜகவின் செய்தித் தொடர்பாளராக அருண் ஜெட்லி பொறுப்பேற்றுக்கொண்டார். பிறகு அதே ஆண்டில் வாஜ்பாய் தலைமையில் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\nகடந்த 2000ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இருந்து முதல்முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய செயலாளராக பதவி வகித்தார்.\n2006 ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அருண்ஜெட்லி 2009 இல் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.\nபிரதமர் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது அருண் ஜெட்லி அவருடன் நல்ல நட்புடன் இருந்து வந்தார். 2014 முதல் 2017 வரை பாஜகவின் ஆட்சி காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.\n2018 ஆம் ஆண்டு அருண் ஜெட்லிக்கு சிறுநீரக கோளாறு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி 2019 ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி காலமானார்.\nஅருண் ஜெட்லி bjpஅருண் ஜெட்லி தகவல்அருண் ஜெட்லி நரேந்திர மோடிஅருண் ஜெட்லி வரலாறுஅருண் ஜெட்லி வாழ்க்கை வரலாறு\nசுஷ்மா சுவராஜ் வாழ்க��கை வரலாறு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nபெண்களின் மார்பகத்தை பாதுகாக்கும் 5 முக்கிய வழிகள்..\nஉதட்டிற்கு மட்டுமில்லை.. லிப்ஸ்டிக்கின் இதர பயன்பாடு..\nமாதவிடாயை வைத்து பெண்களின் உடல்நலம் அறியலாம்..\nவெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும்..\nஆசனவாய் வெடிப்பு என்றால் என்ன.. மூலம் போன்றே வரும் மற்றொரு நோய்..\nஇன்றைய ராசிபலன்கள் – ஞாயிற்றுக்கிழமை (09/08/2020)\nசரும துளைகள் சரியாக என்ன செய்ய வேண்டும்..\nஅந்த’ நேரத்தில் வலித்தால் அலட்சியம் வேண்டாம்..\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதாது விருத்தியை அதிகரிக்க செய்யும் மகிழம்பூ\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nசரும நோய்களை விரட்டும் அற்புத மூலிகை\nஇரவு நேரத்தில் கண்டிப்பாக தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்..\nதிருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி சில தகவல்கள்\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Actor-Jai-next-movie-based-on-Pulwama-terror-attack", "date_download": "2020-08-09T20:52:15Z", "digest": "sha1:Z2Z7QTCPF6JKND3FXVWNLWJBZXKKWCZI", "length": 13784, "nlines": 273, "source_domain": "chennaipatrika.com", "title": "புல்வாயா குண்டு வெடிப்பை மையமாக கொண்டு ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன்...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுக��ள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nபுல்வாயா குண்டு வெடிப்பை மையமாக கொண்டு ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்”\nபுல்வாயா குண்டு வெடிப்பை மையமாக கொண்டு ஜெய் நடிக்கும் “பிரேக்கிங் நியூஸ்”\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் நடிப்பில் உருவாக உள்ள புதிய படமான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தின் பூஜைகள் சென்னையில் உள்ள AVM ஸ்டூடியோஸ் நடைபெற்றது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்களில் பணிபுரிந்த கிராபிக்ஸ் வல்லுனரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்க உள்ள இந்த படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். படத்தின் நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ. கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.\nசமூகத்தில் நடக்கும் அநீதிகள், பிரச்சனைகள், புல்வாயா குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒரு சாமானிய இளைஞன் சந்திக்கும் பிரச்னையை பற்றிய பேசும் படமாக இப்படம் உருவாக உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக இப்படத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் 90 நிமிடங்கள் விஷூவல் எஃபெக்டில் இப்படம் உருவாக உள்ளது.\nஇயக்குனர் : ஆண்ட்ரு பாண்டியன், ஒளிப்பதிவு : ஜானி லால், இசை : விஷால் பீட்டர், ஆர்ட் : மகேஷ் N.M, ஸ்டண்ட் : ஸ்டன்னர் சாம், நடனம் : ராதிகா, VFX சூப்பர்வைசர் தினேஷ் குமார்.\nகலைமாமணி விருத��� வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் / இயக்குனர்...\nகலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் / இயக்குனர் சசிகுமார் நன்றி தெரிவித்துள்ளார்........\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார் மற்றும்...\nநடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள...\nஎனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி\n\"பெல் பாட்டம்\" திரைப்படத்திற்காக அக்சய் குமார் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/277-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?s=5299e862e265ea6f410682948b77d00d", "date_download": "2020-08-09T20:19:48Z", "digest": "sha1:4YYNRWF4IRUUY2UORYM3RYIMPUYRQYOG", "length": 15094, "nlines": 455, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆனாலும் .......", "raw_content": "\nஉன் காலடி பட காத்திருக்கிறது\nகல் இடித்து ஏற்பட்ட உன்\nஅதிகமாய் நீ நேசித்த உன்\nசெல்ல நாய் செத்துப் போனதையும்....\nகாதலைப் பிரித்து வெறிக் கூச்சலிடும்\nதினம் தினம் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nசில கவிதைகளை-சில ரத்தம் கசியும்\nஇந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...\nஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....\nஎனக்கு உன் பார்வை வரம் வேண்டாம்...\nபேசவேண்டிய நேரத்துல பேசலைன்னா, இதுதான் கதி நம்ம மனசுல இருக்கறதை அடுத்தவங்க அப்படியே புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்ப்பது எவ்வளவு தவறுன்னு பார்த்தீங்களா\nலாவண்யாஜி, கவிதை நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்.\nஆனாலும்.. இந்த கவிதையைப் பாராட்டாமல் போனால் மனிதனே இல்லை நான்...\nஅன்று கடலில் பெய்த காதல் மழை\nஎத்தனை நாட்கள் கழிந்தாலும், காதல் மட்டும் மாறாது. அதை எழுதும் வார்த்தைகளும் கசக்காது.......\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nநன்றாக இருக்கிறது. மனதின் குரல் போல...இன்னும் தொடருங்கள்\nகற்க கசடறக் கற்றவை கற்றபின்\nகாதல் திகட்டாதது...காதலின் வரிகளும்.... எழுதுங்கள் லாவன்யா...உங்கள் வரிகளும் எங்களுக்கு திகட்டியதே இல்லை..\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | துச்சாதனப் பார்வைகள்..... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1855385", "date_download": "2020-08-09T21:39:01Z", "digest": "sha1:DAWAIEYWHVR7VHDW6W6T5BEKU2QSWZSG", "length": 8407, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கைச் சோனகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கைச் சோனகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:59, 11 மே 2015 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n14:46, 11 மே 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு\n17:59, 11 மே 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\nஇலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணமே]] முக்கியமானது. இம்மாகாணத்தில் [[அம்பாறை]] மாவட்டம், [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்திலுள்ள]] [[மூதூர்]] பகுதி, மற்றும் [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[புத்தளம் மாவட்டம்|புத்தளம்]], [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[காலி மாவட்டம்|காலி]], [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]], [[கம்பகா]] மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- [[கொழும்பு]], [[காலி]]) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]], [[முல்லைத்தீவு]], [[கிளிநொச்சி]][http://www.mettroleader.com/2012/12/22.html வடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்பட்ட 22 வது ஆண்டு நிறைவு] - டி.பி.எஸ்.ஜெயராஜ், [[வவுனியா]][http://noolaham.net/project/121/12045/12045.pdf இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும்], பக். 8{{Cite news|url=http://www.srilankaguardian.org/2011/08/displaced-northern-muslims-of-sri-lanka_12.html |title=The Displaced Northern Muslims of Sri Lanka (2) |last=Imtiyaz |first=AMR |date=12 ஆகத்து 2011 |publisher=Sri Lanka Guardian |work= |accessdate=16 ஆகத்து 2014}}[http://dbsjeyaraj.com/dbsj/archives/12047 22nd Anniversary of Northern Muslim Expulsion by LTTE], [[டி. பி. எஸ். ஜெயராஜ்]], 2 நவம்பர் 2012[http://citizens-commission.org/ The Citizens Commission] போன்ற பகுதிகளில் இருந்து [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்திஇயக்கத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-09T20:41:01Z", "digest": "sha1:SV3AX5KMZRELVQM5MH5XH5J2SSUNAES7", "length": 28740, "nlines": 217, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொட்டாசியம் ஐதராக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொட்டாசியம் ஐதராக்சைடு (Potassium hydroxide) என்பது மூலக்கூறு வாய்ப்பாடு KOH ஐக் கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது எரி பொட்டாசு (caustic potash) எனவும் அழைக்கப்படுகிறது.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 56.11 g mol−1\nதோற்றம் white solid, நீர் உறிஞ்சும் திறன்\nகரைதிறன் ஆல்ககால், கிளிசரால் இல் கரையாது\nஈதர், நீர்ம அம்மோனியா இல் கரைகிறது.\nமெத்தனால்-இல் கரைதிறன் 55 g/100 g (28 °C)[2]\nஐசோபுரொப்பனால்-இல் கரைதிறன் ~14 g / 100 g (28 °C)\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.409 (20 °C)\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0357\nஈயூ வகைப்பாடு C Xn\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் ஐதரோசல்பைடு\nஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் ஐதராக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசோடியம் ஐதராக்சைடு (NaOH), போன்றே KOH நிறமற்ற திண்மம், வலிமையான காரம். பல தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. அமிலங்களுடன் வினைபுரியும் தன்மை மற்றும் அரிக்கும் தன்மை இவைகளினால் வெடிக்கும் இயல்புடையது.2005 ஆம் ஆண்டில் 700,000 முதல் 800,000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.KOH ஐ விட சுமார் 100 மடங்கு NaOH வருடாந்திர உற்பத்தி செய்யப்படுகிறது.[10]\n1 பண்புகள் மற்றும் கட்டமைப்பு\n1.2 கரைதிறன் மற்றும் உறிஞ்சும் பண்புகள்\n2.3 கனிம சேர்மங்களுடன் வினை\n4.1 பொட்டாசியம் சேர்மங்கள் தயாரித்தல்\n4.3 மென்மையான சோப்பு தயாரித்தல்\nமாசு கலந்த பொட்டாசியம், சோடியம் ஐதராக்சைடுடன் வினைபுரியும் போது தூய பொட்டாசியம் ஐதராக்சைடு கிடைக்கிறது. இது வழக்கமாக கசியும் துகள்களாக விற்கப்படுகிறது. KOH நீர் உறிஞ்சும் திறன் உடையது. KOH பொதுவாக ���ல்வேறு அளவுகளில் நீரினைக் கொண்டுள்ளது. நீரில் KOH கரையும் போது வெப்பத்தை வெளியிடுகிறது. செறிவு அடர்ந்த நீர்மக் கரைசல்கள் சிலநேரங்களில் பொட்டாசியம் சுண்ணாம்பு என்று அழைக்கப்படுகிறது. உயர் வெப்பநிலைகளில் கூட திட KOH எளிதாக நீரை வெளியேற்றுவது இல்லை.[11]\nசுமார் 0.5 முதல் 2.0% செறிவு கொண்ட பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசல் தோலில் படும்போது எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் 2% மேல் செறிவு அதிகமாகும் போது அரிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.[12]\nஉயர் வெப்பநிலையில், திட KOH, சோடியம் குளோரைடு படிக அமைப்பில் படிகப்படுத்தப்படுகிறது. OH குழுவானது வேகமாகவோ அல்லது சீரற்ற முறையில் ஒழுங்கற்றதாகவோ இருக்கும், எனவே OH−\nதொகுதியின் வட்டவடிவ நேர்அயனியின் ஆரம் 1.53 Å (Cl−\nஇடையேயான அளவு). அறை வெப்பநிலையில், OH−\nதொகுதிகள் வரிசையாகவும் மற்றும் K+\nமையங்கள் வரிசையற்றும் உள்ளன். K+\nதொலைவு 2.69 முதல் 3.15 Å வரை உள்ளது. KOH ஆனது தொடர்ச்சியான படிக ஐதரேட்டுகளை உருவாக்குகிறது, அதாவது மோனோஐதரேட்டு KOH·H\n2O, மற்றும் டெட்ராஐதரேட்டு KOH·4H\nகரைதிறன் மற்றும் உறிஞ்சும் பண்புகள்தொகு\nஅறை வெப்பநிலையில் சுமார் 121 கிராம் KOH 100 மில்லிலீட்டர் நீரில் கரைக்கப்படுகிறது, ஆனால் 100 கிராம் NaOH 00 மில்லி நீரில் கரைக்கப்படுகிறது. (மோலார் அடிப்படையில், KOH NaOH ஐ விட சற்று குறைவான கரையும் தன்மை உடையது.) குறைவான மூலக்கூறு எடை உடைய ஆல்ககால், குறிப்பாக மெத்தனால், எத்தனால், மற்றும் புரோப்பனால் சிறந்த கரைப்பான்களாக உள்ளன.\nநீரை அதிகளவு கவரும் தன்மையினால் ஆய்வகங்களில் நீர்உறிஞ்சும் பொருளாகவும், உலர் கார கரைப்பானக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அமீன்கள் மற்றும் பிரிடின்களை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.\nNaOH போன்றே, KOH அதிக வெப்ப நிலைத்தன்மை உடையது. வாயுத் தொகுதிகள் டைமெரிக் அமைப்புடையது. அதன் உயர் நிலைப்புத்தன்மை மற்றும் ஒப்பீட்டளவில் குறைவான உருகுநிலை காரணமாக, உருக்கக்கூடிய துகள்கள் அல்லது தண்டுகளாக உள்ளது. கையாளுவதற்கு வசதியாக குறைவான மேற்பரப்பை கொண்டுள்ளது.\nKOH என்பது மிகவும் காரத்தன்மை உடையது. நீர் மற்றும் பிற கரைப்பானுடன் அடர்ந்த காரக் கரைசலை உருவாக்குகிறது. அமிலங்களில் இருந்து புரோட்டான்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. பகுப்பாய்வு வேதியியலில், பருமனறி பகுப்பாய��வில் KOH கரைசல்கள் அமிலங்களை மதிப்பீடு செய்ய பயன்படுத்தப்படுகிறது.\nNaOH போன்றே KOH உம், கரிம மற்றும் கனிம சேர்மங்களில் OH−\n, கருக்கவர் எதிரயனியாக இருந்து துருவ பிணைப்புகளைத் தாக்குகின்றன. நீர்த்த KOH, எசுத்தர் உடன் சவர்க்காரம் ஆக்கும் வினை இதற்கு உதாரணமாகும்.\nR என்பது நீண்ட சங்கிலியாக இருக்கும்போது, கிடைக்கும் விளைபொருள் \"பொட்டாசியம் சோப்பு\" என அழைக்கப்படுகிறது. கொழுப்புகள் நிறைந்த KOH தோல் மீது படும்பொழுது சவர்க்காரம் மற்றும் கிளிசரால் ஆக மாற்றப்படுகின்றன.\nஉருகிய KOH ஆலைடுகள் மற்றும் பிற வெளியேறு தொகுதிகளை இடமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையானது அரோமாட்டிக் பொருட்களில் இருந்து பீனால்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.[14]\nKOH ஆக்சைடுகளைத் தாக்குகின்றன. SiO2, KOH உடன் வினைபுரிந்து கரையும் பொட்டாசியம் சிலிகேட்டைத் தருகிறது. KOH, கார்பன் டை ஆக்சைடுடன் வினைபுரிந்து பைகார்பனேட்டைத் தருகிறது.\nசெறிந்த கால்சியம் ஐதராக்சைடு (நீற்றிய சுண்ணாம்பு) கரைசலுடன் பொட்டாசியம் கார்பனேட்டை (பொட்டாசு) சேர்க்கும்பொழுது கால்சியம் கார்பனேட்டு வீழ்படிவாகிறது. கரைசலில் பொட்டாசியம் ஐதராக்சைடு தங்குகிறது:\nவீழ்படிவான கால்சியம் கார்பனேட்டு வடிக்கட்டப்படுகிறது. மேலும் கரைசல் கொதிக்க வைக்கப்பட்ட பின் கரைசலில் இருந்து பொட்டாசியம் ஐதராக்சைடு (\"கால்சியமாக்கப்பட்ட அல்லது எரி பொட்டாசு\") கிடைக்கிறது. இம்முறை 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பொட்டாசியம் ஐதராக்சைடு உற்பத்தி செய்யும் மிக முக்கியமான முறையாக இருந்தது. இது பெரும்பாலும் பொட்டாசியம் குளோரைடு கரைசலின் மின்னாற்பகுத்தல் போன்ற தற்போதைய முறையால் மாற்றப்பட்டது.[10] இந்த முறை சோடியம் ஐதராக்சைடு (குளோரல்க்கலி செயல்முறை பார்க்க) தயாரிப்பு முறையை போன்றே உள்ளது.\nநேர்மின்முனையில் ஐதரசன் வாயு உடன் விளைபொருளாக வெளிவருகிறது. எதிர்மின்முனையில் குளோரைடு அயனி ஆக்சிசனேற்றம் அடைந்து குளோரின் வாயு உடன் விளைபொருளாக வெளிவருகிறது. இந்த மின்னாற்பகுப்பு முறையில் நேர் மற்றும் எதிர் மின்முனைகளை தனித்தனியே வைக்க வேண்டும்.[15]\nKOH மற்றும் NaOH ஆகியவை பல பயன்பாடுகளுக்கு ஒன்றிற்கு பதிலாக மற்றொன்றாக தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் NaOH அதன் குறைந்த செலவு காரணமாக பெருமளவு விரும்பப்படுகிறது.\nபல பொட்டாசியம் உப்புக்கள் KOH சம்பந்தப்பட்ட நடுநிலையான வினைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன.ஆக்சைடுகள் அல்லது அமிலங்களுடன் KOH சேர்க்கும்பொழுது பொட்டாசியம் கார்பனேட், சயனைடு, பெர்மாங்கனேட், பாஸ்பேட், மற்றும் சிலிகேட் என பல பொட்டாசியம் உப்புகள் கிடைக்கின்றன்.[10] பொட்டாசியம் பாஸ்பேட்டின் அதிகளவு கரைதிறன் தன்மையினால் உரங்களில் பயன்படுத்தப்படுகிறது.\nசோடியம் ஐதராக்சைடு பயன்படுத்துவதை விட அதிக செலவு என்றாலும், தாவர எண்ணெயில் உள்ள டிரைகிளிசரைடுகளில் இருந்து டிரான்ஸ்ஸ்டெர்ஃபிகேஷன் மூலம் பயோடீசல் உற்பத்தியில் KOH நன்றாக வேலை செய்கிறது. பொட்டாசியம் ஐதராக்சைடு-செயலாக்கப்பட்ட பயோடீசல் இருந்து பெறப்பட்ட கிளிசரின், கால்நடைகளுக்கு ஒரு மலிவான உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.[16]\nகொழுப்புகளுடன் KOH ஐ சேர்த்து சோப்பாக்குதல் வினை மூலம் தயாரிக்கப்படும் பொட்டாசியம் சோப்புகள், சோடியம் ஐதராக்சைடு மூலம் பெறப்பட்ட சோப்புகளை விட மென்மையானதாக உள்ளது. ஏனெனில் இவற்றின் மென்மை மற்றும் அதிக கரைதிறனே காரணமாகும். பொட்டாசியம் சோப்புகள் நீர்மமாக்கலுக்கு குறைந்த அளவே நீர் தேவைப்படுவதால், நீர்ம சோடியம் சோப்புகளை விட அதிகளவு இவை துாய்மையாக்கியாக உள்ளன.[17]\nநிக்கல்-காட்மியம், நிக்கல்-ஐதரசன், மற்றும் மாங்கனீசு டை ஆக்சைடு-துத்தநாகம் முதலியன உள்ள மின்கலன்களில் நீர்ம பொட்டாசியம் ஐதராக்சைடு மின்பகுளியாக செயல்படுகிறது. பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசல் அதிக கடத்துதிறன் உடையதால் சோடியம் ஐதாராக்சைைட விட அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.[18]. டொயோட்டா ப்ரியஸில் உள்ள நிக்கல் உலோக ஐதரைடு மின்கலனில் பொட்டாசியம் ஐதராக்சைடு மற்றும் சோடியம் ஐதராக்சைடு கலவையே பயன்படுத்தப்படுகிறது. நிக்கல் - இரும்பு மின்கலனிலும் பொட்டாசியம் ஐதராக்சைடு மின்பகுளியாக செயல்படுகிறது.[19]\nபெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு சுத்திகரிப்பில் பல கரிம அமிலங்கள் மற்றும கந்தக சேர்மங்களை வெளியேற்ற பொட்டாசியம் ஐதராக்சைடு பயன்படுகிறது.[20][21]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்ப���க்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/bharat-biotech-indigenous-covid-19-vaccine-covaxin-gets-approval-for-human-clinical-trials-vai-311345.html", "date_download": "2020-08-09T19:55:11Z", "digest": "sha1:MHGCC3MKOWLOIU6JIL7KEJTJ7HYLIRTQ", "length": 9286, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு | Bharat Biotech's indigenous COVID-19 vaccine 'COVAXIN' gets approval for human clinical trials– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nஇந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை\nCovaxin | கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதிக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.\nஉலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் செவதறியாது நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்து இன்றளவும் கண்டறியப்படவில்லை.\nஉலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு பல்வேறு சோதனைகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், covaxin TM என்ற மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மனிதர்கள் மீது இந்த மருந்தை அடுத்த மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது.\nமேலும் படிக்க...காவலர்கள் வழங்கிய கொரோனா நிவாரண நிதியை திருப்பித் தர அரசு உத்தரவு\nபுனேவில் கொரோனா கிருமியை ஐசிஎம்ஆர் ஆய்வாளர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுத்தனர். பின்னர் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nஇந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nபிரேசிலில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு - அஞ்சலி செலுத்துவதற்காக பறக்க விடப்பட்ட பலூன்கள்\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/category/tamilzhezhath-thesiya-varalarugal/page/2/", "date_download": "2020-08-09T20:11:20Z", "digest": "sha1:FL7XCK3GFSYQ3FPXA2AJZYKQF4T4CAWK", "length": 30983, "nlines": 353, "source_domain": "thesakkatru.com", "title": "தமிழீழத் தேசிய வரலாற்றுகள் Archives - Page 2 of 4 - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஜெயசிக்குறு களம் அசைந்த பாதை\nஜூன் 12, 2020 | சமர்க்களங்கள்\n‘ஜயசிக்குறுய்’ களம்: யூன் 10ம் நாள் தாண்டிக்குளம் – நொச்சிமோட்டை ஊடுருவற் தாக்குதலுக்கு முன்னதாக, தாக்கும் வழிமுறை பற்றி கலந்துரையாடும் புலிவீரர்கள். “வெற்றி உறுதி “இராணுவ நடவடிக்கை என்ன நடக்கிறது\nசிறிலங்கா கடற்படை விநியோக அணி மீதான தாக்குதல்…\nஜூன் 2, 2020 | சமர்க்களங்கள்\nஎங்கள் உயிராயுதங்களினால் பெற்றுத்தரப்படும் சக்தி மிகு ஆயுதங்களைக்கொண்டே நாளை கடற்படையின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் தொடுப்பார்கள் அதே போன்று அவர்கள் பெற்றுத் தந்த ஆயுதங்களைக்கொண்டே சிறிலங்கா கடற்படையின் விநியோக அணி மீது தாக்குதல் தொடுத்து\nமே 5, 2020 | தமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nமே 05, 1976; தமிழீழ சரித்திரத்தில் ஒரு பொன்னான நாள். ஈழத் தமிழினம் தலைநின் தழமிர்ந்து தன் மானத்துடன் வாழ, ஒரு தே���ிய விடுதலை இயக்கம் உதித்த நாள். அதுதான் தழிழீழ விடுதலைப் புலிகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் பெயர் சூட்டப்பட்ட நாள்\nமே 5, 2020 | தமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழ விடுதலைப்புலிகள் பெயர் சூட்டப்பட்ட நாள் 05.05.1976 தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ\nமே 4, 2020 | தமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nபோர்க்குணத்தால் புகழ்பெற்ற படையணி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக்\nஏப்ரல் 28, 2020 | சமர்க்களங்கள்\n“தீச்சுவாலை” நடவடிக்கை வெற்றிகொள்ளப்பட்ட நாள் இன்றாகும் 28.04.2001 “ஓயாத அலைகள் 03” தொடர் நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்படட ஆனையிறவை மீண்டும் கைப்பற்றும் பாரிய நோக்குடன் விடுதலைப்புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை மறுதலித்து நான்கு மாத\nஅக்கினி கீல இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமர்\nஏப்ரல் 28, 2020 | சமர்க்களங்கள்\n“அக்கினி கீல“ இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமர் மாபெரும் யுத்தம் ஒன்றிற்கு எதிரி தன்னை தயார்படுத்தியிருந்தான். ஆனையிறவைப் பறிகொடுத்த நாட்களை அவமான நாட்களாகவே எதிரி கருதினான். அந்த அவமானத்திலிருந்து விடுபடுவதற்காகவும் யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்தும்\nஏப்ரல் 27, 2020 | சமர்க்களங்கள்\nசமர்க் களங்களில் ‘கமரா’க்கள். புலிகளின் வீரசாதனைகளை; சொல்லப்போகும் ‘போர் ஆவணங்கள்’ ‘ஓப்பறேசன் யாழ்தேவி’ குடாநாட்டின் குரல் வரளையை நெரிக்க சிங்களப் படை முனைப்போடு எத்தனித்த பெருமெடுப்பிலான படையெடுப்பு அது. ஆனையிறவிலிருந்து நகர்ந்தவர்களை, புலோப்பளையில் வைத்து\nஏப்ரல் 22, 2020 | சமர்க்களங்கள்\nஆனையிறவும் அந்த நாட்களும்… உண்ணிவெட்டை. அந்த வெட்டையில் உண்ணிகளோடு பட்ட துயர் தாளாமல் நாம் இட்ட காரணப்பெயர் இது. பரந்தனிலிருந்து இயக்கச்சி போகும்போது ஆனையிறவுப் பெயர்ப் பலகையைக் கடந்தவுடன் வடகிழக்குத் திசையில் பாருங்கள் நீண்ட\nஏப்ரல் 22, 2020 | சமர்க்களங்கள்\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்ட நாள் 22.04.2000 தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் திட்டமிடல், நேரடி நெறிப்படுத்தலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் சாதனையான ஆணையிறவுத்தளம் 22.04.2000 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளினால் மீட்க்கப்பட்டது. இப்படை நடவடிக்கையின்\nஇதயபூமியான மணலாறு மீது எதிரியிரின் தாக்குதல்\nஏப்ரல் 20, 2020 | சமர்க்களங்கள்\nதமிழீழத்தின் இதயபூமியான மணலாறு மீது தவறான இராணுவ கணிப்புகளுடன் எதிரி தொடுத்த தாக்குதல் நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் கொடுத்த பதிலடி முறியடிப்புத் தாக்குதல். 1991ம் ஆண்டு ஆகாய கடல் வெளிச்சமரின் பின் விடுதலைப்புலிகள் பலவீனமான நிலையிலிருந்த\nஏப்ரல் 19, 2020 | தமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\n“எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது” எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட வீடுகளிலையெண்டாலும் இவ்வளவு அன்பா ஆதரவா நாங்க இருப்பமே கிளிநொச்சியில் டிப்போ சந்தியிலிருந்து கோணாவில்\nஇலக்கைத் துகளாக்கி உயிரேந்தி மீண்ட தேசத்தின் புயல்கள்\nஏப்ரல் 11, 2020 | கரும்புலிகள் காவியங்கள்\nஇலக்கைத் துகளாக்கி உயிரேந்தி மீண்ட தேசத்தின் புயல்கள் கனகராயன்குளத்தில் இருந்த தற்காப்பு சமர் நிலையை தந்திரோபாய பின் நகர்வாய் மாங்குளத்துக்கு எமது படையணிகள் மாற்றியிருந்தன. அன்று இரவு. தளபதிகளோடு கதைத்து விட்டு உறங்க நினைத்த\nசிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின் வான் தாக்குதல்கள்\nமார்ச் 26, 2020 | தமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nகுறுகிய கால இடைவெளிக்குள் மூன்று வான் தாக்குதல்க்களை வான் புலிகள் நிகழ்த்தியுள்ள்ளனர். இராணுவ மற்றும் பொருண்மிய இலக்குகளே வான் புலிகளின் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளன. கட்டுநாயக்கா வான் தளமும், பலாலிப் பெருந்தளமும் சிங்க்களத்த்தின் அதியுச்ச இராணுவ இலக்குகளாகும்.\nவான் புலிகள் தொடரும் விமானத் தாக்குதல்கள்: புதிய பரிமாணத்தில் ஈழப்போர்\nமார்ச் 26, 2020 | தமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nவான் புலிகள் தொடரும் விமானத் தாக்குதல்கள்: புதிய பரிமாணத்தில் ஈழப்போர். விடுதலைப்புலிகள் அண்ணளவாக ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று வெற்றிகரமான விமானத் தாக்குதல்களை நடத்தியமை ���ுழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இவற்றில் இரண்டு தாக்குதல்கள்\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106434/", "date_download": "2020-08-09T20:39:59Z", "digest": "sha1:PV57BUZDJT4J7VFKNE64Q27N7CUBRWAU", "length": 67457, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு குருதிச்சாரல் வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54\nபகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 4\nசிற்றவைக்கூடத்தில் நின்ற வாயில்காவலனிடம் பலந்தரை அவளில் எப்போதும் எழும் எரிச்சல் கலந்த குரலில் “என் வரவை அறிவி” என்றாள். எப்போதும் ஆடையில் ஒரு பகுதி அவள் உடலில் இருந்து சரிந்து எரிச்சலை தான் வாங்கிக்கொள்ளும். அன்று அவளுடைய தலையாடை சரிந்தபடியே இருந்தது. “உச்” என ஒலியெழுப்பி அவள் அதை இழுத்து அமைத்தாள். எரிச்சலுடன் அமைப்பதனாலேயே அது கொண்டைமேல் சரிவர அமையாமல் முன்னால் இழுபட்டது. அவள் கை தூக்கியபோது மீண்டும் சரிந்தது.\n“பொறுத்தருள்க அரசி, உள்ளே அரசர் இளைய யாதவருடன் சொல்சூழ்ந்துகொண்டிருக்கிறார். இத்தருணத்தில் உள்ளே எவரையும் ஒப்புவதில்லை என்று எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்றான். எரிச்சலை சினமாக்கிக்கொண்டு “மூடா, அது அரசகுடியினருக்கு அல்ல. நானும் சென்றமர வேண்டிய அவைதான் அது. நான் வந்திருப்பது அவர்களுக்கு இன்னும் தெரியாது. சென்று அறிவி” என்று பலந்தரை சுட்டுவிரல் அசைத்து அவனிடம் சொன்னாள். ஒருகணம் தயங்கிய காவலன் “அவ்வாறே” என்று கூறி உள்ளே சென்றான்.\nகதவு திறந்து மூடப்படும் சிறுபொழுதில் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த உரத்த பூசலின் ஓசையை பலந்தரை கேட்டாள். அதில் ஓங்கி ஒலித்தது பீமனின் குரல். “குருதி” என்று ஒரு சொல் கல் உடைக்கையில் சில் தெறித்ததுபோல வந்து செவிதொட்டது. அவள் உள்ளே நிகழ்வதென்ன என்று எண்ணியபின் குழ���ைச் சீரமைத்து காத்து நின்றாள்.\nஏவலன் வெளியே வர நெடும்பொழுதாகியது. அவள் மீண்டும் தன் தலையாடையை சீர்செய்து உடலை ஒசித்து இடையில் கையூன்றி நின்றாள். அரசியர் ஒருபோதும் ஒசிந்து நிற்கலாகாது என அவளுக்கு அரசியருக்குரிய அசைவுகளையும் முறைமைகளையும் பயிற்றுவித்த களரி ஆசிரியை காமிகை சொல்வதுண்டு. உடலில் ஒசிவு உள்ளம் தளர்ந்திருப்பதையோ ஆர்வமிழந்திருப்பதையோ இளிவரலையோ விழியறிதலாகவே வெளிக்காட்டுவது. மானுடரில் பெரும்பாலும் எவரும் நிமிர்ந்து நின்றிருப்பதில்லை. ஏனென்றால் தன்னில் நிறைந்தோ தான் எனச் செருக்கியோ தன்னுள் மகிழ்ந்தோ இருப்பவர்கள் மிகமிக அரிது. ஆகவே நிமிர்ந்த நிகர்கொண்ட உடலெழுகை பார்ப்பவரில் அச்சத்தையும் மதிப்பையும் விலக்கத்தையும் உருவாக்குகிறது. அதை பயின்று அடைவதே படைக்கலப்பயிற்சியில் முதன்மையானது. உடலை நேர்நிற்கப் பயிற்றினால் உள்ளமும் அதை நடிப்பதை உணரமுடியும்.\nஆனால் அவளுக்கு படைக்கலம் உடலுடன் இயையவில்லை. வாள் வீச்சு அவள் கையின் முழு விசையையும் எடுத்துக்கொண்டது. “வாள் சுழல்வதற்கு காற்றைக் கிழிக்கும் அளவுக்கு விசையை மட்டுமே கை அளிக்கவேண்டும். உள்ளம் வாளைத் தூக்கி சுழற்றுமென்றால் உடலுறுப்புகள் அனைத்தும் விரைவிலேயே சோர்வுறும். அரைநாழிகைகூட வாள் கையில் நிற்காது” என்று காமிகை சொன்னாள். அவள் எப்போதும் வாளை நிலத்திலூன்றி மூச்சிரைக்க நெஞ்சு அறைபட தலைகுனிந்து நின்றிருப்பாள். விற்பயிற்சியில் இலக்குகள் ஒவ்வொருமுறையும் குறி தவறின. தொடுக்கும்போது அணுக்கமென நேரில் தெரியும் இலக்கு விரல்விடுக்கும்போது எப்படி அகல்கிறது என அவளால் புரிந்துகொள்ள முடியவேயில்லை.\n“ஏனென்றால் உங்கள் உடலில் கோணலிருக்கிறது. உங்கள் அத்தனை உடலுறுப்புகளிலும் அக்கோணல் வெளிப்படும். இளவரசி, அதை உள்ளத்தை சீரமைப்பதனூடாகவே நேர்செய்ய இயலும்.” பின்னர் காமிகை அவள்மேல் ஆர்வமிழந்தாள். “தோள்களை இறுக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். முதுகை நிமிர்த்தி கண்முன் தெரியும் மானுடரல்லாத புள்ளி ஒன்றை நோக்கி விழிநிறுத்துங்கள். ஓரளவு கூர்மை உங்கள் அசைவுகளில் வெளிப்படும்… அது ஒன்றே நான் இனி சொல்லவேண்டியது” என்றாள். அவள் பெருமூச்சுடன் கால்மாற்றியபோது இடக்கை சரிய வளையல்கள் ஓசையிட்டன. தன்னுணர்வுகொண்டு உடல் நீட்ட�� நேர்முதுகுடன் நின்றாள். அதற்குள் தலையாடை பின்னால் இழுபட்டது. அதை இழுத்து போட்டுக்கொண்டபோது காவலன் வெளியே வந்து தலைவணங்கினான்.\n“பொறுத்தருள்க அரசி, தங்களை தனியறையில் வந்து சந்திப்பதாக இளைய பாண்டவர் சொன்னார். உள்ளே நிகழ்ந்துகொண்டிருக்கும் அரசுசூழ்கை முடிந்ததும் அங்கு வருவதாகவும் அதுவரை ஆற்றியிருக்கும்படியும் கோரினார்” என்றான். பலந்தரை உரத்த குரலில் “அவரிடம் சொல்விளையாட நான் வரவில்லை. நான் இளைய யாதவரிடம் மட்டுமே பேச வந்தேன். உள்ளே சென்று காசிநாட்டு இளவரசி பலந்தரை அவரிடம் பேச விரும்புவதாக இளைய யாதவரிடம் கூறுக” என்றாள். “அரசி…” என்று காவலன் சற்று தயங்க “சென்று கூறுக” என்றாள். “அரசி…” என்று காவலன் சற்று தயங்க “சென்று கூறுக” என்று உரத்த குரலில் கைதூக்கி அவள் ஆணையிட்டாள்.\nஅவன் சலிப்புடன் விழிதாழ்த்தி தலைவணங்கி கதவைத் திறந்து உள்ளே சென்றான். எழுந்த சினத்தை உடலெங்கும் பரவவிட்டு பற்களை இறுகக் கடித்து கண்மூடி ஒவ்வொரு கணமாக அவள் கடந்து சென்றாள். கதவு திறந்து மூடிய இடைவெளியில் மீண்டும் பீமனின் குரல் “பழி” என துள்ளி விழுந்தது. அவள் காத்துநின்றபோது உள்ளே நிகழ்வதென்ன என உளமோட்டினாள். மீண்டும் நெடுநேரமாகியது. அவள் கால்மாற்றிக்கொண்டாள்.\nகதவு திறக்கும் ஓசையில் சற்று திடுக்கிட்டாள். காவலன் “உள்ளே வருக, அரசி” என்றான். அவள் மீண்டும் தன் ஆடையைத் திருத்தி மேலாடையைச் சுழற்றி தோளிலிட்டபடி உள்ளே சென்றாள். அவன் முறைமைச்சொல் எதையோ விட்டுவிட்டான் என்னும் உணர்வு எழுந்ததுமே அவள் மீண்டும் கோத்துருவாக்கிய தன்னிலையை இழந்தாள். நடை நெளிய பற்களைக் கடித்தபடி நடந்து கூடத்திற்குள் சென்று நின்றாள்.\nசொல்சூழ் அவையில் யுதிஷ்டிரர் மையமாக பீடத்தில் அமர்ந்திருக்க அவருக்குப் பின்னால் சிறுபீடங்களில் நகுலனும் சகதேவனும் அமர்ந்திருந்தனர். நேர் எதிரில் இளைய யாதவர் பிறிதொரு பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் அர்ஜுனன் வேறெங்கோ நிலைத்த நோக்குடன் இருந்தான். சாளரத்தோரம் கைகளை மார்பில் கட்டியபடி பீமன் நின்றான். அவள் உள்ளே நுழைந்ததும் பீமனின் விழிகளைத்தான் சந்தித்தாள். நெஞ்சு திடுக்கிட விலக்கிக்கொண்டு யுதிஷ்டிரரை அணுகி தலைவணங்கினாள்.\nஅவைக்குள் நுழைந்தபோது பாண்டவர்களின் முகங்கள் க���ங்கியும் சிவந்தும் இருப்பதை, பீமன் நிலையழிந்தவனாக உடல் ததும்ப அசைந்துகொண்டிருப்பதை பலந்தரை கண்டாள். அதுவரை அங்கு பேசப்பட்டது குந்தியின் மாண்பை அவையில் துரியோதனன் இழிவுசெய்ததை பற்றித்தான் என்றும் அவர்களின் உளக்கொதிப்புகளை இளைய யாதவர் தன் சொல்சூழ்கையால் வென்றுவிட்டிருக்கிறார் என்றும் உணர்ந்தாள். அதற்கடுத்த சொல்லுக்குச் செல்ல அவர்கள் தவித்துக்கொண்டிருந்தனர் என்று தோன்றியது. அவள் இளைய யாதவரை வணங்கி “நான் தங்களிடம் சில வினாக்களை உசாவவே வந்தேன்” என்றாள்.\nபீமன் உரத்த குரலில் “அதற்கான இடமல்ல இது. நாங்கள் முதன்மை அரசுநடவடிக்கைகள் சில குறித்து இங்கே சொல்சூழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றான். “ஆம், அறிவேன். எதுவரைக்கும் உங்கள் சொல் செல்லும் என்றும் அறிவேன். அதைத்தான் இளைய யாதவரிடம் பேச வந்தேன்” என்றாள் பலந்தரை. அவ்வாறு தலை நிமிர்ந்து துடுக்காகப் பேசியது அவளுக்கே தன்னம்பிக்கையை அளிக்க “உங்கள் அவையில் இதுவரை பேசப்பட்டதென்ன என்றும் நான் அறிவேன். இப்போதல்ல, சென்ற பதினேழாண்டுகளாக” என்றாள். அந்த அவையில் திரௌபதி இல்லை என்பது அதன் பின்னரே அவள் உள்ளத்தில் உறைத்தது. அவளிடம் கூடிய அந்நிமிர்வு அதனால்தானா என ஆழத்திலொன்று வியப்பு கொண்டது.\n“அவ்வாறு அறிந்திருப்பீர்களெனில், நன்று அரசி. தாங்கள் தங்கள் கொழுநர்மேல் எத்தனை பற்று கொண்டிருக்கிறீர்கள், எவ்வளவு அணுகியறிகிறீர்கள் என்பதையே அது காட்டுகிறது” என்று இளைய யாதவர் சொன்னார். “அமர்க, தாங்களும் இச்சொற்சூழ்கையில் கலந்துகொள்வது நன்றுதான்.” அந்த இன்சொல் அவளை உள்ளூர தளரவே செய்தது. மூச்சிரைக்க சுற்றும் பார்த்தாள். அங்கு பீடம் ஏதுமில்லை. நகுலன் எழுந்து விலகி அவளுக்கு பீடமளிக்க அதில் சென்று அமர்ந்துகொண்டாள். இளைய யாதவர் “அரசி, இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றால்…” என்று தொடங்க “ஆம், நான் அறிவேன். இனி என்ன செய்வதாக இருக்கிறீர்கள் என்று மட்டுமே அறிய விழைகிறேன்” என்றாள்.\nமீண்டும் சினமெரியத் தொடங்கியபோது அகத்தளர்வைக் கடந்து தன்னை கூர்த்துக்கொண்டாள். இளைய யாதவர் “தாங்கள் அறிந்திருப்பீர்கள் அரசி, அஸ்தினபுரி போர் அறிவிப்பு செய்துவிட்டது. பாண்டவர்கள் மீது மட்டுமல்ல பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் அல்லாத பிற குடிகள் அனைத்திற்கு மீ���ும். இப்போது நம்மிடம் முதன்மை ஷத்ரிய அரசுகள் எதுவுமில்லை. ஆனால் ஷத்ரியர்களை நம் பக்கம் கொண்டுவர முடியாது என்றும் அதற்கு பொருளில்லை. நாம் இணையான படைக்கூட்டை அமைக்க முடியும். பெருவீரர்களால் அப்படை நடத்தப்படுமெனில் அது வெல்லும் திறன்கொண்டதே. ஆகவே அஞ்சி எதையும் முடிவெடுக்க வேண்டியதில்லை. நாம் இறுதி முடிவெடுப்பதற்குள் இன்னும் ஒருமுறை முயலலாம் என்றே எண்ணுகிறேன்” என்றார்.\n நான் உண்மையில் அறிய வந்ததே அதைத்தான்” என்றாள் பலந்தரை. “போர் ஒழிய என்ன செய்யமுடியும் என்பதைக் குறித்து மட்டுமே நாங்களும் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் இளைய யாதவர். பலந்தரை ஏளனச் சிரிப்புடன் “போர் அறிவிப்புக்குப் பின் போர் தவிர்த்தல் பற்றி பேசுகீறீர்கள், நன்று” என்றாள். ஏளனம் ஓர் விழிச்சிற்பமாக நீடிக்க இதழ்களை சுழித்து வைத்திருப்பது உகந்த வழி என அவள் கற்றிருந்தாள். “நாளை போர்க்களத்திலும் நின்று அதைக் குறித்து பேசுவீர்கள் போலும். தலைகொய்யும் முன் அவர்கள் அதை செவிகொண்டால் நன்று. உயிருடன் ஒளிந்து காட்டுக்குள் ஓடி வாழமுடியும். அதற்குரிய பயிற்சியையும் எடுத்துவிட்டார்கள்” என்றாள்.\nஇளைய யாதவர் வாயெடுப்பதற்குள் பீமன் “உன்னுடைய நச்சுச் சொற்களை கேட்பதற்காக இங்கு நாங்கள் அமர்ந்திருக்கவில்லை. எழுந்து வெளியே போ” என்றான். பலந்தரை அவனை நோக்கி திரும்பி “இந்த அவை அரசரால் நடத்தப்படுகிறது, இளைய யாதவரால் எதிர்கொள்ளப்படுகிறது என்று அறிந்தேன். அதை நம்பியே இங்கு வந்தேன். இதை எவர் நடத்துவதென்று தெளிவடைந்தால் மேலே பேச முடியும்” என்றாள். பீமன் “வெளியே போ” என்றான். பலந்தரை அவனை நோக்கி திரும்பி “இந்த அவை அரசரால் நடத்தப்படுகிறது, இளைய யாதவரால் எதிர்கொள்ளப்படுகிறது என்று அறிந்தேன். அதை நம்பியே இங்கு வந்தேன். இதை எவர் நடத்துவதென்று தெளிவடைந்தால் மேலே பேச முடியும்” என்றாள். பீமன் “வெளியே போ இல்லையேல் உன்னை வெளியேற்ற என்னால் இயலும். போ வெளியே இல்லையேல் உன்னை வெளியேற்ற என்னால் இயலும். போ வெளியே” என்று கையை ஓங்கியபடி அருகணைய யுதிஷ்டிரர் திரும்பி “இளையவனே, அமைக” என்று கையை ஓங்கியபடி அருகணைய யுதிஷ்டிரர் திரும்பி “இளையவனே, அமைக\nபீமன் எழுந்த கை தணிய “இவள் யாரென்று உங்களுக்குத் தெரியும், மூத்தவரே. இவளும் இவள் அன்னையும�� சிறுமதியர். பெரிதென்றும் சிறந்தது என்றும் எதுவும் அறியாது வளர்க்கப்பட்டவள் இவள்” என்றான். “இது உங்களுக்குள் பேசவேண்டியது, அவையில் எழவேண்டிய சொல் அல்ல” என்று சகதேவன் கடுங்குரலில் சொல்ல பீமன் தணிந்து விழிதாழ்த்தி கைகளை அசைத்து “அவ்வாறென்றால் நான் செல்கிறேன். இந்த அவையில் நான் கூற ஏதுமில்லை” என்றான். இளைய யாதவர் “பொறுத்திருங்கள், இளைய பாண்டவரே” என்று மெல்லிய குரலில் சொன்னதும் “ஆம்” என்று தலைவணங்கி பீமன் மீண்டும் சாளரத்தருகே சென்று கைகளை கட்டிக்கொண்டான். வெளியே நோக்கியபடி உடலின் ஒவ்வொரு தசையிலும் சினம் வெளிப்பட நின்றான்.\nஇளைய யாதவர் பலந்தரையிடம் “காசி நாட்டரசி, போர்அறிவிப்பு என்பது போருக்கான முதல் நடவடிக்கை என்பது மெய்தான். ஆனால் அதைத் தொடர்ந்து பிறிதொரு முதன்மைச் சடங்கு உள்ளது. வைதிகர் அவையைக்கூட்டி பெருவேள்வி ஒன்றை குறிப்பது. போர்வெற்றிக்கென தெய்வங்களை அவிகொடுத்து நிறைவடையச்செய்து உடன் கொள்வது. அதில் பங்கெடுக்கும் வேந்தர்களே படைக்கூட்டின் முதன்மைப் பொறுப்பை கொள்ள முடியும். அஸ்தினபுரியில் அத்தகைய வேள்வி ஒன்று இன்னும் ஏழு நாட்களில் நிகழவிருக்கிறது. அனைத்துக் குலங்களைச் சார்ந்த அந்தணர்களையும் அஸ்தினபுரியின் அமைச்சர்கள் அழைத்து வந்துகொண்டிருக்கிறார்கள். அங்கு நிகழவிருப்பது அதர்வ நெறிப்படி ஒரு மாபெரும் பூதவேள்வி” என்றார்.\n“அந்த வேள்விச்சாலையின் அந்தணர் அவையில் இப்போரின் தேவையையும் நெறிகளையும் ஷத்ரியர்கள் முறைப்படி அவர்களுக்கு விளக்கவேண்டும். அந்தணர் அதை ஏற்று வாழ்த்துச்சொல் உரைக்கவேண்டும். அவர்களால் அதர்வ வேதம் ஓதப்பட்டு மகாபூத வேள்வி நிகழ்த்தப்பட வேண்டும். பிறகுதான் குலதெய்வங்களுக்கு குருதிப்பலி அளித்து, படைக்கலங்களுக்கு குருதிதொட்டு குறியிட்டு, போருக்கு கிளம்ப முடியும்” என்று இளைய யாதவர் சொன்னார். “இனி அந்தணர்களிடம் சென்று சொல்லாடவிருக்கிறீர்களா” என்று பலந்தரை கேட்டாள். “அதைவிட அங்கு போர்முரசறையும் சூதர்களிடம் சென்று பேசலாம். அவர்கள் முழைக்கோலைச் சுழற்றி அடிக்காவிடில் முரசுகள் முழங்காது, படை எழுகையும் நிகழாது.”\nபுன்னகைத்து “சினத்தில் சரியாக இளிவரல் சொல்லெடுக்கப் பயின்றுள்ளீர்கள், அரசி” என்று இளைய யாதவர் சொன்னார். “தேவையென்றால் போர்முரசு கொட்டும் சூதரிடமும் பேசமுடியும். பெரும்போர்கள் மிகச் சிறிய தொடக்கங்களை கொண்டுள்ளன. சிறிய தடைகளே அவற்றை நிறுத்தவும் கூடும். மலையிறங்கி வரும் பெரும்பாறைகள் சிறுகல்லால் தடுக்கப்பட்டு ஆயிரமாண்டுகாலம் சரிவில் நின்றிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்” என்றார். பலந்தரை “அணிச்சொல்லாட நான் இங்கு வரவில்லை. இங்கு என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றாள். “இரந்துண்ணும் அந்தணரிடம் சென்று கையேந்தும் முடிவு அல்ல என்று நம்புகிறேன்.”\n“எடுக்கப்பட்டுள்ள முடிவு என ஏதுமில்லை. என் கருத்து ஒன்றை முன்வைத்தேன், பேசத்தொடங்கினோம்” என்றார் இளைய யாதவர். “அந்தணர் அவைக்கு சாந்தீபனியின் தத்துவ ஆசிரியராக நான் செல்லவிருக்கிறேன். அங்கிருக்கும் அந்தண முதல்வர்களை வேதச்சொல் உசாவ அழைப்பேன். அவர்கள் இப்போருக்கு அளிக்கும் ஒப்புதல் பிழையானதென்றும், அது வேதம் காப்பதற்கல்ல, காலப்போக்கில் வேதத்தை அழிப்பதற்கு மட்டுமே உதவும் என்றும் சொல்லப்போகிறேன். அவர்கள் ஒப்புவார்கள். குறைந்தது, வேதம் காப்பதற்காக எழுந்தது அப்படை என்னும் அவர்களின் அறிவிப்பையாவது உடைத்துவிட்டு மீள்வேன்” என்றார்.\nபலந்தரை “இந்தத் தத்துவ பூசல்களால் என்ன பயன் இந்த நிலத்தில் மண் விளைவதைவிட நா விளைகிறது” என்றாள். பீமன் மீண்டும் பொறுமையில்லாத உடலசைவை எழுப்ப ஓரநோட்டத்தால் அதை அடக்கி புன்னகை மாறாமல் இளைய யாதவர் சொன்னார் “அரசி, வேதம் காக்க எழுந்தது அப்படை என்னும் எண்ணம் உடைந்தால் எஞ்சியுள்ள ஷத்ரியர்களென தங்களை எண்ணி மயங்கும் சிறுகுடி அரசர்களை நம் பக்கம் இழுப்பது எளிதாகும். போர் எழுகையில் படை முதன்மைகொள்வதன் அடிப்படையிலேயே போர் முடிந்தபின் நிலம் பங்கிடப்படும். ஆகவே எப்பொழுது அவர்கள் படைநிரையை அறிவிக்கிறார்களோ அப்பொழுதே அங்குள்ள ஷத்ரியர்களிடம் பூசலும் தொடங்கும். அவ்வாறு ஊடி விலகுபவர்கள் சிலரை இப்பக்கம் நாம் இழுக்க முடியும். எவ்வகையிலாயினும் இந்த அந்தணர் அவையில் என் குரல் ஒலித்தாக வேண்டும்.”\nபலந்தரை மேலே சொல் எழாக் குழப்பத்துடன் யுதிஷ்டிரரையும் சகதேவனையும் பார்த்தாள். “தாங்கள் வந்ததும் நன்றே, அரசி. நாங்கள் பேசிப் பேசி முட்டிக்குழம்பிக்கொண்டிருந்தோம். தங்களிடம் பேசும் பொருட்டு எளிமையாக்கி சுருக்கியபோது எங்களுக்���ே தெளிவு வந்தது” என்று இளைய யாதவர் சொன்னார். யுதிஷ்டிரர் மெல்ல அசைந்து அமர்ந்து “யாதவனே, பலமுறை பல வைதிக அவைகளில் வேதமும் வேதாந்தமும் முட்டிக்கொண்டிருக்கின்றன. இத்தருணம் வரை இரு தரப்பிலிருந்தும் சற்றும் நிலை தாழ்ந்த சொல் எழவில்லை. இத்தருணத்தில் என்ன நிகழக்கூடும்\n“ஆம் அரசே, ஆனால் இதுவரை நிகழ்ந்த அனைத்துச் சொல்லாடல்களும் முடிவை முன் கண்டவை அல்ல. அவை அறிவுக் கருத்தாடல்களில் இரு தரப்பினரும் தங்கள் மிகச் சிறந்த நோக்குகளை அங்கே முன்வைக்கவே முயன்றிருப்பார்கள். அங்கே மெய்யைவிட தங்கள் கூர்மதி வெல்லவேண்டும் என்றே அனைவரும் எண்ணுவார்கள். எங்கேனும் சென்றடைந்தே ஆகவேண்டும் என்னும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. இப்போது அது இருக்கிறது. குருதி விடாய் கொண்ட பெருந்தெய்வமென ஆயிரம் கைகள் விரித்து அமர்ந்திருக்கும் போர்த்தெய்வத்தின் முன்னர் அமர்ந்து இச்சொல்சூழ்கை நிகழவிருக்கிறது. அந்தணரும் வைதிகமுனிவரும் அறிந்த ஒன்றுண்டு. வேதம் காப்பதற்கே ஆனாலும் போர் என்பது வேதநெறி விளங்கும் குலங்களையும் முற்றழிப்பதேயாகும். போர் கடந்து சென்ற நிலத்தில் குலநெறிகள் அழியும். குலநெறி என்னும் பீடத்தின் மேல்தான் வேத நெறிஅமர்ந்திருக்கிறது.”\n“அந்தணர்போல போரை அஞ்சுபவர் பிறரில்லை. ஏனெனில் இந்தப் பெருமரத்தின் மலர்களில் தேனை மட்டும் உண்பவர்கள் அவர்கள்” என்றார் இளைய யாதவர். “அவையில் எழவிருக்கும் போரின் பேரழிவை முதலில் சொல்லி விரித்தபின் வேத வேதாந்தங்களுக்கு இடையேயான மெய்யான முரண்பாடென்ன என்பதை உணர்த்துவேன். பரம்பொருளுக்கும் பருப்பொருளுக்குமான முரண்பாடு அது. இரண்டும் ஒன்றே எனினும் இரண்டும் ஒன்றாகத் தெரியாது எனும் இடர். மாயையில் இரண்டென்றும் மெய்மையில் ஒன்றென்றுமான விளையாட்டு. அவர்களில் மிகச் சிலரேனும் அதை நோக்கிவர இயலுமென்றால்கூட நாம் வென்றவர்களாவோம்.”\n“நடைமுறையில் இந்தப் போருக்கு உடனடியாக அவர்கள் ஒப்புதல் கொடுக்காமல் இருந்தாலும்கூட நமக்கு வெற்றியே. உண்மையைக் கூறினால் ஓராண்டுகாலம் இப்போர் ஒத்திப்போடப்படுமென்றாலும்கூட நாம் வெற்றி நோக்கி செல்பவர்களாவோம்” என்றார் இளைய யாதவர். “ஏன்” என்று ஐயத்துடன் யுதிஷ்டிரர் கேட்டார். “அரசே, அப்படைக்கூட்டு மிகப் பெரியது. மிகப் பெரியவை எவையும் அவற்றின் பேரளவினாலேயே வடிவ இறுக்கத்தை தக்கவைக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்க வாய்ப்பில்லை. ஓராண்டு நீடிக்குமென்றால் அவர்களுக்குள் பூசல்கள் எழும். பலர் பிரிந்து அகல்வார்கள். ஆற்றல்கொண்ட பெரிய நாடொன்று பிரிந்து சென்றால் போதும், அதுவே தொடக்கமாகும். பிரிந்து செல்ல இயலும் என்பதும் பிரிந்து சென்றால் என்ன கிடைக்குமென்பதும் ஒருமுறை அவர்களுக்கு காட்டப்பட்டால் பின்னால் கணிகரே ஆனாலும் அப்பிளவை தடுக்க இயலாது” என்றார் இளைய யாதவர்.\n“இன்று அப்படைக்கூட்டு ஒற்றை உடலென உறுதியுடன் எழுந்து நிற்கிறது. அவ்வுறுதி அளிக்கும் தன்னம்பிக்கையால்தான் அவர்களின் அறிவிப்பில் அத்தனை ஆணவமும் பெருவிழைவும் உள்ளது. அந்தப் படைக்கூட்டு உடையத்தொடங்கினாலே அவர்களின் உளம் பதறிவிடும். கையிலிருக்கும் பொழுது கரைந்துகொண்டிருக்கிறது என்று அவர்கள் அறியத் தொடங்கினால் மேலுமொரு சொல்சூழ்கைக்காக நாம் அவர்களுடன் அமர முடியும்” என்று இளைய யாதவர் சொன்னார். பலந்தரை அவர் சொல்லவருவதென்ன என்பதை முற்றிலுமாக புரிந்துகொள்ளாமல் முகங்களை மாறி மாறி பார்த்தாள். பாண்டவர்களின் உடலமைவுகளிலேயே நம்பிக்கையின்மை வெளிப்படுவதை அவளால் உணரமுடிந்தது. பெருமூச்சுவிட்டபோது தன் உடலும் சோர்வைக் காட்டுமுகமாக தொய்ந்திருப்பதை உணர்ந்தாள்.\nஇளைய யாதவர் அவள் முகத்தைப் பார்த்து “அரசி, எனக்கு மூன்று முகங்கள் என்று தாங்கள் அறிந்திருப்பீர்கள். யாதவ குடிப்பிறந்தவன் என்ற வகையில் என் அத்தையின் மைந்தருக்காக முதலில் சொல்லுடன் சென்றேன். படைமுகம் நின்றவன், நாடாண்டவன் என்னும் முறையில் ஷத்ரிய அவையில் சென்று சொல்சூழ்ந்து மீண்டுள்ளேன். இன்று சாந்தீபனி குருநிலையில் வேதம் முற்றோதிய முதலாசிரியன் என்ற முறையில் செல்ல எண்ணுகிறேன். இதுவே என் முதன்மை முகம். என் முழு ஆற்றலும் இதிலேயே. இது வெல்லும்” என்றார்.\nயுதிஷ்டிரர் பெருமூச்சுடன் “வென்றாகவேண்டும், நமக்கு வேறு வழியில்லை” என்றார். சகதேவன் “இளைய யாதவரே, நீங்கள் படைக்கூட்டு குறித்து சொன்னீர்கள். ஷத்ரியர்கள் மாறாப் பொதுநெறி கொண்டவர்கள். ஏதேனும் பொதுநெறி கொண்டவர்கள் மட்டுமே அந்நெறிகளின் வழியாக இணைக்கப்பட்டு ஒன்றாக சேர இயலும். பாரதவர்ஷத்தில் எவ்வரசர்களேனும் படைக்கூட்டு கொள்ள முடியும் என்றால் அத�� ஷத்ரியர்களே. ஷத்ரியர்கள் எவர் என்பதில் மட்டுமே அவர்களிடம் பூசல் உள்ளது. ஷத்ரிய அறம் என்ன என்பதில் எப்போதும் அவர்கள் மாற்றுச்சொல் கொண்டதில்லை” என்றான்.\n“ஆனால் நம் தரப்பில் இருப்பவர்கள் அப்படியல்ல” என்று சகதேவன் தொடர்ந்தான். “சென்ற சில நாட்களாகவே நம்முடன் சேர்ந்துள்ள நிஷாதர்களையும் கிராதர்களையும் அசுரர்களையும் அரக்கர்களையும் சந்தித்து வருகிறேன். நெறியென்பது என்ன என்பதிலேயே ஒவ்வொருவரும் கொண்டுள்ள பார்வை முற்றிலும் வேறாக உள்ளது. வென்றபின் எதிரியை வணங்கி தன் படை வரவின் இழப்புகளையும் செலவுகளையும் எடுத்துரைத்து அவன் அளிக்கும் கொடையை பெற்றுக்கொண்டு குடி திரும்ப வேண்டுமென்று அசுரர் குடித்தலைவர் காகர் என்னிடம் நேற்று சொன்னார். வென்ற எதிரியின் குலத்தை முற்றழித்து அவன் குருதியை மண்டைகளில் ஏந்திக் குடித்து களியாடவேண்டும் என்றும் அக்குலத்தில் ஒரு துளியேனும் எஞ்சாமல் இருக்கும்பொருட்டு அவ்வூரையும் மண்ணையும் தீ வைத்துவிட்டு மூன்று ஆண்டுகாலம் அந்நிலப்பகுதியில் பிறிதொரு மானுடர் செல்லாமல் காவலமைத்து ஊர்திரும்பவேண்டுமென்றும் அதற்கு முந்தைய நாள் அரக்கர் குலத்தலைவர் வக்ரசீர்ஷர் என்னிடம் சொன்னார். இவர்கள் அனைவரையும் சேர்த்து நாம் அமைத்திருக்கும் இந்தப் படை அப்படை சிதறுவதற்கு முன்னரே சிதறிவிடும் என நான் அஞ்சுகிறேன்.”\n“ஒரு பெரும் வேறுபாட்டை உளம் கொள்ளவேண்டும், இளையோனே” என்றார் இளைய யாதவர். “ஷத்ரியர்கள் தங்கள் விழைவின் பொருட்டு கூடியிருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் இருமடங்கென வளர்வது அது. நாமோ தற்காத்துக்கொள்ளும் பொருட்டு இங்கு கூடியிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சுருங்கி வரும் நம்பிக்கை இது. நம்மை ஒருங்கிணைத்து நிறுத்தும் ஆற்றல் இதற்குண்டு” என்றார். சகதேவன் “எப்படியாயினும் படைக்கூட்டுகள் நெடுநாள் நீடிக்க இயலாது” என்றான். “அணுகிவரும் போர்க்களத்தை கற்பனையில் கண்டு அவை அமைக்கப்படுகின்றன. அப்போர்க்களம் அகன்று செல்லும் என எண்ணம் எழுந்தாலே அவை ஆற்றல் இழக்கத்தொடங்கிவிடும்” என்றான்.\n“வைதிகர் அவையில் தாங்கள் வேதாந்தநெறியைக் கூறி அவர்களை வென்றீர்கள் என்றால்…” என்று யுதிஷ்டிரர் தொடங்க இளைய யாதவர் கையசைத்து “பொறுங்கள். நீங்களும்கூட நான் சொல்வதென்ன என்பதை புரி���்துகொள்ளவில்லை. வேதநெறிக்கு எதிரானதல்ல வேதாந்தநெறி. வேதநெறி இறுகி விளைந்த முத்து அது. வேத அன்னை ஈன்றெடுத்த மைந்தன். வேதவிறகிலெழுந்த கனல். இதுவே அது என அவர்கள் புரிந்துகொள்ளும் ஒரு கணம். அதுவே நான் உன்னுவது. அதன் பின் வேதாந்தத்திற்கு எதிரான போர் என்பது வேதத்திற்கு எதிரான போர் என்பதை அவர்களுக்கு புரியவைத்துவிட முடியும் என்னால்” என்றார்.\n“ஆனால் அவர்கள் வேதத்தால் வாழ்பவர்கள்” என்று பீமன் திரும்பாமலேயே சொன்னான். “வேதாந்தத்தை ஏற்று அவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது வேதம் ஓதி அனலோம்பி எழும் வேள்விகளில் கொடைபெற்று செழிக்கும் குலம் அந்தணர். வேதாந்திகளாகிய நீங்கள் எரியோம்புவதில்லை. கொடைபெற்று செழிப்பதுமில்லை. அது நான் என அமர்ந்திருக்கிறீர்கள். நெய்க்கரண்டியையும் தர்ப்பையையும் கைவிட்டு தாங்களும் அவ்வாறே அமர்வதற்கு அந்தணர் எப்படி ஒப்புவார்கள் வேதம் ஓதி அனலோம்பி எழும் வேள்விகளில் கொடைபெற்று செழிக்கும் குலம் அந்தணர். வேதாந்திகளாகிய நீங்கள் எரியோம்புவதில்லை. கொடைபெற்று செழிப்பதுமில்லை. அது நான் என அமர்ந்திருக்கிறீர்கள். நெய்க்கரண்டியையும் தர்ப்பையையும் கைவிட்டு தாங்களும் அவ்வாறே அமர்வதற்கு அந்தணர் எப்படி ஒப்புவார்கள்\nஇளைய யாதவர் “ஆம் பாண்டவரே, தாங்கள் சொல்வது மெய். ஆனால் விண்ணில் செல்லும் பறவைக்கூட்டங்களை பாருங்கள். ஒற்றை உடலென அவை மிதந்து செல்கின்றனவென்றாலும் முன்செல்லும் ஒரு பறவையின் சிறகசைவே அவற்றை திசை மேற்கொள்ளச் செய்கிறது என்பதை காண்பீர்கள். வைதிகர் இந்நாடெங்கும் பெருகியிருக்கும் பரப்பென்றாலும் அதன் மையமென அமைந்த பெருவைதிகர்கள் சிலரே. அவர்களையே வேதமுனிவர்கள் என்கிறோம். நான் பேசவிருப்பது அவர்களிடமே” என்றார்.\n“அவர்கள் வேதம் முற்றோதியிருப்பார்கள் என்பதனாலேயே தங்களை அறியாமலேயே வேதமுனையை வந்தடைந்திருக்கவும் செய்வார்கள். முரண் கொள்ளாமல் வேதம் கற்கவும் ஆழம் கலங்காமல் அதை முடிக்கவும் எவராலும் இயலாது. நிகர் நிலத்திற்கு வந்த பெருநதியென எட்டு திசைக்கும் ததும்பி விரியும் பெருக்கே வேதம். அதில் இல்லாத மெய்யுசாவல்களோ சொல்மோதல்களோ இல்லை. பெருமைக்கு நிகராக சிறுமையும் கொண்டது. ஒளிக்கு நிகராக இருளும் செறிந்தது. பாற்கடல் கடைதலே வேதம் கற்றல் என்று வகுத்த���ர் முன்னோர். அதிலிருந்து திரண்டு வரும் அமுதென்ன என்னும் வினா அவர்களுக்குள்ளும் இருக்கும். வண்ணங்கள் கலந்து வெண்மை எழுவதுபோல, திசைகள் சுழன்றால் மையம் சுழிப்பதுபோல ஒன்று அதற்குள் உறைந்திருக்க வேண்டுமென்று அவர்களும் அறிந்திருப்பார்கள். அதை அவர்களிடம் கூறுவோம்.”\nபலந்தரை முற்றிலும் அச்சொற்களிலிருந்து உளம் விலகிவிட்டிருந்தாள். அவள் கொண்டுவந்திருந்த சினம் முற்றாக கரைய தன் கால்களால் தரையில் விரிக்கப்பட்டிருந்த மரவுரிக் கம்பளத்தை நிமிண்டியபடி தலைசரித்து விழிசாய்த்து அமர்ந்திருந்தாள். எப்போது நிகழ்காலத்திலிருந்து விடுபட்டாலும் அவள் உள்ளம் காசிநாட்டுக்கு சென்றுவிடுவது வழக்கம். அவள் கங்கைக்கரை குறுங்காட்டில் கரையோரமாக நின்ற மரமொன்றின் வேர்ப்புடைப்பில் அமர்ந்து அலைகளை நோக்கிக்கொண்டிருந்தாள். தலையாடை முற்றிலுமாகச் சரிந்து அவள் சுருள்குழல்கற்றைகள் தெரிவதையும் அவற்றிலொன்று முகத்தின்மேல் விழுந்து காற்றிலாடி அவளை இளஞ்சிறுமியெனக் காட்டுவதையும் அவள் அறிந்திருக்கவில்லை.\nஅடுத்த கட்டுரைவெள்ளிநிலம் -குழந்தை வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – 'வெய்யோன்’ – 75\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 4\nகதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]\nசிறுகதைகள் என் மதிப்பீடு -6\nதினமலர் - 12: வாக்காளராக வயதுக்கு வருதல்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzUwNTc5MjM1Ng==.htm", "date_download": "2020-08-09T19:24:32Z", "digest": "sha1:TVKNYC7NRYYWVFIOJOVK3YFTZ2YQBRS7", "length": 9425, "nlines": 131, "source_domain": "www.paristamil.com", "title": "விண்வெளியில் கண்டறியப்பட்ட புதிய மர்மப் பொருள்! ஆராயும் விஞ்ஞானிகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nவிண்வெளியில் கண்டறியப்பட்ட புதிய மர்மப் பொருள்\nவிண்வெளியில் புவியீர்ப்பு நுண்ணலையில் சிக்கிய பொருள் சிறிய அளவிலான கருந்துளையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇத்தாலியின் பீசா (PISA) நகரில் உள்ள ஐரோப்பிய புவியீர்ப்பு ஆய்வகத்தில் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, சுமார் 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொருள் சிறிய அளவிலான கருந்துளை அல்லது மிகப் பெரிய நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என அனுமானித்துள்ளனர்.\nஅந்த மர்மப் பொருள் நமது சூரியனை விட இரண்டரை மடங்கு பெரியதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புவியீர்ப்பு சென்சார் அலைகளைப் பயன்படுத்தி அந்த மர்மப் பொருள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nபுதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா\nபூமியை நோக்கி மெல்ல நகர்ந்து வரும் சிறுகோள்\nவிண்ணில் செயற்கை கோள்களைத் தாக்க ஆயுத சோதனை\nசெவ்வாய் கிரகத்துக்கு தியான்வென் 1 என்ற முதல் ரோவரை வெற்றிக்கரமாக அனுப்பிய சீனா\nஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ந்தது\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzUxMzQ5NTYzNg==.htm", "date_download": "2020-08-09T20:04:49Z", "digest": "sha1:HBDGVZ3GUJE2JB7FIXOLTCYPRQGM6ZOD", "length": 12948, "nlines": 133, "source_domain": "www.paristamil.com", "title": "பேயர்ன்மியூனிச் அணியுடன் பட்டம் வென்ற முதல் இந்தியர்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபு��ர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபேயர்ன்மியூனிச் அணியுடன் பட்டம் வென்ற முதல் இந்தியர்\nஐரோப்பிய கால்பந்து கிளப்புகளில் விளையாட வேண்டுமென்பது இந்திய கால்பந்து வீரர்களுக்கு பெரும் கனவாகவே இருக்கும். நான்கு அல்லது ஐந்து இந்திய வீரர்கள் அல்லது இந்திய வம்சாவளி வீரர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போதைய இந்திய கேப்டன் சுனில் சேத்ரி , முன்னாள் கேப்டன் பாய்ச்சிங் பூட்டியா போன்றவர்கள் ஐரோப்பிய கிளப்புகளுக்கு ஆடியுள்ளனர்.\nஇந்திய வம்சாவளி வீரர்களில் விகாஷ் துஸாரோ பிரான்ஸ் நாட்டின் லியோன் அணிக்காக ஆடியுள்ளார். மற்றபடி , இந்திய கால்பந்து வீரர்கள் பெரியளவில் ஐரோப்பிய கிளப் அணிகளுக்காக சோபித்தது இல்லை. தற்போது, முதன்முறையாக இந்திய வீரர் ஒருவர் ஐரோப்பாவின் மிகப் பெரிய கால்பந்து அணியான பேயர்ன் மியூனிச் அணிக்காக விளையாடி புதிய சாதனை படைத்துள்ளார். நடப்பு சீசனில் ஜெர்மனி ஜாம்பவான் அணியுடன் பந்தஸ்லீகா பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.\nபேயர்ன் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சர்ப்ரீத் சிங்தான் இந்த சாதனைக்குச் சொந்தக்காரர் . நியூசிலாந்தில் இந்திய பெற்றோர்களுக்கு பிறந்த சர்ப்ரீத்சிங் 21 வயதே நிரம்பிய அட்டாக்கிங் மிட்ஃபீல்டர். போலந்து நாட்டில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். இவரின், ஆட்டம் பேயர்னின் கவனத்தை ஈர்க்க 2019- ம் ஆண்டு ஜூலை 31- ந் தேதி இவரை, பேயர்ன்மியூனிச் அணி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது. ஆனாலும் ,5 மாதம் கழித்தே பேயர்ன் அணிக்காக முதன்முறையாக சர்ப்ரீத் சிங் களமிறங்கினார். டிசம்பர் 14-ந் தேதி வெ���்டர் பிரமன் அணிக்கு எதிரான போட்டியில் மாற்று ஆட்டக்காரராக ஜெர்மனி பந்தஸ்லீகாவில் களமிறங்கினார் சர்ப்ரீத் சிங்.\nஜெர்மனி பந்தஸ்லீகா தொடரில் களம் இறங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். தற்போது, பேயர்ன் அணிக்காக முன்னணி வீரர்களுல் ஒருவராக சர்ப்ரீத்சிங் மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது இந்த சீசனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃப்ரேபர்க் அணியுடன் பேயர்ன்மியூனிச் அணி மோதியது. அப்போது, முதல் 11 வீரர்களில் ஒருவராக சர்ப்ரீத்சிங் களமிறக்கப்பட்டார். பேயர்ன் அணிக்காக 64 நிமிடங்கள் களத்தில் இருந்தார்.\nஇந்த சீசனில் தொடர்ந்து 8- வது முறையாக பேயர்ன் அணி ஜெர்மன் பந்தஸ்லீகா பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ள சர்ப்ரீத் சிங், 'பேயர்ன் அணிக்காக விளையாடும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தான் 244 ஓட்டங்கள் முன்னிலை\nடீ20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும்\nமுதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடருக்கான பரிசுத் தொகை குறைப்பு\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODI0MQ==/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-09T20:16:09Z", "digest": "sha1:UO7P2WM4H6DSHMTACGYL22AVB7F256FI", "length": 7515, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "காதல் திருமணம் குறித்து மனம் திறந்த லாஸ்லியா", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nகாதல் திருமணம் குறித்து மனம் திறந்த லாஸ்லியா\nசென்னை: தனது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் தான் நடக்கும் என பிக் பாஸ் லாஸ்லியா தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் சீசனில் ஆரம்பத்திலேயே அதிக ரசிகர்களைப் பெற்றவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான இவரது நடனம், கொஞ்சல் பேச்சு போன்றவை மக்களை அதிகம் கவர்ந்தது. ஆனால் இடையில் கவினுடனான காதலால் அவரது கவனம் நிகழ்ச்சியில் இருந்து கொஞ்சம் சிதறியது.\nபின்னர் அவரது தந்தையின் வருகை, கவினின் வெளியேற்றம் போன்ற காரணங்களால் பைனல்ஸ் வரை வந்த லாஸ்லியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.\nஇந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, தனது திருமணம் குறித்து லாஸ்லியா கூறிய விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த லாஸ்லியா, “இலங்கையைச் சேர்ந்த நான் புதுமுகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோதும் கூட தமிழக மக்கள் கொடுத்த ஆதரவால் இந்த இடம் கிடைத்திருக்கிறது.\nநான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். எனது அப்பா மிகவும் பாசமானவர். என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித் தான் காதலித்தோம் எனச் சொல்லி சொல்லி தான் எங்களை வளர்த்தார்கள். ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம். என்னுடைய பெற்றோர்கள் நாங்கள் சொல்வதைத் தான் கேட்பார்கள். நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்று எனது பெற்றோர்களுக்குத் தெரியும்” எனக் கூறியிருக்கிறார்.\nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nஅணு ஆயுதங்களை தடை செய்ய ஒப்பந்தம் உலக நாடுகளுக்கு நாகசாகி வலியுறுத்தல்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nசவுதியில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,599 பேர் மீட்பு\nபாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதை நிறுத்திய சவுதி அரேபியா..\nகோழிக்கோடு விமான விபத்தில் 18 பேர் பலி ஓடுபாதையின் நடுபகுதியில் தரை இறங்கியது காரணமா\nஆந்திராவில் நட்சத்திர ஓட்டலில் இயங்கிய கொரோனா வார்டில் தீ விபத்து 10 நோயாளிகள் உடல் கருகி பலி: 31 பேருக்கு தீவிர சிகிச்சை\nபாக்.கில் இருந்து வந்து குடியேறிய ஒரே குடும்பத்தில் 11 பேர் மர்மச்சாவு\nநாடு முழுவதும் ஒரு நிமிடத்துக்க�� 500 பரிசோதனை: ஒருநாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தியது\nசீன சப்ளை ‘கட்’; ஸ்மார்ட் போன் விற்பனை ‘அவுட்’\nசலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து காட்டியதாக ஏராளமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது உத்தி; பான் நம்பரை வைத்து கணக்கிட்டு அதிரடி\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம்....முழுமையான சிகிச்சை மையங்கள் தேவை\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஎன்னுடைய திரையுலகப் பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த் ட்வீட்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/56079", "date_download": "2020-08-09T20:14:22Z", "digest": "sha1:SQBQRXP7INKPYAHUAV6O3JZZG2LIT77O", "length": 11270, "nlines": 111, "source_domain": "www.thehotline.lk", "title": "2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு | thehotline.lk", "raw_content": "\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் 08 பேர் டெங்கினால் பாதிப்பு\nவாழைச்சேனையில் இடம்பெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை\nஅமீர் அலியைத்தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி – ஓட்டமாவடியில் றிஷாத்\nESDF ஏற்பாட்டில் இன நல்லிணக்கப்பெருவிழா – 2020\n‘எழுச்சி பெறும் கல்குடா’ ஒப்பந்தம் கைச்சாத்து\nமுன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியுடன் இணைவு\nடெங்கினைக் கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை\nநற்பிட்டிமுனை பிரசாரக்கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த\nறிஷாத் பதியூதீன் இரண்டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் 2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் ஆண் மாணவர்களின் நன்மைகருதி மீட்டல் பயிற்சிகளில் ஈடுபட்டு, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் நோக்கில் பிரபல பொருளியல் ஆசிரியர் எச்.எம்.எம்.பாகிர் மாதிரி மற்றும் எதிர்பார்க்கை வினா பயிற்சிகளை வாட்ஸ்அப் ஊடாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.\nமாணவர்கள் விடுமுறைகளைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தவும் இடம்பெறவுள்ள பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளவும் கீழேயுள்ள வாட்ஸ்அப குழுமத்தில் இணைப்பின கிளிக் செய்வதன் மூலம் இணைந்துகொள்ள முடியும்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதேசிய செய்திகள், செய்திகள், உயர் தரம், கல்விப்பிரிவு Comments Off on 2020ல் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள பொருளியல் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு Print this News\nஊரடங்குச்சட்டத்தை மீறிய ஒன்பது பேரைக்கைது செய்துள்ளோம் – வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன\nஊரடங்குச்சட்டத்தினை மதித்து, மக்களைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சட்டத்தரணி ஹபீப் றிபான்\nதிகாமடுல்லயில் 72.84 வீத வாக்குப்பதிவு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபாறுக் ஷிஹான் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத்தேர்தல் வாக்களிப்புக்கள் நேற்று (5) புதன்கிழமைமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nசுமத்திரனைப்போல ஆளுமை சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் – றிஷாட் பதியுதீன்\nமட்டு.மாவட்ட முஸ்லிம்களுக்கும் கோட்டபாய தலைமையிலான அரசுக்குமிடையே பிரிவினையை உண்டாக்கும் முயற்சியில் எஸ்.வியாழேந்திரன்\nமருதமுனையில் “வாழ்வில் உளநலம்” நூல் வெளியீட்டு நிகழ்வு\nபொதுஜன பெரமுன மாவட்டத்தை வென்று சாதனை படைக்கும் – எஸ் .சாந்த���ிங்கம்\nநாம் எந்த அரசியல் கட்சிகளுக்கோ, சுயேட்சைக்குழுக்களுக்கோ எதிரானவர்களல்லர்\nதமிழ் முஸ்லிம்களைப் பிரித்து பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகருணா அம்மானுக்கு அம்பாறை மக்கள் வாக்களிக்க வேண்டும் – விடுதலைப்புலிகள் கோரிக்கை\nகுழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் இறப்பு – ஐவர் கைது\nஅம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=26079", "date_download": "2020-08-09T20:56:06Z", "digest": "sha1:PIOKVVOMDHZP6WP4J5RGP75OMD2TZ4FT", "length": 14382, "nlines": 75, "source_domain": "meelparvai.net", "title": "கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் தொடரும் உய்குர் முஸ்லிம்களின் அவல நிலை – Meelparvai.net", "raw_content": "\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் தொடரும் உய்குர் முஸ்லிம்களின் அவல நிலை\nசீனாவில் வாழும் உய்குர் சிறுபான்மை முஸ்லிம்கள் சிங்கியாங் மாநிலத்தில் தொடர்ந்தும் சிறைவைக்கப்பட்டுள்ளமை உலகக் கவனத்தை ஈர்க்காதது ஏன்\nசீன அரசாங்கம் சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்களை உலகப் பார்வையிலிருந்து தனிமைப்படுத்தி லொக் டவுன் பண்ணியுள்ளது. அவர்கள் மீது இனப்படுகொலை, இனப்பெருக்கக் கட்டுப்பாடு, உளவியல் ரீதியான சித்திர வதை என்று மிகக் கொடூரமான இன அழிப்பு நடவடிக்கைகளில் சீன அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கு மீளக் கல்வியளிக்கும் முகாம்கள் என்று சீனா பெயரிட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலவும் தீவிரவாத நிலையை இல்லாதொழிப்பதே இதன் நோக்கம் என்று சீனா அறிவித்துள்ளது.\nகடந்த வாரம் அமெரிக்க செனட் சபை உய்குர் முஸ்லிம்களின் உரிமை மீறல்கள் தொடர்பாக நான்கு உயர் மட்ட சீன அதிகாரிகள் மீது பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது. ஆயினும், கம்யூனிஸ அரசு செனட் சபை தீர்மானங்களுக்கு மசிவதாக இல்லை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வணிக நடவடிக்கைகளில் காணப்பட்ட நெருக்கடி கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து முடிவுக்கு வந்துள்ள போதும் சீனாவின் மனித உரிமை மீறல்களை அமெரிக்கா தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றது.\nஇன்று உலகில் முஸ்லிமல்லாத பெரும்பான்மை நாடுகளில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் அரசியல் நோக்கங்களுக்காக கடும் அடக்குமுறைக்கும் இன அழிப��பிற்கும் உள்ளாக்கப்படுகின்றனர். அவர்களில் சீனாவின் உய்குர் முஸ்லிம்களும் மியன்மாரின் ரோஹிங்யர்களும் இந்தியாவின் அஸாமியர்களும் முக்கியமானவர்கள்.\nஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு 22 நாடுகள் ஒப்பமிட்டு அனுப்பி கடிதத்தில் உய்குர் முஸ்லிம்களின் வதைமுகாம்களை மூடுமாறு சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இந்நாடுகள் வேண்டுகோள் விடுத்தன. ஆனால், 37 நாடுகள் சீனாவின் கொள்கைகளை ஆதரித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு எதிர்க் கடிதமொன்றை அனுப்பின. இந்நாடுகளில் அநேகமானவை முஸ்லிம் அறபு நாடுகள் என்பது வெட்கக் கேடானது.\nதமது அரசியல் அதிகாரத்திற்காக அமெரிக்காவில் தங்கியிருக்கும் அறபு முஸ்லிம் நாடுகள் பொருளாதாரப் பிழைப்புக்காக சீனாவில் தங்கியுள்ளன. சீனா மனித உரிமை விவகாரத்தில் மிக மோசமான பதிவினைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. இத்தகைய சர்வதேச அசமந்தப் போக்கினால் உய்குர் முஸ்லிம்களின் நிலை மிகக் கவலைக் கிடமானதாக மாறி வருகின்றது. அவர்கள் குறித்து இந்த உலகம் காக்கும் மௌனம் மிகவும் குரூரமானது.\nடிசம்பரில் மத்திய சீன நகரான வுஹானில் கொரோனா வைரஸ் பரவிய போது உய்குர் முஸ்லிம்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்வந்த சில மாதங்களில் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் அடைபட்டுக் கிடக்கும் வதை முகாம்களிலும் கொரோனா வைரஸ் பரவியது. பல்லாயிரக்கணக்கான உய்குர் முஸ்லிம்கள் அதனால் உயிரிழந்தனர். தொடர்ந்தும் கொரோனா அச்சுறுத்தலுக்கு அவர்கள் ஆளாகி வருகின்றனர்.\nஉலக வல்லரசுகள் அவர்களைக் கைவிட்டு விட்டன. அறபு முஸ்லிம் நாடுகளும் சீனாவை ஆதரித்து நிற்கின்றன. இந்நிலையில் சீன சிறுபான்மை முஸ்லிம்களான உய்குர் இனத்தவர்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவ உதவிகள், போஷாக்கான உணவுகள், போதுமானளவு கிடைக்காத நிலையில் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nசீனா நடத்தி வரும் வதை முகாம்களுக்கு எந்த ஊடகவியலாளரும் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், திரைமறைவுக்குப் பின்னால் சீன அரசாங்கம் உய்குர் முஸ்லிம்களை எப்படி நடத்துகின்றது என்ற விடயம் மொத்தமாகவே உலகப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளது.\nமியன்மாரில் ஆன்சாங் சூகி முன்வைக்கும் அதே போலி நியாயத்தை சீன ஜனாதிபதியும் தனது இனப்படுகொலைக்கு முன்னிறுத்துகிறார். அதாவது, உய்குர் முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதிகள் உள்ளனர் என்பதே அந்த நியாயமாகும். இதன் மூலம் மில்லியன் கணக்கான அப்பாவி உய்குர் முஸ்லிம்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் நிலை உருவாகியுள்ளது. அவர்கள் இஸ்லாத்தை தமது அடையாளமாகக் கொண்டுள்ளனர் என்பதே சீனா இத்துணை அட்டூழியங்களை அவர்கள் மீது கட்டவிழ்ப்பதற்குக் காரணமாகும்.\nஇரும்புத் திரைக்குப் பின்னால் ஆட்சி செய்யும் சீன கம்யூனிஸ அரசில் மதச் சுதந்திரத்திற்கோ கலாசார சுதந்திரத்திற்கோ ஒரு துளியும் இடமில்லை என்பதற்கு உய்குர் முஸ்லிம்களை சீனா நடத்தி வரும் விதம் தெளிவான ஆதாரம் என்கிறார் இமாம் உமர் ஸுலைமான். இவர் ஓர் அமெரிக்க இஸ்லாமிய புத்திஜீவி ஆவார்.\nஉலகம் உய்குர் முஸ்லிம்கள் குறித்து விரைவான கவனத்தைக் குவிக்க வேண்டும். தவறும் தருணத்தில் உய்குர் முஸ்லிம்களை கொரோனா காவுகொண்டு விடும். சீனாவின் மனித உரிமை மீறல்களை இந்த உலகம் கண்டிப்பதற்கு முன்வர வேண்டும். அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதுவே முஸ்லிம் உலகின் ஆழ்ந்த எதிர்பார்ப்பு.\nமக்களை அலட்சியம் செய்யும் அரசியல்\nஹாஜிஆ சோபியா பள்ளிவாயலாக மாற்றும் அர்தூகானின் திட்டம்\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றும் மரணங்களும்...\nஉலக செய்திகள் • சர்வதேசம்\nசோமாலியாவில் பிரதமர் பதவி நீக்கம்\nதலைவனின் மனக்கோளாறினால் தடுமாறி நிற்கும் வல்லரசு\nடெல்லியில் நான்கு பேரில் ஒருவருக்கு கொரோனா\nஹஜ்ஜுப் பெருநாள் ஆகஸ்ட் 01 இல்\nதேர்தல் முடியும் வரை ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை...\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTYzMjUxMjY3Ng==.htm", "date_download": "2020-08-09T20:05:43Z", "digest": "sha1:GLV36S5RIWFNQURJNFJHYNOCAW3VUD2W", "length": 10025, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "இல்-து-பிரான்சில் 25 கொரோனாத் தொற்றுத் தொகுதிகள் - பரிசில் மட்டும் 7 - ஆபத்து!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇல்-து-பிரான்சில் 25 கொரோனாத் தொற்றுத் தொகுதிகள் - பரிசில் மட்டும் 7 - ஆபத்து\nஇல்-து-பிரான்சிற்குள் கொரோனர் தொற்றுக்கள் கட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், நிலைமை அதற்கு மாறாகவே உள்ளது. ஜுலை 11ம் திகதி அறிவிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், இல்-து-பிரான்சில் மட்டும், 25 புதிய கொரோனாத் தொற்றுத் தொகுதிகள் (clusters) கண்டறியப்பட்டுள்ளன.\nஇதில் 7 பொரிய கொரோனாத் தொற்றுத் தொகுதிகள் பரிசில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளன.\nஇளைஞர்கள் தங்கங்கள், பல்கலைக்கழகத் தங்ககங்கள் போன்ற பல பெருந்தொகுதிகள் கொரொனாத் தொற்றிற்கு உள்ளாகி இருப்பதை, இல்-து-பிரான்சின் பிராந்திய சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇப்படியாகத் தொற்றுக்கள் பலமாக உள்ள நிலையில், இசைத் திருவிழா உட்பட, பல வெளியக நிகழ்வுகளில், பல்லாயிரக்கணக்கானவர்கள் முகக்கவசம், பௌதீக இடைவெளி என எந்தவிதமான பாதுகாப்புகளும் இன்றி, ஒன்று கூடுவது, மிகவும் ஆபத்தான, இரண்டாவது தொற்றலையை ஏற்படுத்தும் என, பிரான்சின் விஞ்ஞானக்குழு பலத்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது.\nவெப்பம்: தொடர்ந்தும் 15 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\n🔴 முக்கிய செய்தி : ஆறு பிரெஞ்சு சுற்றுலாப்பயணிகள் துப்பாக்கிச்சூட்டில் பலி\n€40 பில்லியன் யூரோக்கள் வரை வருவாய் இழந்த பிரெஞ்சு சுற்றுலாத்துறை\nகாவல்துறையினரிடம் திருட முற்பட்ட திருடர்கள்\nகனரக வாகனத்தில் கடத்தப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த அகதிகள்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்���ளால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/04/blog-post_24.html", "date_download": "2020-08-09T20:39:21Z", "digest": "sha1:BXGVFPFDWWS5BNYIF42ZBAM7OXF7H3HJ", "length": 17902, "nlines": 363, "source_domain": "www.siththarkal.com", "title": "சுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nசுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்...\nAuthor: தோழி / Labels: சித்தர் பாடல், சுவாச பந்தனம், பிராணாயாமம்\n\"பாளொன்றி ஏழாயிரத்தி இருநூறு சுவாசம்\nபாழிநிற் பாய்ந்திடும் மென்றறிகப் பின்னை\nஒரு நாளில் இருபத்தி ஓராயிரத்து அறுநூறு சுவாசம் உண்டாவதாகவும் அதில் பதினாலயிரத்தி நானூறு சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில் ஒடுங்குகிறது என்றும், மற்ற ஏழாயிரத்து இருநூறு சுவாசம் வெளியே போய் பாழாவதாகவும், இந்த ஏழாயிரத்து இருநூறுசுவாசம் வீணாகாமல் சுவாச பந்தனம் (பிராணாயாமம்) செய்வதன் மூலம் உட்சாதிப்பவருக்கு எக்காலமும் பிணி, மூப்பு ,சாவு வராமல் என்றும் பாலனாய் வாழலாம் என்கிறார் யூகிமுனி.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nபிரமிக்க வைக்கும் கணக்கு. சித்தர்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nதங்களின் இந்த கனிவான சேவைக்கு இந்த அடியேனின் உளம் கனிந்த நன்றிகள்\nநான் பார்த்து தரிசித்த வரை சமாதியிலுள்ள மகான்கள் வெவ்வேறு மூச்சுப் பயிற்சி அளவுகளை கையாள்கிறார்கள். ஒரு சுவாசத்தில் பூரகம், ரேச்சாகம், கும்பகம் ஆகியவை நீண்ட நேரம் போகிறது. (inhalation/ exhalation/ emptiness). இதில்(பூரகம் or ரேச்சாகம்) ஏதோ ஒரு cycle மட்டுமே என்னால் துல்லியமாய் கேட்க முடிந்தது. இதில் உள்மூச்சு சேதாரம் இல்லாமல் re-use ஆகிக்கொண்டிருக்கிறது. ஒரு ரேச்சகமோ/ பூரகமோ everlasting போல முடிவின்���ி ஓடியபடி உள்ளது. அடிக்கடி fresh air தேவைப்படுவதில்லை போலும். ஆக இவர்கள் ஒரு நாழிகைக்கு ஒரு சுவாசம் இழுத்தாலும் ஆச்சர்யம் இல்லை.\nதாயத்து அல்லது தாயித்து - ஓர் அறிமுகம்...\nதிரு மூலர் சொல்லும் தம்பனச் சக்கரம்...\nதிரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...\nபுடமிடுதல் - ஓர் அறிமுகம்...\nஅகத்தியர் சொல்லும் குழிக்கல் (கல்வம்)...\nசுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்...\nபூநீர் - பூநீறு - என்ன வித்தியாசம்\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 3.\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 2\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 1\nநூறாவது பதிவும், ஓர் அரிய புகைப்படமும்...\nஅகத்தியர் அருளிய 64 சித்துக்களின் பட்டியல்...\nஅகத்தியர் சொன்ன 64 சித்துக்கள்...\nமறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ\nஎன் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ\nசித்தர் பாடல்களின் பொருள் கூறுவது மிகவும் கடினம்...\nயோகம் பயில உகந்த காலம் எது\nசதுரகிரி தைலக் கிணற்றின் கதை\nபட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்...\nதிருமூலர் சொல்லும் நோய் அறியும் முறை...\nதிருமூலர் சொல்லும் யோக சித்தி...\nநூலால் இரும்பு அறுப்பது எப்படி\nபாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி\nதீயின் மேல் நடப்பது எப்படி\nகாய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...\nசித்தர்களின் வாழ்வியலும், என் சிறு முயற்சியும்.....\nசிறுநீரகக் கல் கரைய மருந்து...\nபாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும்...\nமரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி\nநோய் வர முன் காப்பது எப்படி\nகுருவை அடையாளம் காண்பது எப்படி\nகாயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்...\nகாயகற்ப முறை - 04\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/203196?ref=archive-feed", "date_download": "2020-08-09T20:08:43Z", "digest": "sha1:FGPWPMRSXKCFHHSY4FVUBUFWHS66WT7X", "length": 8598, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "மூளை கோளாறுக்கும் நிலவுக்கும் தொடர்பில்லை: சுவிஸ் ஆய்வு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சி���ிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூளை கோளாறுக்கும் நிலவுக்கும் தொடர்பில்லை: சுவிஸ் ஆய்வு\nபைத்தியம் என்று அழைக்கப்படும் மூளைக் கோளாறுக்கும் நிலவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக காலம் காலமாக கூறப்பட்டு வருவதையும், மூளைக் கோளாறு உள்ளவர்களைக் குறிப்பதற்காக 'lunatic' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதையும் பலரும் அறிவர்.\nஆனால் புதிய சுவிஸ் ஆய்வு ஒன்று மூளைக்கோளாறுக்கும் நிலவுக்கும் தொடர்பில்லை என்று கண்டறிந்துள்ளது.\nGraubündenஇல் உள்ள Waldhaus மற்றும் Beverin ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நிலவின் பல நிலைகளுக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலைக்கும் உள்ள தொடர்பு ஆராயப்பட்டது.\n2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 18,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் சுவிஸ் மருத்துவ வார இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த ஆய்வில் நிலவின் நிலைகளான பௌர்ணமி, அமாவாசை, பிறை நிலவு என எந்த நிலைகளுக்கும் நோயாளிகளுக்கும் எந்த குறிப்பிடத்தக்க தொடர்பும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய இயலவில்லை.\nஆனால் சில ஆய்வுகள் பௌர்ணமி அன்று மட்டும் மருத்துவமனைக்கு வரும் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை காட்டின.\nஅதேபோல் மற்றொரு ஆய்வில் 91 மன நலம் பாதிக்கப்பட்டோர் பௌர்ணமியன்று ஆழ்ந்த தூக்கம் கொள்ள இயலவில்லை என்று தெரியவந்தது.\nஇதனால்தான் அவர்கள் மறுநாள் காலையில் மிகவும் களைப்பாக இருந்ததாக அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-2-people-arrested-for-finance-cheating-with-sachin-photo-in-coimbatore-vai-325195.html", "date_download": "2020-08-09T20:29:42Z", "digest": "sha1:6BLY6AG5RYBRPLAW6EHZS3DDBXOCT2XX", "length": 13417, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "சச்சின் டெண்டுல்கருடன் போட்டோ: ரூ.60 கோடி மோசடி | 2 people arrested for finance cheating with sachin photo in coimbatore– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசச்சின் டெண்டுல்கருடன் போட்டோ: ரூ.60 கோடி மோசடி\nகோவையில் நிதி நிறுவனம் நடத்தி நாள்தோறும் வட்டி தருவாகக்கூறி 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். சச்சின் டெண்டுல்கருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை காட்டி மோசடியை அரங்கேற்றியது எப்படி\nசச்சுனுடன் போட்டோ எடுத்துக் கொண்டவர்\nகோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கிரஸ்ட் இன்வஸ்ட்மெண்ட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது.\nஇந்த நிறுவனத்தை கோவையைச் சேர்ந்த மணிகண்டன், அவரது மகன் சஞ்சய் குமார் ஆகியோர் நடத்தி வந்தனர். மணிகண்டனின் மனைவி, மகள், மற்றும் சிலர் அந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர்.\nகிரீன் கிரஸ்ட் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் நாள்தோறும் நூற்றுக்கு 0.5% வட்டி தருவதாகவும், முதலீடு செய்ய ஆள் சேர்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇதை நம்பி ஏராளமானோர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உள்ளனர். தினமும் 0.5 சதவீதம் வட்டியை முதலீட்டு தொகைக்கு ஏற்றார்போல் முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் வட்டி தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.\nநிதி நிறுவன உரிமையாளர்களை தொடர்பு கொண்டு கேட்க முயற்சித்தபோது அவர்களை முதலீட்டாளர்களால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. முதலீட்டாளர்கள் சிலர் ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரிலுள்ள நிதி நிறுவன அதிபரின் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.\nஅப்போது அவர்களை வீட்டில் இருந்த நபர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் நிதி நிறுவன உரிமையாளர்கள் வீட்டை காலி செய்ய திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது. நிதிநிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாக முயற்சிப்பதாக அறிந்த முதலீட்டாளர்கள் சிலர் கோவை பொருளாதார குற்ற பிரிவில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் நிதி நிறுவன உரிமையாளர்களான தந்தை மணிகண்டன் மற்றும் மகன் சஞ்சய் குமார் ஆகிய இருவரையும் புதன்கிழமை இரவு போலீசார் அழைத்து விசாரித்தனர்.\nபோலீசாரின் விசாரணையில் 60 கோடி ரூபாய் வரை நிதி பெற்று மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.\nகைதான மணிகண்டன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் எடுத்துக்கொண்ட புகைபடங்களை காட்டியும் முதலீட்டாளர்களை ஏமாற்றி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்தும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nமேலும் படிக்க...சென்னையில் குறைந்துவரும் பாதிப்பு ; 9 மண்டலங்களில் 1000-கீழ் குறைந்த தொற்று எண்ணிக்கை.. முழு விவரம்..\nஇருவர் மீதும் கூட்டுசதி, மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கிரீன் கிரஸ்ட் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா மற்றும் சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோரையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nCrime | குற்றச் செய்திகள்\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nசச்சின் டெண்டுல்கருடன் போட்டோ: ரூ.60 கோடி மோசடி\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thisayengum-suvargal-konda-gramam-1100077", "date_download": "2020-08-09T21:12:54Z", "digest": "sha1:LIQSRQAEE65SXPS76YZZS232U6H4Q4YV", "length": 11623, "nlines": 215, "source_domain": "www.panuval.com", "title": "திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம் - அழகிய பெரியவன் - கருப்புப் பிரதிகள் | panuval.com", "raw_content": "\nதிசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்\nதிசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்\nதிசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதிசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்\nஅழகிய பெரியவனின் ஆறு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு\nஇந்தியச் சமூகம் உற்பத்திச் செய்கிற இலக்கியம், அரசியல், கலை இவை எல்லாவற்றிலும் வண்டி, வண்டியாய் மண்டிக்கிடக்கிறது சாதி. இவற்றை எதிர்கொள்கிறது அழகியப் பெரியவனின் இக்கட்டுரைத் தொகுப்பு...\nஅழகிய பெரியவனின் இந்தக் கட்டுரைகள் நாம் வாழும் காலத்தின் அவலங்களையும் அநீதிகளையும் பற்றியவை. சமூகத்தின் இருண்ட பிரதேசங்களில் வெளிச்சம் பாய்ச்சுவதன் மூலம் நம்மை நிம்மதியிழக்கச் செய்பவை. ஓடுக்கப்பட்டவர்களின், மறுக்கப்பட்டவர்களின் நியாயங்களை, நேரடியாக கத்திமுனை போன்ற வாதங்களால் அழகிய பெரியவன் இக்கட்டுர..\nவல்லிசைஉலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு துள்ளிக் குதித்து குருதியில் ஒலி மதுவாய் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் நான் ஆடுகிறேன். ஒரு கணம்தான். அந்தத் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் என்னைச் சூழ்கி..\nதேநீர் மேசைஇக்கட்டுரைகளை எழுத அமர்ந்தபோது ஊர்நினைவுகள் பனிமூட்டமெனப் பெருகி என்னைச் சூழ்ந்துகொண்டன. இப்போது ஊர் என்னிடம் மேலும் பிரியம் கொண்டுவிட்டது. இவற்றை எழுதிக் கொண்டிருந்தபோது ஊரைப்பற்றியும் ஊரிலிருந்து மனிதர்களைப்பற்ற��யும் நாம் தெரிந்துகொள்ளாமல் விட்டது எவ்வளவோ என்ற மலைப்பு உருவானது. ஊரைப் பற..\nமெல்ல முகிழ்க்கும் உரையாடல்சுந்தரராமசாமி நாவல்களுக்குள்ளிருக்கும் பார்ப்பினிய, சாதிய இந்துத்துவ வன்மங்களை அம்பலப்படுத்துகிறது இவ்வுரையாடல்...\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) - எலிசபெத் பேக்கர் (தமிழில் - வெ.ஜீவானந்தம்) :லாரி பேக்கரின் வீடுகள்தூக்கணாங் குருவிக் கூ..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\n'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத..\nநாம் ஒவ்வொருவரும் நமது அரசியல் சார்புகளுக்கு ஏற்ப ஈழ விடுதலை வரலாற்றை நேர்கோட்டில் ஒரு கால்வாயாக சித்தரித்து வைத்திருக்கிறோம். ஆனால் வரலாறு ஒரு நதியைப..\nஅசோகனின் வைத்தியசாலைமாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஒரு அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக வைத்தியசாலையி..\nபிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய ..\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்(கட்டுரைகள்) - ம.மதிவண்ணன் :..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/99989-negative-role-will-showcase-our-talent-to-audience---sumangali-sunitha", "date_download": "2020-08-09T21:09:38Z", "digest": "sha1:5LPVXZ6IGO7DMGB4P7XOQDAP7PH5X6SP", "length": 12678, "nlines": 150, "source_domain": "cinema.vikatan.com", "title": "''நெகட்டிவ் ரோல்லதான் நம்ம திறமை அதிகம் வெளிப்படும்!’’- 'சுமங்கலி' சுனிதா | ''Negative Role will showcase our talent to audience! '' - 'Sumangali' sunitha", "raw_content": "\n''நெகட்டிவ் ரோல்லதான் நம்ம திறமை அதிகம் வெளிப்படும்\n''நெகட்டிவ் ரோல்லதான் நம்ம திறமை அதிகம் வெளிப்படும���\n''நெகட்டிவ் ரோல்லதான் நம்ம திறமை அதிகம் வெளிப்படும்\n'தெய்வமகள்' சீரியலில் சுஜாதாவாக அமைதியான மகளாகவும், நல்ல மருமகளாகவும் வந்து அனைவரின் கவனம் பெற்றவர் சுனிதா. தற்போது, 'சுமங்கலி' சீரியலில் வில்லியாக நடித்து, தனது இன்னொரு பரிணாமத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது சீரியல் பயணம் குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.\n''என் சொந்த ஊர் கர்நாடக மாநிலம், சிக்மகளூர். படிச்சதெல்லாம் அங்கேதான். தாய் மொழி தமிழ்தான். படிச்சு முடிச்சதும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு வந்துட்டேன். அங்கே நண்பர்கள் பலரும் 'நீ ரொம்ப அழகா இருக்கே. நடிக்கப் போகலாம்'னு சொல்லிச் சொல்லி எனக்கு ஆசையைத் தூண்டிட்டாங்க. அப்போ, 'தெய்வமகள்' சீரியலுக்கு ஆடிஷன் நடக்குதுன்னு தெரிஞ்சு போனேன். செலக்ட்டும் ஆகிட்டேன். நான் நடிக்கப் போறேன்னு சொன்னதும் எங்க வீட்டுல உள்ளவங்க எல்லோரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க'' எனப் புன்னகையுடன் தொடர்கிறார்.\n''ஆரம்பத்தில் ஒரு பெரிய புரொடக்க்ஷனில் நடிக்கப்போறோம்னு தெரியாது. ஒண்ணு, ரெண்டு சீனுக்கு வரப்போறோம் அவ்வளவுதான்னு நினைச்சேன். அப்புறம்தான் இவ்வளவு பெரிய டீமில் பேசப்படும் ரோல் பண்றேன்னு தெரிஞ்சது. போன வருஷம்தான் எனக்குக் கல்யாணம் ஆச்சு. என் கணவரும் எனக்கு ஃபுல் சப்போர்ட்டா இருக்கார். அதனால், ஒவ்வொரு நாளும் ஜாலியா, ரசிச்சு நடிச்சுட்டிருக்கேன். ஒருநாள் ஷுட்டிங் இல்லைன்னாலும் ஒரு மாதிரி இருக்கும். அங்கே எல்லோரும் ஒரே குடும்பமா பழகுவோம். நான் நடிக்கும் சுஜாதா கேரக்டருக்கு மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறதால், ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்தக் குழந்தையோடு கொஞ்சி விளையாடிட்டு இருக்கிறது ரொம்பப் பிடிச்சிருக்கு'' எனத் தாய்மை உணர்வோடு பூரிக்கிறார் சுனிதா.\n''இப்போ 'சுமங்கலி' சீரியலில் நெகட்டிவ் ரோல் பண்றேன். உண்மையைச் சொல்லணும்னா, நெகட்டிவ் ரோல் பண்ணும்போதுதான் நம் நடிப்புத் திறமையை அதிகம் காட்ட முடியுது. இதுமாதிரி சேலஞ்சிங் ரோல் பண்றதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனாலும், ஒரு சீரியலில் மெயின் ஹீரோயினா வரணும்னு ஆசை இருக்கு. என் ஆசை சீக்கிரமே பலிக்கும்னு நம்புறேன்'' என்கிற சுனிதா, சூப்பரான பாடகி என்பது தெரியுமா\n''காலேஜ் படிக்கும்போது பு���ோகிராம்களில் நல்லாப் பாடுவேன். எங்க வீட்லகூட நான் சிங்கராதான் ஆவேன்னு சொல்லிட்டிருந்தாங்க. நடிகையாக வராதிருந்தால் நிச்சயம் சிங்கரா ஆகிருப்பேன். ஏதாவது ஒரு புரொபஷன்ல சாதிக்கணும்னு மனசுக்குள் உறுதி இருந்துட்டே இருக்கும். நான் ரொம்பவே ஹார்டு வொர்க்கர். 'தெய்வமகள்' சீரியலில் என் குழந்தை இறந்து பிறக்கும். நான் ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு சீனோடு அந்த எபிசோடு முடிஞ்சுடும். அது ஒளிபரப்பான மறுநாள் என் ஃப்ரெண்ட்ஸோடு ஷாப்பிங் போயிருந்தேன். அங்கே ஒருத்தர் என்னைப் பார்த்துட்டு 'நேத்துதான் குழந்தைப் பிறந்துச்சு. அதுக்குள்ள மார்டன் டிரஸ் போட்டு ஷாப்பிங் வந்துருக்கியே'னு கேட்டாங்க. என்னால் சிரிப்பை அடக்கவே முடியல. அவங்ககிட்ட 'ஸாரிம்மா'னு சொல்லிட்டு வந்துட்டேன்'' எனச் சிரிக்கிறார் சுனிதா.\nஇப்போ வரைக்கும் வெள்ளித்திரையில நடிக்குறதுக்கு எந்த வாய்ப்பும் வரல. ஒருவேளை வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் நடிப்பேன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டர உள்வாங்கி நடிக்குறதுதான் என்னோட ஸ்பெஷல். அதுனால என்னை சீக்கிரமாவே நீங்க வெள்ளித்திரையில பார்ப்பீங்கனு உற்சாகத்தோடு முடிக்கிறார்.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/eggs-good-for-your-heart-how-many-eggs-should-you-eat-in-a-week-2086024", "date_download": "2020-08-09T20:50:30Z", "digest": "sha1:SUWN74X37SBWJNJLAQETXN4PSTY3T56F", "length": 7952, "nlines": 62, "source_domain": "food.ndtv.com", "title": "ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்!! | How Many Eggs Should You Eat In A Week? Expert Reveals - NDTV Food Tamil", "raw_content": "\nஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்\nவாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் முட்டை சாப்பிடலாம். முட்டையை பேக்கான், மைதா, சர்க்கரை நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய கொழுப்புகள் அதிகம் இருக்கும்.\nமுட்டையை அளவாக எடுத்து கொள்வதே சிறந்தது.\nவாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் முட்டை சாப்பிடலாம்.\n180-300 மில்லிகிராம் அளவு கொழுப்பு சத்து முட்டையில் இருக்கிறது.\nமுட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பது எவ்வளவு உண்மையோ அதில் இருக்கக்கூடிய ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதும் அவ்வளவு உண்மை. முட்டையில் புரதத்துடன், பொட்டாஷியம், மக்னீஷியம், சோடியம், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், சிங்க், வைட்டமின் டி, பி6, பி12, ஃபோலிக் அமிலம், தையாமின் மற்றும் இரும்புச் சத்து இருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இருதய நோய்கள், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், போன்றவை முட்டை சாப்பிடுவதால் ஏற்படுகிறதென தகவல் வந்துள்ளது. ஒரு முட்டையில் 180 - 300 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. அதனால் ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்பது குறித்து ஆலோசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.\nவாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் முட்டை சாப்பிடலாம். முட்டையை பேக்கான், மைதா, சர்க்கரை நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய கொழுப்புகள் அதிகம் இருக்கும். அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய், இருதய நோய்கள் ஏற்படலாம். குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமுட்டையின் மஞ்சள் கருவை 6 விதமான சமையலுக்குப் பயன்படுத்தி அசத்துங்கள்\nகாலை உணவு ஐடியாஸ்: வித விதமான ஆம்லேட்\n : 3 வழிகளில் எளிய தீர்வு\nமைக்ரோவேவ் அவனில் முட்டையை வைக்கலாமா\nலெமன் டீ தெரியும், ஃபுரூட் டீ தெரியுமா\n20 நிமிடத்தில் மசாலா சுவையுடன் சிக்கன் புலாவ்\n நிபுணர்கள் கூறும் பதில் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்\nபழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லதா ஜூஸ் போட்டு குடிப்பது நல்லதா\n வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய உணவு வகைகள்\nநீரிழிவு நோய்க்கான 11 சிறந்த சமையல் ரெஸிபிகள்\nஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும் 5 காலை உணவுகள்\n30 நிமிடங்களில் காலை உணவு வேண்டுமா - இதோ பனீரின் 7 ரெசிபிகள்\nஉடல் எடையை குறைக்க உதவும் ஆரஞ்சு-துளசி ஜூஸ்\nBakrid 2020: தியாகத் திருநாளின் சிறப்பு உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/tag/asianpaint/", "date_download": "2020-08-09T20:37:45Z", "digest": "sha1:DIQD76CNKUJE6XMH4OBORYWISVHTCCTJ", "length": 11027, "nlines": 136, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "ASIANPAINT | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nரீல் 3: டெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள…..\nமேலும் ஒரு சில படங்களை இணைக்கின்றேன்.\nASIANPAINT-இன் வார வரைபடத்தில் ஒரு அப்ட்ரெண்ட் தெரிந்தாலும், ஒரு லோயர் லோ உருவாகியுள்ளதால், புல்லிஷ் நிலையில் இந்தப் பங்கு தற்சமயம் இல்லை. 525 என்ற ஸ்விங்க் ஹை-யை உடைத்து மேலே சென்றால்தான் மறுபடியும் புல்லிஷ் நிலையைப் பற்றிப் பேச வேண்டும்.\nபடம் 1: ASIANPAINT நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nபடம் 2: AXISBANK-இல் ஒரு கோடு காட்டும் சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ்\nபடம் 3: BHEL-இன் டௌன்ட்ரெண்ட்\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with ASIANPAINT, AXISBANK, சப்போர்ட், சார்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பேட்டர்ன், பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், ஷோல்டர், ஹெட், BHEL, chart, commodities, commodity, nifty, pattern, resistance, support, technical analysis, technical analysis in tamil, trading strategy\n20130905 Asian Paint நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nபடத்திலே நான் சொல்லியிருக்கும் டிரேட் செய்யும் உத்திகளை உங்களின் ரிஸ்க் லெவல் மற்றும் பாங்க் பேலன்சுக்குத் தக்கவாறு உபயோகிக்க வேண்டும். “பாபு கோதண்டராமன் சொல்லிட்டாரு; அவுரு சொன்னாக்கா, அப்படியேதாங்க நடக்கும்; நானும் அதே மாதிரித்தான் டிரேட் செய்யப்போறேன்”னு முடிவெடுத்துடாதீங்க.\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள், மன நிலை (சைக்காலஜி) Tagged with ASIANPAINT, அனலிஸஸ், கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பேட்டர்ன், பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், chart, commodities, commodity, divergence, DOUBLE TOP, pattern, technical analysis, trading, training\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 9 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 9 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 9 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-09T21:51:10Z", "digest": "sha1:PG7WOI2NF3OJPKQECYGUOLLPQHS3BF5H", "length": 5918, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யாக்யவல்க்கியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயாக்யவல்க்கிய முனிவருடன் மன்னர் ஜனகர்\nயாக்யவல்க்கியர் என்பவர் வேதகாலத்தில் மிதிலை நகரத்தில் வாழ்ந்த ஒரு முனிவர். இவர் பிற்காலத்தில் இராமாயணத்தில் வரும் சீதையின் தந்தையான ஜனகனின் குரு ஆவார்.இவர் வேறு ஜனக மன்னர் எனவும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அறியலாம்.\nயாக்யவல்க்கியர் தேவராதனுடைய பிள்ளை. இவருடைய குரு வைசம்பாயனர். யாக்யவல்க்யர் இயசுர் வேதத்தில் அன்றைய காலங்களில் புகுத்தபட்ட சில திருத்தங்களை எதிர்த்தார். இதனால் வைசம்பாயனருக்கும் இவருக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கோபமடைந்த வைசம்பாயனர், அவர் சொல்லி கொடுத்த வேதங்களையும் அதனால் பெற்ற அறிவையும் திருப்பித்தருமாறு ஆணையிட்டார். இயாக்யவல்க்கியரும் குருவின் ஆணைப்படி அனைத்தையும் செரித்த உணவாக உமிழ்ந்தார்.\nபிறகு யாக்யவல்க்கியர் சூரியக் கடவுளிடமிரிந்து வைசம்பாயனரு���் அறியாத சுக்கில இயசுர்வேதத்தை கற்றரிந்தார். இதன் காரணத்தால் இயசுர்வேதம், கிருட்டிண இயசுர் வேதம் என்றும் சுக்கில இயசுர் வேதம் என்றும் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டது.\nயாக்யவல்க்கியருக்கு மைத்ரேயி மற்றும் காத்யாயனி என்ற இரு மனைவியர் இருந்தனர். யாக்யவல்க்யர் தன் மனைவியருக்கு தன் சொத்தை பிரித்துக் கொடுக்கும்போது, மைத்ரேயி தனக்கு இவற்றால் அழிவற்ற தன்மை கிடைக்குமா என்று யாக்யவல்க்யரிடம் கேட்டபோது இருவருக்குமிடையே எற்பட்ட உரையாடல்கள் பிரகரதானிய உபநிடத்தில் பதிவு செய்யபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nயாக்யவல்க்கியர் சதபத பிராம்மணம், பிரகதாரண்யக உபநிடதம், யாக்யவல்க்ய சம்கிதா, யாக்யவல்க்கிய சுமிருதி என்ற பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் வானியல் கலையிலும் பெரிய பங்களித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2019/05/27/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-5/", "date_download": "2020-08-09T21:04:14Z", "digest": "sha1:5NPTO7GCXNCVVM2NBFJG5U5LGCTOT3HV", "length": 33363, "nlines": 218, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஐந்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –நான்காம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு\nஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஆறாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு »\nஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் –ஐந்தாம் திருவாய் மொழியில் – பாசுரங்கள்-ஸ்ரீ ஈட்டில் -அவதாரிகைகளின் –தொகுப்பு\n‘நித்திய ஸூரிகட்கு -அனுபாவ்யனானவனை -அனுபவிக்கப்படும் பொருளானவனை,\nமனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.\nவானோர் இறையை-நினைந்து நைந்து என்பான் -என்ற பத த்ரயங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –\nவளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்\nகளவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா\nதளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்\nஇளவேறு ஏழும் தழுவிய எந்தாய்’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1-\n‘நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், -தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;\nதப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப் பாசுரத்தில்;\nசண்டாளன் ‘ஒத்து -வேதம் போகாது’ என்று தான் சொல்லப் பெறுவனோ\nஅவ்வாறே அன்றோ நான் அயோக்கியன் என்று அகலுகையும்\nப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்\n‘நான் தப்பச் செய்தேன்- என்று அகலுமதில், கிட்டி நின்று பரிமாறுதல் நன்று அன்றோ\nகீழ் நின்ற நிலையையும் நிந்தித்துக் கொண்டு அகலுகிறார்.\nமுதல் பாட்டில் ப்ரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு வறுத்த அணுவாக பூர்வகமாக அவதாரிகை –\nப்ரஹ்மாதிகள் வணங்கினால் உன் பெருமைக்கு அவத்யமாகாதோ-என்னுமத்தைப்\nபாட்டிலே பிரயோகிக்கிறவருடைய ஹார்த்த பாவத்தை அருளிச் செய்கிறார் -வாக்ய த்வயத்தாலே –\nநினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்\nபுனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்\nநினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே\nமனஞ்செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே–1-5-2-\n‘நினைந்தும் பேசியும் நைந்தும் தப்பச் செய்தேன்,’ என்றார் முதற்பாட்டில்;\nதப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் என்றார் இரண்டாம் பாட்டில்;\n‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும்\nசீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,\nஅதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.\n‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ\nசீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே;\nசீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே\nகீழ் இரண்டு பாட்டில் பிரமேயத்தையும் அனுபாஷியா நின்று கொண்டு –\nதிசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் தான் ஒருவன் -என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கதி –\nஇப் பாட்டிலும் மேல் பாட்டில் போலே தம்மோடு அவனுக்கு விசேஷ சம்பந்தம் தோற்றாமையைப் பற்ற\nதான் ஒருவனே என்ற ஈடுபாட்டைப் பற்ற அகல மாட்டாதே அணுகவும் மாட்டாதே -என்றது\nஅணாவாய்த்து -வினோதம் பண்ணிக்க கொண்டு என்றபடி -சம்சயித்து என்றுமாம் –\nஅவன் நீர்மையைக் காட்டுகையாலே அகல மாட்டாதே –\nஅடியேன் சிறிய ஞானத்தன் என்கையாலே அணுகவும் மாட்டாதே அணாவாய்த்து -என்கிறார்\nஆழ்வார் தம்மோடு சேர வேணும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு இருக்கிற ஈஸ்வரனைப் பற்ற இப்போது இவருடைய\nஅவஸ்தை ஏமாற்றம் போலே இருக்கையாலே அணாவாய்த்து -என்றது –\nஸுந்தர்ய சீலாதி குண சேஷ்டிதங்களோடே பரஸ்பர சாரஸ்யாவஹமாம் படி சேர்ந்து இருக்கிற திரு நாமங்களை சார்த்தமாக அனுசந்தித்து\nஅனுபவித்து அல்லது தப்ப ஒண்ணாத படி போக்கற வளைந்து கிடக்கிற பாப பலமான தரை காண ஒண்ணாத துக்கத்தைப்\nபோக்கிக் கொள்ளார்களாமாகில் இந்தக் காலம் தன்னை எத்தை அனுசந்தித்துப் போக்குவார்கள் -என்றபடி –\nஅது எப்படி என்ன சீல குண இத்யாதி-\nமா யோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்\nநீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்\nசேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்\nதாயோன் எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் தானோர் உருவனே–1-5-3-\n‘அவன் படி இதுவாய் இருந்தது; இனி நீர் செய்யப் பார்த்தது என்\n‘நாம் அகலப் பார்த்தால் உடையவர்கள் விடுவார்களோ\nஅத்யந்த நிரபேஷனாய் இருந்து வைத்து – (‘வேண்டுதல் என்பது மிகச் சிறிதும் இல்லாதவனாய் இருந்தும்,) –\nஸ்ருஷ்ட்டி யாதி அநேக யத்னங்களைப் பண்ணி (படைத்தல் முதலிய அநேக முயற்சிகளைச் செய்து )\nஎன்னைத் தனக்கு ஆக்கிக் கொண்ட குணங்களாலே என்னை-விஷயீகரித்தவன் – அடிமை கொண்டவன்,\nஇனி, ‘நான் அல்லேன்’ என்னிலும், தன்னுடைய சௌசீல்ய குணத்தால் என்னை விடான்,’ என்று –\nஸமாஹிதராகிறார்- சமாதானத்தை அடைந்தவர் ஆகிறார்-\nஎம்பெருமான் என்றது சம்பந்த அபிப்ராயம் என்னும் கருத்தால் –\nஉடையவனாகையாலே ஸுசீல்யாதிகளைக் காட்டிச் சேர்த்துக் கொண்டான் என்றபடி\nத்விதீய அவதாரிகை -எம்பெருமான் ஸுசீல்ய அபிப்ராயம் -ஸுசீல்யத்தாலே சேர்த்துக் கொண்டு\nஅத்தாலே பெறாப் பேறு பெற்றவனாக இருக்கிறான்\nவானோர் பெருமான் என்றதை பற்ற அத்யந்த நிரபேஷனாய் -என்றது\nஅவன் படி இதுவாய் இருந்தது -ஸூ சீலனாகையாய் இருந்தது –\nநீர் செய்யப் பார்த்தது என் -என்றது அகலப் பார்த்தீரோ -என்றபட�� –\nதானோர் உருவே தனி வித்தாய்த் தன்னின் மூவர் முதலாய\nவானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்த்\nதானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்\nவானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே–1-5-4-\nஆபிமுக்யம் பண்ணின அநந்தரம் – விரும்பி அநுகூலரான பின்னர்,\nகிரியாதாமிதி மாம் வத ( ‘இவ்விடத்தில் பர்ண சாலையைக் கட்டு என்று எனக்குக் கட்டளை யிடல் வேண்டும்,’ )என்று\nஇளைய பெருமாள் பிரார்த்தித்தது போன்று, ஏவி அடிமை கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.\nஇவர் அநுகூலரான பின்பும் அவன் முகங்காட்டாமல்-அல்பம் விளம்பிக்க – சிறிது நேரந் தாழ்க்க,\nஅது பற்றாமல், அருளாய்’ என்கிறார் எனலுமாம்.\n‘அருளாய்’ என்றது கைங்கரியப் பிரார்த்தனை.-என்றும்\nபுருஷார்த்த மாகைக்காக பிரார்த்திக்கின்றார் என்றபடி-\n‘கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன், உண்டை கொண்டு\nஅரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன்’ (திருச்சந். 49.)\nகீழ் இரண்டு பாட்டிலும் ஸமாஹிதரானவர் இப் பாட்டில் சேருமாறு அருளாய் என்று பிரார்த்திக்கிறது எது என்ன\nவினையேன் உன் திருப்பாதம் சேருமாறு அருளாய் -முந்தின அர்த்தத்தில் கைங்கர்ய பிரார்த்தனை\nஇரண்டாவதில் புருஷார்த்தம் ஆகைக்காக -இவருடைய ஸ்தைர்ய நிமித்தமாக -அவன் தாழ்க்க பிரார்த்திக்கிறார் என்றபடி –\nவினை என்கிறது பிரதான அவதாரிகையில் அகலுகையில் உண்டான அபிசந்தியை-தீ வினை\nமுந்துற கிட்டுகை பாபம் என்று இருந்தார் -இப்போது அகலுகையில் உண்டான அபிசந்தி பாபம் என்கிறார்\nத்வதீய அவதாரிகையில் பிராப்தி பிரதிபந்தக பாபம் –\nஆபிமுக்யம் பண்ணின அனந்தரம் என்றது கீழில் பாட்டில் எம்பெருமான் -என்றதைப் பற்ற\nமானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா\nகூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா\nவானார் சோதி மணி வண்ணா மது சூதா\nதேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே–1-5-5-\nஇவர்-ஆபிமுக்யம் – எதிர்முகம் செய்தவாறே, இறைவன் அல்பம் சிறிது தாழ்த்தான்;\nகீழில் பாட்டில் கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறார் என்ற பஷத்தை அவலம்பித்துக் கொண்டு –\nநைவன்-என்ற பதத்தைக் கடாக்ஷித்து சங்கதி\nஇரண்டாம் அவதாரிகையான பக்ஷத்தில் கீழில் பாட்டுக்கு சேஷம் இப்பாட்டு –\nநைவன் என்றதைக் கடாக்ஷித்து -என்னை இழந்தாய் -கிடாய் என்கிறார்\nவினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா\nமனை சேர் ஆயர் குல முதலே மா மாயவனே\nசினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்\nநைவன்’ என்றார்; இவரை நைவிக்க மனம் இல்லாமையாலே வந்து முகங்காட்டினான்;\nஅவனைப் பார்த்து ‘நம்மால் வரும் குணாதிக்யமும் -குணத்தின் மேன்மையும் -இவனுக்கு வேண்டா,’ என்று அகலுகிறார்.\nஇதனின் மிக்கோர் அயர்வுண்டே -என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –\nஅடியேன் சிறிய ஞானத்தன் -என்று அகலும் போது இப்பாட்டில் அவன் முகம் காட்டினான் ஆக வேணும் என்றபடி –\nநம்மால் வரும் குணாதிக்யம் என்றது அயோக்யரான தம்மை விஷயீ கரிக்கையாலே வரும் சர்வாதிகாரத்வ ரூப குணாதிக்யம் என்றபடி\nஅடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானைக்\nகடிசேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனைச்\nசெடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை\nஅடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கோர் அயர்வுண்டே\nஇவர் இப்படி அகலப் புக்கவாறே, ‘இவர் துணிவு பொல்லாததாய் இருந்தது; இவரைப் பொருந்த விடவேண்டும்,’ என்று பார்த்து,\n‘வாரீர் ஆழ்வீர், திருவாய்ப் பாடியில் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறியீரோ\nகேட்கையில் ஊன்றிய கருத்தாலும் அவன் தான் அருளிச் செய்யக் கேட்க வேண்டும் என்னும் மனவெழுச்சியாலும்\n‘முன்பு ஒரு காலத்தில் பூமியை எடுத்து வயிற்றிலே வைத்தோம்;\nபின்பு அதனை வெளி நாடு காண உமிழ்ந்தோம்;\nஅதில் ஏதேனும் சிறிது வயிற்றில் தங்கி இருக்கக் கூடும் என்று கருதித் திருவாய்ப்பாடியில் வெண்ணெயை விழுங்கினோம் காணும்,’ என்ன,\n‘அதற்கு இதனைப் பரிகாரமாகச் செய்தாயோ\nஅது ஒரு காலவிசேடத்திலே; இது ஒரு கால விசேடத்திலே’ என்ன,\nஆஸ்ரிதர்கள் ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் – ‘அடியார்கள் தொட்ட பொருள் உனக்குத் தாரகமாகையாலே செய்தாய் அத்தனை,’ என்ன, ‘\nஆயின், அவ் வெண்ணையினைப் போன்று உம்முடைய சம்ச்லேஷமும் சேர்க்கையும் நமக்குத் தாரகங்காணும்;\nஆன பின்னர், நீர் உம்மைக் கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான்.\nஅவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற அநுபாஷிக்கிறார் இப் பாசுரத்தில்-\nநெய் யூண் மருந்தோ -என்கையாலே அவன் நெய் யூண் மருந்து -என்றான் என்று தோற்றுகையாலே\nதத் அனுகுணமான அருளிச் செய்கிறார் –\nவிஷய வைலக்ஷண்யத்தாலும் யுக்தி வைலக்ஷண்யத்தாலும் அது கேட்க்கையில் உண்டான சிரத்தை என்கிறார் –\nமுன்னம் என்ற பதத்தைக் கடாக்ஷித்து சம காலத்தில் அமுது செய்யில் அன்றோ மருந்தாவது –\nஅவன் சொன்ன ஹேதுவை தூஷித்தால் அவன் ஹேத்வந்தரம் சொல்ல வேணும் இறே என்றது மாயோனிலே சித்தம் –\nவெண்ணெய் விலக்கினார் போலே அநபிமதம் செய்தவர் ஆவீர்-\nஉண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு\nஉண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி\nமண்டான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்\nஅண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே\nநீர் தண்ணிதாக நினைத்திருக்கிற உம்முடைய உடம்பு, திருவாய்ப்பாடியில் யசோதை முதலாயினாருடைய\nவெண்ணெயைப் போன்று தாரகங்காணும்’ என்றான்;\n‘பாவ பந்தமுள்ளவர்களுடைய வெண்ணெய் உனக்குத் தாரகம்; அஃது இல்லாத என்னுடைய ஸ்பரிசம் உனக்கு நஞ்சு’ என்றார்;\n‘நஞ்சோ தான், நஞ்சானமை குறை இல்லையே\nஇவரும் ‘இது நஞ்சே; இதற்கு ஒரு குறை இன்று,’ என்றார்;\n‘ஆயின், பூதனையினுடைய நஞ்சு தாரகமான நமக்கு ஆகாதது இல்லை காணும்,’ என்றான்;\nஇனி, ‘பூதனையை முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப் புக்க\nஎன் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,’ என்பாரும் உண்டு –\nஅயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகலுகிறதுக்கு ஈஸ்வரன் சமாதானம் பண்ணுகிற பிரகரணத்திலே\nபூதநா நிராசனம் சொல்லுகிறதுக்கு பாவம் இரண்டு வகையாக அருளிச் செய்கிறார் –\nகீழ்ப் பாட்டோடு சங்கா சமாதான ரூபேண முந்தின அவதாரிகை –விடப்பால் அமுதாவில் நோக்கு\nஇரண்டாவது -கீழில் பாட்டில் சேர விட்டமையை சித்தவத்கரித்து த்ருஷ்டாந்த பரம் –\nஇதில் தீய வஞ்சப் பேய் என்கிறதில் நோக்கு\nதம்மான் என்னச் செய்தே என்னம்மான் என்றதின் தாத்பர்யம் –\nதண்ணிதாக நினைத்து இருக்கிற உடம்பு என்றான் கீழில் பாட்டிலே -என்றபடி –\nவிடப்பால் அமுதா என்றதின் தாத்பர்யம்-நமக்கு ஆகாதது இல்லை காணும் என்றான் என்னப்\nமாயோம் தீய அல வலைப் பெருமா வஞ்சப் பேய் வீயத்\nதூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட\nமாயன் வானோர் தனித் தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்\nதாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே–1-5-9-\nஇவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரம பதத்தை\nதீர்ந்து தன் பால் ம��ம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்-என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –\nபுதுமை -நூதனத்வம் அதிசயம் / கோடிக்க -அலங்கரிக்க\nசார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்துத்\nதீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்\nஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து\nநேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே–1-5-10-\nநிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் கற்று உணர வல்லார்கட்கு,-அப்யஸிக்க வல்லாருக்கு –\nஇறைவன் வரக் கொள்ளத் தம் தாழ்மையை நினைத்து அகன்று -அயோக்ய அநுஸந்தானம் பண்ணி அகன்று –\nஇவர் பட்ட கிலேசம் பட வேண்டா,’ என்கிறார்.\nபிரகரண அனுகுணமாக அவதாரிகை –\nமாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்\nபாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்\nபாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/56738", "date_download": "2020-08-09T20:45:06Z", "digest": "sha1:IZUTGHSKPBDH3LEGHBPGB6HPYJZAY5LW", "length": 7557, "nlines": 101, "source_domain": "www.thehotline.lk", "title": "கொரோனா விழிப்புணர்வு – Dr. எஸ்.ஏ.பரீட் | thehotline.lk", "raw_content": "\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் 08 பேர் டெங்கினால் பாதிப்பு\nவாழைச்சேனையில் இடம்பெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை\nஅமீர் அலியைத்தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி – ஓட்டமாவடியில் றிஷாத்\nESDF ஏற்பாட்டில் இன நல்லிணக்கப்பெருவிழா – 2020\n‘எழுச்சி பெறும் கல்குடா’ ஒப்பந்தம் கைச்சாத்து\nமுன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியுடன் இணைவு\nடெங்கினைக் கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை\nநற்பிட்டிமுனை பிரசாரக்கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த\nறிஷாத் பதியூதீன் இரண்டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகொரோனா விழிப்புணர்வு – Dr. எஸ்.ஏ.பரீட்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநேர்காணல்கள், மருத்துவம் Comments Off on கொரோனா விழிப்புணர்வு – Dr. எஸ்.ஏ.பரீட் Print this News\nமக்களின் பாதுகாப்பே முக்கியம் : சந்தைகளை நடாத்த வேண்டாம் – கோறளைப்பற்று தவிசாளர் ஷோபா வெளிநடப்பு\nஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே கொரோனாவிலிருந்து மீள வழி – ஜவாஹிர் சாலி\nநீரழிவு நோயளர்கள் போலி மருத்துவர்களை நாடிச்செல்வது துர்ப்பாக்கிய நிலையாகும்-Dr. KM. அஸ்லம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nறிசாத் ஏ காதர் உலகின் பெரும்பாலான நாடுகளிலுள்ள மக்களை மிக வேமாகத்தாக்குகின்ற நோய்களில்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகறிவேப்பிலையை பச்சையாக உண்பதால் கொலஸ்றோலைக் கட்டுப்படுத்தலாம்-இருதய சத்திர சிகிச்சை நிபுணர் இலாஹி (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/samaiyal/archives/808", "date_download": "2020-08-09T20:06:58Z", "digest": "sha1:PZQCAWFA2LL46JZLO26SH3JPO5S7ZOLQ", "length": 8597, "nlines": 196, "source_domain": "www.vallamai.com", "title": "பர்மா கோழி சாப்ஸ் – சமையல் கலை", "raw_content": "\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி October 7, 2016\nஅன்னாசி இரசம் June 10, 2016\nகேழ்வரகு அப்பம் May 30, 2016\nசத்தான சிறுதானிய அடை April 29, 2016\nஅசைவ வகைகள்உமா சண��முகம்கறி வகைகள்சமையல்\nகோழிக் கால்கள் (leg pieece)-6 அரை வேக்காடு போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் காய வைத்து 1 பெரிய வெங்காயம் அரிந்து போட்டுத் தாளிக்கவும்.\nஒரு தக்காளி சேர்க்கவும். அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்துத் தேவையான உப்பும் மஞ்சள்தூளும் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.\nஇப்போது லெக் பீஸைச் சேர்த்து நன்றாக வதக்கவும். மல்லித்தழை போட்டு இறக்கவும்.\nRelated tags : உமா சண்முகம்\n//இப்போது லெக் பீஸைச் சேர்த்து நன்றாக வணக்கவும் \nதோசை வகைகள் – சிறு தானிய தோசை\nதோசை வகைகள் – கேழ்வரகு தோசை\nகரி லீவ்ஸ் சிக்கன்(curry leaves chicken)\nகாரமல் கஸ்டெர்ட் (caramel custard)\nFathima on பட்டர் சிக்கன்\nThilagavathi on கருவேப்பிலை குழம்பு\nkani on ஸ்வீட் கார்ன் சூப்\nmadavan on மசாலா பூரி\nsanthiya on கோதுமைப் புட்டு\numasankari on ஸ்வீட் கார்ன் சூப்\numasankari on முட்டை க்யூப் கறி\nJaleelakamal on முட்டை க்யூப் கறி\numasankari on முட்டை க்யூப் கறி\nshanthi on முட்டை க்யூப் கறி\nsathya on இந்திய வகை மேக்ரோனி\nkamesh on பர்மா கோழி சாப்ஸ்\neditor on கேரட் அல்வா\nJaleelakamal on சத்து மாவு அடை\nCategories Select Category Carousel (6) featured (8) இனிப்பு வகைகள் (41) சமையல் (238) அசைவ வகைகள் (39) உமா சண்முகம் (128) ஊறுகாய் வகைகள் (4) ஐஸ்க்ரீம் வகைகள் (20) கறி வகைகள் (24) கேக் வகைகள் (12) சட்னி வகைகள் (8) சர்பத் வகைகள் (7) சாலட் வகைகள் (1) சூப் வகைகள் (15) ஜலீலாகமால் (10) ஜெயஸ்ரீ (1) பழரச வகைகள் (3) பிஸ்கட் மற்றும் குக்கீஸ் (3) வசந்தா குகேசன் (34) சாந்தி மாரியப்பன் (7) சிற்றுண்டி வகைகள் (42) ஜாம் வகைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/page/38/?tab=comments", "date_download": "2020-08-09T20:03:15Z", "digest": "sha1:X6FH5BMNFIEUOKWHHUSRCNZLT3PVGTFC", "length": 21800, "nlines": 584, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். - Page 38 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy குமாரசாமி, December 5, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகண்ட கண்ட சாப்பாடுகளை சாப்பிட்டு குண்டக்க மண்டக்க வருத்தங்களை தேடாமல்.....உடம்புக்கு என்ன சத்து தேவையோ அதை குளிசையாக எடுக்கிறதாய் முடிவெடுத்துட்டன்.\nபழம் திண்டு கொட்டை போட்ட\nஇந்த செல்ப��னில்... மூன்று லென்ஸ்.\nகழட்டிப் பார்த்தால்.... இரண்டு வடிவுக்கு வைத்திருக்கிறார்கள்.\nசனத்தை... ஏமாற்ற, இப்படியும் யோசிக்கின்றார்கள்.\nஇனி என்ரை பேர்... சிங்கள சிறி.\nஇனி என்ரை ஊர்... அனுராதபுர\nஇனி என்ரை மொழி.... சிங்களம்.\nஇனி என்ரை பேர்... சிங்கள சிறி.\nஇனி என்ரை ஊர்... அனுராதபுர\nஇனி என்ரை மொழி.... சிங்களம்.\nஏன் ஆசிரியை பார்த்த பிறகோ\nஇனி என்ரை பேர்... சிங்கள சிறி.\nஇனி என்ரை ஊர்... அனுராதபுர\nஇனி என்ரை மொழி.... சிங்களம்.\nஏன் ஆசிரியை பார்த்த பிறகோ\nஇனி என்ரை பேர்... சிங்கள சிறி.\nஇனி என்ரை ஊர்... அனுராதபுர\nஇனி என்ரை மொழி.... சிங்களம்.\nஇந்த ரீச்சரிட்டை சொல்லி என்ரை பெயர், ஊர்,மொழியையும் மாற்ற எனக்கு அறிமுகம் செய்து வையுங்களேன்.\nஇங்குள்ள தமிழ் கடைகளுக்கு... இது, எப்ப வரும்\nஇங்குள்ள தமிழ் கடைகளுக்கு... இது, எப்ப வரும்\nமுதலில்... ரெண்டு பேரும்,பேசி ஒரு முடிவு எடுங்க\nஅட... நம்ம, நித்தியானந்த சுவாமிகளின் புது அவதாரம்.\nவிளையாட்டு முடிந்ததும் ராஜாவும் சிப்பாயும் ஒரே பெட்டிக்குள் சென்று விடுகிறார்கள்..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதமிழ் கற்போம் தலைவன் வழியில்..\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 17:54\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nதொடங்கப்பட்டது Yesterday at 15:13\nகிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020\nதொடங்கப்பட்டது 48 minutes ago\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 18:10\nகூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது\nதொடங்கப்பட்டது 12 hours ago\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nசுமந்திரனின் வெற்றிக்கு முன்னதாக சித்தார்த்தன் கூறியது அது உண்மையாக இருந்தால்... மக்கள் ஆணை மறுக்கப்பட்டதா\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nஉண்மையில் தமிழ் தேசியத்தையும் தமிழரின் ஈழக்கோரிக்கையையும் இயக்கும் அல்லது உந்து சக்தியாக இருப்பது சிங்களமே. வயிற்றுத்தேவைகள் தற்காலிகமானவை அவை கிடைத்ததும் மனம் தனது அடிமை நிலையை உடைக்கவே தூண்டும். அத்தனை வசதிகளையும் பெற்ற புலத்தில் பிறந்த எமது பிள���ளைகள் தான் தாம் வாழும் மண் தமது சொந்த மண் அல்ல என்று எம்மை விட அதிகமாக உணர்கிறார்கள் அல்லது உணர வைக்கப்படுகிறார்கள். எனவே தாயகத்தில் உள்ள அடுத்த தலைமுறைக்கு தேசிய சிந்தனை அற்றுப் போய்விட்டது என்பது உண்மை அல்ல\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nமொத்தமாக கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 10,302. அதில் 4,000 எப்படி சுமந்திரனுக்கு என்றால் நம்பும்படியாக இல்லை. அதுவும் மறு எண்ணிக்கையின் பின்னர் தான்.\nகிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020\nகிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nஅன்று நடந்த சம்பவங்களை, கருணா குழு, பிள்ளையான் குழுவினரின் மிக மோசமான படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளைக் கூட கிழக்கில் மக்கள் மறக்குமளவிற்கு தமிழ்த்தேசிய நோக்குள்ளவர்களின் அரசியல் செயற்பாடுகள் இருந்துள்ளன. அதனால்தான் மக்கள் பிரதேச அபிவிருத்திக்கும், முஸ்லிம்களின் நெருக்குவாரங்களைக் குறைக்கவும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இன்னொரு தலைமுறை தாண்டும்போது “எனது தாத்தாவிடம் ஒரு புலி இருந்தது” என்ற கதையாடலில் வந்து நிற்கும்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bankersdaily.in/tnpsc-current-affairs-english-tamil-february-23-2019/", "date_download": "2020-08-09T20:56:48Z", "digest": "sha1:SHXXJE523TFOEECWGYMNC4NVNZC63EQG", "length": 12017, "nlines": 206, "source_domain": "bankersdaily.in", "title": " TNPSC Current Affairs - English & Tamil - February 23, 2019 -", "raw_content": "\nசென்னையில் நடைப்பெற்ற புரோ வாலிபால் லீக்ன் முதல் பதிப்பின்\nஇறுதி ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்ன்ஸ், காலிக்கட் ஹீரோஸ்ஸை 3-0 என்ற\nநேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nதென் கொரியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான\n2018-ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது பிரதமர் நரேந்திர\nசிறப்பான முடிவுகள் மூலம் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு\nஉதவிகரமாக இருந்தது ஆகியவற்றை பாராட்டி இந்த விருது பிரதமருக்கு\nசியோல் அமைதி விருது அறக்கட்டளை சாற்பில் இந்த விருது வழங்கப்பட்டது.\nதெற்கு நோக்கி செல்லும் புறநகர் பேருந்துகளுக்காக காஞ்சிபுரம்\nமாவட்டம் வண்டலூர் அருகிலுள்ள கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து\nநிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கு ம���தல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nஆமெரிக்காவில் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான\nலாக்ஹீட் மார்டின் நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்யேகமாக எப்-21 போர்\nவிமானத்தை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கவுள்ளது.\nலாக்ஹீட் மார்டின் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் இணைந்து எப்-21\nபோர் விமானங்களை தயாரிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துஇ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 15-ஆக உள்ளது.\nஇதற்கு முந்தைய நாட்களில் வந்த TNPSC பொது அறிவு நிகழ்வுகளை பற்றிய பதிவுகளுக்கு கீழே உள்ளவற்றை பார்க்கவும்.\nதமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சி மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/kunnam-assembly-constituency-aiadmk-candidate-introductory-meeting-of-activists-and/", "date_download": "2020-08-09T20:21:18Z", "digest": "sha1:EMQZYVYTJWZVKLKYYQ4DKSWD335M32U3", "length": 7840, "nlines": 63, "source_domain": "www.kaalaimalar.com", "title": "குன்னம் சட்டமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம்", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மேலமாத்தூரில் நடந்தது. கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை அறிமுகப்படுத்தி அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது:\nஅதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்ப்படுத்தப்பட்டு உள்ளது. ஏழை மக்களுக்காக அம்மா உணவகம், அம்மாகுடிநீர், அம்மாஉப்பு, அம்மா சிமெண்ட், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, வெள்ளாடு, இப்படி எண்ணற்ற திட்டங்கள் திட்டங்கள் செயல்பந்தப்பட்டு உள்ளது அதிமுக அரசின் சாதனை சொல்லிக் கொண்டே போனால் 1 மாதமாகும்.\nமீண்டும் அதிமுக அரசு அமையும் போது மது விலக்கு படிப்படியாக அமல்படுதப்படும், கச்சதீவு மீட்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் சொல்லாத திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வருவார்.\nதிமுக தலைவர் கருணாநிதி ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு அமுல்படுத்துவதற்கு முதல் கையெழுது போடுவேன் என்று கூறி உள்ளார். அப்படியென்றால் டாஸ்மாக் ஊழியர்���ளை வீட்டுக்கு அனுப்புவார்களா திமுகவில் குடும்ப அரசியல் நடக்கிறது.\nஅக்குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் திரைப்படம் உள்பட ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் செலுத்தி நாட்டை கொள்ளை அடித்து உள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்பணித்து உள்ளார். மக்களுக்காகவே வாழ்ந்து வருகிறார்.\nதொலைநோக்கு திட்டமான 2023 விசன் திட்டம் செயல்படுத்தி வருகிறார். மேலும் தொழில் முதலீடுகளை பெற்று தொழில் துவங்கி அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.\nகட்சியினர் தங்களது பகுதிகளில் அதிக அளவில் இரட்டை இலை சின்னங்களை வரைய வேண்டும் பூத் கமிட்டியினர் தங்களது தேர்தல் பணிகளை தோய்வின்றி பணியாற்ற வேண்டும் வாக்கு எண்ணியின் போது பூத் வாரியாக ஓட்டு கணக்கு எடுக்கப்பட்டும் அதிக வாக்குகளை பெற்று தரும் பூத்கமிட்டியினருக்கு பரிசு வழங்கப்படும்.\nஇத்தொகுதியல் ஜெயலலிதாவே போட்டியிடுவதாக கருதி அதிமுகவினர் அனைவரும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரணை தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றார்.\nகூட்டத்தில், எம்.பிக்கள் சந்திரகாசி, மருதராஜா, எம்.எல்.ஏ.தமிழ்செல்வன், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பேசினார். உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக வேப்பூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி வரவேற்றார். ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன் நன்றி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/community/01/179367?ref=archive-feed", "date_download": "2020-08-09T20:49:41Z", "digest": "sha1:VVKNPXFQLC5RH7VF22SVHWA4JEU4K3VT", "length": 6639, "nlines": 133, "source_domain": "news.lankasri.com", "title": "வடமாகாண சுகாதார அமைச்சரால் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவடமாகாண சுகாதார அமைச்சரால் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு\nமடு பி��தேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பண்டிவிரிச்சான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்களுக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் நேற்றைய தினம் இலவசமாக வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்துள்ளார்.\nபண்டிவிரிச்சான் ஆலய பகுதியில் வைத்து தேவையுடையவர்களுக்கு வயது அடிப்படையில் இலவசமாக இவ்வாறு மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nகுறித்த கிராமத்தைச் சேர்ந்த பலர் இதன்போது மூக்குக் கண்ணாடிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/207989", "date_download": "2020-08-09T20:40:11Z", "digest": "sha1:BYHZ4EMQ4JNTN34U5L2DG22RYZHP5CEN", "length": 8140, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவைகோ மீதான தேசத்துரோக வழக்கில் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு\nதேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ மீது விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2009-ம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த 5ம் திகதியன்று தீர்ப்பளித்தது.\nஉடனடியாக ஜா��ீனில் விடுவிக்கப்பட்ட அவர், சிறைத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.\nஇந்த நிலையில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, இனி தேசத்திற்கு எதிராக பேசக் கூடாது என்றும், பேசும் முன்னர் யோசித்து பேச வேண்டும் என்றும் வைகோவிற்கு அறிவுறுத்தினார்.\nமேலும், விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை, விசாரணை முடியும் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்தில், பதிலளிக்குமாறு சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-08-09T21:35:10Z", "digest": "sha1:5OVN6YQQTSB3JMJZZ6FZ334UKU4AMAVU", "length": 12310, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொசுமசு அரங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரைலியா சோவெடோவ் சமாரா காற்பந்துக் கழகம்\nகிரைலியா சோவெடோவ் சமாரா காற்பந்துக் கழகம்\nகொசுமசு அரங்கு (Cosmos Arena, உருசியம்: «Космос Арена») உருசியாவின் சமாரா நகரில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கம் ஆகும். 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டி நடக்கவிருக்கும் அரங்குகளில் இந்த விளையாட்டரங்கமும் ஒன்றாகும். இது உலகக் கோப்பையின்போது சமாரா அரங்கு எனக் குறிப்பிடப்படும்.[1] உருசிய காற்பந்து தேசிய கூட்டிணைவில் பங்கேற்கும் கிரைலியா சோவெடோவ் சமாரா காற்பந்துக் கழகத்தின் தாய் அரங்கமாகவும் விளங்குகின்றது. இந்த அரங்கில் 44,918 பார்வையாளர்கள் போட்டியாட்டங்களைக் காணவியலும்.[2] உலகக் கோப்பைக்காக இந்த அரங்கைப் புதுப்பிக்க $320 மில்லியன் செலவில் 2012இல் வடிவமைப்பு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. [3]\n2 2018 பீபா உலகக் கோப்பை\nஅரங்கப் பரப்பு: 27 எக்டேர்\nமொத்தக் கொள்ளளவு: 44,918 பார்வையாளர்கள்\nவிஐபி பெட்டி கொள்ளளவு: 1,125 பார்வையாளர்கள்\nமொத்தப் பரப்பு: 160,498.10 மீ2\nமொத்த கட்டமைப்பு கன அளவு: 503,480 மீ3\nஅரங்க கட்டிடம்: 2 அடுக்கு திறந்த தாங்கிகள், 2 அடுக்கு வான்பெட்டிகள்\nகட்டமைப்புச் செலவு: 18.9 (20.7) பில்லியன் ரூபிள்கள்\nவடிவமைப்பு ஒப்பந்ததாரர்கள்: அரீனா டிசைன் இன்சுட்டியூட், சோடோசு இலாப், போன்றன.\nபொது ஒப்பந்ததாரர்: கசன் புரொடக்சன் அன்டு கன்சுட்ரக்சன் அசோசியேசன்\n2018 பீபா உலகக் கோப்பை[தொகு]\n17 சூன் 2018 16:00 கோஸ்ட்டா ரிக்கா – செர்பியா குழு ஈ\n21 சூன் 2018 16:00 டென்மார்க் – ஆத்திரேலியா குழு சி\n25 சூன் 2018 18:00 உருகுவை – உருசியா குழு ஏ\n28 சூன் 2018 18:00 செனிகல் – கொலம்பியா குழு எச்\n2 சூலை 2018 18:00 வாகையாளர் குழு ஈ – இரண்டாமிட அணி குழு எஃப் பதின்மர் சுற்று\n7 சூலை 2018 18:00 வாகையாளர் போட்டி 55 – வாகையாளர் போட்டி 56 கால்-இறுதி\n↑ அனைத்து நேரங்களும் சமாரா நேரங்கள் (UTC+04:00)\n2018 உலகக்கோப்பை காற்பந்து விளையாட்டரங்குகள்\nகிரெத்தோவ்சுக்கி அரங்கு (சென் பீட்டர்ஸ்பேர்க்)\nநீசுனி நோவ்கோரத் அரங்கு (நீசுனி நோவ்கோரத்)\nபிஸ்த் ஒலிம்பிக் அரங்கு (சோச்சி)\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2018, 06:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T21:26:20Z", "digest": "sha1:QPZOPWCIAMDCTR2D54JDDDTOW5CC4YTS", "length": 8404, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாநின்தாரி பிரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1]\nதாநின்தாரி பிரதேசம் மியான்மரின் ஒரு நிர்வாகப் பிரிவு பகுதியாகும் (முன்னர் தெனாசெரிம் பிரிவு மற்றும் தாநின்தாரீ பிரிவு). மாலே மொழியில் தன்னா சாரி என்றழைக்கப்படும். நாட்டின் நீண்ட குறுகிய தெற்குப் பகுதியான் கரு இஸ்தமஸ் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக அந்தமான் கடல் பகுதி மேற்கிலும், தெனாசெரிம் மலைத்தொடருக்கு அப்பால் கிழக்கில் தாய்லாந்தும், மொன் மாநிலம் வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளது. கடற்கரையை ஒட்டி தீவுக்கூட்டங்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. அதில் தெற்கு மற்றும் மத்திய கடற்கரைப் பகுதியில் உள்ள பெரியத் தீவு மிரகு தீவுக்கூட்டமாகும் மற்றும் வடக்கு கடற்கரையில் மோஸ்காஸ் தீவு மிகச் சிறியதாகும். இந்தப் பிரதேசத்தின் தலைநகரம் தாவீ ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2017, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-09T21:45:06Z", "digest": "sha1:4PAKJBALU5KTHOOJK3QNEWWUZKUSRNX3", "length": 8252, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "தைகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதைகா என்பது ஊசியிலைக் காடுகள் காணப்படும் ஒரு சூழியல் மண்டலத்தைக் குறிக்கும். இது உலகின் வடகோளத்தில் காணப்படுகிறது. அலாட்கா முதல் ரசியா, சப்பானின் வடபகுதி வரை இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. தைகா காடுகளே உலகின் மிகப்பெரிய சூழியல் மண்டலம். இப்பகுதிகளில் தட்பவெப்பநிலை கோடையிலும் வாடையிலும் மிகவும் உயர்ந்தும் மிகத்தாழ்ந்தும் இருக்கும்.\nதைகா காடுகளில் ஊசியிலை மரங்கள் மட்டுமன்றி அகன்ற இலை மரங்களும் காணப்படுகின்றன. இக்காடுகளில் பல்வேறு வகையான பெரிய தாவரஉண்ணி விலங்குகளும் கொறிணிகளும் வாழ்கின்றன. கரடி போன்ற சில பெரிய பாலாட்டிகளில் கோடையில் உண்டு உடலில் சக்தியைச் சேர்த்து வைத்துக் கொண்டு குளிர்காலத்தில் நீண்ட உறக்கத்திற்குச் சென்று விடுகின்றன.\nகாடழிப்பு - சோவியத் ஒன்றியத்தின் மறைவுக்குப் பிறகு சைபீரியாவின் பெரும்பகுதி தைகாக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. சில வகைப் பூச்சியினங்களும் பெருகி மரங்களுக்கு அழிவினை ஏற்படுத்துகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2016, 14:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/monkey.html", "date_download": "2020-08-09T20:13:11Z", "digest": "sha1:IEJWQKOUTCEVNHRQI2VNAS3DNPLET3RN", "length": 2824, "nlines": 31, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Monkey News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nதண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கிலிட்டு வீடியோ எடுத்த இளைஞர்கள் கர்ப்பிணி யானை சம்பவத்தை தொடர்ந்து இன்னொரு கொடூரம்\nமதுவுக்கு அடிமையாகி... ஆயுள் தண்டனை பெற்று... சிறைவாசம் அனுபவிக்கும் குரங்கு\n\"மேல டச் பண்ண கூடாது ஓகே\".. 'தனிமனித' இடைவெளியுடன் பயணிக்கும் 'குரங்கு\".. 'தனிமனித' இடைவெளியுடன் பயணிக்கும் 'குரங்கு\n'குடியிருப்பு' பகுதிக்குள் நுழைந்து 'குழந்தையை கடத்த' முயன்ற 'குரங்கு'.. பட்டப்பகலில் அரங்கேறிய 'விநோத' சம்பவம்\n'அடுத்தடுத்து இறந்த குரங்குகள்...' இறந்த 14 குரங்குகளுக்கும் 'ஒரு' ஒற்றுமை இருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-rajyasabha-mp-rs-bharathi-slams-minister-jayakumar-377004.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:30:33Z", "digest": "sha1:75BSQTOOR5NWIBU3GAILKC3QMU46AVQO", "length": 19906, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்வு முறைகேடு அலர்ஜியில் உள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்... ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பாய்ச்சல் | dmk rajyasabha mp rs bharathi slams minister jayakumar - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்தில��ம் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்வு முறைகேடு அலர்ஜியில் உள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்... ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பாய்ச்சல்\nசென்னை: அமைச்சர் ஜெயக்குமார் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் சி.பி.ஐ. யிடம் போய் விடுமோ என்ற அலர்ஜியில் உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.\nவேளாண் மண்டலம் விவகாரத்தில் திமுக மீதோ, மு.க.ஸ்டாலின் மீதோ குற்றஞ்சாட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை என ஆர்.எஸ்.பாரதி காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமேலும், அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\n\"பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் சம்பந்தமாக திமுக தலைவர் தெரிவித்த சந்தேகங்கள் அனைத்திற்குமான உரிய விளக்கங்களுடன் ஒரு புதிய சட்டம் இயற்றப்படும்\"என்று அமைச்சர் திரு ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கைக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nமுதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் சந்தேகங்கள் உள்ளன என்பதை முதன் முதலில் அமைச்சர் ஒருவரே ஒப்புக் கொண்டுள்ளார்.ஆனாலும் வழக்கம��� போல் தி.மு.கவை வம்பு இழுக்கும் நோக்கில் சில வீண் பழிகளை தனது அறிக்கையில் அமைச்சர் சுமத்தியுள்ளார்.\nபாவம், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் சி.பி.ஐ. யிடம் போய் விடுமோ என்ற அலர்ஜியில், திமுக தலைவர் மீது \"மீத்தேன் திட்டம் குறித்து\"ஏதோ உளறிக் கொட்டியிருக்கிறார். எங்கள் கழகத் தலைவர் மட்டுமின்றி, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே அத்திட்டம் குறித்து விளக்கப்பட்டு விட்டது. இதை ஏதோ அதிமுக எதிர்த்தது போல் திரு ஜெயக்குமார் கூறியிருந்தாலும், முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா அம்மையார் அவர்களே இத்திட்டத்தை நிறைவேற்ற ஆர்வத்துடன் பரிசீலித்துக் கொண்டிருந்தார் என்ற செய்தியையும் வசதியாக மறந்து விட்டார்.\nஅமைச்சர் ஜெயக்குமாரால் மத்திய அரசுக்கு எடுத்துச் சென்ற முதலமைச்சரின் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கூட சொல்ல முடியவில்லை. அந்தக் கடிதம் வேளாண் மண்டலம் தொடர்புடையதா அல்லது \"சொந்த விஷயங்களுக்காக\"கொடுக்கப்பட்ட கடிதமா அல்லது \"சொந்த விஷயங்களுக்காக\"கொடுக்கப்பட்ட கடிதமா பொதுப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை முதலமைச்சர் வெளியிடத் தயங்குவது ஏன்\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக பல அராஜகங்களையும் நிகழ்த்தி விட்டு- பசுத்தோல் போர்த்திய புலி போல் இப்போது புதிய வேஷம் கட்டி வந்து நிற்பது ஏன் உள்ளாட்சி தேர்தலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிமுகவிற்கு கொடுக்கப்பட்ட மரண அடிதானே உள்ளாட்சி தேர்தலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிமுகவிற்கு கொடுக்கப்பட்ட மரண அடிதானே அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே மரண அடி தொடரப் போகிறது என்பதற்குத்தானே இப்போது புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கமாட்டோம் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.\nவிவசாயிகளுக்கு நலன் பயக்கும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டம் முறைப்படி நிறைவேற்றப்பட்டால் அதை ஆதரிக்கும் முதல் நபராக எங்கள் தலைவராகத்தான் இருப்பார். அதே நேரத்தில் விவசாயிகளை ஏமாற்ற அதிமுக அரசு முயற்சி செய்தால் அதை முதலில் - துணிச்சலுடனும்- சுயமரியாதையுடனும் எதிர்ப்பதும் எங்கள் தலைவராகத்தான் இருப்பார் என்பதை உணர்ந்து கொள்வது நல்லது என்று எச்சரிக்க விரும்ப��கிறேன்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrs bharathi minister jayakumar dmk admk அமைச்சர் ஜெயக்குமார் ஆர்எஸ் பாரதி திமுக அதிமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/vellore/youth-was-fired-by-country-pistol-in-vaniyambadi-360396.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:13:57Z", "digest": "sha1:SDBHBV3VH4YYZA3MDECAZVMQWXMYHSHS", "length": 16011, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாணியம்பாடி அருகே இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை.. முன்விரோதமா என விசாரணை | Youth was fired by Country Pistol in Vaniyambadi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுட��் இணைந்திருங்கள் வேலூர் செய்தி\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாணியம்பாடி அருகே இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை.. முன்விரோதமா என விசாரணை\nவேலூர்: வாணியம்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தகர குப்பம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்து. இவரது மகன் சக்திவேல்(21). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் இவர் காணவில்லை.\nஇவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இன்று தகர குப்பம் மலைப்பகுதியில் ஒரு சடலம் இருப்பதாக தெரிய வந்த நிலையில் உறவினர் மற்றும் பெற்றோர் சென்று பார்த்தனர்.\nஅப்போது சக்திவேல் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக இருந்ததை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுதற்கட்ட விசாரணையில் இவரது நண்பர்களான பிரபு, ஜெய், பெருமாள் ஆகியோருடன் சென்றதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில் வேட்டையாடுவதில் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டு இருக்கலாமோ அல்லது முன்விரோதம் காரணமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா அல்லது முன்விரோதம் காரணமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா என பல்வேறு கோணங்களில் திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n65 வயசு மீனா பாட்டியை கதற கதற.. ஆடு, மாடுகளை கூட விட்டு வைப்பதில்லையாம்.. காம கொடூரன் ராகுல் கைது\nகல்லறையில்.. 2 மணி நேரம் கிடந்த நர்ஸ் அர்ச்சனாவின் சடலம்.. போராடி நல்லடக்கம்.. ராணிப்பேட்டை பரபரப்பு\nநான் திமுகவுல இருக்கேன்.. எங்க வேணும்னாலும் போய்க்கோ.. உதார் விட்ட சுதாகர்.. தர்ணாவில் குதித்த தேவி\nஅதிர வைத்த நிர்வாண பெண்.. காட்பாடி ரயில் நிலையத்தை சுற்றி வந்ததால்.. பரபரப்பு.. பெரும் சோக பின்னணி\n\"நீ எங்கே வேணாலும் போ.. நான் திமுகவுல பதவியில இருக்கேன்\".. கறாராக பேசிய சுதாகர்.. இப்ப எஸ்கேப்\nஅய்யய்யோ என்ன இது.. 5 அடி நீளத்திற்கு.. ஆம்பூர் பஸ் நிலையத்தையே அலற விட்ட அழையா விருந்தாளி\nநளினி நலமுடன் உள்ளார்.. கழுத்தில் எந்த வித காயங்களும் இல்லை.. சிறை மருத்துவர்\nசிறையில் திங்கள்கிழமை இரவு நளினி தற்கொலைக்கு முயற்சி என வழக்கறிஞர் தகவல்\nராணிப்பேட்டை எம்எல்ஏ காந்திக்கும் கொரோனா அடுத்தடுத்து ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு தொற்று\nவேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா .. 2 நாளில் 3 திமுக எம்எல்ஏக்கள் பாதிப்பு\nதொலைபேசியில் முன்னாள் முதல்வர்... கருணை காட்டிய விஜய பாஸ்கர்... பறந்த ஆம்புலன்ஸ்\n18 வயசு.. அரசு பள்ளி மாணவர்.. +2வில் நல்ல மார்க்.. அம்மா சேலையில் தூக்கில் தொங்கிய பரிதாபம்\nசெருப்பு விலை ரூ.6,500.. அதான் பட்டியலினத்தவரை எடுத்து வர சொன்னார்.. தீராத சிக்கலில் ஆம்பூர் எம்எல்ஏ\nநாள் முழுவதும�� oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/lieutenant-colonel-thevan/", "date_download": "2020-08-09T20:02:45Z", "digest": "sha1:62V7ZWLJAQAGQ4FKVMIKKSJD6HITSDH6", "length": 55831, "nlines": 348, "source_domain": "thesakkatru.com", "title": "லெப். கேணல் தேவன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமார்ச் 29, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து\nசண்டைக்காரன்: லெப். கேணல் தேவன்.\nஇரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை அகவை நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலிருந்து படைக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். படையினரின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் ஏற்கனவே குழந்தையை ஆழ்ந்து உறங்கச் செய்திருந்தார்கள். ஆனாலும் இராணுவ வேலியைக் கடக்கவிருந்த வேளையில் வெளிச்சத்தைக் கண்டவுடன் குழந்தை விழித்துக்கொள்கிறது. குழந்தை சத்தமிட எத்தனிக்கின்றது. குழந்தையின் வாயைப் பொத்தினார்கள். ஒருவாறு காப்பரணைக் கடந்துவிடுகின்றார்கள்.\nதேவனின் போராட்ட வாழ்வு இப்படித்தான் கழிந்தது. தேவன் இந்தப் போராட்டத்திற்காக எத்தனை அர்ப்பணிப்புணர்வுடன் செயற்பட்டான் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு மட்டுமே. அவனது வாழ்வில் தனித்து ஒருவனாய் அல்லாமல் போராளி அல்லாத தனது மனைவியுடனும் குழந்தையுடனும் அவன் சாதித்த சாதனைகள் நிறையவே இருக்கின்றன. தேவனின் போராட்ட வாழ்வு சண்டையில்தான் தொடங்குகின்றது. சண்டையில்தான் நகர்கின்றது. சண்டையில்தான் முடிகின்றது.\n1988இல் தன்னைக் களவாழ்வுக்குள் இணைத்துக்கொண்ட நாள்முதல் வீரச்சாவடையும் வரை தேவன் அதிகம் சந்தித்தது சண்டைகளைத்தான். அவனது கன்னிச்சமர் இந்திய படைகதோடுதான். அந்தப் பட்டறிவோடுதான் வவுனியாக் கோட்டத் தாக்குதல் அணிக்குள் ஒருவனாய் தேவன் செயற்பட்டான். இந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணிகள் கோட்ட ரீதியாக பிரிக்கப்பட்டிருந்தன. 1991ஆம் ஆண்டு தேசவிரோதிகள் மீது தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்படுகின்றது. அந்த அணியில் தேவனும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். தாக்குதல் நடைபெறவிருந்த இடம் எமக்குப் பாதுகாப்பற்றதும் யாரும் அந்தப் பகுதிக்குப் பெரிய அளவில் செல்ல முடியாததுமான இடமாகும். ஆனால் தாக்குதலை நடாத்தியே ஆகவேண்டும். விடுதலைப்புலிகளின் அணி நகர்ந்துசெல்கிறது. சண்டை தொடங்குகிறது. தேசவிரோதிகளின் முகாம் தகர்க்கப்படுகிறது. வெற்றியோடு அணி தளம் திரும்பியது.\nஇந்தச் சண்டையில் தேவன் இதுவரை பெற்றிருந்த கள பட்டறிவை நன்கு பயன்படுத்தினான். அதில் திறமையாகச் செயற்பட்டான். தேவன் ஒரு சண்டைக்காரனாக அறிமுகமாகினான். அவனது சண்டைத்திறனும் அவனது ஆளுமைத்திறனும் அவனை வவுனியாக்கோட்டச் சிறப்புப் பொறுப்பாளர் ஆக்கியது.\nதேவனின் சிந்தனைகள் எப்போதும் சண்டைகளைப் பற்றியே இருக்கும். போராளிகளுடன் எப்போதும் அதைப்பற்றியே கதைத்துக்கொண்டிருப்பான். அப்போது பெரிய அளவில் தாக்குதல் மேற்கொள்வதைவிட சிறு சிறுதாக்குதல்களே மேற்கொள்ளப்பட்ட காலம். படைக் காவலரண்கள் முகாம்கள் அமைந்திருக்கும் இடங்களை வேவு பார்ப்பது, பார்க்கப்பட்ட வேவுத் தகவல்களின் படி தாக்குதல்களை மேற்கொள்வதுதான் தேவனின் பணியும் பொழுதுபோக்கும். எப்படியாவது கிழமைக்கு ஒரு தாக்குதலாவது மேற்கொள்ளவேண்டுமென ஏராளமான பொழுதுகளை அதற்கே செலவுசெய்தான்.\nதேவனின் சமராற்றலை வெளிப்படுத்திய மற்றொரு தாக்குதல் இது. 1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா பிரப்பமரப் பகுதியில் சிறிலங்கா படை கவசஊர்திகளுடன் முன்னேற்ற நகர்வொன்றை மேற்கொண்டது. உடனடியாகவே முன்னேறிவரும் படையினரை வழிமறித்து அடித்து விரட்டுவதற்குத் தேவன் தலைமையிலான அணி களம் விரைகின்றது. சண்டை தொடங்குகின்றது. சிங்களப் படைகள் தங்கள் கவசஊர்திகளிலிருந்து தானியங்கித் துப்பாக்கிகளால் தாக்கினார்கள். தேவன் தனது அணியைச் சாதுரியமாய் நகர்த்தினான். சிங்களப்படைகளைச் சுற்றி வளைக்கின்றான். சிங்களப் படை திகைப்படைந்து பவள் கவசஊர்தி ஒன்றைக் கைவிட்டுவிட்டு ஓட்டம் எடுத்தது. தேவனின் திறமையான வழிநடத்தல் சண்டையை வெற்றியாக்கியது. பவள் கவசவாகனத்தில் இருந்த L3 ஆயுதம் கழற்றியெடுக்கப்பட்டது. வன்னிமாவட்டத்தில் முதல் முதல் L3 ஆயுதத்��ைக் கைப்பற்றியது தேவன்தான். அன்றைய நாளில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாய் பதிவாகியது. சண்டை நடந்த இடத்திலிருந்து பவள் கவசஊர்தியைக் கொண்டுவர முடியாதிருந்ததால் அது தகர்க்கப்பட்டது.\nஇப்படியாகத் தேவன் சென்ற சண்டைகள் எல்லாம் வெற்றியாய்த் தான் முடிந்தன. ஏனெனில் அதற்காய் அணுவணுவாய் உழைத்தான. வேவு பார்ப்பதிலிருந்து தாக்குதல் நடாத்தும் வரை எல்லாவற்றிற்கும் அவன் நிற்பான். எதையுமே தான் நேரில் நின்று உறுதிப்படுத்தினால் தான் அவனிற்கு நிறைவு வரும். அன்றைய நாட்களில் இப்போது போன்று முழுமையான கட்டுப்பாட்டுப்பகுதிகள் என்று இருந்தது குறைவு. படையினர் எமது பகுதிக்குள் ஊடுருவி வருவார்கள். அந்தச் செய்தி அறிந்து உடனேயே அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு களம் விரையும். சிங்களப் படைகள் அடிவாங்கியபடி பின்வாங்கிவிடும். அதேபோல் எங்களது அணிகளும் நீண்டதூரம் கால்நடையாகச் சென்று தாக்குதல் நடாத்தி எதிரிக்குச் சேதத்தை விளைவித்துவிட்டு தளம் திரும்புவர். இந்த நீண்டதூரப் பயணங்களில் எல்லாம் தேவன் முன்னணியில் செல்வான். சண்டைகளில் அதிகம் சாதிப்பான்.\nஇந்தச் சண்டைக்காரன் சுயவிருப்பின் பெயரில் சிறிதுகாலம் இயக்கத்திலிருந்து விலகியிருந்தான். 1997ஆம் ஆண்டு தேவனுக்கு திருமணம் நடக்கிறது. சுசித்திரா என்ற பெண்ணை அவன் தனது துணைவியாக்கிக் கொண்டான். இந்த நாட்களில் வவுனியாவில் இரணைஇலுப்பைக்குளத்தில்தான் தேவன் குடும்பம் வசித்துவந்தது. 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள படை இந்தப் பகுதிகளில் முன்னகர்வுகளை மேற்கொண்டு எமது நிலங்களை வல்வளைத்துக் கொண்டிருந்தது. சிங்களப் படைகளால் வல்வளைக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்களுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. படையினரால் இனங்காணப்படுவோர் தினமும் படை முகாமிற்கு வந்து கையெழுத்திடுமாறு மிரட்டப்பட்டனர்.\nஇந்த மிரட்டல்கள் தேவனுக்கு கடும் சினத்தையும் அதேவேளை படையினர் மீது நகைப்பையும் ஏற்படுத்தியது. எத்தனை களங்களுள் படையினரைச் சின்னாபின்னமாக்கி, சடலங்கள் ஆக்கிய அந்தச் சண்டைக்காரனுக்கு இந்த மிரட்டல்கள் எம்மாத்திரம். கையில் ஆயுதம் இல்லாமல் அவன் வீட்டில் இருந்தாலும் எத்தனை களங்களைக் கண்டு எத்தனை போராளிகளோடு உறவாடி அந்த நினைவுகளை மனசுக்குள் சுமந்த அ���ன் முடிவெடுக்கின்றான். எந்த நிலைவரினும் படையினரிடம் மண்டியிடுவதில்லையென்று. அன்றிலிருந்து தேவனின் தலைமறைவு வாழ்க்கை தொடங்குகின்றது.\nஅப்போது அவனிற்கும் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அவன் தலைமறைவாகினாலும் அவனிடம் தற்பாதுகாப்பிற்கு ஆயுதமும் இருக்கவில்லை. தொடக்கத்தில் அவன் வைத்திருந்தது கத்தியொன்றைத்தான். போராளிகளுடன் தொடர்பை மேற்கொள்ள அவன் முயற்சித்தபோதும் தொடர்புகள் கிடைக்கவில்லை. தேவன் ஆயுதம் ஒன்று கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தான். அவனது முயற்சிக்கு ஒரு “சொட்கண” கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு ஆயுதம் ஒன்றைக் கைப்பற்ற அவன் முயற்சித்துக் கொண்டிருந்த போது போராளிகளின் தொடர்பு அவனுக்குக் கிடைத்தது.\nதேவன் தலைமறைவானதுமே சிங்களப் படையினர் அவனைத் தேடினார்கள். தேவனின் வீட்டிற்குச் சென்று அவனது மனைவியை மிரட்டினார்கள். இராணுவத்தின் தொல்லை அதிகரித்ததால் அவளும் அவளது குழந்தையும் தேவனுடன் சேர்ந்து தலைமறைவா கினார்கள். ஒரு குழந்தை யுடன் தலைமறைவு வாழ்க்கை என்பது எத்தனை கடினமானது. ஒவ்வொரு இரவுகளும் அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தன. ஆனால் அந்த நெருக்கடி களுக்குள்ளாலும் தேவனின் திட்டங்களிற்கு அவள் ஒத்துழைப்புக் கொடுத்தாள்.\nவவுனியாவிற்குள் சென்ற போராளிகள் தேவனின் விருப்பத்தைத் தங்கள் தலைமையகத்திற்குத் தெரிவித்து அனுமதி பெற்று அவனை இணைத்துக்கொண்டார்கள். தேவன் வவுனியாவின் ஊர்களையெல்லாம் நன்கறிவான். அந்த ஊர்களின் ஒவ்வொரு சந்துபொந்துகளும் அவனுக்கு நன்கு பரிச்சயமானவை. தாக்குதலுக்கான வேவுகள் பார்க்கப்பட்டன. எதிரி வல்வளைத்த பகுதிக்குள் மறைந்து வாழ்ந்தபடி எதிரிக்குத் தொல்லைகொடுக்கத் தொடங்கினார்கள். எப்போதும் எந்தக் கணத்திலும் எதிரியால் உயிர் அச்சுறுத்தல் இருந்தபோதும் அவனது மனைவியும் குழந்தையும் தலைமறைவு வாழ்க்கையையே வாழ்ந்தனர். தலைமறைவு வாழ்க்கையின் அத்தனை கடினங்களையும் சிலகாலம் அவர்கள் அனுபவித்தனர்.\nஇந்தக் கடினங்களைத் தாங்கியபடி தேவன் நடாத்தவிருக்கும் தாக்குதலுக்கு அவனது துணைவியும் குழந்தையும் வேவு பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு படைக் காப்பரண்கள் அமைந்திருக்கும் இடம், அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள், அங்கு நிலைகொண்டுள்ள படையாட்களின் எண்ணிக்கை போன்ற விடயங்களை அவதானித்து வந்து தேவனிற்குக் கொடுப்பாள். போராளிகள் சேர்த்த வேவுத் தகவல்களோடு இந்தத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அதன் பின் தாக்குதல் நடக்கும்.\nஇரணைஇலுப்பைக் குளத்தில் தேவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இப்படித்தான் வேவு பார்க்கப்பட்டது. தாக்குதல் நடைபெறவிருந்த அன்றைய நாள் காலையும், தேவனின் மனைவி வேவு பார்த்துக்கொடுத்தாள். வேவுத் தகவல்களின்படி அங்கு காப்பரண் அமைத்திருந்த சிங்களப் படைகள் மீது அதிரடித்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. திட்டத்தின்படி தாக்குதல் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. ஐந்து படையினர் கொல்லப்பட்டனர். நான்கு துப்பாக்கிகளும் இதர பொருட்களும் கைப்பற்றப்பட்டன.\nஇதேபோல தட்சணாமருதமடுப் பகுதியில் குளத்தில் குளிப்பதற்கு வரும் படையினர் மீது தேவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் நான்கிற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்படி தட்சணாமருதமடு, முள்ளிக்குளம், மடு, பாலம்பிட்டி என பல பகுதிகளிலும் தேவனின் தாக்குதல்கள் நடைபெற்றன.\nதேவனுடன் சண்டைக்குச் செல்வதென்றால் போராளிகள் போட்டிபோட்டுக்கொண்டு முன்வருவார்கள். ஏனெனில் தேவனில் அத்தகைய நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அவன் சண்டைகளைத் திட்டமிடும்போது இழப்புக்கள் இல்லாமல் எப்படி வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்தமுடியுமோ அப்படிச் செய்யக்கூடிய வகையில் நன்கு திட்டமிடுவான். களத்தில் முதலாளாய் தானே நிற்பான். நிலைமைகளுக்கு ஏற்றவாறு முடிவெடுத்துச் சமர்க்களங்களைச் சாதுரியமாய் வழிநடத்துவான். எந்தப் போராளியும் தேவனுடன் சண்டைக்குப் போவதென்றால் சம்மதித்துப் போய்விடுவான். தேவன் அத்தகைய சாதனைகளைச் சண்டையில் சாதித்திருக்கின்றான்.\nதுணிந்தவனே சமரில் வெற்றியடைவான். தேவன் துணிந்தவன். அதனால் வெற்றிகளுக்குச் சொந்தக்காரனாகினான். தேவனின் துணிவிற்கு அவனால் மேற்கொள்ளப்பட்ட “கிளைமோர்” தாக்குதல் ஒன்று சான்று பகர்கின்றது.\nகவச ஊர்திகளில் சுற்றுக்காவல் செய்யும் படையினர் மீது “கிளைமோர்” தாக்குதலுக்கு இடம் பார்க்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. தேவ��் தெரிவுசெய்த இடம் தாக்குதலை நடாத்துவதற்கு முற்றிலும் சாதகமற்ற இடம். தாக்குதலில் சின்னப் பிசகு நடந்தாலும் தாக்குதலுக்குச் செல்லும் அத்தனைபேரும் சந்தேகத்திற்கு இடமின்றி அந்த இடத்திலேயே எதிரியால் கொல்லப்படக்கூடும். இதனால் இந்த இடத்தைத் தெரிவுசெய்யவேண்டாமெனப் போராளிகள் அவனிற்கு ஆலோசனை கூறினார்கள். அந்த இடத்தில் சிறு சிறு பற்றைகளே இருந்தன. எழுந்து நின்றால் எதிரியால் உடனடியாகவே இனங்காணப்படக்கூடிய சாத்தியம் அதிகம் இருந்தது. தேவனிற்கு இவையெல்லாம் சின்னப் பிரச்சினைகள். இந்தத் தாக்குதலை இந்த இடத்தில்தான் நடாத்தவேண்டும் என அவன் உறுதியாய் நின்றான். “கிளைமோர்” வெடிக்கவைக்கும் ஆழியை இயக்கும் பொறுப்பையும் தானே எடுத்துக்கொண்டான். அவனுடன் சென்ற போராளிகளை நிலையெடுக்கச் செய்துவிட்டு சிறு பற்றை மறைவில் இருந்தபடி ஊர்தியை அவதானித்து கிளைமோரை வெடிக்கவைத்தான். பதட்டம் இல்லாமல் அந்தச் சிறுபற்றைக்குள் இருந்தபடி படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை அவதானித்தான். இந்தத் தாக்குதலில் 18மேற்பட்ட சிங்களப் படைகள் கொல்லப்பட்டனர்.\nதேவனின் வெற்றிகரமான இந்தத் தாக்குதல்களால் எதிரி சினமடைந்தான். தேவனை எப்படியாவது கொன்றுவிடவேண்டுமென்று அலைந்துதிரிந்தான் எதிரி. ஒருநாள் தேவனின் குடும்பம் மறைவிடம் ஒன்றில் இருந்தபோது சிறிலங்கா படை சுற்றிவளைத்துக்கொள்கின்றது. தேவனின் குழந்தை பச்சைச் சீருடையுடன் வருவது போராளிகள் என நினைத்து அவர்களை நோக்கிச் சென்றது. நிலைமை இப்போது விபரீதமாகிவிட்டது. குழந்தையை விட்டுவிட்டு இருவரும் தப்பிக்கமுடியாது. உடனடியாகவே முடிவெடுக்கின்றனர். தேவனை ஓடித்தப்புமாறு சொல்லிவிட்டு மனைவி படையினருக்குத் தன்னை வெளிக்காட்டிக்கொள்கின்றாள். சிறிலங்கா படை அவளை அடித்துத் துன்புறுத்தியது. தேவன் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு மிரட்டியது. அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. அவளது தாயை அழைத்துத் தேவனிடம் இனி இவளை அனுப்பவேண்டாம் என சொல்லி ஒப்படைத்தார்கள்.\nதேவன் இப்படி பல நெருக்கடிகளைச் சந்தித்தான். அவனது களவாழ்விற்குள் ஒரு பொழுதில் அரவம் தீண்டி கடும் உபாதைக்கு உட்பட்டான். இனி தப்பமுடியாது என்று எண்ணும் அளவிற்கு நிலைமை விபரீதமாக இருந்தது. தேவனிற்குப் பாம்பு கடித்த செய்த��� படையினரின் காதுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. தேவன் இனி செத்துவிடுவான் என மகிழ்ச்சிக்கொண்டாட்டம் போட்டார்கள். ஆனால் தேவன் தப்பிவிட்டான்.\nதேவனை எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நடவடிக்கை ஒன்றிற்காக வருமாறு பணிப்பு வந்தது. ஆனால் தேவன் அதை மறுத்துவிட்டான். இயக்கத்திலிருந்து சிறிதுகாலம் தான் ஒதுங்கியிருந்ததால் சண்டைகளில் நிறையச் சாதித்தபின்னரே தான் வருவேன் என அடம்பிடித்தான். எனினும் அவன் கட்டாயம் வரவேண்டும் என மீள வலியுறுத்திய பின்னரே விடுதலைப்புலிகளின் வன்னித்தளம் நோக்கி வருகின்றான். 1999ஆம் ஆண்டின் 10 மாதம் தேவனின் குடும்பம் இரவோடு இரவாக எதிரியின் காவலரணூடாக பல இடர்களைத் தாண்டி வன்னித்தளம் வந்தடைந்தது.\nதேவன் இதன் பின்பும் அதிக நாட்களை வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலேயெ கழித்தான். படையினருக்குத் தொல்லைகொடுக்கும் பல தாக்குதல்களை அங்கிருந்தபடி மேற்கொண்டான். தேவனிற்கு எப்போதும் பிடித்தது சண்டைதான். அதற்கேற்றபடியே தனக்குக் கீழிருக்கும் போராளிகளை வழிநடத்துவான். அவனது குடும்பம் வன்னிக்கு வந்தபின் அவர்களுக்குப் பாதுகாப்புக் கிடைத்ததால் தனது நேரம் முழுவதையும் போராளிகளுடனேயே செலவு செய்யவிரும்பினான். வீட்டிற்குச் சென்றாலும் “அங்க என்னபாடோ தெரியாது” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவான்.\n“உங்கட சேவைக்காலம் காணும்தானே” என்று கேட்டால் “நான் சண்டைபிடித்து வீரச்சாவுதான் அடையவேண்டும் அதுதான் என்ர விருப்பம்” என்று சொல்லுவான். “அப்பிடி நடக்காட்டி என்ர பிள்ளையள் வளர்ந்த பிறகு நான் அவயளுக்குச் சண்டை பழக்கி அவையும் சண்டை பிடிக்கத் தொடங்கினாத்தான் நான் சண்டையில இருந்து ஓய்வு பெறலாம்” என்று சண்டையைப் பற்றியே கதைத்துக்கொண்டிருப்பான்.\nஇந்திய படைக் காலத்திலிருந்து இற்றைவரை பல சண்டைக்களங்களைத் தேவன் சந்தித்திருக்கின்றான்படை நகர்வு முறியடிப்புக்கள், பதுங்கித் தாக்குதல்கள், காவலரண் மீது தாக்குதல்கள், தேச விரோதிகள் மீதான தாக்குதல், கடற்புலிகள் அணியில் சிறிதுகாலம் இருந்தபோது கடற்சண்டை என இதுவரை 55இற்கும் மேற்பட்ட களங்களைச் சந்தித்துச் சாதனை படைத்தவன் தேவன். இந்த நீண்ட களச் சாதனைகளின்போது பலமுறை அவன் விழுப்புண் அடைந்திருக்கின்றான். அவனது உடலெங்கும் காயத்தழும்புகள் சாட்சியமாய் இருக்கிறது. தலையில், தோள்மூட்டில், நெஞ்சுப் பகுதியில், மூச்சுப் பையில், தொடையில், காலில் என உடலின் பல்வேறு பகுதிகளிலும் விழுப்புண் தழும்புகள். இந்த விழுப்புண்களை அவன் ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.\nதன் தாய்நாட்டிற்காகத் தான் மட்டுமல்லாது போராளி அல்லாத தன் மனைவியோடும், குழந்தையோடும் தேவன் அதிகம் சாதித்த மாவீரன். ஒரு போர் வீரன். களத்தில் சண்டையிடுவதற்கு குடும்பம் ஒரு சுமையல்ல. அது துணையென்று நிரூபித்தவன் தேவன்.\nஇறுதி நாட்களில் அவன் மணலாறு மாவட்டத்தில் பகுதிப் பொறுப்பாளராகக் கடமையாற்றினான். தன் பணியைச் சரிவர நிறைவேற்றுவதில் இங்கும் கடுமையாய் உழைத்தான். இந்த வீரன்தான் 29.03.2007 அன்று மணலாற்றுப் பகுதியில் எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வித்தாகிப் போனான். வித்துக்கள் புது வீரியத்தோடு முளைவிடும். அந்த வீரியம் இந்தத் தேசத்தை எப்போதும் காத்துநிற்கும்.\nநன்றி – விடுதலைப் புலிகள் குரல்: 135.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← மாமனிதர் தில்லை ஜெயக்குமார்\nதிரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு “மாமனிதர்” விருது →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/newsvideo/2020/03/24192124/News-Headlines.vid", "date_download": "2020-08-09T20:36:07Z", "digest": "sha1:VLYI4DY3QU7VPC6A4YS5HEK7N4RRKWKR", "length": 4454, "nlines": 126, "source_domain": "video.maalaimalar.com", "title": "வருமான வரி தாக்கல், ஆதாருடன் பான் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு - நிர்மலா", "raw_content": "\nநாடு முழுவதும் 2 லட்சம் பேர் கண்காணிப்பு...\nவருமான வரி தாக்கல், ஆதாருடன் பான் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு - நிர்மலா\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவருமான வரி தாக்கல், ஆதாருடன் பான் கார்டு இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு - நிர்மலா\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா\nதமிழகத்தில் இன்��ு ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nமாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா\nடிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை.... ஓடிடி-யில் ரிலீசாகிறதா தலைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruthozhilmunaivor.com/website-designing-class-online-in-tamil/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=website-designing-class-online-in-tamil", "date_download": "2020-08-09T21:14:10Z", "digest": "sha1:V3LXO2DA3JRIH2BDQRR4SZVXWQHSTWN2", "length": 21215, "nlines": 223, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "மூன்று நாளில் இணையம் கற்கலாம் | Website Designing Class Online In Tamil மூன்று நாளில் இணையம் கற்கலாம் | Website Designing Class Online In Tamil", "raw_content": "\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nHome வேலை வாய்ப்பு மூன்று நாளில் இணையம் கற்கலாம்\nமூன்று நாளில் இணையம் கற்கலாம்\nதங்களுக்கு இணையத்தின் வளர்ச்சி பற்றி நன்கு தெரியும். இணையம் உருவாக்க கற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் இதன் ஒரு தொழிலை பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த தொழிலை பயன்படுத்தி நன்கு சம்பாதிக்கவும் முடியும்.\nஇலவச சோலார் பம்ப், சொட்டு நீர் பாசன கருவி பெறுவது எப்படி\nடொமைன் ஹோஸ்டிங் என்றால் என்ன\nடொமைன் ஹோஸ்டிங் எவ்வாறு வாங்குவது\nஇலவச இணையதளம் தொடங்கி பயிற்சி\nவிளம்பரம் : நாட்டு கோழி மற்றும் கொஞ்சு வேண்டும் : 96777 11318\nஒரு தொழிலுக்குத் தகுந்த இணையதளம் உருவாக்க தீம் தேர்வு செய்வது எவ்வாறு\nமுகநூல் மூலம் வருமானம் பெறுவது எப்படி\nஇணையம் வடிவமைப்பது எப்படி பாகம் 2\nPlugin தேர்வு செய்வது அல்லது இணைப்பது எப்படி.\nகூகுளுடன் இணையதளத்தை இணைப்பது எப்படி\nதங்கள் பகுதியில் தொழில் தொடங்குவது எப்படி\nகட்டணம் : 899 மட்டுமே\nமாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nமேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெ���்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி\nமூலிகை நாற்று, விதை கரணைகள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nமூலிகை பொருள்கள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nஅதிக இலாபம் தரும் மூன்று சுய தொழில்கள், பயிற்சி இலவசம்\nPrevious Postதேனீ வளர்ப்பு இலவச பயிற்சி Next Postஇலவச மற்றும் மானிய விவசாய திட்டங்கள் 1\nOne thought on “மூன்று நாளில் இணையம் கற்கலாம்”\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது...\nஆடு, மாடு, கோழி,மீன் மற்றும் பயிர்கள் வளர்க்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்\nமுன்னேற்றம் தரும் மூலிகை பயிர்கள் – செம்பருத்தி சாகுபடி\nவிவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 தமிழக அரசின் திட்டம் – பெறுவது எப்படி \nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதோட்டக்கலை மற்றும் வேளாண்மை பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு 2020\nதேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020\nமேல்நிலை பள்ளியில் ஆசிரியர் வேலை 2020\nஆதார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி\nதேனீ வளர்ப்பு பயிற்சியும், தேனீ வளர்ப்பு பெட்டிகளும் இலவசம்\n2000 முதலீட்டில் தேன்நெல்லி, மாதம் ரூ 33,000 இலாபம்\nசித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி\nரூபாய் 2700-ல் அனைவரும் படிக்கலாம் MBA\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nஆடு, மாடு, கோழி,மீன் மற்றும் பயிர்கள் வளர்க்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்\nமுன்னேற்றம் தரும் மூலிகை பயிர்கள் – செம்பருத்தி சாகுபடி\nவிவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 தமிழக அரசின் திட்டம் – பெறுவது எப்படி \nநல்ல சத்தான கோழி வளர்ப்பு தீவனங்கள்\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க\nகலக்கல் இலாபம் தரும் கப் சாம்பிராணி\nரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க\nகலக்கல் இலாபம் தரும் கப் சாம்பிராணி\nரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி\nகிருமிநாசினி தெளிப்பான் சேவை: அதிகரிக்கும் தேவை\nதமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்..\nகாதி அகர்பத்தி சுயசார்பு இயக்கம் மூலம் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு – மத்திய அரசு திட்டம்\nரூபாய் 1000 முதலீட்டில் ஆவின் முகவராக எளிய வாய்ப்பு\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும�� டீலர் தேவை\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதோட்டக்கலை மற்றும் வேளாண்மை பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n55000 முதலீட்டில் ஆடு வளர்த்து லட்சாதிபதியாக வேண்டுமா\nஆசிரியர் பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\nagriculture investment opportunities in tamil. MKP GOAT FARMS INDIA LIMITED agriculture investment opportunities in tamilnadu best nursery in trichy government nursery garden in trichy kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil new business ideas in tamil new business ideas in tamil 2021 nursery in trichy organic seeds in trichy pnbftc pillaiyarpatti siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil அதிக லாபம் தரும் மரம் வளர்ப்பு அரசு மானியம் பெற ஆடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு pdf ஆடு வளர்ப்பு பயிற்சி 2020 ஆடு வளர்ப்பு மானியம் இலவச பயிற்சி குடிசை தொழில் பட்டியல் சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் சந்தன மரம் வளர்ப்பு முறை சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் டீலர் தொழில் நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கான சிறு தொழில்கள் முதலீடு இல்லாத தொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் லாபம் தரும் மரம் வேலை வாய்ப்பு வேலைவாய்ப்பு செய்திகள்\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87909/", "date_download": "2020-08-09T20:58:22Z", "digest": "sha1:BYN5JSMVALQK45US7QAEW2YHWMJGQKZO", "length": 11310, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹமாஸ் போராளிகளிகளுடன் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹமாஸ் போராளிகளிகளுடன் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம்\nகாஸா முனையில் இருந்தவாறு தாக்குதல் நடத்தும் ஹமாஸ் போராளிகளுடன் இஸ்ரேல் அரசாங்கம் புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனையடுத்து காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை நோக்கு தாக்குதல் மேற்கொள்வதும் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் விமானத் தாக்குதல்களை மேற்கொள்வதும் இடம்பெற்று வருகின்றது.\nஇந்நிலையில், ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கடந்த சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. எகிப்தின் சமரச திட்டத்தை ஏற்று இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் இனி நடைபெறும் சம்பவங்கள் மற்றும் களநிலவரங்களின் அடிப்படையில்தான் இந்த போர்நிறுத்தம் விவகாரத்தில் இஸ்ரேல் அரசின் நடவடிக்கையை தீர்மானிக்க முடியும் என அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nTagsceasefire agreement Hamas fighters Israel tamil இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம் ஹமாஸ் போராளிகளிகளுடன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nமாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், இலவச மருத்துவ முகாம்…\nமொழி பெயர்ப்பு நூல்களின் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில்….\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா August 9, 2020\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் ���னம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/01/22/mesmerizing-prince-sid-srirams-south-indian-music-tour-all-love-no-hate/", "date_download": "2020-08-09T19:47:15Z", "digest": "sha1:5XLCBYF4CD3LWKKFPLYXWHVE66NNZSZW", "length": 10350, "nlines": 158, "source_domain": "mykollywood.com", "title": "‘Mesmerizing Prince’ Sid Sriram’s South Indian Music Tour – ‘All Love No Hate’ – www.mykollywood.com", "raw_content": "\n#நீங்கள் இல்லாமல்_ நான் இல்லை – Rajinikanth\n‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின்\n‘ஆல் லவ் நோ ஹேட்’\n– தென்னிந்திய இசைப் பயணம் 2020\n2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார். அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார்.\n‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள், உண்மை நிகழ்ச்சிகள், மற்றும் டிஜிட்ட��் ஊடக நிகழ்ச்சிகளுக்கு உருவாக்கம், தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டுவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஏ ஆர் ரஹ்மானின் ‘நெஞ்சே எழு’, இளையராஜாவின் ‘இளையராஜா 75’, அனிருத்தின் ‘சிங்கப்பூர் லைவ்’, நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘நம்ம ஊரு ஹீரோ’, எஸ் பி பாலசுப்பிரமணியம் – யேசுதாசுடன் ‘வாய்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்’ இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஆண்ட்ரியா, சின்மயி, ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் பலருடன் இணைந்து ‘மடை திறந்து’ இசை நிகழ்ச்சி தொடர்களை நடத்தி வரும் பெருமைக்குரியது.\nஇந்நிறுவனம் தங்களது அடுத்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக, சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசை சுற்றுப்பயணத்தை நடத்தவிருக்கிறது. பிப்ரவரி 08ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக துவங்கும் இந்நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து பிப்ரவரி 23ம் தேதி கொச்சினிலும், மார்ச் 07ம் தேதி மதுரையிலும் மற்றும் மார்ச் 13ம் தேதி பெங்களூரிலும் நடைபெறவிருக்கிறது.\nஇந்த தென்னிந்திய இசைப் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக வருகின்ற பிப்ரவரி 08ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் விற்பனை துவங்கி இருக்கிறது.\nஅனுமதி சீட்டுகளுக்கு www.grabmyticket.com என்ற இணைய தளத்தை அணுகுங்கள்.\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\n#நீங்கள் இல்லாமல்_ நான் இல்லை – Rajinikanth\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8597", "date_download": "2020-08-09T20:52:12Z", "digest": "sha1:37ZNH6USBMHBK4SSA5LA445XXG7GRMJR", "length": 6003, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "About one cooking item | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n புரியல எனக்கு தெரிந்து சோடாவின் சுவையை sour taste ன்னு சொல்லுவோம்.\nதெரியல நம்ம மற்ற ப்ரண்ட்ஸ் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.அப்போ நானும் தெரிஞ்சுகிறேன்.\nநீங்க சோடா உப்பை பத்தி கேக்கிறிங்கன்னு நினைக்கிறேன் . நான் சொல்றது சரின்னா அதோட english name baking soda / sodiyam bicorbonate .\nசெட்டிநாடு அசைவ சமையல் புத்தகம் எங்கே வாங்கலாம்\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/05/shilva_7.html", "date_download": "2020-08-09T20:43:55Z", "digest": "sha1:ZDLVQV4QCXAVOJ4FNAT35N2GLXZ3OIG6", "length": 8812, "nlines": 83, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபயபுர கிராமம் விடுவிக்கப்பட்டதாக ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம் இதோ - ஒரே பார்வையில்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ...\nரிஷாட், ஹக்கீம், ஹிஸ்புல்லா அரசுடன் இணைவா ஜி.எல். பீரிஸ் வழங்கிய பதில் இதோ\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து வலுவான அரசாங்கத்தை உருவாக்க தமது கட்சி தயாராக ...\nஇனவாதத்திற்கு இனி இடமில்லை - அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்படுவார்கள்\n- இராஜதுரை ஹஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் (09) காலை 8.30 மணியளவில் களனி ரஜமஹா விஹாரையில் புதிய ப...\nஜனாதிபதி மற்றும் மஹிந்த தேசப்பிரிய கூறிய மிக முக்கியமான செய்தி இதுதான்\nஎமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவொ...\nபிரபல முஸ்லிம் கட்சியின் எம் பி ஒருவர் அரசின் பக்கம் தாவுகிறார் \nஇலங்��ையில் மிக பிரபலமான முஸ்லிம் கட்சியின் எம் பி ஒருவர் அரசின் பக்கம் செல்வதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக நம்பத்தகுந்த தகவகள் வெள...\nHot News - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா \nதேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் அவர் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிய...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6446,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13715,கட்டுரைகள்,1498,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3731,விளையாட்டு,772,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2748,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-ponvannan-interview", "date_download": "2020-08-09T19:31:32Z", "digest": "sha1:CNOWPOOP4MH3QQ2L2TBH6CXNE6ZD4ZQP", "length": 10670, "nlines": 156, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"மனம் சமநிலை இழக்கிறது...\" - பொன்வண்ணனின் இன்னொரு முகம்! - actor ponvannan interview", "raw_content": "\n\"மனம் சமநிலை இழக்கிறது...\" - பொன்வண்ணனின் இன்னொரு முகம்\nபணத்துக்காகச் செய்யும் வேலைகளை நம் திருப்திக்காக மட்டும் செய்யமுடியாது. ஆத்ம திருப்திக்காக நாம் செய்யும் வேலைகளைப் பணத்துடன் தொடர்பு படுத்திக்கொள்ளக் கூடாது\n\"ஓவியத்தின் வழியே சமகால அரசியலைப் பதிவு செய்து வருகிறீர்கள். அந்த அரசியல் பார்வை எப்போது தொடங்கியது\n\"அரசமைப்பு, போர் போன்றவை எளிய மக்களை எப்படி பாதிக்கின்றன என்ற பார்வையை நான் படித்த கம்யூனிச புத்தகங்கள் கொடுத்தன. கையெழுத்துப் பத்திரிகை நடத்தியபோதே உள்ளூர் அரசியலை விமர்சித்து ஓவியங்கள் வரைவேன். நமக்கென வாழ்க்கை அனுபவத்தில், வாசிப்பில் ஒரு அரசியல் பார்வை இருக்குமல்லவா, அதைத்தான் என் ஓவியத்தில் நான் பிரதிபலிக்கிறேன்.\nஇவ்வளவு வளர்ச்சியடைந்த நாட்டில் கைக்குழந்தைகளைச் சுமந்து கொண்டு நடந்தே சொந்த ஊர்களுக்குச் செல்லும் மனிதர்களைப் பார்க்கையில் மனம் சமநிலை இழக்கிறது. வழியில் குடிநீர் கூடக் கிடைக்குமா அவர்களுக்கு என்பது தெரியாது. என்னிடம் உள்ள கருவியின் வழியே என் கருத்தை நாகரிகமாக, பொறுப்புணர்வுடன் பதிவுசெய்ய விரும்புகிறேன்.\"\n\"கொரோனா காலகட்டத்தில் நம் சமூகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்\n\"மனிதர்கள் என்கிற அடையாளம் தவிர்த்து சாதி, மதம், நிறம், என வேறு வேறு அடையாளங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். நமது சமூக வளர்ச்சி என்பது இந்தக் காரணங்களால் பின்னோக்கி இருக்கிறது. இங்கு அரசியலும் அப்படிதான் இருக்கிறது. இன்று கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசின் உதவிகள் போதுமானதாக இல்லை. நண்பர்கள், சுற்றியிருப்பவர்களின் உதவியும் நிறைவானதல்ல...\"\n\"பணத்துக்காகச் செய்யும் வேலைகளை நம் திருப்திக்காக மட்டும் செய்யமுடியாது. ஆத்ம திருப்திக்காக நாம் செய்யும் வேலைகளைப் பணத்துடன் தொடர்பு படுத்திக்கொள்ளக் கூடாது. எனக்குள் இருக்கும் கலை என் உழைப்பின் களைப்பைப் போக்கும். அது நம்மை மீறி மக்களுக்காக மாறும்போது வேறு வடிவம் பெறுகிறது. இயல்பில் நமக்கு இருக்கும் திறமையை நாம் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.\"\nஓவியரின் நிதானத்தோடு பேசுகிறார் நடிகர் பொன்வண்ணன். நடிகர், இயக்குநர் எனத் தனது திரைத்துறைப் பங்களிப்பின் வழியே மக்களுக்கு அறிமுகமானவர், ஊரடங்கு காலத்தில் சமூகவலைதளத்தில் தன் ஓவியங்கள் மூலம் கவனம்பெறுகிறார்.\nஅவ்வப்போது வெளிப்படையாக அரசியல் கருத்துகளையும் முன்வைக்கும் பொன்வண்ணனுடன் உரையாடை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > \"கடவுளும் மதமும் நம்மைக் காப்பாற்றவில்லை\nசிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilayaraja.forumms.net/t94p100-first-among-the-equals-s-janaki-who-sang-the-best-in-rasa-music", "date_download": "2020-08-09T20:44:12Z", "digest": "sha1:3PBSQPTXYXKPRLYOZ5QR6I7AVUFM35OM", "length": 10472, "nlines": 150, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "First among the equals - S Janaki, who sang the best in rAsA music! - Page 5", "raw_content": "\n1976-ல் வெளியான `அன்னக்கிளி' படத்தின் மூலம் இளையராஜா - எஸ்.ஜானகி என்கிற அற்புத கூட்டணி உருவானது. `மச்சானைப் பார்த்தீங்களா', `அன்னக்கிளி உன்னைத் தேடுது' எனப் படத்தில் இவர் பாடிய பாடல்கள் அத்தனையும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட். இளையராஜாவின் இசையமைப்பில் தவிர்க்கமுடியாத பாடகியானார், எஸ்.ஜானகி. இந்தக் கூட்டணியை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய சினிமாவில் சாதனைப் பாடகியாக உயர்ந்தார்; உச்சம் தொட்டார். இளையராஜா இசை; எஸ்.ஜானகி - எஸ்.பி.பாலசுப்ரமணியம் டூயட் பாடல்கள் செய்த மாயாஜாலம், ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தானது. அந்தப் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் காதல் கீதமானது.\nஇளையராஜாவோடு சேர்ந்து பாடிய பாடல்கள் நம் நாடி நரம்புகளில் கலந்துவிட்டவை. குறிப்பாக இளையராஜாவுடன் சேர்ந்து பாடிய சிறு பொன்மணி அசையும், மெட்டி ஒலி காற்றோடு, நான் தேடும் செவ்வந்தி பூவிது, அடி ஆத்தாடி, தென்றல் வந்து தீண்டும்போது, பூ மாலையே தோள் சேரவா, சங்கத்தில் பாடாத கவிதை போன்ற கீதங்கள் எல்லாமே நல்முத்துச்சரங்கள்.\nஜானகி அம்மாவின் குரலை சரியாக உபயோகித்தவர் இசைஞானி இளையராஜா என்றால் மிகையாகாது. பதினாறு வயதினிலே படத்தில் 'செந்தூரப்பூவே செந்தூரப்பூவே', மௌன ராகத்தில் 'சின்ன சின்ன வண்ணக்குயில்', மூன்றாம் பிறையில் 'பொன்மேனி உருகுதே', தளபதியில் 'சின்னத்தாயவள்' என்று இவரது குரலை காதல், தனிமை, காமம், தாய்மை என்று அனைத்து நிலைக்கும் உபயோகப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் இளையராஜா, ஜானகி, எஸ்.பி.பி ஆகியோரது கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஜானகி எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழிக்கான உச்சரிப்போடு பாடும் திறன் கொண்டவர். பதினாறு வயதினிலே படத்தில் ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’, தேவர் மகன் படத்தில் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல்களுக்காக தமிழில் மட்டும் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.\nராசாவே வலியச்சென்று சமாதானம் செய்து பாடவைத்த கோபக்காரி\nஜானகி வந்தார். ''மாதா உன் கோவிலில்'' பாடலையே எடுத்துவிட, ஒத்திகை பார்த்து 'டேக்' போகலாம் என்று தொடங்கினோம். இரண்டு மூன்று டேக் சரியாக வரவில்லை. நானோ இந்த பாடல் முடிந்து இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்ற டென்ஷனில் இருந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-08-09T20:43:14Z", "digest": "sha1:FQ776ZFGTUCFTN4X5QSIUKRWFV2MBU6S", "length": 6775, "nlines": 162, "source_domain": "pathanjaliyogam.com", "title": "மன அழுத்தம் நீங்கும் யோக முத்ரா || Stress Relief Yoga Mudra || Yoga Guru || Minaliya TV - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nமன அழுத்தம் நீங்கும் யோக முத்ரா || யோகா குரு || மினாலியா தொலைக்காட்சி\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (6)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (52)\nதேகம் சிறக்க யோகம் (1)\nநலம் தரும் நாற்காலி யோகா (14)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை (3)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (18)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T21:52:12Z", "digest": "sha1:27CM56GEJS6NNYRNOF2XW22OYDBGEHFH", "length": 6998, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவஹர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவஹர் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் சிவஹரில் உள்ளது.\n2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றியஅரசின் நிதியைப் பெறுகிறது.[2]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2019, 10:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்ப��்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/meteorite-like-object-falls-from-sky-in-rajasthan-public-panic-388878.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:35:22Z", "digest": "sha1:K77Z2AFMHQPW3443IC3OJHMY2EWAJBL5", "length": 17349, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீர் மர்ம சத்தம்.. 2 கிமீ தூரத்துக்கு காதை பிளந்த சவுண்ட்.. அலறிஓடிய மக்கள்.. ராஜஸ்தானில் பரபரப்பு | meteorite like object falls from sky in rajasthan, public panic - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை-ராஜ்நாத்சிங்\nவிஜயவாடா கொரோனா தனிமைப்படுத்துதல் மைய தீ விபத்தில் 11 பேர் பலி- பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு கொரோனா- கொரோனாவை ஒழிக்கும் அப்பளத்தை ரிலீஸ் செய்தவர்\nதீவிபத்தில் தப்ப பால்கனிகளில் தஞ்சமடைந்த நோயாளிகள்.. பார்க்கவே பரிதாபத்தை வரவழைக்கும் வீடியோ\n4.5 செமீக்கு கடல் அலை.. பலத்த காற்று.. தமிழகத்தில் இன்றிலிருந்து கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை\n101 ராணுவ சாதனங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nகுஜராத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கொரோனா மையத்தில் தீவிபத்து.. அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி\nAutomobiles மோடியை மிஞ்சிய அரவிந்த் கெஜ்ரிவால்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் டெல்லி வாசிகள்... தரமான அறிவிப்பு\nFinance அமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க டிவிட்டர் பேச்சுவார்த்தை.. அதிகரிக்கும் போட்டி\nMovies எவ்ளோ தின்னாலும் குண்டாகவே மாட்றீங்களே ஏன் ரசிகர்கள் கேள்விக்கு டிவி நடிகை கொடுத்த அட்டகாச பதில்\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nSports செம ட்விஸ்ட்… ஜெயிக்க வேண்டிய போட்டியில் பாக். தோல்வி.. வோக்ஸ் - பட்லர் அதிரடி.. இங்கிலாந்து வெற்றி\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப��படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீர் மர்ம சத்தம்.. 2 கிமீ தூரத்துக்கு காதை பிளந்த சவுண்ட்.. அலறிஓடிய மக்கள்.. ராஜஸ்தானில் பரபரப்பு\nஜெய்ப்பூர்: திடீர் மர்ம சத்தம்.. 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த சத்தம் கேட்டது.. அந்த நேரத்தில் தொப்பென்று ஒரு பொருள் வானத்தில் இருந்து விழுந்ததும் அலறி அடித்து கொண்டு மக்கள் ஓடி உள்ளனர்.\nராஜஸ்தானில் ரிசார்ட் அரசியல்.. மனதில் நிழலாடும் கூவத்தூர் அதிரடிகள்\nராஜஸ்தான் மாநிலம் சஞ்சோர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. திடீரென பலத்த வெடிச்சத்தம் போல முதலில் கேட்டுள்ளது. அதற்கு பிறகு விண்கல் போன்ற ஒன்று வானத்தில் இருந்து விழுந்தது.\nஅதை பார்த்ததுமே மக்கள் தலைதறிக்க ஓடினர்.. \"அந்த மர்ம பொருள் பார்க்கவே பயமா இருந்தது.. அந்த சத்தம் 2கிமீ தூரத்துக்கு கேட்டது.. அது விழுந்த இடத்தில் 2 அடிக்கு ஆழமான பள்ளம் விழுந்துடுச்சு\" என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஉடனடியாக போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளனர்.. அவர்கள் விரைந்து வந்து அந்த பொருளை ஆய்வு செய்துள்ளனர்.. முதலில் அந்த பொருள் ரொம்ப சூடாக இருந்திருக்கிறது.. அதனால் யாருமே கிட்ட போகவில்லை.. அதில் உள்ள வெப்பம் குறைந்த பின்னரே அதை மீட்டு சென்றிருக்கிறார்கள்.\nஅந்த பொருளின் எடை 2.78 கிலோ இருக்கும் என்கிறார்கள் போலீசார்.. மர்ம பொருள் விழுந்த பக்கத்திலேயே ஒரு நகைக்கடை உள்ளதாம். அந்த நகைக்கடைக்கு சொந்தமான லேப்-பில்தான் அந்த மர்ம கல்லை சோதனை செய்திருக்கிறார்கள்.\nஇன்னொருவருடன் மாஜி காதலி.. துறவிக்கு வந்ததே கோபம்.. வேனை விட்டு ஏற்றி.. கத்தியால் குத்தி.. பரபரப்பு\nஜெர்மானியம், பிளாட்டினியம், நிக்கல், இரும்பு என மொத்தமும் அந்த பொருளில் அடங்கி இருப்பது தெரியவந்துள்ளது.. எனினும் அடுத்தக்கட்ட சோதனைக்காக ஜெய்பூரில் உள்ள புவியியல் தொடர்பான ஆய்வகத்திற்கு அந்தபொருளை அனுப்பி வைக்க போகிறார்கள்.\nபலத்த சத்தத்துடன் வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருளினால் மக்கள் இன்னமும் அச்சத்தில் உள்ளனர்... மேலும் அந்த பொருளில் இருந்து வெப்பம் அளவுக்கு அதிகமாக வெளியேறியதால் அந்த பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்��ிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநீங்க மாஸ்க் பரோட்ட செஞ்சா.. நாங்க மாஸ்கில் \\\"நான்\\\" செய்வோம்.. விழிப்புணர்வுக்காக போடும் போட்டி\nராஜஸ்தான் அரசியல் நெருக்கடி.. ஜெய்சால்மருக்கு கொண்டு செல்லப்படும் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள்\nசச்சின் பைலட்டின் கலகத்துக்கு உண்மை காரணம் இதுவா\nராஜஸ்தானில் திருப்பம்.. ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது சட்டசபை.. ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல்\nஉங்களுக்கு வந்தா ரத்தம்...எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...கல்ராஜ் மிஸ்ராவுக்கு கெலாட் பதிலடி\nராஜஸ்தானில் உச்சகட்ட குழப்பம்...பாஜகவின் ஊதுகுழல் மாயாவதி...பிரியங்கா காந்தி விளாசல்\nஎன்ன நடக்கிறது ராஜஸ்தானில்.. கட்சித் தாவல் தடைச் சட்டம் சொல்வது என்ன யாருக்கு சாதகம்\nமீண்டும் கடிதம் அனுப்புங்கள்.. சட்டசபையை அவசரமாக கூட்ட அனுமதிக்கிறேன்.. ராஜஸ்தான் ஆளுநர் 3 நிபந்தனை\nஅசோக் கெலாட் அரசுக்கு எதிராக 6 எம்எல்ஏக்களும் ஓட்டுப் போட வேண்டும்- பகுஜன் சமாஜ் அதிரடி விப் உத்தரவு\nராஜஸ்தானில் அரசு என்பதே இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.. ஆளுநரிடம் பாஜக பரபரப்பு மனு\nஆளுநரிடம் போராடியாச்சு.. பலனில்லை.. அடுத்து மோடி வீட்டுக்கு முன்பு தர்ணா.. அசோக் கெலாட் அதிரடி\n102 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.. உடனே சட்டசபையை கூட்டுங்கள்.. ஆளுநருக்கு ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajasthan sound விண்கல் ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dhinakaran-is-going-meet-the-press-291836.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T20:28:41Z", "digest": "sha1:MSEVH47ASZ63YT2B4K5L4IHXKP5RSW3Y", "length": 16003, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆக. 14 முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம்.. டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு! | TTV Dhinakaran is going to meet the press - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்க���ை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆக. 14 முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம்.. டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு\nசென்னை: ஆகஸ்ட் 14ம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப் பயணம் செல்ல உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.\nஎடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அதிமுக கோஷ்டிகளும் இணைய டிடிவி தினகரன் கொடுத்த கெடு இன்றோடு முடியும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தினகரன் செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால், டிடிவி தினகரன் அறிவிப்பு என்னவாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nநாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளாரா அல்லது மாநிலம் தழுவிய சுற்றுப் பயணம் குறித்து அறிவிக்க உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவிக்க உள்ளாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.\nஆனால் பிரஸ் மீட் செய்யாத தினகரன், அறிக்கையொன்றை மீடியாக்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் வரும் 14ம் தேதி முத��் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செல்ல உள்ளதாகவும், 14ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து சுற்றுப் பயணம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூரிலிருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் தினகரன். ஆக. 23 - வடசென்னை வடக்கு மாவட்டம், ஆக. 29 - தேனி மாவட்டம், செப். 5 - கரூர் மாவட்டம், செப்.12-தஞ்சாவூர், செப்.23 நெல்லை, செப்.26 தருமபுரி, செப்.30 திருச்சி, அக்டோபர் 5 சிவகங்கை, என மாவட்ட வாரியாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார் தினகரன். இதன் மூலம் நாளை அவர் அதிமுக தலைமை அலுவலகம் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் ttv dinakaran செய்திகள்\nஆரவாரமோ... ஆடம்பரமோ வேண்டாம்... மகள் திருமண ஏற்பாடுகளில் அதீத கவனம் செலுத்தும் டிடிவி தினகரன்\nதிமுக போல் நாங்கள் வறட்டு வாதம் செய்யவில்லை... புதிய கல்விக்கொள்கையை எதிர்க்க காரணம் கூறும் தினகரன்\nதியாகத்தின் பெருமையை போற்றும் பக்ரீத் திருநாள் - டாக்டர் ராமதாஸ், டிடிவி தினகரன் வாழ்த்து\nஓபிசி இடஒதுக்கீடு.. மாணவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.. டிடிவி தினகரன் டிவிட்\nநாட்டுக்காக கலாம் கண்ட கனவுகளை நனவாக்குவோம்... டிடிவி தினகரன் அஞ்சலி\nடிடிவி தினகரனுக்கு புதுப் பெருமை.. வாண்டையார் குடும்பத்து சம்பந்தி.. யார் இந்த பூண்டி வாண்டையார்\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nடிடிவி தினகரன் மகளுக்கும் பூண்டி வாண்டையார் பேரனுக்கும் புதுவையில் எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்\nசின்னம்மா தலைமையில் சட்டமன்றத் தேர்தல் பணிகள்... நிர்வாகிகளுக்கு தெம்பூட்டும் டி.டி.வி.தினகரன்\nமத உணர்வுகளைத் தூண்டி... அரசியல் லாபம்.. இங்கு இடமில்லை... டிடிவி தினகரன்\nப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டமே தொடரும் - தமிழக அரசு\nப்ளஸ் 2 புதிய பாடத்திட்ட முறை மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கக் கூடாது - டிடிவி தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran aiadmk press meet tour டிடிவி தினகரன் அதிமுக பிரஸ் மீட் சுற்றுப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/?page-no=2", "date_download": "2020-08-09T20:45:18Z", "digest": "sha1:MUYR3OP63VXT35HRNIYBRP6D7GYVRXLX", "length": 9218, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 தாராபுரம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 பேரை மணந்து மோசடி செய்த பலே பெண்.. உடுமலைப்பேட்டையில் கைது\nஏட்டுக்களின் செக்ஸ் டார்ச்சர்... பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை... கடைசி கடிதத்தால் பரபரப்பு\nதாராபுரம் காவல்நிலையத்தில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை\nதாராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு தகராறு... பயணியின் மூக்கைக் கடித்த டிரைவர்\nசெல்பியால் விபரீதம்: அமராவதி ஆற்றில் மூழ்கி சென்னை தம்பதி உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்\nகணவருக்கு வேலை இல்லாததால் புதுப்பெண் தற்கொலை..குரூப்-2 தேர்வு வெற்றியை சொல்ல வந்த கணவர் அதிர்ச்சி\nமுகத்தை மூடி, பூரிக்கட்டையால் அடித்து, அரிவாளால் வெட்டி.. என்னா ஒரு வெறி இந்த மனைவிக்கு\n\"அதிகாரியாகவே இருந்தாலும் காதலிச்சா எதிர்ப்போம்\"... போலீஸில் தஞ்சமடைந்த நகராட்சி என்ஜீனியர்\nஊரில் ஏகப்பட்ட பஞ்சாயத்து... கே.வி.ராமலிங்கம் பஞ்சர் ஆன கதை\nகடலை ராமலிங்கத்தின் சொத்துக்களை ரிலீஸ் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள்\nஅமெரிக்க 'டுபாக்கூர்' பத்திரங்கள்.. 'கடலை' ராமலிங்கம் முன் ஜாமீன் வாங்கினார்..\n'கடலை' ராமலிங்கத்திடம் இருந்த ரூ.28,000 கோடி அமெரிக்க பத்திரங்கள் 'டுபாக்கூர்'\n ஜனவரி 11ல் கிளைமாக்ஸ்- தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம்\nகடலைக்கே காசு கொடுக்க முடியாதவரிடம் ரூ. 28,000 கோடி அமெரிக்க பத்திரங்கள் வந்தது எப்படி\nதாராபுரம் சுற்றுவட்டாரத்தில் நிலநடுக்கம் - வீடுகள் குலுங்கின- மக்கள் ஓட்டம்\nதாராபுரத்தில் அதிர்ச்சியில் உறைய வைத்த காலாவதி பால்பவுடர் டின்கள்\nதாராபுரத்தில் மீண்டும் நிலஅதிர்வு: மக்கள் பீதி\nகளத்தில் காத்திருக்கும் நெல் - வேதனையில் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/112972/", "date_download": "2020-08-09T20:54:04Z", "digest": "sha1:FHMCZH64XS4ORUJBWA3TBBAP3MKLUNIJ", "length": 31588, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "செயல்படுவோர் அளிக்கும் மீட்பு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்த�� விட்டீர்களா\nமுகப்பு பொது செயல்படுவோர் அளிக்கும் மீட்பு\nசிவகுருநாதன், குக்கூ சிவராஜ், ஸ்டாலின்\nஅலெக்ஸ் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்திற்கு நீங்கள் மதுரை வருவதாய் அறிவித்த நாள் எங்களுக்குள் ஒரு இனம் புரியாத உற்சாகம் தொற்றிக்கொண்டது.ஏனெனில் சென்ற வருடம் அலெக்ஸ் அவர்களின் மரணத்தை ஒட்டியே நீங்கள் மதுரை வந்து இருந்தீர்கள்.உங்களை மதுரை நோக்கி வர வைக்க அலெக்ஸ் தவிர்த்து வேறு ஒரு வழி இல்லை என மனதிற்கு படுகிறது.\nஇந்த ஒரு வருட இடைவெளியில் கடந்து வந்த பாதை மிகுந்த நம்பிக்கையானது. சென்ற வருடம் செப்டம்பர் 4,5,6 இந்த மூன்று நாட்களும் உங்களுடன் நெஞ்சார இருந்த நாட்கள்.முதல் இரண்டு நாட்கள் சமணர் தங்களுக்கு சென்றது கல்வி,வரலாறு, குறித்த உங்கள் எண்ணங்களை உரையாடலினை அன்று பதிவு செய்து உள்வாங்கிகொண்டோம், செப்டம்பர் 6 நிச்சயம் மறக்க முடியாத நாள் எங்கள் இந்த வாழ்க்கை பயணத்தில், உங்கள் கையினை இறுக பிடித்து கொண்டோம் அந்த தென்பரங்குன்ற மலையடிவாரத்தில் அந்த உரையாடலின் நீட்சியாய்..\nஇந்த இடைப்பட்ட காலத்தில் உங்களை சந்திக்கவும்,கடிதம் எழுதவும் இல்லை.நண்பர்கள் எங்கள் அனைவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் குக்கூ உடனான குழந்தைகள் பயணத்திலும் நிறைய நல்ல மாற்றங்கள்,முன் னேற்றங்கள்,புதிய சில உறவுகள் மேலும் சில இழப்புகள் என செல்கிறது\nசெப்டம்பர் 5 அன்று காலை நீங்கள் வந்து சேர்ந்து விடுவீர்கள் என்ற தகவலை முந்தின நாள் இரவே நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பிவிட்டு,காலை முதலே சந்திக்க பிரயத்தனப்பட்டோம். ஆனால் அந்த திருப்பரங்குன்றம் அருகே பசுமலை சிஸ்ஐ சர்ச் வளாகத்தில் தான் உங்களை சந்திக்க வாய்த்தது.5மணிக்கே வந்து விட்டோம் நினைவேந்தல் அரங்கு அப்பொழுது தான் தயார் செய்ய ஆரம்பித்திருந்தார்கள் .மனதிற்குள் அத்தனை சஞ்சலம் எதற்காக இப்படி வந்து காத்திருக்கிறோம் என்று. அலெக்ஸ் அவர்களின் குடும்பத்தினர் வந்து கேட்டு விட்டு சென்றார்கள்.சென்ற வருடம் இதே நாளில் ஜெயமோகன் அவர்களுடன் இருந்தோம் இன்றும் அவரின் இணையம் பார்த்தே வந்தோம் என்று கூறினோம்.அவர்களின் முகத்தில் அலெக்ஸ் அவர்கள் குறித்து ஏதேனும் நல்ல நினைவுகளை பகிர்வோம் என அவர்கள் நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. காலை முதல் இரண்டு முறை வாய்ப்பு கேட்டு சந்திக்க தவறவிட்டோம், என்ன நினைத்து கொள்வாரோ ஏன் இப்படி வேலையினை விட்டு வந்து காத்துகிடக்க வேண்டும் என அந்த ஒன்றை மணி நேரமும் குழம்பிக்கொண்டே இருந்தோம் .நண்பர்கள் நான்கு ஐந்து பேர் வந்துவிட்டோம்\nசரியான நேரத்திற்கு வந்து சேர்ந்து நீங்கள் நண்பர்களிடம் பேசி கொண்டு இருந்தீர்கள்,ஒரு 10நிமிடம் உங்கள் அருகிலேயே இனம் கண்டு கொள்வீர்கள் என காத்திருந்தோம்.தயக்கத்தின் உச்ச கட்டம் குற்ற உணர்வு வேறு .நண்பர்கள் ஒரு பக்கம்,நிகழ்வு துவங்கி விட்டது. பள்ளி நாட்களுக்கு பிறகு இப்பொழுது இது போன்ற கிறிஸ்துவ அரங்குக்குள் வந்து இருக்கிறேன்.அந்த பாடல்களில் மனம் நின்றுவிட்டது.சிவராஜ் அண்ணே சொல்லுவார் ‘யாரவது ஒருத்தர் கிடைப்பாங்க, சும்மா நிகழ்ச்சிக்கு போயிட்டு வாங்கடா’ என்று.அந்த அதிசயம் நடக்கும்னு புத்தி நம்பவே இல்லை, மனசோ ரெண்டும் கெட்டானா நம்பி கிடந்தது.\nகலைடாஸ்கோப் பிரபாகர் அய்யா,பாரி அண்ணன் இப்பிடி தெரிஞ்ச முகம் இரண்டு தட்டுப்பட்டுச்சு.அலெக்ஸ் அவர்களோட குடும்பத்தை பத்தி நீங்க சொன்னது ஏதோ மனசுக்குள்ள வந்து வந்து போச்சு.அலெக்ஸ் அவங்களோட அம்மா பேச ஆரம்பிச்சு கடைசியா அவங்க மனைவி பேசுன அந்த இரண்டரை மணி நேரத்துக்கு மேலான கூட்டம் எங்களை வேற ஒரு கட்டத்துக்கு கூட்டிட்டு போச்சு.\nசமூகம் சார்ந்து வாழ்ந்த ஒரு மனுஷன் அகாலத்துல இறந்து போன ஒருத்தர் பத்துன நினைவுகள்.தனிநபரா,குடும்பமா,மதம் சார்ந்தவரா,மாற்று அரசியல் பேசுரவரா,களப் போராளியா,பதிப்பகம் நடத்துனவரு, நேரம் தவராதாவரு,51 வயசுல காழ்ப்பு இல்லாம சிரிச்ச முகத்தோட எல்லாத்தையும் அனுகுணவரு,தெளிவானவரு,ரொம்ப கறாரான ஆளு,நல்ல தகப்பன். உண்மையிலே அந்த கடைசி பத்து நிமிஷம் அலெக்ஸ் அவங்களோட மனைவி ஒவ்வொருத்தருக்கா நன்றி சொன்ன விதம் இருக்கே.சண்டை போட்டு என்னோட மனைவியை இந்த நிகழ்வுக்கு கூட்டிட்டு வந்து இருந்தேன்,எதோ ஒரு வகையில அவ நிறைவாயிருப்பா.\nநிகழ்ச்சி முடிஞ்சு மறுபடியும் உங்களை பார்க்க தயக்கத்தோட காத்திருந்தோம்.என்ன ஒரு நிம்மதினா எங்களை மாதிரி இணையம் பார்த்துட்டு உங்களுக்கு ஒரு புத்தக்கப் பரிசோட ஒரு நண்பர் காத்துகிட்டு இருந்தார், அவர் கூட நாங்க நின்னுகிட்டோம்.\nமனசு இலகுவாயிருந்தது எப்படியோ உங்களுடன் அறிமுகமாகி பேசி,அடுத்த நாள் உங்களை சந்திக்க அனுமதியும் வாங்கிட்டோம்.அலெக்ஸ் அவங்களோட பொண்ணை காமிச்சு அவரை மாதிரியே இருக்கா என நீங்க அந்த குட்டிபொண்ணை அணைச்சுகிட்ட தருணம்,நிறைவு.\nமறுநாள் காலையிலும் சொன்ன நேரத்த விட அரைமணி நேரம் லேட், அப்பவும் ஹோட்டல் அறையின் வாசக்கதவை யார் தட்டுவது என்ற யோசனையோட போனோம்.சிவகுரு,அருண்,பொன்மணி நானு மொத்தம் நாலு பேரு போயி உங்க எதிர்த்தாப்புல உர்கார்ந்தப்ப,எங்க தயக்கத்தை புரிச்சுக்கிட்டு குக்கூ காட்டுப்பள்ளியோட கல்விமுறை பத்தி கேட்டு தெரிஞ்சு கிட்டாங்க.அடுத்த நாலு மணி நேர உரையாடல் கல்வியின் இன்றைய தேவை,ஆங்கில மொழி அறிவோட உச்ச கட்ட தேவை, parallel education அதுல இந்தியா என்னவா இருக்கு, முக்கிய உலக நாடுகளோட நிலைப்பாடு,ஐரோப்பா ஆசிய நாடுகளின் கல்வி ஒப்பீடு,எது இன்னைக்கு தேவை,எங்களுக்கு என்ன தேவை இப்படி தான் போச்சு.உண்மையிலே கல்வி குறித்த அத்தனை தரவுகள் எவ்வளவு உள்வாங்க முடியுமோ வாங்கிட்டோம்.\nசுயம்பு வந்தாங்க தனிப்பட்ட விதமா எங்க எல்லோரோட விருப்பம் ஆசை அதுக்கு உறுதுணையா இருக்க உங்களோட இணையம் , நீட்சியா வாசிப்பு,காந்தியவாதிகளின் குண நலன்கள்,தன்னறம் பதிப்பகம்,தன்மீட்சி தன்வழி கட்டுரை தொகுப்பு,குரு சிஷ்ய மரபு,வெண்முரசு,யதி அவர்களின் வாழ்க்கை,உலக அளவிலான காந்தியவாதிகள் என யானை முன் எறும்பு போல பெற்று கொண்டோம்.\nதிரும்பவும் உங்கள் கைகளை இறுக பற்றிக் கொள்கிறோம் இந்த வாழ்வை அழகாக்கி கொள்ள..\nஎன்னால் உங்களுக்கு என்ன பயன் விளைகிறதோ அதைவிட பலமடங்கு பயன் உங்களைப்போன்றவர்களிடமிருந்து எனக்குக் கிடைக்கிறது. சொற்களில் கருத்துக்களில் சென்றுகொண்டிருப்பவன். பிறர் உருவாக்கிய தடத்தில் வசதியாகச் செல்பவன் அல்ல. தத்துவவாதி அல்ல, இலக்கியவாதி. ஆகவே உணர்ச்சிகளால் அவ்வப்போது தடுமாறுபவன்.ஆகவே சஞ்சலங்களும் கொண்டவன். அன்றாடத் தெளிவின்மையிலிருந்து அகத்தெளிவுநோக்கிச் செல்லும் தத்தளிப்பு கொண்டவன். எல்லா எழுத்தாளர்களும் சொற்களின் இருளிலும் கனவின் ஒளியிலுமாக அலைக்கழிபவர்கள்.\nவாசகர்கள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கிறார்கள். எளிய அரசியல், மத நிலைபாடுகளை ஒட்டி என்னிடம் வருபவர்கள். ஓரிரு படைப்புகளை படித்து ஒர் உரையாடலுக்காக வருபவர்கள். ஆழ்ந்த வாசிப்புக்குப்பின் அணுக்கமாகிறவர்கள் என அவர்கள் பலவகை. அதே ���ோல கணிசமானவர்கள் விலகியும் செல்வார்கள். தன் அரசியல்நிலைபாட்டுக்கு மாறாக நான் ஏதாவது சொல்லிவிட்டால் உச்சகட்ட வெறுப்புக்குச் சென்று வசைபாடுபவர்கள் உண்டு. தன் ஆணவம் புண்படும்படி ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் அதேபோல விலகிச்செல்பவர்கள் உண்டு. ஒவ்வொருநாளுமென வசைகள், சிறுமைகள் வந்துகொண்டிருக்கின்றன\nபொதுவாக இலக்கிய- கருத்தியல் செயல்பாட்டுக்குள் வருபவர்களில் கணிசமானவர்கள் தன்முனைப்பு மிக்கவர்கள். அவர்களுக்கு பிற எவருமே உண்மையில் முக்கியமல்ல. தங்கள் முக்கியத்துவத்தை நிறுவும்பொருட்டே வருகிறார்கள். ஆகவே எனக்கு வாசகர்தரப்பிலிருந்து ஏமாற்றங்கள் அடிக்கடி வந்தபடியே இருக்கும். மிகமிகச்சிலரே வாசித்தவற்றை வாழ்க்கை எனக்கொள்பவர்கள். வாசிப்பை வெறும் ஆணவச்செயல்பாடாக கொள்ளாதவர்கள். அத்தகையோர்தான் எழுத்தின் மீதான நம் நம்பிக்கையை உறுதிசெய்கிறார்கள்.\nவெறும் பேச்சும் வெற்று விவாதங்களும் ஓங்கி நின்றிருக்கும் சூழலில், எதிர்மறைப்பண்புகளே மையமாக ஒலிக்கும் தருணத்தில் உங்களைப்போன்றவர்கள் அளிக்கும் நம்பிக்கை மிகப்பெரியது. நீங்களும் குக்கூ சிவராஜ் போன்றவர்களும் எனக்கு அளிப்பது எழுதுக எனும் ஊக்கத்தை.\nஅலெக்ஸ் நினைவுநாளில் மேலும் தனிமையும் சோர்வும் கொண்டிருந்தேன். மறுநாள் உங்களைச் சந்தித்தது என்னை மீட்டது.நான் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.\nவரும் டிசம்பர் 22,23 தேதிகளில் கோவையில் விஷ்ணுபுரம் விழா நிகழ்கிறது. நீங்களும் நண்பர்களும் கலந்துகொண்டு ஒரு ஸ்டால் போட்டாலென்ன அணுக்கமான, நிகரான உளநிலைகொண்ட ஏராளமான நண்பர்களைச் சந்திப்பீர்கள்\nஉன்னால் முடியும்: பாரம்பரிய சுவையைத் தேடி ஒரு பயணம்\nசத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)\nகுக்கூ .இயல்வாகை – கடிதம்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15\n‘தேவதச்சம்’ - சபரிநாதன் -2\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடக���் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20191209-37475.html", "date_download": "2020-08-09T21:22:56Z", "digest": "sha1:Y3MRFUI6Y4SQCTOZ77JAESTUEYKP5CBH", "length": 11576, "nlines": 96, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தீ விபத்து; கட்டட உரிமையாளர் கைது, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதீ விபத்து; கட்டட உரிமையாளர் கைது\nதீ விபத்து; கட்டட உரிமையாளர் கைது\nபுதுடெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு வெளியே தீ விபத்தில் சிக்கிய ஒருவரின் உறவினர் கதறி அழுகிறார். படம்: இபிஏ\nபுதுடெல்லி: டெல்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை மூண்ட தீ விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள��ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.\nமின் கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதால் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.\nமேலும் தீ விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது 304 சட்டப்பிரிவின் கீழ் டெல்லி போலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇது தொடர்பாக விளக்கம் அளித்த டெல்லி காவல்துறை துணை ஆணையர் மோனிகா பரத்வாஜ், “டெல்லி தீ விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் ரெஹான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்,” என்றார்.\nஇந்த நிைலயில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, டெல்லி கோர விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.\n“டெல்லி தீ விபத்து செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அதிகாரிகளால் காப்பாற்றப்படுவார்கள். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் காங் கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தீ விபத்தில் பாதிக்கப் பட்டு எல்என்ஜேபி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nபின்னர் பேசிய அவர், “ஒரு வருக்கு 50% மேலான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. எட்டு பேர் மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் 15 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. தீ விபத்து தொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன்,” என்றார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஇரண்டு பகுதிகளாக நடைபெறும் தேசிய தின அணிவகுப்பு\nபள்ளிவாசலில் 21,000 வெள்ளி பணத்தைக் கையாடிய அதிகாரிக்குச் சிறை\nநியூசிலாந்து: உள்ளூர் கிருமிப் பரவல் இல்லாத 100வது நாள்\nரூ. 53.68 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/milk-is-available-in-curbside-without-curbs/", "date_download": "2020-08-09T20:20:37Z", "digest": "sha1:XDGUCS74YEQ63Y46N4PZYJFIEGUXYTZH", "length": 11268, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"தளர்வுகள் இல்லா ஊரடங்கிலும் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும்\" : பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு! - TopTamilNews", "raw_content": "\n“தளர்வுகள் இல்லா ஊரடங்கிலும் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும்” : பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு\nஞாயிற்றுக்கிழமைகளில் பால் விற்பனையாகாமல் பால் முகவர்கள் அவதியடையவும் காரணமாக வேண்டாம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,329 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 64 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 42 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இம்மாதத்தில் வரும் 4 ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வுகளின்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா பேரிடர் காலமான தற்போது ஊரடங்கு சுமார் நான்காவது மாதத்தை எட்டியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் “ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்காக” ஜூலை மாதம் 5, 12, 19, 26ஆகிய தேதிகளில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் “தளர்வுகள் இல்லா முழுமையான ஊரடங்கு” என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இதே போன்று நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமுலில் இருந்த போது பால் கிடைக்காது என்கிற எண்ணத்தில் முதல் நாளிலேயே மக்கள் கூடுதலாக பாலினை வாங்கி இருப்பு வைத்து கொண்டதால் பல்வேறு இடங்களில் செயற்கையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டு பலரும் பால் கிடைக்காமலும், அதே நேரம் ஞாயிற்றுக்கிழமைகளில் பால் முகவர்கள் பால் விற்பனையாகாமலும் அவதியடைந்தனர்.\nதற்போது ஜூலை மாதம் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழுமையான ஊரடங்கு அமுலில் இருந்தாலும் அன்றைய தினம் பால் முகவர்களின் கடைகளிலும், விநியோக மையங்களிலும் மட்டும காலை 9.00மணி வரை பால் தட்டுப்பாடின்றி, தங்குதடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் பால் முகவர்கள் முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.\nஎனவே பொதுமக்கள் எவரும் ஞாயிற்றுக்கிழமை பால் கிடைக்காது என எண்ணி முதல் நாளிலேயே (சனிக்கிழமை) கூடுதலாக பாலினை வாங்கி இருப்பு வைத்து செயற்கையான பால் தட்டுப்பாடு ஏற்படவும், ஞாயிற்றுக்கிழமைகளில் பால் விற்பனையாகாமல் பால் முகவர்கள் அவதியடையவும் காரணமாக வேண்டாம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் பொதுமக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என���று குறிப்பிட்டுள்ளது.\nநான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்\nதிமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...\n65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது\n1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...\nபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி\nகுடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/sp-velumani-slams-mk-stalin/", "date_download": "2020-08-09T20:15:35Z", "digest": "sha1:OLCKSGKCEOPDSO2O5VJF6YBU3BQ6FNQP", "length": 10150, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "`இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைவிட்டு விரக்தியை காட்டுகிறார்!'- ஸ்டாலின் மீது பாயும் அமைச்சர் வேலுமணி - TopTamilNews", "raw_content": "\n`இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைவிட்டு விரக்தியை காட்டுகிறார்’- ஸ்டாலின் மீது பாயும் அமைச்சர் வேலுமணி\n“இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைகள்விட்டு விரக்தியை காட்டுகிறார். மு.க.ஸ்டாலின் மலிவான அரசியலை இனியும் தொடர வேண்டாம்” என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டமாக கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் நடராஜன் திடீரென மாற்றப்பட்டது ஏன் என்றும் சட்ட விதிகளை மீறி சென்னை மாநகராட்சியிலிருந்து புகழேந்தியை அந்தப் பதவிக்கு நியமித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.\nமேலும், 2016ம் ஆண்டில் ஓய்வு பெற்ற புகழேந்திக்கு இரண்டு முறை பணி நீட்டிப்பு வழங்கி, அத்தோடு தலைமைப் பொறியாளராக பதவி உயர்வும் வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்த மு.க.ஸ்டாலின், 5 ஆயிரம் ரூபாய் பணிகளைக் கவனித்து வருகிறார் என்று பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட புகழேந்தி, பணியை நேர்த்தியாக செய்ததால் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறாரான வினா எழுப்பி இருந்தார்.\nஉள்ளாட்சித்துறையில் ஊழலுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் பந்தாடப்படுவது புதிதல்ல என்றும் இன்றும் 11 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு உள்ளாட்சித்துறை ஊழல்களுக்கும் வேலுமணி பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் எந்த விசாரணைக்கும் தயார் என்று பேட்டியளிக்கும் முதல்வர் பழனிசாமி, இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்கள், நடராஜன் மாறுதல், புகழேந்தியின் தொடர் பணி நீட்டிப்பு நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇந்த நிலையில், மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் வேலுமணி இன்று பதில் அளித்துள்ளார். அதில், “விதிகளுக்கு உட்பட்டு தான் முதன்மை தலைமை பொறியாளராக புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளராக சட்டப்படியே நடராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைகள்விட்டு விரக்தியை காட்டுகிறார். மு.க.ஸ்டாலின் மலிவான அரசியலை இனியும் தொடர வேண்டாம். அவதூறு அறிக்கைகளை நிறுத்திக் கொள்வது மக்களுக்கு செய்யும் நன்மையாகும்” என்று கூறியுள்ளார்.\nநான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்\nதிமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...\n65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறை���ாக 100 அடியை எட்டியது\n1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...\nபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி\nகுடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2020-08-09T20:18:55Z", "digest": "sha1:46DGZ2MJXDA754ZU2A4V5BMAHOXSKFBA", "length": 13990, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "Indian telecom has been a bad dream for foreign investors: Marten Pieters, Former CEO, Vodafone India - Ippodhu", "raw_content": "\nHome BUSINESS வருவாயில் மத்திய அரசுக்கு பங்கு; இந்திய தொலைத்தொடர்பு சேவை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்துகிறது –...\nவருவாயில் மத்திய அரசுக்கு பங்கு; இந்திய தொலைத்தொடர்பு சேவை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்துகிறது – வோடஃபோன் முன்னாள் சிஇஒ\nபுதிய தொ‌லைத் தொ‌டர்பு கொள்கையின்படி, வருவாயில் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு தொ‌லைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இந்த புதிய கொள்கை வரைவுக்கு வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், வருவாயின் ஒரு பகுதி‌யை மத்திய அரசுக்கு செலுத்தாமல் இழுத்தடித்து வந்தன.\nஅண்மையில், ஏர்டெல், வோடபோன் நிறுவன‍ங்களிடம், ரூ133000 கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த அமர்வு, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள், மத்திய அரசுக்கு 92,641 கோடி ரூபாய் செலுத்த உத்தரவிட்டுள்ளது.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பால் வெளிந��ட்டு முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதாக வோடபோன் முன்னாள் அதிகாரி மார்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.\nதொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் உள்கட்டமைப்புக்காகச் செலவு செய்யும் தொகையில் கிடைக்கும் வருமானத்தை தங்களது சரி செய்யப்பட்ட மொத்த வருமானத்தில் காட்டுவது வழக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் மத்திய தொலை தொடர்புத்துறை அதையும் சேர்த்துக் கணக்கிட்டும் மொத்த வருமானமாகக் காட்டி அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனக் கூறி இருந்தது.\nஆனால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்புக்காகச் செலவு செய்த தொகையின் வருமானத்தை தங்கள் மொத்த வருமானத்தோடு சேர்க்கக் கூடாது என வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த வருமானமும் சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அதற்கான கட்டணங்களை அபராதத்துடன் மத்திய தொலைத் தொடர்புத் துறைக்குச் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.\nஇது குறித்து வோடபோன் நிறுவன முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மார்டன் பீட்டர்ஸ், “ஏற்கனவே இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உரிமத் தொகையும் அதிகரித்துள்ளது. எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு சேவை மிகவும் அச்சம் அளித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஏர் இந்தியாவை வாங்க விரும்பும் முன்னாள் உரிமையாளர் டாடா\nடிக் டாக் நிறுவனத்தை வாங்குகிறதா ட்விட்டர்\nஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.43,040க்கு விற்பனை\n100 பில்லியன் டாலரை தாண்டிய மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் புதிய அம்சம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nVivo X50, Vivo X50 Pro விற்பனை தொடக்கம்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=25849", "date_download": "2020-08-09T20:38:44Z", "digest": "sha1:VL4ENRS6OWBF27I5G5V26IOKDVN4T5EJ", "length": 25163, "nlines": 82, "source_domain": "meelparvai.net", "title": "2020 பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும் – Meelparvai.net", "raw_content": "\n2020 பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்\nவரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறான ஒரு பொதுத் தேர்தலை நாம் எதிர்நோக்கியுள்ளோம். தொற்று நோய் நாட்டைப் பற்றியுள்ள நிலையில் தேர்தல் ஒன்று நடைபெறுவது இதுவே முதன் முறை. ஒரு நிழல் இராணுவ அரசு தொடர்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நடைபெறப் போகும் தேர்தலும் இதுவே. வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் இல்லாமல் மூன்றில் இரண்டைப் பெறுவோம்; ஆதலால் இனி பேரம் பேசும் அரசியல் இல்லை என்று ஆளும் கட்சியினர் கூறிக் கொண்டிருக்கும் தேர்தலும் இதுவே.\nஇதில் தடியை நாம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அடி விழுவது நிச்சயம் என்று பொது மக்கள் பேசிக் கொண்டிருக்க, சில சில்லறை அரசியல்வாதிகள் அடிக்கத் தயாராகும் சக்திகளை ஆதரிப்பதே உசிதம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இது சமயோசிதமான முடிவோ முஸ்லிம் சமூகத்திற்குச் சாதகமான முடிவோ அல்ல என்று வாதிப்பவர்களும் உள்ளனர்.\nஒரு முஸ்லிம் பேராசிரியரும் இந்நிலைமையை ‘எட்டி உதைப்பவனின் காலை தொட்டு நக்கும் அரசியல்’ என்று வர்ணித்துள்ளார்.\nஅரசியல் எதிர்காலம் இருள் சூழ்ந்துள்ளது. மங்கலான பாதையை எவ்வாறேனும் கடக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு சமூகம் ஆளாகியுள்ளது. முஸ்லிம் தனிக்கட்சிகள் அனைத்தும் போல தோற்றுப் போய் விட்டன. தாம் முண்டுகொடுத்த பேரினவாத கட்சி அரசாங்கங்கள் இந்த கட்சித் தலைவர்களை இறுதியில் ஏமாற்றி விட்டன. காலத்தை இழுத்தடிப்பதே அவ்வரசாங்கங்களின் ஒரே மூலோபாயமாக இருந்தது. இதற்கு சமீபத்திய உதாரணம் ரணில்-மைத்திரியின் நல்லாட்சி.\nஅந்த ஆட்சியின் நடுநாயகங்���ளாக இருந்த ரணிலும் மைத்திரியும் நரித் தந்திரிகள். ராஜபக்ஷர்களின் அணியில் இருந்து ரணில் முகாம் தாவிய மைத்திரி, ஊரைக் கெடுத்த ஊமை. தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளே மைத்திரியை வெல்ல வைத்தன. சிறுபான்மை வாக்குகளால் ஜனாதிபதியான மைத்திரி, தம்மை அதிகாரக் கட்டிலில் அமர்த்தியவர்களை எட்டி உதைத்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடக்கவிட்டு ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக் காரணமானார்.\nஅணியின் அடுத்த தலைவர் ரணில். தனது பசப்பு வார்த்தைகளால் அனைத்தையும் பாதியில் நிறுத்தி வைத்து, காலத்தை இழுத்தடித்து, ஐந்தாண்டுகளைக் கடத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரிய சமஷ்டி ஒருபுறம் இருக்க, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தைக் கூட ரணில் நேர்மையாகக் கையாளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கு பல முறை யாழ்ப்பாணம் சென்று வந்த ரணில், இறுதியில் அம்மக்களின் நல்லெண்ணத்தையும் உடைத்து நொறுக்கி விட்டார்.\nஓரளவு ஜனநாயகத் தன்மை கொண்ட, சிறுபான்மை மக்களை சிங்கள மக்களின் எதிரிகளாக முன்னிறுத்தாத ரணில், என்ன வகை அரசியலைச் செய்து வருகிறார் என்பது பாகிஸ்தானின் அரசியலைப் போன்று புரிய முடியாத புதிராகவே உள்ளது. சிலர் அதனை மேட்டுக்குடி அரசியல் என்றும் வேறு சிலர் மேலை ஆதரவு முகவர் அரசியல் என்றும் வர்ணிக்கின்றனர். ரணில் தலைமையை நம்பி முஸ்லிம்கள் அரசியலில் இறங்குவது தற்கொலை முயற்சி என்பது நல்லாட்சியில் நிரூபணமாகி விட்டது.\nநாட்டின் வரலாற்றில் தோன்றிய முதல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை இன்று இரண்டாக பிளவுபடுத்திய பெருமையும் ரணிலைச் சாரும். இதன் மூலம் ரணிலின் முகவர் அரசியல் எனும் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து வெளியேறி சிறுபான்மைக் கட்சிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு சஜித் பிரேமதாஸ உருவாக்கியுள்ள கூட்டணியும் பெருந் தேசியவாதிகளின் பிரச்சாரத்திற்கு வசதியாகியுள்ளது. இனத் தேசியவாதத்தை ஊதி ஊதி பற்றவைப்பதற்கு மீண்டும் இந்த அணி பயன்படுகின்றது. சஜித் ஒப்பீட்டு ரீதியில் இனவாதம் குறைந்த சிங்களத் தலைவராகத் தோன்றினாலும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் குறித்து இதயபூர்வமான அக்கறை அவருக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஈஸ்டர் தாக்குதலை அடுத்து அப்பாவி முஸ்லிம்களின் வீடுகளைச் சோதனை யிடப்பட்டபோது அவர் அமைதியாக இருந்தார். இனவாதக் குண்டர்கள் திகனயிலும் மினுவான் கொடையிலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்தபோது மௌனம் காத்தார். இன்று பொத்துவிலில் முஹுது விகாரை காணி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சஜித் கண்டும் காணாதது போல் இருக்கின்றார். சிறுபான்மை மக்கள் சார்பாகப் பேசி பெரும்பான்மையினரின் வாக்குகளை இழந்து விடுவேனோ என்ற பயம் அவரை நிழல் போல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஆக, சிறுபான்மைக் கட்சிகளின் வாக்குகள் கறிவேப்பிலை போன்று கொஞ்சம் தேவைப்படுகின்றது. மாற்றமாக, அம்மக்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்த எந்த நேர்மையான அணுகுமுறையும் சஜித்திடம் இல்லை என்பது அப்பழுக்கற்ற உண்மை. இந்நிலையில், ஹக்கீமும் ரிஷாதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சஜித்துடன் கூட்டுச் சேர்வதால் நேரப் போவது என்ன என்ற ஒரு பெரிய கேள்வி இங்கு எழுகின்றது.\nதமது சமூகங்கள் சார்ந்த உருப்படியான எந்த கோரிக்கைகளையும் கலந்துரையாடாமல் சந்தர்ப்பவாத கூட்டுக்களையும் கட்சி நலன் சார்ந்து அமைப்பது முஸ்லிம் தமிழ்க் கட்சிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி என்பது போல, ஆசனத்தைக் கைப்பற்றும் வரை உரிமைப் போராளிகளாக வாய் வீரம் பேசும் இந்த சில்லறைத் தலைவர்களை சிவில் சமூகம் சரியாக மதிப்பீடு செய்ய வேண்டிய தேவையை தேர்தல் உணர்த்தியுள்ளது.\nஆக, தனிக் கட்சிகள் தோல்வியுற்று இனவாத சிங்கள கட்சிகளுடனான கூட்டணியில் எதிர்பார்த்த விளைவினைப் பெறாத நிலையில், முஸ்லிம்களுக்கு முன்னால் உள்ள அரசியல் பாதை எது அந்தப் பாதை மங்கலாகவே இருக்கின்றது. இருள் சூழ்ந்துள்ள அந்தப் பாதையைப் பார்க்கும்போது பயம் எங்கும் விரவுகின்றது.\nஇந்தத் தருணத்தில் சிலர் சண்டைக்கு வருபவரோடு சமரசம் செய்து கொண்டால் என்ன என்ற வாய்ப்பாட்டைத் தூக்கிப் போடுகின்றனர். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தச் சமரச வாய்ப்பாடும் பேரம் பேசும் மூலோபாயமும் பொய்த்துப் போய்விட்டன.\nஜூலை 02 இல் பிரதமர் தமிழ்ப் பத்திரிகை யாளர்களைச் சந்தித்தபோது என்ன சொன்னார். வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவு இல்லாமலேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெல்வோம். ஆதலால் இனி பேரம் பேசும் அரசியல் இல்லை என்கி��ார் மஹிந்த. இதையே இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன்.\nதடியைக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அடி நிச்சயம் என்று கூறுவதற்குக் காரணம் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் அடியே பெரும்பான்மையினரின் வாக்கைப் பெறுவதற்கான ஒரே வழி என்ற அரசியல் சமன்பாடு இன்று உலகில் பொதுப் போக்காக மாறிவிட்டது. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை, மியன்மார் போன்ற நாடுகளில் அதிகாரத்தைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் சக்திகள் இதே மூலோபாயத்தைக் கையாண்டு வருகின்றனர்.\nதீவிர வலதுசாரி முதலாளிய பூர்ஷ்வா கட்சிகள் அதிகப்படியான வாக்குகளைப் பெற அந்தந்த நாடுகளில் வாழும் சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களின் பரம எதிரிகளாகக் கட்டமைக்கின்றனர். மெக்சிகோ எல்லைப் புறமாக அமெரிக்காவில் குடியேறி வந்த மெக்சிகோ நாட்டவர்களை ட்ரம்ப் தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர்கள் என்று கூறியே தேர்தலில் வெற்றி பெற்றார். எல்லைச் சுவரைக் கட்டுவதிலும் கவனம் குவித்தார். அவர் உருவாக்கிய ‘அந்நியர்கள் பற்றிய பயம்’ (Xnephobia) அவரது வாக்கு வங்கிகளை நிறைத்தது.\nபொரிஸ் ஜோன்ஸன் பிரிட்டனில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பெருந் தேசிய வாதத்தைப் பேசியே அதிகாரத்தைக் கைப்பற்றினார். பாரத தேசத்தின் நரேந்திர மோடி காஷ்மீர் மாநிலம் தொடர்பான சட்டத் திருத்தத்தையும் குடியுரிமைச் சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்து அடுத்த தேர்தலில் அமோக வெற்றி பெறுவதற்கான பாதையை தயாரித்துள்ளார். ஆக, சிறுபான்மை பற்றிய ஒரு பயத்தை உருவாக்கி விட்டால் நாட்டில் எண்ணிக்கையில் அதிகமாகவுள்ள பெரும்பான்மை மக்களின் பெருவாரியான வாக்குகள் இயல்பாகக் கிடைத்து விடும். இந்த வியூகம் நீடிக்கும்வரை சிறுபான்மை மக்கள் நிம்மதியோடு அமைதியாக வாழ்வது சாத்தியமில்லை. சிறுபான்மைக்கெதிரான பயங்கரவாத, தீவிரவாத குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது ஊடகங்கள் வெளிப்படுத்துவதன் மூலம் பெரும்பான்மை மக்களின் நாடித் துடிப்பை தாம் விரும்புவது போல வைத்திருப்பதற்கு அரசியல் சக்திகள் விரும்புகின்றன.\nஆக, முஸ்லிம் சிறுபான்மை என்பது இனி அரசுக்கு வேண்டாத பெண்டாட்டி போன்று. கை பட்டாலும் குற்றமாகலாம், கால் பட்டாலும் குற்றமாகலாம���. எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டில் குறியாக இருக்கும் அரசு அதனைக் கைப்பற்றினால் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் பேராபத்தாக முடியும். முஸ்லிம் பாடசாலைகள், அறபு மத்ரஸாக்கள், முஸ்லிம் தனியார் சட்டம் இவற்றுக்கெல்லாம் என்ன நடக்கும் என்று தெரியாது.\nஎம்சிசி ஒப்பந்தத்தில் அரசு கைச்சாத்திட்டால் இயல்பாகவே முஸ்லிம் தனியார் சட்டம் நாட்டிலிருந்து மக்களுக்குத் தெரியாமலேயே மறைந்து போய்விடும். தேச வழமைச் சட்டத்திற்கும் ஏன் கண்டிய சட்டத்திற்கும் இந்நிலைமை ஏற்படலாம் என்று சிங்கள அரசியல் ஆய்வாளர்களே எச்சரிக்கின்றனர். ‘பிம்சவிய’ எனப்படும் புதிய நிலப் பதிவுச் சட்டம் எதனை இலக்கு வைக்கப் போகின்றது என்பது இப்போது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.\nஆக, பொதுத் தேர்தலை நாம் எந்த வியூகங்களோடும் மூலோபாயங்களோடும் எதிர்கொள்ளப் போகின்றோம். முஸ்லிம்களின் சமூக நலனைக் குறித்த கவனம் அதற்குள் இருக்கிறதா இந்தக் கேள்விகள் மங்கலாகவே உள்ளன. மங்கலான ஒரு பாதையை விவேகத்தோடு கடக்க வேண்டிய எமது அரசியல் தலைவர்கள் தேர்தல் கால தெருச் சண்டைகளில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது சமூகத்தின் அரசியல் எதிர்காலம் பற்றிய ஓர் அச்சம் நமக்குள் எழுவது நியாயமானதே.\nதலைவர்கள் இந்தத் தருணத்திலேனும் நிதானமாக செயல்படுவார்களா என்பதே எங்கள் ஆதங்கம்.\nதுருக்கிய பாதுகாப்பு அமைச்சர் லிபியா விஜயம்\nதேர்தலுக்கு முன்னர் மக்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்\nஇறந்த காலம் எழுதிவைத்த எதிர்காலம் \nஉயிர்த்தெழும் 83 இன் மறுபிறவி\nமூன்றில் இரண்டுக்கு எதிராக வாக்களியுங்கள்\nதலைவனின் மனக்கோளாறினால் தடுமாறி நிற்கும் வல்லரசு\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61102202", "date_download": "2020-08-09T19:35:08Z", "digest": "sha1:EZXPJRMZENUEP5ZYBQISTODWQ6T5OO4P", "length": 73539, "nlines": 795, "source_domain": "old.thinnai.com", "title": "புலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள் | திண்ணை", "raw_content": "\nபுலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்\nபுலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்\nநடப்பு உலகில் மனித வாழ்க்கை நிலையற்று தப்பியலையும் விலங்காக நகர்ந்து வருகிறது. இரையை தேடும் பறவையும் இந்த புள்ளியில் தான் இணைகிறது. பறவைகள் இப்பிரபஞ்சத்தின் எல்லா வெளிகளையும் தொடுபவை. அவற்றுக்கு நிரந்தர இருப்பிடம் என்பது அபூர்வமே. நாளை பற்றிய கனவுகளற்று உணவு தேட்டமே அவற்றின் பிரதான செயல்பாடு. இந்த இடத்தில் நாளை என்பதில் தான் மனிதன் பறவையிடமிருந்து வித்தியாசப்படுகிறான். இன்று என்பதில் அவன் இருப்பு தொடங்கி காலம் முன்னோக்கி நகர்தல்- பின்னோக்கி நகர்தல் என்ற இருத்தல் செயல்பாட்டில் அவனின் இயக்கம் இருக்கிறது. நடப்பு உலகில் பல்வேறு காரணங்களுக்காக மனிதனின் இடப்பெயர்வு அவசியமான ஒன்றாக மாறி விட்டது. இருப்பிடம் தாண்டிய, பிரதேசம் தாண்டிய, மொழி தாண்டிய, கலாசாரம் தாண்டிய, மனித உறவுகளை தாண்டிய ஒரு கடந்து போதலாக இடப்பெயர்வு இன்று மாறி விட்டது. உலக வரலாற்றில் அதிகமாக இந்த தாண்டலுக்கு உள்ளானவர்கள் மூன்றாம் உலக நாடுகள் அல்லது வளரும் நாடுகளை சார்ந்த நிர்கதியான மனிதர்களே. இருபதாம் நூற்றாண்டை இந்த புலப்பெயர்வின் அதிகாரபூர்வ காலகட்டம் எனலாம். உலக நாகரீகங்களின் காலகட்டத்திலிருந்து இது தொடங்கினாலும் வெகுவான, மிக அவலமான , துயரமான இடப்பெயர்வு (Displacement) என்பதில் இருந்து தான் இருபதாம் நூற்றாண்டு இடப்பெயர்வின் அர்த்தத்தை அடைகிறது.\nவரலாற்று அடிப்படையில் புவிக்கூறுபாடு என்பதற்கும், மனித இடப்பெயர்வுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. தேசியம், நாகரீகம் (Nation, civilization)போன்ற கருத்தாக்கங்கள் தொன்று தொட்ட மனித இடப்பெயர்வின் விளைவுகளே என்கிறார் இத்தாலிய தத்துவவாதியான விக்கோ. இதில் தேசியம் நடப்பு உலகில் மிகுந்த குவியமடைந்து வருகிறது. கொசாவோ தொடங்கி இலங்கை வரை இதன் பிரக்ஞை விரிந்து பரவுகிறது. உலக வரலாற்றில் மனிதர்கள் இசங்களை விட தங்கள் தேசத்திற்கான போராட்டத்திற்காகவே அதிகமும் உயிரிழந்திருக்கிறார்கள். மனித வரலாற்று வளர்ச்சி போக்கை கூர்ந்து அவதானித்தவர்கள் இதை புரிந்து கொள்ள முடியும். இதனை இன்னொரு அர்த்தத்தில் நாம் விவரித்தால் இப்பிரபஞ்சம் புவிஅரசியல���- கலாசார ரீதியாக மேற்கு- கிழக்கு என்ற இரு பெரும் பிரிவினைக்கு உட்பட்டிருக்கிறது. மேற்கு என்பதில் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற கண்டங்கள் உள்ளடங்குகின்றன. கிழக்கில் ஆசியா, ஆப்ரிக்கா போன்ற பெரும் கண்டங்கள் வருகின்றன. இதில் மேற்கு என்பதற்கு ஐரோப்பா என்பதாகவே அதிகமும் இன்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. அது புவியியல்,கலாசார,அரசியல்,மத மற்றும் அற ரீதியாக கூறுகளின் தொகுப்பாகும்.\nமேற்கின் அரசியல் வரலாற்று கூறு என்பது நீண்ட கால ஆதிக்கம், அதிகாரம், வன்முறை, கலாசார பறிப்பு இவற்றோடு இயைந்திருக்கிறது. இன்றைய கட்டத்தில் மேற்காக பிரிட்டனும், அமெரிக்காவும் தான் உலக அரங்கில் முன்னிலை பெறுகின்றது. இதை குறித்து பிரிட்டன் எழுத்தாளர் ஆஸ்கர் ஒயில்ட் பின்வருமாறு குறிப்பிட்டார்.” இரு தேசங்கள் ஒரு பொதுவான மொழியால் பிரிக்கப்பட்டுள்ளன. கீழை நாடுகளை பொறுத்தவரை மத்திய கிழக்கு, மற்றும் தெற்கு, கிழக்காசிய நாடுகளே குவியம் பெறுகின்றன. ஓரியண்ட் என்ற சொல்லாடல் மேற்கின் அகராதிப்படி கீழை நாடுகளை குறிப்பதாகும். அமெரிக்க மற்றும் பிரிட்டன் வழக்கில் அது இன்றும் நகைப்புக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. லத்தீன் மொழியில் ஓரியண்ஸ் என்பதற்கு சூரியன் உதிக்கும் பிரதேசமாகும். மரபார்ந்த முறையில் மேற்கு ஐரோப்பிய வழக்கில் ஓரியண்ட் என்பதற்கு தற்போது மத்தியகிழக்கு என்றழைக்கப்படும் பிராந்தியம் என்பதே அர்த்தமாகும். அதாவது அண்டை கிழக்கு நாடுகளை குறிப்பது. இதன் தொடர்ச்சியில் ஓரியண்ட் என்பது அந்நாடுகளின் மக்கள் மற்றும் கலாசாரங்களை குறிப்பதாகும். பிரெஞ்சு வழக்கில் ஓரியண்ட் என்பது கிழக்கத்திய விவகாரம் சார்ந்த , உதுமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிந்தைய அந்நாடுகளின் அரசியல் மற்றும் இராஜ்ஜிய ரீதியான விவகாரங்களின் தொகுப்பாகும். ஓரியண்ட் சொல்லாடலை பொறுத்தவரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகட்டத்தில் ஐரோப்பாவில் பரவலாக வழக்கில் இருந்தது. மேலும் இது பிரிட்டனின் காலனியம் மற்றும் யூத எதிர்ப்பு மனோபாவம் ஆகியவற்றின் பின்தொடரலாகவும் இருந்தது. இதனிடையில் ஓரியண்ட் என்பது கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய செமிடிக் மதங்களின் கலாசார, பிராந்திய, கருத்தியல் நிலைபாடுகளின் பிரிவினை சார்ந்த கூறாகவும் இருக்கிறது. நாம் இன்று மேற்கு என்று புரிந்து கொள்கிற பிராந்தியமானது வரலாற்று ரீதியாக 600 ஆண்டுகள் பழமையானது. இது அன்று கிறிஸ்தவ பிரதேசமாகவே அறியப்பட்டது. இது கத்தோலிக்க மற்றும் புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் ஆகியவற்றின் கூட்டிணைவே. இதில் வைதீக மற்றும் பைசாண்டிய கிறிஸ்தவங்கள் உள்ளடங்காது. காரணம் அவை மத்தியகிழக்கு பிராந்தியத்திற்கு உட்பட்டவை. மேற்கத்திய கிறிஸ்தவத்திற்கும் இதற்கும் பொதுவான மரபு இருந்தாலும் அவை அடிப்படையில் வித்தியாசப்பட்டவை. மேற்கத்திய கிறிஸ்தவம் என்பது ரோமாபுரியை குவியப்படுத்தும் ஒன்றே. எட்டாம் நூற்றாண்டு பிராங்க் மன்னரான சார்லிமாக்னே அன்றைய போப் மூன்றாம் லியோவால் கி.பி 800 ல் ரோமின் பேரரசனாக முடிசூடப்பட்டார். இதனைத்தொடர்ந்து மத்திய கிழக்கு இஸ்லாமிய உலகம் மற்றும் மேற்கத்திய கிறிஸ்தவம் இவற்றிற்கிடையேயான அரசியல், மற்றும் கலாசார மோதல் தொடக்கம் பெற்றது. 18 மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் அந்தலூசிய பகுதிகளை ஆண்ட துருக்கிய உதுமானிய பேரரசு அன்றைய ரோம கிறிஸ்தவ அரசுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் தோன்றியது.கிறிஸ்தவத்தை பொறுத்தவரை அதன் அரசியல் பலம் பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் படிப்படியாக குறையத்தொடங்கியது. 1648 ல் மேற்கின் ஒவ்வொரு அரசுகளும் அவரவருக்குரிய சொந்த மதங்களை பிரகடனப்படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் மேற்கத்திய கிறிஸ்தவத்தின் உயிர் நாடியான ரோம பேரரசு சரிவடைந்து புதிய இறையாண்மை மிக்க அரசுகள் ஏற்பட்டன. இந்த காலகட்டம் தான் ஐரோப்பிய வரலாற்றில் மறுமலர்ச்சி யுகம். இப்போது மதசார்பின்மை கருத்தியல் அதற்குள்ளிருந்து எழுந்து ஐரோப்பா முழுவதும் பரவுகிறது. ஜனநாயகம் பற்றிய கருத்தாக்கம் விரிவடைந்து அதனை உள்வாங்கிய அரசுகள் பிறக்கின்றன. இதன் தொடர்ச்சியில் லௌகீகத்தின் ஒரு பகுதியாக நவீன ஐரோப்பா உருவானது. இது ஐரோப்பாவின் அடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சி.கீழை நாடுகளின் வரலாற்றில் பயண வரலாற்றாளர்கள் முக்கிய இடத்தை அடைகின்றனர். மார்க்கோபோலொ, மார்சல் பிரஸ்ட், மாக்கியவெல்லி, பாஹியான் போன்றோர் குறிப்பிடதகுந்தவர்கள். பல ஐரோப்பியர்கள் கீழை நாடுகளுக்கு கடல்வழி பாதை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அது ஒரு வகையில் அவர்களின் திசை அரசியலாகவும் இருந்தது. மார்சல் பிரஸ்ட் உண்மையான கடல் வழி கண்டுபிடிப்பு என்பது நிலத்தை தேடுவதல்ல. மாறாக புதிய கண்கள் வழியாக அவற்றை பார்ப்பதுமாகும்.\nஓரியண்டலிசத்தை பொறுத்தவரை கிழக்கத்திய கலாசாரத்தின் கூறுகள் பற்றிய வரைபடமாகவும், கண்ணோட்டமாகவும் இருக்கிறது. வரலாற்று அடிப்படையில் ஓரியண்டலிசம் 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு சிந்தனையாளர்கள் மற்றும் பயணக்குறிப்பாளர்கள் ஆகியோரின் ஆக்கங்களால் நிரம்பியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஓரியண்ட் என்பது மத்தியகிழக்கில் இருந்து நகர்ந்து தூர கிழக்கு நாடுகளை குறிப்பதாக மாறியது. குறிப்பாக ஜப்பான் மற்றும் சீனா போன்றவற்றை குறிப்பதானது. அதாவது கிழக்காசியா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்காசியா ஆகிய புவி அரசியல் பிரதேசங்களை குறித்தது. தற்போதைய ஆங்கில அகராதிப்படி ஓரியண்ட் என்ற சொல்லுக்கு கிழக்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சார்ந்த புவி அரசியல், மற்றும் கலாசார வகைப்பாடுகள் என்று அர்த்தம். மேலும் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த ஓரியண்ட் என்ற சொல்லாடல் தவிர்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக கீழைநாடுகள் ஆசியா என்றே குறிக்கப்படுகின்றன. கிழக்கின் கலாசாரத்தை, அதன் தொன்ம நுட்பங்களை , வரலாற்று பாரம்பரியத்தை பல ஐரோப்பிய சிந்தனையாளர்கள் அவதானித்திருக்கிறார்கள். மான்டெஸ்க், வில்லியம் பெக்ஃபோர்ட், தாமஸ் மூர், ஜான் வாப்ஃபங், ரால்ப் எமர்சன், தாமஸ் டி குன்ஸி, விக்டர் குகோ, ரிச்சர்ட் பிரான்ஸிஸ் பர்டன் போன்றோர்கள் இந்த வகைப்பாட்டிற்குள் வருகிறார்கள். இவர்களில் மாண்டெஸ்கின் ஓரியண்ட் சமூகம் குறித்த The persian letters முக்கியமான படைப்பாகும். அதில் மாண்டெஸ்க் பாரசீகம் மற்றும் மத்திய ஆசியா குறித்து விரிவாக ஆராய்கிறார். இது அரசுகளுக்கிடையேயான உரையாடலாக கடித வடிவில் இடம்பெறுகிறது. மேலும் மார்க்ஸ் தன் கடைசி கட்டத்தில் கீழை சமூகங்களை குறித்து தான் படிக்க இருப்பதாக குறிப்பிட்டார். அதாவது கீழை மதங்களான இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் குறித்து தான் அதிகம் படிக்க ஆர்வமாக இருப்பதாக கடிதம் ஒன்றில் ஏங்கல்ஸிடம் குறிப்பிட்டார். இதன் மூலம் வரலாற்றில் மேற்கு மற்றும் கிழக்கு அதன் மறு பிரதியாக்கத்தில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகியவற்றின் மோதலாகவே இருந்திருக்கிறது.\nஓரியண்டலிச சிந்தனையாளர்கள் குறித்த இத்தொகுப்பின் ஆக்கம் என்பது என் பொருளாதார புலப்பெயர் வாழ்க்கையின் ஆறு ஆண்டுகள் உழைப்பின் வெளிப்பாடு. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இஸ்லாமிய சமூகத்தின் இயல்பான சமூக பொருளாதார நிர்பந்தங்களுக்கு ஆளானவனாக வளைகுடா நாடு ஒன்றில் வேலைக்காக சென்றேன். அப்போது வெறுமையும், தவிப்பும், அந்நியத்தன்மையான மனமும் நிரம்பியவனாக மாறினேன். வாசிப்பு அனுபவமும், தேடலும், எழுத்தும் எனக்குள் ஏற்கனவே ஆழமாக பதிந்திருந்தது. வளைகுடா வாழ்க்கை இதை தொடர்ந்து தக்கவைப்பதற்கான தளமாக தொடக்கத்தில் இருக்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் குடிபெயர்ந்து தமிழில் எழுதி கொண்டிருப்பவர்கள் போல் வளைகுடாவில் இருந்து கொண்டு எழுதுபவர்கள் மிகக்குறைவு. காரணம் அந்த வாழ்க்கை ஏற்படுத்தும் வெறுமையும், எழுத்திற்கான உளவியல் சுதந்திரமும், சிந்தனை சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலை தான்.நான் இதனோடு அதிகமும் போராடவேண்டியதிருந்தது. இந்தியாவின் பல மாநிலங்களை சார்ந்த வளைகுடா வாழ் மனிதர்கள் எல்லோருக்குமே இதே நிலை தான்.இந்நிலையில் ஏற்கனவே நான் திண்ணை.காமில் தொடர்ந்து எழுதி கொண்டிருந்த கட்டத்தில் யமுனா ராஜேந்திரன் அறிமுகமானார். நாங்கள் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து இணையம் வழியாக உரையாடிக்கொண்டதுண்டு.அதற்கு முன்பே பாவண்ணனின் தொடர்பு இருந்தது. பாவண்ணன் புலம்பெயர்ந்தாலும் இழப்புகளை எதிர்கொண்டு அதனை தாண்ட வேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். இயந்திரமயமான வாழ்க்கை மற்றும் அதனுடனான என் உறவாடல் இவற்றுக்கிடையேயான தூரத்தை தாண்டுவது மிகவும் கடினமாக இருந்தது. இப்படியான சூழலில் வளைகுடா புலப்பெயர்வுக்கு பின் என் முதற் கட்டுரை பாலைவன மூளைகளும், பேரீத்த மரங்களும் என்ற தலைப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் புதிய காற்று மாத இதழில் வெளிவந்தது. அரபு இனத்தவரை பற்றிய ஐரோப்பிய மதிப்பீடு மற்றும் அரபுகளின் தினசரி வாழ்க்கை முறையியல் ஆகியவற்றை பற்றியதாக அது இருந்தது. அதற்கான எதிர்வினைகளும் அந்த கட்டத்தில் வெளிவந்தன. அப்போதிருந்த தகவல் தொடர்பின் இடைவெளி காரணமாக என்னால் அதை எதிர்கொள்ள முடியாமல் போனது. இதனை தொடர்ந்த காலத்தில் பிரான்சை சேர்ந்த நண்பர் ஒருவர் அறிமுகமானார். தேர்ந்த தத்துவவாசிப்பும், ஆழமான தேடலும் அனுபவமும் கொண்டவர். அவருடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல விஷயங்கள் குறித்து விரிவான உரையாடல் நடத்தினேன். அதில் ஒன்று “பாரசீக வளைகுடாவுக்கு அப்பால்” என்ற தலைப்பில் புதிய கோடங்கி இதழில் தொடராக வெளிவந்தது. மத்திய கிழக்கு, மேற்குலகம், பின் நவீனத்துவம் மற்றும் இலக்கிய வெளி குறித்ததாக அது அமைந்தது. இவருடனான உரையாடல்களுக்கு பின் என் புலம்பெயர் எழுத்தின் திசை உறுதியானதாக, துண்டிக்கப்படமுடியாததாக மாறியது. மத்தியகிழக்கு பற்றிய இம்மாதிரியான எழுத்தின் தேவை தமிழ்ச்சூழலில் நிறையவே இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன். மலையாளத்தில் ஏற்கனவே இது நடந்து முடிந்திருக்கிறது. அங்கு ஏன் நடந்தது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான். இந்த கவனப்படலோடு தேர்ந்தெடுத்த வாசிப்பும், சிந்தனையும் என்னை இன்னொரு திசைக்கு நகர்த்தியது. என் எழுத்தியல் பயணத்தில் பெரும் திருப்பமாக நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள அரபு பல்கலைகபல்கலைகழக ஆங்கில பேராசிரியரான முனீர் ஹசன் மஹ்மூத் என்பவரின் தொடர்பு கிடைத்தது. முனீர் ஹசன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர். சிரியாவை சேர்ந்தவர். தேர்ந்த படிப்பாளி. நிறைய மொழிபெயர்ப்பு வேலைகளை செய்து வருபவர். சர்வதேச அளவில் அறிவுஜீவிகளுடன் தொடர்பு கொண்டவர். அனங்கக சிந்தனையாளர். மத்திய கிழக்கு குறித்து அவரிடம் விரிவான படிப்பு இருக்கிறது. என் தேவைகளை நிறைவேற்றுவதன் தொடக்க புள்ளியாக இவர் மாறினார். இவர் வழியாக உலகளாவிய மார்க்சிய சிந்தனையாளர்களான தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. என் வாசிப்பிலும், சிந்தனை வெளியிலும், எழுத்திலும் இந்நிகழ்வு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அறிவு ஜீவிகளை புத்தகத்திலிருந்து நேரடியாக ஆகர்சிக்கும் தன்மை உணர்வு பூர்வமான அனுபவ வெளியை ஏற்படுத்தக்கூடியது. வளைகுடா வாழ்க்கை என் ஆங்கில அறிவை வலுவாக்கியதால் இது சாத்தியமானது. இவர்களை நேர்காணல் செய்தேன். விரிவானதொரு உரையாடலாக அது இருந்தது. இவை புதிய காற்று மற்றும் உயிர்மை இதழ்களில் வெளிவந்தன. தமிழ் உலகில் அது புதிய அனுபவமாகவும் உரையாடலை ஏற்��டுத்தக்கூடியதாகவும் இருந்தது. இன்னும் பல அறிவுஜீவிகளோடு உரையாடும் சந்தர்ப்பத்தை அது வழங்கியது. சமீபத்தில் அரபு பல்கலையில் வைத்து நோம் சாம்ஸ்கியுடன் உரையாடியது மிகப்பெரும் அறிவார்ந்த அனுபவத்தை கொடுத்தது. முனீர் ஹசன் மஹ்மூதிடமிருந்து மற்றொன்று மார்க்சிய, பின் நவீனத்துவ அறிவு ஜீவிகளின் கருத்தியல் பிறழ்வு பற்றியது. ஐரோப்பிய மற்றும் பிற காலனிய செயல்பாடுகளில் மார்க்சிய நிலைபாட்டை எடுத்தவர்கள் இஸ்ரேல் விவகாரத்தில் மாறுபட்டு நின்றார்கள். எரிக்ஹாப்ஸ்வம், ஐஸையா பெர்லின், சிலொவோய் ஸிசக், சார்த்தர் போன்றோர் இவ்வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவர்கள். பூக்கோவும் இதில் மாறுபட்டு நின்றார் என்பதை தெரிந்து கொண்ட போது முன்னர் என் ஆதர்சனமாக இருந்த அவர் மீதான என் நம்பிக்கை குறைய தொடங்கியது. இது தொடர்பான நிறைய தரவுகளை தேடி படிக்க ஆரம்பித்தேன். விமர்சன கோட்பாடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவன் என்ற முறையில் பாலஸ்தீன் விவகாரம் என்னை வெகுவாக கலைத்துப் போட்டது. அந்த சூழலில் இருந்து நேரடியாக அந்த மக்களை காணவும், அவர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அவர்களின் விடுதலை போராட்டம் அடிப்படைவாத குழுக்களின் கையில் வந்தது மிகவும் துரதிஷ்டமான, ஏமாற்றமான நிகழ்வு. இது குறித்த பதிவுகள் இந்நூலின் கட்டுரைகளில் இருக்கின்றன. எட்வர்ட் செய்த் இதை குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் ஒன்றை மொழிபெயர்த்து இதில் இணைத்திருக்கிறேன். அதாவது சார்த்தரும் அரபுலகமும் பற்றி எட்வர்ட் செய்த் எழுதியது. சார்த்தருடனான தன் அனுபவங்களை அதில் எட்வர்ட் செய்த் பதிவு செய்திருக்கிறார்.தமிழில் இதை வெளிக்கொணர வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை மொழிபெயர்த்து வெளியிட்டேன். மேலும் ஓரியண்டலிச அறிவுஜீவிகளை அறிமுகப்படுத்தும் இத்தொகுப்பில் மொத்தம் பத்து அறிவு ஜீவிகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. எட்வர்ட் செய்த், தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர், மாக்சிம் ரோடின்சன், இஹாப் ஹசன், ஹிசாம் சரபி, இக்பால் அஹ்மத், மன்சூர் ஹிக்மத், தாஹா உசேன் ஆகியோரை பற்றிய விரிவான அறிமுகமும், அவர்களின் கோட்பாடுகள் குறித்த பார்வையும், நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது. இதில் தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர் ஆகியோருடனான நேர்காணல்கள் நான் நேரடியாக நடத்தியவை. இத்தொகுப்பிற்கு அடிக்கோடு வரைபவை. குறிப்பாக தாரிக் அலியுடன் நான் நடத்திய நேர்காணல் இத்தொகுப்பை அதிகமும் குவியப்படுத்துகிறது. நுட்பமான கேள்விகள் , ஆழமும், விரிவும் இயைந்த அதற்கான பதில்கள் ஆகியவற்றை இந்நேர்காணல் உள்ளடக்கி இருக்கிறது. மேலும் சில அறிவுஜீவிகளின் முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்த்து இதில் இணைத்திருக்கிறேன். அதில் தாரிக் அலி இஸ்லாத்தின் தோற்றம் குறித்து எழுதிய முக்கியமான கட்டுரை ஒன்று இதில் இணைக்கப்பட்டிருக்கிறது. இது இத்தொகுப்பிற்கு இன்னும் வலுவூட்டும் முயற்சியாகும். கலாசாரம் குறிப்பிட்ட இடைவெளியில் அரசியல், சமூகத்தோடு இணைந்திருக்கிறது என்பார் எட்வர்ட் செய்த். இதனை உள்வாங்கி முன்னதின் அறிதல் முறையோடு ஓரியண்டலிச அறிவுஜீவிகளின் அறிமுகம் குறித்த இத்தொகுப்பை கொண்டு வந்திருக்கிறேன்.\nஎன் ஆரம்ப கால இலக்கிய மற்றும் தத்துவ தேடல் இடதுசாரி இலக்கிய அமைப்பு ஒன்றின் மூலமாக தான் இருந்தது. இளமை காலத்திற்குரிய அசட்டுத்தனம் மற்றும் இலட்சிய கனவுகளை பெரும் பாரமாக வைத்துக் கொண்டு ஐந்தாண்டுகள் அதில் கழித்தேன். அந்த காலங்கள் எனக்கு போதாமையும், வெறுமையும் கொண்டதாக அதே நேரத்தில் மின்னலில் இருந்து கிழிக்கப்படும் கோடாகவும் இருந்தன. அதன் தொடக்க கட்டங்களில் தான் நண்பர்கள் ஹாமீம் முஸ்தபா மற்றும் ஹெச்.ஜி. ரசூல் ஆகியோர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். தமிழில் மார்க்சிய பின்னணியோடு எழுத வந்தவர்களில் பெரும்பாலானோரின் தொடக்க காலம் என்பது இயக்கங்கள் வழி தான் இருந்தது. அவை அனுபவங்களின் கூட்டிணைவாக இருக்கும். செடியொன்றின் உதிர்ந்த கருகாத இலையாக பின்னர் அதிலிருந்து வெளியேறி சுதந்திரமாக இயங்க ஆரம்பித்தேன். ஒரு வேளை நான் புறப்பட்ட புள்ளியும் அதுவாக இருக்கலாம். இயக்க ரீதியான செயல்பாட்டு கால கட்டத்தில் தமிழவன், பேராசிரியர் முத்துமோகன் ஆகியோர் அறிமுகமாயினர். இவர்களில் தமிழவன் என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார். அவர் என் கிராமத்துக்காரர் என்பதை பின்னர் தான் அறிந்து கொண்டேன். முத்துமோகனுடன் சில தருணங்களில் தத்துவார்த்த உரையாடல் நடத்தியதுண்டு. என் ஆரம்ப கால கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் வெளிவந்தன. அதன் வழியாக அ.முத்துலிங்கம், யமுனா ராஜேந்திரன், பாவண்ணன், சுகுமாரன், ஜமாலன், நாகர்ஜுனன் போன்றோர் அறிமுகமாயினர். இவர்களுடனான என் நட்பு தொடர்ந்த வேளையில் வளைகுடா நகர்வின் சிறிதுகால தொய்வு என்னை மேற்கொண்டு உறவை தொடர முடியாதவனாக மாற்றியது. இணைய எழுத்துகளுக்குள்ள தொடர்ச்சியின்மையும் இதற்கு ஒரு காரணம்.அவர்கள் எல்லோருமே இத்தொகுப்பு வெளிவரும் வேளையில் தவிர்க்க முடியாதவர்கள். குறிப்பாக பாவண்ணன், சுகுமாரன், யமுனா ராஜேந்திரன், ஜமாலன் ஆகியோருக்கு நான் மிக்க நன்றிக்குரியவன். காரணம் என் புலம்பெயர் வாழ்க்கையில் நான் எழுதிய விஷயங்களை அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொண்டவர்கள். ஆரம்ப காலம் முதல் என்னுடன் உரையாடி வரும் நண்பர் என்.டி ராஜ்குமார் முக்கியமானவர். எழுதிய விஷயங்கள் தொகுப்பாக வெளிவர வேண்டும் என்று என்னை வேகப்படுத்தியவர் அவர். மேலும் நண்பர்கள் கியூபர்ட் சதீஷ்(பஹ்ரைன்) இலங்கை கவிஞர் ரிஷான் ஷெரிப் (கத்தார்)என் செயல்பாட்டை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் என் பால்யகால நண்பர்கள் பிரேம் தாஸ், பிரேம்குமார் (நியூயார்க்), கவிஞர் ஸ்டாலின் பெலிக்ஸ் (டி.சி.எஸ் சென்னை)எபனேசர் (சி.டி.எஸ் குழுமம் சென்னை)சுபாஷ் (டெல்லி பல்கலைகழகம்) ஆகியோர் இந்த ஆக்கத்தோடு அதிகமும் தொடர்புடையவர்கள். இவர்களில் எபனேசர் மற்றும் ஸ்டாலின் பெலிக்ஸ் என் புத்தக புரவலர்கள். மிகுந்த நன்றி வெளிப்பாட்டோடு அவர்களை இங்கு குறிப்பிடுகிறேன். இதிலுள்ள அறிவுஜீவிகள் குறித்த சில அறிமுக கட்டுரைகளை தன் உயிரோசை இணையதளம் மற்றும் உயிர்மை இதழில் வெளியிட்ட அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், நேர்காணல் மற்றும் மொழிபெயர்ப்புகளை வெளியிட்ட புதியகாற்று ஆசிரியர் ஹாமீம் முஸ்தபா, உன்னதம் கௌதமசித்தார்த்தன், கனவு இதழின் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன், என் வலைப்பதிவை பின்தொடர்பவர்கள், அதன் உலகளாவிய வாசகர்கள் ஆகியோர் என் நன்றிக்குரியவர்கள். இணையதளங்களான திண்ணை, கீற்று, இனியொரு, புகலி ஆகியவையும் மிகுந்த நன்றிக்குரியவை. செடியொன்றின் துளிர்விடும் இலையாக, அதன் அசைவூட்டமாக என்னை உற்சாகப்படுத்தி வரும் என் பிரியமான வாழ்க்கை தோழி ஜாஸ்மின் மிக்க நன்றிக்குரியவர். இத்தொகுப்பை வெளிக்கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார்.எ���்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆக்கத்தை தொகுப்பாக கொண்டு வரும் நண்பர் அடையாளம் சாதிக் மிகுந்த நன்றிக்குரியவர். என்னை தொடர்ந்து ஆதரித்து வருபவர். இதிலுள்ள அறிவுஜீவிகளின் கோட்பாடுகள் குறித்த பல கட்டுரைகள் இத்தொகுப்பிற்காக எழுதப்பட்டவை. ஆறு ஆண்டுகள் என் புலம் பெயர் வாழ்க்கையின் நெருக்கடியான காலகட்டத்தின் நகர்வில் பல நாட்களின், பல மணி நேரங்களின் உழைப்பு இது. இதனை தொடர்வதற்கான ஊக்கமும், நம்பிக்கையும் வாசகன் இடமிருந்து தான் தொடக்கம் பெறும். அதனை எதிர்பார்த்தே நான் இயங்கி வருகிறேன். இந்த இயக்கம் தொடர்ந்து செல்லும் நிலையில் என் விமர்சன கண்ணோட்ட பரப்பளவு இதிலிருந்து விரிவடையும் என்ற அழுத்தமான நம்பிக்கையுடன்…..\n(அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” என்ற என் நூலுக்கு நான் எழுதிய முன்னுரை)\nவெளியீடு: அடையாளம் பதிப்பகம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சிமாவட்டம்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18\nவளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை\nஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்\nஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்\nதமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்\nகபில் சிபல், காங்கிரஸ், கழகம் \nஎது நிஜம், எது நிழல்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1\nநினைவுகளின் சுவட்டில் – 63\nதன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி\nஎன்ன உரு நீ கொள்வாய்\nபிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968\nபுலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்\nஇவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)\nதனித்துப் போன மழை நாள்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28\nPrevious:இஸ்லாமிய உலகம் பற்றிய அமெரிக்க அவதானிப்புகள்\nNext: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18\nவளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை\nஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்\nஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்\nதமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்\nகபில் சிபல், காங்கிரஸ், கழகம் \nஎது நிஜம், எது நிழல்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1\nநினைவுகளின் சுவட்டில் – 63\nதன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி\nஎன்ன உரு நீ கொள்வாய்\nபிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968\nபுலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்\nஇவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)\nதனித்துப் போன மழை நாள்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/71651-achcham-yenbadhu-madamaiyada-release-date-confirmed", "date_download": "2020-08-09T20:54:05Z", "digest": "sha1:2PNVX6XV7SV72TLOIP5QN5GHKFREDUIH", "length": 12416, "nlines": 153, "source_domain": "cinema.vikatan.com", "title": "அப்பாடா.... அச்சம் என்பது மடமையடா சென்ஸார் முடிந்தது | Achcham Yenbadhu Madamaiyada Release Date Confirmed", "raw_content": "\nஅப்பாடா.... அச்சம் என்பது மடமையடா சென்ஸார் முடிந்தது\nஅப்பாடா.... அச்சம் என்பது மடமையடா சென்ஸார் முடிந்தது\nஅப்பாடா.... அச்சம் என்பது மடமையடா சென்ஸார் முடிந்தது\nஎப்போ... எப்போ பாஸ் ரிலீஸ் என்று அதீத எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் “அச்சம் என்பது மடமையடா”. அதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன. சிம்பு ஹீரோ, ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் இயக்கம் கெளதம் மேனன். இவர்களின் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டிவருவாயா செய்த மேஜிக் தான் காரணம்.\nஇதோ, அச்சம் என்பது மடமையடா நவம்பர் 11ம் தேதி ரிலீஸ் உறுதியாகிவிட்டது. இப்படம் சென்சார் குழுவிற்கு அனுப்பப்பட்டு, யு சான்றிதழ் பெற்றிருக்கிறது. கெளதம்மேனன் தன்னுடைய ட்விட்டரில் “ சாஹசம் ஸ்வாசக சாகிப்போ” என்ற தெலுங்கு வெர்ஷனுடன், தமிழில் “அச்சம் என்பது மடமையடா” இரண்டுமே நவம்பர் 11ல் ரிலீஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசில மாதங்கள் முன்பே ரிலீஸாகவேண்டிய இப்படம், தமிழில் சிம்புவிற்கும், கெளதமிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் வெளியாக தாமதமானது குறிப்பிடத்தக்கது. தவிர, தெலுங்கு வெர்ஷனில் நாகசைத்தன்யா நடித்திருப்பார். இரு மொழிகளிலுமே மஞ்சிமா தான் ஹீரோயின். இப்படத்துடன் தமிழில் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் “கடவுள் இருக்கான் குமாரு” படமும் ரிலீஸாகவிருக்கிறது.\nதள்ளிப்போகாதே பாடல் செம ஹிட்டுனு நமக்குத்தெரியும். ஏன் இந்தப் படம் இவ்வளவு நாள் தள்ளிப்போனது இப்படம் வெளியீட்டில் வந்த சிக்கல் இதோ சின்ன ஃப்ளாஷ்பேக்\nநாக சைத்தன்யா நடிப்பில் தெலுங்கு வெர்ஷன் படத்திற்கான வேலைகளை முடித்து, இசை வெளியீட்டு நிகழ்ச்சியையும் செய்துமுடித்தார் கெளதம்மேனன். ஆனால் தமிழில் க்ளைமேக்ஸ் காட்சிகள் உட்பட, இன்னும் ஐந்து நாட்களுக்கான படப்பிடிப்பு நடக்காமலேயே இருந்தது. அதுமட்டுமின்றி சித்ஸ்ரீராம் குரலில் அனைவரையும் வசீகரித்த “தள்ளிப்போகாதே...” பாடலுக்கான படப்பிடிப்பும் முடியவில்லை. இதனால் தெலுங்கில் முதலில் படத்தை ரிலீஸ் செய்வார்கள் என்று கூறப்பட்டது.\nதமிழில் தாமதமானதற்கு சிம்பு தான் காரணம் எனக் கூறப்பட்டது. ஆரம்பக் கட்ட படப்பிடிப்பில் சரியாக கலந்துகொண்ட சிம்பு, க்ளைமேக்ஸ் காட்சிகளில் ஷூட்டிங்கிற்கு வரவில்லை. அந்த நேரத்தில் தனுஷின் “என்னை நோக்கி பாயும் தோட்டா” பட வேலைகளையும் கெளதம் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமின்றி, தள்ளிப்போகாதே பாடல் ஷூட்டிங்கையும், தனுஷ் பட ஷூட்டிங்கையும் ஒரே நேரத்தில் முடித்துவிட, துருக்கி சென்றது படக்குழு. அதில் தனுஷ் நேரத்திற்கு கலந்துகொண்ட நிலையில் சிம்பு வரவில்லை. இப்படியே படத்தின் வேலைகளும் தள்ளிப்போனது.\nசென்னையில் நடந்த க்ளைமேக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பின் போது, கெளதம் மேனன் உட்பட மற்ற அனைத்து கலைஞர்களும் காத்திருக்க, அன்றைய ஷூட்டிங்கிற்கே சிம்பு வரவில்லை. அதனால் படக்குழுவிற்குள் சிறு பரபரப்பு நிலவியது. அன்றிலிருந்து தமிழ் போர்ஷனுக்கான படப்பிடிப்பை பற்றி எதுவும் கெளதம் மேனன் பேசவில்லை. இதுகுறித்து நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.ராஜேந்தரிடம் பேசியபோது, “ டிடிஎஸ் கட்டணம் இன்னும் கட்டவில்லை. அதை கட்டியவுடன் படப்பிடிப்பிற்கு வந்துவிடுவார். ஷூட்டிங் வராததற்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. மேலும் கெளதமிற்கும் சிம்புவிற்கும் எந்த பிரச்னையும் இல்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.\nஇறுதியாக கெளதம் மேனனும், சிம்புவின் சமரசநிலைக்கு சென்றதும், படத்தின் படப்பிடிப்பும், அதைத்தொடர்ந்து டப்பிங் வேலைகளையும் முடித்து படம் இன்று சென்சார் சென்றது அப்பாடா.. ஒருவழியாக படமும் ரிலீஸ். படம் லேட்டா வந்த என்ன பாஸ்... நிச்சயம் படம் வேற லெவல் என்பதில் மட்டும் சந்தேகமில்லை. #அவளும் நானும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://groupsforyou.com/Loversxpress.html", "date_download": "2020-08-09T19:57:41Z", "digest": "sha1:W2WDHZSNSGX5IBGLNEOPG4E3E5SJYFII", "length": 2172, "nlines": 38, "source_domain": "groupsforyou.com", "title": " - Groupsforyou.com", "raw_content": "\nஇந்த குடும்பம் ( GROUP ) பொழுது போக்கிற்காக மட்டும் அல்ல. நல்ல நட்புடன் அனைவரும் கலந்துரையாடுவதற்கும். நல்லது கெட்டதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவும் தான்.\nஇங்கு பெண்கள் அதிகம் இருப்பதால் பெண்கள் முகம்சுழிக்கும் வண்ணமோ அல்லது பெண்களை தரம் தாழ்த்தும் விதமாகவோ. எந்த ஒரு POSTம் COMMENDS ம் கொடுக்க வேண்டாம்.\nஇங்கு இருப்பவர்கள் நமது சகோதரிகள் அவர்களுக்கு உரிய மரியாதையை தருவது நமது கடமை.\nONLINE தானே என்று சாதரணமாக நினைக்க வேண்டாம். இதுவும் நமது குடும்பம் தான். இங்கு இருப்பவர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான்.\nஉங்கள் ஆதரவை தொடர்ந்து கொடுங்கள் நண்பர்களே :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961542/amp?ref=entity&keyword=Government%20Hospital", "date_download": "2020-08-09T20:01:04Z", "digest": "sha1:O4FYI6OTUK3S2JVOTW3UCOZQTBLNPUTD", "length": 9239, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு விகிதம் 2.1 சதவீதம் மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nச��ன்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு விகிதம் 2.1 சதவீதம் மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்\nதஞ்சை, அக். 10: தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது 2.1% ஆகும். 1.5 ஆண்டுக்கு 353 குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தெரிவித்தார். தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் 18 மாதங்களில் 995 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் அறியும் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல் இணைய தளங்களில் பரவி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:\nதஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் ஆண்டுக்கு 1,72,693 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதில் மகப்பேறு சிகிச்சைக்கு வரும்போதே 322 குழந்தைகள் இறந்து வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாமல் இறுதி நேரத்தில் வந்து இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 120 ஆகும். காப்பாற்றவே முடியாமல் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 200 ஆகும். மொத்தம் இதில் மட்டும் 642 குழந்தைகள் இறந்துள்ளன. எனவே ஆண்டுக்கு 1,72,693 பேர் சிகிச்சை பெறும் நிலையில் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது 2.1 சதவீதமாகும். 1.5 வருடத்திற்கு 353 குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளது. இவ்வாறு குமுதா லிங்கராஜ் தெரிவித்தார்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED தஞ்சை அரசு மருத்துவமனை சிறப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/htc-u-play-2-likely-stops-geekbench-with-4gb-ram-sd660-soc-in-tamil-015939.html", "date_download": "2020-08-09T20:20:55Z", "digest": "sha1:R5WWLWW2WPTSE7DVP4G26ZVRNPCAITGS", "length": 16594, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "HTC U Play 2 likely stops by Geekbench with 4GB RAM and SD660 SoC - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17 hrs ago உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n17 hrs ago பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\n18 hrs ago ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n18 hrs ago இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nNews மூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்னாப்டிராகன் 660 செயலியுடன் வெளிவரும் எச்டிசி யு ப்ளே 2.\nஇந்தியாவில் விரைவில் எச்டிசி யு ப்ளே 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எச்டிசி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் எச்டிசி யு ப்ளே இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.39,990-ஆக உள்ளது, அந்த வரிசையில் எச்டிசி யு ப்ளே 2 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஎச்டிசி யு ப்ளே 2 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன்படி ஸ்னாப்டிராகன் 660 செயலி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த எச்டிசி யு ப்ளே 2 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின்\n2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 660 செயலியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஎச்டிசி யு ப்ளே 2 ஸ்மார்ட்போனில் 3/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஎச்டிசி யு ப்ளே பொறுத்தவரை 5.2 இன்ச் (1920 - 1080 பிக்சல்) முழு எச்டி சூப்பர் எல்சிடி டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் ஆக்டோகோர் மெடியாடெக் ஹெலியோ பி10 பிராஸசர் இவற்றுள் அடக்கம்.\nஎச்டிசி யு ப்ளே கேமரா:\nஎச்டிசி யு ப்ளே ரியர் கேமரா மற்றும் செல்பீ கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஎச்டிசி யு ப்ளே நினைவகம்:\nஎச்டிசி யு ப்ளே ஸ்மார்ட்போனில் 3/4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி\nநீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஎச்டிசி யு ப்ளே ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nஇந்தியா: எச்டிசி Wildfire R70 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\nரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nநீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் எச்டிசி டிசையர் ஸ்மார்ட்போன்.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எச்டிசி டிசையர் 12எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nஹெச்டிசி யு12 லைப் விலை எவ்வளவு தெரியுமா.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் நிறுவனத்திற்கு பிறகு உலகின் 2 வது பெரிய பிராண்டாக மாறிய ரிலையன்ஸ் அடுத்த குறி ஆப்பிள் தான்\nசார், காசுக்கு ஈ-பாஸ் கிடைக்கும் ஈ-பாஸ் வாங்கி கொடுப்பவர்களின் கதி இது தான்\nசீனாவைச் சேர்ந்த 2500 யூடியூப் சேனல்களை நீக்கிய கூகுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/lenovo-yoga-3-4k-led-tvs-ipad-pro-more-tech-deals-in-tamil-015294.html", "date_download": "2020-08-09T19:30:10Z", "digest": "sha1:E5TKZUCMRRV7O75WKZFUTYYK5D2U3MEL", "length": 16404, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lenovo Yoga 3 4K LED TVs iPad Pro and More Tech Deals - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n16 hrs ago உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n16 hrs ago பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\n17 hrs ago ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n18 hrs ago இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nNews மூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறப்பு தள்ளுபடி: லெனோவா யோகா 3 முதல் 4கே எல்இடி டிவி, ஐபாட் ப்ரோ வரை.\nஇப்போது பல்வேறு முன்னனி நிறுவனங்களும் டிவி, டேப்லேட் மற்றும் லேப்டாப் மடால்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது, எனவே மக்களுக்கு இவை பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nலெனோவா, பானாசோனிக், ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்கள் தற்போது தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது, மேலும் ஆப்பிள் ஐபாட் ப்ரோ பொதுவாக 9.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் 32ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது, தற்போது இந்த ஐபாட் ப்ரோ மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nலெனோவா யோகா 3 டேப்லேட் மாடல் தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.14,990க்கு விற்பனை செய்யப்படுகிறது, இதன் முந்தைய விலை\nரூ.15,990ஆக இருந்தது., மேலும் குவால்காம் எம்எஸ்எம்8909 குவாட்-கோர் செயலியைக் கொண்டுள்ளது, 2ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டேப்லேட் மாடல்.\nபானாசோனிக் 4கே எல்இடி டிவி:\nபானாசோனிக் 49-இன்ச் 4கே எல்இடி டிவி விலைப் பொறுத்தவரை ரூ.116,882-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் ரூ.20,000 வரை கேஷ்பேக் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் ஐபாட் ப்ரோ பொதுவாக 9.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் 32ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது, தற்போது இந்த ஐபாட் ப்ரோ மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் முந்தைய விலை ரூ.49,000ஆக இருந்தது.\nசாம்சங் 43-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி:\nசாம்சங் 43-இன்ச் முழு எச்டி எல���இடி டிவி பொறுத்தவரை சிறந்த ஒலி அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 1ஆண்டு உற்பத்தியாளர் உத்தரவாதமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிவியின் விலை இப்போது ரூ.36,900 இதன் முந்தைய விலை ரூ.48,900ஆக இருந்தது.\nசாம்சங் 49-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி:\nசாம்சங் 49-இன்ச் முழு எச்டி எல்இடி டிவியின் முந்தைய விலை ரூ.94,999ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு ரூ.64,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nஇது புதுவகை செல்பீ கேமராவா இருக்கே. லெனோவா லீஜியன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nரைசன் பிராசஸர் வசதி கொண்ட லெனோவா லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\nவிரைவில் களமிறங்கும் லெனோவா கே11 பவர் ஸ்மார்ட்போன்..\nஇனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nலெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 இந்தியாவில் அறிமுகம். என்ன விலை\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nலெனோவா குரோம்புக் 3 அறிமுகம். என்ன விலை\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n13எம்பி கேமரவுடன் அட்டகாசமான Lenovo A7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇது நடந்தால் அது நடக்கும்: கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்- கணித்து கூறிய பில்கேட்ஸ்\nமிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை\nOnePlus Nord விற்பனை இன்று முதல் துவக்கம்; உடனே முந்துங்கள் விலை மற்றும் சலுகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzc0NQ==/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-10-30-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-09T20:04:26Z", "digest": "sha1:IUPWSYLHYRJTAC55YZTSCWYDBOKAJLQI", "length": 6208, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஅயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. அயோத்தி நில வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் 2.77 ஏக்கர் யாருக்கு சொந்தம் என்பது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.அயோத்தி நில வழக்கில் 14 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை கடந்த 17ம் தேதி முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால் அதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.\nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nஅணு ஆயுதங்களை தடை செய்ய ஒப்பந்தம் உலக நாடுகளுக்கு நாகசாகி வலியுறுத்தல்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nசவுதியில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,599 பேர் மீட்பு\nபாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதை நிறுத்திய சவுதி அரேபியா..\nசீன சப்ளை ‘கட்’; ஸ்மார்ட் போன் விற்பனை ‘அவுட்’\nசலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து காட்டியதாக ஏராளமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது உத்தி; பான் நம்பரை வைத்து கணக்கிட்டு அதிரடி\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம்....முழுமையான சிகிச்சை மையங்கள் தேவை\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஎன்னுடைய திரையுலகப் பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த் ட்வீட்\nயுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனா\nபூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டும்... கோஸ்வாமி ஆதங்கம்\nஇங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி: வோக்ஸ், பட்லர் அரைசதம் | ஆகஸ்ட் 08, 2020\n2022 உலக கோப்பை இலக்கு: ஜுலான் கோஸ்வாமி நம்பிக்கை | ஆகஸ்ட் 08, 2020\nகிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் * பாக்., மண்ணில்... | ஆகஸ்ட் 08, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=48%3A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=4996%3A%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=59", "date_download": "2020-08-09T20:28:56Z", "digest": "sha1:TXA5Z47PP2EF2OAVIXADKTPVZ55UEKW6", "length": 2730, "nlines": 36, "source_domain": "nidur.info", "title": "கண் என்னும் ஜன்னல்!", "raw_content": "\nஜன்னல் என்பது இருவழி போக்கு.\nஜன்னல்கள் வழியே ஓடி வரும்,\nவெளி விஷயங்கள் உள்ளே செல்லும்,\nமதலையின் கண்களில் ஒரு மாசின்மை,\nமங்கையின் கண்களில் ஒரு மயக்கம்;\nமனிதனின் கண்களில் பொங்கும் காமம்,\nபுனிதரின் கண்களில் பெருகும் அருளொளி.\nபுலியின் கண்களில் வழியும் கொடூரம்,\nமானின் கண்களில் தெரியும் மருட்சி;\nஅணிலின் கண்களில் தெறிக்கும் குறும்பு,\nஆட்டின் கண்களில் உள்ள அறியாமை.\nநரியின் கண்களில் வழியும் தந்திரம்,\nநாயின் கண்களில் விளங்கும் நேர்மை,\nபூனையின் கண்களில் தெரியும் பெருமை,\nயானையின் கண்களில் அமைந்த கம்பீரம்.\nநம் கண்கள் வழியே வெளியே செல்லும்,\nநம் உள்ளப் பாங்கும், நம் உணர்ச்சிகளும்;\nஇனிய எண்ணங்கள் தரும் அந்த அழகை,\nஇனித் தர முடியாது எந்த சாயப் பூச்சும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamejeyam.blogspot.com/2014/12/", "date_download": "2020-08-09T19:26:15Z", "digest": "sha1:RLECBTJEIIBYF5BEK223X66PRYICENGO", "length": 14056, "nlines": 119, "source_domain": "sivamejeyam.blogspot.com", "title": "சிவமேஜெயம் !! சித்தர் பாடல்கள் !! ( sivamejeyam siddhar padalkal ): டிசம்பர் 2014", "raw_content": "மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம் ஸ்டேட் பேங்க் காலனி MAC கார்டன் , தூத்துக்குடி -2 sivamejeyam.com . 9944091910,9487854171 சிவமேஜெயம் அறக்கட்டளை பதிவு எண் 10/2016 , பட்டினத்தாருக்கு ஆலயம் எழுப்பவும், உழவாரப்பணி , கோசாலை , அன்னதானம் முதலிய நற்பணிகளுக்காக ஆரம்பித்திருக்கிறோம் . நல்லது சிவமேஜெயம். NAME : SIVAMEJEYAM FOUNDATION BANK : FEDERAL BANK A/C NO : 11910200075338 BRANCH : TUTICORIN, PAN NO : AAQTS5580B IFSC CODE : FDRL0001191\nசனி, டிசம்பர் 20, 2014\nநாம் அறிய வேண்டியவை ......\nசித்தர் பாடல்களில் இருந்து .....\nபிறப்பதெல்லாம் இறப்பதுண்டு பேதைமக்கள் தெரிகிலாது\nஇறப்பதில்லை எனமகிழ்ந்து எங்களுங்கள் சொத்தெனக்\nகுறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்டகோலம் என்னவோ\nநிறப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே\nபிறக்கும் அனைத்து உய��ர்களும் ஓர் நாள் இறந்து போகும் என்று அறியாத பேதை மக்கள் தாம் இறக்காது சேர்த்து வைத்த சொத்துக்களை அனுபவித்து இருப்போம் என்று பெருமை பேசித் திரிவர் . ஆனால் நடப்பது என்ன , அவர் வயிறு நிறைய உணவை உண்டு வளர்த்த உடலானது அழியும் போது ஈசனை அறிய மாட்டார் .\nதங்கள் தேகம் நோய் பெறின் தனைப்பிடாரி கோயிலில்\nபொங்கல் வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட\nநங்கச்சொல்லு நலிமிகுந்து நாளுந் தேய்ந்து மூஞ்சூராய்\nஉங்கள்குல தெய்வமுங்கள் உருக்குலைப்ப துண்மையே.\nநீங்கள் பேணி காத்து வளர்த்த இந்த உடல் நோய்வாய்ப்பட்டால் அந்த நோய் தீர்க்க வேண்டி துர்தேவதை எனப்படும் பிடாரி கோவிலில் பொங்கல் வைத்து , ஆடு கோழி முதலிய உயிரினங்களை பலி கொடுத்து நீர் பண்ணும் பூசையை ஏற்று உங்கள் நோய் தீர்க்கும் என்று நீர் நினைத்தால் அது தவறு . குலதெய்வம் என்று நீங்கள் நினைக்கும் தெய்வம் , பிணி , தரித்திரம் அனைத்துமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சுறு போல உங்களை உருக்குலைத்து உங்கள் வாழ்வையும் குலைத்து விடும் இது மறுக்க முடியாத உண்மை .\nஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை\nமோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்\nபூசையோடு நேமநிட்டை பூரிக்கச் செய் பாதகர்\nகாசினியில் ஏழுநரகைக் காத்திருப்ப துண்மையே.\nதன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையாது சதா சர்வகாலமும்\nபிறர் பொருளின் மீது ஆசை கொண்டு , அவருக்கு தீங்கு செய்தாகிலும் அவரிடமிருந்து அதை அபகரிக்க நினைப்பவர்கள் , அனுதினமும் பூஜை,ஆச்சார அனுஷ்டானம் புரிந்தாலும் , அவர்க்குச் சிறிதும் அதனால் நன்மை இல்லை. மாறாக நரகங்கள் ஏழும் அவருக்காக காத்திருக்கிறது என்பது தான் உண்மை .\n- திருவடி முத்து கிருஷ்ணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n(நான்) யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநாம் அறிய வேண்டியவை ...... சித்தர் பாடல...\nசித்தர் பாடல்கள் சித்தர் பாடல்களில் இருந்து 64 திருவிளையாடல் ஆன்மீக சிந்தனைகள் பாரதியார் பாடல்கள் மகான்கள் ஆன்மீக தகவல்கள் சைவ நூல்கள் தேவார பாடல்கள் 63 நாயன்மார்கள் சிவபெருமான் படங்கள் திருவாசகத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் பட்டினத்தார் பாடல்கள் மகான்களின் வாழ்வில் அத்ரி மலை ஆன்மீகத்தில் கடவுளைக் காண கந்தகுரு கவசம் கந்தர் அலங்காரம் கந்தர் சஷ்டி கவசம் குபேர லிங்கம் சித்தர் படங்கள் சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்) சித்தர்கள் வரலாறு சிந்திக்க ஒரு கதை சிவ நாம மகிமை சிவபெருமான் 108 போற்றிகள் சிவமே ஜெயம் சிவலிங்க தரிசனம் தியானம் தியானம் செய்வது திருமந்திர பாடல்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பட்டினத்தார் வரலாறு மாணிக்கவாசகர் வரலாறு வள்ளலார் பாடல்கள்\nதிருமூலர் அருளிய திருமந்திரம் (4)\nதிருமூலர் அருளிய திருமந்திரம் மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடிய ந...\nபாம்பாட்டி சித்தர் பாடல்கள் கடவுள் வாழ்த்து தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன் சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே ஆடு...\nசித்தர் பாடல்களில் இருந்து 5\nஞான குரு பட்டினத்தார் பாடல்களில் இருந்து ....... ஊட்டுவிப் பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றை மூட்டுவிப் பானும் முய...\nஇராவணன் பாடிய சிவதாண்டவ ஸ்தோத்ரம் சிவதாண்டவம் சுருண்டகா டடர்சடை படர்நதி விரைந்துமே விழுந்திடும் விதம்தனில் புனித்தும...\nதிருவாசகம் அருளிய மாணிக்க வாசகர் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் ...\nஸ்ரீ அகத்தியர் சித்தர் போகர் சித்தர் திருமூலர் இடைக்காட்டு சித்தர் சித்தர் வால்மீகி குதம்பை சித்தர் சித்தர் கருவூ...\nசித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 2\nதிருமூலர் அருளிய திருமந்திரம் ...\nசித்தர் பாடல்களில் இருந்து 1\nஞான குரு பட்டினத்தார் பாடல்களில் ...............இருந்து கட்டி யணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன் வெட்டி...\nசித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)1\nசித்தர் சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம் அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்த மானதும் ஆறி...\nசித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 1\nதிருமூலர் அருளிய திருமந்திரம் விநாயகர் காப்பு ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2020/05/blog-post.html", "date_download": "2020-08-09T19:42:55Z", "digest": "sha1:JPKYQ4ZGY5HZELLITSGVAPOB55FETWI3", "length": 21917, "nlines": 97, "source_domain": "www.nisaptham.com", "title": "ஏன் சம்பாதிக்க முடியாது? ~ நிசப்தம்", "raw_content": "\nஇயக்குநர் அழகம்பெருமாள் அவர்களுடன் இரண்டொரு நாட்களுக்கு முன்பாக பேசினேன். நிறையப் பேசினோம். நிசப்தம் கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருப்பதாகவும் இயலுமெனில் அழைக்கச் சொல்லி முந்தின நாள் இரவு செய்தி அனுப்பியிருந்தார். மகி பிரச்சினையில்லை. ஆனால் சிறு அசைவு இருந்தாலும் திரு எழுந்துவிடுவான். ஃபோனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் ‘நீங்களே தொட்டிலை ஆட்டுங்க’ என்று சொல்லிவிட்டு வேணி தூங்கிவிடுவாள் என்பதால் ‘நாளைக்கு கூப்பிடுறேன் சார்’ என்று பதில் அனுப்பிவிட்டு மறுநாள் அழைத்தேன்.\nகிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம். ‘பாவம் அவர் காதுல ரத்தம் வந்துடுமே’ என்று நான் நினைக்குமளவுக்கு பேசினோம். ஆனாலும் நிவாரண உதவிகள் தொடங்கி சினிமா வரைக்கும் எவ்வளவோ பேச இருக்கிறது. அவரைப் போன்ற க்ரியேட்டிவான, மனிதநேயமிக்கவர்களுடன் பேசுவது உற்சாக டானிக். ‘டும் டும் டும்’ படம் வந்த போது நான் கல்லூரி மாணவன். இன்னும் இரண்டு படங்களை இயக்கச் சொன்னால் அவர் தொடர்ந்து நடித்து மீம் கண்டெண்ட் வழங்கிக் கொண்டிருக்கிறார்.\nஅவரைப் பற்றி தமிழ் இந்துவில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அவரது உதவும் குணம் தெரியும். பேசினால் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார். தன்னால் முடிந்தளவுக்கு உதவுவதாகவும் ஆனால் யாருக்குமே எதிர்காலத்தைப் பற்றி எந்த உறுதியுமில்லை என்றார். நூறு கோடி ரூபாய் சொத்துள்ள பணக்காரனும் கூட என்ன ஆவான் என்றே கணிக்க முடியவில்லை என்று அவர் சொன்னது வாஸ்தவமான பேச்சு.\nதினக்கூலிகள் அடிபட்டுவிட்டார்கள். அடுத்து சிறு கடைக்காரர்கள், அதன் பிறகு சிறு தொழில் நடத்துகிறவர்கள் என வரிசையாக சிக்கினார்கள். அடுத்தடுத்து குறு, நடுத்தரத் தொழில், பெருந்தொழில் என வரிசையாக அடிவாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். முன்பெல்லாம் நிவாரண உதவிகள் செய்யுமிடத்தில் பணம் குவியும். ஆனால் இப்பொழுது எல்லோருக்குமே பயம் பரவியிருக்கிறது. ‘மூன்று மாதம் கழித்து நமக்கு என்ன ஆகுமெனத் தெரியவில்லை’ என்பதுதான் பலரின் மனநிலையும். எனக்கும் அதே பயம்தான். கடந்த ஐம்பதாண்டு காலத்தில் இவ்வளவு பெரிய ஸ்திரமின்மையை இப்பொழுதுதான் நாம் சந்திக்கிறோம் என நினைக்கிறேன். இவ்வளவு மோசமான சூழலிலும் க��க்காசை போட்டு அடுத்தவர்களுக்கு உதவுகிற ஒவ்வொரு மனிதனுமே தெய்வத்தையும் விட உயர்ந்தவன்தான்.\nஇதையெல்லாம்தான் பேசிக் கொண்டிருந்தோம். ‘இங்க கொஞ்ச நாள் கழிச்சு வேலையை ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கோம் சார்’ என்றேன். இப்பொழுது மெல்ல பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆங்காங்கே வேலைக்குச் செல்கிறார்கள். அப்படி வேலைக்குச் செல்கிறவர்களுக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் எந்தவிதத்திலும் வேலைக்குச் செல்ல முடியாத மனிதர்களுக்குத்தான் அடுத்தகட்டமாக உதவ வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.\nநம்மவர்களுக்கு ‘அது எப்படி வேலைக்கே போக முடியாது’ என்று குழப்பம் வரும். இப்படியான மேம்போக்கான கேள்விகளைக் கேட்கிறவர்கள் அதிகம். ‘நாற்பது நாளா வேலை இல்லை; பணமே இல்லைன்னு சொல்லுறாங்க ஆனா மதுபாட்டில் வாங்கும் கூட்டம் வரிசையாக நிற்கிறது. அது எப்படி’ என்றொரு கேள்வியை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். பாட்டில் வாங்க காசு வைத்திருக்கும் கூட்டம் வேறு; ‘ரேஷன் அரிசி கூட கள்ளமார்கெட்டில் 10 ரூபா சார்...வாங்க காசு இல்லை’ என்று தவிக்கும் கூட்டம் வேறு. இரண்டுமே எண்ணிக்கையில் அதிகம். நாம் இரண்டையும் ஒன்றாக நினைத்துக் குழப்பிக் கொள்கிறோம்.\n‘கூலிக்காரங்கதான் தினமும் சம்பாதிச்சாங்க இல்ல சேர்த்து வெச்சிருக்கலாம்ல’ என்று கேட்டார் வயது முதிர்ந்த அனுபவஸ்தர். அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நாம் இந்தக் கேள்வியை யாரைப் பார்த்துக் கேட்கிறோமோ அந்தக் கூலிக்காரர்கள் பலரும் கடந்த தலைமுறை வரைக்கும் ஒழுகும் கூரையின் அடியில் வசித்தவர்கள். வாய்ப்பு கிடைத்து சம்பாதித்த பணத்தை ஒழுகாத கூரையுடன் கூடிய சிறு வீட்டுக்குச் செலவு செய்திருக்க வேண்டுமா அல்லது சேமித்து வைத்திருக்க வேண்டுமா சேர்த்து வெச்சிருக்கலாம்ல’ என்று கேட்டார் வயது முதிர்ந்த அனுபவஸ்தர். அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நாம் இந்தக் கேள்வியை யாரைப் பார்த்துக் கேட்கிறோமோ அந்தக் கூலிக்காரர்கள் பலரும் கடந்த தலைமுறை வரைக்கும் ஒழுகும் கூரையின் அடியில் வசித்தவர்கள். வாய்ப்பு கிடைத்து சம்பாதித்த பணத்தை ஒழுகாத கூரையுடன் கூடிய சிறு வீட்டுக்குச் செலவு செய்திருக்க வேண்டுமா அல்லது சேமித்து வைத்திருக்க வேண்டுமா கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் காலில் செருப்பில்லாமல் நடந்தவர்கள்- சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு வண்டி ஒன்றை வாங்கி அதில் குடும்பத்தோடு பயணித்திருக்க வேண்டுமா அல்லது சேமித்து வைத்திருக்க வேண்டுமா கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் காலில் செருப்பில்லாமல் நடந்தவர்கள்- சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு வண்டி ஒன்றை வாங்கி அதில் குடும்பத்தோடு பயணித்திருக்க வேண்டுமா அல்லது சேமித்து வைத்திருக்க வேண்டுமா கடந்த காலம் வரைக்கும் பணக்காரர்கள் வீடுகளில் சட்டி எடுத்துச் சென்று பழையது வாங்கி வந்து குடித்தவர்கள். இப்பொழுது கையில் வரும் பணத்தில் நல்ல சோறு உண்டு பார்த்திருக்க வேண்டுமா கடந்த காலம் வரைக்கும் பணக்காரர்கள் வீடுகளில் சட்டி எடுத்துச் சென்று பழையது வாங்கி வந்து குடித்தவர்கள். இப்பொழுது கையில் வரும் பணத்தில் நல்ல சோறு உண்டு பார்த்திருக்க வேண்டுமா அல்லது சேமித்து வைத்திருக்க வேண்டுமா அல்லது சேமித்து வைத்திருக்க வேண்டுமா இதுகாலம் வரைக்கும் பழைய சட்டையை யாரிடமாவது இருந்து வாங்கி அணிந்து கொண்டவர்கள். பணம் கிடைக்கும் போது நல்ல சட்டை அணிய வேண்டுமா இதுகாலம் வரைக்கும் பழைய சட்டையை யாரிடமாவது இருந்து வாங்கி அணிந்து கொண்டவர்கள். பணம் கிடைக்கும் போது நல்ல சட்டை அணிய வேண்டுமா\nஇதில் சாதி வேறுபாடுகள் பார்க்க வேண்டியதில்லை. இப்படியான குடும்பங்கள் எல்லா சாதியிலும் உண்டு.\nவாழ்வின் வண்ணங்களை ஒரு தரப்பு மட்டுமே பார்க்க வேண்டும் என நாம் நினைப்பது எந்தவிதத்தில் நியாயம் அப்படித்தான் உழைத்து கையில் கொஞ்சம் காசு சேரும் போது சிறு வீடு கட்டி, வண்டி வாகனம் வாங்கி, நல்ல உடை அணிந்து, ருசியறிந்து வாழ்வின் வண்ணங்களை தம் குடும்பத்துக்குக் காட்டத் துவங்கிய போது கொரோனா வந்து முடக்கிப் போட்டிருக்கிறது. உணவுக்கும் பஞ்சம் வந்துவிட்டது. குழந்தைகள் தவிக்கிறார்கள். விளிம்புநிலை மக்களின் வாழ்வை புரிந்து கொள்ளாமல் நம்மைப் போலவே அவர்களையும் கருதி கேள்வி கேட்பது அபத்தம்.\nஇப்பொழுது முதல் கேள்விக்கு வரலாம் -‘அது எப்படி வேலைக்கு போகாம இருக்க முடியும்’. இயல்பு நிலையின் போது திருப்பூரிலிருந்து வாகனங்கள் வந்து பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்கிறவர்களை அழைத்துச் செல்லும். திருப்பூர் சிவப்பு மண்டலம். வாகனப் போக்குவரத்து இல்லை. அங்கே நிறுவனங்கள் இயங்குவதில்லை. அப்படியே இயங்கினாலும் அங்கே சென்று வர வழியுமில்லை. அதனால் வேலை இல்லை. இது ஒரு வகை. குறைவான எண்ணிக்கையிலான ஆட்களை வைத்துத்தான் நிறுவனங்கள் இயங்க வேண்டும் என்பது உத்தரவு. முப்பது சதவீதம், நாற்பது சதவீதம் என்றிருக்கும் போது ‘அவசியமான ஆட்களை’ மட்டுமே பணிக்கு எடுப்பார்களே தவிர சற்று வயது முதிர்ந்தவர்கள், அவசியமில்லாத வேலைகளைச் செய்யக் கூடியவர்களைத் தவிர்த்துவிடுவார்கள். அவர்களுக்கு வேலை இருக்காது. உணவு விடுதிகள், டீக்கடை பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வேலை இல்லை. இப்படி வரிசையாக அடுக்க முடியும்.\nகேள்வி கேட்கும் இன்னொரு எலைட் வகையறா உண்டு. ‘விவசாயப் பணி நடக்கிறதே....அதற்கு போலாமே’ என்று கேட்கிறவர்கள். பழக்கமில்லாதவர்கள் கடப்பாரை, மண்வெட்டி எடுத்து ஒரு மணி நேரம் வேலை செய்துவிட்டு இதைப் பேசலாம். ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதமான பணிக்கு பழகியிருக்கிறது. திடீரென்று புதிய வேலையைச் செய்வது சாத்தியமேயில்லை. அப்படியே பழக வேண்டுமானால் வெகு காலம் பிடிக்கும். ஐநூறு கூலி கொடுக்க வேண்டிய இடத்தில் முந்நூறும் இருநூறும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வேலை தெரிந்தவர்களுக்கே இதுதான் கதி. வேலை தெரியாத புது ஆள் வந்தால் நிலத்திலேயே கால் வைக்க விடமாட்டார்கள்.\nகளம் வேறு; உண்மை நிலவரம் வேறு; நம் அறிவின் மட்டம் வேறு. நாம் எல்லாவற்றையும் குழப்பிக் கொள்கிறோமோ என்று தோன்றுகிறது.\nஇயக்குநர் அழகம்பெருமாள் குறித்து தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.\n// ‘மூன்று மாதம் கழித்து நமக்கு என்ன ஆகுமெனத் தெரியவில்லை’ என்பதுதான் பலரின் மனநிலையும். எனக்கும் அதே பயம்தான். கடந்த ஐம்பதாண்டு காலத்தில் இவ்வளவு பெரிய ஸ்திரமின்மையை இப்பொழுதுதான் நாம் சந்திக்கிறோம் என நினைக்கிறேன். //\nஎல்லோருக்கும் இந்த பீதி இருக்கிறது. WFH லாம் இருப்பவர்களுக்கு கூட, இதுவே, எவ்ளோ நாளைக்கு கஞ்சி ஊற்றும் என்பது உறுதியாக தெரியவில்லை.\nஆனால், இன்னும் 3 மாதங்களில் நிலைமை சீராகிடும் என்கிற நம்பிக்கை அவசியம் இப்போது. அப்படியே வேலை போனாலும், வேறு வேலையை ஒன்றிரண்டு மாதங்களில் பிடித்து கொள்ள முடியும் -னு நினைப்போம் பாஸ். நாம் நினைப்பதை விட \"உலகம் மிகப்பெரியது\" என்பதை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ���து தான், பெரும் பலம் எனக்கு.\nமூன்று மாதம் கழித்து என்ன நடக்குமோ என்று வருத்தப்படுவதை விட கிடைத்த நேரத்தை எப்படி மேன்மை படுத்தி கொள்ளலாம் என்று உணரும் நேரம் இது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73713/WWE-legend-John-Cena-shares-a-special-post-featuring-Amitabh-Bachchan.html", "date_download": "2020-08-09T21:04:00Z", "digest": "sha1:HHLA3MVFTCSEW67K7KV557VZAQSRCNKE", "length": 10078, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமிதாப், அபிஷேக் ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்த ஜான் சீனா!! | WWE legend John Cena shares a special post featuring Amitabh Bachchan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅமிதாப், அபிஷேக் ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்த ஜான் சீனா\nWWE சூப்பர் ஸ்டாரான ஜான் சீனா, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.\nபாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனை அவர்களே தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கொரோனா குறித்து பதிவிட்டிருந்த அபிஷேக் பச்சன், ‘எனக்கும், என் அப்பாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். அனைவரும் பதற்றம் அடையாமல் அமைதி காக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நன்றி’ எனத் தெரிவித்திருந்தார்.\nஇருவருக்கும் கொரோனா உறுதியான நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.\nஅதில் யாருக்கும் கொரோனா இல்லை என முதலில் தகவல் வெளியானது. பின்னர் அப���ஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய்\nமற்றும் அவர்களது மகள் ஆராதனாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர்\nஇதனால், அமிதாப் குடும்பத்தில் இதுவரை 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அமிதாப்\nகுடும்பத்தினர் விரைவில் குணமடைய வேண்டுமென பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் WWE சூப்பர் ஸ்டாரான ஜான் சீனா\nதன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது திரைப்படங்களில்\nநடித்து வரும் ஜான்சீனாவுக்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.\nஇந்தியாவை உன்னிப்பாக கவனித்து வரும் ஜான்சீனா, அவ்வப்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் இந்திய செலிபிரிட்டிகள் தொடர்பாக புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புட், ரிஷி கபூர், இம்ரான்கான் ஆகியோரின் புகைப்படங்களையும் அவர் ஏற்கெனவே பகிர்ந்துள்ளார். எந்த தலைப்பும் இடாமல் புகைப்படத்தை மட்டுமே பகிர்வதை ஜான்சீனா வழக்கமாக கொண்டுள்ளார்\nகுஜராத்: மிரட்டலுக்கு அஞ்சாமல் பாஜக அமைச்சர் மகனையே தடுத்து நிறுத்திய பெண் போலீஸ்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் - சமாதான முயற்சியில் தலைவர்கள்..\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத்: மிரட்டலுக்கு அஞ்சாமல் பாஜக அமைச்சர் மகனையே தடுத்து நிறுத்திய பெண் போலீஸ்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் - சமாதான முயற்சியில் தலைவர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73803/Kuthalam-Shops-will-close-next-5-days-for-corona-preventive-measures.html", "date_download": "2020-08-09T21:33:10Z", "digest": "sha1:2Z7VUTUH6FPG2UUYBVGWK73GNMU6TDK5", "length": 8010, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கை : குத்தாலத்தில் நாளை முதல் கடையடைப்பு | Kuthalam Shops will close next 5 days for corona preventive measures | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை : குத்தாலத்தில் நாளை முதல் கடையடைப்பு\nகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக குத்தாலத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு கடையடைக்கப்படும் என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.\nமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மெயின் ரோட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வீடு திரும்பிய நிலையில் அவர் உயிரிழந்தார். உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய இருந்த நிலையில், முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி அடக்கம் செய்தனர்.\nஇதற்கிடையே முதியோரின் இறுதி அஞ்சலியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் முதியவரின் குடும்பத்தினர் மற்றும் அருகில் வசிப்பவர்கள் ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க குத்தாலம் பகுதியில் நாளை முதல் 5 நாட்களுக்கு கடையடைப்பு செய்யப்போவதாக வணிகர்கர்கள் முடிவெடுத்து அறிவித்துள்ளனர். இதனால் குத்தாலத்தில் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு 1000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்படவுள்ளது.\nபாலிவுட் நடிகரை மணக்க ஆசை - விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்..\n“திருமணம் செய்து கொள்கிறேன்” - சிறுமியை கடத்திய இளைஞர் கைது\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நில���யத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“திருமணம் செய்து கொள்கிறேன்” - சிறுமியை கடத்திய இளைஞர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74037/telangana-approve-10--pay-hike-for-corono-frontlin-workers.html", "date_download": "2020-08-09T21:21:24Z", "digest": "sha1:BVYCMTV2MO3ZHDOPNCRODIHBIX2QPGQB", "length": 8919, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றுபவர்களுக்கு 10% சம்பள உயர்வு – தெலங்கானா அரசு | telangana approve 10% pay hike for corono frontlin workers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனா தடுப்பு பணியில் பணியாற்றுபவர்களுக்கு 10% சம்பள உயர்வு – தெலங்கானா அரசு\nகொரோனா தடுப்புப் பணிகளில் பங்காற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், சுகாதாரத் துறையின் ஒப்பந்த பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், நகராட்சி, பஞ்சாயத்து பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 100 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\n“ சுகாதாரத்துறையின் வேண்டுகோளை ஏற்று 1200 முதுநிலை மருத்துவர்கள் மற்றும் 200 மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களும் தேவைக்கேற்ப பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனோ தடுப்பிற்கு பயன்படும் மருந்துகள் வாங்கவும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனோ தடுப்பு மருத்துகள் தட்டுபாடு இன்றி அனைவருக்கும் கிடைக்கும். தெலங்கானா மக்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று அதிக தொகை செலவழிக்க தேவையில்லை, அரசு மருத்துவமனைகளிலேயே சிறப்பான சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்\nமேலும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவுக்கு படுக்கை வசதிகள் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகள் போன்றவையும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\n“என் தாயை தரக்குறைவாக பேசினார்” - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n“எங்கள் குடும்பமும் விதிவிலக்கல்ல; தாமதமான நீதியால் பாதிக்கப்பட்டோம்”- நீதிபதி பானுமதி\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“என் தாயை தரக்குறைவாக பேசினார்” - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்\n“எங்கள் குடும்பமும் விதிவிலக்கல்ல; தாமதமான நீதியால் பாதிக்கப்பட்டோம்”- நீதிபதி பானுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75460/Ten-whales-found-dead-on-beach-of-indonesia--Locals-rescue-one-whale.html", "date_download": "2020-08-09T21:25:09Z", "digest": "sha1:PTDWUVHYQDCL6SW47IPUPBDRUKPRJ4HU", "length": 8697, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தோனேசியாவில் திமிங்கலங்களுக்கு என்னாச்சு? ஒன்றை மட்டும் கடலில் விட்ட மீனவர்கள் | Ten whales found dead on beach of indonesia. Locals rescue one whale | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவ��� & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n ஒன்றை மட்டும் கடலில் விட்ட மீனவர்கள்\nஇந்தோனேசிய கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பத்து திமிங்கலங்கள் கரையொதுங்கின. உயிருடன் இருந்த பதினோராவது திமிங்கலத்தை மட்டும் மீனவர்கள் கூட்டமாகச் சேர்ந்து கடலில் விட்டனர்.\nஅந்த திமிங்கலம் காயம்பட்டிருந்த நிலையிலும், கடலுக்குள் விட்டதும் நீந்திச் செல்ல முயற்சி செய்தது. அதைக் கண்ட மீனவர்கள் ஆரவாரத்துடன் திமிங்கலத்தை வழியனுப்பி வைத்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவலாக பார்க்கப்பட்டுள்ளது.\nவியாழக்கிழமையன்று, இந்தோனேசிய கடற்கரையில் பத்து திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கின. அடுத்துவந்த திமிங்கலம் உயிருடன் காணப்பட்டதால், அதை மட்டும் கடலில்விட முடிவுசெய்த மீனவர்கள் நான்கைந்து பேராகச் சேர்ந்து கடலில் தள்ளிக்கொண்டு சென்றனர்.\nதொலைதூர மாகாணமான கிழக்கு நுசா தெங்கராவில் 6.5 முதல் இருபது அடி வரை நீளமுள்ள இந்தப் பாலூட்டிகள் காணப்படுவதாக என்று நீர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி இக்ரம் தெரிவித்தார்.\nஒரு திமிங்கலத்தை உயிருடன் மீட்ட பின்னர், உயிரிழந்த பத்து திமிங்கலங்களின் சடலங்களை குழிகள் தோண்டி அடக்கம் செய்தனர். அவற்றின் உடல்களில் பாறைகளில் மோதியதால் ஏற்பட்ட வெட்டுப்பட்ட காயங்கள் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தாய்மொழி வழி கல்வி கட்டாயமா \nஅமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் - டொனால்ட் ட்ரம்ப்\nRelated Tags : Ten whales found dead , Indonesia beach , locals rescue one whale , Deep cuts in the body of whales , Whales , இந்தோனேசியா , திமிங்கலங்கள் கரையொதுங்கின, ஒரு திமிங்கலம் கடலில் விடப்பட்டது , திமிங்கலத்தைக் காப்பாற்றிய மீனவர்கள்,\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இ��்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தாய்மொழி வழி கல்வி கட்டாயமா \nஅமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் - டொனால்ட் ட்ரம்ப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/150107-mr-miyav-cinema-news", "date_download": "2020-08-09T20:55:20Z", "digest": "sha1:7MMUTRMZVO3CP3LELWSWPWPD7DU4Y5WM", "length": 8306, "nlines": 183, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 17 April 2019 - மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan", "raw_content": "\n“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்” - கனிமொழி ‘கணீர்’ மொழி...\n“பார்ட் டைம் எம்.பி-க்கள் தேவையில்லை” - விளாசுகிறார் தெஹ்லான் பாகவி...\nயார் சந்தனம்... யார் சாக்கடை\nஆமாம்... நான் சசிகலா உறவினர்தான்\n“ராகுல் காந்தி கேரளத்தின் சுற்றுலா பயணி மட்டுமே” - சரிதா நாயர் சரவெடி\nஹெலிகாப்டரில் வருபவர்களை மக்கள் விரும்புவதில்லை - வயநாடு சுனீர் சுளீர்\nநாட்டின் பிரதமரை வயநாடு முடிவுசெய்யும்\nமிஸ்டர் கழுகு: கரன்சி கழகங்கள்... 40-க்கு 400 - 18-க்கு 4,000 - எகிறுது ரேட்... பட்டுவாடா ஸ்டார்ட்\nஆவேசப் பேச்சுக்கள்... அள்ளிக்கொடுக்குமா வாக்குகளை\nகடலிலும் தாமரை மலர்ந்தே தீரும்\nமோடி விசிட்... கூட்டணித் தலைவர்கள் ஆப்சென்ட் - இது கோவை குழப்பம்...\nபி.ஆர்.ஓ வேலை பார்த்ததை மறக்கவில்லையா - மதுரை ஆதீனத்துக்கு தினகரன் கேள்வி\nகவர்ச்சியில்லா தேர்தல் அறிக்கை... கவலையில் பி.ஜே.பி கட்சியினர்\nநான் நடத்துவதுதான் தர்ம யுத்தம் - ராஜ கண்ணப்பன் ரௌத்ரம்\nதபால் ஓட்டுரிமையைத் தடுக்கிறதா தமிழக அரசு - அதிருப்தியில் அரசு ஊழியர்கள்\nஎட்டு வழிச்சாலை... அரசுக்கு நீதிமன்றம் ‘குட்டு’\n - சொல்ல மறந்த உண்மைக் கதை இது...\nவீதியில் போராடும் விவசாயிகள்… கலர் கலராக ரீல் விடும் கட்சிகள்\nகாட்டுப்பள்ளி துறைமுகம்... விரிவாக்கமா... அழிவுக்கான தொடக்கமா\nஜூ.வி புகைப்படக்காரர் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Amherst99", "date_download": "2020-08-09T21:41:49Z", "digest": "sha1:HBJ4ZLSCR2X6OOWG7TU4JYJW2D5AETKP", "length": 7346, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "Amherst99 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Amherst99 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n16:30, 28 சூன் 2020 வேறுபாடு வரலாறு 0‎ நுரையீரல் ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:05, 25 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ செல்வக்குழு ஆட்சி ‎ தற்போதைய அடையாளம்: Visual edit\n10:32, 27 ஆகத்து 2019 வேறுபாடு வரலாறு 0‎ தசைநாண் ‎ தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:50, 10 திசம்பர் 2018 வேறுபாடு வரலாறு 0‎ முடக்கு வாதம் ‎ அடையாளம்: Visual edit\n18:40, 14 சனவரி 2015 வேறுபாடு வரலாறு 0‎ சி நீர்மிகுப்பு கடுநோவு ‎\n21:01, 22 மே 2014 வேறுபாடு வரலாறு 0‎ சி உக்ரைனியர் ‎\n19:24, 19 பெப்ரவரி 2012 வேறுபாடு வரலாறு 0‎ சி எருசிய மொழி ‎\n22:39, 3 பெப்ரவரி 2012 வேறுபாடு வரலாறு 0‎ சி உதுமுருத்து மொழி ‎\n09:51, 17 சனவரி 2012 வேறுபாடு வரலாறு 0‎ சி தடர மொழி ‎\n11:13, 29 திசம்பர் 2011 வேறுபாடு வரலாறு 0‎ சி கேஜிபி ‎\n21:00, 16 செப்டம்பர் 2011 வேறுபாடு வரலாறு 0‎ சி இசுலேன்சுக மொழி ‎\n14:59, 18 சூன் 2011 வேறுபாடு வரலாறு +1‎ சி கரோலின்ஸ்கா மையம் ‎\n11:31, 2 மே 2011 வேறுபாடு வரலாறு 0‎ சி சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி ‎\n11:40, 19 அக்டோபர் 2010 வேறுபாடு வரலாறு 0‎ சி வோரோ மொழி ‎\nAmherst99: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100878/", "date_download": "2020-08-09T21:10:23Z", "digest": "sha1:OICHSEVXDU4XEURSDRBWKOTO6R4D3VTL", "length": 20232, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பு இருகடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது வாசிப்பு இருகடிதங்கள்\nகோவை புத்தகத் திருவிழா அரங்கில் உங்களைச் சந்தித்த கணத்தில், உள்ளூர பரவசமும் கொஞ்சம் பயமும் ஒருங்கே எழுந்து வந்தன. அந்த பயம், ஒரு குருவிடம் நமக்கு ஏற்படும் பக்தியின் பாற்பட்டது எனப் பின்னர் எண்ணிக் கொண்டேன். உண்மையில், உங்களின் பல கதைகளை / கட்டுரைகளை படித்து முடித்தவுடன் எழும் பரவச எண்ணத்தை, பல முறை கடிதங்களாக எழுத முடிந்தும் ஒருமுறை கூட அனுப்பும் துணிவு வந்ததில்லை. குறிப்பாகச் சொல்வதானால், தேர்வு மற்றும் அம்மையப்பம் இரண்டையும் வாசித்த கணத்தில் அடைந்த உணர்வுகள். கோவை அரங்கில் மனம் முழுக்க சொற்கள் நிறைந்திருந்தும் ஓரிரு சொற்களைத் தவிர வேறெதையும் உங்களிடம் பேச முடியாமல் போனது.\nநேற்றிரவு மீண்டும் ஒருமுறை அம்மையப்பம் வாசித்தேன். கிறுக்கர்கள் ஊரில் வாழும் ஆசாரி என்றுதான் “கிறுக்கனாசாரி”யை புரிந்து கொள்ளத் தோன்றுகிறது. பணத்துக்காக செட்டியார்களிடம் நிற்கும் எம்.வி.வெங்கட்ராம், ஜெமினி ப்ரொடக்‌ஷன் யூனிட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த அசோகமித்ரன் என பலரை நினைக்க வைக்கும் கதை. என்ன ஒரு சின்ன வித்தியாசம், கதையில் ஆசாரியிடம் பேசும் எல்லோரும் அவரைத் திட்டினாலும் உள்ளூர அவர் கலைஞன் என்று கண்டுகொண்டதால் ஒரு மெல்லிய மரியாதை கலந்த விலக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், நம் அன்றாட வாழ்வில், அப்படிப்பட்ட ஒரு எளிய மரியாதை கூட கலைஞனுக்கு கிடைப்பது சந்தேகம் என்றே தோன்றுகிறது.\nஇத்தருணத்தில், தன் அங்கீகாரம் குறித்த கலைஞனின் மனவோட்டமாக உங்கள் சொற்களையே (http://www.jeyamohan.in/100683#.WXldNdIjGM8) மீண்டுமொருமுறை நினைத்துக் கொள்கிறேன்.\nகோவை புத்தகத் திருவிழாவில் அத்தனை நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சியூட்டும் அனுபவம். முகங்கள் அலையலையாக வந்துகொண்டே இருந்தன. வாசகர்களின் விதவிதமான எதிர்வினைகளை ஒரேநாளில் சந்திப்பது எழுதுவதற்கான அபாரமான உந்துதலை அளிக்கிறது\nமீண்டும் சந்திப்போம். அப்போது தடைகள் இன்னும் மறைந்திருக்கும்\nதாயகம் திரும்பி jetlag தணிந்ததும் புத்தகம் வாங்கச் சென்றேன். நான் தேடிய விஷ்ணுபுரம், அபிப்ராய சிந்தாமணி எங்கும் கிடைக்காமல் Amazon Kindleஇல் வாங்கினேன். முன்பே தெரியாமல் போய்விட்டது. இரண்டையுமே நானும் மனைவியும் ரசித்துப் படித்துக்கொண்டிருக்கிறோம்.\nநிற்க, Book Exhibition இல் என்னைத்தவிர இரண்டே பேர் தான் மற்றபடி ஏகாந்தம். முன்பு கோலாகலமாக இருந்த பல பொது இடங்க���் (உ-ம் கோளரங்கம்,…) இப்போது தூசும் குப்பையும் சிறுநீர் நெடியுமாக உள்ளன. இது அதிகாரிகள் கவனத்துக்கு வரவில்லையா அருகில் உள்ள அண்ணா நூலகம் வெகு நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறதது .அதே ஏற்பாட்டை எல்லா இடங்களுக்கும் விரிவுபடுத்துவதில் என்ன சங்கடம்\nபொதுவாக தமிழகத்தில் அனைத்துப் பண்பாட்டு அமைப்புகளிலும் மாபெரும் அலட்சியமும் சீரழிவும் காணப்படும். இரண்டு காரணங்கள். ஒன்று அதில் எந்த அக்கறையுமில்லாத அதிகாரிகள் இருப்பார்கள். இன்னொன்று பொதுவாகத் தமிழ்மக்களுக்கு லௌகீக வெறியும் அதை நிகர்செய்ய கேளிக்கைவெறியும்தான் உண்டு. பண்பாட்டு அக்கறைகள் ஏதுமில்லை. எந்தப்பண்பாட்டு அக்கறையும். பண்பாட்டு அரசியல் உண்டு, அவர்கள் பண்பாட்டுக்கு எதிரிகள். இங்குள்ள எந்த நினைவகமும் நூலகமும் இந்நிலையில்தான் இருக்கும். எட்டையபுரம்சென்று பாரதிநினைவகத்தைப்பாருங்கள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சி ஒருதவறான முயற்சி. டிசம்பர் – ஜனவரி புத்தகக் கண்காட்சி அந்த காலகட்டத்தின் விடுமுறை மனநிலை, பொங்கல் போனஸ் ஆகியவற்றுடன் இணைந்தது. மார்கழி தமிழகத்தில் பொதுவாக உற்சாகமான மாதம். ஒரு விழா ஆண்டில் ஒருமுறை என்னும்போதுதான் அதில் கவனம் நிற்கும். இவர்கள் இப்படி ஏதேனும் பெயர் சொல்லி ஆண்டுக்கு மூன்று புத்தகக் கண்காட்சியைச் சென்னையில் நிகழ்த்துவார்கள் என்றால் அத்தனை புத்தகக் கண்காட்சிகளுமே கவனிக்கப்படாமல் போகும். ஆனால் அதை நடத்தும் வணிகர்களிடம் அதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது\nமுந்தைய கட்டுரைபௌத்த நோக்கில் விஷ்ணுபுரம் நாவல்\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4\nகிளி சொன்ன கதை :கடிதங்கள்\nஅழியா ஓவியங்கள் -கடலூர் சீனு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 77\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்���ுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/07/blog-post_232.html", "date_download": "2020-08-09T19:50:16Z", "digest": "sha1:TCIZ4VOQYH3V2JDLBZDYVTJ34P6TOU4C", "length": 12101, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "சிலர் நினைக்கலாம் நாங்கள் இதுவரை எந்த சேவையினையும் செய்யவில்லையென்று, நாங்கள் செய்ய முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கப்போவது இல்லை - முத்தையா முரளிதரன் - News View", "raw_content": "\nHome அரசியல் சிலர் நினைக்கலாம் நாங்கள் இதுவரை எந்த சேவையினையும் செய்யவில்லையென்று, நாங்கள் செய்ய முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கப்போவது இல்லை - முத்தையா முரளிதரன்\nசிலர் நினைக்கலாம் நாங்கள் இதுவரை எந்த சேவையினையும் செய்யவில்லையென்று, நாங்கள் செய்ய முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கப்போவது இல்லை - முத்தையா முரளிதரன்\nசிலர் நினைக்கலாம் நாங்கள் இதுவரை எந்த சேவையினையும் செய்யவில்லையென்று. நாங்கள் பல மாவட்டங்களில் எங்களது சொந்த நிதியினைக் கொண்டு பல நற்குண மன்றங்களை உருவாக்கி அதனூடாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம். நற்குண மன்றத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் ஆங்கிலம் கணனிக் கல்வி, தையல், அழகுக்கலை, சமையல் கலை, விவசாயம் போன்றவற்றிற்கான பயிற்சிகளை வழங்கியுள்ளோம். எமக்கு நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம்தான் அம்மன்றம் உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் இம்முறை தேர்தலில் முத்தையா பிரபாகரன் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் கட்டாயம் இம்மாவட்டத்தில் 6 நற்குண மன்றங்களை உருவாக்குவோம் என முத்தையா பிரபாகரனின் சகோதரரும் விளையாட்டு வீரருமான முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.\nமுத்தையா பிரபாகரனுக்கு ஆதரவளிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் நேற்று (22) டயகம சந்திரகாமம் எரோல் தோட்டத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நானும் மலையகத்தில் பிறந்தவன்தான். கண்டியில்தான் நான் பிறந்தேன். எனது அப்பா மஸ்கெலியா பகுதியில் வாழ்ந்தவர். அவரின் முயற்சியால் நாங்கள் இன்று பல்வேறு கம்பனிகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றோம்.\nஎங்களிடம் பணமும் இருக்கின்றது புகழும் இருக்கின்றது. எங்களுக்கு அரசியலில் வந்துதான் பணமும் புகழும் தேட வேண்டிய அவசியமில்லை. மக்களுக்கு உண்மையான சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே அன்று முதல் இன்றுவரை நாங்கள் செய்து வந்துள்ளோம்.\nநாங்கள் செய்ய முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்கப் போவதும் இல்லை. இன்று மலையகத்தை எடுத்துக் கொண்டால் ஓரளவு முன்னேறியவர்கள் 3 வீதமும் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் உட்பட ஏனைய துறையில் உள்ளவர்கள் 15 சதவீதமே ஓரளவு நல்ல நிலையில் உள்ளனர். 85 சதவீதமானோர் மிகவும் துன்பகரமான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.\nஎனவேதான் இந்த மாவட்டத்தில் மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்காக எங்களை ஜனாதிபதியே நேரடியாக அனுப்பி வைத்துள்ளார். இங்கு உள்ளவர்கள் மக்களுக்கு முறையான சேவைகளை முன்னெடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருந்தால் நாங்கள் இங்கு வந்து அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.\nஇதேநேரம் முத்தையா பிரபாகரன் வெற்றி பெற்றால் அரசாங்கத்தின் ஊடாக உங்களுக்கு வந்து சேர வேண்டிய சேவைகள் அனைத்தும் முறையாக வந்து சேரும். அதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் விளையாட்டு துறையினை த���சிய மட்டத்தில் கொண்டு செல்வதற்காக இங்கு ஒரு விளையாட்டு அகடமியினை நிறுவுவேன். நாம் என்ன செய்தாலும் வேலையில்லை வீட்டு பொருளாதாரத்தினை உயர்த்தாவிட்டால் அதற்காக பல்வேறு சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்க உள்ளோம். அதன் இந்த பிரதேசமும் நாடும் முன்னேறும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானது - சஜித் பிரேமதாச\nஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானதென கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் கொழும்பில் நே...\nரணில் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி - கட்சியிலிருந்து விரட்டப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில்\nநடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அக்கட்சியில் போட்டியிட்ட அனை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்களிப்பு - முழுவிபரம் இதோ \nதற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்...\n145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி - தனியாக 2/3 பெற 5 ஆசனங்களே குறைவு\nநடைபெற்று முடிந்த பராளுமன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் அக்கட்சி...\nவாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர் திடீரென மரணம்\n(நா.தனுஜா) பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபரொருவர் திடீரென்று மரணமடைந்ததாகவும் அதற்கான கார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/14-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-08-09T20:54:02Z", "digest": "sha1:WX54FVBZ4OAHA6HGX4PGEYLP4VTYLPLG", "length": 12412, "nlines": 183, "source_domain": "yarl.com", "title": "வசி_சுதா - கருத்துக்களம்", "raw_content": "\nநான் ரசித்த விளம்பரம் .\nவசி_சுதா replied to தமிழ் சிறி's topic in இனிய பொழுது\nபிரான்சின் பிரபலமான evian தண்ணீர் விளம்பரம். குட்டிகளின் அட்டகாசத்தை பாருங்கள்..\nநான் ரசித்த விளம்பரம் .\nவசி_சுதா replied to தமிழ் சிறி's topic in இனிய பொழுது\nசிறிக்கு தில்லைக்கு கோயிலுக்கு ஒரு ரிக்��ட்டும் எனக்கு கோமதியும் தாங்கோ\nசிவாஜி வாயில் ஜிலேபி சுமதி மயில் தில்லை\nununbium (Uub) என்று முன்பு ஒரு தடவை படித்த நினைவு இருக்கு.. மேலதிக விபரம் தெரியாது எனக்கு... என்ர மண்டைக்குள் நுழையாத பாடம் விஞ்ஞானம்.. \nஆறுமுகநாவலர் எழுதுவது என்ன மொழி தமிழா சிறி உங்களுக்கு விளங்குதா அந்த பாசை\nதலைவரை எதிரியிடம் போராடி சாகவேண்டும் என நினைக்கிறீங்கள் நீங்கள் எல்லாம் வீரம் கதைப்பதற்காக தலைவர் சாகவேண்டும் என நினைக்கிறீர்கள் அப்படித்தானே. நீங்கள் எல்லாம் வீரம் கதைப்பதற்காக தலைவர் சாகவேண்டும் என நினைக்கிறீர்கள் அப்படித்தானே. அவ்வாறு அல்ல அதற்கும் மேலாய் தலைவரை எமது சக மனிதனாக எண்ணியே தலைவர் இன்னும் வாழவேண்டும் என நினைக்கிறேன் அவ்வாறு அல்ல அதற்கும் மேலாய் தலைவரை எமது சக மனிதனாக எண்ணியே தலைவர் இன்னும் வாழவேண்டும் என நினைக்கிறேன் ஏன் என்றால் அவரை நாங்கள் அந்த அளவுக்கு நேசிக்கிறோம் ஏன் என்றால் அவரை நாங்கள் அந்த அளவுக்கு நேசிக்கிறோம் அவர் மீண்டும் வந்து போராட வேண்டும் என்று எண்ணவே இல்லை.... அப்படி எண்ணினால் அதைப்போல கேவலம் வேறு எதுவும் இல்லை அவர் மீண்டும் வந்து போராட வேண்டும் என்று எண்ணவே இல்லை.... அப்படி எண்ணினால் அதைப்போல கேவலம் வேறு எதுவும் இல்லை அவர் திரும்ப வந்து இந்த கேவலம் கெட்ட தமிழனுக்காக போராட வேண்டாம் அவர் திரும்ப வந்து இந்த கேவலம் கெட்ட தமிழனுக்காக போராட வேண்டாம் எங்காவது உயிரோடு இருந்தால் போதும் எங்காவது உயிரோடு இருந்தால் போதும் நாங்கள் மட்டும் நல்லா உல்லாசமா வாழவேண்டும் தலைவர் இறுதிவரை போராடி உயிர்விட வேண்டும் நாங்கள் மட்டும் நல்லா உல்லாசமா வாழவேண்டும் தலைவர் இறுதிவரை போராடி உயிர்விட வேண்டும்\nசாந்தி அக்கா நீங்கள் சொன்னது என்னை யோசிக்க வைத்துவிட்டது இனி எந்த ஆர்பாட்டத்துக்கோ பேரணிக்கோ நிகழ்வுகளுக்கோ செல்லாமல் விடுவது நல்லது என தோன்றுகிறது இனி எந்த ஆர்பாட்டத்துக்கோ பேரணிக்கோ நிகழ்வுகளுக்கோ செல்லாமல் விடுவது நல்லது என தோன்றுகிறது அங்கு உள்ள மக்களுக்கு நிம்மதியான வாழ்வாவது கிடைக்கும் அங்கு உள்ள மக்களுக்கு நிம்மதியான வாழ்வாவது கிடைக்கும் தமிழ்சிறி இனி என்னுடைய முடிவையே நீங்களும் எடுப்பது நல்லது\nசாந்தி அக்கா வார்த்தைகளால் கொல்ல வேண்டாம்... இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே சொறிலங்கா பெற்ற வெற்றி அதன் எக்களிப்பு... ஐநாவுக்கும் ஒபாமாவுக்கும் ஐரோப்பிய தலைவர்களுக்கும் கடிதங்கள் அறிக்கைகள் அனுப்பித் தள்ளினோம்.. சீனா முதல் கியூபா வரை. மற்றய நாடுகளுக்கு எங்கள் போராட்டத்தை எடுத்துச் சொல்ல யாரும் ஏன் அறிவுறுத்தவில்லை. அரசியல் அறிவுள்ள பெரியவர்கள் யாராவது விளக்குங்கள். நாங்கள் என்னதான் தலைகீழாக நடந்து காட்டினாலும் சிங்கள அரசு தான் நினைத்ததையே செய்யும். செய்து கொண்டிருக்கும்\nசாத்து நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் சிங்களவன் தெளிவாக சொல்லிவிட்டானே இனி எந்த உடன்பாடும் இல்லை என்று.. இனி எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளை புலம்பெயர் நாட்டிலிருந்து மேற்கொள்ள முடியும் நாம் எந்த பெயரில் செய்தாலும் கட்டாயம் புலி முத்திரை குத்தும் சிறீலங்கா அரசு. மக்களை காப்பாற்றும்படி நடாத்திய போராட்டங்களே எடுபடாமல் போன நிலையில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை எவ்வாறு நாம் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்\nசாத்து நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் சிங்களவன் தெளிவாக சொல்லிவிட்டானே இனி எந்த உடன்பாடும் இல்லை என்று.. இனி எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளை புலம்பெயர் நாட்டிலிருந்து மேற்கொள்ள முடியும் நாம் எந்த பெயரில் செய்தாலும் கட்டாயம் புலி முத்திரை குத்தும் சிறீலங்கா அரசு. மக்களை காப்பாற்றும்படி நடாத்திய போராட்டங்களே எடுபடாமல் போன நிலையில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை எவ்வாறு நாம் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்\nஅதுவும் புலிகளால் றோவின் கைக்கூலி என கூறப்பட்ட பீபீசீ ரமிலோசைக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73972/kanimozhi-mp-condemned-about-dishonor-to-periyar-statue.html", "date_download": "2020-08-09T21:24:24Z", "digest": "sha1:IV74VADJ5I2TSWIISANIVCHJAQ55FXT4", "length": 9635, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெரியார் சிலைகளை அவமதிப்பவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? - கனிமொழி | kanimozhi mp condemned about dishonor to periyar statue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபெரியார் சிலைகளை அவமதிப்பவர்கள் மீது இந்த அரசு நடவட���க்கை எடுக்காதது ஏன்\nபெரியார் சிலைகளை அவமதிப்பவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. திராவிட கழக தலைமையால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை அருகே பல்வேறு விதமான போராட்டங்களும் பல்வேறு விதமான பெரியாரின் சிந்தனை நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடைபெறுவது வழக்கம். இதனைத்தொடர்ந்து மர்ம ஆசாமிகள் அந்த பகுதிக்கு வந்து பெரியார் சிலை மீது காவி சாயத்தை பூசி விட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nதமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை ..\nஇந்நிலையில், பெரியார் சிலைகளை அவமதிப்பவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “தமிழக மக்களின் ஆதரவை எக்காலத்திலும் பெறமுடியாத ஒரு கும்பல் தொடர்ந்து பெரியார் சிலைகளை அவமதித்து வருகிறது. அவர்கள் மீது இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் மான உணர்வும், சுய மரியாதையும் இல்லாத இந்த அதிமுக அரசு, தந்தை பெரியாரை அவமதிப்பதை பற்றி கண்டு கொள்ளாததில் வியப்பு ஏதுமில்லை. சமூக அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.\nமின் கணக்கீட்டு முறையில் என்னதான் பிரச்னை\n'30 தேர்வுகளில் தோல்வியடைந்தேன்.. எவ்வளவோ அசிங்கப்படுத்தினார்கள்’ – இளம் ஐபிஎஸ் ஆதித்யா\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென���றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமின் கணக்கீட்டு முறையில் என்னதான் பிரச்னை\n'30 தேர்வுகளில் தோல்வியடைந்தேன்.. எவ்வளவோ அசிங்கப்படுத்தினார்கள்’ – இளம் ஐபிஎஸ் ஆதித்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74866/Indian-Ambassador-to-France-interacts-with-the-Indian-pilots-of-the-Rafale.html", "date_download": "2020-08-09T21:34:07Z", "digest": "sha1:ZVKLBNDIGNSN345J5KEZCPLE3JRK4TE3", "length": 9102, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரான்சில் இருந்து புறப்பட்ட ரஃபேல் விமானங்கள் - வீடியோ!! | Indian Ambassador to France interacts with the Indian pilots of the Rafale | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபிரான்சில் இருந்து புறப்பட்ட ரஃபேல் விமானங்கள் - வீடியோ\nபிரான்ஸ் நாட்டிலிருந்து ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் வரும் ஜூலை 29-ம் தேதிக்குள் இந்தியா வரவிருப்பது உலக கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nஐந்து ரஃபேல் போர் விமானங்களை கொண்ட முதல் தொகுப்பு ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப் படை தளத்தில் வரும் 29-ம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், இந்திய விமானப் படையில் முறைப்படி சேர்க்கப்பட உள்ளன.\nபிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் விமானங்களை இந்திய விமானப் படை விமானிகளே இந்தியாவிற்கு இயக்கி வர இருக்கின்றனர். இதற்காக இவர்கள் பிரான்ஸ் நாட்டில் முழுமையான பயிற்சி பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில் ரஃபேல் போர் விமானிகளை பிரான்சிற்கான இந்திய தூதர் சந்தித்து உரையாற்றினார். விமானத்தை பாதுகாப்பாக இயக்கி இந்தியாவிற்கு கொண்டு சேர்க்க தனது வாழ்த்துக்களை விமானிகளிடம் தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை பிரான்சிற்கான இந்திய தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வரும் வழியில் ஐக்கிய அமீரகத்தின் விமானப் படை தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரையிறக்கப்பட்டு பின்னர் இந்தியா வர இருக்கின்றன. தொழில்நுட்ப பரிசோதனை, விமானிகளை மாற்றம் செய்வது மற்றும் விமானிகளின் ஓய்வு ஆகியவற்றிற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.\nஇறுதி தொகுப்பு விமானங்கள், ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் வந்து சேரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ரஃபேல் விமானம் பறக்கத் தயாரான வீடியோவையும் இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nசாதி சான்றிதழ் கேட்டதற்காக தாக்கப்பட்ட மாணவி – விழுப்புரத்தில் சர்ச்சை\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nசாதி சான்றிதழ் கேட்டதற்காக தாக்கப்பட்ட மாணவி – விழுப்புரத்தில் சர்ச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE/", "date_download": "2020-08-09T20:22:38Z", "digest": "sha1:D27M3G4V4DQIRNCQB2A34IDJHI3PFRYT", "length": 8481, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "எதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழு...!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்\nRADIOTAMIZHA | சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலக்காய் மூடைகள் மீட்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை\nRADIOTAMIZHA | நான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த இன்று பதவியேற்பு\nRADIOTAMIZHA | புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி\nHome / உள்நாட்டு செய்திகள் / எதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழு…\nஎதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழு…\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் August 2, 2019\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் செவ்வாய்கிழமை ஒன்று கூடவுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர்களாக இருந்த சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் சாட்சி வழங்க அழைக்கப்படடுள்ளனர்.\nமேலும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவும் சாட்சிவழங்க அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவுக்குழு நேற்று அறிவித்தது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#நாடாளுமன்றத் தெரிவுக் குழு 2019-08-02\nTagged with: #நாடாளுமன்றத் தெரிவுக் குழு\nPrevious: நன்னீர் மீன்களின் தரத்தினைப் பாதுகாப்பது தொடர்பில் தௌிவூட்டல்\nNext: இன்றைய நாள் எப்படி 03/08/2019\nRADIOTAMIZHA | இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்\nRADIOTAMIZHA | சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலக்காய் மூடைகள் மீட்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | நான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த இன்று பதவியேற்பு\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/129783-the-real-story-of-reality-show-heroes-series-episode-18", "date_download": "2020-08-09T21:08:35Z", "digest": "sha1:V2LKJHG6BARU7HMCQWFHNZK5FBGD2RD4", "length": 13881, "nlines": 163, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’ஆன் ஸ்கிரீனில் அமைதி... ஆஃப் ஸ்கிரீனில் ஆங்கிரி... இதுதான் ஜாக்குலின்..!’’ - அத்தியாயம் 18 | The real story of reality show heroes series episode 18", "raw_content": "\n’’ஆன் ஸ்கிரீனில் அமைதி... ஆஃப் ஸ்கிரீனில் ஆங்கிரி... இதுதான் ஜாக்குலின்..’’ - அத்தியாயம் 18\n’’ஆன் ஸ்கிரீனில் அமைதி... ஆஃப் ஸ்கிரீனில் ஆங்கிரி... இதுதான் ஜாக்குலின்..’’ - அத்தியாயம் 18\n’’ஆன் ஸ்கிரீனில் அமைதி... ஆஃப் ஸ்கிரீனில் ஆங்கிரி... இதுதான் ஜாக்குலின்..’’ - அத்தியாயம் 18\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு ’கலக்கப்போவது யாரு’ சீசன் 5 ஆரம்பிச்சனால அதில் போட்டியாளர்கள் செம வெயிட்டா இருக்கணும்; புதுபுது ஐடியாக்கள்; புது கான்செப்ட்னு நானும் எங்க டீமும் கன்ட்டென்ட் பற்றி மட்டும்தான் யோசிச்சிட்டு இருந்தோம். தொகுப்பாளர்களா யாரை கமிட் பண்ணலாம்னு ஒரு பேச்சு வரும்போது, தொகுப்பாளர்களே இல்லாமல் நிகழ்ச்சி நடத்தலாம்னுதான் முடிவு பண்ணினோம்.\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nஅப்பறம் சேனல்ல இருந்து ஆங்கர்ஸ் வச்சுக்கலாம்; ரக்‌ஷனும், ’ஆண்டாள் அழகர்’ சீரியல்ல நடிச்சுட்டு இருக்க ஜாக்குலினும் ஆங்கரிங் பண்ணட்டும்னு சொன்னாங்க. அப்பறம் ஜாக்குலின் என்னைப் பார்க்க வந்தாங்க. நான் அவங்ககிட்ட, ‘சீரியல்ல நடிக்கும் போது ஆங்கரிங் எப்படி’னு கேட்டதும், ‘ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தேன். இப்போ பண்ணச் சொல்லிட்டாங்க சார்’னு சொன்னாங்க. ரக்‌ஷனைப் அழைச்சு, ‘இவங்கதான் உன்கூட சேர்ந்து ஆங்கரிங் பண்ணப் போறாங்க. ரெண்டு பேரும் பேசி எப்படி பண்றதுன்னு முடிவு பண்ணிக்கோங்க’னு சொல்லி அனுப்பி வெச்சேன்.\nமுதல் நாள் போட்டியாளர்களோட ஆடிஷன் ஷூட்டிங். போட்டியாளர்கள் யார் என்னனு அவங்களைப் பற்றி ஒரு இன்ட்ரோ கொடுக்கணும். முதல் நாள் ஷூட்டிங்கிலேயே எல்லாரையும் தன்னோட குரலால இம்ப்ரெஸ் பண்ணிட்டாங்க; அப்படி ஒரு காந்தக்குரல் ஜாக்குலினுக்கு. அதுதான் இன்னைக்கு ஜாக்குலினுக்கு பெரிய ப்ளஸா இருக்கு. எப்படி தங்கதுரையோட பழைய ஜோக்கை கிண்டல் பண்ணி ஃபேமஸ் பண்ணிட்டாங்களோ, அதே மாதிரி ஜாக்குலினோட குரலை கிண்டல் பண்ணியே அவங்களே ரொம்ப ஃபேமஸாகிட்டாங்க. ஆனால், ஜாக்குலின் ரொம்ப நல்லா பாடுவாங்க. அதுவும் சில சமயம் ட்ரெண்ட்டாகும்.\nரக்‌ஷனும் ஜாக்குலினும் ஆங்கரிங் பண்ணும்போது நிறைய நெகட்டிவ் கமென்ட்ஸ்தான் வந்தது. ’விஜய் டிவி ரொம்ப வருஷம் கழிச்சு ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி பண்றாங்க. ஒரு பெரிய ஆங்கர் வச்சு பண்ணலாமே... ஏன் புது பசங்களை வச்சு பண்றாங்க’னு நிறைய பேரு பேசிக்கிட்டாங்க. போட்டியாளர்க���், நடுவர்கள்னு எல்லாரும் அவங்களை எல்லாரும் கலாய்ப்பாங்க. அவங்க ஏதாவது திருப்பி கலாய்ச்சு பேசினாலும், ‘தம்பி நீ கொஞ்சம் பேசாம இரு’னு சொல்லிடுவாங்க.\nஆனால், எவ்வளவு கலாய்ச்சாலும் ஜாக்குலின் எதுவுமே சொல்ல மாட்டாங்க. முகத்தை பாவமா வச்சுப்பாங்க. இதுவே ஆடியன்ஸ்கிட்ட ஜாக்குலினை அதிகமா ரீச் பண்ண வச்சது. ஆன் ஸ்கிரீனில் அவங்க அமைதியா இருக்குறது மட்டும்தான் ஆடியன்ஸுக்கு தெரியும். ஆஃப் ஸ்கிரீன்ல ஜாக்குலின் எவ்வளவு கோவப்படுவாங்கனு செட்ல இருக்குற எங்களுக்குத்தான் தெரியும்.\n’கலக்கப்போவது யாரு’ சீசன் 5க்கு ஆங்கரா வரும் போது ஜாக்குலின் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிச்சுட்டு இருந்தாங்க. எப்போதும் எங்க ஷூட் முடிய லேட் நைட் ஆகும். சில சமயம் விடிய, விடியக்கூட ஷூட்டிங் நடக்கும். அப்போதெல்லாம் என்கிட்ட வந்து, ‘சார், காலையில நான் காலேஜ் போகணும். சீக்கிரமா முடிங்க’னு சொல்லிட்டே இருப்பாங்க. எவ்வளவு லேட்டா ஷூட்டிங் முடிஞ்சாலும் அடுத்த நாள் காலையில் கரெக்ட்டா காலேஜ் போயிடுவாங்க. சில சமயம் எக்ஸாம் முடிச்சிட்டு வந்து ஆங்கரிங் பண்ணியிருக்காங்க.\nஜாக்குலினுக்கு அப்பா கிடையாது; அம்மா, தம்பி ஊருல இருக்காங்க. இவங்க இங்க தனியா ஹாஸ்டல்ல இருந்துட்டு வேலைக்குப் போய் படிக்கிறாங்க. அதுவும் லேட் நைட் வரை வேலை இருந்தாலும் பாக்குறாங்க. அந்த விதத்தில் அவங்களை பாராட்டலாம். ஜாக்குலினுக்கு ஆங்கரிங்கைவிட நடிப்பு நல்லா வரும். நானே ஒரு டைம், ‘உங்களுக்கு ஆங்கரிங்கைவிட நடிப்பு நல்லா வருது; நீங்க நடிக்கப் போகலாம்’னு சொல்லியிருக்கேன். இப்போ ‘கோலமாவு கோகிலா’ படத்துல நயன்தாராவுக்கு தங்கச்சியா நடிக்கிறாங்க. முதல் படமே ஜாக்குலினுக்கு பெரிய படமா அமைஞ்சிருக்கு. அவங்களுக்கு நிறைய நல்ல படங்கள் அமைஞ்சு, அவங்களோட ஆக்டிங்ல கரியர் நல்லபடியா அமைய என் வாழ்த்துகள்.\nரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/zk-teco-inbio-460-biometric-door-access-control-panel-for-sale-colombo/promote", "date_download": "2020-08-09T22:03:48Z", "digest": "sha1:GIQOND7PP46J6SOH6D4CTGJNP5LYOHTX", "length": 4490, "nlines": 94, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nஊக்குவிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட விளம்பரம்\nகொழும்பு , வேறு இலத்திரனியல...\nடாப் அட் 0 நாட்களுக்கு\nடெய்லி பம்ப் அப் 0 நாட்களுக்கு\n0 நாட்கள் வரை URGENT\n0 ��ாட்கள் வரை Spotlight\nஉங்கள் விளம்பரம் வித்தியாசமானதாக தென்படச் செய்யுங்கள்\nபிரச்சார திட்டமொன்றை செயற்படுத்தி, உங்கள் விளம்பரத்துக்கு 10 மடங்கு அதிகளவு பதில்களை பெறுங்கள்\nஒன்று அல்லது மேற்பட்ட தெரிவுகளை தெரிவு செய்யுங்கள்\nரூ. 1,500 இல் இருந்து\nதினசரி புதிய ஆரம்பத்துடன் 5 மடங்கு அதிகளவு பார்வையை பெறவும்\nரூ. 500 இல் இருந்து\nஉங்கள் விளம்பரத்தை மேலே தென்படச் செய்து 10 மடங்கு அதிகளவு பார்வையை பெறுங்கள்\nரூ. 300 இல் இருந்து\nஊக்குவிப்பு பயன்படுத்தியுள்ள விளம்பரம் ஒரு பிரகாசமான சிவப்பு குறியீட்டினூடாக ஏனைய விளம்பரங்களில் இருந்து வேறுபடுத்தி காட்சியளிக்கும்.\nரூ. 3,500 இல் இருந்து\nஉங்கள் விளம்பரத்தை ப்ரீமியம் பகுதியில் தென்படச் செய்து விற்பனையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/dhenam-dhenam-song-lyrics/", "date_download": "2020-08-09T20:00:00Z", "digest": "sha1:EPFQY5T2QRYLD76B2XTKTWBRJBIVLEOP", "length": 8060, "nlines": 181, "source_domain": "tamillyrics143.com", "title": "Dhenam Dhenam Song Lyrics", "raw_content": "\nதெனம் தெனம் நடக்குது அடி தடி ஒத\nநடுங்குது நடுங்குது எதிரியின் சத\nஅதிரடி கெடுபுடி இது நம்ம கத\nஓய் தைரியம் தாண்டா ஜெய்க்கிற ஒத\nநீ வீரனோடு மோதும்போது நெஞ்சுமேல மோதடா\nதுரோகியோட சண்ட வந்தா முதுகுல மிதிடா\nநீ பாமரங்கள் தப்பு செஞ்சா\nபடிச்சவன் தப்பு செஞ்சா பாஞ்சி பாஞ்சி அடிடா\nஓதச்சாதானே லைஃப் ஐயும் பைக் ஐயும்\nதெனம் தெனம் நடக்குது அடி தடி ஒத\nஒத ஒத ஒத ஒத\nநடுங்குது நடுங்குது எதிரியின் சத\nசத சத சத சத\nஒத ஒத ஒத ஒத\nசத சத சத சத\nஏ துள்ளிதுள்ளி எதிரிய குத்து\nஉனது கையில் வேறெதுக்கு விரல் இந்த பத்து\nஹேய் இடிபோல் நொடியில தாக்கு\nஅடிச்சதுல வெளிதல்ல வேணும் அவன் நாக்கு\nஹேய் கூட்டத்துல சண்டபோட தனியா போனா\nசெலம்பாட்ட காரனோட மோத ஜல்லிக்கல்ல\nஅப்படியே சண்டபோட வேணாம் வேணாம்\nவம்புசண்ட வீணா போகும் வேணாம்\nவேங்கை போல வேகமாக அடிக்கணுண்டா\nஐயோ பாவம் குழந்த போல மொகத்த வெச்சு நடக்கணுண்டா\nஅடிக்கிற அடியில அம்மியும் குழவியும்\nதெனம் தெனம் நடக்குது அடி தடி ஒத\nஒத ஒத ஒத ஒத\nநடுங்குது நடுங்குது எதிரியின் சத\nசத ���த சத சத\nஏ பொம்பளன்னா போடுறது கொண்ட\nஅவங்களுக்கு போட கத்து தரபோறான் சண்ட\nஏ பூவக்கண்டா மெரட்டுர வண்ட\nசரியான நேரம் பார்த்து நிமிர்த்தனும் பெண்ட\nஏ கூந்தலுக்கு பொட்டு வச்ச கொண்ட ஊசி\nகண்ணாடி வளையல ஒடச்சி பிடிச்ச\nஎப்பவுமே ஒரு பிடி மிளகா தூள\nகண்ணில் தூவி கண்ணாமூச்சி ஆடிடனும்\nஅடியும் உதயும் ஒதவர மாதிரி\nதெனம் தெனம் நடக்குது அடி தடி ஒத\nஒத ஒத ஒத ஒத\nநடுங்குது நடுங்குது எதிரியின் சத\nசத சத சத சத\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-09T21:39:47Z", "digest": "sha1:OVWXYPRQYG75IBEI7F75KDWAFKH5XUDD", "length": 3717, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கையூட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாடு\nகையூட்டு அல்லது இலஞ்சம் என்பது, ஊழலின் ஒரு வடிவம் ஆகும். வாங்குபவர் தனது கடமைகளுக்குப் பொருத்தமில்லாத வகையில், அல்லது சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதற்காகப் பணம் அல்லது அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதை இது குறிக்கும். கையூட்டு ஒரு குற்றம் ஆகும். பிளாக்கின் சட்ட அகரமுதலி (ஆங்கிலம்), பொது அல்லது நீதிச் சேவையில் உள்ள அலுவலர் அல்லது பிற பணியாளர் ஒருவருடைய செயல்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் நோக்குடன் பெறுமதியான ஏதாவது ஒன்றை வழங்க முற்படுதல், கொடுத்தல், வாங்குதல் போன்றவை கையூட்டு ஆகும் என வரையறுக்கின்றது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2020, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-09T21:47:29Z", "digest": "sha1:A6HQJELZBBGFVXG63GVYM6OYWQQAX26Z", "length": 12315, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்ரதுர்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசா���்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமுதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தனா சுவாமி\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n21.57 சதுர கிலோமீட்டர்கள் (8.33 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 577 50x\n• தொலைபேசி • +08194\nசித்ரதுர்கா (ஆங்கிலம்: Chitradurga, கன்னடம்: ಚಿತ್ರದುರ್ಗ) என்பது இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.\nபெங்களூரு கோட்டம்: பெங்களூரு நகரம் · பெங்களூரு ஊரகம் (நாட்டுப்புறம்) · சித்திரதுர்க்கா · தாவனகெரே · கோலார் · சிக்கபல்லாபூர் (சிக்கபள்ளபுரா) - சிமோகா · தும்கூர் * ராமநகரம்\nபெல்காம் கோட்டம்: பாகல்கோட் · பெல்காம் · பீசப்பூர் · தார்வாட் · ஆவேரி · கதக் · வட கன்னடம் (உத்தர கன்னடம்)\nகுல்பர்கா கோட்டம்: பெல்லாரி (பள்ளாரி) · பீதர் · குல்பர்கா · கொப்பள் · ராய்ச்சூர் *யாத்கிர்\nமைசூர் கோட்டம்: சாமராசநகர் · சிக்மகளூர் · தென் கன்னடம் (தட்சிண கன்னடம்) · ஹாசன் · குடகு · மண்டியா · மைசூர் · உடுப்பி\nதொல்லியல், சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஹம்பி (உலகப் பாரம்பரியக் களம்)\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/illegal-relationship-wife-murders-his-friend/", "date_download": "2020-08-09T20:11:01Z", "digest": "sha1:XAOMLL2BS2F4KCR74RGI5KHDYERFACRN", "length": 8818, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "கள்ளக்காதலால் முதியவருடன் வாழ சென்ற மனைவி: பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்! - TopTamilNews", "raw_content": "\nகள்ளக்காதலால் முதியவருடன் வாழ சென்ற மனைவி: பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்\n60 சதவிகிதம் தீ காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nசென்னை எம்.ஜி.ஆர் நகர் 3-ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர�� செந்தில் முருகன் (38). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 13 வயது மகளும் உள்ளனர். செந்தில் முருகன் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (62) என்ற முதியவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாற செந்தில் முருகன் லட்சுமியை கண்டித்துள்ளார். ஆனால் லட்சுமி கணவரின் பேச்சை கேட்காமல் இருந்து வந்துள்ளார். ஒருக்கட்டத்தில் கணவன் -மனைவிக்கு இடையே பிரச்னை வெடிக்க லட்சுமி கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இதனால் செந்தில் முருகன் பலமுறை மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனாலும் லட்சுமி வருவதாக இல்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த செந்தில் முருகன் கோவிந்தசாமியின் வீட்டிற்கு பெட்ரோலுடன் சென்றுள்ளார். பின்னர் அவரின் வீட்டு கதவை தட்ட லட்சுமியும், கோவிந்த சாமியும் கதவை திறந்துள்ளனர். அப்போது செந்தில் முருகன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து கோவிந்தசாமி மற்றும் லட்சுமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் தீ மளமளவென பரவி லட்சுமி சம்பா இடத்திலேயே இறந்துவிட கோவிந்தசாமிக்கு 60 சதவிகிதம் தீ காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எம்.ஜி.ஆர் நகர் போலீசார் செந்தில் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்\nதிமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...\n65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது\n1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...\nபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி\nகுடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/2018/06/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2-0-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-09T19:57:00Z", "digest": "sha1:DGXJU3AVLXPH6YNMDJXEM6K3SP6Q7A7D", "length": 36380, "nlines": 424, "source_domain": "swiss.tamilnews.com", "title": "தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..! - SWISS TAMIL NEWS", "raw_content": "\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nசிவா – ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் “தமிழ்படம் 2.0” படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.(Tamizh Padam 20 movie latest update Tamil Cinema)\nதமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான “தமிழ் படம்” படத்தின் இரண்டாவது பாகம் “தமிழ்படம் 2.0” என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.\nசி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nசிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளன��்.\nஅத்துடன் இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார். இந்த பாகம் ஒரு போலீஸ் அத்தியாயமாக உருவாகி இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. படம் விரைவில் வெளியாக இருக்கிறது.\n* காலா : திரை விமர்சனம்..\n* எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..\n* பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n* நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\n* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..\n* ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..\n* மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..\n* காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..\n* என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nThe post தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்���ிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nசுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nசுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத சுவிஸ் மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட���டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபிறந்த மாதங்களின் படி பெண்களின் குணங்கள்\nஇன்றைய ராசி பலன் 04-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஇன்றைய ராசி பலன் 02-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஒவ்வொரு இராசியின் படி உங்கள் பலவீனம் இதுதான்\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் த���ல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=125533", "date_download": "2020-08-09T20:31:16Z", "digest": "sha1:5GUFSKYQOJ5UPMRID7724RSLK3MUTNYB", "length": 9167, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Acid delivery on a college student: A fellow student outburst,கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு: சக மாணவர் வெறிச்செயல்", "raw_content": "\nகல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு: சக மாணவர் வெறிச்செயல்\nகேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன\nசிதம்பரம்: காதல் பிரச்னையில் கல்லூரி மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கதிராமங்கலத்தை சேர்ந்தவரின் மகள் (19), கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாமரை விடுதியில் தங்கி வகுப்புகளுக்கு சென்று வந்தார். குத்தாலம் தாலுகாவை சேர்ந்த சங்கர் மகன் முத்தமிழன் (22) என்பவரும் இதே பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மாணவி வேறொருவருடன் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.\nநேற்று மாலை மாணவியும், முத்தமிழனும் பல்கலைக்கழக வளாகத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது முத்தமிழன், மாணவியிடம் வேறொருவருடன் பேசி வருவது தொடர்பாக கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவி, ‘இனி உன்னை காதலிக்க போவதில்லை’ எனக் கூறியதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த முத்தமிழன், ஆசிட்டை வாங்கி வந்து, மாணவி மீது வீசியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி, அலறி துடித்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிட் வீச்சு சம்பவத்தை பார்த்ததும், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு முத்தமிழனை பிடித்து சர���ாரியாக தாக்கினர்.\nஇதனால் அவரும் காயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அண்ணாமலைநகர் போலீசார், மாணவர் முத்தமிழனை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு\nஅடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது\nமதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்\nகாதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு\nவெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்\nவேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது\n‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது\nஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது\nஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை\nதிருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/music/60556-arrahmans-24-single-track-review", "date_download": "2020-08-09T20:40:05Z", "digest": "sha1:VOYBRTMMEU3E6T6NZSNEYWAYQPIT7N3N", "length": 11199, "nlines": 212, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து கூட்டணி தூள்கிளப்பும் ‘24’ சிங்கிள் ட்ராக் பாடல் ஒரு பார்வை | ARRahman's 24 Single Track Review", "raw_content": "\nஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து கூட்டணி தூள்கிளப்பும் ‘24�� சிங்கிள் ட்ராக் பாடல் ஒரு பார்வை\nஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து கூட்டணி தூள்கிளப்பும் ‘24’ சிங்கிள் ட்ராக் பாடல் ஒரு பார்வை\nஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து கூட்டணி தூள்கிளப்பும் ‘24’ சிங்கிள் ட்ராக் பாடல் ஒரு பார்வை\nயாவரும் நலம் என்கிற வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஒரு பேய்ப்படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் படம் 24.\nடிரெய்லரில் விதவித கெட்டப்களில் வந்து ஆத்ரேயாவாக சூர்யா மிரட்ட, ‘நான் மட்டும் என்னவாம்’ என்று கெத்து காட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இன்று வெளியான அந்தப் படத்தின், ‘காலம் என் காதலி’ சிங்கிள் ட்ராக்கில். எந்திரன் போன்ற ஒரு ரோபோவை ஞாபகப்படுத்தும் மெட்டும், ஒலிகளும் என்று கலக்கல் யங்காக களமிறங்கியிருக்கிறார் ஏஆர்ஆர்\nஆய்த எழுத்து, ஜில்லுன்னு ஒரு காதல் படங்களில் இணைந்த சூர்யா - ஏஆர்ஆர் கூட்டணி, இதிலும் தூள்கிளப்பும் என்று கட்டியம் கூறுகிறது இந்த சிங்கிள் ட்ராக்.\nமுதல்முறையிலேயே சுண்டி இழுக்கும் மெட்டு, வாத்தியக்கருவிகள். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதுப்புது ஒலிகள் உங்கள் காதுகளை எட்டும்.\nபோதாக்குறைக்கு, ’வெற்றியெல்லாம் விரல் நுனியிலே’ என்கிறது வைரமுத்துவின் வரிகள்\nகேட்டவுடன் பிடிக்கும்... கேட்கக் கேட்க.. ரொம்பப் பிடிக்கும் இந்தப் பாடல் EROS-ன் தளத்தில் காலையில் வெளியாகி, இப்போதே இளைஞர்கள் வாட்ஸப்பில் அதிரிபுதிரியாய்ப் பகிரத்தொடங்கிவிட்டனர்.\nபென்னிதயாளின் குரலில் வெளியான இந்தப் பாடலின் வரிகள்.. இதோ உங்களுக்காக...\nஏ - மாயம் இல்லை\nஆற்றல் - மந்திரம் இல்லை\nஅரசே - ஜாலம் இல்லை\nஏ - மாயம் இல்லை\nஆற்றல் - மந்திரம் இல்லை\nஅழகே - ஜாலம் இல்லை\nகாலம் என் காதலி ஓ\nகாலம் என் காதலி ஓ\nகண்காணா மோகினி ஓ ஓ ஓ ஓ\nஅச்சம் இல்லை எந்தன் வாழ்விலே\nமச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே\nகாணாத வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள்\nமரணத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா\nஆண்டவன் செல்லப்பிள்ளை நானோ.. நானோ ஓஓ\nகாலம் என் காதலி ஓ\nகாலம் என் காதலி ஓ\nகாலத்தின் கையில்நானும் பிள்ளை போல ஆவேன்\nகாதலி கையைப் பற்றி முன்னும் பின்னும் போவேன்\nசந்திர சூரியனை கோலி ஆடக் கேட்பேன்\nஉலகத்தின் வாழ்வை எல்லாம் ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்\nவா... மச்சக்காரா... மாயக்காரா... மச்சக்காரா... உச்சக்���ாரா....\nஆற்றரலரசே அரசே வா வா\nஆற்றலழகே அழகே வா வா\nஆக்கும் அறிவே அறிவே வா வா\nகாக்கும் கரமே கரமே வா வா\nஏ - மாயம் இல்லை\nஆற்றல் - மந்திரம் இல்லை\nஅரசே - ஜாலம் இல்லை\nஏ - மாயம் இல்லை\nஆற்றல் - மந்திரம் இல்லை\nஅழகே - ஜாலம் இல்லை\nகாலம் என் காதலி ஓ..\nஏ.ஆர்.ரஹ்மானின் ‘தள்ளிப் போகாதே...’ - சிங்கிள் டிராக் ரிவ்யூவிற்கு: http://bit.ly/1UsugQG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/128124-heroes-are-preferring-studios-again-for-their-movies", "date_download": "2020-08-09T21:07:08Z", "digest": "sha1:5MN32KANOPLVMTB2K6T3Z6OEJDMDFPZX", "length": 19299, "nlines": 167, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ரஜினி, கமல், விஜய், அஜித்... ஸ்டுடியோக்களை விரும்பும் டாப் ஹீரோக்கள். என்ன காரணம்?!\" | heroes are preferring studios again for their movies", "raw_content": "\n``ரஜினி, கமல், விஜய், அஜித்... ஸ்டுடியோக்களை விரும்பும் டாப் ஹீரோக்கள். என்ன காரணம்\n``ரஜினி, கமல், விஜய், அஜித்... ஸ்டுடியோக்களை விரும்பும் டாப் ஹீரோக்கள். என்ன காரணம்\n``பழைய படப்பிடிப்புத் தளமும் புது தொழில்நுட்பமும் கலந்து உருவாகும் இந்தப் படைப்புகள், பல செய்திகளை உணர்த்துவதாக உள்ளன\" - மீண்டும் ஸ்டுடியோவுக்குள் முடங்கும் தமிழ்சினிமா. என்ன காரணம்\nரஜினி - கமல் இணைந்து நடித்த `16 வயதினிலே' திரைப்படம் ரிலீஸான சமயம். `மிஸ்டர் பாரதிராஜா, நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. நாங்க கோடிக்கணக்குல பணத்தைக் கொட்டி ஸ்டுடியோ கட்டி வெச்சிருக்கோம். நீங்க பாட்டுக்கு அவுட்டோர் போய் ஷூட் பண்ணினா எப்படி உங்களுக்கு என்ன லொகேஷன் வேணும்னு சொன்னீங்கனா நாங்க எங்க ஏவி.எம் ஸ்டுடியோவிலேயே செட் போட்டுத் தர்றோம்.' என்று ஏவி.மெய்யப்ப செட்டியார் சொன்னபோது, ஒரு கணம் திகைத்துப் போனார் பாரதிராஜா. ஆனால் ஏவி.மெய்யப்ப செட்டியார் பயந்ததுபோலவே `16 வயதினிலே’ படத்துக்குப் பிறகு தமிழ் சினிமா ஸ்டுடியோவை ஓரங்கட்டத் தொடங்கியது. ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, சாலக்குடி... இப்படி வெளிப்புறப் படப்பிடிப்பு ஏரியாவைத் தேடி கேமராவைத் தூக்கிக்கொண்டு கிளம்ப ஆரம்பித்தனர்.\n`பராசக்தி' படத்தில் சிவாஜி கணேசன் பேசிய `சக்ஸஸ்...' என்ற முதல் வசனம் படமாக்கப்பட்ட ஏவி.எம் ஸ்டுடியோ, `பாட்ஷா'வில் வரும் `ஆட்டோக்காரன்...' பாடலைப் படம்பிடித்த வாஹினி ஸ்டுடியோ, `சிங்காரவேலன்' படத்தில் `போட்டு வைத்த காதல் திட்டம்' பாட்டுக்கு கமல்ஹாசன் ஆடிய பிரசாத் ஸ்டுடியோ, `அண்ணாமலை' படம் எடுக்கப்பட்ட கற்பகம் ஸ்டுடியோ, `துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் `இன்னிசை பாடிவரும்' பாடலில் விஜய் ஆடிய முருகாலயா ஸ்டுடியோ... இப்படி அனைத்து ஸ்டுடியோக்களும் கொஞ்சம் சொஞ்சமாக வெறிச்சோடத் தொடங்கின. சினிமாவின் மீதான தணியாத காதலால் ஸ்டுடியோக்களை நிர்மாணித்த அதன் உரிமையாளர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.\nகாலப்போக்கில் ஏவி.எம் ஸ்டுடியோவின் முக்கியமான பகுதிகள் இடிக்கப்பட்டன. `போக்கிரி ராஜா'வுக்காக ரஜினி - ராதிகாவுடன் சண்டையிட்ட குடிசை செட் தரைமட்டமாகி, இப்போது உயரமான வணிகத்தளமாகி நிற்கிறது. விஜய வாஹினி ஸ்டுடியோ வளாகம் கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலாகவும், விஜயா ஃபோரம் மாலாகவும் தோற்றமளிக்கிறது. சென்னை தரமணியில் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர் திரைப்பட நகரில் உள்ள பூங்கா புல்வெளிகளில் ஆடு, மாடுகள் மேயத் தொடங்கிவிட்டன.\nஇப்படி ஸ்டுடியோக்கள் தங்கள் இயல்பிலிருந்து வேறொன்றாக மாறிக்கொண்டு இருந்த சமயத்தில்தான், சினிமாக்கள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அரங்குகளை நோக்கி அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. அதற்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸின் தாக்கமும் முக்கியமான காரணம். ஸ்டுடியோவில் க்ரீன் மேட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளை, கிராஃபிக்ஸ் உதவியுடன் காட்டிலோ, அரண்மனையிலோ எடுக்கப்பட்டதாக மாற்றலாம் என்பதால், மீண்டும் ஸ்டுடியோவை மொய்க்கத் தொடங்கிவிட்டன கேமராக்கள். மாஸ் ஹீரோக்களை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமான காரியமாக மாறத்தொடங்கியதும் இதற்கு முக்கியமான காரணம். அதனால், பாதுகாப்புடன் கூடிய ஸ்டுடியோக்களில் படப்பிடிப்பு நடத்துவதை ஹீரோக்களும் விரும்பத் தொடங்கினர்.\nதவிர, இன்றைய சூழலில் பொது இடங்களில் கேமரா வைத்துப் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வாங்குவதும், அதற்குப் பின் உள்ள அரசு விதிகளையும் பார்த்தால் கண் கட்டுகிறது. நடிகர்களை ரியல் லொகேஷன்களுக்கு அழைத்துச்சென்று தங்கவைத்து ஷூட் செய்வதைவிட, செட்டில் ஷூட் செய்வது எளிதாகவும், அதனால் படத்தின் பட்ஜெட் குறைவதாகவும் சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.\nஇதற்கு `பாகுபலி' படம்தான் ஆகப்பெரிய உதாரணம். அது எந்த அரண்மனைகளிலும் படமாக்கப்படவில்லை. ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்துப் படமாக்கினார்கள். இதேபோல் மதுரை ��ின்புலத்தில் உருவான `ஜில்லா’, திருநெல்வேலி பின்புலத்தில் உருவான ‘பைரவா’ ஆகிய படங்கள் சென்னை சாலிக்கிராமம் மோகன் ஸ்டுடியோவில் செட் போட்டு எடுக்கப்பட்டவையே. ஆனால், மதுரை, திருநெல்வேலிக்குச் சென்ற அதன் இயக்குநர்கள் மீனாட்சி அம்மன் கோயில், கோயில் அமைந்துள்ள தெரு போன்றவற்றைத் தனியாக ஷூட் செய்து, கிரீன் மேட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் டெக்னாலஜியைப் பயன்படுத்தி இணைத்துக்கொண்டனர்.\nஇந்தத் தொழில்நுட்பம் தெரியாத ரசிகர்கள், சென்னையில் ஷூட்டிங்கைப் பார்த்துவிட்டு படத்தைப் பார்த்தால், `என்னது... மோகன் ஸ்டுடியோவில் இருந்த வீட்டுக்குப் பின்னால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலா’ என்று ஆச்சர்யப்பட்டாலும் வியப்பதற்கு இல்லை. இதேபோல `தெறி' படத்தில் விஜய் சென்னைப் பாரிமுனையில் சண்டையிடும் காட்சி அனைத்தும் ஸ்டுடியோவில் கிரீன் மேட்டில் எடுக்கப்பட்டவையே’ என்று ஆச்சர்யப்பட்டாலும் வியப்பதற்கு இல்லை. இதேபோல `தெறி' படத்தில் விஜய் சென்னைப் பாரிமுனையில் சண்டையிடும் காட்சி அனைத்தும் ஸ்டுடியோவில் கிரீன் மேட்டில் எடுக்கப்பட்டவையே. பிறகு, அந்தக் காட்சிகளையும் பாரிமுனையில் எடுக்கப்பட்ட வீடியோ ஃபுட்டேஜையும் இணைத்துக்கொண்டார்கள். இந்த கிரீன் மேட் படப்பிடிப்புக்குத்தான் இன்று ஸ்டுடியோ மிகவும் அவசியமாகிறது. சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் `காலா' படத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான தாராவி குடிசைப் பகுதி சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டவை.\nதற்போது உருவாகிவரும் புதுப்படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில்தான் படமாக்கப்படுகின்றன. சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் `விசுவாசம்’ படம் கதைப்படி மதுரை பின்புலத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. அஜித்தை படப்பிடிப்புக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றால், அவர் ஒதுக்கியுள்ள 100 நாள்களும் ஷூட்டிங் செய்யமுடியாது. அவர் ரசிகர்களுடன் செல்ஃபிதான் எடுத்துக்கொண்டு இருக்கமுடியும். அந்தளவுக்கு ரசிகர்கள் அன்புத்தொல்லை அதிகமாக இருக்கும். அதனால், மதுரையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்ததுபோல் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்திருக்கிறார்கள்.\nஇதேபோல, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கமல் நடிக்கும் `இந்தியன் 2' படப்பிடிப்பும் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில்தான் நடைபெற உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் டார்ஜிலிங் பின்னணியில் நடைபெறும் கதை. அதனால், அங்கே ஒரு மாத காலம் ஷூட்டிங் நடக்கிறது. இதில் டார்ஜிலிங்கின் முக்கியமான பகுதிகளைப் படம்பிடித்துவிட்டு, பிறகு சென்னை ஸ்டுடியோவில் ரஜினியை கிரீன் மேட் தொழில்நுட்பத்தில் ஷூட் செய்து மேட்ச் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள்.\nபழைய படப்பிடிப்புத் தளமும் புது தொழில்நுட்பமும் கலந்து உருவாகும் இந்தப் படைப்புகள், பல செய்திகளை உணர்த்துவதாக உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eread.club/index.php/2020/08/01/12511/", "date_download": "2020-08-09T19:28:09Z", "digest": "sha1:3BP64UXX7JQHIXQFZPZSA3TFNK7LLBNG", "length": 34231, "nlines": 245, "source_domain": "eread.club", "title": "8. நீ என் சினாமிகா - eRead Club", "raw_content": "\nகதை / கவிதை யூடியூப் வீடியோ\nகதை / கவிதை யூடியூப் வீடியோ\nin காதல், தொடர் கதைகள், நகைச்சுவை\n8. நீ என் சினாமிகா\n8. நீ என் சினாமிகா\nஎன் கையை பார்த்தவரு என்ன நினைச்சாருனு எனக்கு தெரியலை. பட்டுனு அங்க இருந்து வெளியே போய்ட்டாரு…. நல்லா இருந்த கையை, இப்படி பண்ணிட்டு ஓடவா செய்ற பாகுபலி…. இதுக்கு எல்லாம் சேர்த்து வைக்குறேன்டா நரபலி( சும்மா ரைமிங்காக இருக்கேன்னு சொன்னதுப்பா… சத்தியமா நரபலி பண்ற அளவுக்கு எல்லாம் சினாமி வொர்த் இல்லை)….. ஏன்னே தெரியலை, நான் அவரை ரொம்ப மரியாதையாக தான் பேசிட்டு இருந்தேன்….ஆனால் எப்போ இவரு மி.சை.பானு தெரிஞ்சுதோ அப்போ இருந்து மரியாதையே கொடுக்க வர மாட்டிங்குது… என்று நினைத்து கொண்டவள், அவள் பாட்டுக்கு சிரிக்க ஆரம்பித்தாள். அந்த நேரம் அங்க நம்ம பாகுபலி கதவை திறந்து வந்துவிட, இவளோ தனியா சிரிச்சுட்டே இருக்க, அதை கண்டவனுக்கோ “பைத்தியமா இவ” என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.\n” புருவத்தை உயர்த்தியபடி மி.சை.பா கேட்க….\nஅவனது குரலில் சட்டென்று சிரிப்பை நிறுத்தியவள் “நான் நல்லா தான் இருக்கேன். சிரிக்க கூட கூடாதா\n“ஏய் ரவுடி தனியா சிரிச்சா, யாரா இருந்தாலும் இப்படி தான் கேட்பாய்ங்க…” என்று கூறியபடியே என்னருகில் வந்து அமர்ந்து கொண்டார்.\n“அது என்ன ரவுடி…. என்னை பார்த்தா எந்த ஆங்கிள்ல ரவுடி மாதிரி தெரியுது\n“இதோ இந்த ஆங்கிள்ல தான்,” என்று அவளது மூக்கை தொட்டவன், “கோபத்துல புடைக்குற மூக்கும், வார்த்தைகளால அம்பை தொடுக்குற உன் உதடுகள் எல்லாமே சொல்லாமல் சொல்லுதே நீ ரவுடினு……”என்று சொன்னானே பார்க்கனும் சினாமிகா முகத்தில் கோபம் எட்டி பார்க்க ஆரம்பித்தது.\n“இது எல்லாம் ரொம்ப ஓவர்…. எனக்குனு எங்க அப்பா,அம்மா நல்ல பெயர் வச்சிருக்காங்க. அந்த பேரை சொல்லி கூப்பிடுங்க…”\n“அதுக்கு உன் பேரு எனக்கு தெரியனுமே\n“ரொம்ப அருமையான கல்யாணம்…பேர் கூட தெரியாமல் என்ன தைரியத்துல என் கழுத்துல தாலி கட்டுனிங்க..” என்று ஆவசேத்தோடு நான் கேட்க…. அந்த நொடி எனது இடுப்பை அவனது ஒரு கரம் வளைத்து பிடித்திருக்க, ஒரு கையில் அவன் கொண்டு வந்த பாத்திரத்தை மேசையில் வைத்தவன்,என்னை மேலும் அவனோடு இறுக்கினான்…..\nஎன் கண்கள், மிக அகலமாக விரிந்தது….நான் விழுங்கும் உமிழ்நீரின் சத்தம் தொண்டைக்குழியில் இருந்து இறங்குவது நன்றாக கேட்டது….. அவனது நெருக்கம் எனக்குள் ஒரு வித பயத்தை தோற்றுவிக்க, எனக்குள்ளே ஒரு தைரியத்தை வரவழைத்தபடி… ” நான் எதுவும் தப்பா சொல்லலையே” என்றவள் அவனையே திருதிருவென பார்த்தாள்.\nஅவளின் செவிமடலின் அருகே வந்தவன். “எந்த தைரியத்துல என்னை நீ கல்யாணம் பண்ண சம்மதிச்சயோ, அதே தைரியத்துல தான் உன்னை கல்யாணம் பண்ணேன்….இப்போ சொல்லு உன் பேரு என்ன\nஇதுக்கு கொஞ்சம் தள்ளியே நின்னு கேட்ருக்கலாமே….. எதுக்குயா இப்படி கட்டி அணைச்சு பச்சை புள்ளைய பயம்முறுத்துற….. என்று மனதில் நினைத்துக் கொண்டே அமைதியாக இருந்தாள் சினாமிகா.\nஅவளது அமைதியை கண்டு அவனோட பிடி மேலும் இறுக, இது வேலைக்கு ஆகாது….. நான் சொல்லாத வரைக்கும் இவன் இறுகிட்டே இருப்பான் போல….. என்று நினைத்தவள் மறுநொடியே… “சினாமிகா அதான் என் பேரு” என்று சொல்ல, அப்போ தான் அவனது இறுக்கம் சற்று தளர்ந்தது….\nஅடேய் பாகுபலி, என்னடா ஒரு பேரு கேட்குறதுக்கே இப்படி நசுக்குற….. சரிபட்டு வராது. ஒருவேளை கரும்பு ஜூஸ் கடை வச்சுருப்பானோ…… என்னமோ போ இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன். என்றபடி நான் அவனிடமிருந்து விலகி சற்று தள்ளி அமர்ந்து கொண்டேன்.\nஅவளது செயலை பார்த்து அவனது இதழின் ஓரத்தில் சிறு புன்னகை உதிர்க்க…. ‘அடேய் பாகுபலி நீ சிரிக்க எல்லாம் செய்வியானு’ ரொம்ப ஆவலோடு அவன் முகத்தை பார்த்தாள் சினாமிகா. அவனோ அவளது ஆவலை உணர்ந்தானோ என்னவோ மீண்டும் முகத்தை இரும்பாக்கி கொண்டான்.\n‘கண்டிப்பா இவன் பேரு இரும்பன்னு இருக்கும்…. அதான் ஸ்டீல் மாதிரி பாடியும், அதுக்கு ஏத்த மொகரைகட்டையும் வச்சுருக்கான்….’ என்று நினைத்துக் கொண்டே அவனது பேரை கேட்கலாம்னு நினைச்சேன். கொஞ்ச நேரம் முன்னாடி தான் பேரு கூட தெரியாமல் என்னை எந்த தைரியத்துல கட்டிக்கிட்டனு கேட்டு அவனை கோபப்படுத்திட்டோம். இப்போ எந்த மூஞ்சியை வச்சு நான் கேட்பேன்’ என்று கேட்கும் எண்ணத்தை தற்போதைக்கு நிறுத்திக் கொண்டவள் அமைதியாக சமத்து பிள்ளையை போல அமர்ந்து கொண்டாள்.\nஅப்புறம் நான் அமைதியாக இருக்க, அவரோ என் அருகில் வந்து அமர்ந்தார்…. இவன் பண்றது எதுவும் சரியில்லையே, என்று பதட்டத்தோடு அவரை பார்க்க, அவரோ என்னை மேலும் நெறுங்கி இருந்தார்…… பட்டுனு என் கையை பிடிச்சு இழுக்க….\nஅந்த நொடி எனக்கு பயங்கர கோபம்…. “இங்க பாருங்க கையை விடுங்கனு” கத்தினேன்.\nஅவளை ஒரு அக்கினி பார்வை ஒன்றை பார்த்தவரு…. “என்னடி ரொம்ப சிலுத்துக்குற”…. என்றபடி அவர் முறைத்துக் கொண்டே மேசையிலிருந்த பாத்திரத்தை எடுத்தவன் அருகில் இருந்த மயில் இறகையும் எடுத்துக்கொண்டு, பாத்திரத்தில் இருந்த எண்ணெயில் அதை மூழ்க செய்து அவளுடைய கன்றி போயிருந்த கையில் காயப்பகுதியின் மீது தடவினான்.\n‘ச்சே… இந்த நல்ல மனுசனை போய் தப்பா நினைச்சுட்டனேனு’ அவளுக்கு ரொம்பவே வருத்தமா போச்சு…..\nஇந்த முறை என் விரல்களை அவரது இடது கைகளால் மிக மிருதுவாக பிடிச்சிருந்தாரு. அவரோட வலது கைகளால் மயிலிறகை கொண்டு எண்ணெயில் வைத்த பின் என் கைகளில் வருடிவிட்டாரு…. அந்த வலிக்கு அது ரொம்ப இதமாக இருந்துச்சு……\nமயிலிறகால் என்னை வருடும் மாயவனே…. நீ நல்லவன் தானா….என்று யோசித்து கொண்டே அவரேயே பார்த்தேன்……\nஅப்படி யோசிச்சு தான் ஏமாந்திட போறனு…… கொஞ்ச நேரத்துலயே அவளுக்கு உணர்த்துவாருனு சினாமிகா கனவுல கூட நினைச்சுருக்க மாட்டாள்.\n“ஏய் ரவுடி இந்த எண்ணெயை ஒரு மூணு நாள், தேய்சசா சரி ஆகிடும், சரியா…..”\n“அப்புறம், உன்னை இங்க எல்லாரும் ஏத்துக்க கொஞ்சம் காலம் பிடிக்கும் தான். அதுக்குனு போய் யாருட்டயும் வம்பு பண்ணிடாத….. எல்லாருக்கான மரியாதையையும் நீ கண்டிப்பாக கொடுக்கனும்….மாடர்ன் டிரஸ் போடவே கூடாது. நேரத்துல எந்திரிக்கனும். வீட்டு��� யாரு என்ன வேலை சொன்னாலும் செய்யனும் என்று ஒவ்வொரு செயல்களையும் அவர் அடிக்கிக் கொண்டே போக…. ஒருகட்டத்திற்கு மேல் எனக்கு கடுப்பானது.\n” இங்க பாருங்க…. எப்படி நடந்துக்கனும், எப்படி பேசனும்னு கூட தெரியாம எங்க வீட்ல என்னை வளர்க்கல….. இந்த கல்யாணமே ஒரு கட்டாயத்துல தான் நடந்துருக்கு, அப்படி இருக்கப்போ வந்த மொத நாள்லே இவ்ளோ ரூல்ஸ் போட்டா எப்படிங்க… முதல்ல உங்களை ஏத்துக்குறதுக்கே எனக்கு நாள் பிடிக்கும்” என்று அந்த கடுப்பில் வார்த்தைகளை விட்டவள், அந்த வார்த்தையின் வீரியத்தை அறியாமல் போனாள்.\nஅதுவரை அமைதியாக இருந்த பாகுபலியின் முகம் வரமிளாகாவை விழுங்குனாப்புல சிவப்பாக மாறுச்சு…….\n‘அய்யய்யோ…. இவன் முகம் சிவக்குறது பார்த்தால் திரும்பவும் நசுக்குனாலும் நம்மள நசுக்கிடுவான்….நான் இப்போ என்னத்த தப்பா சொன்னேனு இவன் இப்படி ரியாக்ட் பண்றான்…. நம்ம வேற அவன் பக்கத்துல இருக்கோம். சோ எப்படியாவது எந்திரிச்சு தூக்கம் வருதுனு எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்.’ என்று மனதில் நினைத்தவள், அவனை பார்த்து “மீதிய நாளைக்கு பேசலாம்… தூங்கலாம் இப்போ குட்நைட்.” என்றபடி கட்டிலிலிருந்து எழுந்து நகர்ந்து செல்ல பார்க்கவும், அவளது சேலையின் முந்தானையை, பிடித்து ஒரே இழு, அவன் இழுக்கவும் சரியாக இருந்தது. அவன் இழுத்த மறுநொடியே , நிலைத்தடுமாறியவள், அவனின் இரும்பு மார்பின் மீதே மோதி நின்றாள்.\nஎன் கண்களோ அதிர்ச்சியில் மிரண்டது….. அவனது கோபமான கண்கள் என் முகத்திற்கு நேராக பார்க்க….. எனது இதயமோ பல மடங்கு துடித்தது…… அவனிடமிருந்து, விலக பார்க்க அவனோ எனது இடைவளைவில் அவரது புஜங்களால் அணை ஏற்படுத்தி இருந்தான்….\n“இங்க பாருங்க, என்னை முதல்ல விடுங்கனு.” எனது ஒரு கையை அவனது நெஞ்சில் வைத்து தள்ளினேன்….. ஒரு சிறு அசைவுகூட அவன் மீது இல்லை…..\n“டேய் மினி சைஸ் பாகுபலி என்ன விடு….” என்று இம்முறை கோபத்தோடு அவள் கத்த…..\nஅவனது பிடி மேலும் இறுகியது….. “ஓ…. மி.சை.பாவோட பொருள் இது தானா என் ரவுடி……” என்று கோபமான அவனது முகத்தை சற்று சாந்தமாகி கூறினான்.\n“ஆமா….. என்னை முதல்ல விடுங்க…. “\n“இப்போ தான் யாரோ டேய்னு சொன்ன மாதிரி இருந்துச்சு…. இப்போ விடுங்கனு மரியாதையா சொல்றீக….. இது தான் உங்க வீட்டில சொல்லிக் கொடுத்த கலாச்சாரமா ” என்று ஏளனப் பார்வை என் ��ீது அவர் வீசினார்.\n“அது அப்படி இல்லை. நீங்க என் அனுமதி இல்லாமல் இப்படி பிடிச்சதுனால , அப்படி சொல்லிட்டேன். நீங்க எப்படி நடந்துக்கிறீங்களோ , அப்படி தான் நானும் நடந்துக்க முடியும்….” என்று நான் சொன்னது தான் தாமதம்…. அவனது வன்மையான இதழ்கள் என் இதழ்களை மிக முரட்டு தனமாக சிறைபிடித்தது…… அவனை விட்டு விலக நான் போராட ஒரு இம்மியளவு கூட அவனிடமிருந்து என்னால் நகர முடியாத அளவுக்கு அவனது கைகள் எனது இடையை சுற்றி வளைத்திருந்தது……. நேரங்கள் கூடியது, அவனது வன்மையான இதழ் தீண்டல் மட்டும் முடிந்தபாடு இல்லை.\nஅவனது இந்த அதிரடி செயலில் செயலிழந்து போனாள் பெண்ணவள். அநியாயத்தைக் கண்டு சீறும் சண்டைக்கோழி இன்று தன்னை காக்கவே முடியாமல் பரிதவித்தாள். அவளால் அவனது செயலை தடுக்க முடியாமல் போனதை நினைத்து அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் கசிய தான் செய்தது.\nஅந்த நிமிடம் அவள் கண்களிலிருந்து வடியும் நீர் அவனது கன்னங்களில் பட, அந்த நொடி அவளைவிட்டு விலகியவன், அவளை நோக்கி, “இங்க பாருடி இப்படி ரொம்ப எதிர்த்து பேசுனா, உன்னை அடிக்கவோ, திட்டவோ மாட்டேன்….என் செயல்கள் தான் உன்கிட்ட பேசும். இது தப்பு தான்… ஆனால் நான் ஒன்னும் நல்லவன் இல்லை, அதையும் நீ புருஞ்சு நடந்துக்கோ….. தூக்கம் வருதுனு சொன்னல்ல போய் படுத்துத் தூங்குபோ…..”\nஎன்று அவன் கூறிவிட்டு அவள் கொண்டு வந்திருந்த பாலை மடமடவென குடித்தபடி. தனது சட்டையை கழற்றி வைத்துவிட்டு ஒரு புறமாக கட்டிலின் மீது படுத்துக் கொண்டான்.\n‘ஏன் நான் அவனை தடுக்கலை…. சினாமி நீ இவ்ளோ வீக் ஆகிட்டயானு என்னை நானே திட்டுனேன். பாகுபலி நீ நல்லவனு நினைச்சேன்டா… ஒரு பொண்ணை அவ இஷ்டமில்லாமல் தொடரதே தப்பு, நீ என்னடானா முத்தம் வேற கொடுக்குறியா இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு உன்னை கண்டிப்பாக பழி வாங்குவேன்டா என் பாகுபலி…..’ என்று மனதில் சூளுரைத்து கொண்டு, கட்டிலின் மறுமுனையில் வந்து படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த செயலை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதைவிட, தன்னால் அவனை எதுவும் தடுக்க இயலாது போனது தான் அவளை மேலும் காயப்படுத்தியிருந்தது.\n‘அவன் ஏன் இப்படி பண்ணான். நான் ஒன்னும் தப்பா பேசலையே…. தாலிகட்டிட்டா என்னை வேனா பண்ணலாமா…. இவனை மாதிரியும், இவனைவிட மோசமாகவும் ஒரு ச���லர் நம்ம நாட்டில இருக்க தான் செய்றாங்க…. தாலிகட்டுன மனைவியோட விருப்பம் இல்லாமல் அவளை தொடுறது போன்ற அக்கிரமங்கள் நடந்துகிட்டு தான் இருக்கு.ஐநா சபையின் மக்கள்தொகை நிதியத்தின் படி, இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், குறிப்பாக 15 க்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தங்கள் கணவர்களால், தாக்கப்படுவது, கற்பழித்தல் அல்லது கட்டாயமாக வன்புணர்வுக்கு நிர்பந்திக்கப்படுவது ஆகியவற்றிற்கு உள்ளாகின்றனர் என்பது எவ்வளவு வேதனைக்குரிய விசயம். எத்தனை நேர்க் கொண்ட பார்வை படம் வந்தாலும் இவனை மாதிரி ஆளுங்க திருந்தவே மாட்டானுங்க.\nஒரு முத்தத்துக்கு போய் இவ்ளோ பேச்சானு நினைக்கலாம். மனைவியின் விருப்பம் இல்லாமல், சின்ன தீண்டல் கூட தவறு தான். இதுக்கு எல்லாம் சேர்த்து பெரிய ஆப்பாக உனக்கு வைக்குறேன்டா மலைமாடு. என்று யோசித்தபடி புரண்டு புரண்டு படுக்க , பாவம் அவளுக்கு தான் தூக்கமே வரலை. ‘இவன் வேற பக்கத்தில படுத்துருக்கான்…. நம்ம அலார்ட்டாகவே இருக்கனும்னு.’ நினைச்சுக்கிட்டே, பல மணி நேரம் முழித்துக் கொண்டே இருந்தாள். நேற்றிரவில் இருந்து, தூங்க இயலாத காரணத்தினால், நித்திரை அவளின் கண்களில் வந்து குடி கொள்ள தன்னை அறியாமலே உறக்கத்திற்கு சென்றிருந்தாள் சினாமிகா.\nஇவ்வளவு விசயங்களை யோசித்த சினாமிகா ஒரு விசயத்தை மறந்துவிட்டாள். பாகுபலி கெட்டவன்னா, அப்போ ஏன் அவளது கண்ணீரை பார்த்து , அவளிடமிருந்து பிரியனும், அவளை தூங்க சொல்லிட்டு அவனும் தூங்கனும், இது அவள் யோசித்திருந்தால், பின்னாளில் வரக்கூடிய பிரச்சினையை தவிர்த்திருப்பாளோ என்னவோ…….\n[மொத்தம்: 0 சராசரி: 0]\nin காதல், குடும்பம், க்ரைம் த்ரில்லர், தொடர் கதைகள், நகைச்சுவை, பெண்கள்\nகாதல் எனும் மாயவலை 40\nin காதல், தொடர் கதைகள், பெண்கள்\nin கட்டுரை, காதல், குடும்பம், சினிமா\nin காதல், குறுநாவல், தொடர் கதைகள், புத்தகங்கள்\nin காதல், குடும்பம், தொடர் கதைகள், பெண்கள்\nPrevious article விழிகளிலே ஒரு கவிதை 49\nNext article நேசம் மறைத்த என் நெஞ்சம் (பாகம் 2)\nin காதல், குடும்பம், க்ரைம் த்ரில்லர், தொடர் கதைகள், நகைச்சுவை, பெண்கள்\nகாதல் எனும் மாயவலை 40\nin காதல், தொடர் கதைகள், பெண்கள்\nin ஆன்மீகம், யூடியூப் வீடியோக்கள்\nin கட்டுரை, காதல், குடும்பம், சினிமா\nin காதல், குறுநாவல், தொடர் கதைகள், புத்தகங்கள்\nin காதல், குடும���பம், தொடர் கதைகள், நகைச்சுவை, பெண்கள்\nin காதல், குடும்பம், நகைச்சுவை\nதகிக்கும் என்னுள் தஞ்சமென அவள\nin காதல், குடும்பம், நகைச்சுவை\nin காதல், குடும்பம், நகைச்சுவை\nதகிக்கும் என்னுள் தஞ்சமென அவள் \nin காதல், குடும்பம், தொடர் கதைகள், நகைச்சுவை\nவிழிகளிலே ஒரு கவிதை 49\nநேசம் மறைத்த என் நெஞ்சம் (பாகம் 2)\nவிழிகளிலே ஒரு கவிதை 49…காதல் நாட்கள் வேகமாக ஓட நட்சத்�…\n8. நீ என் சினாமிகா\nகோம்ஸ் – மழைக்காலம்(பாகம் 1) \b…தொடர் கதைகள்மழை 16:மாலினி, \"ஷங்கர் கூல் டோவ்ன்.. கேன்டீன் போகலாம்\" \"staffs&nb…\nerror: இது பாதுகாக்கப்பட்ட பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/06/fixed-maturity-plans-are-offering-8-returns-should-you-invest-011705.html", "date_download": "2020-08-09T19:59:20Z", "digest": "sha1:W2S7SP5VGL5KOSEAK2AZWTDG5DRSRI52", "length": 25870, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிரந்தர முதிர்வு திட்டங்கள் 8% லாபத்தை அளிக்கின்றன முதலீடு செய்யலாமா? | Fixed Maturity Plans are offering 8% returns. Should you invest? - Tamil Goodreturns", "raw_content": "\n» நிரந்தர முதிர்வு திட்டங்கள் 8% லாபத்தை அளிக்கின்றன முதலீடு செய்யலாமா\nநிரந்தர முதிர்வு திட்டங்கள் 8% லாபத்தை அளிக்கின்றன முதலீடு செய்யலாமா\n6 hrs ago 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\n7 hrs ago ரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிகரிப்பு..\n8 hrs ago நிதின் கட்கரி சொன்ன நல்ல விஷயம்.. MSME-யை ஊக்குவிக்க இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்..\n8 hrs ago ஷாக் கொடுக்க போகும் தங்கம் விலை.. ரூ.70,000 தொடலாம்.. இனி நகைகளை வாங்கவே முடியாதா\nNews மூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிதிநிறுவனங்கள் ஓய்வில்லாமல் எப்.எம்.பி எனப்படும் நிரந்தர முதிர்வு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. தற்போது மொத்தம் 16 புதிய நிரந்தர முதிர்வு திட்டங்கள் சந்தையில் கிடைக்கின்றன. முக்கிய நிதி நிறுவனங்களான ரிலையென்ஸ் மியூட்சுவல் பண்ட்,டாடா மியூட்சுவல் பண்ட், ஆக்சிஸ் மியூட்சுவல் பண்ட், எச்.டி.எப்.சி மியூட்சுவல் பண்ட் போன்றவை இதில் களமிறங்கியுள்ளன.\nநிரந்தர முதிர்வு திட்டம் என்றால் என்ன\nஇது நிலையான முதிர்ச்சி காலத்துடன் கூடிய மூடிய கடன் பரஸ்பர நிதி திட்டமாகும். இந்த முதிர்ச்சி காலத்திற்கு ஏற்றவாறு இருக்கும் திட்டங்களில் முதலீடுகள் செய்யப்படும். இந்த முதலீட்டு முறை மூலம் வட்டிவிகித ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க முடியும்.\nநீங்கள் 30% வரிவரம்பிற்குள் இருந்து, குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்குப் பணத்தை முடக்கத் தயாராக இருந்தால் நிரந்தர முதிர்வு திட்டத்தில் முதலீடு செய்வதைப்பற்றிப் பரிசீலிக்கலாம். மூன்று ஆண்டு முதிர்ச்சி காலத்துடன் கூடிய நிரந்தர முதிர்வு திட்டங்கள் குறியீட்டுடன் கூடிய நீண்ட கால மூலதன ஆராய வரிக்கு தகுதியுடையவை. இந்தக் குறியீட்டுப் பலன்கள் மூலம் வரிவிகிதம் ஒற்றைப்படைக்குக் குறைக்கப்படும்( குறிப்பாகப் பணவீக்க சூழ்நிலையில்).\nஎப்.எம்.பி-க்கு எப்படி வரி விதிக்கப்படும்\nமுதலீடு மூன்று ஆண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், நிரந்தர முதிர்வு முதலீடு வருமானமாகக் கணக்கிடப்பட்டு, முதலீட்டாளரின் வரி வரம்பிற்கு ஏற்ப வரிவிதிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான முதலீடுகளுக்கு, குறியீட்டுப் பலன்களுடன் லாபத்திற்கு 20% வரிவிதிக்கப்படும்.\nஎப்.எம்.பி-ல் முதலீடு செய்ய இது சரியான நேரமா\nவரும் மாதங்களில் ரிசர்வ் வங்கி கொள்கை விகிதங்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது நிகழ்ந்தால், வங்கிகள் வைப்புநிதிக்கான வட்டிவிகிதங்களை அதிகரிக்கும். வங்கி வைப்புநிதியை எளிதில் பணமாக மாற்ற முடியும் என்பதால், வைப்புநிதி திட்டங்கள் எப்.எம்.பி திட்டங்களுக்குப் பின்னடைவாக இருக்கும். இதனால் எப்.எம்.பி யை நிரந்தர வைப்புநிதி திட்டம் வீழ்த்த முடியாது என்கின்றனர் பரஸ்பர நிதி ஆலோசகர்கள். எனவே, அதிக வரி வரம��பிற்குள் உள்ள ஓய்வு பெற்ற நபர்கள் இந்த நிரந்தர முதிர்வு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.\nகுறைந்த வரிவரம்பில் உள்ளவர்கள் தவிர்க்கலாம்\nபரஸ்பர நிதி ஆலோசர்களின் அறிவுரையின் படி, 10% வரி வரம்பில் உள்ள ஓய்வுபெற்ற முதலீட்டாளர்கள் நிரந்தர வைப்புநிதி திட்டத்தைத் தேர்வுசெய்யலாம். ஏனெனில் நிரந்தர முதிர்வு திட்டத்தை விட அதில் மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. மேலும், உங்களுக்கு மற்றொரு தொடர் வருமானம் இல்லாத நிலையில் உங்களுக்குக் கிடைக்கும் குறைந்த வருமானத்தையும் இதில் முடக்குவது சரியானதல்ல.\nநினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்\nநிரந்தர முதிர்வு திட்டத்தில் பணம் முடக்கப்படும் என்பதால்,ஓய்வுபெற்ற நபர்கள் தங்களின் மொத்த பணத்தையும் இதில் முதலீடு செய்ய வல்லுநர்கள் பரிந்துரைப்பதில்லை.மேலும் நீங்கள் முதலீடு செய்யும் நிரந்தர முதிர்வு திட்டங்களின் பத்திர மதிப்பிலும் அதிகக் கவனமாக இருக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n97% சரிந்த மஹிந்திரா & மஹிந்திராவின் லாபம்\nகொரோனா காலத்திலும் பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் சாதனை.. காரணத்த கேட்டா அசந்துடுவீங்க..\n26 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத லாபம்.. பட்டைய கிளப்பிய அமேசான்.. அதுவும் கொரோனா காலத்தில்..\n முரட்டு லாபத்தில் ரிலையன்ஸ் ஜியோ\n ஜூன் 2020 காலாண்டிலும் வட்டி வருமானத்தில் வளர்ச்சி\n ராதா கிஷன் தமானியின் கம்பெனிக்கே இந்த அடியா\nகொரோனாவால் MSME-களுக்கு இத்தனை சோதனைகளா\nரூ.3,250 கோடி நஷ்டம்.. மோசமான நிலையில் மஹிந்திரா..\nSBI லாபம் 400% எகிறல்\nலாபத்தில் 22% வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹெச்டிஎப்சி..\nநோக்கியாவுக்கு அடித்த ஜாக்பாட்.. லாபம் தான்.. ஆனால் கூட ஒரு கெட்ட செய்தியும் உண்டு..\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் செமயா கல்லா கட்டத் தொடங்கலாம்\nடோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..\nஹெச்டிஎஃப்சி கடன் விவரங்களை தர தாமதிக்கிறது.. ஆர்பிஐ-யிடம் தகவல் அளித்த கடன் பணியகம்..\nரிலையன்ஸ்-க்கு அடுத்த மகுடம்.. முகேஷ் அம்பானி செம்ம ஹேப்பி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/education/norms-of-national-education-policy-skd-324505.html", "date_download": "2020-08-09T21:19:32Z", "digest": "sha1:J2U75VKYJW2FMURCL4DRI5JQXZPRRGSE", "length": 15666, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "New National Education Policy | ப்ளஸ் 2 வரை இலவசக் கல்வி - தாய்மொழிக் கல்வி - மும்மொழி கொள்கை - 3, 5-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு : புதிய தேசியக் கல்விக் கொள்கையின் 15 முக்கிய அம்சங்கள்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கல்வி\nப்ளஸ் 2 வரை இலவசக் கல்வி - தாய்மொழிக் கல்வி - மும்மொழி கொள்கை : புதிய தேசியக் கல்விக் கொள்கையின் 15 முக்கிய அம்சங்கள்\nமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தேசியக் கல்விக் கொள்கையில் எம்.பில் படிப்பு நிறுத்தம், மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nநாட்டின் கல்விக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவர இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஆண்டில் அளித்த வரைவு கொள்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.\nவரைவு கல்விக் கொள்கையில் இடம்பெற்ற அம்சங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.\nஇந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nபுதிய கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்கள்:\n1 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும். இதனை 8-ம் வகுப்பு வரை நீட்டித்துக் கொள்ளலாம்.\n2 6-ம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும். 3 மற்றும் 5- ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வு நடத்தப்படும்.3 மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்படும். அதன்படி, சமஸ்கிருத மொழி மூன்றாவது விருப்ப மொழியாக வாய்ப்பு வழங்கப்படும். விருப்பமொழியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழி அந்தஸ்துள்ள மொழிகளும் இடம்பெறும். எந்த மொழியையும் கட்டாயப்படுத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்ட��ள்ளது.\n4 தற்போது பின்பற்றப்படும் 10+2 என்ற பள்ளி வகுப்பு முறைக்குப் பதிலாக 5+3+3+4 என்ற முறை அறிமுகப்படுத்தப்படும்.\n5 முதல் 5 ஆண்டுகள் அடிப்படைக் கல்வியாக இருக்கும். இதில், மூன்று ஆண்டுகள் தொடக்கக்கல்விக்கு முந்தைய படிப்பு, முதல் மற்றும் இரண்டு வகுப்பு ஆகியவை இடம்பெறும்.\n6 இரண்டாவது கட்டத்தில் 3 முதல் 5 வரையான வகுப்புகளும், நடுநிலையில் 6 முதல் 8 வகுப்புகளும், உயர்நிலைக் கல்வியாக 9 முதல் 12 வரையான வகுப்புகளும் இருக்கும் என்று கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n7 வாரியத் தேர்வுகள் மாணவர்களின் கற்கும் திறனை மட்டும் பார்க்காமல், மாணவர்களின் புலமையை கண்டறியும் வகையில் அமையும்.\n8 3 முதல் 18 வயதுவரையான மாணவர்களுக்கு கல்வி உரிமைச் சட்டம் பொருந்தும். இதன்படி, 12-ம் வகுப்பு வரை இலவச, கட்டாயக் கல்வி வழங்கப்படும். பள்ளிக் கல்வியில் பாடசுமை குறைக்கப்படும்.\n9 தற்போது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய பல்கலைக் கழகங்கள், தனிப்பட்ட பல்கலைக் கழகங்கள் என ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட விதிகள் உள்ள நிலையில், தனியார் மற்றும் அரசு உயர்கல்வி நிறுவனங்கள் என அனைத்துக்கும் ஒரே மாதிரியான விதிகள் இருக்கும். இதன்மூலம், எந்தக் கல்வி நிறுவனமும் வரையறுக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது.\n10 சட்டம் மற்றும் மருத்துவக் கல்வியைத் தவிர மற்ற அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் ஒரே ஒழுங்குமுறை அமைப்பு ஏற்படுத்தப்படும்.\n11 இளநிலைப் படிப்பு 3 அல்லது 4 ஆண்டு காலத்துக்கு இருக்கும். இதில், சான்றிதழ்களுடன் இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் வெளியேறிக் கொள்ளலாம். முதுநிலைப் படிப்பு ஒன்று அல்லது இரண்டு ஆண்டு காலத்துக்கு இருக்கும். ஒருங்கிணைந்த இளநிலை, முதுநிலை படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும்.\n12 எம்.பில் பாடத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.\n13 இணைக்கப்பட்ட கல்லூரிகள் என்ற முறை 15 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டுவரப்படும்.\n14 அனைத்து வகையான கல்லூரிகளிலும் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வில் கலந்துகொள்வது கட்டாயமில்லை என்று கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n15 மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை கல்வி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nப்ளஸ் 2 வரை இலவசக் கல்வி - தாய்மொழிக் கல்வி - மும்மொழி கொள்கை : புதிய தேசியக் கல்விக் கொள்கையின் 15 முக்கிய அம்சங்கள்\nகாலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள்: விரும்பிய பாடப்பிரிவு எடுக்கமுடியுமா என்ற அச்சத்தில் மாணவர்கள்\nநவம்பரில் பள்ளி திறப்பு என்ற தகவல் தவறானது - அமைச்சர் செங்கோட்டையன்\nBREAKING | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீடு\n8 ஆண்டுகளில் 882 சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு தமிழகத்தில் அனுமதி - கடந்தாண்டு மட்டும் அதிகம்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2019/09/10/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4/", "date_download": "2020-08-09T20:09:45Z", "digest": "sha1:F6W5ZC5G7V3BCTY5WG7VMYP5UFTXO3XX", "length": 78378, "nlines": 441, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ பகவத் கீதையில் — சார தம ஸ்லோகங்கள் — | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ திருப்பாவையும் -ஸ்ரீ திவ்ய தேசங்களும் — —\nஸ்ரீ நம்மாழ்வார் திருநாமங்கள் – »\nஸ்ரீ பகவத் கீதையில் — சார தம ஸ்லோகங்கள் —\nஸ்ரீ கஸ்தூரி திலகம் -லலாட பாடலே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாஸாக்ரே முத்து பல்லாக்கு —\nகர தலே வேணு -கரே கங்கணம் -ஸர்வாங்கே ஹரி சந்தனம்\nஸூ லலிதம் -கண்டேஸ் முக்தா வலீ கோப ஸ்த்ரீ பரி வேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி –\nவிஜய சாரதி -பார்த்த சாரதி தேரோட்டி ஆசைப்பட்டு -தேர்ப்பாகு –\nஸ்ரீ பகவத் கீதை பாலை ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு அளிக்கிறான் -உபநிஷத் பசு மாட்டு பாலை அர்ஜுனன் கன்றாக வியாஜ்யம்\n-சர்வ உபநிஷத் காவ -கோபால நந்தன் இடைப்பிள்ளை -பார்த்தோ வத்ஸா —ஞானான் மோக்ஷம் -வேதாந்தம் –\nகீதா ஸூ கீதா கர்த்தவ்ய -கிம் அந்யயைகி சாஸ்திரம் -இதை அறிந்தால் வேற வேண்டாம் –\nஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் -திரு முகமே தாமரை\nசேயன் –மாயன் அன்று ஓதிய வாக்கு -நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞாலத்து ஒரு மூர்த்தி –\nதத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையும் விசதமாக்கி காட்டி அருளும் –\nதத்வ த்ரயம் -ஒவ் ஒன்றை பிரதானம் -கொண்டு –தத்வ ஹித புருஷார்த்தம் -ஹரி நாராயண ஸ்ம்ருதி –\nஆலோக்ய சர்வ சாஸ்த்ராணி விசார புன புன –ஹரி ஒன்றே தத்வம்\nஅத்யாயம் -2-சாங்க்ய யோகம் –11,12,13–ஸ்லோகங்கள்\nஅஷோச்யாநந்வஷோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம் ஷ்ச பாஷஸே.—கதாஸூநகதாஸூம் ஷ்ச நாநுஷோசந்தி பண்டிதா—-৷৷2.11৷৷\nபண்டிதர் வருத்தம் படக் கூடாத விஷயம் -/ இவர்களை பார்த்து வருத்தப் பட கூடாதே -ஞானி போல சில சமயம் பேசுகிறாய் –\nநீ எந்த கோஷ்ட்டி அறிய முடிய வில்லையே /\nசோகம் படக் கூடாத இடத்தில் சோகம் பட்டு -அஞ்ஞானி / பித்ரு பிண்டம் இல்லாமல் -சொல்லி ஞானி போலவும் பேசி /\nகுல ஷயம் குல நாசம் அறிந்தவன்\nசாஸ்த்ர ஞானம் அறிந்தவன் -போலவும் பேசி -/வாழ்வதே பரமாத்மாவுக்கு தானே /\nஆத்ம தேஹம் வாசி அறிந்தவர் துக்கம் அடைய மாட்டார்களே –\nஇதுவே ஞானம் -பண்டிதன் போலே நடந்து கொள்-\nந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—.ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷\nநான் நேற்றைக்கு இருந்தேன் இல்லை என்பது இல்லை –அஹம் ஜாது–ந ஆஸம் இது ந /-நீ இன்று இருக்கிறாய் அல்ல என்பது இல்லை –\nஇரட்டை இல்லை சொல்லி திடமாக -தன்னை -அவனை -ராஜாக்களை -ஜனாதிப -/ ஆத்ம நித்யம் –/ மற்ற புற மதங்களை போக்கி –\nசஜாதீய விஜாதீய ஸூகத பேதங்கள் இல்லை என்பர் அத்வைதிகள் -த்ரிவித நிர்விசேஷ திரிவித பேத ரஹித சின் மாத்ர ப்ரஹ்மம் /\nநித்யோ நித்யோனாம் சேதன சேதனாம் ஏகோ பஹு நாம் யோ விஹதாதி காமான் / நாராயணனே நமக்கே பறை தருவான் –\nதேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—.ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத��ர ந முஹ்யதி—৷৷2.13৷৷\nதீரர் சோகப் பட மாட்டார் -தேஹி -ஆத்மாவுக்கு சிசு பாலன் குமார காளை மூப்பு மரணம் போலவே அடுத்த சரீரம் கொள்வதும் –\nஅத்யாயம் -3-கர்ம யோகம் –13,19,27,37–ஸ்லோகங்கள்\nயஜ்ஞஷிஷ்டாஷிந ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை-.புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்—৷৷3.13৷৷\nதிருவாராதனம் பண்ணி -சேஷம் உண்பவன் -பாபம் போக்கி -இல்லாமல் இருந்தால் -உண்பது பாபங்களையே\nதஸ்மாதஸக்த ஸததம் கார்யம் கர்ம ஸமாசர—அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ—৷৷3.19৷৷\nஅதனாலே -நீ கைவல்யார்த்தி இல்லையே -அத்தை பிள்ளை –என்னிடம் ஆசை இருக்குமே -/\nகண்ணன் என்னும் கரும் தெய்வம் -/ சேராத படியால் வெளுத்து\nஆத்ம சம சஹன் நீ /அசக்தன் -பற்று இல்லாமல் /கர்மம் செய்து -/பலத்தில் ஆசை இல்லாமல் /\nஅக்ருதவ அனுசந்தானம் உடன் -பரம் அடைகிறான் -ஜீவாத்மா சாஷாத்காரம் அடைகிறான் –\nப்ரகரிதே க்ரியமாணாநி குணை கர்மாணி ஸர்வஷ-அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே—৷৷3.27৷৷\nமுக்குணம் -காரணம் /அஹங்காரம் -அஹம் என்று அநஹம்-தேஹாத்ம பிரமம் -அபிமானம் அஹங்காரம் -/\nஅஹம் கர்த்தா -நானே செய்கிறேன் என்று நினைக்கிறான் -முக்குணங்கள் தூண்ட செய்கிறோம் -என்ற எண்ணம் இல்லையே –\nஸ்வபாவிகமாக ஆத்மா -செய்யமாட்டான் –\nகாம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ–மஹாஷநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்–৷৷3.37৷৷\nகாமம் -ஆசை படுத்தும் பாடு -காமம் க்ரோதம் தூண்டி விட -கிடைக்காத காரணத்தால் / காமம் ரஜஸ் குணத்தால் தூண்ட /\nமஹா சனம் –அடி இல்லா குழி போலே -மூட முடியாத -ஆசை -தூராக் குழி தூர்த்து -எனை நாள் அகன்று இருப்பன் -/\nமஹா பாப்மா -பாபங்களை செய்ய வைக்கும் க்ரோதம் -கோபம் வசப்பட்டு குருவையும் கொல்ல வைக்கும் /\nதாரை -லஷ்மணன் டம் -விசுவாமித்திரர் கோபம் –\nகாமாதி தோஷ ஹரம் -பராங்குச பாத பக்தன் -/ யயாதி சாபத்தால் முடி இழந்த யதுகுலம்–/\nவம்ச பூமிகளை உத்தரிக்க வல்ல அவதாரங்கள் /\nஅத்யாயம்–4—-ஞான யோகம்-(கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான பாகம் )2,7,9,34-ஸ்லோகங்கள் –\nஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது–ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட பரந்தப—৷৷4.2৷৷\nஇந்த அழிவற்ற கர்ம யோகத்தை -நான் விவஸ்வனுக்கு உபதேசித்தேன் —\n28-சதுர் யுகங்களுக்கு முன்பு /-அவன் மனுவுக்கு -மனு இஷுவாக்குக்கும் உபதேசம்\nபரம்பரையாக வந்துள்ளது –அஸ்வபதி அம்பரீஷர் ராஜ ரிஷிகள் பின் பற்றி வந்தனர��� பல காலங்கள் ஆனதாலும்-\nத்ரேதா யுகம் –ராமன் -35-ராஜா -கலியுகத்தில் கண்ணன்\nபுத்தி குறைவாலும் இந்த கர்ம யோகம் அழியும் நிலையில் இப்பொழுது உள்ளது –\nநஷ்ட -நலிந்து -என்றவாறு -இன்றும் -பீஷ்மர் துரோணர் உண்டே -தெரிந்தும் சரியாக பண்ண வில்லையே –\nயதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத—அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸரிஜாம்யஹம்—৷৷4.7৷৷\nபிறவியின் காலம் முடிவு செய்வார் யார் -நமக்கு கர்மம் -/ தலைக் குனிவு -அழியும் பொழுது என்று சொல்ல வில்லை –\nநானே அவதரிக்கிறேன் -எவ்வப் பொழுது -முடிவும் நானே எடுக்கிறேன் -எல்லாம் எனக்கு அடங்கி –\nதர்மம் குலைய அதர்மம் தூக்குமே –இச்சா க்ருஹீத அபிமத வேஷம் -நிரபேஷமாக அவதரிக்கிறார் –\nஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷\nஅவதார ரஹஸ்யம் -அனுசந்திப்பவன் -திவ்யம் ஜென்மம் -திவ்யம் கர்மம் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -மாயம் என்ன மாயமே–\nஉண்மையாக அறிந்து கொண்டால் -ஐயம் இல்லாமல் திரிவு இல்லாமல் -சங்கை இல்லாமல் –\nஅதே ஜென்மத்தில் –என்னை அடைகிறான் -பிராரப்த கர்மம் அதே சரீரத்தில் முடித்து\nமே ஜென்மம் மே கர்மம் மே திவ்யம் -இவனுக்கும் திவ்யமாக இருக்குமே –\nஒளியால் வெண்ணெய் உண்டான் –ஏலா பொய்கள் உரைப்பான் –\nதத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஷ்நேந ஸேவயா.—உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஷிந—৷৷4.34৷৷\nஞானிகள் பலர் உள்ளார் -நான் தத்வம் -ஆச்சார்யர்கள் தத்வ தர்சி -வசனம் உயர்ந்தது –\nகண்ணாலே கண்டு அன்றோ உபதேசிக்கிறார்கள்-\nபீஷ்மர் இடம் தர்மரை கேட்டு அறிந்து கொள்ள சொன்னானே -/\nதிருவடியில் விழுந்து –சுற்றி சுற்றி நின்று கைங்கர்யம் பண்ணி -இதனால் ப்ரீதி அடைந்து\nஆசையுடன் உபதேசம் செய்வார் /நேராக நின்றோ பின் நின்றோ கேட்க கூடாது -பக்கத்தில் இருந்து கேட்க வேன்டும் –\nபரீஷை பண்ண கேட்க கூடாது\nசங்கைகள் தீர்க்க கேட்க வேன்டும் /நிறைய பேர் இடம் நிறைய தடவை நிறைய கேட்க வேன்டும் -பக்குவம் பெற\nஅத்யாயம்-5-கர்ம சந்யாச யோகம் –18-ஸ்லோகம்\nவித்யாவிநய ஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி—ஷுநி சைவ ஷ்வபாகே ச பண்டிதா ஸமதர்ஷிந—-৷৷5.18৷৷\nசம தர்சனம் முக்கியம் -ப்ரஹ்ம ஞானம் -சேஷ பூதர்-அனைவரும் –\nவித்யையும் விநயமும் உள்ள -இல்லாத ப்ராஹ்மணர்களுக்குள் வாசி /\nகோ ஹஸ்தி பசுவோ யான���யோ / நாயை அடித்து உண்ணும் வேடனுக்கு நாயுக்கும் வாசி பார்க்காமல் /\nசம தரிசனமே ஆத்ம சாஷாத்காரம் –\nஇவை எல்லாம் சரீரத்தால் தானே -ஆத்மா இயற்கையாகவே ஞானி -ஏக ஆகாரம் தானே /\nபுல்லாங்குகள் ஒரே காத்து -சப்த ஸ்வரம் -/ பசுமாடு பல வர்ணங்கள் பால் வெண்மை தானே /\nஅத்யாயம் -6–யோக அப்பியாச யோகம் — —-31/32-ஸ்லோகங்கள்-\nஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித—ஸர்வதா வர்தமாநோபி ஸ யோகீ மயி வர்ததே—৷৷6.31৷৷\nஎன்னிடமே வாழ்கிறான் -யோகம் முடிந்து எழுந்த நிலையிலும் -எப்பொழுதும் சமமாகவே பார்க்கும் –\nஅனைவரும் ப்ரஹ்மாவின் சரீரம் இதில் –பரமாத்மா மூலம் வந்த நினைவு மாறாதே -உயர்ந்த நிலை இது –\nஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஷ்யதி யோர்ஜுந.—ஸுகம் வா யதி வா துகம் ஸ யோகீ பரமோ மத—৷৷6.32৷৷\nபரமமான யோகி -உயர்ந்த நிலை -சுகமும் துக்கமும் ஒன்றாக -ஆத்மாக்கள் எல்லாம் நிகர் –\nஎல்லா இடத்திலும் சமமாக பார்க்கிறான் –\nஅவனை யோகி என்று கொண்டாடுகிறேன் -/ எல்லார் சுகம் துக்கங்கள் நம்மதாகும் -முதலில் தோன்றும் –\nஎன்னிடம் மனசை திருப்பு என்கிறேன்\nமக்கள் அனைவர் சுகம் துக்கம் உனக்கு என்றால் திரும்புவது கஷ்டம் தானே -அனர்த்தம் ஆகுமே -ஆகையால்\nஉனக்கு சுகம் வந்தாலும் படாதே -மற்றவர் சுகத்துக்கு சுகப்படாதது போலே –\nஉனக்கு துக்கம் வந்தாலும் துக்கப் படாமல் -இதுவே சம்யாபத்தி -என்றவாறு –\nசுக துக்கம் கூட்டுவதில் நோக்கு இல்லையே -கழிப்பதில் தானே நோக்கு\nஅத்யாயம் -7–பரம ஹம்ஸ விஞ்ஞான யோகம் —-1,8,14,19,23-ஸ்லோகங்கள்-\nமய்யாஸக்தமநா பார்த யோகம் யுஞ்ஜந்மதாஷ்ரய–அஸம் ஷயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தஸ் ஸ்ருணு৷৷—7.1৷৷\nதஸ் ஸ்ருணு-நன்றாக கேளு -முக்கிய விஷயம் என்பதால் உசார் படுத்துகிறான்\nமய்யாஸக்தமநா -என்னிடமே செலுத்திய மனசை உடையவனாய் -என்னை விட்டு க்ஷணம் காலமும் பிரிய அசக்தனாய் -தரியாதவனாய் –\nஎன்னை நெகிழக்கிலும் என்னுடைய நல் நெஞ்சை -அகல்விக்க தானும் கில்லான்-ஆழ்வார்களாதிகளையே சொல்கிறான்\nமால் கொள் சிந்தையராய் -மாலே ஏறி மால் அருளால் -அருளிச் செய்த –\nமத் ஆஸ்ரய –என்னை அடைந்து -பக்தி யோக நிஷ்டானாய் –\nயோகம் யுஞ்ஜந்–பக்தி யோகம் ஆரம்பிக்கும்\nசந்தேகம் இல்லாமல் பூர்ணமாக உனக்கு தெரியும் படி சொல்கிறேன்\nரஸோஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷிஸூர்யயோ–ப்ரணவ ஸர்வவேதேஷு ஷப்த கே பௌருஷம் நரிஷு৷৷—7.8৷৷\nலோகத்தில் ப்ராப்யம் பிராபகங்கள் பல உண்டே என்னில் -அனைத்துமே நானே –ரசமாகவும் -சுவை இருந்தால் தான் உண்போம் –\nசுவை அனுபவிப்போம் -பிராப்பகம் பிராபகம்-\nஸூர்ய சந்த்ரர்களுக்கு ஒளியாகவும்–இதுவும் ப்ராபக ப்ராப்யம் / வேதத்தில் பிரணவமாகவும் /\nஆகாசத்தில் சப்தமாகவும் -புருஷர்களின் ஆண்மைத்தனமாகவும் நானே உள்ளேன் -/\nஅனைத்தும் என் இடம் இருந்தே -பிரகாரம் பிரகாரி பாவம் -சரீராத்மா பாவம் -பிரிக்க முடியாதவை -சொல்லி –\nஅவையும் நானே -பேத அபேத கடக சுருதிகள் உண்டே –\nதைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா.–மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷\nஇந்த முக்குண சேர்க்கை பிரகிருதி மாயா என்னாலே படைக்கப் பட்டது -மிக உயர்ந்தது -தைவ தன்மை கூடியது –\nலீலைக்காக -பகவத் ஸ்வரூப திரோதானம் -இது –\nமாயா -ஆச்சர்யம் என்றவாறு –மாயாவி -மயக்கும் பகவான் –தாண்டி செல்வது அரியது–மித்யை இல்லை –\nமஹா விசுவாசத்துடன் என்னை அடைந்தவர்களுக்கு -பரம காருணிகனான -நான் -இந்த மாயையை தாண்டுவிக்கிறேன்\n-தே தரந்தி-அவர்கள் தாண்டுகிறார்கள் -என்னை சரண் அடைந்தவர்கள் —\nஅகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன் –அகற்றி நீ என்னை அரும் சேற்றில் அழுத்த –\nமாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேன் –மணி வண்ணன் வாசு தேவன் வலையுள்ளே அகப்பட்டேன் –\nஎம்பார் -கயிற்று வலை காட்டாமல் திருக் கண்களைக் காட்டி -கமலக் கண் என்னும் நெடும் கயிறு -ஆண்டாள் –\nகண் வலைப் படாமல் அகவலை அகப்பட வேண்டுமே –\nஇந்த சரணாகதி -வேறே -சரம ஸ்லோகம் சரணாகதி வேறே – பயன் பக்தி ஆரம்ப விரோதி போக்க –தடைகளை நீக்கி –\nபிராயச்சித்தம் பண்ணி போக்க முடியாத\nபாப மூட்டைகள் உண்டே -அவற்றை தொலைக்க அங்கு -இங்கு உண்மை அறிவு தெரியாமல் திரை இருக்க -அத்தை நீக்க –\nமாயையை விலக்கி -ஞானம் தெளிவு பிறக்க –\nநாம் சரம ஸ்லோகம் -ரஹஸ்ய த்ரயத்தில் -அங்க பிரபத்தி இல்லை -நேராக மோக்ஷம் கொடுக்கும் –\nசர்வ பாபேப்யோ -சர்வ கர்மங்களும் போக்கி இங்கே –\nமாம் -சர்வஞ்ஞன் -சர்வ சக்தன்- பூர்ணன்- பிராப்தன்- காருணிகன்- ஸத்யஸங்கல்பன் -இத்யாதி\nப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—19-\nபல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –\nஎந்த ஞானம�� – உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருப்பவர்கள் –\nநம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்,ஆழ்வார்கள் அனைவரும் , பிரகலாதன் ஆகியோர் இத்தகைய மஹாத்மாக்கள் ஆவர்.\nபெரிய திருமொழி – 6-1 – ல் எல்லா பாசுரங்களிலும் “ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்” என்றும் –\nவாமனன் அடியிணை மருவுவரே” — 6-1-10 -என்றும் அவனே ப்ராப்யம், ப்ராபகம் -என்கிறார்.-\nஎல்லாவித பந்துவும் அவனே என்று இருப்பவர்கள் –மிகவும் துர்லபம் -பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -பிள்ளான் பணிக்கும்\n“வைஷம்ய நைத்ருண்யே ந பாபேக்ஷட்வாட்.”–பல பிறவிகளில் ஒன்றிலே இந்த நிலை -இதனாலே –\nகூடிடு கூடல் -முத்து குறி -பட்ட மஹிஷி வட்டத்தின் காலில்-குயில் காலில் – விழும் படி காதல் வளர்த்து த்வரை–\nஅந்தவத்து ப₄லம் தேஷாம் தத்ப₄வத்யல்பமேத₄ஸாம் |–தே₃வாந் தே₃வயஜோ யாந்தி மத்ப₄க்தா யாந்தி மாமபி॥—23-\nயல்பமேத₄ஸாம் – புல்லறிவாளர்களான அவர்களுக்கு\nஅந்தவத்து ப₄லம் – அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது. ஏனெனில்\nதே₃வயஜ: தே₃வாந் யாந்தி – தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களையே அடைகிறார்கள்\nமத்ப₄க்தா அபி மாம் யாந்தி – என்னுடைய பக்தர்களும் என்னையே அடைகினறனர்.-\nஎன்னை பிரார்த்தித்து என்னையும் அடைகிறார்கள்\nஉம்மை தொகையால் -கீழ் அவர்கள் ஒன்றையே அடைகிறார்கள் -அபி சப்தம் -இத்தையே காட்டும் –\nமோக்ஷம் பெற்றால் ஆரோக்யம் செல்வம் ஞானம்\nஎல்லாமே கிடைத்ததாகுமே -அவகாத ஸ்வேதம் போலே -நெல்லு குத்த வியர்வை தானே வருமே –\nஸூ ஆராதன் இவன் -அவர்கள் துராராதர்கள் -/இந்திரன் -ஆத்ம ப்ரச்னம் -தலை குப்புற தள்ளி விட இவன்\nஐஸ்வர்யம் அக்ஷரம் பரமபதமும் கொடுத்தும்-வெட்க்கி இருந்து – அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன் –\nபெத்த பாவிக்கு விடப் போமோ –\nஎன்னையும் –அடைந்து திரும்பாமல் பேரின்பம் பெறுகிறார்கள் –கீழே அடி பட்ட பந்து போலே திரும்ப வேண்டுமே —\nஅத்யாயம் -8– —-3 ,10,15,28–ஸ்லோகங்கள்-\nஅக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோத்யாத்மமுச்யதே.—பூதபாவோத்பவகரோ விஸர்க கர்ம ஸம்ஜ்ஞித—-৷৷8.3৷৷\nப்ரஹ்மம் -அக்ஷரம் –ஸ்ருதி-பிரளயம் பொழுது அவ்யக்தம் அக்ஷரம் இடம் சேரும் என்று சொல்லுமே –\nஅக்ஷரம் பிரக்ருதியில் நின்றும் வேறு பட்டது அன்றோ –\nசரீரமே அத்யாத்ம -ஆத்மா உடன் ஒட்டி��் கொண்டு இருக்குமே-கர்மா -ருசி வாசனை-இத்யாதிகள் –\nபஞ்சாக்கினி வித்யையில் சுருதி சொல்லுமே –முமுஷு இவை இரண்டையும் அறிந்து இருக்க வேண்டுமே –\nத்யஜிக்க வேண்டியது அது என்றும் – உபாதேயம் இது என்றும் –கர்மா- இவன் செய்யும் கிரிசைகளே –\nஅத்யாத்ம பிரகிருதி -ஸ்வ பாவம் -பழகியது /-கர்மா ஆண் பெண் சேர்க்கை –உலகம் வளர -/\nஇவை இரண்டும் விடத் தக்கவை -கைவல்யார்த்திக்கு –\nஸ்வர்க்கம் –ஆகாசம் –மழை-நெல் -ஆண் உடல் -கர்ப்பம் சுற்றி சுற்றி வரும் -துக்க சூழலை நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்பு\n-பகவல் லாபார்த்தி -ஸ்ரீ வைகுண்டம் எதிர் பார்த்து\nப்ரயாணகாலே மநஸாசலேந–பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ.–ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஷ்ய ஸம்யக் –ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்—৷৷8.10৷৷\nபிராணன் போகும் பொழுது -அசங்காத மனஸ் -தாழ்ந்த விஷயங்களில் செல்லாமல் இங்கு\nஅதற்கும் வேறே எங்கும் போகாமல் -இவன் இடம் வந்ததால்\nபக்தி யோகம் -அவனை பற்றிய நினைவால் -பக்தி சாதனம் -விடாமல் உபாசனம் பொழுதும் இறுதியிலும் விடாமல் நினைத்து\nதிரும்பி திரும்பி சொல்லி திடப்படுத்துகிறான் -மேலே சரம காலத்தில் செய்ய வேண்டியது –\nபக்தி யோகம் -இரண்டு புருவங்களுக்கு நடுவில்-பிராணனை நிறுத்தி -வைத்து -பர ப்ரஹ்மம் த்யானம் –அவனே சர்வ ஸ்வாமி\nஅணுவிலும் அணு-அனைத்துக்கும் தாதா -ஷ்ரஷ்டா -முகில் வண்ணன் –\nதிவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் என்று ஐஸ்வர்யமான பாவம் அடைகிறான் –\nமாமுபேத்ய புநர்ஜந்ம துக்காலயமஷாஷ்வதம்.–நாப்நுவந்தி மஹாத்மாந ஸம் ஸித்திம் பரமாம் கதா—৷৷8.15৷৷\nமூன்றையும் சொல்லி -இதில் பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் -சித்தி மூவருக்கும் -சம்சித்தி இவருக்கே –\nயாதாம்யா ஸ்வரூப ஞானம் பெற்று -விஸ்லேஷத்தில் தரிக்காமல் -சம்ச்லேஷத்தில் நித்ய மநோ ரதம் கொண்டு –\nஎன்னை அடைந்து பரம ப்ராப்யம் பெறுகிறார்கள் –\nமகாத்மாக்கள் இவர்கள் -மற்ற இருவர் கூட சேர்ந்து நினைக்க கூடாதே –\nஜென்மம் தேகம் இனிமேல் இல்லை –கைவல்யார்த்தி மாம் உபாத்தியே இல்லையே-அல்பம் -அவனும் சித்தி -இவர் சம்சித்தி –\nதேகம் -துக்கத்துக்கு ஆலயம் -சாஸ்வதம் இல்லாதது —நித்யம் அல்லாதது -புறம் சுவர் ஓட்டை மாடம் -புரளும் பொழுது அறிய மாட்டீர் –\nவியன் மூ உலகு பெறினும் தானே தானே ஆனாலும் – சயமே அடிமை -பகவல் லாபம் விட்டு -அடியார் அடியார் -ஆழ்வார்கள�� நிலைமை –\nவேதேஷு யஜ்ஞேஷு தபஸு சைவ–தாநேஷு யத்புண்யபலம் ப்ரதிஷ்டம்.–அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா-யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம்—৷৷8.28৷৷\nவேதங்களில் சொல்லப் பட்ட புண்ணியம் -தபஸ் யாகங்கள் -புண்ணியம் விட -இந்த அத்யாய ஞானங்கள் உடையவன்\nஅனைத்தையும் தாண்டி இவன் இருக்கிறான் –\nஆதியான ஸ்தானம் ஸ்ரீ வைகுண்டம் பரம் ஸ்தானம் அடைகிறான் -7–8-சேஷி ஜகத் காரணம் பிராப்யாம் பிராபகம் –\nஎன்று அறிந்தவன் – மன்னவராய் உலகாண்டு பின்னர் வானவராய் மகிழ்வு எய்துவர் -இவர் வல்லார் முனிவரே –\nசிந்தையாலும் செய்கையாலும் சொல்லாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்து –\nபாவோ நான்யத்ர கச்சதி -மற்று ஓன்று வேண்டேன் –\nஅத்யாயம் -9–ராஜ வித்யா ராஜ குஹ்யா யோகம் —-10,11,13,14,22 ,34 –ஸ்லோகங்கள்-\nமயா அத்யக்ஸேனா ப்ரக்ருதி சுயதே ச சர அசரம் ஹேதுன் அநேந கௌந்தேய ஜகத் விபரிவர்த்ததே –9–10-\nஉதாசீனமாக இருந்தாய் என்றால் பிரக்ருதியே ஸ்ருஷ்ட்டிக்கலாம் -என்று சொல்லக் கூடாதோ –\nநாஸ்திக வாதம் -நான் தலைவனாக இருந்தே\nபிரக்ருதியை பரிணாமம் செய்கிறேன் விதை தனக்கு தானே விளைச்சல் கூடாதே -அத்யக்ஸன் -தலைவன் –\nசங்கல்ப சக்தியால் பிரகிருதி பரிணாமம் –\nகர்மாதீனமாகவே ஸ்ருஷ்ட்டி -அசேஷ சித் அசித் -அனைத்தும் அவன் அதீனம் -இது வரை தன் மஹாத்ம்யம்\nஅவஜாநந்தி மாம் மூடா மானுசிம் தநும் ஆஸ்ரிதம் பரம் பாவம் அஜா நந்தோ மம பூத மஹேஸ்வரம் –9–11–\nபெரியவன் அவன் நம்மை உஜ்ஜீவிக்கவே சஜாதீயனாக -எளியவனாக தாள நின்று அவதரிக்கின்றான் என்று\nஉணராமல் இழந்து போகிறார்களே –\nஎளியவனாக அந்த பரத்வமே என்று அறிபவர் நீர் ஒருவரே எம்பார் என்பர் எம்பெருமானார் –\nபூத மஹேஸ்வரம் சொல்லியும் சரண் அடையவில்லையே -தனக்காக இட்ட சாரதி வேஷத்தை உணராமல் –\nமஹாத்மானஸ் து மாம் பார்த்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரித -பஜந்தே அநந்ய மனசோ ஞாத்வ பூதாதிம் அவ்யயம் –9–13-\nமகாத்மாக்கள் அநந்ய பக்தியால் என்னை உள்ளபடி அறிந்து என்னையே அடைகிறார்கள் –\nசாத்ய பக்தர்களை புகழ்கிறான் –\nஆழ்வார்கள் -ஆச்சார்யர்கள் போல்வார் -ஆதி -காரணம் -அழிவற்றவன் -எளியவனான என்னை மிக உயர்ந்தவனாக –\nகீழே மூடர்கள் மகேஸ்வரனை எளியவனாக கொள்கிறார்கள்\nஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஷ்ச தரிடவ்ரதா-நமஸ்யந்தஷ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே৷৷—9.14৷৷\nகார் கலந்த மேனியான் –சீ���் கலந்த சொல் கொண்டே பொழுது போக்குபவர்கள் -/\nதிரு நாம சங்கீர்த்தனமே ஸ்வயம் பிரயோஜனமாக இருப்பவர்கள் -/\nஅடியார் குழாங்களை உடன் கூடி ப்ரீதி கார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்று இருப்பவர்கள் –\nதிட சங்கல்பம் கொண்டு பிரயத்தனம் பண்ணி பக்தி -சாதனா பக்தர்கள் –பக்தியால் கீர்த்தனம் அர்ச்சனம் நமஸ்காரம் -மூன்றிலும் பக்தி –\nநித்ய யுக்தர் -சேர்வதில் மநோ ரதம் உள்ளவர்வர்கள் என்றபடி -மகாத்மாக்கள் விரஹம் சகிக்க மாட்டானே அவனும் —\nமால் கொள் சிந்தையராய் -மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை -திவ்ய தேசம் திருமால் -பக்தர்கள் அனைவரும் மயல் –\nஅநந்யாஷ்சந்தயந்தோ மாம் யே ஜநா பர்யுபாஸதே.–தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்—৷৷9.22৷৷\nஅநந்ய சிந்தையராய் என்னையே உபாசித்து -என்னுடனே எப்பொழுதும் இருக்கும் மநோ ரதம் கொண்டவர்களுக்கு –\nவேறே பிரயோஜனம் இல்லாமல்-இருப்பவர்களுக்கு நானே – -நித்ய அனுபவம் அருளுகிறேன் –\nயோகம் -கிடைக்காதது கிடைக்கப் பெற்று -க்ஷேமம் -கிடைத்தது விலகாமல் நித்யம் என்றவாறு –\nஜனா –பிறப்பை உடைய யாராகிலும் -என்றவாறு -அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் –\nபக்தி பண்ணாத அன்று பிறந்ததாகவே நினையார் அன்றோ –\nசரீர ஜென்மம் -ஞான ஜென்மம் -நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே -மற்று ஒன்றை காணார் –\nபர்யுபாசித்தே -நன்றாக விபூதி ரூப குணங்கள் அனைத்தையும் அறிந்து நினைத்து -சாதன திசையிலும் இனியன் –\nசூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு -இங்கு உள்ள கைங்கர்யமே அங்கும் –\nஇங்கு அநித்தியம் -அங்கு நித்யம் -இடையூறு இல்லாமல் –\nமந் மநா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு.–மாமே வைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷\nபக்தி எப்படி என்று ஒரே ஸ்லோகத்தால் -ஆறு தடவை மத் மம -என்னுடைய நெஞ்சை தட்டி அருளிச் செய்கிறான் –\nஅஹங்கரிப்பதே அவனுக்கு அழகு-பரதந்த்ரமாக இருப்பதே நமக்கு ஸ்வரூபம்\nதைலதாராவத் –என்னையே தியானித்து –அகில ஹேய ப்ரத்ய நீக்கம் -கல்யாண ஏக குணாத்மகன் -ஸத்யஸங்கல்பன்\nஸமஸ்த த்ரிவித காரணத்தவன் -நிஷ் காரணன் -அத்புத காரணன் -பர ப்ரஹ்மம் -பரமாத்மா -புண்டரீகாக்ஷன் -முகில் வண்ணன்\nதேஜோ மயன் -ஆராவமுதன் -சதுர்புஜன் -நீண் முடியன் -மகர குண்டலத்தன் -வனமாலை -ஹார நூபுராதிகள் -தயை ஏக சிந்து –\nஅச��ண்ய சரண்யன் –சர்வ சேஷி –அனவதிக அதிசய அசங்க்யேய -இத்யாதி -சேஷ சேஷி பாவம் அறிந்து –\nஅவன் உகப்புக்காகவே -அசித்வத் பரதந்த்ரனாய் –பரம பிராப்யம்-தாரகம் என்று அறிந்து -திருநாம சங்கீர்த்தனமே ஸ்வயம் –\nபிரயோஜனமாக -கொண்டு-ப்ரீதியுடன் பக்தி செய்பவன் –மனசை பழக்கினவன் -என்னை அடைகிறான் –\nமனசை பழக்க –திருவடிகளில் பிரார்த்தித்து தானே பெற வேன்டும் –\nஅர்த்திகளுக்கு அருள தீஷிதை கொண்டு உள்ளான் -அவன் இடமே லயிக்கப் பண்ணி –\nமாம் -என்று தனது பெருமைகளை எல்லாம் காட்டி அருளுகிறார்\nஅத்யாயம்-10–விபூதி அத்யாயம் — 8,9,10,11-ஸ்லோகங்கள்-\nஅஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த ஸர்வம் ப்ரவர்ததே.–இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா—–৷৷10.8৷৷\nஅகில காரணன் -ஸ்வபாமிக கல்யாண ஏக குணாத்மிகன்-நித்ய நிரவதிக காருண்யன் -என்பதை அறிந்து –\nஅநந்ய -பாவம் – கொள்ள வேன்டும் –\nஇவன் இடம் உத்பத்தி -பிரவ்ருத்தி இவன் அதீனம் -என்று அறிந்து -என்னை உண்மையாக அறிந்து –\nப்ரீதி உடன் பக்தி செய்பவர்கள்\nமச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்.–கதயந்தஷ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச৷৷10.9৷৷\nஎன்னையே சிந்தனம் -பிராணன் போலே -பிரிந்தால் தரிக்க மாட்டார்களே -பரஸ்பரம் திவ்ய குண சேஷ்டிதங்களை பேசி —\nபேசும் கேட்க்கும் இரண்டு வர்க்க ஹர்ஷங்கள்-பெற்று இருப்பார்கள் -உன் செய்கை என்னை நைவிக்கும் -அது இது உது எல்லாம் —\nபிராணனை அவன் இடம் -தாரகம் என்று உணர்ந்து -/ மனஸ் நெஞ்சு அவன் இடம் முழுவதும் –\nசென்னிக்கு அணியும் சேறு -அடியார் -ஆஹ்லாத சீத நேத்ராம்பு –\nமச் சித்தா முதல்-10 பாசுரம் திரு நெடும் தாண்டகம் / மத் கத ப்ராணா-அடுத்த பத்தும் -/போதயந்த பரஸ்பரம்-இறுதி பத்தும் –\nகொடுக்க- கொள்ள- குறையாத அவன் குணங்கள் -ஞானம் மட்டும் பகிர்ந்து கொண்டால் பெருகும் குறையாது –\nவைக்கும் சிந்தையிலும் பெரிதோ நீ அளிக்கும் வைகுந்தம் –\nதேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்.–ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே—-৷৷10.10৷৷\nநித்யமாகவே பிரியாமல் கைங்கர்யம் செய்யும் மநோ ரதங்களை கொண்டு இருப்பார்க்கு புத்தி யோகம் அருளி –\nதன்னிடம் சேர்ப்பித்துக் கொள்கிறான் –\nஸ்வயம் பிரயோஜனம் -ப்ரீதி உடன் பக்தி -புத்தி யோகம் கொடுக்கிறேன் -எதனால் என்னை அடைகிறார்களோ அந்த புத்தி\nகீழே பர பக்தி -இங்கு பர ஞானம் -அடுத்த நில��� –\nபர பக்தி அனுஷ்டித்தவனுக்கு பர ஞானம் -சாஷாத்காரம் போலே மனசுக்கு தோற்றி அருளுகிறேன் –\nஞானம் -தரிசன -பிராப்தி அவஸ்தைகள் –பர பக்தி பர ஞானம் -பரம பக்திகள்- –\nதேஷா மேவாநுகம்பார்த மஹமஜ்ஞாநஜம் தம–நாஷயாம் யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா৷৷10.11৷৷\nஅநந்ய பக்தர்கள் மேல் பக்ஷ பாதமாக -கர்ம அனுகுணமாக வரும் –மயர்வுகளை அறுத்து மதி நலம் அருளி –\nதன்னுடைய அசாதாரண கல்யாண குணங்களை\nபிரகாசித்து அருளுகிறார் –பகவத் பக்தி ஞானம் ஒளி கொண்டு இருளை போக்கி அருளுகிறார் -கருணையால் –\nஅஞ்ஞானத்தால் பிறந்த தமஸ் இருட்டை போக்கி அருளுகிறேன் -ஹிருதய கமலத்தில் சேவை சாதித்து கொண்டு போக்கடிக்கிறேன் –\nபரம பக்தி தானே மோக்ஷம் கொடுக்கும் -பர ஞானம் கொண்டு என்னை அடைகிறான் என்கிறான் என்னில்\nதானே பரம பக்திக்கு கூட்டிச் செல்கிறான் என்றபடி -அப்படிப்பட்ட பக்தர்கள் ஏற்றம் அறிய அர்ஜுனன் ஆவலாக இருந்தான் –\nஅத்யாயம்–11—-விஸ்வ ரூப யோகம் –ஸ்லோகங்கள்–5, 13,24,43,44,45,46–\nபஷ்ய மே பார்த ரூபாணி ஷதஷோத ஸஹஸ்ரஷ–நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாகரிதீநி ச–৷৷11.5৷৷\nபார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி -காணுமாறு என்று உண்டு எனில் அருளாய் -தேவகி கேட்டு பெற்றாள்\n-பாலும் சுரந்து இவனும் குடித்தான் -வைதிக காமம் -கிருஷ்ண விஷயம் அன்றோ –\nஎன்னுடைய ரூபங்களை பார்ப்பாய் -எல்லாவற்றையும் ஓர் இடத்தில் -நூறு ஆயிரம் ஆயிரமான ரூபங்கள் –\nதோள்கள் ஆயிரத்தாய் –முடிகள் ஆயிரத்தாய் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை இவற்றுள் உள் பிரிவுகள் /\nநின்ற கிடந்த இருந்த நடந்த -பல பல உண்டே -அனைத்தையும் காட்டுகிறேன் -வேவேரே வகை -திவ்யம் -அப்ராக்ருதம் -ஆச்சர்யம்\n-நாநா வர்ணங்கள் -நாநா ஆகாரங்கள் -ஒவ் ஒன்றிலும் வேறே வேறே விதங்கள் உண்டே அதனால் நாநா -/ நினைப்பரியன –மாயங்கள் -/\nபாலின் நீர்மை செம் பொன் நீர்மை –பசியின் பசும் புறம் போலும் நீர்மை -யுகங்கள் தோறும் -/ எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –\nதத்ரைகஸ்தம் ஜகத்கரித்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா—-அபஷ்யத்தேவதேவஸ்ய ஷரீரே பாண்டவஸ்ததா—৷৷11.13৷৷\nநன்றாக பிரிக்கப் பட்ட -வித விதமாக -ஜகத்தை ஒரு மூலையிலே கண்டான் -ஒன்றும் மிச்சம் இல்லாமல் –\nலோகம் மட்டும் என்றால் எந்த பகுதி -சங்கை வரும் -அனைத்தும் திரு மேனியில் ஒரு மூலையில் கண்டான்\nபோகம் போக ஸ்தானம் போக உபக��ணங்கள் போக்தா -அனைத்தையும் -ஏக தேசத்தில் -ஒன்றுமே மிச்சம் விடாமல் –\n-கண்ணன் மட்டும் இருந்தால்–தன் ஸ்வயம் திருமேனி மட்டும் -இருந்தால் திருவடிகளில் விழுந்து இருந்து இருப்பான் –\nஇவனோ விஸ்வ ரூபம் கண்டு விசமய நீயானாகி தேவ -தேவர்களுக்கும் எல்லாம் தேவன் அன்றோ\nநப ஸ்பரிஷம் தீப்தமநேகவர்ணம் –வ்யாத்தாநநம் தீப்த விஷால நேத்ரம்.–தரிஷ்ட்வா ஹி த்வா–ப்ரவ்யதிதாந்தராத்மா-தரிதிம் ந விந்தாமி ஷமம் ச விஷ்ணோ—৷৷11.24৷৷\nஆகாசம் தொடுவதாய் ஒளி படைத்த -பிளந்த திரு வாய் -பரந்த ஒளி படைத்த திருக் கண்கள் -கண்டு -அந்தராத்மா நெஞ்சு நடுங்கி\nமனசும் -தேக தாரணம் -மனஸ் இந்திரிய தாரணங்கள் அடைய வில்லை கட்டுப்படுத்த முடியவில்லை -பயந்தவற்றை விவரிக்கிறான்\nஆகாசம் -தொடுவதாய் -ஆதி நாடி அந்தம் காணவில்லை சொல்லி -பர வ்யோமம் ஸ்ரீ வைகுண்டம் வரை என்றவாறு –\nஅதை தொடும் திரு மேனி என்றவாறு –\nயாராலும் பார்க்க முடியாத ஸ்ரீ வைகுண்டம் –ஸ்ரீ வைகுண்டம் எங்கு இருந்தது என்று இவன் பார்க்க முடியுமோ -ஊகித்து சொல்கிறான் –\nஎன்னால் பார்க்க முடியவில்லை -பரமபதம் எட்ட முடியாமல் இருக்கும் என்று சொல்லி கேள்வி பட்டதால் சொல்கிறான் -என்பதே –\nநீல தோயத மத்யஸ்தா -நீர் உண்ட கார் மேக வண்ணன் -செய்யாள் -/\nபீதாபா -பீதாம்பரம் -பரபாகம் –செவ்வரத்த உடை ஆடை அதன் மேல் ஒரு சிவலிக்கை கச் என்கின்றாளால்\n–இழுத்து பிடித்து -கச்சிதமாக -/பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண் –/தீப்தம் அநேக வர்ணம் /\nஅந்தாமத்து–செம் பொன் திரு உடம்பு –செந்தாமரை /\nகண்கள் சிவந்து பெரிய வாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே –மகர குண்டலத்தன் –கொண்டல் வண்ணன் சுடர் முடியன் /\nகரு மாணிக்க மலை மேல் –/தீப்த விலாச நேத்ரம்– செவ்வரியோடி நீண்டு மிளிர்ந்த திருக் கண்கள் /விஷ்ணோ -நீக்கமற வியாபித்த-\nபிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய—த்வமஸ்ய பூஜ்யஷ்ச குருர்கரீயாந்.—ந த்வத்ஸமோஸ்த்யப்யதிக குதோந்யோ–லோகத்ரயேப்யப்ரதிமப்ரபாவ—৷৷11.43৷৷\nகத்ய த்ரயத்தில் -ஸ்ரீ ராமானுஜர் இத்தை கொள்வார் -மூன்று வேதங்கள் லோகங்கள் -ஒப்பு இல்லாத -சராசரங்கள் உடன் கூடிய லோகத்துக்கு தந்தை\nபூஜிக்க தக்க -ஆச்சார்யர் தந்தை நீயே -தாயாய் –மற்றுமாய் முற்றுமாய் -கீழே மன்னிப்பு கேட்டு இதில் தந்தை -பண்ணின தப்பு எல்லாம் செய்து மன்னிப்பு\n-பெற்ற தந்தைக்கு கடமை ���குணங்களில் உனக்கு சமமானவன் இல்லை -வேறு ஒருத்தன் மேம்பட்டவனும் இல்லை -நிகரற்ற ஒப்பில்லா அப்பன் அன்றோ –\nஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் -தன் ஒப்பார் இல்லாத அப்பன் –\nதஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம் –ப்ரஸாதயே த்வாமஹமீஷமீட்யம்.–பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யும் –ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்—৷৷11.44৷৷\nஅதனாலே -உடம்பை சுருக்கி கை ஏந்தி பிரார்த்திக்கிறேன் –நீயே ஸ்த்வயன் ஈசன் -அனுக்ரஹிப்பாய் –\nசரணாகத வத்சலன் -இருவர் லக்ஷணங்களையும் சொல்லி\nபிதா புத்ரன் குற்றங்களை மன்னிப்பது போலே -நண்பனை போலவும் -பிரியம் உள்ளவர் போலவும்\nஅதரிஷ்டபூர்வம் ஹரிஷிதோஸ்மி தரிஷ்ட்வா–பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே.—ததேவ மே தர்ஷய தேவ ரூபம் -ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ—৷৷11.45৷৷\nதேவர்களுக்கும் காரணம் -ஜகத்துக்கு நிர்வாகன் -பார்க்கப் படாத உருவம் கண்டு-ஹர்ஷம் -பயந்தும் –\nபழைய -கண்ணனாக -மயில் பீலி -தரித்து -அருளுவாய் -/\nஆதாரம் நீ பிரார்த்திப்பதை அருள வேன்டும் -அந்த ரூபம் எப்படிப் பட்டது அடுத்த ஸ்லோகம்\nகிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்த–மிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ.–தேநைவ ரூபேண சதுர்புஜேந –ஸஹஸ்ரபாஹோ பவ விஷ்வமூர்தே—৷৷11.46৷৷\nஆயிரம் கைகள் -உலகம் திருமேனி -இப்பொழுது பார்க்கும் விஸ்வ ரூபம் வர்ணனை கொண்டு விளிக்கிறான் /\nகிரீடம் கதை -சக்கரம் -எல்லாம் ஏக வசனம் இங்கு\nதரித்து சேவை சாதித்து அருளுவாய் –விஸ்வ ரூபம் இல்லை -பழைய ரூபத்துடன் –சதுர்புஜம் -பழைய ரூபம் என்கிறான் –\nஜாதோசி சங்க சக்ர கதா தர\nபிறந்த உடனே சதுர் புஜம் -தேவகி மறைத்து கொள் பிரார்த்திக்க வேண்டி இருந்ததே – அப்பூச்சி காட்டும் ஐதீகம் எம்பார்\nகையினார் சுரி சங்கு அனல் ஆழியினர் -பெரிய பெருமாளும் -காட்டி அருளினார்\nக்லேஷோதிகதரஸ் தேஷா மவ்யக்தாஸக்தசேதஸாம்.–அவ்யக்தா ஹி கதிர்துகம் தேஹவத் பிரவாப்யதே–৷৷12.5৷৷\nதேகத்துடன் அனைத்தும் செய்து இல்லாதது செய்து பழக்கம் இல்லையே -தேகத்துடன் கைங்கர்யம் செய்யலாமே பக்தி நிஷ்டர் –\nமிக வருத்தம் –கிலேச -தர -ஒன்றை காட்டிலும் -பகவத் உபாசனத்தை காட்டிலும் –\nஅவ்யக்த ஆசக்த நிலை நின்ற மனசை படைத்தவர்களுக்கு\nஆத்மாவே கதி என்று இருப்பவனுக்கு -துக்கம் -நிறைய -துக்கத்துடன் ஆத்மா சாஷாத்காரம் –\nஅனுபவம் இருவருக்கும் சுகம் -உபாயம் இதி��் ஸூகரம் இல்லையே -பக்தி போலே –\nந தத்பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக–யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம–৷৷15.6৷৷\nபரிசுத்தமான ஆத்மா -/ஆத்ம சாஷாத்காரம் பெற்று -ஞானம் தேஜஸ் -மிக்கு -ஸூரியன் கொண்டு ஒளி பெற வேண்டாம்\nசந்திரன் அக்னி -இல்லாமல் தானே விளங்கும்\nஎத்தை அடைந்த பின் திரும்பி வர வேண்டாமோ -தாமம் தேஜஸ் -இந்த சொத்து மம -சேர்த்தே சொல்லுவான் /\nஎதனால் விளங்குகிறான் -யோகத்தால் -ஞான சஷூஸ்-கர்மா விலகியதும் யோகம் வளரும் –\nதிருவடி பற்றி பற்று அறுக்க பிரார்த்திக்க வேண்டுமே –\nபக்த்யா மாமபி ஜாநாதி யாவாந் யஷ்சாஸ்மி தத்த்வத–ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநந்தரம்–৷৷18.55৷৷\nமேலே மேலே பக்தி முற்றும் -பர பக்தி -அத்ருஷ்டார்த்த பிரத்யக்ஷ அபி நிவேசம் -ஆசை ஏற்படும் /\nபர ஞானம் -சாஷாத்காரம் பண்ணி அனுபவிக்க /\nபரம பக்தி புனர் விஸ்லேஷ பீருத்வம் கிடைத்த அனுபவம் விலகுமோ என்று துடிக்க வைக்கும் /ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் /\nயஹா அஸ்மி யாராக -எப்படிப்பட்டவனாக -இன்னான் இணையான் –ஸ்வரூப நிரூபக தர்மம் -நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள்-\nஇரண்டையும் அறிகிறான் பர பக்தி\nசத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா -இன்னான் -நிர்விகார தத்வம் ஞான மயம் அந்தம் அற்றவன் -ஞான பல -இத்யாதி\nஎன்னை பெற பக்தியால் தெரிந்து கொள்கிறான் -அதற்கு பின் உண்மையாக தெரிந்து அடைய ஆசை கொள்கிறான்\nஞாத்வா பர ஞானம் -ஞானம் முற்றி முற்றி தர்சன சாஷாத்கார அவஸ்தை -மேலே பரம பக்தி அடைந்து என்னை அனுபவிக்கிறான் –\nமந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு–மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷\nசத்யம் இட்டு ப்ரதிஞ்ஜை செய்து அன்றோ அருளிச் செய்கிறான் -நீ இனியவன் -என்னை அடைவாய் –\nஉனக்கு நல்லது பக்தி யோகம் தான் -இதற்கும் சோகப் பட்டான் -அதனால் மேல் ஸ்லோகம் –\nமுதலில் என்ன செய்ய வேண்டும் தர்மம் அதர்மம் மயக்கம் தாசன் சிஷ்யன் கீழ்\nதேவன் அசுரர் விபாகம் கேட்டு சோகம் –\nஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஷரணம் வ்ரஜ–அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக் ஷயிஷ்யாமி மாஸூச–৷৷18.66৷৷\nசோகப் படாதே –சரணாகதி விரிவாக கீழே பார்த்தோம் -/என்னை ஒருவனையே பற்று-\nசர்வ தடங்கலாக உள்ள எல்லா பாபங்களில் இருந்தும் விடுவிப்பேன் சோகப் படாதே –\nபாபங்கள் இருந்ததே என்று தானே சோகப் பட்டு இருக்க வேண்டும் -பக்தி பண்ண -��ரம்ப விரோதிகள் இருக்குமே\nஆரம்பிக்கவே முடியாதே –அதை கண்டு பயந்து சோகம் –\nவர்ணாஸ்ரம கர்மங்கள் பண்ணி கொண்டே பலன்களை விட்டு -சர்வ தர்ம பல பரித்யாகம் –\nஎன்னையே கர்த்தா -ஆராதனாக பற்று -என்றவாறு –\nபாபங்களை போக்கும் பிராயச்சித்த தர்மங்களையும் கண்டு பயப்பட்டு சோகம் -இங்கு அவற்றையும் விட்டு –\nஅந்த ஸ்தானத்தில் சரணாகதி என்றவாறு –\nபக்தி தான் ஸ்ரீ கீதா சாஸ்திரம் உபாயம் -அர்ஜுனனுக்கு ஏற்ற உபதேசம் -அங்க பிரபத்தி என்றவாறு –\nபிரதான உபாயம் பக்தி யோகம் –\nதடங்கலை போக்கி பக்தி தொடங்கி-பக்தி ஒன்றினால் அடையப் படுகிறேன் -ஸ்ரீ கீதா வாக்கியம் –\nரஹஸ்ய த்ரயம் -அர்த்தம் ஸ்வ தந்த்ர பிரபத்தி –\nகர்மா ஞான பக்தி யோகங்களை விட்டு -என்னை சரண் அடைந்து –\nபண்ணின எண்ணத்தையும் உபாயமாக எண்ணாமல் -என்னை அடைய தடங்கலாக\nஉள்ள எல்லா பாபங்களையும் கண்டு சோகப் படாதே -இங்கு சோகம் –\nஇவன் சர்வாத்மா -ஞானம் வந்த பின்பு -ஆராய்ந்த பின் உனக்கு எது சரி -அத்தை செய் –\nஇது தான் பொறுப்பை தலையில் வைத்த சோகம்-நான் ஸ்வரூப அனுரூபமாக அன்றோ பண்ண வேண்டும் –\nபிராரப்த கர்மாக்கள் பக்தி யோகனுக்கு முடிக்க மாட்டார் -பிரபன்னனுக்கு அனைத்தையும் -இந்த சரீரம் தான் கடைசி சரீரம்\nசீக்கிரம் பலம் -பஹு ஆனந்தம் -அன்றோ –\nகர்மா ஞான பக்தி யோகங்கள் கைங்கர்ய ரூபமாக செய்வான் பிரபன்னன் -உபாய புத்தியால் இல்லை\nமாம் -ஸுலப்ய பரம்-ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாத குணங்கள் / அஹம் -பரத்வ பரம்- -ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்கள் —\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/again-atlee-will-be-directing-the-thalapathy-vijays-65th-movie/", "date_download": "2020-08-09T19:48:36Z", "digest": "sha1:7X7L5LXAIPG2CLCQ55L7QSPH2XTYR62J", "length": 5293, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நான்தான்.. நாசுக்காக அறிவித்த அட்லீ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நான்தான்.. நாசுக்காக அறிவித்த அட்லீ\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நான்தான்.. நாசுக்காக அறிவித்த அட்லீ\nஅட்லி சமீபத்தில் விஜய்யை வைத்து பிகில் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇதனைத் தொடர்ந்து தளபதி 65 படத்தை இயக்குவது யார் என்று ரசிகர்கள் பல இயக்குனர்களின் பெயர்களை பரிசீலனை செய்து வந்த நிலையில், திடீரென அட்லீ வெளியிட்ட புகைப்படம் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.\nஅட்லி ராஜாராணி என்ற வெற்றிப் படத்தின் மூலம் தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல், பிகில் என மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தார்.\nதற்போது பிகில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு அதில் தளபதி 65 படத்தை நான் தான் இயக்கப் போகிறேன் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். புகைப்படத்தில் அட்லி என்பதன் முதல் எழுத்து A, பிகில் ஜெஸ்ஸி நம்பர் 5 என்பதையும் சுட்டிக் காட்டி A5 எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் ராயப்பனின் வாழ்க்கை வரலாறுதான் என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் படத்தை அட்லி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தளபதி விஜய், நடிகர்கள், நயன்தாரா, பிகில், முக்கிய செய்திகள், விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/203148-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-09T21:18:48Z", "digest": "sha1:2JZEVN3QTIA6LTLARUYQRA77RUZ7IDE3", "length": 18305, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆர்எஸ்எஸ்-ன் முஸ்லிம் பிரிவு சார்பில் இப்தார் விருந்தில் சைவ உணவு பரிமாற திட்டம்: மாட்டிறைச்சியின் தீமைகளை விளக்கப் போவதாக அறிவிப்பு | ஆர்எஸ்எஸ்-ன் முஸ்லிம் பிரிவு சார்பில் இப்தார் விருந்தில் சைவ உணவு பரிமாற திட்டம்: மாட்டிறைச்சியின் தீமைகளை விளக்கப் போவதாக அறிவிப்பு - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nஆர்எஸ்எஸ்-ன் முஸ்லிம் பிரிவு சார்பில் இப்தார் விருந்தில் சைவ உணவு பரிமாற திட்டம்: மாட்டிறைச்சியின் தீமைகளை விளக்கப் போவதாக அறிவிப்ப��\nஇந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப் பில் உள்ள முஸ்லிம் பிரிவினர் இப்தார் விருந்தில் சைவ உணவு களைப் பரிமாறத் திட்டமிட்டுள்ளனர்.\nஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கே.எஸ்.சுதர்சன் அவர்களின் முன்முயற்சியால் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்ஆர்எம்) எனும் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதன் குஜராத் மாநில ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் தொழிலதிபர் சலீம்கான் (46).\nஎம்ஆர்எம் அமைப்பு சார்பில் சிறப்பு இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதில் பசு பாதுகாப்பைப் பற்றியும், மாட்டிறைச்சி உணவால் ஏற் படும் தீமைகளைப் பற்றியும் விளக்கப்படும். குரான், ஹதீத்-ல் சொல்லப்பட்ட விஷயங்களைத் தவறாகப் எடுத்துக் கொண்டதால் முத்தலாக் விஷயத்தில் முஸ்லிம் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப் படுகின்றனர். இவர்கள் சமூக ரீதியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.\nஅகமதாபாத் மற்றும் பரூச் பகுதிகளில் முத்தலாக்-கால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிள்ளைகளுக்கு சுயவேலை வாய்ப்பு பற்றிய நிகழ்ச்சியை முஸ்லிம் மகிளா சம்மேளன் மூலம் நடத்தினோம். ரம்ஜானை முன்னிட்டு அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், பெரிய நகரங்களில் சிறப்பு இப்தார் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த நிகழ்ச்சிக்கு அனைத்து இந்து, முஸ்லிம் சமூகத்தினர் அழைக்கப்படுவார்கள். இதில் பசும் பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், சைவ உணவுகளை வழங்க இருக்கிறோம். எங்களது நோக்கமே முஸ்லிம்கள் பற்றி இந்துக்களிடமும், இந்துக்களைப் பற்றி முஸ்லிம்களிடமும் உள்ள தவறான எண்ணங்களைக் களைவதுதான். சிறப்பு இப்தார் நிகழ்ச்சிக்கு எம்ஆர்எம் அமைப்பின் காப்பாளர் இந்திரேஷ் குமார் அழைக்கப்படுவார்.\nஎம்ஆர்எம் அமைப்பின் அகமதாபாத் நகர கண்காணிப்பாளரான இக்பால் சையது (64) கூறுகையில், ‘இப்தார் நிகழ்ச்சியில் குஜராத்தின் பிரபல சைவ உணவுகளான பாஜியா, தல்வாடா, ஆம்ராஸ் மற்றும் பழங்கள், பசும்பாலால் தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிமாறப்படும். எங்களது நோக்கம் முஸ்லிம் சமூகத்தினர் இடையே ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றுவதுதான். மேலும், பெண்களின் பாதுகாப்பு, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய��வது போன்றவை ஆகும்’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்து - முஸ்லிம் ஒற்றுமைஆர்எஸ்எஸ் அமைப்புஇப்தார் விருந்துசைவ விருந்துஆர்எஸ்எஸ் தலைவர்கே.எஸ்.சுதர்சன்முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச்எம்ஆர்எம்குஜராத் மாநில ஒருங்கிணைப்பாளர்தொழிலதிபர் சலீம்கான்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nதமிழகம் முழுவதும் நாளை வேல் பூஜை: திருப்பரங்குன்றம்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nஒரே நாளில் 7 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: இந்தியா புதிய சாதனை\nமுழுநேர காங்கிரஸ் தலைவர் அவசியம்: சசி தரூர் வலியுறுத்தல்\nபெண்களுக்கு எதிரான கொடுமை; தேசிய மகளிர் ஆணையத்திடம் ஜூலையில் 2,914 புகார்கள்: 2018-க்குப் பின்...\nஅயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது: வெங்கய்ய நாயுடு...\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nபோலி வாரிசு சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/56591-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T20:04:06Z", "digest": "sha1:W6BZEGEFMTPWQSLXLG22SVFARUVRPW7W", "length": 18915, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "விசாரணையின்போது இலங்கைத் தமிழர் மரணம்: போலீஸார் மீது நடவடிக்கை கோரி மறியல் | விசாரணையின்போது இலங்கைத் தமிழர் மரணம்: போலீஸார் மீது நடவடிக்கை கோரி மறியல் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nவிசாரணையின்போது இலங்கைத் தமிழர் மரணம்: போலீஸார் மீது நடவடிக்கை கோரி மறியல்\nசென்னையில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மோகன் என்கிற இலங்கைத் தமிழர் நேற்று அதிகாலை மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதி விசாரணை கோரியும் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் பல்வேறு அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசென்னை மேடவாக்கம் சவுமியா நகரில் வசித்து வந்தவர் மோகன்(42). இலங்கைத் தமிழரான இவர், இங்கு வியாபாரம் செய்துவந்தார். நேற்று முன்தினம் இரவு பாஸ்போர்ட் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறி மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அவரை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மோகன் இறந்துவிட்டதாக பள்ளிக் கரணை போலீஸார் அவரது உறவி னர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த மோகனின் உறவினர் கள் அவரது உடல் வைக்கப் பட்டிருந்த ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை முன்பு திரண்டனர். விடுதலை சிறுத்தை கள் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொண்டர்களும் மருத்துவமனை முன்பு திரண்டனர்.\n“மோகன் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் இதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட வேண் டும். குற்றம்புரிந்த காவல்துறையி னரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது” என்று கூறி அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.\nநேற்று மாலைவரை மோகன் மரணம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யாததால் அவரது உறவினர்��ள் மற்றும் அரசியல் கட்சியினர் பிரேத பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தனர்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலுடன் மோகனுக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டிலிருந்து 3 போலி பாஸ்போர்ட்கள், 20 போலி விசாக்கள் 2 லாப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nஇதையடுத்து அவர் விசா ரணைக்காக பள்ளிக்கரணை போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு ஒன்றரை மணியளவில் மோகன் மயக்கம் வருவதாக தெரிவித்தார். அவரை அருகி லுள்ள தனியார் மருத்துவ மனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். இரவு 3 மணியள வில் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். இதுகுறித்து மாஜிஸ்திரேட் விசா ரணை நடத்தி பிரேத பரிசோ தனை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பிரேத பரிசோதனை மற்றும் மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.\nநீதிவிசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇலங்கைத் தமிழர் மரணம்விசாரணையின் போது மரணம்போலீஸார் மீது நடவடிக்கை\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினை���ு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nமின்துறையைத் தனியார் மயமாக்கும் முடிவுக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு; மத்திய உள்துறைக்கு கோப்பு...\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nஆகஸ்ட் 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nதமிழகத்தில் உணவு பதப்படுத்தல் தொழிலில் முதலீடு செய்ய வாய்ப்புகள் ஏராளம்: வேளாண்துறை அமைச்சர்...\nவீடில்லாப் புத்தகங்கள் 48: ரத்த சாட்சியம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-09T21:22:06Z", "digest": "sha1:V3Z7D3FT627E7A7FOYSCCWIFP6MHGRO7", "length": 10106, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வாசகர் விமர்சனம்", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nSearch - வாசகர் விமர்சனம்\nதேசிய கல்விக் கொள்கை: சமஸ்கிருதத்துக்குத் தனிச் சலுகை; தமிழுக்குக் கீழிறக்கம்; கி.வீரமணி விமர்சனம்\n‘எந்த இறக்குமதித் தடையும் தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தடை’: ராஜ்நாத் சிங் அறிவிப்புக்கு ப.சிதம்பரம்...\nதேசத்தில் அதிகரித்து வரும் பொய் குப்பைகளையும் சுத்தம் செய்யலாமே: மத்திய அரசு மீது...\nபுதுச்சேரியை நேசித்தால் தனிமனித இடைவெளியை பின்பற்றுங்கள்; முதல்வர், அதிகாரிகள் மீது கிரண்பேடி விமர்சனம்\nமத்தியில் வாய் பேசாத, காது கேளாத அரசு: காங். முன்னாள் தலைவர் ராகுல்...\nகரோனா பணியில் மருத்துவர்கள் மரணம்: மரணங்களை தடுப்பதற்கான வழி மறைப்பது அல்ல: ஸ்டாலின்...\nமோடி பிரதமராக வர நாங்கள் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தோம்; பாஜகவில் இருக்கும்...\nகரோனா வைரஸ் தொற்று 20 லட்சம்: மோடி அரசைக் காணவில்லை: ராகுல் காந்தி...\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nமக்களை வாட்டும் இ-பாஸ் முறை: கோட்டையிலே அமர்ந்து அமைதியாகப் பார்க்கும் முதல்வர்: ஸ்டாலின்...\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று அடிக்கல் நாட்டியது அரசியல் சாசனத்தை...\nகரோனா விவகாரம்: புதுச்சேரி காங்கிரஸ் அரசை விமர்சிக்கும் திமுக, அதிமுக\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nதமிழகம் முழுவதும் நாளை வேல் பூஜை: திருப்பரங்குன்றம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-09T20:33:08Z", "digest": "sha1:37QVLJCQBM22UYRK5SY4GGFGM3H73SAE", "length": 10098, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வெட்டுக்கிளி", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nதொடரும் வெட்டுக்கிளி தாக்குதல்: கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்\nஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து புதிய வெட்டுக்கிளிக் கூட்டம் படையெடுப்பு: வரும் வாரங்களில் நீடிக்கும்:...\nவெட்டுக்கிளிகளால் விவசாய பாதிப்பு: 10 மாநிலங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கை\nவெட்டுக்கிளிகளால் தொடரும் பாதிப்பு; 3.70 லட்சம் ஹெக்டேர் பரப்பில் கட்டுப்படுத்த மத்திய அரசு...\nவெட்டுக்கிளிகளால் ராஜஸ்தானின் சில பகுதிகளில் பயிர்சேதம்: மத்திய அரசு விளக்கம்\nமீண்டும் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nவெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரில் பூச்சி மருந்து தெளிப்பு: நடவடிக்கை கைகொடுப்பதாக மத்திய அரசு...\nநாட்டில் முதல்முறையாக ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை அழிக்க ஹெலிகாப்டரில் மருந்து தெளிப்பு\nவெட்டுக்கிளியை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரம்: 1,32,777 ஹெக்டேர் நிலத்தில் பூச்சி மருந்து தெளிப்பு\nவெட்டுக்கிளியை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் ��ூலம் பூச்சி மருந்து தெளிப்பு\nட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு; 60% வெட்டுக்கிளிகள் அழிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nஉ.பி.க்கு படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: வேளாண் அமைச்சகம் எச்சரிக்கை\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/4", "date_download": "2020-08-09T20:47:45Z", "digest": "sha1:DDWCMOOKWXOIOLYOSJVBBXRPGXJMT3DR", "length": 10131, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தங்கமணி", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nமேலவளவு ஊராட்சித் தலைவர் உள்பட 6 பேர் கொலை வழக்கு: முன்விடுதலையான 13...\nடாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு ஏன்- மக்கள் அதிகமாக மது அருந்துகிறார்கள்: அமைச்சர் தங்கமணி...\nதிமுக ஆட்சியில் முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்பட்டனர்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇலவச மின்சார இணைப்பு பெற தத்கல் திட்டத்தில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை- பேரவையில் அமைச்சர்...\nதேர்தல் பணி: அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் -இபிஎஸ் ஆலோசனை\nமாவட்டவாரியான ஆலோசனைக் கூட்டம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுங்கள்; கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ்...\nமீத்தேன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுக்க காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்...\nசேலம் வாழப்பாடியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய கிரிக்கெட் மைதானம்: முதல்வர் பழனிசாமி...\nகேங்மேன் தேர்வில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை: மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்\n- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nதமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வேண்டும்; மீட்டர்கள் வாங்க ரூ.1200 கோடி...\n2 ஆயிரம் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர ம���டிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5", "date_download": "2020-08-09T20:39:53Z", "digest": "sha1:ZIPX3GKVZCGN5L3SLQVTX2KBVLDZS5TL", "length": 9704, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வேலை இருப்பவர்கள்", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nSearch - வேலை இருப்பவர்கள்\nமகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\nமாற்று மதத்தினருக்கும் நேசக்கரம்: கரோனாவால் உயிர் இழந்தோரை அடக்கம் செய்யும் இஸ்லாமிய அமைப்பு\nதுலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\nஅக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு நெஞ்சை நெருப்பாய் சுடுகிறது; திருமாவளவன்...\nகடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\nமேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; ஆகஸ்ட் 6 முதல் 12ம் தேதி...\nபெரிய நிறுவனத்தில் செய்த வேலையை விட்டுவிட்டு கோயில் மடப்பள்ளியில் சேவை செய்யும் இளைஞர்-...\nஹிரோஷிமா, நாகசாகி: ஒரு பேரழிவின் கதை\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவெளிநாடுகளில் வேலை இழந்தோருக்குத் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி: கேரள முதல்வர் பினராயி...\nநடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது எப்படி- ஐஏஎஸ் தேர்வில் வென்ற...\nபாஸ்போர்ட் தொடர்பான அவசர தகவல்கள்; வீடியோகால் மூலம் பெறலாம்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94124/", "date_download": "2020-08-09T21:17:52Z", "digest": "sha1:A3Q3ZHVHXSZHAXEWBWM7XNBPS7SKAQEG", "length": 65571, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு கிராதம் ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74\nபன்னிருநாட்கள் அர்ஜுனன் கின்னரஜன்யர்களின் மலைச்சிற்றூர்களில் தங்கினான். அவன் காவலனாக அமைந்த வணிகக்குழு ஏழாகப் பிரிந்து ஏழு அங்காடிகளுக்கும் சென்றது. கின்னரர் கொண்டுவந்து அளித்துவிட்டுப்போன அருமணிகளில் சிறந்தவற்றை தாங்களே கொள்ளவேண்டுமென்ற போட்டி வணிகர்களிடையே இருந்தது. ஆகவே அவர்கள் கிளைகளாகப் பிரிந்து அத்தனை அங்காடிகளையும் நிறைத்துக்கொண்டனர். அத்தனை அங்காடிகளிலிருந்தும் கிளம்பிவந்து ஓரிடத்தில் சந்தித்து செய்தி மாற்றிக்கொண்டனர்.\nகின்னரஜன்யர்களுக்கு அவற்றின் இயல்போ மதிப்போ தெரிந்திருக்கவில்லை. ஒளிவிடும் கற்கள் அனைத்தையும் அவர்கள் கொண்டுவந்து நீட்டினர். அவற்றில் பெரும்பான்மையும் எளிய கற்கள். ஆனால் அவற்றை மதிப்பற்றவை என்று சொல்லி விலக்கினால் அவர்கள் அதைப்போன்றவைதான் என எண்ணி அருமணிகளையும் வீசிவிடக்கூடும் என்பதனால் எல்லா கற்களையும் ஒரே விலைக்கு அவர்களிடம் பெற்றுக்கொண்டனர் வணிகர். அவர்களின் ஈட்டல்கள் அருமணிகளில் மட்டுமே இருந்தன. ஒரு அருமணி நூறு எளியகற்களுக்கான இழப்பை ஈடுசெய்தது.\nஅருமணிகள் கிடைத்ததும் அவற்றை பாலில் இட்டு பால்நிறம் மாறுவதைக்கொண்டும், சிறுபேழைக்குள் இட்டு மூடி துளைவழியாக நோக்கி உள்ளே ஒளி எஞ்சுவதைக்கொண்டும் ஒளியோட்டத்தை மதிப்பிட்டனர். சிறிய மரப்பெட்டிக்குள் அவற்றை வைத்து ஊசித்துளைவழியாகச் செல்லும் ஒற்றை ஒளிக்கீற்றை அதன்மேல் வீழ்த்தி பிறிதொரு துளைமேல் விழிகளை அழுத்திவைத்து நோக்கி அவற்றின் உள்நீரோட்டத்தை கணித்தனர். பூனைக்கண்போல எருமையின் உள்விழிபோல பனித்துளிபோல அனல்பொறிபோல உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வண்ணங்கள் கொண்ட மணிகள்.\nமலையேறிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட பீதர்குழுக்கள் அனைத்துக்குமே அருமணிகள் வாய்த்தன. ஆனால் சிலவற்றுக்கு மட்டுமே தெய்வவிழிகளைப்போன்ற மணிகள் அமைந்தன. “அருமணியின் மதிப்பு என்பது அதைப்போன��ற பிறிதொன்றில்லை என்பதனால் உருவாவதே. தெய்வத்தன்மை என்பது பிறிதொன்றிலாமை மட்டுமே” என்று பாணன் சொன்னான். “அரியசொல்போல” என்று முதியபீதர் சேர்த்துக்கொண்டார். “சொல்வதற்குரிய தருணத்தில் சொல்வதற்குரிய முறையில் சொல்லப்பட்ட சொல் முடிவின்மையை ஒளியென தன்னுள் சுருட்டிக்கொண்டது. அது கூழாங்கற்கள் நடுவே அருமணி.”\nசிறந்த கல் கிடைத்த பீதர்குழு அதை அறிவிக்கும்பொருட்டு தங்கள் சிறுகடைக்குமேல் அனலுமிழும் முதலைநாகத்தின் கொடி ஒன்றை பறக்கவிட்டது. அதைக்கண்டதும் வணிகக்குழுக்களில் பாராட்டொலிகள் எழுந்தன. சிறுவணிகர்கள் வந்து அந்த அருமணிகொண்டவனிடம் தங்களுக்கு அவன் அன்றைய உணவையும் குடியையும் அளிக்கவேண்டும் என கோரினர். அவனைச் சூழ்ந்துநின்று அவன் குலத்தையும் வணிகக்குழுவையும் வாழ்த்தி கூவினர். பாணர் அந்த அருமணியைப்பற்றி அப்போதே கவிதை புனையத்தொடங்கினர். அதன் கதைகளை அவர்கள் காற்றினூடாக மொழியில் அள்ளி எடுத்து வைத்தனர்.\nஉச்சிப்பொழுது கடந்ததுமே மலைகளின்மேல் முகில்திரை சரிந்து இருண்டு மூடியது. குளிர்ந்த ஊசிகள் போன்ற நீர்த்துளிகள் காற்றில் வந்து அறைந்தன. கடைகளை மூடிவிட்டு தோல்கூடாரங்களுக்குள் அனல்சட்டிகளை வைத்துக்கொண்டு சூழ்ந்தமர்ந்து கிழங்குகளையும் ஊனையும் சுட்டுத்தின்றபடி தேறல் அருந்தினர். அதன்பின் அருமணிகளைப்பற்றியே பேசினர். அப்படியே விழுந்து துயின்று கனவுகண்டு எழுந்தமர்ந்து உளறி உடல்நடுங்கினர். “அருமணிகளுக்குக் காவலாக இரு தேவர்கள் உள்ளனர். பகற்காவலன் விழித்திருக்கையில் நமக்கு இனிய எண்ணங்களை அளிக்கிறான். இரவுக்காவலன் துயிலில்வந்து கொடுந்தோற்றம் காட்டி அச்சுறுத்துகிறான்” என்றனர் பாணர்.\nஅருமணிகளை கடல்வரை கொண்டுசென்று சேர்ப்பது பெரும்பாடு. அவர்களிடம் அருமணி இருக்குமென்பதை அனைவரும் அறிந்திருப்பர். வில்லவர்கள் சூழ சென்றாலும்கூட வழியெங்கிலும் கொள்ளையர்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். சரளமரத்தின் சிறுகொட்டையில் துளையிட்டு உள்ளே இருக்கும் பருப்பை அகற்றிவிட்டு அதில் அருமணிகளை இட்டு பசையிட்டு ஒட்டி பணியாட்களைக்கொண்டு விழுங்கச்செய்வார்கள். ஒவ்வொருநாளும் அவன் மலத்திலிருந்து அதை திரும்ப எடுத்து கழுவி இன்னொரு கொட்டைக்குள் இட்டு மீண்டும் விழுங்கச்செய்வார்கள்.\nஅருமணி எந்த ஏவலனின் குடலுக்குள் இருக்கிறதென அவ்வணிகக்குழுவிலேயே பிற ஏவலருக்கு தெரிந்திருக்காது. பிறரிடம் சொல்லாமலிருப்பதே அந்த ஏவலனின் உயிருக்கும் உறுதியளிப்பதென்பதனால் அவனும் பகிர்ந்துகொள்வதில்லை. வணிகக்குழுக்களைத் தாக்கும் கொள்ளையர் அவர்கள் அனைவரையும் கொன்று அத்தனைபேர் வயிற்றையும் கிழித்துப் பார்ப்பார்கள். அவ்வாறு பெருவாய் என வயிறு திறந்து கிடக்கும் பிணங்களை அவர்களனைவருமே செல்லும் வழிகளில் கண்டிருந்தனர்.\nஅவ்விதை எவ்விதமேனும் திறந்தால் தன் உடலுறுப்புகளை வைரக்கூர் வெட்டிச்செல்லுமென்றும் குருதிவார விழுந்து இறக்கவேண்டியிருக்குமென்றும் அதை விழுங்கியவன் அறிந்திருப்பான். தன்னை பாம்பு உறையும் புற்று என்றும் வாளிடப்பட்ட உறை என்றும் உணர்வான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை காணமுடியும். அவன் சொல்லடங்கி தனித்திருப்பான். தன் உடலை எடைகொண்டதைப்போல கொண்டுசெல்வான். தன்னை ஓர் அரும்பொருளென ஒருகணமும் நச்சுத்துளியென மறுகணமும் உணர்ந்துகொண்டிருப்பான். கனவுகண்டு எழுந்தமர்வான். நடுங்கி அதிர்ந்து மெல்ல அமைந்தபின் இருளுக்குள் நெஞ்சைத்தொட்டு புன்னகை செய்வான்.\nதன் உடலில் இருந்து அருமணி வெளியே சென்ற முதற்கணம் ஆறுதலடைவான். சற்றுநேரத்திலேயே தனிமைகொண்டு பதைக்கத் தொடங்குவான். அதை மீண்டும் விழுங்கும்வரை தன்மேல் சூழும் பொருளின்மையை அவனால் தாளமுடிவதில்லை. மீண்டும் அது தன் வயிற்றை அடைந்ததும் முகத்தில் நிறைவு தெரிய நீள்மூச்சுவிட்டு அமைவான். “சுடர் ஏற்றப்படும்போதே அகல். திரியணைந்தபின் அகலில் குடியேறும் மூத்தவளின் வெறுமை” என்று அதை ஒரு பாணன் சொன்னான்.\nஅருமணி சுமப்பவர்களை முத்துச்சிப்பிகள் என்றழைத்தனர். சூக்திகர்களுக்கு வணிகக்குழுக்களில் பெருமதிப்பிருந்தது. மணியை கையளித்ததும் அவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும். ஆனால் கைநிறையப்பெற்ற பொற்காசுகளை பொருளற்ற ஓடுகளாகவே அவர்களால் காணமுடியும். அந்த ஆண்டுமுழுக்க அவர்கள் தாங்கள் சூக்திகர்களாக இருந்தோம் என்பதைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அருமணி தங்களுக்குள் இருந்தபோது உயர்ந்த எண்ணங்களுக்கு ஆளானதாகவும் தெய்வங்களால் சூழப்பட்டிருந்ததாகவும் சொல்வார்கள். நாளடைவில் அதை அவர்களே நம்பத் தொடங்குவார்கள். உயர்ந்த எண��ணங்களால் உள்ளம்நிறையப்பெற்று மேலெழுவார்கள். ஓர் அருமணி இருந்த இடத்தை நிரப்ப எத்தனை அரியவை தேவை என எண்ணி வியப்பார்கள்.\nஆனால் கின்னரஜன்யர்களுக்கு அவை பொருளற்றவை என்றே தோன்றின. கின்னரர்களிடமிருந்து அவற்றைப்பெற்று சிறிய குலுக்கைகளில்போட்டு கூரைமேல் கட்டிவைத்தனர். அவை நஞ்சு என்றும் குழவியர் கையில் கிடைக்கலாகாதென்றும் அவர்கள் எண்ணியமையால் எப்போதும் இல்லங்களின் முகப்பில் உத்தரங்கள் எழுந்துசந்தித்த கூம்பின் உச்சியில் கணுமூங்கில் சாற்றிவைத்து ஏறிச்சென்று எடுக்கும் உயரத்திலேயே வைத்திருந்தனர். அவற்றை அவர்களுக்குள் எவரும் திருடுவதில்லை என்பதனால் கண்காணிப்பு இருப்பதுமில்லை. அர்ஜுனன் ஊரினூடாக தோளில் காவடியில் நீர்க்குடுவைகளை சுமந்து சென்றுகொண்டிருந்தபோது அவனுக்கு அனல் அளித்த பெண் திண்ணையிலிருந்து எட்டிநோக்கி கைதட்டி அழைத்து “குறிமரமே, ஒருகணம் இங்கு வருக\nஅவன் அருகே சென்றபோது அவள் பாறைமுகடுவளைவில் மலைத்தேன்கூடு என தொங்கிய உறியை சுட்டிக்காட்டி “அந்தக் குலுக்கையை எடுத்துத்தர இயலுமா” என்றாள். அருகே இருந்த நீண்ட கணுமூங்கிலை சுட்டிக்காட்டி “இதனூடாகத்தான் ஏறிச்செல்லவேண்டும்… எங்கள் மைந்தர் எளிதாக ஏறுவார்கள்” என்றாள். அர்ஜுனன் சுற்றும் நோக்கியபின் அருகே சுவரில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த சிறுகோடரி ஒன்றை எடுத்து அதன் கட்டுக்கயிற்றை நோக்கி வீசினான். குலுக்கை அறுந்து கீழே விழுந்தபோது ஒற்றைக்கையால் அதை ஏந்தி பிடித்துக்கொண்டான். அவள் வியப்பொலி எழுப்பி நோக்க அதை நீட்டி “கொள்க” என்றாள். அருகே இருந்த நீண்ட கணுமூங்கிலை சுட்டிக்காட்டி “இதனூடாகத்தான் ஏறிச்செல்லவேண்டும்… எங்கள் மைந்தர் எளிதாக ஏறுவார்கள்” என்றாள். அர்ஜுனன் சுற்றும் நோக்கியபின் அருகே சுவரில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த சிறுகோடரி ஒன்றை எடுத்து அதன் கட்டுக்கயிற்றை நோக்கி வீசினான். குலுக்கை அறுந்து கீழே விழுந்தபோது ஒற்றைக்கையால் அதை ஏந்தி பிடித்துக்கொண்டான். அவள் வியப்பொலி எழுப்பி நோக்க அதை நீட்டி “கொள்க\nஅவள் “எப்படி அத்தனை கூர்மையாக எறியமுடிந்தது” என்றாள். “ஒருமை” என்றான் அர்ஜுனன். “எப்படி” என்றாள். “ஒருமை” என்றான் அர்ஜுனன். “எப்படி” என அவள் மீண்டும் கேட்டாள். “படைக்கலங்கள் அனைத்தும் கூரிய��ை. கூர்மை என்பது ஒருமுனை நோக்கி ஒடுங்குதல்” என்றான் அர்ஜுனன். “விழிகளும் கைகளும் சித்தமும் ஒற்றைப்புள்ளியென்றாவது இது.” அவன் திரும்பிச்செல்ல முயன்றபோது அவள் அக்குலுக்கையை தரையில் கொட்டினாள். அதில் ஒளிவிடும் மலரிதழ்கள்போல நீலமும் பச்சையும் சிவப்பும் நீர்மையுமாக வண்ணம் மின்னும் அருமணிகள் பரவின. அவள் அவற்றிலிருந்து கைப்பிடி அள்ளி “இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.\n” என்றான். “நான் செய்தது சிறிய பணி, இளையவளே.” அவள் கன்னங்கள் குழியச் சிரித்து “இவற்றின்பொருட்டு அல்லவா இத்தனை மலையேறி வருகிறீர்கள். உங்களுக்கு அளிக்கவேண்டுமென நினைத்தேன்” என்றாள். “நன்று, நான் இதை ஏற்கப்போவதில்லை. எனக்கு பொருட்களில் நாட்டமில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “பொருளுக்கில்லை என்றால் ஏன் இங்கு வந்தீர்கள்” என்று அவள் கேட்டாள். “ஓர் இடத்திற்கு நான் செல்வது முந்தைய இடத்திலிருந்து விலகும்பொருட்டு மட்டுமே” என்றான் அர்ஜுனன்.\nஅவள் ஒருகணம் கழித்து சிரித்து “மிகச்சரியான சொற்களை எடுக்கிறீர்கள்” என்றாள். மீண்டும் சிரித்து “எண்ணவே வியப்பாக இருக்கிறது, இப்படியன்றி வேறு எப்படியும் இதை சொல்லிவிடமுடியாது” என்றாள். அர்ஜுனன் “நான் சொல்வலன் என்று சொல்லமாட்டேன். ஆனால் எந்தப் படைக்கலத்தையும் முழுதுறக் கற்பவன் சித்தமும் சொல்லும் கூர்கொள்ளப்பெறுகிறான்” என்றான். “ஏன்” என்றாள் அவள். அவனிடம் பேசமட்டுமே அவள் விழைகிறாள் என்பதை விழிகள் காட்டின. முகம் அவன் காதல்மொழி சொல்லக்கேட்பவள்போல மலர்ந்திருந்தது. கண்களில் சிரிப்பென தவிப்பென ஓர் ஒளி அலையடித்தது.\n“புறப்பொருள் என்பது உள்ளமே” என்றான் அர்ஜுனன். “புறப்பொருளில் நாம் ஆற்றும் எதுவும் உள்ளத்தில் நிகழ்வதே. மரத்தை செதுக்குபவன் உள்ளத்தை செதுக்குகிறான். பாறையை சீரமைப்பவன் உள்ளத்தையே சீரமைக்கிறான். படைக்கலத்தை பயில்பவன் உள்ளத்தையே பயில்கிறான். படைக்கலம் கைப்படுகையில் உள்ளமும் வெல்லப்படுவதை அவன் காண்பான்.” ஏன் அதை அவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என அவன் வியந்தான். அறியா மலைமகள். அவளிடம் ஏன் மதிப்பை ஈட்ட விழைகிறேன் இல்லை, இத்தருணத்தை திசைதிருப்ப விரும்புகிறேன். இச்சொற்கள் வழியாக இப்போது இருவர் நடுவே நுரைகொண்டெழும் விழைவை மூடிப்போர்த்திவிட முனைகிறேன்.\n��ஆம், அதை நானும் உணர்ந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “வெண்ணை திரட்டுகையில் கலங்கி நுரைகொள்வது உள்ளம். திரண்டுவருவது உள்ளறிந்த ஒரு மெய்.” அவன் அவளை வியப்புடன் நோக்கினான். அவளை சற்றுமுன் எளிய மலைமகள் என அவன் கருதியதை எண்ணிக்கொண்டான். அப்படியல்ல என்று அவன் உள்ளூர அறிவான். இல்லையென்றால் அவன் அவள் முன் தன் திறனை காட்டியிருக்கமாட்டான். கணுமுளைமேல் ஏறி அக்குலுக்கையை எடுத்தளித்தபின் விலகிச்சென்றிருப்பான். அவள் அவனை அழைத்த குரலின் முதல்துளியிலேயே அவளை அறிந்திருக்கமாட்டான்.\n“நன்று” என அவன் முழுமையாக தன்னை பின்னிழுத்துக்கொண்டான். “படைக்கலத்தேர்ச்சி என்பது உள்ளம் தேர்வதே. சொல்லோ அம்போ வெறும் கருவிதான்.” அவன் தலைவணங்கி தன் காவடியை தோளிலேற்றிக்கொண்டான். அவள் மேலும் பேசவிழைபவள்போல அவனுக்குப் பின்னால் வந்தாள். அவள் கைகளின் விரல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி விளையாடுவதைக் கண்டதும் அவன் நெஞ்சு மீட்டப்பட்டது. விழிகளை விலக்கி “வருகிறேன்” என்றான்.\n“இந்தக் கற்களை இவர்கள் எதற்காக பெற்றுச்செல்கிறார்கள்” என்றாள் அவனுடன் வந்தபடி. “இவற்றை யவனர் வாங்கிக்கொள்கிறார்கள்” என்றான் அர்ஜுனன் நடந்துகொண்டே. “ஏன்” என்றாள் அவனுடன் வந்தபடி. “இவற்றை யவனர் வாங்கிக்கொள்கிறார்கள்” என்றான் அர்ஜுனன் நடந்துகொண்டே. “ஏன்” என்றாள். “இவை அணிகலன்கள்” என்றான். அவள் “எங்கள் பாணர் பிறிதொன்று சொன்னார். இவை தெய்வங்களின் விழிகள். இவற்றை அவர்கள் நெற்றியில் சூடும்போது பிறிதொரு நோக்கு கொள்கிறார்கள்” என்றாள். அர்ஜுனன் நகைத்து “ஆம், அவ்வாறும் சொல்லலாம்” என்றான். அவள் மேலும் தொடர்ந்தபடி “அவர்கள் அதன்பின் கின்னரரை காணமுடியும். அவர்களிடம் பேசமுடியும்” என்றாள்.\n“ஏன், இந்த அருமணிகள் உங்களுக்கும் விழியாகலாமே” என்றான் அர்ஜுனன். “நாங்கள் இப்போதே கின்னரர்களிடம் பேசமுடியுமே” என்றான் அர்ஜுனன். “நாங்கள் இப்போதே கின்னரர்களிடம் பேசமுடியுமே எங்களுக்கு இவ்விழிகள் தேவையில்லை. எங்கள் விழிகள் இந்தக் கற்களைவிட அரியவை.” அவன் அறியாமல் அவளுடைய பச்சைநிறக் கண்களை நோக்கியபின் புன்னகையுடன் “ஆம்” என்றான். “உங்களுக்கும் இவ்விழிகள் தேவையில்லை. நான் உங்கள் விழிகளைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவை மற்றவர்களின் விழிகளைப்போன���றவை அல்ல. அவை பச்சைநீல வண்ணம் கொண்டிருக்கவில்லை. கன்னங்கரிய மணிக்கல் போலிருக்கின்றன. அவற்றின் ஒளி ஆழமானது.”\nஅவன் மெல்லிய திணறலொன்றை அடைந்தான். அவளை தவிர்த்துச்செல்ல விரும்பினான். அவள் மேலும் உடன்வந்தபடி “உங்கள் உடலெங்கும் இருக்கும் வடுக்களும் விழிகளைப்போல ஒளிகொண்டிருக்கின்றன. அவற்றுக்கும் நோக்கு இருக்கிறது. நீங்கள் திரும்பிச்செல்லும்போதும் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் விரைந்து காலடிகளை எடுத்துவைத்தான். அவள் அவனுடன் வந்தபடி “விண்ணவர்க்கரசன் உடலெங்கும் விழிகொண்டவன் என்கிறார்கள். அவரை எண்ணாமல் உங்களை நோக்கமுடியவில்லை” என்றாள். அவன் எவரேனும் நோக்குகிறார்களா என விழியோட்டினான். எங்கும் முகங்கள், ஆனால் எவையும் நோக்கவில்லை.\n“கண்ணோட்டமில்லா கண்கள் புண்கள் என்கின்றனர். புண்கள் கண்களாகுமென்றால் நீங்கள் கனிந்திருக்கவேண்டும்” என்று அவள் சொன்னாள். அர்ஜுனன் “புண்களினூடாக மானுடரை நோக்க கற்றுக்கொண்டேன்” என்றான். “ஆம், அப்படித்தான் நானும் எண்ணினேன்” என அவள் உவகையுடன் மெல்ல குதித்தபடி சொன்னாள். அவள் அணிந்திருந்த கல்மணிமாலைகள் கூடவே ஒலித்து பிறிதொரு சிரிப்பொலியெனக் கேட்டன.\n“நீங்கள் என் குடில் வழியாகச் செல்வதை நோக்குவேன். உங்கள் விழிகளெல்லாம் என்னை நோக்குவதைக் காண்பேன்” என்றாள். பின்னர் சிரித்தபடி “இங்குள்ள அத்தனை பெண்களும் உங்களைத்தான் நோக்குகிறார்கள் என்று அறிவீர்களா” என்றாள். “பெண்களை நான் கடந்துவந்துவிட்டேன், இளையவளே” என்றபின் அர்ஜுனன் தன் கூடாரம் நோக்கி சென்றான். அவள் அங்கேயே நின்று அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்நோக்கை அவன் தன் உடலால் கண்டான். மலைமகள்களுக்கு அச்சமும் நாணமும் மடமும் பயிற்றுவிக்கப்படவில்லை. அவையில்லாத இடத்தில் வெற்றுடல்போல் வெறும்வேட்கையே எழுந்து நின்றது. ஆனால் அது உளவிலக்களிக்கவில்லை. தூயதென இயல்பானதெனத் தோன்றியது. அதன்முன் அணிச்சொற்களும் முறைமைகளும் பொருந்தா ஆடைகளெனப்பட்டன.\nஅர்ஜுனன் கூடாரத்திற்குள் வேட்டையாடிக் கொணர்ந்த பறவைகளை சிறகு களைந்துகொண்டிருந்தபோது முதியபீதர் உள்ளே வந்தார். சிறகுபோன்ற கைகள் கொண்ட ஆடையை அணைத்துக்கொண்டு அவனருகே அமர்ந்தார். அவன் அப்போதுதான் அவரைக்கண்டு வணங்கினான். அவர் அ���னை சுருங்கிய கண்களால் நோக்கி “நீங்கள் பேசிக்கொண்டு வருவதை கண்டேன்” என்றார். அவர் சொல்வதென்ன என அவன் உடனே புரிந்துகொண்டான். பேசாமல் தலையசைத்தான்.\n“நான் உன்னிடம் எச்சரித்தேன்” என்றார் அவர். “நான் அத்துமீறவில்லை” என்றான் அவன். “எல்லைகள் மீறப்பட்டுவிட்டன. அதை நெடுந்தொலைவிலேயே எவரும் காணமுடியும்” என்றார். “ஆண்கள்கூட மறைத்துக்கொள்ளமுடியும். பெண்களின் உடல் அனைத்தையும் காட்டுவது.” அர்ஜுனன் “அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றான். “இல்லை, இம்முறை தெளிவாகவே நீ யார் என அவளுக்குக் காட்டினாய்” என்று அவர் சொன்னார். அவன் புருவம்சுருங்க அவரை பார்த்தான். “உன் வில்திறனை நீ காட்டியதற்கு பிறிதேதும் நோக்கமில்லை. மயில் தோகைவிரிப்பதன்றி வேறல்ல அது.”\n“இங்கு எவரும் நீ யாரென அறிந்திருக்கவில்லை, நான் அறிவேன். மும்முறை நான் கங்கையினூடாக பயணம்செய்திருக்கிறேன்” என்றார். அவன் பெருமூச்சுவிட்டான். “ஏன் இக்கோலத்தில் இருக்கிறாய் என நான் அறியேன். ஆனால் நீ எங்கும் உன்னை ஒளித்துக்கொள்ள முடியாது. விண்ணவனாகிய உன் தந்தையின் பெருவிழைவை உடல் முழுக்க கொண்டவன் நீ. உன் விழிகளைக் கண்ட பெண்கள் அக்கணமே அனல்கொள்வார்கள்” என்று அவர் சொன்னார். “ஒரு சொல்லும் இன்றியே அந்தப் பெண் அதை அறிந்துகொண்டிருப்பாள் என நான் உணர்ந்தேன்.”\n“ஆம், அவள் கூரியவள்” என்றான் அர்ஜுனன். “இளையவனே, அக்குலத்திலேயே கூரியவள்தான் உன்னை நோக்கி வருவாள். வான்நாரைகளில் விசைமிக்கதே முதலில் பறக்கும்” என்று அவர் சொன்னார். “அவளில் எழுவது இக்குடியின் எல்லைகளை மீறவிரும்பும் ஒன்று. அது அவள் குருதியில் நுரைக்கிறது. அது மிகமெல்லிய விழைவாக தன்னை வெளிப்படுத்தினால் இனிய நகையாகவும் அழகிய சொல்லாகவும் எழலாம். ஆனால் உள்ளே இருப்பது காலப்பெருக்கை நிகழ்த்தும் விசை. அதையே ஆற்றலன்னை என வழிபடுகின்றனர். அவளுக்கு கை ஆயிரம். நா பல்லாயிரம். விழி பலப்பல ஆயிரம். பெருங்கடல் அலை என வந்து உன்னை அவள் இழுத்துச் சுருட்டிச் சென்றுவிடுவாள்.”\nஅர்ஜுனன் “ஆம், அவளுடைய விழைவை நான் உணர்கிறேன்” என்றான். “பெண்கள் அனைவரிலும் விழைவு இருக்கும். ஆனால் அவை அஞ்சி கட்டுக்குள் நின்றிருக்கும். அவர்களில் ஆற்றல்மிக்கவளே பெருவிழைவை அடைவாள். அவளை அக்கட்டுப்பாடுகள் எவ்வகையிலும் தடுக்கவும் முடியாது” என்றார் பீதர். “மீறத்துணிபவள் மீறும் தகுதிகொண்டவள் என்பதை ஒவ்வொருமுறையும் காண்கிறேன், இளைய பாண்டவனே.”\nஅர்ஜுனன் பெருமூச்சுவிட்டு “நான் அதை விரும்பவில்லை” என்றான். “நாங்களும் விரும்பவில்லை” என்றார் அவர். “நீ அதை வென்றுசெல்லக்கூடும். அதைப்போன்ற பலவற்றைக் கண்டவனாக இருப்பாய். ஆனால் நாங்கள் இங்கே நெடுங்காலமாக அமைத்துள்ள இந்த வணிகவலை அறுபடும். மீண்டும் அதை நெய்து சீரமைக்க நெடுங்காலமாகும்.” அர்ஜுனன் “நான் என்ன செய்யவேண்டும்” என்றான். “இன்றே கிளம்பிச்செல்க” என்றான். “இன்றே கிளம்பிச்செல்க கீழே சிற்றூர்களில் ஒன்றில் எங்களுக்காகக் காத்திரு. உடனே இங்கிருந்தே எழுந்து விலகு கீழே சிற்றூர்களில் ஒன்றில் எங்களுக்காகக் காத்திரு. உடனே இங்கிருந்தே எழுந்து விலகு” என்றார். “அவ்வண்ணமே” என்று அர்ஜுனன் எழுந்து தன் வில்லம்பை எடுத்துக்கொண்டான்.\nஅவன் கடைக்குச் சென்று தன் முதன்மை வணிகரிடம் ஏனென்று விளக்காமல் முதுபீதரின் ஆணையை மட்டும் சொல்லி விடைபெற்றுக்கொண்டான். தன் பொதியைக்கூட எடுத்துக்கொள்ளாமல் மலைப்பாறைகளின் அரணைக் கடந்து அப்பால் சென்றான். அவன் கிளம்பிச் செல்வதை வேறு எவரிடமும் சொல்லவில்லை. மூடுபனி எழத்தொடங்கியிருந்த பிற்பகல். கடைகளை மூடி பொருட்களை எடுத்து தொகுத்துக்கொண்டிருந்தனர் ஊழியர்கள். கூடாரங்களுக்குள் அனல்சட்டிகளை கொண்டுவைத்துக்கொண்டிருந்தனர் சிலர். அவன் பனித்திரைக்குள் மறைந்தபோது எவரும் நோக்கவில்லை. உருளைக்கற்கள் பரவிய சேற்றுச்சாலையில் அவன் தன் முன் தெரிந்த சில சில எட்டுகளை மட்டும் நோக்கியபடி நடந்தான்.\nசாலை வளைவு ஒன்றைக் கடக்கையில் மிகமெல்லிய ஓசையிலேயே அவன் படைக்கலங்களை கேட்டுவிட்டான். உடல் அசைவற்று நிற்க இடக்கைமட்டும் வில்லை தூக்கியது. “அசையாதே” என ஓர் ஒலி பனிக்கு அப்பால் கேட்டது. பட்டுத்திரையில் ஓவியமென கின்னரஜன்யன் ஒருவன் எழுந்துவந்தான். அவன் விழிகளை அவன் சந்தித்தபின்னரே அவனை மானுடனாக எண்ண முடிந்தது. மேலும் நால்வர் சித்திரமெனத் தோன்றி சிலையென முப்புடைப்பு கொண்டனர். முன்னால் வந்தவன் வெறுப்பு நிறைந்த முகத்துடன் “மானுடனே, உன்னை முன்னரே எச்சரித்திருக்கவேண்டும். இங்கு வரும் எவரும் அறிந்தபின்னரே வருவார்கள் என எண்ணியிருந்தோம். பிழை���ாயிற்று” என்றான்.\nஅர்ஜுனனின் கண்களையே பிறர் நோக்கி நின்றனர். அவர்களின் கைகளில் கூர்முனை கொண்ட வேல்கள் பாயக்காத்து நின்றிருக்கும் நாகங்களென நீண்டு அசைவற்று நின்றன. “எங்கள் குலமகளிடம் நீ பேசிக்கொண்டிருப்பதை பலர் நோக்கினர். உன்னவர் பலர் வியந்துமிருப்பர். உன் பிணம் இங்கு கிடப்பது அவர்களுக்கு சிறந்த அறிவுறுத்தலென அமையும்” என்றபடி அவன் தன் வேலை தூக்கினான்.\nஅர்ஜுனனின் விழிகள் வலப்புறம் அசைய அவ்வசைவால் ஈர்க்கப்பட்டு அவன் தோழர்களின் நோக்கு வலப்புறமாக ஒருகணம் சென்று மீள்வதற்குள் அவன் வேல் முனையைப்பற்றி அதை பின்னால் உந்தி அவ்வீரர்தலைவனின் தோளுக்கு கீழிருந்த நரம்புமுடிச்சைத் தாக்கினான். அவன் வலிப்பு கொண்டு கீழே விழுவதை நோக்கி பிறர் கண்கள் சென்று மீள்வதற்குள் அவர்களின் உயிர்நாண் இணைவுகளில் அவன் வேல் முனை பதிந்து மீண்டது. ஈரப்பொதி மண்ணில் பதியும் ஓசையுடன் அவர்கள் விழுந்தனர்.\nவலிப்பு கொண்டு வாய்நுரை வழிய கைகால்கள் மண்ணிலிழுபட கிடந்தவர்களை அவர்களின் ஆடைகளாலேயே கைபிணைத்துக்கட்டி இழுத்துச்சென்று ஒரு மரத்தடியில் நீண்டுநின்றிருந்த பாறைக்கு அடியில் கிடத்தினான். அவர்களின் தலைவன் நினைவுமீண்டு “உன்னை விடமாட்டோம். உன் தலையை எங்கள் தெய்வங்களுக்கு முன் படைப்போம்” என்றான். பிறரும் நினைவுமீண்டனர். அவர்களின் விழிகள் அர்ஜுனனை நோக்கின. அவன் கைகளை கட்டிக்கொண்டு அவர்களை நோக்கி நின்றான். பின்னர் திரும்பி ஊர் நோக்கி சென்றான்.\nஅவர்கள் திகைத்து அவன் செல்வதை நோக்கிக்கிடந்தனர். தலைவன் கட்டுகளை அவிழ்த்து எழும்பொருட்டு உடலை உந்தி திமிறினான். அவன் எழக்கூடுமென்ற ஐயமே இல்லாதவனாக திரும்பி நோக்காமல் அர்ஜுனன் நடந்தான். அவன் முன் பாதை முழுமையாகவே பனியால் மூடப்பட்டிருந்தது. அவன் காலடியோசை அதில்பட்டு அவன்மேலேயே வந்து பெய்தது. ஊர் எல்லைக்குள் அவன் நுழைந்தபோது தோல்கூடாரங்கள் அந்திமுகில்கள் என உள்ளே எரிந்த அனல் தெரிய சிவந்திருந்தன. வெளியே எவருமிருக்கவில்லை.\nஅவன் அவள் இல்லத்தை அடைந்து சிலகணங்கள் நோக்கி நின்றான். பின்னர் வில்லின் நாணில் ஒரு கல்லைவைத்து அவள் மூடிய சாளரத்தின் கதவின் மேல் எய்தான். மூன்றுமுறை எய்தபோது அக்கதவு திறந்தது. புதரிலிருந்து மலர்க்கழி ஒன்றை அவன் ஒடித்து வைத்திரு��்தான். அவள் மார்பில் அந்த மலர்க்கணை சென்று விழுந்தது. திகைத்து பின்னடைந்து அதை எடுத்து நோக்கியபின் கதவைத் திறந்தபடி சற்றுநேரம் காத்திருந்தாள். பின்னர் கதவு மூடியது.\nபின்கட்டின் கதவு திறக்கும் ஓசை கேட்டது. அர்ஜுனன் இல்லத்தின் பின்பக்கம் சென்று அவள் வெளியே வந்து சுற்றிலும் பார்ப்பதை கண்டான். பனியிலிருந்து எழுந்து அவள் முன் சென்று நின்றான். அவள் அவனை எளிதில் அடையாளம் கண்டுகொண்டாள். கன்னங்களில் குழிவிழ சிரித்தாள். செந்நிற ஒளியுடன் அவளுக்குப் பின்னால் திறந்திருந்த கதவு அவ்வில்லமும் சிரிப்பதைப்போல தோன்றவைத்தது.\nஅவன் அருகே சென்றபோது நாணம் கொள்ளவோ விழிகளை விலக்கிக்கொள்ளவோ செய்யவில்லை. அவன் அவளை அணுகி இடையை வளைத்து அவளைப் பற்றி தன் உடலுடன் சேர்த்து இறுக்கிக்கொண்டு அவள் இதழ்களை தன் இதழ்களால் கவ்வி முத்தமிட்டான். அவளை உண்ணவிழைபவன்போல அவளில் புகுந்து திளைப்பவன்போல அவளுடனான தொலைவை தவழ்ந்து தவழ்ந்து கடப்பவன் போல.\nஅவள் விடுவித்துக்கொண்டு “உள்ளே வருக” என்றாள். “யார் இருக்கிறார்கள்” என்றாள். “யார் இருக்கிறார்கள்” என்று அவன் கேட்டான். “யார் இருந்தாலென்ன” என்று அவன் கேட்டான். “யார் இருந்தாலென்ன” என்று அவள் அவன் காதில் அனல்படிந்த குரலில் சொன்னாள். உள்ளே அனல்சட்டியின் செவ்வொளி பரவியிருந்தது. சுவர்களிலும் கூரையிலும் பதிக்கப்பட்டிருந்த மென்மயிர்த் தோல்பரப்பு அவ்வொளியில் அனல்போலத் தெரிந்தது. அவள் அவனை தன் உடலால் வளைத்து கவ்விக்கொண்டாள். காமம் கொதித்த அவள் மூச்சை அவன் செவிகள் உணர்ந்தன. அவள் உருகும் மணத்தை மூக்கு அறிந்தது. மென்மயிர்த்தோல் பரப்பிய மஞ்சத்தில் அவளுடன் அவன் அமர்ந்தான். உடல்களால் ஒருவரை ஒருவர் இறுதிக்கணத்திலென பற்றிக்கொண்டனர்.\nபின்னர் நெடுநேரமென உணர்ந்து விழிப்புகொண்டு எழுந்தபோதுதான் அவன் அவள் பெயரை கேட்டான். “பார்வதி” என்று அவள் மறுமொழி சொன்னாள். அவன் மெல்லிய திடுக்கிடலுடன் அவள் விழிகளை நோக்கினான். அதிலிருந்த அனல் அணைந்து கனிவு நிறைந்திருந்தது. “நான் யார் என நீ கேட்கவில்லை” என்றான். “பெயரையும் குலத்தையும் மட்டும்தானே இனி அறியவேண்டியுள்ளது\nமுந்தைய கட்டுரைபணமில்லாப் பொருளாதாரம் – பாலா\nஅடுத்த கட்டுரைஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்\n‘வெண்முரச��’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nவிஷ்ணுபுரம் - யார் வாசகர்கள்\nபஷீர் : மொழியின் புன்னகை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTU0Mw==/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-*-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%98%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E2%80%99-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%7C-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-25,-2020", "date_download": "2020-08-09T20:42:03Z", "digest": "sha1:ZX2WUBQDL4SZULURPKSDVRUG4CAZFNVF", "length": 6921, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "வீட்டை விட்டு வெளியே வராதே * அஷ்வினின் ‘மன்கேடிங்’ அறிவுரை | மார்ச் 25, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nவீட்டை விட்டு வெளியே வராதே * அஷ்வினின் ‘மன்கேடிங்’ அறிவுரை | மார்ச் 25, 2020\nசென்னை: ‘‘மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம், வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருங்கள்,’ என இந்திய வீரர் அஷ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு வெளியானது. இதனால் விமானம், ரயில், பஸ் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன. மக்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும், தேவையற்ற முறையில் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டனர்.\nஇதனிடையே கடந்த ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணி கேப்டனாக இருந்த அஷ்வின், ராஜஸ்தானின் பட்லரை ‘மன்கேடிங்’ முறையில் அவுட்டாக்கினார். ‘பட்லர் கிரீசை விட்டு வெளியே நிற்க, அஷ்வின் ‘பைல்சை’ தகர்ப்பது’ போன்ற போட்டோ நேற்று சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.\nஇந்த ‘ரன் அவுட்’ நடந்து சரியாக ஒரு ஆண்டு ஆனது. அந்த போட்டோவை சிலர் எனக்கும் அனுப்பி இருந்தனர். ஒட்டுமொத்த தேசமும் முடங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மக்கள் இருக்க வேண்டும் என்பதை நினைவு படுத்த இது தான் சரியான நேரம். 21 நாட்களுக்கு தேவையற்ற முறையில் வீடுகளை வீட்டு வெளியேற வேண்டாம், வீடுகளில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.\nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nஅணு ஆயுதங்களை தடை செய்ய ஒப்பந்தம் உலக நாடுகளுக்கு நாகசாகி வலியுறுத்தல்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nசவுதியில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,599 பேர் மீட்பு\nபாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதை நிறுத்திய சவுதி அரேபியா..\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\nகர்நாடகாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 53 சதவீதமானது\nவீட்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்காக அறிமுகமாகுது 'கோவிட் ஹோம் கேர்' திட்டம்\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய குடியிருப்பு திட்டம்\n'உண்மையின் பக��கம் நில்லுங்க': எம்.எல்.ஏ.,க்களுக்கு கெலாட் கடிதம்\nசீன சப்ளை ‘கட்’; ஸ்மார்ட் போன் விற்பனை ‘அவுட்’\nசலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து காட்டியதாக ஏராளமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது உத்தி; பான் நம்பரை வைத்து கணக்கிட்டு அதிரடி\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம்....முழுமையான சிகிச்சை மையங்கள் தேவை\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஎன்னுடைய திரையுலகப் பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த் ட்வீட்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/27954-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/page/14/", "date_download": "2020-08-09T20:02:16Z", "digest": "sha1:GLPEODDWXES4GQZNH2EZOAN5OVZ2NA5H", "length": 15251, "nlines": 501, "source_domain": "yarl.com", "title": "அதிசயக்குதிரை - Page 14 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎன்ர பார்ட்னருக்கு பரிசு கிடைத்த சந்தோசம்..... சும்மா விழல் ஞாயம் கதைப்பினம்.....அவங்களும் நல்லூர்தான்.....\nவெளிநாட்டு மாப்பிள்ளையும் குஞ்சற்ற குசும்பும் கிராமத்து அலப்பறை\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 17:54\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nதொடங்கப்பட்டது Yesterday at 15:13\nகிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020\nதொடங்கப்பட்டது 48 minutes ago\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 18:10\nகூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது\nதொடங்கப்பட்டது 12 hours ago\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nசுமந்திரனின் வெற்றிக்கு முன்னதாக சித்தார்த்தன் கூறியது அது உண்மையாக இருந்தால்... மக்கள் ஆணை மறுக்கப்பட்டதா\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nஉண்மையில் தமிழ் தேசியத்தையும் தமிழரின் ஈழக்கோரிக்கையையும் இயக்கும் அல்லது உந்து சக்தியாக இருப்பது சிங்களமே. வயிற்றுத்தேவைகள் தற்காலிகமானவை அவை கிடைத்ததும் மனம் தனது அடிமை நிலையை உடைக்கவே தூண்டும். அத்தனை வசதிகளையும் பெற்ற புலத்தில் பிறந்த எமது பிள்ளைகள�� தான் தாம் வாழும் மண் தமது சொந்த மண் அல்ல என்று எம்மை விட அதிகமாக உணர்கிறார்கள் அல்லது உணர வைக்கப்படுகிறார்கள். எனவே தாயகத்தில் உள்ள அடுத்த தலைமுறைக்கு தேசிய சிந்தனை அற்றுப் போய்விட்டது என்பது உண்மை அல்ல\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nமொத்தமாக கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 10,302. அதில் 4,000 எப்படி சுமந்திரனுக்கு என்றால் நம்பும்படியாக இல்லை. அதுவும் மறு எண்ணிக்கையின் பின்னர் தான்.\nகிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020\nகிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nஅன்று நடந்த சம்பவங்களை, கருணா குழு, பிள்ளையான் குழுவினரின் மிக மோசமான படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளைக் கூட கிழக்கில் மக்கள் மறக்குமளவிற்கு தமிழ்த்தேசிய நோக்குள்ளவர்களின் அரசியல் செயற்பாடுகள் இருந்துள்ளன. அதனால்தான் மக்கள் பிரதேச அபிவிருத்திக்கும், முஸ்லிம்களின் நெருக்குவாரங்களைக் குறைக்கவும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இன்னொரு தலைமுறை தாண்டும்போது “எனது தாத்தாவிடம் ஒரு புலி இருந்தது” என்ற கதையாடலில் வந்து நிற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-09T20:37:54Z", "digest": "sha1:WCICLBIIGIMGH2GV53XDO5A7XK5UZOJY", "length": 9934, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலில் 23 பேர் பலி: பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம்\nபாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலில் 23 பேர் பலி: பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம்\nபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள அரசு அலுவலகத்தில் தாலிபான் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெஷாவர் நகரில் உள்ள தேசிய தரவு மையம் மற்றும் பதிவு அலுவலகத்துக்கு இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபரை, வாயிலின் அருகே பாதுகாவலர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, அவர் தன்னிடமிருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்தார். இதையடுத்து அலுவலகத்தின் கதவு, ஜ���்னல்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. இந்த திடீர் தாக்குதலில், வாயில் அருகே நின்றிருந்த பொதுமக்கள் அலரி அடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர். 23 killed in Pakistan suicide attack தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாரின் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். சுமார் 12 கிலோ அளவுக்கு வெடிப் பொருளை எடுத்து வந்திருக்காலம் என போலீஸார் தெரிவித்தனர். தற்கொலை தாக்குதல் நடத்திய நபர், வாயில் அருகே தடுத்து நிறுத்தப்படவிட்டால் உயிர் சேதம் அதிகமாக இருந்திருக்கும். சம்பவத்தின் போது அந்த அலுவலகத்தில் சுமார் 400க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர். இருப்பினும் இச்சம்பவத்தில் 23 பேர் இறந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தின் அருகே மனித உடலின் பாகங்கள் சிதறி கிடந்தன. படுகாயமடைந்த பலர் மர்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தெரீக்-ஐ-தாலிபான் என்ற அமைப்பு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது. இதே அமைப்பு கடந்த ஆண்டு வாஹா எல்லையில் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.\nPrevious articleஅரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன் வேண்டுகோள்\nNext articleதூக்கமின்மையால் ஏற்படும் அபாயம்\nஇலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய பிரதமர்\nதேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nபுதிய பிரதமராக மஹிந்த நாளை பதவியேற்கிறார்\nபத்தரிகையாளர் சந்திப்பில் கட்சி தலைமை தெரிவு செய்யமுடியாது:மாவை\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஉடலகம, பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில்\nசோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்\nஇலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய பிரதமர்\nதேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/india/page/421/?filter_by=random_posts", "date_download": "2020-08-09T21:00:47Z", "digest": "sha1:Z7LB3ESW3PXC73SMBVA7OSK5W4AYTYWF", "length": 12863, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள்\nதீராத நோயுடையவர்கள் சில விதிகளுக்குட்பட்டு கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம் -சுப்ரீம் கோர்ட்\nஇனி பேரவை நடவடிக்கைகளில் திமுக கலந்து கொள்ளாது: கருணாநிதி\nஎன்னது தமிழகம் மிகைமின் மாநிலமாக மாறிவிட்டதா: ஜோக் என்கிறார் கருணாநிதி\nஇந்தியச் செய்திகள் June 16, 2016\nதமிழகம் மிகைமின் மாநிலமாக மாறிவிட்டது என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது மிகப்பெரிய நகைச்சுவை என்று திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். 15வது சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் இன்று தொடங்கியது....\n’நாங்கள் தமிழக மக்களை நம்புகிறோம்’ – வேலூர் சிறையிலிருந்து நளினி\nஇந்தியச் செய்திகள் December 21, 2015\nதமிழகத்தில், பெண் சிறைக்கைதிகளில் அதிக நாட்கள்... மிக அதிக நாட்கள்... சிறைக்குள் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 1991-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர், அதன்பிறகு மரண தண்டனைக்...\nசட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டம்: பழனிசாமி அணி பங்கேற்பு; தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை\nஇந்தியச் செய்திகள் August 28, 2017\nதமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின்பொழுது தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு வந்தனர் என கூறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை உரிமை குழு கூட்டம்...\nபின்லேடனை காட்டி கொடுத்த டாக்டரை விடுதலை செய்ய வேண்டும்: பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்\nஇந்தியச் செய்திகள் April 30, 2016\nஅமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, பென்டகன் ராணுவ தலைமையகத்தையும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தையும் தீவிரவாதிகள் விமானங்களை மோதவிட்டு, தாக்கினர். 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட இந்த தாக்குதல்களை பின்னணியில்...\nஏழு தமிழர் விடுதலை விவகாரம் ; இன்று கூடுகிறது அமைச்சரவை.\nஇந்தியச் செய்திகள் September 9, 2018\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நெடுங்காலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என கடந்த 6 ஆம்...\nசசிகலாவுக்கு எதிராக அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஇந்தியச் செய்திகள் March 8, 2016\nசசிகலா மீது மத்திய அமலாக்கப் பிரிவு தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனுவை நேற்று சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அமலாக்கப்பிரிவு வழக்கு கடந்த 6–5–1996 அன்று அன்னிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக...\nகுடும்பத்துடன் மோதல் – பரோலுக்கு முன்பே சிறைக்கு செல்லும் சசிகலா\nஇந்தியச் செய்திகள் March 26, 2018\nதனது கணவர் நடரஜானின் சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில்...\nதேர்தல் வாக்குறுதியும், அதற்கு மேலேயும்..:ஜெ.,பெருமிதம்\nஇந்தியச் செய்திகள் February 18, 2016\n2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அதிமுக.,வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டன. அதற்கும் மேலாக பல்வேறு திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என முதல்வர் ஜெயலலிதா...\n ஓரே குடும்ப ஆட்சி ‘நோ’ மக்களாட்சிக்கு ’யெஸ்’ – ஜனநாயகத்திற்காக களமிறங்கும் பெண்கள்\nஇந்தியச் செய்திகள் March 12, 2017\n\" என்று பாரதியார் எழுதிய வரிகளுடன் தொடங்கியது அந்த நிகழ்வு. கொளுத்தும் வெயிலில் பெசன்ட் நகர் கடற்கரையோரம் சுமார் 300 பெண்கள் நீலநிறத்தில் உடையணிந்து ஒன்றாகக் குழுமியிருந்தார்கள்....\nஉலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் பண்பாட்டு மையம் தொடங்கப்படும் மாபா பாண்டியராஜன்\nஇந்தியச் செய்திகள் September 27, 2017\n’தமிழர் தந்தை‘ சி.பா ஆதித்தனாரின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார், மா.பா பாண்டிய ராஜன் ஆகியோர் மாலை அணிவித்து...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப���பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதேர்தலுக்கு முன்னர் மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/84630/", "date_download": "2020-08-09T19:48:48Z", "digest": "sha1:RDQJM666OVLQIHGXPSBR7ZKE6LA27WAH", "length": 10737, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "இஸ்ரேல் பிரதமரின் மனைவிக்கெதிராக நம்பிக்கை துரோக வழக்கு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேல் பிரதமரின் மனைவிக்கெதிராக நம்பிக்கை துரோக வழக்கு\nஇஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ(Benjamin Netanyahu) வின் மனைவி சாரா மீது மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திற்கு உணவுப்பொருட்கள் கொள்வனவு செய்தி போது சுமார் 1 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியில் போலிக்கணக்கு காட்டியதாக அவர்மீதும் பிரதமர் அலுவலக முன்னாள் இயக்குனர் மீதும்; சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீது ஜெருசலேம் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்களின் வரிப்பணத்தை தவறான வழியில் செலவு செய்து மோசடியில் ஈடுபட்டுட்டமை உள்ளிட்ட பல்வேறு தொடர் மோசடி குற்றச்சாட்டுகள் சாரா மீது சுமத்தப்பட்டுள்ளது. 12 வருடங்களாக இஸ்ரேல் பிரதமராக இருக்கும் 68 வயதான நெட்டன்யாகூ மீதும் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nTagsBenjamin Netanyahu Sara wife இஸ்ரேல் சாரா நம்பிக்கை துரோக வழக்கு நம்பிக்கை துரோகம் பிரதமரின் மனைவி பென்ஜமின் நெட்டன்யாகூ மோசடி லஞ்சம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் -நிலாந்தன்…\nதினேஷ் சந்��ிமால் தடைக்கு எதிராக மேன்முறையீடு\nபத்திரிகையாளர் கேள்விகளில் பக்கச் சார்பான அரசியல் பின்னணி இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sirukadhai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-08-09T20:21:43Z", "digest": "sha1:G3RDSGIVRVFMXFN4NB22GIZYDLX6BQM2", "length": 8046, "nlines": 82, "source_domain": "sirukadhai.com", "title": "தமிழ்மணி. அய் Archives - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nபார்வையிட்டோர்: 101 ”அதென்னண்ணே எஸ்.எஸ்.ஆர்.யுனிவர்ஸ் பார்ன்னு இந்தப் பாருக்கு பேர் வச்சிருக்கீங்க..” ஜான் கேட்டான். அரசரங்கன் சிரித்துக் கொண்டார். அச்சிரிப்பு அவருக்கான பெருமிதமாகவும் …\nபார்வையிட்டோர்: 96 அங்கம்மாளுக்கு இந்தப் பாதையில் போய் வருவதென்றால் மிகவும் சலித்துக் கொள்வாள். ஆனாலும் இந்தப் பாதையை விட்டால் ரெண்டு மைல் தூரம் சுத்த���க்கொண்டு அந்தப் பாதையில் …\nபார்வையிட்டோர்: 80 அவள் மனம் வெதும்பிப் போயிருந்தாள். அவளது குமுறலென இந்த இரவைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது மழை.\nபார்வையிட்டோர்: 175 கதைக்கு கால் இருக்கிறதா..\nகூ இஸ் தே ப்ளாக்‌ஷிப் 5 (1)\nபார்வையிட்டோர்: 255 “எவனாவதொருத்தன் இந்த மாதிரி சோவுக்கு சோ வந்து மல்லையக் கூட்டிறாங்கே.. இன்னக்கி பொழப்பு நடந்த மாதிரிதேன்..\nபார்வையிட்டோர்: 483 “ஏண்டா கொலகாரப் பயலே இப்பிடியாடா பண்ணுவ…” கதறிக்கிட்டிருந்தா பொன்னுத்தாயி கிழவி.நந்தியும் நாகராசனும் இறுக்கமாப் பிடிச்சிருந்த பிடியிலிருந்த திமிறிக்கிட்டே கத்தினான் செவம்பாண்டி.\nநனச்சு அடிச்சா நாலு பக்கந் தெறிக்கும்… 3.5 (2)\nபார்வையிட்டோர்: 277 இப்படி நடக்கும் என்று நேற்றிரவு செல்வம் எதிர்பார்த்திருக்க மாட்டான்.\nகருப்பையாவின் கந்துக் கணக்கு 5 (1)\nபார்வையிட்டோர்: 210 அவன் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தான் அந்தக் கும்மிருட்டான அறையில். எதற்கு தான் கட்டப்பட்டிருக்கிறோம். எதற்காக தன்னை இப்படித் தொங்க விட்டிருக்கிறார்கள் அதுவும் முகத்தை மூடி …\nகருப்பையாவின் கந்துக் கணக்கு 5 (1) Read More »\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (8) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்னுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/omg/articlelist/71918059.cms", "date_download": "2020-08-09T20:01:57Z", "digest": "sha1:7PXMFFU266P74CCBEMMIU5JOFPJIIFAM", "length": 7988, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த த��ம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிவசாயி மகன் ஜனாதிபதியான கதை, உமர் அல்- பஷீர்ன் வாழ்க்கை வரலாறு\nலிபியாவின் சர்வாதிகாரி, கொடுங்கோல் ஆட்சியாளர் முஅம்மர் அல் கடாபி பற்றி பலரும் அறியாத உண்மை\nயோகா குரு, அரசியல் ஆலோசகர் பாபா ராம்தேவ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nசாமாணியனுக்கும் சொகுசு கார் வழங்கி அழகு பார்த்தவர் ரத்தன் டாடா குறித்து பலரும் அறியாத உண்மைகள்\nகுழந்தை திருமணம், 22 பேரால் பாலியல் வன்புணர்வு, அரசியல் பிரவேசம், பூலான் தேவியின் வாழ்க்கை வரலாறு\nஅப்பல்லோ 11 மிஷன் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nகாமராஜரால் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் வரலாற்று பக்கங்கள்\nகூகுள் CEO சுந்தர் பிச்சை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nவிண்வெளி ஆய்வுகளில் அதிக ஆர்வம் கொண்ட இந்திய பேரரசர் பற்றி உங்களுக்கு தெரியுமா\n25 ஆண்டுகளாக ஒரே அறையில் பூட்டப்பட்டிருந்த இளம்பெண், நிர்வாணமாக அடைத்து வைத்து கொடுமை\nசராசரி மனிதனாக இருந்து சரித்திரம் படைத்த திருபாய் அம்பானியின் வெற்றிக்கதை\nமனித வரலாற்றில் வெறும் 1 நொடியில் கண்டறியப்பட்ட டாப் 10 கண்டுபிடிப்புகள்\nபிரெஞ்சிடம் பயிற்சிப் பெற்று, பிரிட்டிஷுடன் சண்டைக் கட்டிய திப்பு சுல்தான் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்\nviral -- rajkumar -- மன்சூர் அலிகான் படோடி வாழ்க்கை வரலாறு\nபோதைப்பொருள் கடத்தல் மூலம் 37 ஆயிரம் கோடி, வீட்டு சிறையில் பகட்டான வாழ்க்கை வாழ்ந்து வரும் கடத்தல் மன்னன்\nஇந்துஸ்தான் குடியரசு கழகம் முதல் விடுதலை போராட்டம் வரை, பகத் சிங் குறித்து பலரும் அறியாத உண்மைகள்\nபிங்க் ஏரி முதல் சொர்க்கம் போன்ற நட்சத்திர இரவு வரை, தெற்கு ஆஸ்திரேலியாவின் 5 அதிசயங்கள்\nஇத்தாலி உணவகத்தில் பணி, ராஜிவ் காந்தியுடன் காதல்... சோனியா காந்தி குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nபண்டைய காலம் முதல் இன்று வரை வரலாற்றின் டாப் 10 மோசமான ஆட்சியாளர்கள் & தலைவர்கள்\nபண்டைய காலத்தில் கொலை செய்ய உலகில் பயன்படுத்தப்பட்ட வித்தியாசமான 10 ஆயுதங்கள்\nஜக்கி வாசுதேவ் என்கிற சத்குரு பற்றி பலரும் அறியாத இளமைப்பருவ வாழ்க்கை & உண்மைகள்\nவரலாற்றின் துயரமான நிகழ்வுகளின் நினைவுகளாய் எஞ்சியிருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு\nஎனக்கு யாரும் அ���சியல் சொல்லித்தர அவசியமில்லை, ஹிட்லரை ப...\nயோகா குரு, அரசியல் ஆலோசகர் பாபா ராம்தேவ் பற்றி பலரும் அ...\nஇப்படி எல்லாமே உலக சாதனை பண்ணுங்கன்னு உங்க புருவத்தை உய...\nலிபியாவின் சர்வாதிகாரி, கொடுங்கோல் ஆட்சியாளர் முஅம்மர் ...\nசாப்பிட்டா, ஏப்பம் விட்டா, உச்சா போனா... இப்படி எல்லாம்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10822", "date_download": "2020-08-09T21:12:24Z", "digest": "sha1:GZSZNBPEHHFNRTC5IMB2Z4SHCXKHYGHC", "length": 5989, "nlines": 124, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "லண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 6வது நாள் 04.10.19. - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome மன்ற நிகழ்வுகள் ஈஸ்ட் ஹம் மன்றம் லண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 6வது நாள் 04.10.19.\nலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 6வது நாள் 04.10.19.\nPrevious articleலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 5வது நாள் 03.10.19.\nNext articleகருணை வடிவம் அம்மா\nலண்டன் ஈஸ்ர்ஹாம் மன்றம் 80வது அவதாரத்திரு நாள் (முத்து விழா) 03.03.2020\nஇருமுடி சக்தி மாலை அணிதல் பூஜை லண்டன் ஈஸ்ர்ஹாம் மன்றம் 07.01.2020\nலண்டன் ஈஸ்ர்ஹாம் மன்றம் பௌர்ணமி பூஜை 12.11.19.\nஇறைவன் ஒருவன் தான் நம்மை காப்பாற்ற முடியும் \nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nநற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n24.07.2020 | ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு & பாலபிடேகம் நேரலை\n20.07.2020 | உலக நலத்திற்காக ஆடி அமாவாசை வேள்வி பூசை | மேல்மருவத்தூர் சித்தர்...\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nலண்டன் ஈஸ்ர்ஹாம் மன்றம் நவராத்திரி முதல் நாள் 29.09.19.\nலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 4வது நாள் 02.10.19.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/26522-40.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T20:28:47Z", "digest": "sha1:QMT2SWDVCLBY7MGS22ZRWOYRNBU6QPY5", "length": 17430, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "போலீஸாருக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்து கொலை கைதி வெளிநாடு தப்பி ஓட்டம் | போலீஸாருக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்து கொலை கைதி வெளிந��டு தப்பி ஓட்டம் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nபோலீஸாருக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்து கொலை கைதி வெளிநாடு தப்பி ஓட்டம்\nதிருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பத்ராக் கோட்டையைச் சேர்ந்த 29 வயதே ஆன சிறைக் கைதி தவமணி, நீதிமன்ற விசாரணைக்குச் சென்று விட்டு திரும்பி வந்தபோது போலீஸாருக்கு ரூ.40 லட்சம் கொடுத்துவிட்டு மனைவியுடன் வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டார்.\nடிஎன்பிஎஸ்சி வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர் பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தவமணி அங்கே சிறைத் துறை அதிகாரிகளின் செல்லப் பிள்ளையாக நல்ல கவனிப் புடன் நாட்களைக் கடத்தி வந்துள்ளார். விசாரணைக்காக நீதிமன்றங் களுக்குச் செல்லும்போது உடன் வரும் போலீஸாருக்கு நல்ல சன்மானம் தவமணி தரப்பி னரால் வழங்கப்படும் என்பதால் இவரை எஸ்கார்ட் எடுக்க போலீஸாரிடையே பலத்தபோட்டி இருக்குமாம்.\nமகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தவமணி முக்கியக் குற்றவாளி. இந்த வழக்கு விசாரணைக்காக திருச்சியில் இருந்து புனே நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வரும்போது கடந்த நவம்பர் 27-ம் தேதி கர்நாடக மாநிலம் குல்பர்கா அருகே ரயிலிலிருந்து குதித்து தப்பியோடியதாக அவருக்கு பாதுகாப்புக்காக உடன் சென்ற ஆயுதப்படை எஸ்ஐ இளங்கோவன் உட்பட 5 பேர் திருச்சி போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.\n5 போலீஸார் பணியிடை நீக்கம்\nதிருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் நடத்திய விசாரணையில், தவமணியின் மனைவியிடம் ரூ.40 லட்சம் பெற்றுக்கொண்டு அவரை ஆயுதப்படை போலீஸார் தப்பிக்கச் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 5 போலீஸாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஇதற்கிடையே தவமணி தப்பிக்க உதவிய ரவுடிகள் 2 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு பிடித்து திருச்சி மாநகர போலீஸார் விசாரித்தபோது, தவமணி தனது மனைவியுடன் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவல் தெரியவந்ததால் காவல்துறை வட்டாரம் அதிர்ச்சிய டைந்துள்ளது.\nடிசம்பர் 7-ம் தேதி மதுரையில் இருந்து ராமேசுவரம் சென்று அங்கிருந்து வெளிநாடு சென்றிருக் கலாம் என்று தெரியவந்துள்ள தகவலை மறுப்பதற்��ில்லை என்கிறது காவல்துறை வட்டாரம்.\nபுனே சிறைக்குச் சென்றால், திருச்சியில் கிடைப்பது போன்ற கவனிப்பு கிடைப்பது சந்தேகம் என்ற அச்சத்தாலேயே தவமணி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபோலீஸாருக்கு லஞ்சம்ரூ.40 லட்சம்கைதி தப்பியோட்டம்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nமின்துறையைத் தனியார் மயமாக்கும் முடிவுக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு; மத்திய உள்துறைக்கு கோப்பு...\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nஆகஸ்ட் 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nபுதிதாய்ப் பிறந்த ‘நியூ’சிலாந்து 2\nதயை குணத்தையும் அன்பையும் உலகமயமாக்குவோம்: கைலாஷ் சத்யார்த்தி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/561912-kerala-sslc-result-2020-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T21:20:54Z", "digest": "sha1:BOE3NSMHXXK5UZJQI7XXM5HJ6KPUFXLB", "length": 17916, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரளாவில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு; 98.2% மாணவர்கள் தேர்ச்சி | Kerala SSLC Result 2020 Today - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nகேரளாவில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு; 98.2% மாணவர்கள் தேர்ச்சி\nகரோனா சூழலுக்கு இடையில் கேரளாவில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 98.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nவைரஸ் தொற்று அச்சத்தால் இந்தியா முழுவதும் பெரும்பான்மையான மாநிலங்கள் பொதுத் தேர்வை ரத்து செய்த நிலையில், கேரளாவில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.\nஇந்த ஆண்டு கேரளாவில் 4,22,450 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 98.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 41,906 மாணவர்கள் அதிகபட்ச கிரேடு மதிப்பெண்ணான A+ -ஐப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 4,500 மாணவர்கள் இம்முறை A+ கிரேடைப் பெற்றுள்ளனர்.\nஅதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 2,736 மாணவர்கள் A+ கிரேடைப் பெற்றுள்ளனர். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்று வந்த 10-ம் வகுப்புத் தேர்வுகள் கோவிட் பரவலால் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மே 26 முதல் 28-ம் தேதி வரை மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்பட்டன.\nகேரளாவில் 9 புள்ளி கிரேடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்ச கிரேடு மதிப்பெண் 9, குறைந்தபட்சம் 1 ஆகும். அவை முறையே A+, A, B+, B, C+, C, D+, D, E என்பன ஆகும். இதில் D, E கிரேடு பெறுபவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டியது அவசியம்.\nஇந்தியாவிலேயே கேரளாவில் மட்டும்தான் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை ம���ழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇணையம் தேவையில்லை, இதுபோதும்: நூதன முறையில் கற்பிக்கும் ஜார்க்கண்ட் அரசுப்பள்ளி ஆசிரியர்\nகரோனா சிக்கலில் தனியார் கல்வி நிறுவனங்கள்; கஷ்ட ஜீவனத்தில் ஆசிரியர்கள்\nகல்லூரித் தேர்வுகளை ரத்து செய்த பிறகும் தேர்வுக் கட்டணம் கட்டாய வசூல்; தவிக்கும் புதுச்சேரி மாணவர்கள்\nமாணவர்களின் வருகைப் பதிவு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆசிரியர்களுக்கு உத்தரவு\nKeralaSSLC ResultSSLC Result 2020கேரளா10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்98.2% மாணவர்கள் தேர்ச்சிமாணவர்கள்10-ம் வகுப்புதேர்வு முடிவுகள்கரோனாOne minute news\nஇணையம் தேவையில்லை, இதுபோதும்: நூதன முறையில் கற்பிக்கும் ஜார்க்கண்ட் அரசுப்பள்ளி ஆசிரியர்\nகரோனா சிக்கலில் தனியார் கல்வி நிறுவனங்கள்; கஷ்ட ஜீவனத்தில் ஆசிரியர்கள்\nகல்லூரித் தேர்வுகளை ரத்து செய்த பிறகும் தேர்வுக் கட்டணம் கட்டாய வசூல்; தவிக்கும்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nதமிழகம் முழுவதும் நாளை வேல் பூஜை: திருப்பரங்குன்றம்...\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\n100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்ட ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nநடப்பாண்டு சேர்க்கை தள்ளிப் போவதால் அரசுப் பள்ளிகளை சார்ந்திருக்கும் கிராமப்புற பெற்றோர் தவிப்பு:...\nவருங்காலத்தில் அனைத்து துறைகளும் மின்னணு மயமாகும்; எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்:...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்களின் நிலை என்ன- அரசின் நிலைப்பாடு தெரியாமல் தவிப்பு\nபாடத்திட்டம் மூலம் கல்விக் கொள்கையின் அம்சங்கள் செயல்பாட்டுக்கு வரும்: சிபிஎஸ்இ\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nநமக்குத் தேவையில்லை; பிஎம். கேர்ஸ் நிதிக்கு சீன நிறுவனங்கள் அளித்த நன்கொடையை திருப்பி...\nகோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூம் செயலி மூலம் புகார் அளிக்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/videos/Odisha%20CM%20Naveen%20Patnaik%20has%20requested%20the%20Centre%20not%20to%20start%20train%20and%20air%20services%20till%20April%2030th", "date_download": "2020-08-09T20:18:45Z", "digest": "sha1:MYIHFF6EM23L7HF35B4BNLFGERESIUZU", "length": 9362, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Odisha CM Naveen Patnaik has requested the Centre not to start train and air services till April 30th", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nஏ.வி.மெய்யப்பன் அவர்களின் 113வது பிறந்த நாள் சிறப்பு தொகுப்பு | AVM Special...\nகுருபார்வை - 08 | மகாகவி சுப்ரமணிய பாரதி | Bharathiar -...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்: நாமே தயாரிப்பது எப்படி\nகுருபார்வை - 06 | கட்டைக்கூத்து கலைஞர் திலகவதி பழனி | Thilagavathi...\nஎஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்த 15 படங்கள்: ஒரு ஃப்ளாஷ்பேக் - டாக்கீஸ்...\n'சர்கார்' படத்துக்குப் பிறகு 'பெண்குயின்' | Keerthy suresh Interview | Penguin...\nகொரோனா பரவாமல் தடுக்க கபசுர குடிநீர் | டாக்டர் எஸ்.காமராஜ் | இந்து...\nMask man - சாப்ளின் முகத்தை போல இருக்கிறதே\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/767721/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A-3/", "date_download": "2020-08-09T19:39:18Z", "digest": "sha1:XNY2NA3S374FXAWQ5T7BIS7HL3NUTHJZ", "length": 4431, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "மெக்சிகோவில் அடங்காத கொரோனா – 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை – மின்முரசு", "raw_content": "\nமெக்சிகோவில் அடங்காத கொரோனா – 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை\nமெக்சிகோவில் அடங்காத கொரோனா – 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை\nகொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியைக் கடந்துள்ளது. 6.70 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1.08 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 6-வது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.\nஒரே நாளில் 5,752 பேர் பாதிக்கப்பட்டதால், அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் 4 லட்சத்து 8 ஆயிரத்து 449 ஆக உள்ளது. 485 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 361 ஆக அதிகரித்துள்ளது.\n2.67 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nமுதல் ஒருநாள் போட்டியில் வில்லே, பில்லிங்ஸ் அபாரம் – அயர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து\nபீகாரில் மின்னல் தாக்கி 8 பேர் பலி – தலா ரூ.4 லட்சம் இழப்பீடு\nநிலச்சரிவு நடந்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல இ-பாஸ் வழங்க வேண்டும்- முக ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் தேவை – சசிதரூர் மீண்டும் வலியுறுத்தல்\nதிமுக எம்.பி., கனிமொழி புகார் – விசாரணை நடத்த சிஐஎஸ்எப் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankantamil.com/2020/07/blog-post_44.html", "date_download": "2020-08-09T20:19:56Z", "digest": "sha1:QNRZHX5ZZ3WCASHJG6HJRKTSLUL2JDTA", "length": 5789, "nlines": 46, "source_domain": "www.srilankantamil.com", "title": "பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அடித்தது அதிஸ்டம்! பணக் கூப்பன்கள்! - SriLankanTamil.com", "raw_content": "\nபிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது.\nஇவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு தலா 250 பவுண்டுகள் விகிதம் ஒவ்வொருவருக்கும் கூப்பன்கள்( Vouchers) வழங்க அரசு உத்தேசித்துள்ளது.\nஇதற்கான நிதி நிலை கொள்கை வகுப்பு நிபுணர்கள் பரிந்துரையின் கீழ் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவிடவும், மேலும் வீழ்ந்து போன பொருளாதரத்தை மீள நிமிர்த்தி செல்லும் நோக்குடனும் அரசு இந்த பணத்தினை Vouchers வடிவில் வழங்கவுள்ளது.\nஇதற்கான திட்டங்கள் நிறைவடைந்ததும் மக்களுக்கு வவுச்சர் வழங்கப்படும் அதனை வைத்து அத்தியாவசியமான பொருட்களை மக்கள் கொள்வனவு செய்திட முடியும். அத்தோடு மதுபானங்கள், உணவகங்களிலும் அவற்றை பயன்படுத்த முடியும்.\nவர்த்தக உரிமையாளர்களுக்கு ஐம்பதாயிரம் பவுண்டுகள் வியாபாரக்கடன் வழங்கியது போன்று மக்களுக்கு வவுச்சர்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.\nஆளும் அரசின் இந்தத் திட்ட அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐரோப்பிய விசாவுடன் இந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு இது வழங்கப்படமாட்டாது என தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியர்களுக்கு மட்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பொருள் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்களாகும்.\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nசுமந்திரன் செயல்பாட்டால் த.தே.கூட்டமைப்புக்கு சர்வதேச தடை தமிழர்களால் விதிக்கப்படுகிறது\nகஜேந்திரகுமாருக்கு அழைப்பு ஏற்படுத்த முடியவில்லை; தேசியப்பட்டியலை வன்னிக்கு வழங்குங்கள்: முன்னணிக்குள் ஆரம்பித்தது கதிரை சண்டை\nதேசியப்பட்டியலை விட்டுத்தரக் கோரி மாவையின் வீடு தேடி சென்ற சுமந்திரன், சிறிதரன்: வீட்டு வளாகத்தில் சாரதிகள் மோதல்\nபுதிய நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறும் தமிழர்களின் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTU0NA==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E2%80%98%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E2%80%99-%7C-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-25,-2020", "date_download": "2020-08-09T20:02:22Z", "digest": "sha1:FGI56EMNA4G4M7ZBQGFLNAAOQHHAY663", "length": 7518, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய டெஸ்ட் அணியில் இடம்: ஸ்ரேயாஸ் ‘வெயிட்டிங்’ | மார்ச் 25, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஇந்திய டெஸ்ட் அணியில் இடம்: ஸ்ரேயாஸ் ‘வெயிட்டிங்’ | மார்ச் 25, 2020\nமும்பை: ‘‘இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்,’’ என, இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.\nஇளம் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 25. கடந்த 2017ல் சர்வதேச போட்டியில் காலடி வைத்த இவர், இதுவரை 18 ஒருநாள் (748 ரன்), 22 சர்வதேச ‘டுவென்டி–20’ (417) போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல்., தொடரில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் பயிற்சியாளராக உள்ள டில்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவரது பார்வை டெஸ்ட் போட்டி மீது திரும்பி உள்ளது.\nஇதுகுறித்து ஸ்ரேயாஸ் கூறியது: டெஸ்ட் போட்டியில் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவுக்காக டெஸ்டில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். ஐ.பி.எல்., தொடரில் சிறந்த வீரரான பாண்டிங் பயிற்சியின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி. இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பார். கேப்டன் கோஹ்லி வெற்றிக்காக கடுமையாக போராடக் கூடியவர். இந்தியாவின் சச்சின், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் ஆகியோரை ‘ரோல் மாடலாக’ கொண்டுள்ளேன். இந்திய பவுலர்களில் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் மிகவும் பிடிக்கும். இந்திய வீராங்கனைகளில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடிக்கும்.\nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nஅணு ஆயுதங்களை தடை செய்ய ஒப்பந்தம் உலக நாடுகளுக்கு நாகசாகி வலியுறுத்தல்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nசவுதியில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,599 பேர் மீட்பு\nபாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதை நிறுத்திய சவுதி அரேபியா..\nகோழிக்கோடு விமான விபத்தில் 18 பேர் பலி ஓடுபாதையின் நடுபகுதியில் தரை இறங்கியது காரணமா\nஆந்திராவில் நட்சத்திர ஓட்டலில் இயங்கிய கொரோனா வார்டில் தீ விபத்து 10 நோயாளிகள் உடல் கருகி பலி: 31 பேருக்கு தீவிர சிகிச்சை\nபாக்.கில் இருந்து வந்து குடியேறிய ஒரே குடும்பத்தில் 11 பேர் மர்மச்சாவு\nநாடு முழுவதும் ஒரு ந��மிடத்துக்கு 500 பரிசோதனை: ஒருநாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தியது\nசீன சப்ளை ‘கட்’; ஸ்மார்ட் போன் விற்பனை ‘அவுட்’\nசலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து காட்டியதாக ஏராளமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது உத்தி; பான் நம்பரை வைத்து கணக்கிட்டு அதிரடி\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம்....முழுமையான சிகிச்சை மையங்கள் தேவை\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஎன்னுடைய திரையுலகப் பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த் ட்வீட்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/3-terrorists-killed-in-encounter-in-jammu-and-kashmir/", "date_download": "2020-08-09T20:06:54Z", "digest": "sha1:WIFPANA4DJQ5SKFBYUP4234OULTW55KD", "length": 7620, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் - TopTamilNews", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nஜம்மு-காஷ்மீரில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஅனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீரில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மூன்று தீவிரவாதிகள் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.\nஅப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை முடிவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nமேலும் சம்பவ இடத்திலிருந்து ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டது. முன்னதாக கடந்த ஜூன் 26 அன்று புல்வாமா மாவட்டத்தின் டிராலில் உள்ள சேவா உல்லர் பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்\nதிமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...\n65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது\n1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...\nபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி\nகுடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/jagathrakshakans-old-video-on-kaduvetti-guru-death-going-viral-now/", "date_download": "2020-08-09T20:37:46Z", "digest": "sha1:HZW2P7XUMMO7ZJ3RGPV3HDATQ3RSNUTA", "length": 8479, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "காடுவெட்டி குரு உடலை எடுத்துச் செல்லக்கூட உதவாத ராமதாஸ்! - வைரல் ஆகும் ஜெகத்ரட்சகன் பழைய வீடியோ - TopTamilNews", "raw_content": "\nகாடுவெட்டி குரு உடலை எடுத்துச் செல்லக்கூட உதவாத ராமதாஸ் – வைரல் ஆகும் ஜெகத்ரட்சகன் பழைய வீடியோ\nகாடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. காடுவெட்டி குருவின் புகைப்படத்தை தரையில் வைத்து டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தியது பற்றி பலரும் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பா.ம.க-வினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.\nதி.மு.க-வினர் கடுமையாக பதிவிட்டு வருவதைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் இன்று ஒரு ட்வீட் வெளியிட்டார். அதில் தமிழகத்தின் பெரிய அரசியல் தலைவர் ஒருவர் பெயரை குறிப்பிட்டு அவரை நம்ப வேண்டாம் என்று கருணாநிதி தன்னிடம் ஒருமுறை கூறியதாக கொளுத்திப்ப��ட்டார்.\nஇந்த நிலையில் காடுவெட்டி ஜெ.குரு உடலைக் கூட எடுத்துச் செல்ல டாக்டர் ராமதாஸ் உதவவில்லை, நான்தான் ரூ.3 லட்சம் கொடுத்தேன் என்று ஜெகத்ரட்சகன் பேசிய பழைய வீடியோவை தி.மு.க-வினர் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர்.\nஅந்த வீடியோவில் ஜெகத்ரட்சகன், “காடுவெட்டி குரு’ மறைந்து அவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்துச்செல்ல அவர்கள் குடும்பத்துக்கு மூன்று லட்சம் தேவைப்பட்டது. அதைக்கூட நான் தானே கொடுத்தேன். இதை பெருமைக்காக கூறவில்லை… அந்த பணத்தை நீங்கள் அல்லவா கொடுத்திருக்க வேண்டும். அதேபோல் இட ஒதுக்கீட்டுக்காக உயிர்விட்ட 21 குடும்பங்கள் இன்று தத்தளிக்கின்றன. அவர்களுக்கு ராமதாஸ் ஏதும் செய்திருக்கிறாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜெகத்ரட்சகன். இந்த வீடியோ விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nநான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்\nதிமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...\n65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது\n1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...\nபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி\nகுடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/reasons-for-fall/", "date_download": "2020-08-09T20:52:40Z", "digest": "sha1:MZGFX3TRQ6HGACHHGXTKHXXWT6HJIEJF", "length": 6705, "nlines": 115, "source_domain": "www.usthazmansoor.com", "title": "முஸ்லிம் சமூகம் வீழ்ச்சியுற்றதற்கான காரணங்களை விளங்குதல்", "raw_content": "\nமுஸ்லிம் சமூகம் வீழ்ச்சியுற்றதற்கான காரணங்களை விளங்குதல்\nஇஸ்லாத்திற்குக் கொடுக்கப்பட்ட மதவிளக்கம் முஸ்லிம் சமூக வீழ்ச்சியின் அடிப்படைக் காரணங்களில் முதன்மையானது என அலி இஸ்ஸத் பகோவிஸ் (ரஹ்) குறிப்பிட்டதாகச் சொன்னோம். இக் காரணத்ததை மிகவும் சுருக்கமாக விளக்குகிறோம்.\nஇஸ்லாம் இரு அடிப்படைப் பகுதிகளைக் கொண்டது\nஆன்மீக வாழ்வு மிகைப்படல், அந்த விவகாரங்களுக்கு மிகக் கூடுதலான அழுத்தம் கொடுத்தல். அப் பிரச்சினைகளை கூடுதலாகப் பேசல்.\nசமூக வாழ்வுக்கு குறைந்த அழுத்தம். அப் பிரச்சினைகளுக்கு தாழ்ந்த முக்கியத்துவம்.\nஇவ்விரு பகுதிகளையும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் விளக்கியுள்ளது.\nமறை உலக விவகாரங்களை விரிவு படுத்தல். அதில் இல்லாத பகுதிகளை அதனுள்ளே கொண்டுவரல்.\nகாரண காரிய பௌதீக இயக்கத்தை மறந்து சமூக, பொருளாதார வரலாற்று இயக்கங்களுக்கு மறை உலக விளக்கங்கள் கொடுத்தல்.\nஇந்நிலையில் முஸ்லிம் சமூகம் வீழ்ச்சியுறும்.\nசகோதரர்கள் இதற்கு உதாரணங்கள் சொல்ல முடியா\nOne Response to \"முஸ்லிம் சமூகம் வீழ்ச்சியுற்றதற்கான காரணங்களை விளங்குதல்\"\nஓர் இலகுவான் உதாரணம் உண்மையில் நடப்பது.\nமனைவி கையில் தஸ்பீஹ் கோர்வையை வைத்துக் கொண்டு தொலைகாட்சியின் முன் நாடகம் பார்த்துக் கொண்டே ஸூப்ஹானல்லாஹ் சொல்வாள். கணவன் வேலையை முடித்து வீட்டுக்கு வந்தாலும் நாடகம் முடிந்த பின்னர் தான் தஸ்பீஹ் கோர்வையையும் எடுத்துக் கொண்டு கணவனுக்கு பணிவிடை செய்ய புறப்படுவாள். இந்தப் பெண் சார்ந்த இயக்கம் சொல்லியிருக்கும் எப்படியாவது ஒரு நாளைக்கு 5000 திகர்கள் செய்ய வேண்டும் என்றும். திகர் முக்கியத்துவம் பற்றியும்.\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/54566/", "date_download": "2020-08-09T20:17:33Z", "digest": "sha1:3ROKNJ6EUAV45GQQN3VNLCE5YGR2BKN5", "length": 11122, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "காதலனை தாக்கி இளம் பெண்ணை வன்புணர்ந்த காவற்துறையிர் கைது:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாதலனை தாக்கி இளம் பெண்ணை வன்புணர்ந்த காவற்துறையிர் கைது:-\nஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காதலனை தாக்கி விட்டு இளம் பெண்ணை இரண்டு காவற்துறை சிப்பாய்கள் வன்புணர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.. ராய்ப்பூரின் விதான் சபா பகுதியில் 20 வயது இளம்பெண் தனது காதலனுடன் மறைவிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது காவற்துறைக் கடமையில் ஈடுபட்டு இருந்த ஹீராலால் நிர்மல்கர், திகாராம் தாரக் ஆகிய இருவருமே இந்த பாலியல் வன்புணர்வை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇளம் பெண்ணையும், அவரது காதலரையும் தனி இடத்துக்கு அழைத்து சென்று மிரட்டியடீதாடு திகாராம் என்ற காவற்துறைச் சிப்பாய் பெண்ணின் காதலரை தாக்கிய பின்னர் அவர்களை தனி இடத்துக்கு இழுத்து சென்று இரண்டு காவற்துறையினரும் இளம் பெண்ணை வன்புணர்ந்ததாக முறையிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை காவற்துறையினர் பெண்ணையும் அவரது காதலரையும் மிரட்டி 15 ஆயிரம் ரூபாவை பறித்தெடுத்ததோடு ஹீராலால் என்ற காவற்துறை சிப்பாய் தொலைபேசி மூலம் பெண்ணிடம் மேலும் 5 ஆயிரம் ரூபா கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.\nஇதனையடுத்து பெண், தொலைபேசி உரையாடலைப் பதிவுசெய்த பெண் அதனை ஆதாரமாக வைத்து காவற்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். இந்த நிலையில் கைதான காவற்துறையினர் இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nTagsIndian news tamil news இந்தியா காவற்துறை சிப்பாய்கள் சத்தீஸ்கர் மாநிலம் பாலியல் வன்புணர்வு ராய்ப்பூரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிரண்டு சென்று வாக்களி��்து சிதறிப் போன மக்கள் -நிலாந்தன்…\nஎதிர்வரும் நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை\nஆணுறை விளம்பரங்களை இரவில் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்: தொலைக்காட்சிகளுக்கு கட்டுப்பாடு:-\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/private-hospital-charging-extra-corona-treatment-permit-revoked-8407.html", "date_download": "2020-08-09T19:54:58Z", "digest": "sha1:6OGK66ITRF4KQTNJGRKSEK64G44NHQYD", "length": 5402, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை; கொரோனா சிகிச்சை அனுமதி ரத்தானது - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nகூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை; கொரோனா சிகிச்சை அனுமதி ரத்தானது\nகூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை; கொரோனா சிகிச்சை அனுமதி ரத்தானது\nசென்னையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nசென்னையில் கொரோனா நோயாளியிடம் 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு, 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூலித்த கீழ்பாக்கம் Be Well தனியார் மருத்துவமனையின், அனுமதியை ரத்து செய்து மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதில் கொரோனா நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு, 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூலித்தது உறுதியானது. கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் வழங்கப்படாததும் தெரிய வந்தது.\nஇதையடுத்து Be Well மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு...\nஇடுக்கி நிலச்சரிவில் குறித்து கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பழனிசாமி பேச்சு...\nஅமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு...\nஅமித் ஷாவுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு...\nவேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை திறந்து...\nவிஜயவாடா ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினற்கு மோடி, அமித் ஷா, ஜெகன்...\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கும் நடவடிக்கை...\nகோழிக்கோடு விமான விபத்தில் விமானம் தீப்பிடிக்காமல் இருந்தது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/11/blog-post_28.html", "date_download": "2020-08-09T20:01:03Z", "digest": "sha1:PS5YAFPM6RAF66J6HSTUU7OJVUAUAXK4", "length": 20683, "nlines": 91, "source_domain": "www.nisaptham.com", "title": "செமையா கோபம் வருது ~ நிசப்தம்", "raw_content": "\nகடந்த வாரத்தில் ஒரு சம்பவம். மூன்றாம் வகுப்பு மாணவன் சக மாணவனைத் தாக்கிவிட்டான். அடிபட்ட மாணவனுக்கு மண்டை உடைந்துவிட்டது. வழக்கமாக பள்ளிகளில் நடக்கக் கூடிய சச்சரவுதான். ஆனால் பிரச்சினை அதுவன்று. அடித்த மாணவனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அடித்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வந்து பேசியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னாலும் அவன் கேட்பதாக இல்லை போலிருக்கிறது. எங்கள�� லே-அவுட்டில் குடியிருப்பவரின் குழந்தைதான் அடி வாங்கிய குழந்தை. குழந்தையின் அம்மா சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். ‘அந்தப் பையனோட வயசுக்கும் கோபத்துக்கும் சம்பந்தமே இல்லைங்க’என்றார்.\nகாவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆசிரியர் யாராவது அடித்திருந்தால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம். அடித்தவனும் குழந்தைதான். சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க வேண்டியதில்லை. பள்ளியிலேயே மனநல மருத்துவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அந்தச் சிறுவனுக்கு தகுந்த வழிகாட்டலைச் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.\nஐந்தாறு நாட்களுக்கு முன்பாக ஒரு செய்தி வந்திருந்தது. டெல்லியில் நான்கரை வயதுச் சிறுவன் தனது வகுப்பில் உடன்படிக்கும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான். வகுப்பறையில் வைத்தே எல்லை மீறியிருக்கிறான். விரல்களையும் கூரான பென்சிலையும் பயன்படுத்தியிருக்கிறான். அவனுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்றே புரியவில்லை. அந்தப் பெண் குழந்தைக்கு புண் ஏற்பட்டு வலி உண்டான பிறகு அழத்தொடங்கிய பிறகு அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. அவர்கள் நேரடியாக காவல்துறையில் புகார் அளித்துவிட்டார்கள். தவறிழைத்த குழந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவனது பெற்றோரை அழைத்துப் பேசியிருப்பார்கள். அவர்கள் இதனை எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கையின் உச்சபட்சக் கொடூரம் அவர்களுக்கு. நான்கரை வயது என்றால் அதிகபட்சம் யு.கே.ஜி படித்துக் கொண்டிருக்கக் கூடும்.\nபெங்களூரில் ஒரு மனோவியல் மருத்துவர் இருக்கிறார். ஜெயநகரில் ஒரு மருத்துவமனையில் அவரைச் சந்திக்கலாம். வெகு பிரபலம். அவரிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. குழந்தைகளின் மனோவியல் பற்றித்தான் பேச விரும்பினேன். ‘குழந்தைக்கு உடம்புல ஒரு பிரச்சினைன்னா பெத்தவங்க பதறிடுறாங்க’ என்றார். வாஸ்தவம்தான். ‘ஆனால் மனசுல இருக்கிற பிரச்சினைகளைக் கண்டுக்கிறதே இல்லை’ என்றார். கண்டு கொள்வதே இல்லை என்பதைவிட உளவியல் சம்பந்தப்பட்ட புரிதல்கள் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதுதான் நிஜம்.\nபெரியவர்களின் மனம் ���ார்ந்த பிரச்சினைகளைக் கூட ‘இவங்களுக்கு ரொம்பக் கோபம் வருது’ என்று பேசிவிட்டுத் தாண்டிவிடுகிறோம். வயதானால் கோபம் வரத்தான் செய்யும் என்கிற அளவுக்குத்தான் நம்முடைய புரிதல் இருக்கிறது. ஏன் கோபப்படுகிறார்கள், எதனால் அவர்களுக்குப் பசிப்பதில்லை, ஏன் உறக்கம் கெடுகிறது என்பதையெல்லாம் அலசத் தொடங்கினால்தான் என்னவோ சிக்கல் இருக்கிறது எனத் தெரிகிறது. நிகழ்ந்த சம்பவங்கள், துக்கம், தனிமை, உடலியல் பிரச்சினைகள் என்று என்னவோ ஒரு காரணம் ஒளிந்திருக்கும். தெரிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் மிகச் சாதாரணமாகக் கையாளக் கூடியதாக இருக்கக் கூடும். கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அவர்கள் கோபத்தை நம் மீது காட்ட, நாம் அவர்கள் மீது காட்ட என தினசரி பிரச்சினைகள்தான்.\nஉடல் ரீதியிலான சிக்கல்கள்தான் நம்மைப் பொறுத்தவரைக்கும் சிக்கல்கள். உளவியல் சிக்கல்களுக்கு நாம் வெவ்வேறு பெயர்களை வைத்திருக்கிறோம். கோவக்காரன், அடங்காமாரி, முரடன் என்பது மாதிரியான பெயர்கள். அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. உளவியல் சிக்கல்களில் பெரும்பாலானவை தீர்க்கக் கூடியவை. ‘இப்படியான அறிகுறிகள் தெரிகின்றன...உளவியல் காரணமாக இருக்கக் கூடுமோ’ என்று ஆலோசனை கேட்பதற்கு சரியான நண்பர்கள் இருந்தால் போதும். மோப்பம் பிடித்து சரியான வல்லுநர்களை அணுகித் தீர்த்துவிடலாம். கண்டு கொள்ளாமலே விடுவதுதான் பல பிரச்சினைகள் தீர்க்கவே முடியாதவையாகிவிடுகின்றன.\nபெரியவர்களுக்கே இந்த நிலைமைதான் என்றால் குழந்தைகள் பற்றிக் கேட்க வேண்டுமா ‘முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள உனக்கென்னடா கோபம் ‘முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள உனக்கென்னடா கோபம்’ என்று நம் ஈகோவைத்தான் காட்டுவோம். ‘ரெண்டு சாத்து சாத்துனா வழிக்கு வந்துடுவான்’ என்று நினைக்கத் தோன்றும். நம் கோபத்துக்கும் மிரட்டலுக்கும் குழந்தை நிச்சயமாக பயந்துவிடும். ஆனால் அது உள்ளுக்குள் தேங்கிவிடும். அப்படித் தேங்குகிற கோபமும், வன்மமும், பாலியல் இச்சைகளும் சரியான வடிகால் இல்லாமல் அவர்களை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்றன.\n‘எனக்கு உளவியல் ரீதியில் எந்தப் பிரச்சினையுமே இல்லை’ என்று நாம் நம்புவதே கூட உளவியல் பிரச்சினைதான் என்றார் மருத்துவர். எல்லோரிடமும் ஏதேனும் சிக்கல் இருக்கக் ��ூடும். 100% முழுமை என்பதெல்லாம் எதிலும் இல்லை. நம் உடலில் இருக்கும் பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது போல உளவியல் சார்ந்த பிரச்சினைகளையும் கட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு அடுத்தவர்களின் உதவி தேவைப்படுவதில்லை. தமது கட்டுப்பாட்டை மீறி நோய்மை பெருகும் போது வல்லுநர்களின் உதவி தேவைப்படுகிறது.\nகுழந்தைகளுக்கு தம்முடைய உள்ளம் சார்ந்த பிரச்சினைகளைப் பிரித்து உணரத் தெரிவதில்லை. டிவியை நிறுத்து என்றால் கோபம் வருகிறது. மொபைலில் விளையாடாதே என்றால் கோபம் வருகிறது. கோபம் தவறில்லை. ஆனால் அதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள அவர்களுக்குத் தெரிய வேண்டும். அதைப் பழக்க வேண்டும். ‘எம்பையனுக்கு கோபம் ஜாஸ்தி’ என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் விளைவுகளை மோசமாக்குகின்றன. பெற்றவர்கள் அதைச் சொல்லித் தரவில்லையென்றால் இந்தச் சமூகம் சொல்லித் தந்துவிடும். நாம் கோபத்தைக் காட்டினால் தெருவில் போகிறவன் திருப்பி நம்மிடம் காட்டுவான் என்பது குழந்தைகளுக்கு வெகு சீக்கிரம் புரிந்துவிடும். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் தனிமையில் வளர்கின்றன. அவர்களின் நட்புவட்டம் மிகச் சுருங்கியது. அத்தகைய குழந்தைகளுக்கு பெற்றவர்களும் சொல்லித் தராமல் தெருவும் சொல்லித் தராவிட்டால் அவர்களது உளவியல் சிக்கல்கள் வெவ்வேறு பரிமாணங்களை அடைகின்றன.\nAnger Management in Kids என்பது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான களம். நாம் பெரிதும் கண்டுகொள்ளாத ஏரியா.\nபசியில் இருக்கும் போது கோபம் வரும். அதனால் முடிந்தவரைக்கும் பசி வராமல் பார்த்துக் கொள். கோபம் வந்தால் பேச்சைக் குறைத்துவிடு, கோபம் வரும் போது பிடித்த வேலையில் கவனத்தை திசை மாற்று, யாரிடமும் முகத்துக் நேராகக் கோபத்தைக் காட்ட வேண்டாம் என்பதெல்லாம் கூட கோப மேலாண்மையின் சில அம்சங்கள்தான். சொல்லிக் கொடுத்துவிட்டால் நம்மைவிடவும் குழந்தைகளால் கோபத்தைக் கையாள முடியும். வெள்ளைக்காரர்களில் கோபத்தை முகத்தில் அறைந்தாற் போலக் காட்டுகிறவர்கள் வெகு குறைவு. நாசூக்குத் தன்மை அவர்களிடம் உண்டு. நாம் அப்படியில்லை. ஓங்கி அறைந்துவிடுகிறோம். கைகளால் அல்லது சொற்களால். எல்லாமும் பழக்கம்தானே\n// ஆலோசனை கேட்பதற்கு சரியான நண்பர்கள் இருந்தால் போதும்.//\nஅட பிரச்னைகளை காது கொடுத்து அம��தியான முறையில் கேட்டாலே போதும்.நிறைய பேருக்கு பாதி பிரச்னைகள் தீர்ந்து விடும்.\nஆனால் நம்பி பிரச்னைகளை பகிரும் அளவிற்கு நண்பர்கள் அமைவது தான் வரம்.\nமனோதத்துவ நிபுணர் அலைபேசி எண் தரமுடியுமா\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/director-ezhil-shares-his-working-experience-with-late-lyricist-muthu-vijayan", "date_download": "2020-08-09T20:57:29Z", "digest": "sha1:DC7E63ZY4P2PRR5PIT2IPLXK262D7PGM", "length": 15082, "nlines": 159, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"மதுப் பழக்கம்தான் சினிமாவின் சாபக்கேடு!\" - கவிஞர் முத்து விஜயன் மரணம் குறித்து எழில் | Director Ezhil shares his working experience with late Lyricist Muthu Vijayan", "raw_content": "\n\"மதுப் பழக்கம்தான் சினிமாவின் சாபக்கேடு\" - கவிஞர் முத்து விஜயன் மரணம் குறித்து எழில்\nமறைந்த பாடலாசிரியர் முத்து விஜயனிடம் பணியாற்றிய அனுபவங்களை இயக்குநர் எழில் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.\n'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் பாடல்கள்தான். அதிலும் 'மேகமாய் வந்து போகிறேன்...' பாடலைப் பாடாதவர் யாரும் இருக்க முடியாது. இன்றைக்கும் அந்தப் பாடலுக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...' பாடலும் இன்றளவும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. தவிர, 'தென்னவன்', 'வல்லதேசம்', 'நெஞ்சினிலே', 'கள்வனின் காதலி' உள்ளிட்ட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் முத்து விஜயன் நேற்று காலமானார். அவருடன் பணியாற்றிய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் எழில்.\n\"நான் உதவி இயக்குநரா இருக்கும்போதிலிருந்தே முத்து விஜயனைத் தெரியும். வையாபுரிதான் என் ரூமுக்கு அவரை கூட்டி வருவார். அப்போவே நிறைய கவிதைகள் எழுதுவார். ஏழ்மையா இருந்ததுனால கவிஞருக்கு உண்டான எந்த விஷயமும் அவர் தோற்றத்துல இருக்காது; ரொம்பவே சாதாரணமா இருப்பார். 'கவிஞர்னா கொஞ்சம் பந்தாவா இருக்கணும். அதெல்லாம் கொஞ்சம் பார்த்துக்கோ'னு சொல்லுவேன். ஆனா, அதைப் பண்ணமாட்டார். 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் சாரையும் வைரமுத்து சாரையும் கமிட் பண்ணிட்டேன். உனக்கு இதுல வாய்ப்பு இருக்குமானு தெரியலை. இருந்தாலும் ஒரு டம்மி வரிகள் எழுதிக்கொடு'னு சொல்லியிருந்தேன். வைரமுத்து சார் கொஞ்சம் பிஸியா இருந்ததுனால ஒரு பாடலை அவரால் எழுத முடியலை. அப்போ முத்து விஜயன் எழுதின டம்மி வரிகளை ராஜ்குமார் சார்கிட்ட கொடுத்தேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுதான் 'மேகமாய் வந்து போகிறேன்...' பாடல். அந்தப் பாடல் இந்தளவுக்கு ஹிட்டாகும்னு யாரும் நினைக்கலை.\nஇதுக்குப் பிறகு, நம்மளால இதே மாதிரி பாடல்களைக் கொடுக்க முடியுமானு அவருக்குள்ள பயம் வர ஆரம்பிச்சுடுச்சு. அப்படியே குடிப்பழக்கமும் வந்திடுச்சு. நிறைய பேர், அவங்ககிட்ட ஒண்ணுமே இல்லன்னாலும் ரொம்ப பாசிட்டிவா இருப்பாங்க. ஆனா, இவர்கிட்ட எல்லாத் திறமையும் இருந்தும், நெகட்டிவா யோசிக்கிறதுனால இவருக்குள்ள தாழ்வு மனப்பான்மை அதிகமாகிடுச்சு. என்னுடைய 'பெண்ணின் மனதைத் தொட்டு' படத்துல 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா' பாடல்ல 'நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே...'னு ஒரு வரி எழுதியிருப்பார். அதைப் பார்த்துட்டு கவிஞர் தாமரை என்கிட்ட இவரைப் பத்தி புகழ்ந்து பேசுனாங்க. இந்தப் படத்துக்கு கம்போஸிங் பண்ண மாமல்லபுரம் போயிருந்தோம். அந்த நேரத்துல என் அப்பா இறந்துட்டார். அப்போ என்கூடவே ஊருக்கு வந்து ஒரு வாரம் இருந்து என்னை அந்த சோகத்துல இருந்து மீட்டார் முத்து விஜயன்.\nஇவருக்கு அடுத்தடுத்து பாடல்கள் எழுத படங்கள் கமிட் பண்ண இந்த ரெண்டு ஹிட் பாடல்கள் போதும். ஆனா, இயக்குநர்களை அணுகுறதுல தயங்குவார். யார்கிட்டேயும் அதிகமா பேசமாட்டார். அந்தத் தயக்கம், பயம் எல்லாமே குடிப்பழக்கத்துக்கு அடிமையாக வெச்சது. அதுக்குப் பிறகு, என்கூட அவர் தொடர்புலயே இல்லை. நானும் கொஞ்ச வருடங்கள் படங்கள் பண்ணாமல் இருந்தேன். நா.முத்துக்குமாருக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். 'தீபாவளி' படம் பண்ணும்போது நா.முத்துக்குமார் என்கிட்ட, 'முத்து விஜயனுக்கு ஒரு பாட்டு கொடுங்க'னு சொன்னார். ஆனா, யுகபாரதியை கமிட் பண்ணி வெச்சிருந்ததுனல கொடுக்க முடியாம போயிடுச்சு. வெளியே போய் நிறைய பாடல்கள் எழுதிட்டுதான் இருந்தார்.\n'சரவணன் இருக்க பயமேன்' பண்ணிட்டு இருந்தப்போ மறுபடியும் வந்தார். அவர் தோற்றம் மாறி இருந்தது. குடிப்பழக்கத்தை விட்டிருந்தார், ரொம்பவே தெளிவா இருந்தார். அவர் ரொம்ப நம்பிக்கையா பேசுனதைப் பார்த்து எனக்கு சந்தோஷமா இருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு, பிரசன்னானு ஒரு இசையமைப்பாளரை கூட்டிடுட்டு வந்தார். முத்து விஜயனுடைய ப்ளஸ்ஸே கிராமத்து படங்களுக்கு பாடல் எழுதுறதுதான். 'அதுக்கு தகுந்த மாதிரி ஒரு படம் அமையணும். நிச்சயமா மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்'னு பிளான் பண்ணிட்டு இருந்த சமயத்துல இப்படி ஆகிடுச்சு.\nகுடிப்பழக்கத்தை விட்டிருந்தவர் மறுபடியும் ஆரம்பிச்சதும் மஞ்சள் காமாலை வந்திருக்கு. அதைக் கவனிக்காமல் குடிச்சிக்கிட்டே இருந்ததுதான் அவர் இறப்புக்குக் காரணம். மதுவும் மஞ்சள் காமாலையும்தான் சினிமாவுடைய சாபக்கேடு. ஏகப்பட்ட பேர் இதனாலதான் இறந்திருக்காங்க. அவர் பாடலாசிரியர் சங்கத்துல தங்கியிருந்தார்னு இன்னைக்குதான் எனக்குத் தெரியும். ஆனா, கடைசி ஆறு மாசத்துல அவருடைய வாழ்க்கையே மாறி, இப்போ எங்களை விட்டுப் போனது ரொம்ப வருத்தமா இருக்கு\" என்றார் எழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/60664-tv-anchor-nirosha-commits-suicide-in-secunderabad", "date_download": "2020-08-09T21:01:28Z", "digest": "sha1:6WEINNI3UXRT747NQREYTB4LSZEM73RQ", "length": 7478, "nlines": 148, "source_domain": "cinema.vikatan.com", "title": "மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகையின் தற்கொலை...தொடரும் சோகம்! | TV anchor Nirosha commits suicide in Secunderabad", "raw_content": "\nமீண்டும் ஒரு சின்னத்திரை நடிகையின் தற்கொலை...தொடரும் சோகம்\nமீண்டும் ஒரு சின்னத்திரை நடிகையின் தற்கொலை...தொடரும் சோகம்\nமீண்டும் ஒரு சின்னத்திரை நடிகையின் தற்கொலை...தொடரும் சோகம்\nசின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந்தின் தற்கொலைச் செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இன்னொரு சின்னத்திரை நிகழ்ச்சித்தொகுப்பாளினி மற்றும் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். 23 வயதான கே,நிரோஷா செகண்ட்ராபாத்தைச் சேர்ந்தவர்.\nபிரபல ஜெமினி தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நிரோஷா தீவிரமாகக் காதலித்ததாகவும், அக்காதல் கல்யாணம் வரை நிச்சயிக்கப்பட்டு , இன்னும் ஒரு மாத காலத்தில் திருமணம் என்ற நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஅதே நேரம் நிச்சயிக்கப்பட்ட காதலர், நள்ளிரவு 12 மணியளவில் நிரோஷா தன்னிடம் ஸ்கைப் காலில் சண்டை போட்டார் என்றும் தற்கொலை செய்யப் போகிறார் என்றும் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார், எனினும் போலீஸார் சம்பவ இடத்தை நெருங்கும் போது நிரோஷா இறந்துவிட்டாராம்.\nஇன்று அதிகாலை அவர் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nசாய்பிரசாந்த் இறந்து மூன்று தினங்கள் கூட முடிவடையாத நிலையில் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரத்தின் தற்கொலை சினிமா, மற்றும் சின்னத்திரை உலகைச் சேர்ந்தவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eread.club/index.php/2020/07/31/12481/", "date_download": "2020-08-09T19:41:26Z", "digest": "sha1:EJMG24OP6HOAUXWS2KQRSSKKYP3UK2L2", "length": 9379, "nlines": 200, "source_domain": "eread.club", "title": "பல்பீர் சிங் யாருன்னு தெரியுமா?இதனால தான் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்தாங்க ! | நல்ல செய்தி - 51 - eRead Club", "raw_content": "\nகதை / கவிதை யூடியூப் வீடியோ\nகதை / கவிதை யூடியூப் வீடியோ\nin அரசியல், ஆன்மீகம், யூடியூப் வீடியோக்கள், வரலாறு, வேளாண்மை (Agriculture)\nபல்பீர் சிங் யாருன்னு தெரியுமாஇதனால தான் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்தாங்க இதனால தான் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்தாங்க | நல்ல செய்தி – 51\n[மொத்தம்: 0 சராசரி: 0]\nin அரசியல், காதல், குடும்பம், க்ரைம் த்ரில்லர், தொடர் கதைகள், பெண்கள்\n30. சகியே நின்னடிமை யாகவா\nin அரசியல், காதல், குடும்பம், க்ரைம் த்ரில்லர், தொடர் கதைகள், பெண்கள்\n29. சகியே நின்னடிமை யாகவா\nin அரசியல், யூடியூப் வீடியோக்கள், வரலாறு\nதேச பக்தி இன்னும் இருக்குன்னு சொல்றதுக்கு இந்த 3 கதை போதும் | நல்ல செய்தி – 55 | ஸ்ரீ TALKS |\nin அரசியல், காதல், குடும்பம், க்ரைம் த்ரில்லர், தொடர் கதைகள், பெண்கள்\n28. சகியே நின்னடிமை யாகவா\nin அரசியல், காதல், குடும்பம், க்ரைம் த்ரில்லர், தொடர் கதைகள், பெண்கள்\n27. சகியே நின்னடிமை யாகவா\nin அரசியல், குடும்பம், யூடியூப் வீடியோக்கள், வரலாறு\nஇந்த சங்கீத கலைஞன் ராணுவ வீரர்களுக்காக என்ன செய்தார் பாருங்கள் | நல்ல செய்தி – 42 | ஸ்ரீ TALKS |\nPrevious article இந்த செருப்பு தைப்பவரிட��் நம்ம கத்துக்க வேண்டியது ரொம்ப இருக்கு | நல்ல செய்தி – 49 | ஸ்ரீ TALKS |\nNext article குடிக்கிற கப்ப கடிங்க சாப்புடுற தட்ட சுவைங்க | நல்ல செய்தி – 52 | ஸ்ரீ TALKS | @WAYAM TV\nin காதல், குடும்பம், க்ரைம் த்ரில்லர், தொடர் கதைகள், நகைச்சுவை, பெண்கள்\nகாதல் எனும் மாயவலை 40\nin காதல், தொடர் கதைகள், பெண்கள்\nin ஆன்மீகம், யூடியூப் வீடியோக்கள்\nin கட்டுரை, காதல், குடும்பம், சினிமா\nin காதல், குறுநாவல், தொடர் கதைகள், புத்தகங்கள்\nin காதல், குடும்பம், தொடர் கதைகள், நகைச்சுவை, பெண்கள்\nin காதல், குடும்பம், நகைச்சுவை\nதகிக்கும் என்னுள் தஞ்சமென அவள\nin காதல், குடும்பம், நகைச்சுவை\nin காதல், குடும்பம், நகைச்சுவை\nதகிக்கும் என்னுள் தஞ்சமென அவள் \nin காதல், குடும்பம், தொடர் கதைகள், நகைச்சுவை\nஇந்த செருப்பு தைப்பவரிடம் நம்ம கத்துக்க வேண்டியது ரொம்ப இருக்கு | நல்ல செய்தி – 49 | ஸ்ரீ TALKS |\nசாப்புடுற தட்ட சுவைங்க | நல்ல செய்தி – 52 | ஸ்ரீ TALKS | @WAYAM TV\nஇந்த செருப்பு தைப்பவரிடம் நம்ம கத்து…யூடியூப் வீடியோக்கள்https://youtu.be/aQOSJZfwH7E…\nபல்பீர் சிங் யாருன்னு தெரியுமாஇதனால தான் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்தாங்க இதனால தான் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்தாங்க | நல்ல செய்தி - 51\nerror: இது பாதுகாக்கப்பட்ட பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gallery.paranormalarabia.com/index/category/15-%D8%A7%D9%84%D9%82%D8%A7%D9%85%D9%88%D8%B3_%D8%A7%D9%84%D8%AC%D9%87%D9%86%D9%85%D9%8A?lang=ta_IN", "date_download": "2020-08-09T20:26:21Z", "digest": "sha1:ZGLTFMF5PNQXKIYLBAJZTNUMIYYVL5U3", "length": 4635, "nlines": 92, "source_domain": "gallery.paranormalarabia.com", "title": "القاموس الجهنمي", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968453", "date_download": "2020-08-09T20:05:42Z", "digest": "sha1:MWR7F2BLYO4RN2QBLUHGSJGUV2DJSMLS", "length": 11124, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "தேவனூர் ஏரியில் கிராவல் மண் திருட்டு: பொக்லைன், டிராக்டர் சிறைபிடிப்பு: பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேவனூர் ஏரியில் கிராவல் மண் திருட்டு: பொக்லைன், டிராக்டர் சிறைபிடிப்பு: பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை\nதேவனூர் ஏரியில் அனுமதியின்றி கிராவல் வெட்டி எடுப்பதை கண்டித்து பொக்லைன், டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கிராமத்துக்கு உட்பட்ட அத்து மினி ஏரி 12 ஏக்கர் அளவில் உள்ளது. இந்த ஏரியில் கடந்த 3 மாதமாக அனுமதியின்றி கிராவல் வெட்டி எடுக்கப்படுவதாக ஜெயங்கொண்டத்தில் தாசில்தார் மற்றும் ஆர்டிஓ ஆகியோருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஏரியில் சாலை ஓரமாகவே சுமார் 10 ஆழத்தில் கிராவல் வெட்டி எடுத்துள்ளனர்.இதனால் இரவு நேரங்களில் சாலையில் செல்வோர் தவறி விழ நேரிடும் என பொதுமக்கள் அச்சப்பட்டனர். இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு இந்த ஏரிேய பிரதானமாக விளங்கி வருகிறது.\nஇந்த ஏரியில் வண்டல�� மண் எடுத்தால் கூட பரவாயில்லை. ஆனால் 10 அடி ஆழத்துக்கு கிராவல் எடுக்கப்படுகிறது. கிராவல் எடுப்பதால் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. வண்டல் மண் எடுப்பதோடு நிறுத்தி இருந்தால் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் அதிகளவில் டிராக்டர்கள் கிராவல் ஏற்றி செல்வதால் தூங்க முடியவில்லை. எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு 8 மணி அளவில் கிராவல் ஏற்றி செல்லும் வாகனங்கள், பொக்லைன், டிராக்டர்களை சிறைபிடித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஜெயங்கொண்டம், நவ. 14:\nதேவனூர் ஏரியில் அனுமதியின்றி கிராவல் வெட்டி எடுப்பதை கண்டித்து பொக்லைன், டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தீவிரம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்\nமுதன்மை கல்வி அலுவலர் உத்தரவு தான் சேகரித்து வைத்திருந்த அரியவகை பாசில் படிமங்களை கலெக்டரிடம் ஒப்படைத்த வக்கீல்\nமியூசியத்தில் வைக்க உத்தரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குக்கு தீவைப்பு\nஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை பணியாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக டிரைவர், கண்டக்டர்களுக்கு சோப்பு, கசாயம் வழங்க ஏற்பாடு\nஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்தி பரப்பிய தம்பதி மீது நடவடிக்கை கோரி புகார்\nசுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல் கொரோனா நோய்தொற்று குறித்து கண்காணித்து 24 மணி நேரமும் தகவல் தர 4 குழுக்கள் அமைப்பு\nபாடாலூரில் இருசக்கர வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடினர்\nவெளிநாடுகளில் இருந்து பெரம்பலூர் திரும்பிய 33 பேருக்கு சிறப்பு மருத்துவ குழு தீவிர கண்காணிப்பு\n× RELATED புதுச்சத்திரம் அருகே பொக்லைன் டிரைவர் மர்மச்சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Visit%20Modi-Jinping", "date_download": "2020-08-09T20:35:24Z", "digest": "sha1:TIOSDTM4UPIWTHOVFEVPK4CXLWVDW3YM", "length": 4587, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Visit Modi-Jinping | Dinakaran\"", "raw_content": "\nநாட்டை பாதுகாப்பது பெருமைக்குரிய செயல்: ரஃபேல் வருகை குறித்து பிரதமர் மோடி ட்விட்\n29 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி அயோத்தி பயணம் : அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்த மோடிக்கு வெள்ளி கிரீடம், சால்வை அணிவிப்பு\nஅச்சுறுத்தல் முடிவுக்கு வரவில்லை: மோடி எச்சரிக்கை\nஇ-பாஸ் கட்டாயத்தினால் வியாபாரிகள் வருகை இல்லை: ஈரோடு ஜவுளி சந்தை விற்பனை பாதிப்பு\nடெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி லக்னோ வந்தடைந்தார்\nபுதிய கல்விக் கொள்கையில் எந்தவித பாகுபாடும் கிடையாது : பிரதமர் மோடி உறுதி\nதனியார் கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nரக்‌ஷா பந்தன் மோடி வாழ்த்து\nபிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்\nவங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி அமைப்புகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை\nதூய்மை இந்தியா குறித்து நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் நாளை கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி\nபுதிய கல்விக்கொள்கை தொடர்பாக நாளை மாநாட்டில் காணொலியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nதமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை தொடங்கினார் பிரதமர் மோடி\nரக்சாபந்தன் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nபுதிய கல்வி கொள்கை குறித்து விளக்கம்.... நாளை மாலை 4.30 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: மோடி அழைப்பு\nபுதிய கொரோனா பரிசோதனை வசதிகளை நாளை காணொலியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சிக்கு வருகை\nசுயசார்பு இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவை: இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/04/22/online-application-encumbrance-certificate-000811.html", "date_download": "2020-08-09T20:45:53Z", "digest": "sha1:PYXSYTUMVBD7N6RC64F357OQCX3YSWUO", "length": 23344, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி ஈசியாக பெறலாம் ஈ.சி சர்டிபிகேட் | Online Application for Encumbrance Certificate | இனி ஈசியாக பெறலாம் ஈ.சி சர்டிபிகேட் - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி ஈ��ியாக பெறலாம் ஈ.சி சர்டிபிகேட்\nஇனி ஈசியாக பெறலாம் ஈ.சி சர்டிபிகேட்\n7 hrs ago 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\n8 hrs ago ரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிகரிப்பு..\n8 hrs ago நிதின் கட்கரி சொன்ன நல்ல விஷயம்.. MSME-யை ஊக்குவிக்க இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்..\n9 hrs ago ஷாக் கொடுக்க போகும் தங்கம் விலை.. ரூ.70,000 தொடலாம்.. இனி நகைகளை வாங்கவே முடியாதா\nNews அமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.\nபொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம். இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா\nஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.\nஇது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.\nஅது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.\nஅது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது\nஉங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.\nஅதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற\nஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற\nலேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n'சரக்கு' ஹோம் டெலிவரி.. ஆட்டத்தைத் துவங்கியது ஸ்விக்கி.. 'மது'பிரியர்கள் கொண்டாட்டாம்..\nஈகாமர்ஸ் துறைக்கு \"இது\" மோசமான காலம்.. அமேசான், பிளிப்கார்ட் கதறல்..\n1 லட்ச பேருக்கு வேலை.. அமேசான் எடுத்த அதிரடி முடிவு..\nசியோமிக்கு நெருக்கடி.. இந்திய வியாபாரிகள் கடும் கோபம்..\nஐஏஎஸ் அதிகாரியிடம் 95,000 ஆட்டை போட்டுவிட்டார்களா..\nஆர்டர் செய்ததோ மொபைல்.. பார்சலில் வந்ததோ மார்பிள்.. நல்லா பண்றீங்கய்யா ஆன்லைன் யாவாரம்\n700 பில்லியன் டாலர் வாய்ப்பு.. முகேஷ் அம்பானி திட்டம் தான் என்ன..\nகோப்பால் எல்லாமே போலியா.... கதறும் வாடிக்கையாளர்கள் - மாட்டிக்கொண்ட ஸ்நாப்டீல்\nஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பாதிக்குறீங்களே என்ன வேலை பாக்குறீங்க.. பிச்சை எடுக்கிறேன்\nஅதிகரிக்கும் ஆன்லைன் சில்லறை வர்த்தகங்கள்.. முடங்கி போகும் உள்ளூர் சில்லறை வியாபாரம்\nவிளம்பரங்களுக்கு 2 மடங்கு செலவு.. டிஜிட்டல் உலகிற்கு வாரி இறைக்கும் வள்ளல்கள்.. பி.ஜே.பி டாப்\nஆன்லனில் டிக்கெட்டை கேன்சல் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி.. ரூ. 40,000 அபேஸ் செய்த நிறுவனம்\nஇந்தியாவின் ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nஹெச்டிஎஃப்சி கடன் விவரங்களை தர தாமதிக���கிறது.. ஆர்பிஐ-யிடம் தகவல் அளித்த கடன் பணியகம்..\nரிலையன்ஸ்-க்கு அடுத்த மகுடம்.. முகேஷ் அம்பானி செம்ம ஹேப்பி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/health-obesity-can-lead-to-13-types-of-cancer-esr-314007.html", "date_download": "2020-08-09T20:49:56Z", "digest": "sha1:UYCGJJUURHV2RPECS7ASS6BAAP6F237T", "length": 9503, "nlines": 112, "source_domain": "tamil.news18.com", "title": "உடல் பருமன் 13 வகையான புற்றுநோயை உண்டாக்குமா..? சரிசெய்ய என்ன வழி..? | obesity can lead to 13 types of cancer– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nஉடல் பருமன் 13 வகையான புற்றுநோயை உண்டாக்குமா..\nகூடுதல் எடை அதிகரித்தால் இதய நோய் வரும், உடல் சுறுசுறுப்பு குறைந்து சோர்வு, அசதி ஒட்டிக்கொள்ளும், மூட்டு வலி அதிகரிக்கும், மூச்சு வாங்கும் இப்படியான பிரச்னைகளைதான் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் அதனால் புற்றுநோயும் வரும் என்பது தெரியுமா.. அதுவும் நிரூபிக்கப்பட்ட 13 வகையான புற்றுநோய்களை உண்டாக்கும் என்பது தெரியுமா..\nஆம், தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் (National Cancer Institute) படி உலக அளவில் 5,44,000 புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்துள்ளனர். இது முழுக்க முழுக்க உடல் பருமனால் மட்டுமே ஏற்பட்டது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளன. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் 13 வகையான புற்றுநோய் அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளனர்.\nஅப்படி பெண்களை அதிகம் தாக்கும் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், மெனிங்கியோமா, மல்டிபல் மைலோமா, கருப்பை புற்றுநோய், கணைய புற்றுநோய், வயிற்று புற்றுநோய், தைராய்டு புற்றுநோய் என 13 வகையான புற்றுநோய்களை உலகம் முழுவதிலும் கண்டறிந்துள்ளனர்.\nஇதற்கு ஒரே தீர்வு உடல் எடையைக் குறைப்பதும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மட்டுமே என்கின்றனர் மருத்துவர்கள்.\nஎனவே உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடல் பருமனுக்கு காரணமான உணவுப் பழக்கங்களைக் கைவிடுதல், ஆல்கஹால் குடிப்பதை குறைத்தல் அல்லது தவிர்த்தல் என்பன போன்ற விஷயங்களைப் பின்பற்றினாலே உடல் எடையைக் குறைக்கலாம்.\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/contorversy-over-the-appointment-shaktikanta-das-as-rbi-governor-336347.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:32:05Z", "digest": "sha1:KUTCJZ5BJM73WF3LS2I5QWNBOFEC22RS", "length": 21543, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணம் எடுக்க வரும் மக்கள் விரலில் மை வைக்கச் சொன்னவராச்சே சக்திகாந்த தாஸ்! | Contorversy over the appointment of Shaktikanta Das as RBI Governor - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செ���்தி\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணம் எடுக்க வரும் மக்கள் விரலில் மை வைக்கச் சொன்னவராச்சே சக்திகாந்த தாஸ்\nஆர்.பி.ஐ. புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\nடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சக்திகாந்த தாஸ், இந்திய மக்களால் மறக்க முடியாத மனிதர். பிரதமர் மோடி அரசு அமல்படுத்திய பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வங்கிக்கு (தங்கள்) பணத்தை எடுக்க வரும் மக்களின் விரலில் அழியாத மை வைக்க உத்தரவிட்டவர்தான் சக்திகாந்த தாஸ். அப்படிப்பட்டவரை மக்களால் மறக்க முடியுமா என்ன\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சந்தித்த வேதனைகளையும், துயரங்களையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அந்த துயர வடுவே இன்னும் மனதை விட்டு போகாத நிலையில் அந்த சமயத்தில் மிக முக்கியமாக வலம் வந்தவரான சக்திகாந்த தாஸை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது மக்களை அதிர வைத்துள்ளது.\nபண மதிப்பிழப்பு சமயத்தில் சக்திகாந்த தாஸ் தினசரி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்து வந்தார். அப்போது எடுக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், அறிவிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையும், சக்கிகாந்த தாஸின் படிப்பையும் வைத்து தற்போது சமூக வலைதளங்களில் விவாதங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன.\n[தமிழக தலைமைச் செயலாளராக வேண்டியவர்.. பணமதிப்பிழப்பின் மூளை.. யார் இந்த சக்திகாந்த தாஸ்\nபணமதிப்பிழப்பு சமயத்தில் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட சில முடிவுகள் மக்களிடையே கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தின. இந்த நடவடிக்கைகளை இவராக எடுக்கவில்லைதான். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்தான். ஆனால் எதிர்ப்புகளை தாஸ்தான் எதிர்கொண்டார்.\nசக்திகாந்த தாஸ் அறிவித்த முடிவுகளில் ஒன்று பணம் எடுக்க வங்கிக்கு வருவோர் விரலில் அழியாத மை வைப்பது. இதற்கு சக்திகாந்த தாஸ் சொன்ன காரணம், மக்கள் திரும்பத் திரும்ப வங்கிக்குப் பணம் எடுக்க வருகின்றனர். இதில் முறைகேடு நடக்கிறது. எனவே விரலில் அழியாத மை வைக்கப்படும் என்றார். இது மக்களை அதிர வைத்தது.\nவங்கிகளில் கூட்டம் கூட காரணம்\nஇதேபோல பணம் கிடைக்காமல் அலைந்த மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் கால் கடுக்க நீண்ட வரிசையில் இரவு பகலாக காத்துக் கிடந்து வேதனைப்பட்டனர். அதுகுறித்து விளக்கம் அளித்த தாஸ், மக்கள் திரும்பத் திரும்ப வருவதால்தான் கூட்டம் என்று கூறி மக்களை மேலும் டென்ஷனாக்கினார்.\nசக்திகாந்த தாஸ் படிப்பை வைத்து இப்போது மக்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு முன்பு ஆளுநராக இருந்தவர்கள் பொருளாதார படிப்பை பின்னணியாக கொண்டவர்கள். ஆனால் தாஸ் எம்ஏ வரலாறு என்று கூறப்படுகிறது. இதை வைத்தும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுதான் 'Modinomics' என்று மக்கள் கிண்டலடிக்கின்றனர்.\nஎங்களுக்கும் கவர்னர் போஸ்ட் கிடைக்குமா\nஇது ஆசிஷ் ஜோஷி என்பவரின் கருத்து. எனது சீனியர் ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். எனது கல்லூரியில் வரலாறு படித்தவர் அவர். எனது கல்லூரியில் வரலாறு படித்தவர்கள் எல்லாம் இப்போது சந்தோஷமா��ியுள்ளோம். எங்களுக்கும் இந்த போஸ்ட் கிடைக்கலாம் இல்லையா என்று கூறியுள்ளார்.\nஇவர்கள் இடத்தில் இனி இவர்\nஇது ஆனந்த் ரங்கநாதன் என்பவரின் பதிவு. இதுவரை இருந்த சில கவர்னர்கள் ஒய்வி ரெட்டி பிஎச்டி (பொருளாதாரம்), டி. சுப்பாராவ் பிஎச்டி (பொருளாதாரம்), ரகுராம் ராஜன் பிஎச்டி (பொருளாதாரம்), உர்ஜித் படேல் பிஎச்டி (பொருளாதாரம்), சக்திகாந்த தாஸ் எம்ஏ வரலாறு.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\n100 நாட்களாக ஒரு கேஸ் கூட இல்லை.. கொரோனாவை வென்ற ஜெசிந்தா.. நியூசிலாந்து மட்டும் சாதித்தது எப்படி\nவெள்ளையேனே வெளியேறு இயக்கம்- 78 ஆண்டுகள் நிறைவு- இந்தியாவை ஒருங்கிணைக்க துணை ஜனாதிபதி அழைப்பு\nடெல்லி.. தப்லீக் ஜமாத் மீட்டிங் சென்ற 44 வெளிநாட்டினர்.. நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள முடிவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.5 லட்சத்தை கடந்தது- உயிரிழப்பு எண்ணிக்கை 43,379\n ஒரு ஆர்டர் அனுப்பினாலே போதுமே- ராஜ்நாத்சிங் அறிவிப்பு குறித்து ப.சிதம்பரம்\nஅதிர்ச்சி தரும் ஒற்றுமை.. ஹிட்லரின் பாதையை அப்படியே பின்பற்றும் ஜிங்பிங்.. உருவாகும் சர்வாதிகாரி\nஅமித் ஷாவிற்கு புதிதாக கொரோனா டெஸ்ட் எடுக்கவில்லை.. உள்துறை விளக்கம்.. மனோஜ் திவாரி டிவிட் நீக்கம்\nவிஜயவாடா கொரோனா தனிமைப்படுத்துதல் மைய தீ விபத்தில் 11 பேர் பலி- பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு கொரோனா- கொரோனாவை ஒழிக்கும் அப்பளத்தை ரிலீஸ் செய்தவர்\n101 ராணுவ சாதனங்கள், தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nகுஜராத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கொரோனா மையத்தில் தீவிபத்து.. அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி\n13 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா.. நாடு முழுக்க ஒரே நாளில் 65156 பேர் பாதிப்பு.. 886 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshaktikanta das rbi mumbai delhi demonetisation ரிசர்வ் வங்கி மும்பை டெல்லி பணமதிப்பிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/vg-siddhartha/?page-no=2", "date_download": "2020-08-09T21:37:15Z", "digest": "sha1:FLOE3EDJCYA25MTHRG3IS2XTDHHOAVK2", "length": 10267, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Vg Siddhartha News in Tamil | Latest Vg Siddhartha Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஊழியர்களுக்கான கடிதத்தில் உள்ளது வேறு.. சித்தார்த்தா கையெழுத்து மாறுபடுகிறது.. வருமான வரித்துறை\nகாபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் உடலை கண்டெடுத்தது எப்படி\nஅரசு அமைப்புகளும் வங்கிகளும் இப்படித்தான்.. சித்தார்த்தா இறப்பை வைத்து சந்தில் சிந்து பாடும் மல்லையா\nகாபி எஸ்டேட் ஓனர் மகனாக பிறந்து.. காபி கிங்காக மறைந்த சித்தார்த்தா\nபிசி ரோடு டோல்கேட்டை கடைசியாக கடந்த சித்தார்த்தாவின் கார்.. பரபரப்பு வீடியோ காட்சிகள்\nகழுத்தை நெரித்த வரி பிரச்சனை.. அதிகாரிகளின் தொந்தரவு.. சித்தார்த் மாயத்திற்கு திடுக்கிடும் காரணம்\n2 துருவங்களான எடியூரப்பாவையும் டிகே சிவக்குமாரையும் இணைத்த சித்தார்த்.. கர்நாடக அரசியலில் டிவிஸ்ட்\nசித்தார்த்தா காணாமல் போனதால் மனமுடைந்த தந்தை... மகன் கிடைக்காததால் உடல்நிலை மோசம்\nவெறும் 600 மீட்டர்தான்.. அரபிக் கடலில் தேடுங்கள்.. சித்தார்த் மாயத்தில் போலீசுக்கு பெரும் சிக்கல்\n சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ் எம்எல்ஏ டிகே சிவக்குமார்\nபாலத்திலிருந்து ஒருவர் விழுந்தார்.. போலீசுக்கு ஷாக் தந்த சாட்சியம்.. சித்தார்த் மாயத்தில் பரபரப்பு\nஎல்லாம் சரி.. முக்கிய விஷயத்தை போலீஸ் மறைப்பது ஏன் சித்தார்த் மாயத்திற்கு பின்னிருக்கும் மர்மம்\nகடைசியாக போனில் 3 பேருடன் பேசிய சித்தார்த்தா.. யாருடன் பேசினார்\n போலீசுக்கு கிடைத்த க்ளூ.. சித்தார்த் காணாமல் போகும் முன் நடந்தது என்ன\n\"நீங்கள் தோற்கவில்லை சித்தார்த்தா\".. இளைஞர்களின் மீட்டிங் ஸ்பாட்டான காபி டே கடைகள்\nகடனை விட சொத்துகள் அதிகம்.. உரியவர்களுக்கு திருப்பி கொடுங்கள்.. கடிதத்தில் சித்தார்த்தா உருக்கம்\nசித்தார்த்தாவின் ரிலாக்ஸ் வாக்கிங் கடைசியில் இறுதி நடையாக மாறிய சோகம்.. பரபரப்பு பின்னணி\nகன்னடம் பேசும் மக்களுக்கு பணியில் முன்னுரிமை கொடுத்த சித்தார்த்தா.. டிரென்டாகி வரும் #CafeCoffeeDay\nமைன்ட் ட்ரீ நிறுவன பங்குகளை விற்பனை செய்ததில் மிரட்டப்பட்டாரா 'காபிடே' சித்தார்த்தா\nஎஸ்டேட் உரிமையாளர் மகனாக இருந்து... இந்தியாவின் காபி கிங்கான சித்தார்த்தா.. கடந்து வந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/thalapathy-vijay-in-shooting6446-2/", "date_download": "2020-08-09T21:07:04Z", "digest": "sha1:XXCFVHGJUSVSZU5UB4DJKQB62JCK7JWP", "length": 2407, "nlines": 36, "source_domain": "theindiantimes.in", "title": "Thalapathy Vijay in Shooting – The Indian Times", "raw_content": "\nவிஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படம் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்துள்ளனர். Watch the video below.\nகிழிந்த ஆடையில் போஸ் குடுத்த வாணி போஜன்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்..\nஎடுத்து மல்கோவா மாமியாக மாறிய அஞ்சனா ரங்கன்..\nபாலைவனத்தில் பளிச்சென மின்னும் யாஷிகா..\n எதுக்குங்க இப்படியெல்லாம் போட்டோ போடுறீங்க..\nமாடர்ன் உடையில் மயக்கும் சாக்ஷி அகர்வால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116659/", "date_download": "2020-08-09T20:32:55Z", "digest": "sha1:6YK7ESODCRUIJ3MRVB7PRFWSW5NYC34N", "length": 20696, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரண்டு – சத்யஜித் ரே | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆவணப்படம் இரண்டு – சத்யஜித் ரே\nஇரண்டு – சத்யஜித் ரே\nசத்யஜித் ரே இயக்கிய ஆவணப்படம் ஒன்றினை தேடியபோது [அவர் தாகூர் குறித்து எடுத்த ஆவணப்படத்தில் தாகூரே சொந்தக் குரலில் தேசிய கீதம் பாடும் காட்சி ஒன்று உண்டு என்றொரு வதந்தி] ரே இயக்கிய இந்தக் குறும்படம் கிட்டியது .\nபத்தே நிமிட குறும்படத்தில் எத்தனை வலிமையானதொரு உணர்வு நிலையை பொதிந்து, கலையாக்கி, காலத்தில் நிறுத்திவிட்டார் மனிதர் . காமிரா நோக்கு முழுதுமே ,பெரும்பாலும் மேலிருந்து கீழே பார்க்கும் கோணம் . காலுக்குக் கீழ் உழலும் அற்ப மானுடனே எனும் கோணம் .\nபுட்டு [அவனது மிக்கி மௌஸ் தொப்பியில் உள்ள பெயர் ] கீழே இருக்கும் சிறுவன் கையில் இருக்கும் குழலை விட மேம்பட்ட குழல் தன்வசம் இருப்பதை ஜன்னல் வழியே வாசித்து அவனுக்கு காட்டுகிறான். சிறுவன் தட்டிக்காட்டும் மத்தளத்தை விட , புட்டு வசமிருக்கும் இயந்திர மனிதன் பொம்மையோ , உணவு உண்ணும் கரடி பொம்மையோ , கிடார் வாசிக்கும் மனிதன் பொம்மையோ மேம்பட்டது தானே அவற்றை காட்டாமல் ஏன் மத்தளம் கொட்டும் குரங்கு பொம��மையை காட்டுகிறான் அவற்றை காட்டாமல் ஏன் மத்தளம் கொட்டும் குரங்கு பொம்மையை காட்டுகிறான் அங்கிருந்துதான் புட்டுவின் ஆளுமை முழுமையாக வெளிப்படத் துவங்குகிறது .\nஏற்கனவே புட்டு சதா உண்டுகொண்டு இருப்பவனாக இருக்கிறான் , மென்று முடித்த பப்புள் கம்மை ,விலைமிகுந்த பொம்மையின் தலையில் ஒட்டும் திமிர் கொண்டவனாக , பலூனை நெருப்பு வைத்து உடைக்கும் [உள்ளார்ந்த குரூரம்] உள்ளம் கொண்டவனாக , செய்து அடுக்கிய பிரமிட்டின் கடைசி கண்ணியில் [மனதளவில்] நிற்பவனாக இருக்கிறான் . இந்த தருணம் துவங்கி ,போட்டி மனப்பான்மை தாண்டி சிறுவனை ,கேலி செய்து மட்டம் தட்டும் இடத்துக்கு , அவன் கட்டும் பிரமிட்டின் அடுத்த படிக்கு , உயர்கிறான் .\nஅந்த கேலியால் சீண்டப்பட்டே சிறுவன் ,முகமூடியும் வில்லும் அம்பும் கொண்டு வந்து புட்டுவை பயமுறுத்தப் பார்க்கிறான் . புட்டு வித விதமான வேடங்களில் வந்து [ வரைந்த மீசை அதுவும் முறுக்கப்பட்ட மீசை ] சிறுவனை எதிர்கொள்கிறான் . வில்லும் அம்பும் கத்திக்கு ஓரளவு தாக்குப் பிடிக்கும் .எந்திரத்துப்பாக்கி முன்னால் முற்றிலும் தோற்றுப்போகும் என்பதுதானே வரலாறு சிறுவன் தோற்றுப் போகிறான் .\nஇறுதி சுற்றில் சிறுவன் பட்டம் விடுகிறான் .புட்டுவுக்கு பொறுக்க வில்லை .ஆம் அது உயரத்தில் பறக்கிறது .அவன் வீட்டை விட உயரமாக . அது வரை வெல்லும் விளையாட்டை விளையாடிய புட்டு ,கொல்லும் விளையாட்டை தேர்வு செய்கிறான் . கவணால் முயன்று ,தோற்று ,துப்பாக்கி கொண்டு பட்டத்தை கிழித்து எறிகிறான் .பட்டம் சிதையும் கணம் அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம் .அதன் பிறகே குனிந்து சிறுவனை பார்க்கிறான் . வானம் அளைந்து கிடந்த பட்டம் ,கிழிந்து புழுதியில் உழன்று சிறுவன் கையை சேர்க்கிறது .\nவெற்றி மிதப்பில் அறைக்கு திரும்பும் புட்டு ,அந்த மிதப்பின் உச்சியில் தன்னிடம் இருக்கும் அத்தனை பொம்மைகளையும் இயக்கி தன்னை சுற்றி உலவ விடுகிறான் . அந்த மிதப்பில் விழுகிறது அடி . கீழிருந்து மீண்டும் எழுந்து வருகிறது குழலோசை . அடைபட்ட அறைக்குள் நின்று , சட்டமிட்ட ஜன்னல் வழியே , இசை எழுந்து பரவும் வானை ,அவன் நிரந்தரமாக தவற விட்டு விட்ட வானைக்கண்டு உறைந்து நிற்கிறான் புட்டு . அவன் இயக்கிய விட்ட பொம்மைகள் ஒன்றை ஒன்று மோதி ,அவன் கட்டி வைத்த பிரமிட் சரிவதில் ப��ம் முடிகிறது .\nபரியேறும் பெருமாள் போன்ற, காண விரும்பாத ‘யதார்த்தங்களை’ அதிலிருக்கும் நீலக்கலர் குறியீட்டு உள்குத்துக்களை வைத்து கட்டுடைக்கிரார்கள் , 96 போன்ற காண விரும்பும் ‘பகல்கனவு’ களை , புத்தகம் போடும் அளவு குறியீடுகளை, நுட்பங்களை ,உள்ளடுக்குகளை கண்டு சொல்லி அது ஏதோ உன்னத கலைப்படைப்பு போலவும் ,கைதவறி தமிழ் வணிக சூழலில் வந்து விழுந்து விட்டது போலவும்,அது தமிழ் அறிவு ஜீவி சமூகத்தால் சரியாக ‘உள்வாங்கப் ‘படாது போவிட்டத்து போலவும் மறுகிக் கொண்டு இருக்கும் எவரும் இந்தகைதொரு படத்தை பார்த்தால் மாஸ்டர் டச் என்றால் என்ன என்று விளங்கும் . நாம எல்லாம் ரொம்ப ரொம்ப கீழ இருக்கோம் என்பதும் புரியும் . வெல் டன். மாஸ்டர் ரே : )\nமுந்தைய கட்டுரைநூல்கள் பற்றி – கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைரயிலில் கடிதம் – 11\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 29\nதமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்\nபுத்தாண்டு, சத்- தர்சன் -- கடிதங்கள்\nசசி தரூருக்குச் சாகித்ய அக்காதமி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/134017-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/page/3/", "date_download": "2020-08-09T21:03:48Z", "digest": "sha1:F5ZEK2EQGQ65YTOGP5ZP7YZW4OBBGKGV", "length": 48367, "nlines": 357, "source_domain": "yarl.com", "title": "என் கதை சொல்லும் நேரமிது..! (இசையும் கதையும்) சின்னத் தொடர். - Page 3 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎன் கதை சொல்லும் நேரமிது.. (இசையும் கதையும்) சின்னத் தொடர்.\nஎன் கதை சொல்லும் நேரமிது.. (இசையும் கதையும்) சின்னத் தொடர்.\nநெடுக்கின் பெண் வித்தியாசமான ஆளாய் இருக்கு\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநெடுக்கின் பெண் வித்தியாசமான ஆளாய் இருக்கு\nவித்தியாசம் தான். வித்தியாசமான ஆளுக்கு கிட்ட மாட்டிக்கிட்ட.. வித்தியாசமானவள்.. என்பதை இன்னும் சொற்ப நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள் அக்கா. அப்புறம்.. \"கதாசிரியர்\" இன்றைக்கு ரெம்ப பிசி.. அதனால கதை கொஞ்சம் லேட்டா தான் வரும்.\nஇந்தக் கதையை தொடர ஊக்கமும் கருத்தும் அளிக்கும் எம் யாழ் உறவுகளுக்கு இதனை சமர்ப்பணம் செய்கிறோம்.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅவளிடம் இருந்து.. தொடர்ந்தும்.. கோபம் தீப்பொறியாகி வார்த்தைகளாய் வீழ்ந்து கொண்டிருந்தது. நானோ.. மெளனமாக அவள் அருகிலேயே இருந்தேன். ஆனாலும்.. அவள் கோபம் அடங்கவில்லை. என் முகம் பார்த்துப் பேசாமல்.. எங்கோ பார்த்துப் பேசியவள்.. என் தொடர் மெளனத்தின் பின் தானும் மெளனமாகிக் கொண்டாள்.\nஅந்த நேரத்தில்.. ஏற வேண்டிய தொடரூந்தும் வந்து சேர்ந்தது. எதுவுமே பேசாமல்.. பக் என்று ஓடிப் போய் ஏறிக் கொண்டாள். நான்.. இவாவின்ர.. இந்தக் கோபத் தீப்பொறியை எனியும் அனுமதித்தால்.. விளைவுகள் மோசமாகும் என்று கருதியதால்... கொஞ்ச நேரம் பெஞ்சில் இருந்துவிட்டு.. தொடரூந்து புறப்படத் தய��ராக இருந்த நேரத்தில் ஓடிப் போய் அதில் ஏறிக் கொண்டேன். இங்கு.. தொடரூந்து மற்றும் பேரூந்தில் பயணிக்க ஒரே பயண அட்டையை பாவிக்க முடியும் என்பதால்.. பிற யோசனைக்கு இடமளிக்காமல்.. அவளின் கோபத் தீயை அணைக்கும் வழிமுறையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்து கொண்டேன்.\nதொடரூந்தில் ஏறிய நான்.. அவள் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன். நான் அருகில் அமர்ந்திருப்பது தெரிந்தும்.. மெளனத்தை முழுங்கியவள் போல.. வாய் மூடி.. முகத்தைத் திருப்பி வெளியில் பார்த்துக் கொண்டே வந்தாள். நான்.. அந்த மெளனத்தை.. கலைக்க.. \"சொறீங்க\" என்றேன். \"எதுக்கு சொறி சொல்லுறீங்க... சரி.. விடுங்க. எனி மேல் இப்படிச் செய்யாதீங்க. செய்தீங்க.. உங்க கூட எல்லாத் தொடர்பையும் கட்பண்ணிட்டு இருந்திடுவன்.. சொல்லிட்டன். என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது\" என்றாள்.. காட்டமாக ஆனால்..கொஞ்சம் கோபம் தணிந்தவளாய்.\nஅந்தச் சந்தர்ப்பத்தில்.. அவளின் கையை மணிக்கட்டில் பிடித்தேன். மிக மிருதுவாக இருந்த அவள் கையை என் கரம்.. மிகவும் பக்குவமாகவே பற்றிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் பேசாமல் இருந்தால். அதன் பின் விடுங்க.. கையை என்றாள். நான் என் மனிசிட கையைப் பிடிச்சிருக்கிறன்.... உங்களுக்கு என்ன என்றேன். \"ஆமா.. அவற்ற மனிசி. அதுதான் பேரூந்தில ஏற விட்டிட்டு வெளில நிண்டவர்\".. என்றாள்.. மீண்டும் அதே பிரச்சனைக்குரிய.. அம்சத்தை தலைக்குள் அமுக்கி வைச்சிருந்தவளாய். நான் தானோ சொன்னனே.. அதில.. போக வேணான்னு.. நீங்க கேட்கல்ல என்றேன். மீண்டும்.. கோபத்தோடு என்னை திரும்பிப் பார்த்தாள். \"என்ன பார்க்கிறீங்க.. இதுக்கெல்லாமாங்க கோவிக்கிறது. நான் நினைச்சன் நீங்க நிற்பீங்க... யுனி முடிற நேரம் பேரூந்து அடிக்கடி வரும்..அடுத்த பேரூந்தில.. போவம் என்று தான் நினைச்சுச் சொன்னன். அந்தச் சன நெருசலுக்க.. என்னால பேரூந்தில பயணிக்க முடியாது.. அதுதான் சொன்னேன். அது தப்பாங்க என்று என்னிலை விளக்கம் அளிக்க.. பேசாமல் மெளனமானாள்.\nசரி அதை விடுங்க. இப்ப கையை எடுங்க என்றாள் என் தன்னிலை விளக்கத்தில் சமாதானமானவளாய். \"இல்லை எடுக்க மாட்டன்.. நான் என் மனிசிட கையைப் பிடிச்சிருக்கின்றன். அதை எடுக்கச் சொல்ல நீங்க யாரு\" என்றேன். சிரிச்சுக் கொண்டே.. தொடரூந்தில் பூட்டப்பட்டிருந்த கமராவைக் காட்டி.. \"அதில கமரா பூட்டி இருக்குது... இவனை ம���ன்னப் பின்ன.. எனக்கு தெரியாது.. என்ர கையைப் பிடிச்சு இழுக்கிறான்.. என்று உதில இருக்கிற சனங்களட்டச் சொன்னன்.. உள்ள தூக்கிப் போட்டிடுவாங்கள்\" என்றாள். \"முதலில.. அதைச் செய்யுங்க.. நான்.. அதுக்கு எப்படி விளக்கம் கொடுக்கிறேன்னு அப்ப பாருங்க\" என்றேன்.. பதிலுக்கு போட்டியாக. சரி சொல்லேல்ல.. இப்ப விடுங்க கையை..என்றாள். விடுவிக்க வேண்டும் என்றாள் அவளே என் கையை தட்டி விட்டிருக்கலாம்.. அல்லது உதறி இருக்கலாம். ஆனால் அவள் அப்படி எதுவுமே செய்யவில்லை. இருந்தாலும்.. அவளின் தொடர் வேண்டுகோளிற்கு இணங்கி கையை விட்டேன். போய் என் முன்னாடி உள்ள சீட்டில.. இருங்க என்றாள். எதுக்கு என்றேன். உங்க கண்களைப் பார்த்துக்கிட்டு இருக்கனும் போல இருக்கு என்றாள். என் கண்ணைத் தானே.. இப்படி திரும்பி இருந்து பாருங்க.. என்றேன்... அவளின் அருகில் இருந்தபடியே. \"நீங்க திருந்தவே மாட்டீங்க.. போங்க...\" என்றாள் செல்லமாக.\nஅதுசரி.. \"இப்ப எங்கேங்க வாறீங்க. நீங்க இறங்க வேண்டிய ஸ்ரேசனும் போட்டுது\" என்றாள். அப்போதுதான் எனக்கே அந்த விசயம் தெரிந்திருந்தது. இருந்தாலும்.. பதட்டப்படவில்லை. உங்க கூட கடைசி ஸ்ரேசன் வரை வந்திட்டு.. அங்க இருந்து திரும்பி வருவன் என்றேன். நான் இடையில் இறங்கி.. பேரூந்தில போகப் போறன் என்றாள். அப்ப நானும் அங்க இறங்கி திரும்பி வருவன் என்றேன். சிரிச்சுக் கொண்டே.. என் தலையில் குட்டினாள்.\nசரி.. எனக்கு இப்ப கால் உளையுதுங்க.. அமுக்கி விடுவீங்களா என்றாள். \"என் மனிசிக்குத் தானே.. கால் அமுக்கி விடுறது பிரச்சனையே இல்லை.. ஆனால்.. அதை..தொடரூந்துக்க செய்ய முடியாது..\" என்றேன். ஆமா ஆசையப் பாரு என்றாள். \"நீங்க தானே கேட்டீங்க.. அப்புறம் என்னங்க ஆசையப்பாருன்னுறீங்க\" என்றேன். நிசமாத்தாங்க கால் உளையுது.. என்று தன் கால் பாதங்களைக் காட்டினாள். அவளின் ஒரு பாதத்தில் சிறிய வீக்கம் இருந்தது. அதனைப் பார்த்ததுமே என் மனசு.. பரிவால் துடித்தது.என்னாச்சுங்க.. என்று கேட்டுக் கொண்டே.. என்னை அறியமாமலே.. பாதத்தை மெல்லத் தொட்டுத் தடவி விட்டேன். என் யுனி பாக்கில் இருந்த.. ஒரு ஸ்ரிக்கரையும் எடுத்து.. அவளின் காலில் ஒட்டியும் விட்டேன். அழகான அந்த வண்ணத்துப்பூச்சி ஸ்ரிக்கர் அவளின் செந்நிறமான பாதங்களுக்கு அழகாக இருந்தது. மலரில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சி போல அது அங்கு காட���சி அளித்தது. அது அவளுக்கு ஆறுதல் அளித்திருக்க வேண்டும். மெல்ல என் மீது சாய்ந்து கொண்டு காலைல இருந்து ஒரே நடையுங்க.. அதுதான் கால் வீங்கி இருக்குது.. உளையுது என்றாள்.. செல்லமாக. என்னில் சாய்ந்திருந்தவளை நான் என் தோளோடு தாங்கிக் கொண்டேன்.. இருவரின் ஆறுதலுக்காகவும்.\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nதொடர்ந்து எழுதுங்கள் நெடுக்ஸ்..... நல்லாத்தான் போகுது.\nகாதல் கதை.... வாசிக்கிறதுக்கும் கேக்கிறதுக்கும் ரொம்ப நல்லாருக்கும்\nஆனால் அதை உண்மையிலயே அனுபவிக்கிறவன்தான் பாவம்\nஇது நிட்சயம் கற்பனைக் கதையே தான்\nமிக அருமையாகக் கதை எழுதுகிறீர்கள் நெடுக்ஸ். ஆனால் நிச்சயமாய் கற்பனை அல்லது நீண்ட கனவேதும் கண்டிருப்பியள். உண்மையில் இப்பிடி நெடுக்ஸ் காதல்வசப்பட்டிருக்கவே முடியாது\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nதொடர் அருமையா போகுது ஆனாலும் நீங்கள் தெரிவு செய்யும் பாட்டு அம்புட்டும் சூப்பர் அண்ணா தொடருங்கோ எங்க கொண்டுபோய் கவிழ்க்க போறியள் என்று பார்ப்பம்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nவீடு திரும்பியதும்... பேரூந்து களேபரத்தில்.. எதிர்வரும் வாரங்களில் யுனி ஈஸ்டர் விடுமுறைக்காக மூடப்படுவதை மறந்துவிட்டிருந்த நான்.. அப்ப எனி இரண்டு வாரங்களுக்கு அவளைச் சந்திக்க முடியாதே.. நேரில் ஈஸ்டர் வாழ்த்தும் சொல்ல முடியாதே என்ற தவிப்பில்.. எனது கணணிக்குள் நுழைந்து.. இணையத் தூதை திறந்தேன்.\nஅவளும் வீடு போய் சேர்ந்து இணையத் தூதில் நின்றிருந்தாள். நான் மட்டற்ற மகிழ்ச்சியோடு.. இணையத் தூதை அதிர வைத்து.. அவளை அழைத்தேன். அவளிடம் இருந்து பதில் இல்லை. ஆனால் அவள் ஆன் லைனில் நிற்கிறாள் என்று காட்டியது. மீண்டும் இணையத் தூதை.. அதிர வைத்தேன். பதில் இல்லை. சற்று நேரத்தில்.. ஆன் லைன் என்பது.. \"பிசி\".. என்று மாறி நின்றது. அப்ப கணணியில் இருக்கிறாள்.. ஆனால் கதைக்கிறாள் இல்லை என்ற முடிவோடு.. \"அவசரம்\" என்று ஒரு ஈமெயில் செய்தி போட்டேன். ஈமெயிலுக்கும் பதில் இல்லை.\nஆள் நிஜமாவே பிசி போல.. சரி என்று சற்று நேரம் செல்ல வருவோம் என்றுவிட்டு.. சமையலறை சென்று.. ரீ போட்டுக் கொண்டு வந்தேன். வந்ததும் வராததுமாக மீண்டும் இணையத் தூதை திறந்தேன். பதில் இல்லை. ஈமெயிலுக்கும் பதில் இல்லை. மொபைலை எடுத்து ஒரு ரெக்ஸ்ட் போட்டேன்.. இணையத்தூதிற்கு வரும் படி. ஆனால் அதற்கும் பதில் இல்லை. சரி.. ஆள்.. இன்னும்... பிசி போல என்றிட்டு.. சுமார் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் இணையத் தூதை அதிர வைத்தேன்.\n\"வாட்\" என்ற கேள்வியோடு வந்தாள். \"என்ன.. பிசியோ\" என்றேன். \"ஆமா பிசி தான். அதுக்கு இப்ப என்ன\" என்றாள். இல்ல ஈமெயில் போட்டன்... பதில் இல்லை. மெசேஜ் போட்டன் பதில் இல்லை. அவ்வளவு பிசியாங்க என்றேன். ஆமா அவ்வளவு பிசிதான். தெரிஞ்ச.. ஒருவரோடு சாட் பண்ணிக்கிட்டு இருந்தன். அதுதான் பதில் போட முடியல்ல என்றாள். ஏங்க.. சாட் பண்ணிட்டு இருக்கிற நீங்க.. இணையத்தூதில் அதைச் சொல்ல அதிக நேரமா எடுக்கும் என்றேன். உடனே கோபத்தின் உச்சிக்குப் போனவளாய்.. \"நான் எதுக்கு உங்களுக்கு பதில் போடனும். அப்படி என்ன அவசரம். இப்பதானே யுனில பார்த்துப் பேசிட்டு வந்தன். அப்புறம் என்ன\" என்றாள். பார்த்துப் பேசினது நிஜந்தாங்க.. ஆனால்.. ஈஸ்டர் விடுமுறை வரப் போகுதெல்லோ.. எனி இரண்டு கிழமைக்கு பார்க்க முடியாதே என்று சொல்லத்தான் அழைத்தேன். அந்தக் காலத்தில் முடிந்தால்.. இணையத் தூதுக்கு வாங்க என்றேன்.\nஅதுக்கு அவள்.. \"ஏன் நான்.. வரனும். நீங்க கூப்பிடுற நேரம் எல்லாம் வர எனக்கு வேற வேலை இல்லையா\" என்றாள். நான் அதிர்ச்சியோடு.. மெளனமானேன். மீண்டும் அவளே தொடர்ந்தாள். \"இஞ்ச பாருங்க.. என்னை யாரும் டிமாண்ட் பண்ண ஏலாது. நான் நினைச்சது தான் செய்வன். நான் உங்களைக் காதலிக்கிறது உண்மை. அதுக்காக சதா பக்கத்தில இருக்கனும்.. கொஞ்சிக் குலாவிட்டு இருக்கனும்.. ஐ லவ் யு சொல்லிட்டு இருக்கனும்.. என்று நினைக்காதேங்க. அதுக்கு வேற ஆளைப் பாருங்க. மீண்டும் சொல்லுறன்.. எனக்குப் பிடிக்காட்டி உங்களை தூக்கி எறிஞ்சிட்டுப் போக எனக்கு அதிக நேரம் எடுக்காது. அதை மனசில வைச்சிருங்க\" என்றாள். அதோடு நிறுத்தாமல்.. மேலும்.. தொடர்ந்தாள்.. \"அதுவும் இல்லாமல்.. நீங்க தான் எனக்கு வாழ்க்கையில தேவை என்றும் இல்லை. நீங்க இல்லாட்டி இன்னொருத்தனை கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோசமா வாழுவன். ஏதோ உங்களை நம்பி நான் இருக்கிறன் என்று மட்டும் நினைக்காதேங்க. உங்களைக் காதலிக்கிறதுக்காக நான் உங்க அடிமை இல்லை. ஓ.கே..\" என்றாள்.. தனது பொழிப்புரையை கோபத்தோடு..\nநான்.. அதற்கு எந்தப் பதிலும் போடாமல்.. இருந்துவிட.. மீண்டும்.. \"என்ன பதிலைக் காணம்\" என்று எழுதினாள். அதற்கு நான்.. உங்ககிட்ட.. ஈஸ்டர் கொலிடே வரப்போகுது.. நேரில.. சந்திக்க முடியாத தருணங்கள் வரும்.. அதுதான்.. முடிஞ்சா.. இணையத்தூதுக்கு வாங்க என்று சொல்லத்தான் கூப்பிட்டேன். நீங்க என்னடான்னா.. ஏதேதோ எழுதுறீங்க.. ஏங்க கோவப்படுறீங்க என்றேன்.. அமைதியாக. அதற்கு அவள்.. \"ஹலோ.. நான் ஒன்றும் கோவப்படல்ல. நிஜத்தை தான் எழுதிறன். நான் சாட்டில ஆயிரம் பேரோடும் கதைப்பன். அது என் இஸ்டம். எனக்கு நேரம் இருந்தால் தான்.. உங்க கூட கதைப்பன். இல்ல பேசாமல் இருப்பன். என்னை அங்க வா.. இங்க வா.. அதைச் செய்.. இதைச் செய்.. அங்க கதை.. இங்க கதை என்று டிமாண்ட் பண்ண ஏலாது. சொல்லிட்டேன். நான் இப்படித்தான். பிடிச்சா கூட இருங்க.. இல்லாட்டி விட்டிட்டுப் போங்க. எனக்கு ஒரு தலையிடி குறைஞ்ச மாதிரி\" என்றாள்.. எடுத்தெறிபவளாய்.\nநான்.. நம்பிக்கையும் அன்பும் வைச்சிருந்தவள்.. இப்படி பேசுறாளே.. என்ற மனவேதனையோடு.. \"சரிங்க \" என்று கூறிவிட்டு.. இணையத் தூதை லாக் அவுட் பண்ணிவிட்டு வந்துவிட்டேன்.\nஅன்று.. pause ஆன அவளுடனான தொடர்புகள்.. மீண்டும் தொடரவே வாய்ப்பில்லாத வகைக்கு.. அவள் நடவடிக்கைகள் இருந்தன. அது எனக்குள் அந்த நேரத்தில் வேதனையாகவும்.... நானா அவளிடம் போகாத போதும்.. அவளா தேடி வந்திட்டு இப்போ என்னை சொற்களால் நடத்தைகளால் வேதனைப்படுத்துகிறாளே என்ற எண்ணமும்.. மனதில் வேதனையை தொடர்ச்சியாக பிரசவித்தது. எனி.. அவளாக தேடி வந்தால் தான் கதைக்கிறது. இல்லாது போனால் அவள் விருப்பப்படியே நடந்து கொள்ளட்டும். எனியும் அவளுக்காக நான் இறங்கிப் போகப் போறதில்லை என்ற முடிவோடு... நானும்.. அவளுடனான எல்லா தொடர்புகளையும் துண்டிக்க திடசங்கற்பம் பூண்டேன். அந்த முடிவு.. மனதில்.. தாளாத வேதனையையும்.. நித்திரை இல்லாத இரவுகளையுமே எனக்குப் பரிசாகத் தந்திருந்தது. அதுமட்டுமல்ல.. அவளுக்காக நான்.. என் பெற்றோர் விருப்பங்களை எல்லாம் உதாசீனம் செய்தது.. என் வாழ்க்கையில்.. பெண் என்ற அத்தியாயத்திற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதி விட்டிருந்தது.\nமீண்டும்.. அவளைச் சந்தித்தாலும் கூட அவளாக வந்து பேசாத வரை நானாகப் பேசப் போவதில்லை என்ற முடிவோடு.. நாட்கள் கழிந்தன. அது வாரங்கள் ஆகின. அது மாதங்கள் ஆகின. ஏன் வருடங்களும் ஆகின. அவளோ.. விண்ணோடு ஒளிர் விட்டு மறையும் எரிநட்சத்திரமாக என் வாழ்க்கை எனும் வானில் தோன்றி மறைந்திருந்தாள். நான்.. விடியற் சூரியன் என்று நினைத்தது.. எரிகல்லாகி.. சாம்பலாகி நின்றது என் வாழ்க்கையில் வேதனையாகவே அமைந்திருந்தது. இருந்தாலும்.. நானே தேடிக் கொண்டதில் இருந்து நானே வெளியே வரவும் கற்றுக் கொள்ள அவள் தந்த அனுபவம் எனக்குப் பாடமானது ஆறுதல். அதற்காக நான் அவளுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.\nஎன்னடா... காட் ரைவ் (Hard drive) வில இருந்து.. பைல்களை கொப்பி பண்ண முடிஞ்சு தா.. என்று கேட்டான் நண்பன். ஆமாம்.. ஆனால் உனது கிரக்டான (Crack) காட் ரைவில் இருந்த ஒரு பைல் என்னை மிகவும் பாதிச்சிட்டுதடா என்றேன். அதற்கு அவன் \"எந்த பைல்\".. அந்த \"என் கதை சொல்லும் நேரமிது\" என்ற பைல் தான்... அதை யாழ் இணையத்தோட பகிர்ந்து கொள்ளப் போறன். சம்மதிப்பியா என்றேன். அதற்கு நண்பன் சொன்னான்.. \"அவள் தான் என்னை வைச்சு வேடிக்கை காட்டிட்டுப் போய்ட்டாள் என்றாள்.. நீயும் என்னை வைச்சு.. வேடிக்கை காட்டப் போறன் என்ரா.... சரி ஏதோ செய்\" என்றான்.\nநான் சொன்னேன்.. இது வேடிக்கை இல்லை மச்சான்.. இது ஒரு பாடம்.. உது நீதிமன்றம் போய்க் கூட.. நீதி தேட முடியாத சங்கதி. அதனால் இதனை.. ஒரு பாடமாக்கி.. அதைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று. \"சரி ஏதோ..செய்\"... என்று அனுமதி தந்தான்.. மனதில் உள்ள வேதனைகளைத் தாண்டி புன்னகைத்தபடி.\nநன்றி. முற்றும். (பகுதி கற்பனை)\nசரி எண்டாலும் இப்பிடி சப்பென்ன்று முடித்துவிடீர்களே. நான் இன்னும் எதோ எதிர்பார்த்தேன்.\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nமுடிவு சோகமாக உள்ளது. நெடுக்ஸ் அண்ணா வேணும்னே நண்பனது என்று இறுதியில் மாற்றி விட்டிருக்கிறார். முன்னர் நீங்கள் ஒரு பெண்ணை காதலித்திருந்தீர்கள் என வாசித்திருந்தேன். அந்த பெண் தான் இவராக இருக்குமோ என சந்தேகம்.\nஒரு பெண்ணுக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் சிறு சிறு பிழைகளை மன்னித்து விட்டுக்கொடுப்பாள் அல்லது சண்டை பிடித்து விட்டும் பின்னர் கதைப்பாள். ஆனால் விலக நினைத்து விட்டாலோ சிறு சிறு பிழைகளையும் பெரிதாக்கி சண்டை பிடிப்பாள், கதைக்காமல் இருப்பாள், பதிலளிக்காமல் விடுவாள்.\nஆனால் உங்களை விட்டு விலத்துமளவுக்கு பெரிய பிரச்சினை ஏதும் இடம்பெறவில்லை. எனவே ஒன்றில் அந்த supermarket இல் நிற்பவர் திருமணமாகாமல் இருந்திருந்தால் அவர்களுக்குள்ளான மோதல் பின்னர் காதலாகியிருக்கலாம். அவருடனேயே chat பண்ணியுமிருக்கலாம். அல்லது ஆண்கள் என்றால் இப்படி தான் என நினைத்து பயந்து பழகுவதை நிறுத்தியிருக்கலாம். அல்லது வீட்டில் பிரச்சினையாக இருக்கலாம்... etc.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஅதானே பார்த்தன்.. நெடுக்காவது ஏமாறுவதாவது..\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஒரு பெண்ணுக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் சிறு சிறு பிழைகளை மன்னித்து விட்டுக்கொடுப்பாள் அல்லது சண்டை பிடித்து விட்டும் பின்னர் கதைப்பாள். ஆனால் விலக நினைத்து விட்டாலோ சிறு சிறு பிழைகளையும் பெரிதாக்கி சண்டை பிடிப்பாள், கதைக்காமல் இருப்பாள், பதிலளிக்காமல் விடுவாள்.\nஆனால் உங்களை விட்டு விலத்துமளவுக்கு பெரிய பிரச்சினை ஏதும் இடம்பெறவில்லை. எனவே ஒன்றில் அந்த supermarket இல் நிற்பவர் திருமணமாகாமல் இருந்திருந்தால் அவர்களுக்குள்ளான மோதல் பின்னர் காதலாகியிருக்கலாம். அவருடனேயே chat பண்ணியுமிருக்கலாம். அல்லது ஆண்கள் என்றால் இப்படி தான் என நினைத்து பயந்து பழகுவதை நிறுத்தியிருக்கலாம். அல்லது வீட்டில் பிரச்சினையாக இருக்கலாம்... etc.\nஒவ்வொன்றிற்கும் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிக்கலாம்.. காட்டலாம். அவள் எவனையும் காதலிக்கட்டும்.. எவனோடும் வாழட்டும். அது அவளின்ர பிரச்சனை. ஆனால்.. குறைந்தது உதட்டளவில் உச்சரிக்கும்.. \" நான் உங்களைக் காதலிக்கிறது உண்மை\" என்ற அந்த வார்த்தைக்காவது உண்மையாக இருக்கலாம் அல்லவா. அது கூடவா.. ஒரு பெண்ணால் செய்ய முடியாது. அதைச் செய்ய முடியாதவளுடன்.. எப்படி ஒரு மகிழ்ச்சியான நிம்மதியான.. நல்ல வாழ்வை எதிர்பார்க்கலாம். இவன் மட்டுமல்ல.. எவனும்.. இது இந்தக் கதையின் நாயகனுக்குரிய பிரச்சனை மட்டுமல்ல.. பல பேருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒரு வடிவம்.\nசமீபத்தில் கருத்துக்களும் ஊக்கமும் தந்த.. சுமே அக்கா.. அலை அக்கா.. கவிதை.. யாழ்வாலி.. அஞ்சரன்.. இசைக்கலைஞன் மற்றும் துளசி போன்ற உறவுகளுக்கும் நன்றி. மீண்டும் இன்னொரு தொடர்கதை போடுற ஐடியா இல்லை. ரெம்ப ரயேட் ஆயிடுச்சு.. எப்படித்தான் உந்த நாவல்களை பக்கம் பக்கமாக.. எழுதித் தள்ளுறாய்ங்களோ..\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nதொடங்கப்பட்டது December 24, 2014\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nதொடங்கப்பட்டது Yesterday at 15:13\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 17:54\nகிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020\nதொடங்கப்பட்டது 1 hour ago\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 18:10\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nதமிழ்த் தேசியம் என்பது ஏமாற்று என்கிறீர்களா ☹️\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nஅந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பார்கள் என்று கூறுவதற்குக் காரணம் என்ன \nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nஇவ்வளவு பிரச்சனைக்கும் அடிநாதம் பொறுப்பற்ற, ஒழுக்கமற்ற discipline நாகரீகமடையாத அதிகாரிகள் தங்கள் வாய்க்கு வந்தபடி பேசியதுதான். அரசியல்வாதிகளும் ஒழுக்கமற்றவர்கள், அதிகாரிகளும் ஒழுக்கமற்றவர்கள். ☹️\nஎன் கதை சொல்லும் நேரமிது.. (இசையும் கதையும்) சின்னத் தொடர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/woman-threatens-to-kill-a-girl-with-a-knife/c77058-w2931-cid340584-s11189.htm", "date_download": "2020-08-09T20:21:37Z", "digest": "sha1:Y5LYQIDOEFVGDVFW6Y4JR5P5LZJJ3WA2", "length": 4522, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "கத்தியை காட்டி மிரட்டி சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..", "raw_content": "\nகத்தியை காட்டி மிரட்டி சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..\nசிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..\nகிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த ஐபிகானபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் 36 வயதான சுப்பிரமணி தான் வசிக்கும் பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த 13 வயது சிறுமியை அடிக்கடி தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. சில நேரங்களில் சிறுமியின் சிறுமியின் கைகளை கட்டிப்போட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என���் கத்தியைக் காட்டி மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் அச்சம் அடைந்த சிறுமி தனக்கு நேரும் கொடுமையை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். எனினும் இது குறித்து தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரிடம் கூறியுள்ளார். அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் கூறவே இந்த விவகாரம் வெளியே தெரிய வந்தது. மகளுக்கு நேர்ந்த கொடுமையால் அதிர்ச்சியில் கலங்கியிருந்த சிறுமியின் பெற்றோர் சுப்பிரமணி மீது கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஅதன் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nextgenepaper.com/engineering-counselling/", "date_download": "2020-08-09T20:50:33Z", "digest": "sha1:PNBV4J47LLP262OYT47DKD74PSHATMLG", "length": 10134, "nlines": 133, "source_domain": "nextgenepaper.com", "title": "''தமிழ்நாட்டில் 87 சதவீதம் என்ஜினியரிங் சீட்டுகள் நிரம்பவே இல்லை!!'' | NEXTGEN E-PAPER", "raw_content": "\nHome recent news ”தமிழ்நாட்டில் 87 சதவீதம் என்ஜினியரிங் சீட்டுகள் நிரம்பவே இல்லை\n”தமிழ்நாட்டில் 87 சதவீதம் என்ஜினியரிங் சீட்டுகள் நிரம்பவே இல்லை\n”தமிழ்நாட்டில் 87 சதவீதம் என்ஜினியரிங் சீட்டுகள் நிரம்பவே இல்லை\nதமிழ்நாட்டில் 2 கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது வரை 87 சதவீத என்ஜினியரிங் சீட்டுகள் நிரம்பவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.\nஅனைத்திந்திய அளவில் பொறியியல் படிப்புக்கான விருப்பங்கள் குறைந்து வருவதாக தொழில்நுட்ப கல்விக்கான ஆல் இந்தியா கவுன்சில் தகவல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த விவரம் வெளியாகி உள்ளது.\nடைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழ்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி மொத்தம் உள்ள 1.66 லட்சம் பொறியியல் சீட்டுகளில் 21 ஆயிரம் மட்டுமே கடந்த 18-ம்தேதி வரையில் நிரம்பியுள்ளது.\nஇதேபோன்று மாநிலத்தில் உள்ள 494 கல்லூரிகளில் 27 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகமான சேர்க்கை நடந்துள்ளது.\nநடப்பாண்டில் 36 சதவீதம் அதாவது மொத்தம் 60 ஆயிரம் எஞ்சினியரிங் சீட்டுகள் நிரம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 70 ஆயிரம் சீட்டுகள் மட்டுமே நிரம்பியிருந்தன.\nமூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகின்றன. அடுத்ததாக 4-வது கட்ட கவுன்சிலிங் நாளை தொடங்கி 28-ம்தேதி வரை நடைபெறும்.\nNext articleகேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி ப���்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80412021", "date_download": "2020-08-09T20:42:45Z", "digest": "sha1:6EOEZEHQYBHXWZEMOA26U23DQOA6DSP6", "length": 72322, "nlines": 829, "source_domain": "old.thinnai.com", "title": "ரவி ஸ்ரீநிவாஸின் லிபரலிஸம் – சில குறிப்புகள் | திண்ணை", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸின் லிபரலிஸம் – சில குறிப்புகள்\nரவி ஸ்ரீநிவாஸின் லிபரலிஸம் – சில குறிப்புகள்\nரவி ஸ்ரீநிவாஸின் கடிதத்துக்கு சரியாகப் பதிலளிக்க ஒரு நீண்ட கட்டுரைதான் எழுத வேண்டும். அவர் சாமர்த்தியமாக எழுப்பும் கேள்விகளின் இயல்பு அப்படி. அதாவது லிபரலிஸம், ஹிண்டு பத்திரிகையின் தார்மீகக் கோட்பாடுகள், பத்திரிகைகளின் தர்மங்கள், இடதுசாரியை யார் எப்படி விமர்சிப்பது, விமர்சிப்பவரின் தகுதி, புத்தியின் அளவு, இதர இடதுசாரி பத்திரிகைகளின் அறிவின் ஆழ, அகல கன பரிமாணங்களோடு ஒப்பிட்டால் என் பரிமாணங்கள் என்ன கதியில் உள்ளன, இத்தியாதி கேள்விகளை ஒரு சிறு கடிதத்தில் எழுதி விட்டு நான் என்ன செய்கிறேன் என்று வேடிக்கை பார்க்கிறார்.\nஇது உலகெங்கும் இடதுசாரிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஒரு உத்தி. அதையே வலதும் செய்யும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. தொடர்ந்து நடக்கும் விவரத் தொகுப்புகளில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளைப் பற்றி அவற்றின் வாசகர்களுக்குத் தெரியக் கூடிய சில விவரங்களைக் கூடத் தமக்குத் தெரியாதது போலவும் அவற்றைத் தொகுத்துத் தருவது என் வேலை என்பது போலவும் ர.ஸ்ரீ. எழுதுகிறார்.\nதொகுப்பது எளிது என்றாலும், ஏற்கனவே செய்து வரும் வேலைகளை நிறுத்தி விட்டு அதைச் செய்ய வேண்டும். மேலும் இதற்கு நேரம் நிறையப் பிடிக்கும். இது ரவி ஸ்ரீநிவாஸ் போன்ற அரைப் பக்கக் கடித எழுத்தாளர்களின் நேரடி நோக்கத்துக்குத் துணை செய்வதாகும்.\nஅதாவது சமூக அவலங்களில் என் கருத்தில் முக்கியமானவை என்று நான் கருதுவதைச் சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு ர.ஸ்ரீ. போன்றோரின் கருத்தில் எதெல்லாம் முக்கியமானவையோ அவற்றை நான் கருதிப் படித்து ஆய்ந்து அவற்றை எல்லாம் உடைத்து அல்லது எதிர்த்து எழுதி விட்டுப் பிறகு என் கருத்துகளைச் சொல்ல முன்வர வேண்டும்.\nஹிண்டுவும் அதன் தொகுப்புப் பத்திரிகையான ஃப்ரண்ட்லைனும் இந்திய தேசியத்துக்கு எதிரானவை என்பது என் கருத்து. இதை நிறுவ ஏராளமான விவரங��கள் தேவை இல்லை. ஹிண்டுவிலும், ஃப்ரண்ட்லைனிலும் வெளியாகும் கருத்துப் பக்கங்களையும், தலையங்கங்களையும் தொடர்ந்து படித்தால் சில விவரங்கள் எளிதாகத் தெரியும். சீனா, பாகிஸ்தான், பங்களாதேசம், ஏன் மணிப்பூர், நாகலாந்து, அஸ்ஸாம், காஷ்மீர் ஆகிய பிற நாடுகளோடு இந்தியா சுமுக உறவு கொள்ள ஒரே வழி இந்தியா இந்த நாடுகள் கேட்கும் நிலப் பகுதிகளை அவற்றிற்குத் தாரை வார்த்துவிட்டு தன்னையே சிதிலமாக்கிக் கொள்வது அவசியம் என்பது மேற்படி பத்திரிகைகளின் பல வருட நிலைப்பாடு. சுப்ரமணியன் சுவாமி, நூரானி, மேலும் என்.ராம் போன்றவர்கள் இந்தப் பத்திரிகைகளில் எழுதும் பத்திகளில் இக் கருத்துகள் அடிக்கடி வெளிவருகின்றன.\nஅதாவது, ஏற்கனவே தன் நாட்டின் மீது அவ நம்பிக்கை மேலும் காலனி ஆதிக்கக் காலத்தில் இருந்து விதைக்கப்பட்ட சுய சந்தேகம், திக்கற்ற அலைப்பு ஆகியனவற்றுக்கு இரையாகி இந்தியாவைக் குலைக்கவும், இந்தியாவை அன்னிய ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாக்குவதற்கும், இந்தியாவின் சில ஆயிரம் ஆண்டு வரலாற்றில் சேமிக்கப்பட்ட ஆதாரப் பண்பாட்டுக் குவிப்பை அழித்தால்தான் சரி என்று கருதும் ஒரு பெரும் கூட்டம் எதையெல்லாம் முக்கியம் என்று கருதுகிறதோ அதையே நானும் முக்கியமாகக் கருத வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார் என்று எனக்குப் படுகிறது. நன்றி. அதற்கு நான் தயாரில்லை.\nஇந்தியாவின் மேல் அரபு, சீன ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிக்க வழி செய்யும் எந்தப் பாசறையினரையுமோ, அல்லது அவர்களின் வால்பிடிகளையோ நான் கருதிக் கொண்டு இருக்கத் தயாரில்லை. அந்த வழியில் போனால் இந்தியாவிலும் தமிழகத்திலும் ஒரு கூட்டம், தன்னை முற்போக்கு என்றும் பிறர் எல்லாரையும் பிற்போக்கு என்றும் பட்டம் சூட்டி விட்டு அதை உண்மை என்றும் தானே நம்பிக் கொண்டு அலைகிறதே அதன் வால் பிடிப்பாளராக நான் ஆக நேரும். ரவி ஸ்ரீநிவாஸிற்கு அது மிகவும் உவப்பாக இருக்கலாம் எனக்கு வேறு அக்கறைகள் இருக்கின்றன.\nஎந்த மத சார்பும், மொழி அடையாள வெறியும், அடிப்படைவாதக் குருட்டுத்தனமும் எனக்கில்லை. ஆனால் அதனால் இந்திய தேசியம், அதன் ஒருமை, மேலும் இந்திய சமுதாயத்தின் இருப்பு ஆகியனவற்றை அழிக்க இந்தியாவில் தற்போது நடக்கும் இயக்கங்களையும் இதர அடிப்படைவாதங்களையும் முற்போக்கு என்று கருதி மயக்க நிலையில் இருக்கவும் நான் தயாரில்லை. அடிப்படைவாதங்களில் இந்து அடிப்படைவாதம் மட்டும்தான் எதிரி, பிற அடிப்படைவாதங்கள் முற்போக்கு என்று கருதும் குருட்டுத்தனமும் எனக்கு இல்லை.\nஇதுதான் என் உண்மையான அக்கறை என்பது தெளிவாகவே என் பல கட்டுரைகளில் தெரியும். அவற்றைப் படித்துப் பார்த்தால் ரவி ஸ்ரீநிவாஸிற்கு அது புலப்பட்டு இருக்கும். அவர் அந்த வேலையைச் செய்யத் தயாராக இல்லாமல் என் மீது மேலும் வேலையைச் சுமத்தும், திசை திருப்பும், மேலும் என் சக்தி நேரம் ஆகியவற்றை விரயம் செய்யும் வேலையில், அதுதான், பல ‘முற்போக்குகளுக்கு ‘ மிகவும் கை வந்த வேலையைத் திறம்படவே செய்ய முயன்று இருக்கிறார். நான் அவரது சோம்பல் முயற்சிக்குப் பலியாகத் தயாராக இல்லை. இங்கு ஒரு சிறு அளவில் என் பதிலைத் தருகிறேன். மற்றபடி அவர் எழுப்பிய கேள்விகளில் பலவற்றைக் குறித்து வேறு கோணங்களில் நான் ஏற்கனவே தகவல் திரட்டுவதும், ஓரளவு தொகுப்புக் குறிப்புகள் எழுதுவதும் என்று ஓர் ஆவண முயற்சியைக் கைக் கொண்டு இருக்கிறேன். அது தன் போக்கில் வெளி வரும். இடமும், காலமும் கை கூடும்போது அவை பிரசுரமாகும்.\n(அவரது கடிதத்தில் சில வரிகளைக் கீழே வேறு எழுத்துகளில் குறிக்கிறேன்.)\n‘இடதுசாரிகளையும், இந்துவையும் விமர்சிப்பது என்றால் அதை தெளிவாகவே அவர் சொல்லிவிடலாம், அதற்கு முஸ்லிம் பெண்களை ஒரு சாக்காக பயன்படுத்த தேவையில்லை. ‘\nஇடதுசாரிகளையும் ஹிண்டு செய்தித்தாளையும் ஒரு குறிப்பிட்ட பின்னணியில் வைத்து விமர்சிப்பது அவசியம் இல்லை என்றும் பொதுவாக விமர்சிப்பது போதும் என்றும் ர.ஸ்ரீ. கருதலாம். முஸ்லிம் பெண்களைச் சாக்காகப் பயன்படுத்துகிறேன் என்றும் அவர் கருதலாம். ஆனால் இந்து மதம், இந்துப் பண்பாடு, இந்து அடிப்படைவாதம், இந்திய தேசியம் என்று குறிப்பிட்ட பின்னணியில் வைத்துத் தன் விமர்சனங்களையும், தன் ஏவலுக்கு எழுதும் விமர்சகர்களையும் வைத்து ஹிண்டு பத்திரிகை தொடர்ந்து ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்ட போது ர.ஸ்ரீ. அதற்கு ஏதும் எதிர்வினை தெரிவித்ததாக எனக்குத் தெரியவில்லை. அந்த விமர்சனங்களோடு அவர் ஒத்துப் போகிறார் என்று நான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இஸ்லாமிய செய்திகளோடு ஹிண்டு பத்திரிகையின் கோழைத்தனத்தைச் சுட்டும்போது உடனே ர.ஸ்ரீ. ஹிண்டுவின் ப���துகாப்பிற்கு ஓடோடி வருகிறார். அடிப்படைவாதத்தில் இந்து, முஸ்லிம், கிருஸ்தவம், மார்க்சிய லெனினியம், தமிழ் தேசியம், திராவிடம் என்று பாகுபாடு ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் ஹிண்டு பத்திரிகை இதர முற்போக்குகளைப் போலவே இந்தியா, இந்து சமூகம் ஆகிய இரண்டை மட்டும்தான் தாக்கத் தயாராக உள்ளது – அதாவது யார் வேண்டுமானாலும் கல்லெறிந்தால் பட்டுக் கொள்ளத் தயாராக உள்ள கோழைகள் இந்த இலக்குகள் என்பது இந்திய முற்போக்குகளுக்கு நன்றாகவே தெரியும். அதை ர.ஸ்ரீ. தெளிவாக்குகிறார்.\nஆனால் இந்தியாவை எதிர் நோக்கும் பல அபாயங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதம் முக்கியமான ஒன்று என்பது என் கருத்து. அதைக் கருதக் கூடத் தயாராக இல்லாத மூடர்களை, அதாவது இடது+ஹிண்டு கூட்டத்தை விமர்சிக்க எனக்கு உரிமை ஏதும் இல்லை என்று அவர் கருதலாம். நான் ஏன் அதற்கு ஒப்ப வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. உலகெங்கிலும் இன்று உலவுகிற அபாயங்களில் இஸ்லாமியத் தீவிரவாதமும், அதன் மோசமான பதிப்பான வஹாபியமும் வலுவாக எதிர்க்கப்பட வேண்டிய அபாயங்கள். இவை மற்ற எவரையும் விட முஸ்லிம்களையே அதிகம் வன்முறைக்குப் பலியாக்குகின்றன. ஆனால் போகிற போக்கில் இவை அழிக்கப் போகிற நாடுகள், பண்பாடுகள் என்று கணக்கிட்டால் இந்தியா தற்போதைக்கு முதல் சில இடங்களில் உள்ளது என்பது என் மதிப்பீடு. இது ர.ஸ்ரீ. கருத்தில் தவறாக இருந்தால் எனக்கு அது பற்றி ஏதும் கவலை இல்லை. ஓர் இந்திய முற்போக்கு இப்படித்தான் அசட்டையாக இருப்பார் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்.\nஇரண்டாவது, இன்றைய தேதியில் இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் கருத்துலகில் ஆதிக்கம் செலுத்துவது மேற்படி ‘முற்போக்குகள் ‘தான் என்பது என் மதிப்பு. நடப்பு அரசியல் அல்லது யதார்த்தம் என்று கணக்கிட்டால் இவர்களெல்லாம் முற்போக்குகளே அல்ல. வழக்கமான மத்திய வர்க்க நாற்காலிப் புரட்சிக்காரர்கள்தான் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இவர்கள் இன்னொரு தலைமுறையின் தன்னம்பிக்கை, முன்முயற்சி, மேலும் உலக அரங்கில் அவர்கள் தம்மையும் இந்தியாவையும் முன்னெடுத்துச் செல்ல மேற்கொள்ளக் கூடிய பெரு முயற்சிகள் ஆகியவற்றை முளையிலேயே கருக்கி விடுவார்கள் என்று நான் கவலைப்படுவதால் இந்த கவைக்கு உதவாத முற்போக்குகளை எதிர்க்க வேண்டி இருக���கிறது. இவர்களோடு செல்லும் நபர்களில் நிறைய செயல் திறமை உள்ளவரும், இந்தியா என்னும் நாட்டின் எதிர்காலம் குறித்துக் கவலையும் அதற்காக சீரிய முயற்சிகளையும் மேற்கொள்ளக் கூடியவர்கள் இருப்பதால் அவர்களையாவது வாய்ச் சொல் வீரர்களின் இரும்புப் பிடியில் இருந்து விலக்க முடிகிறதா என்று பார்க்கும் முயற்சிதான் என்னுடையது.\nஆக இந்த ‘வீரர் ‘களின் வழி தவறுதல்களையும், பொய்களையும், இரட்டை வேடங்களையும் விமர்சிப்பது என் கடமை என்றும் நான் கருதுகிறேன். இதைச் செய்வதாலேயே நானும் ஒரு இந்துத்துவா, அல்லது பிற்போக்குவாதி என்று முத்திரை குத்துவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அது நிலவும் அரசியலின் இயல்பு. அதை நான் சட்டை செய்யத் தயாரில்லை. இது என்னைப் பற்றியதே அல்ல. என், என், என் என்று சுய வீக்கம் என்னிடம் இல்லை. கருத்துகள் இடையே நடக்கும் போராட்டமாகத்தான் நான் இங்கு நடக்கும் பரிமாற்றங்களைக் கவனிக்கிறேன். மேலும் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் குழுக்களின் நடத்தை மற்றும் சக்தி சேகரிப்பு போன்ற இயக்க விவரங்களைக் கவனிக்கிறேன். இதில் என் மீது குத்தப்படும் முத்திரைகள் அவ்வளவு முக்கியமானவை அல்ல.\nமற்றபடி இந்து அடிப்படைவாதம், அதன் குருட்டுத் தனங்கள், அறிவீனங்கள் ஆகியனவற்றைப் பிறர் விமர்சிப்பதை நான் குறை சொல்லி ரவி ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்க முடியாது என்பது தெளிவு. இந்திய அரசு, அதன் ஆட்சி இயந்திரங்கள், ஆளும் கட்சிகள், ஆளும் குழுக்கள், இந்திய முதலாளிகள், இந்திய நிலச் சுவான்தாரர்கள் என்று ஒரு பெரும் அமைப்பின் 50 ஆண்டு கால இடக்கு மடக்குகள், குழப்படிகள், மேலும் மக்கள் எதிர்ப்புக் கொள்கைகள் ஆகியவற்றை விமர்சிப்பதையோ அல்லது எதிர்ப்பதையோ நான் விமர்சிப்பதும் இல்லை. எந்த இடத்தில் இருந்து, என்ன பார்வையை வைத்து, என்ன எதிர்கால நோக்கை வைத்து மேற்படி விமர்சனங்களை மேற்கொள்வது என்பதுதான் பிரச்சினை. நான் ஜனநாயக சமுதாயத்தின் பால் நிற்கிறேன். ஆனால் எது ஜனநாயகம், எப்படி அது இயங்குகிறது, எதெல்லாம் இன்றைய நிலையில் இந்தியாவில் சாத்தியம், எவை சாத்தியம் இல்லை என்பன நீண்ட விவாதங்களுக்குப் பிறகே நம்மிடையே தெளிவாக வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தெளிவு ஏற்படக் கூடாது என இயங்கும் ஒரு கூட்டம் இந்தியாவில் பல திக்குகளில் இர��ந்தும் இயங்குகிறது என்பது என் கருத்து. இதில் இடதின் செயல் மறுப்பு இயக்கம் பெரும் பங்கு வகிக்கிறது. வலதின் பாசிசம் குறித்துத் தனியே நான் சொல்ல அதிகம் இல்லை. இந்தியாவில் இன்று பிரசுரமாகும் பக்கங்களில் ஒரு 80 சதவீதம் இந்தப் பாசிசத்தைத் தாக்கு தாக்கு என்று தாக்குகிறது என்றாலும், தனிப்பட்ட நபர் என்ற அளவில் இந்த விமர்சகர்கள் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் இதே பாசிசத்துடன் சமரசம் செய்துதான் வாழ்கின்றனர். அதுதான் பிரச்சினையின் ஆணி வேரே.\nஎன் கட்டுரைகளின் உள் நோக்கம் எதுவும் பெரும்பான்மை வாதமோ அல்லது எந்த வகை பாசிசமோ இல்லை என்பதும் தெளிவு. குறைந்த பட்சம் எனக்கு அது தெளிவு மாறாக ர.ஸ்ரீ.ன் அபிமானக் குழுக்களான திராவிட இயக்கங்கள், இந்தியாவில் இன்று தீவிரமாகி வரும் அரபி ஏகாதிபத்தியத்தின் வால்பிடிப்பாளர்கள், மேலும் சீன ஏகாதிபத்தியத்தின் இந்தியத் தரகராக வேலை செய்ய முனைந்து வரும் ஹிண்டு பத்திரிகை (அதன் கூட்டுப் பதிப்பான ஃப்ரண்ட்லைன்) ஆகியோருக்கு பெரும்பான்மை பாசிசத்தில் மிகவும் தேர்ச்சி உண்டு. எப்படி எதிர் கருத்துகளை உடனடியாகத் தாக்கியோ அல்லது அவற்றை இருட்டடிப்பு செய்தோ ஓரம் கட்டுவது என்பதில் இந்த வகைக் குழுக்களுக்கு கிட்டத்தட்ட நூறாண்டு கால பயிற்சி உண்டு. என் மீது பாயாமல் அங்கே போய்த் தன் திறமையைக் காட்டினாரானால் அது பயன் தரும்.\n‘ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தைப் பற்றி இந்து எழுதவில்லை என்பதைக் குறிப்பிடும் அவர் இந்துவில் அம்பை உட்பட பலர் முஸ்லீம் பெண்களின் நிலை குறித்தும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பெண்ணுரிமை விரோதப் போக்கினை விமர்சித்தும் எழுதியிருக்கிறார்கள் என்பதை ஏன் குறிப்பிட மறுக்கிறார். அஸ்கார் அலி இன்ஜியர் உட்பட பலர் இந்துவில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார்கள். இந்த விதத்தில் இந்துவை ஒரு லிபரல் பத்திரிகை என்றே நான் கருதுகிறேன். ‘\nஎனக்குத் தெரிந்து அம்பை முஸ்லிம் பெண்கள் நிலை குறித்து இரண்டு கட்டுரைகள் ஹிண்டுவில் எழுதி இருக்கிறார். ஒன்று அதில் ஆணாதிக்கம் குறித்தது. அதாவது முஸ்லிம் சமுதாயம் பெண்களை ஒடுக்குகிறது என்று பகிரங்கமாகக் கருத்து தெரிவிக்க முயலும் சல்மா போன்ற கவிஞர்களும் இதர முஸ்லிம் பெண்களும் நடத்திய ஒரு கூட்டத்தை எப்படிப் பழமைவாத முஸ்ல���ம்களும், முற்போக்கு போல நடித்து ஆனால் பெண்களின் குரலையோ, அல்லது அவர்களது கருத்தையோ கருதக் கூடத் தயாரில்லாத ஆண்களும் ஹை-ஜாக் செய்ய முயன்றார்கள், எப்படி அக்கூட்டத்தில் தமது குரலையும் தமது செயல் திட்டத்தையும் ஆட்சி செய்ய வைக்க முயன்றார்கள் என்றும் அவர் எழுதினார். இது ஹிண்டுவில் வெளியானது என்பது அதிசயம்தான். ஆனால் எங்கு வெளியானது வார மறுபார்வை பக்கத்தில், பண்பாடுகள் பற்றிய ஒரு பக்கத்தில் வழக்கமான பத்தியாக அம்பை எழுதும் ஒரு இடத்தில் வெளியாகிறது. இதை ஒரு முக்கியமான செய்தியாகவா ஹிண்டு வெளியிட்டது \nஇரண்டாவது கட்டுரையில் ஜமாஅத்தில் ஆண்கள் பெண்களின் குரலையே கேட்க விடாமல் செய்கிறார்கள், மேலும் பள்ளி வாயில்களில் பெண்களை நுழைய விடுவதில்லை என்று கோரி, ஜமாஅத்தில் தக்க இடமும், பள்ளி வாயில்களில் சுதந்திரமாக நுழைய அனுமதியும் கோரி ஒரு முஸ்லிம் பெண்ணியக்கம் நடத்தும் ஒரு போராட்டம் குறித்து அம்பை எழுதியது வெளி வந்திருந்தது. கவனித்தால் ஒன்று தெரியும். இந்த இயக்கம் நடந்து வருவது பல மாதங்களாக. இது குறித்து ஹிண்டுவில் ஒரு செய்திப் பத்திரிகை என்ற அளவில் பல மாதங்கள் முன்பே செய்தி வந்திருக்க வேண்டும், அப்படி ஏதும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. இது குறித்து ஒரு நீண்ட தகவல் கட்டுரையை ஹிண்டு வெளியிட்டு இருக்க வேண்டும். அப்படி ஏதும் நடந்ததாகவும் எனக்குத் தெரியவில்லை.\nஅப்படிச் செய்திகள் வந்து இருந்தால் அம்பையைப் போல வெகு நாட்களாகத் தமிழகத்திலும், இந்தியாவெங்கும் பெண்களின் குரல், செயல்பாடு, வரலாறு, சாதனைகள் ஆகியன எப்படித் தொடர்ந்து உதாசீனப்படுத்தப் படுகின்றன, எந்த அளவுக்கு இது பெண்களை ஒடுக்குகிறது என்பதை நுணுக்கமாகவும் தீவிரமாகவும் கவனிக்கும் ஒரு வரலாற்றாய்வாளருக்கு செய்தியைத் தரும் வேலையை விட அது குறித்து ஓர் ஆய்வாளர் என்ற அளவில் ஆழமான கருத்துகளை வெளிப்படுத்த இடம் இருக்கும். மாறாகக் கொடுக்கப்பட்ட ஒரு பத்தி இடத்தில் பாதி இடத்தைத் தகவல் தருவதற்கு அவர் விரயம் செய்ய வேண்டி இருக்கிறது.\nஅஸ்கார் அலி எஞ்சினியரின் விமர்சனங்களை ரவி ஸ்ரீனிவாஸ் போன்ற இஸ்லாமிய ஆதரவாளர்களாக வெளியில் இருந்து கொண்டு, தம் ‘முற்போக்குத் ‘ தனத்துக்குத் தாமே ஷொட்டு கொடுத்துக் கொள்ளும் நபர்கள்தான் மெச்சிக் கொள்ள வேண்டும். அவரை ஒரு முஸ்லிமாக எத்தனை சதம் முஸ்லிம்கள் கருதுவார்கள் என்பது குறித்து எனக்குக் கேள்வி இருக்கிறது. அவர் மட்டும் அல்ல, அவர் எந்த குழுவில் இருந்து வந்தாரோ அந்த மொத்தக் குழுவையுமே முஸ்லிம்கள் அல்ல என்றுதான் சாதாரண முஸ்லிம்கள் கருதுகிறார்கள் என்பது என் கணிப்பு.\nஇவர்களை இஸ்லாம் குறித்துப் பேச விடுவதே தவறு என்றும் ர.ஸ்ரீ. மற்றும் ஹிண்டு போன்ற தாராள + முற்போக்குவாதிகளின் அபிமானக் குழுக்களான இஸ்லாமியத் தீவிர இயக்கங்கங்கள் கருதுகின்றன என்பதுதான் உண்மை. ஆக எஞ்சினியரின் கட்டுரைகள் வீழலுக்கு இறைத்த நீர்தான். அவை இந்து சமுதாயத்தில் பிறந்தாலும், அதிலேயே வளர்ந்து கொழுத்தாலும், இந்து சமூகத்தைத் தினம் தினம் காலையில் ஏசுவதுதான் முற்போக்கு என்று கருதும் ஒரு கூட்டத்தினருக்கு ஆகா முஸ்லிம்களில் எத்தனை தாராளமான விமர்சகர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் என்று காட்டி மார்பை முன் தள்ளிக் கொள்ள வேண்டுமானால் உதவியாக இருக்கும். மற்றபடி நெருக்கிக் கேட்டால் எஞ்சினியரும் மரபு முஸ்லிம்கள், பழமைவாத முஸ்லிம்கள், அரபுப் பாதை முஸ்லிம்களோடு ஏதும் பெரும் கருத்து மாறுபாடு உள்ளவராக இருக்க மாட்டார்.\nஇந்தியா இஸ்லாத்தின் கைப்பிடியில் சிக்கி முஸ்லிம் நாடாவதுதான் வரலாற்றுப் பாதையில் அவசியமான நடப்பா என்று எஞ்சினியரிடம் போய் ர.ஸ்ரீ. கேட்கட்டும். எஞ்சினியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே. நிச்சயம் அந்த வகை நேர்காணல் வேடிக்கையாகத் தான் இருக்கும். ‘Token black, token minority ‘ என்று சொற்களைக் கேட்டிருப்பீர்கள். எஞ்சினியர் முஸ்லிம்கள் நடுவே ஒரு ‘token progressive, token critic ‘ அவ்வளவே. பெருவாரியான சுன்னி, ஷியா முஸ்லிம்கள் எஞ்சினியர் போன்ற விமர்சகர்களின் குரலைக் கேட்பது கூட இல்லை. அவரை எத்தனை முஸ்லிம்களுக்கு, ஏன் படித்த முஸ்லிம்கள் நடுவே கூடத்தான், தெரியும் எத்தனை பேர் அவரைப் படித்து இருக்கிறார்கள் எத்தனை பேர் அவரைப் படித்து இருக்கிறார்கள் எத்தனை பேர் அவரை மதிக்கிறார்கள் என்று கல்லூரியில் படித்த ஒரு பத்தாயிரம் முஸ்லிம்கள் நடுவே ‘random sampling ‘ முறையில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளைத் தன் மனச் சாய்வு, மதிப்பீடுகள் போன்ற சாயங்கள் பூசாமல் நேர்மையாக ஆய்ந்து நமக்கு ரவி ஸ்ரீனிவாஸ் தெரிவித்தால் நலமாக இருக்கும்.\nஅவர் தன் மிக மிக முக்கியமான தயாரிப்புகளை எல்லாம் ஓரமாக நகர்த்தி விட்டு, பகவத் கீதையைப் பற்றிய தன் ஆழமான ஆய்வுக் கட்டுரையின் தயாரிப்பை 2006-க்குத் தள்ளி வைத்து விட்டு, இந்த கருத்துக் கணிப்பை உடனடியாகச் செய்தால் அதை மிகவும் ரசிப்பவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். கூடவே ஹிண்டு பத்திரிகை ஒரு தாராளப் பத்திரிகையா என்பது குறித்து ஒரு ஆயிரம் பேரிடமாவது தமிழகம் எங்கும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி அதையும் அவர் முடித்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல மேற்படி ஆயிரம் பேரில் ஒரு இரு நூறு பேர் முஸ்லிம்களாக இருந்தால் தமிழகத்தில் இருபது சதவீதம் முஸ்லிம்கள் என்று கருத்துத் தெரிவிக்கும் சில தமிழக முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களோடு ஒன்றுபடுவதைத் தெரிவித்துத் தன் முற்போக்கு அடையாளத்தை உறுதி செய்து கொள்ளவும் இடம் இருக்கும். எத்தனை நல்ல வாய்ப்புகள் பாருங்கள்\nஅறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 48\nகிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் பற்றி…\nஜயேந்திரர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் : சக இந்துக்களுக்கு ஓர் வேண்டுகோள்\nஇன்ரர்நெற் உலகமும் எம் சிறார்களும்\nகீதாஞ்சலி (6)-உன்னிசைக் கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nபெரிய புராணம் – 20\nகண்ணீர் விட்டுத் தண்ணீர் வேண்டுமா அல்லது தண்ணீர் விட்டுக் கண்ணீர் வேண்டுமா அல்லது தண்ணீர் விட்டுக் கண்ணீர் வேண்டுமா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும\nசிற்றளவாக்கத்தின் ஒரு பிண்ணனி மந்திரம்: தளப்பரப்பில் ஏற்றும் தொழில்நுட்பம்\nவிஞ்ஞானக் கோட்பாடு- தவறென நிரூபிக்கும் தன்மை\nஹைட்ரஜன் ஆற்றலைப் பயன் படுத்த ஆய்வுகள்\nதியாகம் என்னும் உண்மை (போர் தொடர்கிறது – ஸ்பானிய நாவல் அறிமுகம் )\nஎன் பார்வையில் =நவீன தமிழ்க்கவிதைகளில் பரிசோதனை முயற்சிகள்\nபாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் நடத்திய சி. க நினைவரங்கத்தில் இணையம் வழியாக நேரடியாக வழங்கிய ஏற்புரை இது\nஓவியப் பக்கம் எட்டு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல் (பகுதி – 2)\nகடிதம் டிசம்பர் 2,2004 – ஏகலைவன்: ஜெய மோகன்: பி.கே.சிவக் குமார்\nரவி ஸ்ரீநிவாஸின் லிபரலிஸம் – சில குறிப்புகள்\nநபிகள் நாயகத்தின் வாழ்வு , அ���்னை ஜைனப்பின் திருமணம், இறுதிநபி : சலாஹூதீனுக்கு சில வரிகள்\nகடிதம் டிசம்பர் 2, 1004 – இந்து ஒற்றுமை – சில எண்ணங்கள்\nசுந்தர ராமசாமியின் கோரிக்கை பற்றி\nலீனா மணிமேகலை – சந்திப்பு – டிசம்பர் 16, 2004\nஞாநியின் ‘மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் ‘ பற்றிய ஒரு எதிர்வினை.\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 5 – இரண்டாம் தேடல்\nசீனாவின் தொழில் வளர்ச்சியும் மிதமிஞ்சிய அமில மழையும்\nசர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி\nஜோதிர்லதா கிரிஜா அவர்களின் கட்டுரை பற்றி\nபெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றிகள்\nதமிழ்மணவாளனின் அதற்குத் தக கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்-அறிவிப்பு\nPrevious:விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் நூல் வெளியீடும் விமர்சனக்கூட்டமும்\nNext: அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 48\nகிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் பற்றி…\nஜயேந்திரர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் : சக இந்துக்களுக்கு ஓர் வேண்டுகோள்\nஇன்ரர்நெற் உலகமும் எம் சிறார்களும்\nகீதாஞ்சலி (6)-உன்னிசைக் கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nபெரிய புராணம் – 20\nகண்ணீர் விட்டுத் தண்ணீர் வேண்டுமா அல்லது தண்ணீர் விட்டுக் கண்ணீர் வேண்டுமா அல்லது தண்ணீர் விட்டுக் கண்ணீர் வேண்டுமா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும\nசிற்றளவாக்கத்தின் ஒரு பிண்ணனி மந்திரம்: தளப்பரப்பில் ஏற்றும் தொழில்நுட்பம்\nவிஞ்ஞானக் கோட்பாடு- தவறென நிரூபிக்கும் தன்மை\nஹைட்ரஜன் ஆற்றலைப் பயன் படுத்த ஆய்வுகள்\nதியாகம் என்னும் உண்மை (போர் தொடர்கிறது – ஸ்பானிய நாவல் அறிமுகம் )\nஎன் பார்வையில் =நவீன தமிழ்க்கவிதைகளில் பரிசோதனை முயற்சிகள்\nபாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் நடத்திய சி. க நினைவரங்கத்தில் இணையம் வழியாக நேரடியாக வழங்கிய ஏற்புரை இது\nஓவியப�� பக்கம் எட்டு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல் (பகுதி – 2)\nகடிதம் டிசம்பர் 2,2004 – ஏகலைவன்: ஜெய மோகன்: பி.கே.சிவக் குமார்\nரவி ஸ்ரீநிவாஸின் லிபரலிஸம் – சில குறிப்புகள்\nநபிகள் நாயகத்தின் வாழ்வு , அன்னை ஜைனப்பின் திருமணம், இறுதிநபி : சலாஹூதீனுக்கு சில வரிகள்\nகடிதம் டிசம்பர் 2, 1004 – இந்து ஒற்றுமை – சில எண்ணங்கள்\nசுந்தர ராமசாமியின் கோரிக்கை பற்றி\nலீனா மணிமேகலை – சந்திப்பு – டிசம்பர் 16, 2004\nஞாநியின் ‘மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் ‘ பற்றிய ஒரு எதிர்வினை.\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 5 – இரண்டாம் தேடல்\nசீனாவின் தொழில் வளர்ச்சியும் மிதமிஞ்சிய அமில மழையும்\nசர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி\nஜோதிர்லதா கிரிஜா அவர்களின் கட்டுரை பற்றி\nபெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றிகள்\nதமிழ்மணவாளனின் அதற்குத் தக கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்-அறிவிப்பு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/trevino47sherman", "date_download": "2020-08-09T20:21:57Z", "digest": "sha1:C7G72FHLQITLWVW774YAMSHEVR4OR4SR", "length": 2882, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User trevino47sherman - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/health/why-do-women-become-obese-so-quickly-8401.html", "date_download": "2020-08-09T20:24:25Z", "digest": "sha1:3YXJ54SYQ3QXP3JJBB4SH4D3WBBCLVRM", "length": 12263, "nlines": 57, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "பெண்கள் சீக்கிரமாக உடல்பருமன் பிரச்சனைக்கு ஆளாவது ஏன்? - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nபெண்கள் சீக்கிரமாக உடல்பருமன் பிரச்சனைக்கு ஆளாவது ஏன்\nபெண்கள் சீக்கிரமாக உடல்பருமன் பிரச்சனைக்கு ஆளாவது ஏன்\nநீண்ட நாட்களாக பெண்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தற்போது அறிவியலும் உறுதி செய்திருக்கிறது. பெண்கள் ஆண்களைவிட விரைவாக கொழுப்பை ஏற்றி, மிக மெதுவாக அதை இழக்கிறார்கள் என்று தற்போது விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பருவமடையும்போது சிறுமிகளுக்கு எடை அதிகரிப்பதும், மாறாக பருவமடையும் சிறுவர்கள் மெலிந்துபோவது இயற்கையான ஒன்று என்றும் கேள்விப்பட்டிருப்போம்.\nபொதுவாக 18 வயதில் சிறுமிகள் 20-லிருந்து 25 சதவீதம் வரையும், சிறுவர்கள் 15-லிருந்து 18 சதவீதம் வரை எடை கூடுகிறார்கள். அதற்கடுத்து பருவ வயது கடந்து அல்லது நடுத்தர வயதில், இரு பாலரிடத்துமே 40 சதவீத எடை அதிகரிக்கிறது. அதுவே திருமணம் ஆன பிறகும் குழந்தை பிறந்த பிறகு என பெண்களின் எடை இன்னும் கூடிக்கொண்டேதான் போகிறது. இதற்கு அடிப்படையான காரணம் என்ன நவீன சிகிச்சைகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nஇயற்கையாகவே பெண்கள் மென்மையான வேலைகளைச் செய்வதால் ஆண்களைவிட, மிக மெதுவான வளர்சிதை மாற்றம் பெண்களிடத்தில் நடைபெறுகிறது. சுவாசம், செரிமானம் மற்றும் உடற்கழிவு நீக்குதல் போன்ற அடிப்படை வாழ்க்கை செயல்பாடுகளை பராமரிப்பதற்கு பெண்கள் குறைந்த அளவே கலோரிகளை எரிக்கிறார்கள். பெண்களோடு ஒப்பிடும்போது உடலின் அடிப்படை செயல்பாடுகள் காரணமாக ஆண்கள் அதிக கலோரிகளை எரிக்கின்றனர்.\nசில பெண்களுக்கு தைராய்டு ஹார்மோன் ரொம்ப குறைவாக சுரப்பதால் வரும் ஹைப்போ தைராய்டு பிரச்னைகூட உடல்பருமனுக்கு காரணமாகலாம். தைராய்டு சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சில பெண்களுக்கு வரக்கூடிய பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னையால் உடல் எடை கூடலாம். நேர்மாறாக உடல்பருமனால் பாலிசி���்டிக் ஓவரி பிரச்னை வரும். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. உடல் பருமனால் கருவுறாமை(Infertility) பிரச்னையும் கூடவே சேர்ந்து கொள்ளும். பாலிசிஸ்டிக் ஓவரி குறைந்தால் தானாகவே உடல் எடையும் குறைந்துவிடும்.\nஅடுத்து கருவுறும் தாய்மார்கள், கருவில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து உணவருந்துவதால் 10 மாதங்கள் வரையிலும் உடல் எடை கூடிக்கொண்டே போகும். பிரசவத்திற்குப் பிறகும் அடிவயிற்று தசைகள் தளர்வடைவதால் சில பெண்களுக்கு வயிறு பெரிதாகி உடல் பருமனாகிவிடுவார்கள். பரம்பரைத்தன்மை காரணமாகவும் குடும்ப வழிவழியாக பெண்கள் குண்டாக இருப்பார்கள்.\nஇன்னொன்று அதிகமாக உணவு எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அதற்குத் தகுந்த உடல் உழைப்பில் ஈடுபட மாட்டார்கள். இதனால் கலோரிகள் எரிக்கப்படாமல் நாளடைவில் உடல்பருமன் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். இன்னோர் காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் பெண்களின் எடை விஷயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பில் சமநிலையற்ற தன்மையாலும் சில பெண்களுக்கு உடல் எடை கூடிவிடும். இதற்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் பருமனிலிருந்து மீளலாம்.\nவாழ்க்கை முறையில் வேலைக்கு போகும் பெண்களுக்கும் சரி... வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சரி... வீட்டுப்பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கூடுதலாக பணியிட சுமை என எல்லாம் சேர்ந்துகொண்டு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்ய நேரம் போதாமை போன்ற சில நடைமுறைப் பிரச்னைகள் இருப்பதால், அவர்களுக்கு எடை பராமரிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன.\nஇயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். இடுப்பு, தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைப்பது சற்று கடினம் என்பதாலும், பிரசவத்திற்குப் பின் தன் உடலை பராமரிப்பதில் பெண்களுக்கு உள்ள நேரப் பிரச்னையாலும், கர்ப்பத்தின்போது எடை கூடும் பெண்கள் எடை இழப்பது எளிதான விஷயம் இல்லை. சற்று கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.\nபொதுவாக பெண்கள் ஆண்களைவிட உயரம் குறைவாக இருப்பதால், பெரும்பாலும் பெண்களுடைய BMI (Body Mass Index) அதிகம் இருக்கும். ஆண்களுக்கு BMI குறைவாக இருக்கும். BMI 25 -ஆக இருப்பது சரியான அளவு. 25-க்கு மேல் இருந்தால் அவர்கள் குண்டானவர்கள். அதுவே 27-30 இருந்தால் ஆபத்தானது. 30-க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு உடல்பருமன் நோய் (Obesity) இருப்பது உறுதி. நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்களுக்கு உடல் பருமனே முக்கியகாரணமாகிறது.\nஏராளமான சத்துக்கள் நிறைந்த உலர் திராட்சை\nவயிறு சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் ஏலக்காய்\nநெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nஆரோக்கியமான வாழ்விற்கு மிக முக்கியமானது...கைகளின் சுத்தம்\nசத்துக்கள் முழுமையாக கிடைக்க கேரட்டை பச்சையாக சாப்பிடுங்கள்\nபல்வேறு சத்துக்கள் நிறைந்த உலர் ஆப்ரிகாட் பழங்கள்\nகுழந்தையின்மை பிரச்சனையை சரிசெய்யும் சப்பாத்தி கள்ளிப்பழம்\nசமையலுக்கு மண்பாண்டங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86?start=90", "date_download": "2020-08-09T19:59:19Z", "digest": "sha1:VT46U2ZBG4KO2KGFHEQUQVUT4OJUTBDV", "length": 10221, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "இந்தியா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு இந்தியா-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇந்திய சுதந்திரப் போர் வரலாறு காலவரிசைப்படி நள ன்\nசௌரி சௌரா நள ன்\nபகத்சிங்கின் கடைசி நிமிடங்கள் நளன்\nஇந்திய ��ுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த இயக்கங்கள் நள ன்\nஇந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆசாத் ராஜகிரி கஸ்ஸாலி\nசெய் அல்லது செத்து மடி த.ஸ்டாலின் குணசேகரன்\nகை கொடுத்துக் காலை வாரிய காந்தி நளன்\nகாந்தி மகான் அல்ல; மக்கள் விரோதி\n - சிறை சொல்லும் வரலாறு சமா.இளவரசன்\nதாதா சாகேப் பால்கே நளன்\nஅமீர் குஸ்ரு எனும் வரலாற்றுப் புலவன் அருணன்\nபகத்சிங் குறித்து காந்தியும், ஆனந்த விகடனும் நளன்\nபக்கம் 4 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/09/blog-post_28.html", "date_download": "2020-08-09T20:22:20Z", "digest": "sha1:XZ2KBOVBCOK3T6O7AJUHNRUNNRM7SXTW", "length": 20913, "nlines": 99, "source_domain": "www.nisaptham.com", "title": "ஏன் யாவரும்? ~ நிசப்தம்", "raw_content": "\nசில பணிகளைச் சிலருடன்தான் தொடர்ந்து செய்ய முடியும். நாம் ஒவ்வொருவரும் காட்டாற்று வெள்ளம்தான். அவரவர் போக்கில் போய்க் கொண்டிருக்கிறோம். சில மனிதர்கள் இலைகளாகவும் தழைகளாகவும் மலர்களாகவும் நம்முள் விழுகிறார்கள். நம் போக்கு பிடித்தவர்களும் ஒத்துக் கொண்டவர்களும் நம்மோடு தொடர்ந்து பயணிக்கிறார்கள். பிடிக்காதவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். சிலர் அமைதியாக ஒதுங்குகிறார்கள். சிலர் சத்தமிடுகிறார்கள். அடுத்தவர்கள் சத்தமிடுகிறார்கள் என்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தால் நம் திசை மாறிப் போய்விடும். போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.\n‘எப்பவுமே ஏன் யாவரும் பதிப்பகத்திலேயே புத்தகத்தைக் கொடுக்கிறீர்கள்’ என்ற கேள்வியை யாராவது எப்பொழுதாவது கேட்டுவிடுவார்கள். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ‘ஒன்பதாயிரத்து எந்நூறு ரூபாய் ராயல்ட்டி பணம் நாங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. எப்பொழுது வாங்கிக் கொள்கிறீர்கள்’ என்ற கேள்வியை யாராவது எப்பொழுதாவது கேட்டுவிடுவார்கள். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ‘ஒன்பதாயிரத்து எந்நூறு ரூபாய் ராயல்ட்டி பணம் நாங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. எப்பொழுது வாங்கிக் கொள்கிறீர்கள்’ என்று மூன்றாவது முறையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். இது வெறுமனே பணம் சார்ந்த விஷயம் மட்டுமில்லை. அவர்களின் பொருளாதார நிலைமை நன்றாகவே தெரியும். சமீபத்தில்தான் போர்ஹேயின் புத்தகத்தை (பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு) வெளியிட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாயை அதற்காகச் செ���விட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகத்திலும் வருகிற வருமானத்தை எடுத்து கொஞ்சம் கைக்காசை போட்டு அடுத்த புத்தகத்தைத் தயார் செய்கிறவர்கள் அவர்கள். போர்ஹேயின் புத்தகத்தை வெளியிடுவதற்காகக் கொஞ்சம் கடனும் வெளியிடங்களில் வாங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எழுத்துக்கும் புத்தகத்துக்குமாக உழைக்கின்ற இவர்களிடம் எப்படி பணம் கேட்க மனம் வரும்’ என்று மூன்றாவது முறையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். இது வெறுமனே பணம் சார்ந்த விஷயம் மட்டுமில்லை. அவர்களின் பொருளாதார நிலைமை நன்றாகவே தெரியும். சமீபத்தில்தான் போர்ஹேயின் புத்தகத்தை (பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு) வெளியிட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாயை அதற்காகச் செலவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகத்திலும் வருகிற வருமானத்தை எடுத்து கொஞ்சம் கைக்காசை போட்டு அடுத்த புத்தகத்தைத் தயார் செய்கிறவர்கள் அவர்கள். போர்ஹேயின் புத்தகத்தை வெளியிடுவதற்காகக் கொஞ்சம் கடனும் வெளியிடங்களில் வாங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எழுத்துக்கும் புத்தகத்துக்குமாக உழைக்கின்ற இவர்களிடம் எப்படி பணம் கேட்க மனம் வரும்\n‘புத்தகம் எவ்வளவு வித்துச்சு’ என்ற ஒரேயொரு கேள்வியைக் கேட்டால் கூட வாய்ப்பு கிடைக்கிற இடங்களிலெல்லாம் தம்மிடம் புத்தகம் போட்டவனை கீழே தள்ளி கலாய்த்துக் கொண்டிருக்கிற பதிப்பாளர்கள் உலாவருகிற ஊர் இது. ஒதுங்கியிருந்தாலும் விடமாட்டார்கள். பொதுவாகவே எனக்கு ஒரு முகராசியுண்டு. ‘திமிர்பிடித்தவன்’என்று எதிரில் இருப்பவர் நினைத்துக் கொள்வார். ‘நல்லாத்தானே பேசினேன்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பேன். சமீபத்தில் கூட இரண்டு பேராசிரியர்களைச் சந்தித்துப் பேச வேண்டியிருந்தது- அவர்களில் ஒருவர் நன்கு அறிமுகமானவர். இன்னொருவர் புதியவர். புதியவர் பழையவரிடம் ‘அவர் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை’ என்றாராம். ‘he is not happy' என்றார் பழையவர். இப்படி எல்லாவற்றையும் தாண்டித்தான் நட்புகள் உருவாகி வலுப் பெறுகின்றன. அதனால்தான் நட்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. கரிகாலனிடமும் கண்ணதாசனிடமுமான நட்பு அப்படி உருவானதுதான்.\n‘பணம் உங்களுக்குன்னா மெதுவா தரலாம்..அதை வாங்கி நல்ல காரியம்தானே செய்யப் போறீங்க’ என்று கேட்டு ராயல்ட்டி தொகையைத் தந்துவிடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். ஒன்பதாயிரத்து எந்நூறு ரூபாய் ராயல்ட்டி தொகை. சில நாட்களுக்கு முன்பாக ஒரு அறிவிப்பைச் செய்திருந்தோம். ஆயிரம் ரூபாய்க்கு ரோபோஜாலம் புத்தகத்தை வாங்கினால் பத்துப் பிரதிகளுக்கு ஐநூறு ரூபாய் புத்தகத்தின் அடக்கவிலை. மீதமிருக்கும் ஐநூறு ரூபாயை தக்கர் பாபா வித்யாலயாவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பு அது. தக்கர் பாபா வித்யாலயா தலித் குழந்தைகளுக்கான விடுதி. ஜி.எஸ்.லட்சுமண அய்யர் என்கிற சுதந்திர போராட்ட தியாகியால் உருவாக்கப்பட்டது. அவர்களிடம் பேசிய போது ஐஸ்க்ரீம் கடைகளில் இருக்கும் உறைபெட்டி (Freezer box) ஒன்றுதான் அவர்களின் தேவை. காய்கறிகள், மீதமாகும் உணவுப் பொருட்களை வைத்துக் கொள்வதற்குப் பயன்படும் என்றார்கள். அக்கம்பக்கத்து விவசாயிகள் தானமாக வழங்கும் காய்கறிகள் சில சமயங்களில் அழுகிப் போவதுண்டு எனவும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை யாராவது வழங்கினால் அதைச் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை என்றார்கள்.\nரோபோஜாலம் புத்தகத்தை பாண்டியராஜ், மாதேஸ்வரி, ஹரி ஆகியோர் தலா பத்துப் பிரதிகள் வாங்கினார்கள். அகிலா முப்பது பிரதிகள் வாங்கினார். முத்து கெளசிக் நூறு பிரதிகள் வாங்கினார். இப்படி ஒரு தொகை கிடைத்தது. எல்லாமே எழுத்து வழியாக வந்த பணம். சமீபத்தில் தாயுமானவன் வந்திருந்தான். பள்ளி நண்பன். இலண்டனில் இருக்கிறான். தக்கர் பாபா விடுதிக்கு உதவுகிற விவரத்தைச் சொன்னேன். அவன் ஒரு தொகையைத் தருவதாகச் சொன்னான். எல்லாவற்றையும் சேர்த்து முப்பத்து மூன்றாயிரம் ரூபாய்க்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட வோல்டாஸ் ஃப்ரீஸர் பெட்டிக்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது. இன்னும் இரண்டொரு தினங்களில் விடுதியை அடைந்துவிடும். காந்தி ஜெயந்தியன்று காந்தியவாதி உருவாக்கிய விடுதிக்கு எங்களால் முடிந்த சிறு உதவி.\nலட்சுமண அய்யர் பற்றிச் சொல்ல வேண்டும். அவரது தந்தையார் டி.எஸ் பெரும் பணக்காரர். பல நூறு ஏக்கர் சொத்துக்களுக்கான அதிபதி. அந்தக் காலத்தில் டி.எஸ் வங்கி என்று தனியாகவே ஒரு வங்கியை நடத்திக் கொண்டிருந்தவர். லட்சுமண அய்யர் அத்தனை சொத்தையும் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தாரை வார்த்தார். எங்கள் அப்பா எஸ்.எஸ்.எல்.சி முடித்த வயது- எங்���ேயோ நடந்து கொண்டிருந்த போது அய்யர் அவர்கள் பார்த்து ‘ஏன் செருப்பில்லாம நடக்குற’ என்று கேட்டிருக்கிறார். அப்பா சிரித்திருக்கிறார். ‘நீ எந்த ஊரு’ என்று கேட்டிருக்கிறார். அப்பா சிரித்திருக்கிறார். ‘நீ எந்த ஊரு’ என்றாராம். கரட்டடிபாளையம் என்றதற்கு ‘அங்க ஒரு ஏழு செண்ட் இருக்குது..எழுதிக்கிறியா’ என்றாராம். கரட்டடிபாளையம் என்றதற்கு ‘அங்க ஒரு ஏழு செண்ட் இருக்குது..எழுதிக்கிறியா’ என்று கேட்டிருக்கிறார். யோசித்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. எந்த யோசனையுமில்லாமல் இடங்களையும் சொத்துக்களையும் அள்ளி வழங்கிச் சென்ற வள்ளல். ஒரு முறை நகராட்சி சேர்மேனாக இருந்தார். இன்னொரு முறை பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தள வேட்பாளராக நின்றார். தோற்கடித்தார்கள். இன்றைக்கு அவரது மகன் அவர் கட்டிய பள்ளியில் தற்காலிக ஆசிரியராக இருக்கிறார்.\nஅய்யரின் பணியை ஒப்பிடும் போது இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றே தெரியும். இருப்பினும் இச்சிறு பணியைச் சாத்தியப்படுத்திய யாவரும் பதிப்பகத்துக்கும் துணையாக இருந்த நண்பர்களுக்கும் நன்றி.\nஉன் முடிவை வரவேற்கிறேன் மணி. எனினும் உன்னுடைய புத்தகங்களை 'நிசப்தம் அறக்கட்டளை' வெளியிட விற்கும் உரிமையை மற்றவர்களுக்குக் கொடு. அது யாவரும் இருக்கலாம்.\n//எல்லாவற்றையும் சேர்த்து முப்பத்து மூன்றாயிரம் ரூபாய்க்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட வோல்டாஸ் ஃப்ரீஸர் பெட்டிக்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது. இன்னும் இரண்டொரு தினங்களில் விடுதியை அடைந்துவிடும். //\nஅறக்கட்டளைக்கு வரக் கூடிய நிதி என்பது பிறருக்கு உதவுவதற்காக. அதுவும் கல்வி, மருத்துவம் மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்கானது. அதை எனக்காகப் பயன்படுத்திக் கொள்வதும் ஒருவகையிலான முறைகேடுதான். ஒருபோதும் செய்யமாட்டேன் கிருஷ்ண பிரபு.\nகடன் வாங்கிய பணமாக இருந்தாலும் திரும்ப கேட்டால் கொடுக்கலாம் என்ற மனநிலை இருக்கும் இந்த காலத்தில் பணத்தை எப்போது வாங்குகிறீர்கள் என்று கேட்கும் ‘யாவரும்’ பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள். 'இன்றைக்கு அவரது மகன் அவர் கட்டிய பள்ளியில் தற்காலிக ஆசிரியராக இருக்கிறார்'. லட்சுமண அய்யர் தன் மகனுக்கும் கொஞ்சம் தேவையான அளவு சொத்துக்களை வைத்துவிட்டு மற்றவற்றை நாட்டு மக்களுக்கு தரை வார்த்திர��க்கலாம். தலித் குழந்தைகளுக்கான விடுதியை உருவாக்கியவர் ஒரு ஐயர் என்பது ஆச்சரியப்படுத்துகிறது\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A.%E0%AE%AA%E0%AF%8A.%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2020-08-09T19:26:24Z", "digest": "sha1:DSTF3Q5HQBNNOG5APTXVV4FUPQEV4DKI", "length": 22516, "nlines": 403, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம்\nஎழுத்தாளர் : கவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம்\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nஎழுத்தாளர் : கவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம்\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nஎழுத்தாளர் : கவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம்\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nதூங்கும் மனமே துதிக்க நீ எழுவாய்..\nஎழுத்தாளர் : கவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம்\nபதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம் (Poompuhar Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nProf. சு. ந. சொக்கலிங்கம் - - (2)\nS.P. சொக்கலிங்கம் - - (1)\nSP. சொக்கலிங்கம் - - (1)\nT.S. சொக்கலிங்கம் - - (1)\nஅ. சொக்கலிங்கம் - - (2)\nஅருட்கவிஞர் அ.காசி - - (2)\nஆ.பழ.சொக்கலிங்கம் - - (1)\nஎஸ்.பி. சொக்கலிங்கம் - - (1)\nகப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி - - (3)\nகப்பல் கவிஞர்.கி. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nகலைச்செல்வி சொக்கலிங்கம் - - (2)\nகவிஞர் அகரம் சுந்தரம் - - (1)\nகவிஞர் அகில் - - (1)\nகவிஞர் அரிமா இளங்கண்ணன் - - (1)\nகவிஞர் இரா. இரவி - - (3)\nகவிஞர் இரா. சரவணமுத்து - - (1)\nகவிஞர் இரா. சிவசங்கரி - - (2)\nகவிஞர் இரா. பொற்கைப் பாண்டியன் - - (1)\nகவிஞர் இரா. ரவி - - (1)\nகவிஞர் இரா.கருணாநிதி - - (1)\nகவிஞர் இலக்கியா நடராஜன் - - (1)\nகவிஞர் இளவல் ஹரிஹரன் - - (1)\nகவிஞர் இளையராஜா - - (1)\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் - - (8)\nகவிஞர் உத்தவன் - - (1)\nகவிஞர் எஸ். பி. ராஜா - - (1)\nகவிஞர் எஸ். ரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.இரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.ரகுநாதன் - - (1)\nகவிஞர் ஏ.பி. பாலகிருஷ்ணன் - - (1)\nகவிஞர் ஏகலைவன் - - (8)\nகவிஞர் கண்மதி - - (1)\nகவிஞர் கருணானந்தம் - - (1)\nகவிஞர் கலை. இளங்கோ - - (1)\nகவிஞர் கவிதாசன் - - (4)\nகவிஞர் கவிமுகில் - - (7)\nகவிஞர் கானதாசன் - - (8)\nகவிஞர் கிருங்கை சேதுபதி - - (1)\nகவிஞர் குயிலன் - - (2)\nகவிஞர் குழ கதிரேசன் - - (1)\nகவிஞர் குழ. கதிரேசன் - - (3)\nகவிஞர் சக்திக்கனல் - - (1)\nகவிஞர் சாரதிதாசன் - - (1)\nகவிஞர் சி. தணிஜோ - - (1)\nகவிஞர் சிற்பி - - (1)\nகவிஞர் சீர்காழி உ. செல்வராஜூ - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகவிஞர் சுடர் - - (1)\nகவிஞர் சுப்பு ஆறுமுகம் - - (3)\nகவிஞர் சுமா - - (1)\nகவிஞர் சுரதா - - (7)\nகவிஞர் சுரா - - (1)\nகவிஞர் சூரை. ப.வ.சு. பிரபாகர் - - (1)\nகவிஞர் செல்வ கணபதி - - (1)\nகவிஞர் செல்வ. ஆனந்த் - - (1)\nகவிஞர் செவ்வியன் - - (11)\nகவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம் - - (4)\nகவிஞர் ஜோ மல்லூரி - - (1)\nகவிஞர் தமிழ்ஒளி - - (1)\nகவிஞர் தயாநிதி - - (1)\nகவிஞர் தியாக. இரமேஷ் - - (1)\nகவிஞர் தியாரூ - - (1)\nகவிஞர் தெய்வச்சிலை - - (23)\nகவிஞர் ந.இரா.கிருட்டிணமூர்த்தி - - (1)\nகவிஞர் நா. மீனவன், தெ. முருகசாமி - - (1)\nகவிஞர் நா. முனியசாமி - - (1)\nகவிஞர் நா.கி. பிரசாத் - - (1)\nகவிஞர் நா.மீனவன் - - (1)\nகவிஞர் நெல்லை ஆ. கணபதி - - (6)\nகவிஞர் பா.விஜய் - - (3)\nகவிஞர் பாரதன் - - (1)\nகவிஞர் பாரதிதாசன் - - (1)\nகவிஞர் பாலா - - (1)\nகவிஞர் பி. மாரியம்மாள் - - (1)\nகவிஞர் பிரகிருதி கிருஷ்ணமாச்சாரியார் - - (1)\nகவிஞர் பிறைசூடன் - - (3)\nகவிஞர் புதுமைவாணன் - - (1)\nகவிஞர் பூ.அ. துரைராஜா - - (1)\nகவிஞர் பூவை செங்குட்டுவன் - - (1)\nகவிஞர் பொற்கைப் பாண்டியன் - - (2)\nகவிஞர் ம.அரங்கநாதன் - - (1)\nகவிஞர் மணிமொழி - - (11)\nகவிஞர் மீரா - - (5)\nகவிஞர் முகமது மதார் - - (1)\nகவிஞர் முக்தார் பத்ரி - - (2)\nகவிஞர் முடியரசன் - - (1)\nகவிஞர் முத்து. இராமமூர்த்தி - - (1)\nகவிஞர் முத்து. இராம்மூர்த்தி - - (1)\nகவிஞர் முரசு. நெடுமாறன் - - (1)\nகவிஞர் முருகமணி - - (1)\nகவிஞர் வாணிதாசன் - - (3)\nகவிஞர் விவேக் பாரதி - - (2)\nகவிஞர் வெற்றிவேல் - - (1)\nகவிஞர். கவிதாசன் - - (3)\nகவிஞர். செ. ஞானன் - - (1)\nகவிஞர். வி.வி.வி. ஆனந்தம் - - (1)\nகவிஞர்.சி. இராமவிங்கம் - - (1)\nகுழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா - - (2)\nசி. சொக்கலிங்கம் - - (2)\nசிந்தனைக் கவிஞர் கவிதாசன் - - (8)\nசு. ந. சொக்கலிங்கம் - - (4)\nசு.ந. சொக்கலிங்கம் - - (2)\nசு.ந. சொக்கலிங்கம் எம்.ஏ. - - (2)\nசு.ந. சொக்கலிங்கம், எம்.ஏ. - - (1)\nஜானகி சொக்கலிங்கம் - - (1)\nடி.எஸ். சொக்கலிங்கம் - - (3)\nதிரு���தி.விஜயா சொக்கலிங்கம் - - (2)\nநா. சொக்கலிங்கம் - - (1)\nநாமக்கல் கவிஞர் - - (8)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கன் - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nநெல்லை ந. சொக்கலிங்கம் - - (2)\nபதுமைக் கவிஞர் - - (1)\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் - - (1)\nபேரா. தி.அ. சொக்கலிங்கம் - - (1)\nபேராசிரியர் சு. ந. சொக்கலிங்கம் - - (4)\nபேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம் - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமுனைவர் கவிஞர் காண்டீபன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநட்பு காலம், ஜெய காந்தன், சிவவாக்கியர், மேலானவை, 40 from pasti nilayam, சிந்தனையாளர்கள், தர்மசாஸ்திரம், தலைமுடி, மூன்றாவது கண், தத்துவமும், தவறி, சமயங்களில் அரசியல், அனிதாவின், தி யோகா, மீனாட்சியம்மை\nஅரிய ஜோதிட விளக்கங்கள் -\nகுடும்பக் கலகம் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை) -\nநீதியைப் புகட்டும் மரியாதை ராமன் கதைகள் - Needhiyai Pugattum Mariyadhai Raman Kadhaigal\nதிருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணி மூலமும் உரையும் காப்பியம் 3 -\nமூலிகைப் பூங்கா (மருத்துவ அறிவியல் கவிதைகள்) - Mooligai Poonga(Maruthuva Ariviyal Kavithaigal)\nமின்னும் மரணம் (கௌ பாய் காமிக்ஸ் உலகில் ஒரு மைல் கல்) -\nயுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 3) -\nபூமரப்பெண் கதைகள் விவாதங்கள் சம்பவங்கள் -\nதிறனாய்வு நோக்கில் நந்திக் கலம்பகம் -\nதாமிரவருணி சமூக - பொருளியல் மாற்றங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6684:2010-01-20-18-02-37&catid=326:2010", "date_download": "2020-08-09T19:58:15Z", "digest": "sha1:GEIVT46L3TKZOUZEHPEYYRRDYF5OFPN4", "length": 17397, "nlines": 40, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள் கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்\nஅண்டை நாடான நேபாளம், கடந்த மூன்று மாதங்களாக மக்கள்திரள் போராட்டங்களால் குலுங்குகிறது. \"\"அந்நிய எஜமானர்களிடம் சரணடையாத��� தேசிய ஜனநாயக நேபாள மக்கள் கூட்டுத்துவ குடியரசு வாழ்க தேசிய ஜனநாயக நேபாள மக்கள் கூட்டுத்துவ குடியரசு வாழ்க'' என்ற முழக்கங்களுடன், மாவோயிஸ்டுகள் தலைமையில் வீதியெங்கும் மக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள், தீவட்டி ஊர்வலங்கள், மறியல் போராட்டங்களால் அந்நாடே அதிர்கிறது. இந்திய மேலாதிக்கமும் அதன் சதிகளும் நேபாளம் எங்கும் காறி உமிழப்படுகிறது.\nநேபாளத்தின் புதிய இராணுவத் தலைமைத் தளபதி சத்ரமான் சிங் குருங், கடந்த டிசம்பர் மாதத்தில் டெல்லிக்கு வந்து இந்திய இராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூரையும் அரசுத் தலைவர் பிரதீபா பட்டீலையும் சந்தித்திருக்கிறார். அரசுமுறை மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்பட்டாலும், மாவோயிஸ்டுகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் பற்றி விவாதிக்கவே அவர் வந்திருக்கிறார்.\n2006ஆம் ஆண்டு போடப்பட்ட அமைதி ஒப்பந்தப்படி, மாவோயிஸ்டுகளின் இராணுவப் படை நேபாள இராணுவத்துடன் இணைக்கப்பட்டு, புதிய நேபாள இராணுவம் கட்டியமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியத் தலைமைத் தளபதியோ, அவ்வாறு மாவோயிஸ்டு இராணுவப் படைகள் நேபாள இராணுவப்படைகளுடன் இணைக்கப்படக்கூடாது என்று நேபாள இராணுவத் தளபதியைச் சந்தித்தபோது வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். பசுபதிநாதர் கோயில் தலைமைப் பூசாரி விவகாரம் போலவே, நேபாள நாட்டின் உள்விவகாரங்களில் அப்பட்டமாகத் தலையிடும் மேலாதிக்கம்தான் இது.\nமன்னராட்சிக்கு எதிராக நடந்த மக்கள் எழுச்சியை ஒடுக்கிய, மன்னர் உள்ளிட்ட குற்றவாளிகளைப் பற்றிய விசாரணை நடத்த, மன்னராட்சி வீழ்ந்த பிறகு ரயாமஜ்ஹி கமிசன் நிறுவப்பட்ட போதிலும், தற்போதைய நேபாள கூட்டணி பொம்மை அரசு அந்த அறிக்கையை இன்றுவரை வெளியிடாமல் மறைத்துள்ளது. மேலும், தோரான்ஜங் பகதூர் சிங் என்ற இரண்டாம் நிலையிலுள்ள தளபதிக்குப் பதவி உயர்வு அளித்துள்ளது. காத்மண்டு நகரில் இயங்கிவரும் ஐ.நா. கண்காணிப்புக் குழுவும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இம் முடிவை ரத்து செய்யுமாறு கோரியுள்ள போதிலும், விதிமுறைகளை மீறி அவரைத் தலைமைத் தளபதியாக்க நேபாள அரசு தீர்மானித்துள்ளது. இப்படி, அடுத்தடுத்து நேபாள பொம்மை அரசு அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராகவும், இந்திய அமெரிக்க மேலாதிக்கத் தலையீட்டுக்க�� விசுவாசமாகவும் செயல்பட்டு வருகிறது.\nஈழ விடுதலைப் போரை அழித்தொழிக்க இந்தியா எப்படிச் செயல்பட்டதோ, அதைவிட மூர்க்கமாகவும் வெளிப்படையாகவும் நேபாளப் புரட்சியை அழித்தொழிக்கக் கிளம்பியுள்ளது. ஈழப் போர் போலவே, இந்தியாவின் ஆதரவுடன் நேபாள இராணுவம் மாவோயிஸ்டு அழிப்புப் போரைத் தொடுக்கலாம் என்ற அபாயம் நிலவுகிறது. இந்நிலையில், அத்தகைய போர்த்தாக்குதல் நடத்தப்பட்டால், அதை எதிர்கொண்டு முறியடிக்கவும், எவ்வித அந்நியத் தலையீடுமின்றி நேபாள மக்களின் கூட்டுக் குடியரசைக் கட்டியமைக்கவும் மாவோயிஸ்டுகள் தயாராகி வருகிறார்கள்.\nநேபாளத்தில் நெவர், மகர், தரு, மைதிலி, தமாங் முதலான மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, நேபாள மொழியின் மேலாதிக்கம் தான் நிலவுகிறது. இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய நேபாள மொழி பேசும் பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், மாவோயிஸ்டுகள் முன்வைக்கும் கூட்டுத்துவக் குடியரசு என்பது தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையும், சிறுபான்மை இனத்தவருக்கு சுயாட்சி உரிமையும், எவ்வித அந்நியத் தலையீடுமற்ற சுதந்திரமும் சுயாதிபத்திய உரிமையும் கொண்ட குடியரசாகும். இதனடிப்படையில், ஏற்கெனவே 9 மாவட்டங்களில் இணையான அரசை நடத்திவரும் மாவோயிஸ்டுகள், கடந்த நவம்பர் 25 தொடங்கி டிசம்பர் 18க்குள் 13 சுயாட்சிப் பிரதேசங்களை அடுத்தடுத்து அறிவித்துள்ளனர்.\nகடந்த டிசம்பர் 16ஆம் தேதியன்று 5000 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் செங்கொடி ஏந்தி முழக்கமிட்டபடியே வந்து, நாடாளுமன்றக் கட்டடமான தர்பார் அரங்கத்தை முற்றுகையிட்டு காத்மண்டு பள்ளத்தாக்கைத் தனி சுயாட்சிப் பிராந்தியமாக அறிவித்தனர். நேவா சுயாட்சி அரசு என்று அதைக் குறிப்பிட்டு, துப்பாக்கி வேட்டுகள் முழங்க, இந்த அறிவிப்பை மாவோயிஸ்டு கட்சித் தலைவர் தோழர் பிரசந்தா பிரகடனப்படுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் 20ஆம் தேதியன்று நடந்த மாபெரும் பேரணிக்குப் பின் நடந்த பொதுக்கூட்டத்தில், \"\"நேபாள காங்கிரசுக் கட்சியுடன் பேசிப் பார்த்தேன்; பலனில்லை. ஆளும் போலி கம்யூனிஸ்டு கட்சியான ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்டுலெனினிஸ்டு)உடன் பேசிப் பார்த்தேன்; பலனில்லை. இனி அவர்களின் எஜமானர்களான டெல்லியுடன் பேசலாம் என்று கருதுகிறேன்'' என்று பெருத்த ஆரவாரத்துக்கிடையே, இந்திய மேலாதிக்கவாதிகளை அம்பலப்படுத்திக் கிண்டலாகக் குறிப்பிட்டார், தோழர் பிரசந்தா. ஏற்கெனவே மூன்று கட்டங்களாக நடந்த போராட்டம், வருமாண்டு ஜனவரி 24 முதலாக நாடு தழுவிய காலவரையற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டமாகத் தொடரும் என்று மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.\nரஷ்யாவில் 1905 ஆம் ஆண்டில் நடந்த புரட்சியை ஒத்த நிலைமைதான் இன்று நேபாளத்தில் நிலவுகிறது. நேபாள மக்கள் தற்போதைய அரசின் அதிகாரிகளைப் பொருட்படுத்தவில்லை; சட்டத்தைப் பொருட்படுத்தவில்லை; சட்டங்களையும் அதிகாரத்தையும் மக்கள் போராட்டம் மீறுகிறது. சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத செயல்கள் மூலம் புதியதோர் ஏற்பாட்டை, கண்ணெதிரே காணும் உண்மையாக உருவாக்குகிறது. புதிய புரட்சிகர அதிகாரத்தின் மூலம் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் ஏற்பாட்டை செய்துகொள்ளுமாறு, அது மக்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்து விடுகிறது. ரஷ்யாவில் எவ்வாறு தொழிலாளர் விவசாயிகளின் சோவியத்துகள் உருவாகியதோ, அதைப்போல மக்கள்திரள் அரசியல் வேலைநிறுத்தங்கள் மூலம், புதிய மக்கள் சோவியத்துகளைக் கட்டியமைக்கும் திசையில் நேபாளம் முன்னேறுகிறது.\nஇந்தியஅமெரிக்கத் தலையீட்டையும் மேலாதிக்கத்தையும் வீழ்த்த, நேபாள மக்களையும் உலகெங்குமுள்ள புரட்சிகரஜனநாயக சக்திகளை மட்டுமே மாவோயிஸ்டுகள் நம்புகிறார்கள். ஆயுதமேந்திய சாகசச் செயல்கள் மூலமோ அல்லது சந்தர்ப்பவாத பேரங்கள் மூலமோ இதைச் சாதிக்க முடியாது என்பதையும் அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். விடுதலைப் புலிகளைப் போல, இந்திய ஓட்டுக்கட்சிகளிடம் உறவு கொண்டு, இந்திய அரசை நைச்சியமாகத் தமக்கு ஆதரவாக நிற்குமாறு அவர்கள் பேரங்களை நடத்திக் கொண்டிருக்கவில்லை. அல்லது காங்கிரசு ஆட்சிக்குப் பதிலாக, பா.ஜ.க.வும் ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்தால் தமக்குச் சாதகமாக அமையும் என்று கருதவுமில்லை.\nநாடு தழுவிய மக்கள்திரள் அரசியல் போராட்டங்கள் எனும் செயல்தந்திர உத்தியின் வழியாக, மக்களை அரசியல்படுத்துவதன் மூலம், அவர்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்கள் தமது செõந்த அரசைக் கீழிருந்து கட்டியமைக்கவும் பாதுகாக்கவும் அ��ர்கள் போராடி வருகிறார்கள். மேலிருந்து அதிகாரத்தைச் செலுத்திப் புரட்சியைத் தொடருவதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோது அதைப் பயன்படுத்திக் கொண்ட மாவோயிஸ்டுகள், இப்போது அந்த வாய்ப்பு பறிக்கப்பட்ட நிலையில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் புரட்சியைத் தொடர்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/10/blog-post_6290.html", "date_download": "2020-08-09T21:38:36Z", "digest": "sha1:2I7MZFZJA73LL7TVNZKRFLAHV7EEW6S3", "length": 41196, "nlines": 489, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதிர்கொள்ளும் அவலநிலை’‏", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவர���க்கு சிறந்த ஆசிரியர் விருது\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளியீடு\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்பாடு\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதிர்கொள்ளும் அவலநிலை’‏\nஇலங்கைத்தலித் சமூக மேம்பாட்டு முன்னணி(பிரான்ஸ்)-\n21-09-2013 இல் நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தல் குறித்த எமது அபிப்பிராயங்களையும், அதில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிகப்பெரும்பான்மையில் வெற்றி கொள்ளவைத்தது தொடர்பாகவும் நாம் உடனடியாக எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை. முன்வைக்கவும் முடியாத நிலை என்றும் கூறவேண்டியுள்ளது.\nபலரைப்போலவே பேசப்பட்டுவரும் தமிழ்த் தேசியம் குறித்த கருத்தாடல்களிலும், அதனை ஒரு இனவாதக் கோசமாக முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதும் அதன் அரசியல்-சமூக செயல்பாடுகளில் மீதும் நம்பிக்கையற்றவர்களாகவும், அவர்களது பாரம்பரிய அரசியல் செயல்பாடுகளிலிருந்து எவ்வித மாற்றங்களையும் கண்டு கொள்ள முடியாத நிலையிலேயே நாமும் இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்-சமூகக் கோட்பாடானது தமிழ்பேசும் தலித்,முஸ்லிம்,மலையக மக்கள் உட்பட சிங்கள முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாக தன்னை அடையாளப்படுத்திய வரலாறோ, அல்லது வெறும் ஒரு சம்பவமோ எப்போதும் நிகழ்ந்ததில்லை தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற தொடர்ச்சிகள் யாவற்றிலும் இவ்வாறான அனுபவங்களையே நாம் பெற்று வந்திருக்கின்றோம்.\nஇவ்வாறான தமிழ்த் தேசியத்தின் வரலாற்றுப் போக்குகளையும் அதனது பன்முக நிராகரிப்புகளையும் அம்பலப்படுத்திய பலமான சக்தி எதுவும் எம்மிடத்திலிருந்து எழவில்லை. ஒரு ஊடகமாகவோ, ஒரு அரசியல் கட்சியாகவோ பாராம்பரியமான தமிழ்த் தேசியவாத கருத்தியலுக்கு எதிரான ஒரு மாற்று சக்தி தோன்றவில்லை. 25 வருடங்களாக நிகழ்ந்த யுத்தகாலமும் புலிகளின் அதிகாரமும் எவ்வித மன நிலையை மக்களுக்கு ஏற்படுத்தியிருந்ததென்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் மக்களிடமிருந்து பல்வேறு கட்சிகள் போட்டியிடவில்லை. தமிழ் வேட்பாளர்களைக் கொண்டதாக இருந்த போதும் பல்வேறு சிங்களக் கட்சிகளுக்கு எதிராக ஒரே ஒரு தமிழ்க் கட்சி போட்டியிட்டது என்பதுதானே வெளிப்படையான உண்மை பெரும்பான்மை மக்களின் வாக்களிப்பு மனநிலையும் அவ்வாறு சிந்திக்க தூண்டியிருக்கலாம். தமிழ் கட்சிகளாக, இயக்கங்களாக இருந்தபோதும் வெற்றிலைச் சின்னம் என்பது மக்களை அவ்வாறு சிந்திக்க தூண்டியிருக்கலாம். இவ்வாறான பின்புலங்களை கவனத்தில் கொண்டே மக்களின் வாக்களிப்பு நிகழ்ந்திருப்பதாகவும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.\nநடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலின் வெளிப்பாடுகள், மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிகப்படியான வாக்குகளை அளித்ததன் மனநிலை குறித்த மீழ் ஆய்வின் அவசியத்தை நாம் உணருகின்றோம். தலித்துக்களின் அரசியல்-சமூக அக்கறை குறித்து கவனம் செலுத்திவரும் எம்மிடையே பொதுவாக ‘யாழ் பெரு மன நிலைக்கும்’ இனவாத சாதிய-சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான தார்மீக வெறுப்பு உணர்வு என்பது மேலோங்கியிருப்பது உண்மையே தவிர்க்க இயலா இவ் யதார்த்த சூழலை சமூகவியல் நோக்கில��� சிந்திக்கும் புத்திஜீவிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகமான தலித் மக்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்பது இந்த அவலநிலையில் மறைந்திருக்கும் ஓர் உண்மை என்பதையும் நாம் கவனத்தில் கொள்கின்றோம். தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களை நாம் தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கு ஆதரவானவர்களாக கருதிவிட முடியுமா தவிர்க்க இயலா இவ் யதார்த்த சூழலை சமூகவியல் நோக்கில் சிந்திக்கும் புத்திஜீவிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகமான தலித் மக்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்பது இந்த அவலநிலையில் மறைந்திருக்கும் ஓர் உண்மை என்பதையும் நாம் கவனத்தில் கொள்கின்றோம். தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களை நாம் தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கு ஆதரவானவர்களாக கருதிவிட முடியுமா இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியாகவும், அக்கட்சியின் பாராம்பரியமான சமூக -அரசியல் சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதமுடியுமா இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியாகவும், அக்கட்சியின் பாராம்பரியமான சமூக -அரசியல் சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதமுடியுமா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் (திரு. விக்னேஸ்வரன் உட்பட) தமிழ் இனவாத தேசியக் கருத்துடையவர்கள்தானா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் (திரு. விக்னேஸ்வரன் உட்பட) தமிழ் இனவாத தேசியக் கருத்துடையவர்கள்தானா போன்ற கேள்விகளும் எமக்கு எழுகின்றது. நாம் ஒரு ‘மையவாத கருத்து நிலையில் நின்று தொடர்ந்து ஒன்றை விமர்சிப்பதற்கும் அவ் ‘மையவாதக் கருத்து நிலையின்’ விசுவாசத்தை காட்டுபவர்களாகவும் எம்மால் பயணிக்கமுடியாது. அரசியல் ஆட்சி அதிகாரங்கள் மீதான பல்வேறு அபிப்பிராயங்கள் விமர்சனங்கள் இருப்பினும் அவ் ஆட்சி அதிகாரங்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாக கருதுகின்றோம். அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதிர்கொள்ளும் அவசியத்தையும் உணருகின்றோம். இவ்வாறான சிந்தனைப் பரிமாணத்தின் விளைவே, தேர்தல் குறித்த எமது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த தாமதமாக இருந்தது.\nமக்களால் அளிக்கப்பட்ட வாக்கென்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான ஆதரவு வாக்குகள் அல்ல அவை அரசிற்கு எதிரான வாக்குகள், எமது சுயநிர்ணய இறையாண்மை கொண்ட அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான வாக்குகள் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதுவே ஒரு முற்று முழுதான உண்மையாக இருப்பின் எமது சமூகம் அரசியல் விழிப்புணர்வில் மிகப்பாரிய வளர்ச்சி பெற்றதாகவே எம்மால் கருத முடியும் எம்மைப் பொறுத்த வரையில் அதுவும் காரணங்களில் ஒன்றாக இருக்குமே அல்லாது அதுதான் காரணம் என்பதாக சாதித்து விடமுடியாது. அதேபோல் வெற்றிலை சின்னத்திற்கு மொத்தமாக எண்பதிநாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டதால் அனைத்தும் அரசிற்கு ஆதரவான வாக்குகள் என்றும் கருதிவிடமுடியாது. வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டவர்களின் தனிப்பட்ட செல்வாக்கின் முக்கியத்துவத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு கிடைத்த வாக்குகளையே அனைத்தையும் விட நாம் ஆபத்தாக கருதுகின்றோம். எழுபதாம் ஆண்டுகளில் இருந்து மேற்கொண்ட இனவாதப் பிரச்சாரத்தையே தற்போதும் மேற்கொண்டிருக்கின்றார்கள். எனவே எம்மத்தியிலே மேலோங்கியிருப்பதும் இனவாதமே. வாக்களிப்பின் மிகப்பெரிய பலமும் இதன் பின்னணியிலேயே அமைந்திருக்கும் என்பதை எம்மால் உதாசீனப்படுத்திவிட முடியாதுள்ளது. அதனை ஒரு சித்தாந்தக் கோபட்பாட்டு நியாயங்களூடாக நிறுவவேண்டிய அவசியம் எமக்கில்லை. நாம் பல ஆண்டுகளாக புகலிடத்தில் வாழ்ந்தாலும் எமது சமூகத்தோடும் உற்றார் உறவினர் சாதி சமயங்களோடுமே ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்றோம். எங்களுக்குத் தெரியாதா எங்களிடம் வேரோடியிருக்கும் வலிமை என்னவென்பது.\nநாம் விரும்பாத, பன்முக சிந்தனையற்ற ஒரு பிற்போக்கான கட்சியாக எம்மால் கருதப்படும் ஒரு கட்சியை தமிழ்பேசும் மக்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுத்தரும் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். இந்த சூழலில் தமிழ்த் தேசிய இனவாதத்திற்கு எதிரான ஒரு மையவாத,நிலைபேறான சிந்தனையுடன் நாம் தொடர்ந்து செயல்படுவதா தலித் சமூகத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதிர்கொள்வதா தலித் சமூகத்தின் நலன்களை அடிப்படையாகக் கொ��்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதிர்கொள்வதா என்பது நாம் மீழ் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவேண்டிய ஒரு விடயமாகக் கருதுகின்றோம். வடமாகணசபையின் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே மக்களுக்கான பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மேற்கொள்ள்பட இருக்கின்றது. எனவே இவ்வாறான தமிழ்த் தேசியவாத மையத்தை எதிர்கொள்ளவும் அதேநேரம் அதை வரவேற்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். எதிர்காலத்தில் 'தமிழ்த் தேசியத்திற்கு நன்றி சொல்லவேண்டிய’ அதிசயம் நிகழுமாயின் எந்த விமர்சனத்திற்கும் அஞ்சாது மகிழ்வுடன் நன்றி சொல்லவும் காத்திருக்கின்றோம்.\nமுதல் அமைச்சரான திரு விக்கினேஸ்வரன் அவர்களின் அரசியல்-சமூகப் பார்வை எவ்வாறு இருந்தது என்பதை எவரும் அறிந்தவர்களல்ல. அவர்மீதான அபிப்பிராயத்தை கண்டடைவதற்கு அவர் ஒரு அரசியல் கட்டுரையோ, சமூகவியல் ஆய்வுகளோ அல்லது ஏதும் இலக்கிய படைப்புகளை மேற்கொண்டவராகவோ நாம் அறிந்ததில்லை. அவர் சாவகச்சேரியல் உரையாற்றிய தேர்தல் பிரச்சார மொழியானது தமிழ்த் தேசிய அரசியலின் பிரச்சாரப் பாராம்பரியத்தின் நீட்சியாகவே கருத வேண்டியுள்ளது. இருப்பினும் திரு.விக்கினேஸ்வரன் அவர்கள் மீதான எமது அர்ப்பத்தனமான குறைந்தபட்ச நம்பிக்கை அவர் யாழ்ப்பாணத்தில் பிறந்ததும் இல்லை, வாழ்ந்ததும் இல்லை என்பது....\nஎனவே இணக்க அரசியல், அபிவிருத்தி போன்ற எல்லைகளையும் கடந்து சமூகத்தில் நிலவும் இனவாத, பிரதேசவாத, சாதிய ஒடுக்குமுறை போன்ற விடயங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மகாணசபை இயங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடும்,நம்பிக்கையுடனும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட��டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விருது\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளியீடு\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்பாடு\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-09T21:53:57Z", "digest": "sha1:4OTE4SVOYS55KUFO5HGO7LLXTJ4FJWSM", "length": 4595, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிவச்சந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிவச்சந்திரன் (Siva Chandran), சிங்கப்பூரைச் சேர்ந்த திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். தமிழில் வெளியான மை மேஜிக் என்ற திரைப்படத்தில் இவர் பணியாற்றினார். கேன்சு திரைவிழாவிற்கு விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூரின் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டிற்கான ஆஸ்காருக்காக சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ திரைப்படமும் இதுவே.\nசிவா சந்திரன் 2015 சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் சீர்திருத்தக் கட்சியின் சார்பில் ஆங் மோ கியோ குழுத் தொகுதியில் போட்டியிட்டார்.[1]\nஜர்னி 2007 எழுத்தாளர், இயக்குனர் குறும்படம்\nமை மேஜிக் 2008 தொகுப்பாளர்\nசுவீட் டபியோகா போறிட்ச்சு 2009 தொகுப்பாளர்\nசிங்கப்பூரில் ஓமியோபதி 2009 தொகுப்பாளர் மருத்துவ ஆவணத் திரைப்படம்\nஆன் அண்டோல்டு லவ் சுடோரி 2009 எழுத்தாளர், இயக்குனர் குறும்படம்\nருசியோ ருசி 2009 தொகுப்பாளர் பயணத்தின் ஊடே சமைக்கும் நிகழ்ச்சி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2015, 06:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-09T21:48:00Z", "digest": "sha1:LUBQYIJONMFUA25Q5PMIZWL2JQVAUFEP", "length": 7833, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுப்பிரமணியபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுப்பிரமணியபுரம் ஊராட்சி (Subramaniyapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊரா���்சி, வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3957 ஆகும். இவர்களில் பெண்கள் 2078 பேரும் ஆண்கள் 1879 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 18\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வாசுதேவநல்லூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 21:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T21:41:43Z", "digest": "sha1:RGSYCYO4UWB666S35VFXFK3UVWDT35FU", "length": 15735, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்\nகிமு 1069–கிமு 945 [[எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்|→]]\nசமயம் பண்டைய எகிப்திய சமயம்\nவரலாற்றுக் காலம் இரும்புக் காலம்\n- உருவாக்கம் கிமு 1069\n- குலைவு கிமு 945\nஎகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம் (Twenty-first Dynasty of Egypt orDynasty XXI, 21st Dynasty or Dynasty 21) மூன்றாம் இடைநிலைக் காலத்தின் துவக்கத்தில்[1] பண்டைய எகிப்தை ஆண்ட முதல் வம்சம் ஆகும். [2] இவ்வம்சத்தினர் கீழ் எகிப்தை கிமு 1069 முதல் கிமு 945 முடிய 124 ஆண்டுகள் ஆண்டனர்.[3] இவ்வம்சத்தினரின் தலைநகரமாக கீழ் எகிப்தின் தனீஸ் நகரம் இருந்தது.\n2 21-ஆம் வம்ச பார்வோன்கள்\n3 பண்டைய எகிப்திய வம்சங்கள்\n4 பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை\nபார்வோன் முதலாம் சுசென்னெசின் தங்க முகமூடி\nபுது எகிப்திய இராச்சியத்தின் முடிவில் தோன்றிய எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து தீபை நகரத்தின் அமூன் கோயில் தலைமைப் பூசாரிகள் எகிப்து இராச்சியத்தை கைப்பற்றினர். தீபை நகரத்தின் அமூன் கோயிலின் தலைமைப் பூசாரி இரண்டாம் சுசென்னெஸ் தன்னை கீழ் எகிப்தின் (வடக்கு எகிப்து) தனீஸ் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு எகிப்தின் இருபத்தி ஒன்றாம் வம்ச பார்வோனாக முடிசூட்டிக் கொண்டார்.[4] மேல் எகிப்து (தெற்கு எகிப்து) மற்றும் மத்திய எகிப்து பிரதேசங்களை தீபை நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு பிற எகிப்திய தலைமைப் பூஜாரிகள் ஆண்டனர்.\nமென்டெஸ் ஹெட்ஜ்கேப்பிரிரே செத்பெபென்ரே கிமு 1077 - 1051 டென்டாமூன் கீழ் எகிப்தை மட்டும் ஆண்டார்.\nஅமெனெனிசு நெபர்கரே ஹெக்வாசெத் கிமு 1051 - 1047\nமுதலாம் சுசென்னெஸ் அக்கெபெர்ரி செதெபெனமூன் கிமு 1047 - 1001 தனீஸ் முத்தேத்மெத்\nவியாய் இவர் 41 அல்லது 46 ஆண்டுகள் ஆட்சி செய்தார்\nஅமெனெமொப் கிமு 1001 - 992 தனீஸ்\nமூத்த சோர்கோன் அக்கெபெர்ரி செத்தேபென்ரெ கிமு 992 - 986\nசியாமூன் நெத்ஜெர்கெப்பிரே செதெபெனமூன் கிமு 986 - 967\nஇரண்டாம் சுசென்னஸ் திட்கெபெருரே செதெபென்ரே கிமு 967 - 943\nஎகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம்\nமுந்தைய பதினொன்றாம் வம்சம் 2134–2061\nபிந்தைய பதினொன்றாம் வம்சம் 2061–1991\nஇருபத்தி இரண்டாம் வம்சம் 945–720\nஇருபத்தி மூன்றாம் வம்சம் 837–728\nஇருபத்தி நான்காம் வம்சம் 732–720\nஇருபத்தி ஐந்தாம் வம்சம் 732–653\nஇருபத்தி ஆறாம் வம்சம் 672–525\n(பாரசீகர்களின் முதல் ஆட்சிக் காலம்) 525–404\nஇருபத்தி எட்டாம் வம்சம் 404–398\nஇருபத்தி ஒன்பதாம் வம்சம் 398–380\n(பாரசீகர்களின் இரண்டாம் ஆட்சிக் காலம்) 343–332\nபண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]\nஎகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nஎகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nஎகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஎகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)\nஎகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305\nகிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)\nஎகிப்து (ரோமானிய மாகாணம்) - கிமு 30 - கிபி 619 மற்றும் கிபி 629 – 641\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2020, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-09T20:13:41Z", "digest": "sha1:PTGCIGTGLNOISCMYXMIIDNUH3UTCTR63", "length": 8648, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாள் மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[2]\nவாள் மீன் ( Swordfish) (Xiphias gladius) என்பது சில நாடுகளில் பரவலாக பிராட் பில்ஸ் என அறியப்படும், வேகமாக இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஒரு மீனாகும். இம்மீன் கொண்றுண்ணி வகையைச் சாா்ந்தது. இது நீண்ட, தட்டையான கத்தி மூக்கால் வகைப்படுத்தப்படும். இவை பில்ஃபிஷ் வகையில் ஒரு பிரபலமான விளையாட்டு மீன் என்றும் கூறுவர். கத்தி மீன் நீண்டு, உறுளை வடிவ உடல் வாகு கொண்டவை, மேலும் வயதுக்குவரும்போது தனது அனைத்து பற்கள் மற்றும் செதில்களை இழந்து காணப்படும். இந்த மீன், அட்லாண்டிக், பசிபிக் மற்��ும் இந்திய பெருங்கடல் வெப்ப மண்டல மற்றும் மிதமான பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது, மேலும் பொதுவாக மேற்பரப்புக்கு அருகில் 550 m (1,800 ft) ஆழமான பகுதியில் காணப்படும். இவை வழக்கமாக 3 மீ (9.8 அடி) நீளம், மற்றும் அதிகபட்சம் 4.55 மீ (14.9 அடி) நீளம் மற்றும் 650 கிலோ (1,430 பவுண்டு) எடை கொண்டதாக இருக்கும்.[3][4]\n↑ \"Xiphias gladius\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2011).\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2019, 02:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/television-pandian-stores-meena-pregnancy-photos-msb-317631.html", "date_download": "2020-08-09T21:00:13Z", "digest": "sha1:4L5OY6ZHP5CPQK67YKPI5S5HA5DVNTKF", "length": 8654, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா - வாழ்த்தும் ரசிகர்கள் | pandian stores actress hema pregnancy photos– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » சின்னத்திரை\nகர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா - வாழ்த்தும் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா தனது கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா தனது கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.\nகூட்டுக் குடும்பத்தின் அவசியம் மற்றும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.\nஇத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇத்தொடரின் மீனா கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹேமா கர்ப்பம் தரித்திருப்பதாக கதை நடந்து வருகிறது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மட்டுமல்ல உண்மையாகவே தான் கர்ப்பம் தரித்திருப்பதாக நடிகை ஹேமா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nதற்போது கர்பிணியாக இருக்கும் புகைப���படத்தை பதிவிட்டு, இதற்கு பெயர் தான் வாக்கிங் ஸ்டில் என்று பதிவிட்டிருக்கிறார்.\nதாய்மையடைந்திருப்பதால் பத்திரமாக இருக்குமாறும், கர்ப்பகாலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் கமெண்ட் செய்யும் ரசிகர்கள் ஹேமாவுக்கு வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர்.\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/07041326/Near-Neyveli-Put-a-stone-on-the-head-kill-the-farmer.vpf", "date_download": "2020-08-09T21:09:09Z", "digest": "sha1:UMB4WQ32E7I5QW2ITN3O3PTOXO3M7S6M", "length": 11743, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Neyveli, Put a stone on the head, kill the farmer || நெய்வேலி அருகே, தலையில் கல்லை போட்டு விவசாயி கொலை - தந்தை வெறிச்செயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெய்வேலி அருகே, தலையில் கல்லை போட்டு விவசாயி கொலை - தந்தை வெறிச்செயல் + \"||\" + Near Neyveli, Put a stone on the head, kill the farmer\nநெய்வேலி அருகே, தலையில் கல்லை போட்டு விவசாயி கொலை - தந்தை வெறிச்செயல்\nநெய்வேலி அருகே சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்ததால் தலையில் கல்லை போட்டு விவச���யியை அவரது தந்தையே கொலை செய்தார்.\nநெய்வேலி அருகே உள்ள பெரியகாப்பான்குளத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 61). இவருக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் சிவக்குமார்(37). விவசாயி. இவருக்கும், கச்சிராயநத்தத்தை சேர்ந்த சீதா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கீதா(6), கீர்த்தனா(4) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.\nகடந்த சில மாதங்களாக சிவக்குமார், சொத்தை பிரித்து தருமாறு தனது தந்தை பரமசிவத்திடம் கேட்டு வந்தார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சிவக்குமாரை சீதா கண்டித்தார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்ட சீதா, தனது 2-வது மகள் கீர்த்தனாவுடன் கச்சிராயநத்தத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவக்குமார், தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறும், பணம் தருமாறும் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பரமசிவம், அவரை நெட்டி தள்ளினார். இதில் நிலைதடுமாறி சிவக்குமார் கீழே விழுந்தார். உடனே பரமசிவம், அருகில் கிடந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டார். இதில் தலைநசுங்கி சிவக்குமார் இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை தேடி வந்தனர். இதனிடையே பெரியகாப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலர் அன்புமணியிடம் சரணடைந்த பரமசிவம், தனது மகனை கொலை செய்து விட்டதாக கூறினார். இதையடுத்து பரமசிவம், நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதி��்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. கடவுளின் தேசத்தில் கண்ணீர் கதை: எழில்கொஞ்சும் மூணாறில் வலிகள் நிறைந்த வாழ்க்கை\n2. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n3. கொரோனா ஊரடங்கால் தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தற்கொலை\n4. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது\n5. புதிய உச்சத்தை தொட்டது: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து விற்பனை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,712 உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/176623-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T20:39:36Z", "digest": "sha1:BXUMGU5YDQAH5IFFRLON3XHGEJQ3ROUQ", "length": 19171, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறையில் சொகுசு வாழ்க்கை விவகாரம்: கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை; கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீஸார் நியமனம் | சிறையில் சொகுசு வாழ்க்கை விவகாரம்: கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை; கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீஸார் நியமனம் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nசிறையில் சொகுசு வாழ்க்கை விவகாரம்: கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை; கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீஸார் நியமனம்\nதமிழகம் முழுவதும் சிறைகளில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.\nசென்னை புழல் சிறையில் கைதிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. கைதிகளின் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.\nஅதைத் தொடர்ந்து புழல், கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். புழல் தலைமை வார்டன்கள் 2 பேர், முதல்நிலை வார்டன்க��் 6 பேர் இடமாற்றமும் செய்யப்பட்டனர்.\nஅதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கு கடும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கைதிகளை பார்க்க அனுமதிக்கப் படுகின்றனர்.\nதமிழகத்தில் மொத்தம் 138 சிறைகள் உள்ளன. இவற்றில் 22,792 கைதிகளை அடைத்து வைக்கலாம். ஆனால், தற்போது தமிழக சிறைகளில் 14,748 கைதிகள்தான் உள்ளனர். வார நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை கைதிகளை அவர்களின் உறவினர்கள் சந்தித்துப் பேசலாம்.\nஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10 முதல் மதியம் 1 வரை குழந்தைகளை அழைத்து வந்து காட்டலாம். அன்றைய தினம் குழந்தைகள் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதற்கும், அவர்களை தூக்கி வைத்து கொஞ்சுவதற்கும் அனுமதி உண்டு. பேக்கரி பொருட்கள், பழங்கள் போன்றவற்றை கைதிகளுக்கு கொடுக்கவும் அனுமதி உண்டு.\nஆனால், தற்போது இவை அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்களின் எண்ணிக்கையை குறைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கைதிகளுக்கு உணவுப் பொருட்கள் கொடுப்பதிலும் கெடுபிடிகள் தொடங்கியுள்ளன.\nமுன்பு கைதிகளுடன் உறவினர் கள் பேசும்போது சிறைக்காவலர்கள் சிறிது தூரம் தள்ளியிருந்துதான் கண்காணிப்பார்கள். தற்போது பார்வையாளர்கள், கைதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க அனைத்து சிறைகளிலும் கூடுதல் போலீஸார் போடப்பட்டுள்ளனர்.\nஇதனால் கைதிகள் - உறவினர்கள் அருகிலேயே சிறைக்காவலர்கள் நின்று கொண்டு அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் மூலம்தான் சிகரெட், பீடி, கஞ்சா போன்றவை சிறைக்குள் அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் வழக்கமாக ஒருமுறை மட்டுமே சோதனை நடத்தப்படும். தற்போது ஒவ்வொருவரையும், அவர்கள் கொண்டு வந்திருக்கும் பொருட்களையும் 3 முறை சோதனைக்கு உட்படுத்துகின்றனர். கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் மூலம்தான் சிகரெட், பீடி, கஞ்சா போன்றவை சிறைக்குள் அதிகமாக கொண்டு செல்லப்படுகிறது என்ற குற்றச்ச���ட்டின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nமின்துறையைத் தனியார் மயமாக்கும் முடிவுக்கு புதுச்சேரி அரசு எதிர்ப்பு; மத்திய உள்துறைக்கு கோப்பு...\nதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு;...\nஆகஸ்ட் 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆகஸ்ட் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nசேதி தெரியுமா: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nதோனியின் உதவியுடன் சச்சின், திராவிட், கவாஸ்கர் உள்ள அரிய சாதனைப் பட்டியலில் இணைய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%21?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-09T21:24:08Z", "digest": "sha1:7ZTP7ZASCT4SYBITFF4VKSZNKB23T4XE", "length": 9803, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அரசியல் புயல்!", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nSearch - அரசியல் புயல்\nதேசிய கல்விக் கொள்கை: சமஸ்கிருதத்துக்குத் தனிச் சலுகை; தமிழுக்குக் கீழிறக்கம்; கி.வீரமணி விமர்சனம்\nஅரசியலுக்கு வராமல் நல்லது செய்வதும் சாத்தியமே: லாரன்ஸ்\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது; ஸ்டாலினுக்கு அமைச்சர்...\nஅதிக பலத்துடன் ராஜபக்ச; இலங்கையில் தமிழர்களின் எஞ்சிய உரிமையை இந்தியா காக்க வேண்டும்:...\nபுதுச்சேரியை நேசித்தால் தனிமனித இடைவெளியை பின்பற்றுங்கள்; முதல்வர், அதிகாரிகள் மீது கிரண்பேடி விமர்சனம்\n4-வது முறையாக இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றார்\nஉ.பி.யின் 75 மாவட்டங்களில் பரசுராமர் சிலை வைக்கும் சமாஜ்வாதி: ராமர் கோயில் பூமி...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்த லெபனான்\nமோடி பிரதமராக வர நாங்கள் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தோம்; பாஜகவில் இருக்கும்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nதமிழகம் முழுவதும் நாளை வேல் பூஜை: திருப்பரங்குன்றம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-08-09T21:00:29Z", "digest": "sha1:PITX37ILZYKHUL3NN33GKT4EHEQLMXXY", "length": 10105, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அலிபாபா அறக்கட்டளை", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nSearch - அலிபாபா அறக்கட்டளை\nராமர் கோயில் 1,000 ஆண்டு நிலைத்து நிற்கும்: அறக்கட்டளை நிர்வாகம் நம்பிக்கை\nபருவநிலை மாற்ற���்தால் மண் ஈரப்பதம் குறைவு; சிறுதானிய உற்பத்தி பரப்பை அதிகரிக்க வேண்டும்:...\nஅயோத்தியில் மசூதிக்கான இடத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்ட உ.பி. முதல்வர் ஆதித்யநாத்...\n700 கோடி நிமிடங்கள்; அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நேரலை நிகழ்ச்சியை...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி: அமைச்சர், ஆட்சியர் பாராட்டு\n225 ரூபாய்க்கு கரோனா தடுப்பு மருந்து: பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் சீரம் மருந்து நிறுவனம்...\nகோடிக்கணக்கான வரிப்பணத்தில் ராமர் கோயில் பூமி பூஜை அரசு விழாவாக நடத்தப்பட்டுள்ளது –முஸ்லிம்...\nபோயஸ் கார்டன் இல்லம் தொடர்பான வழக்கு: தீபா தரப்பு கோரிக்கை நிராகரிப்பு; இரு...\nபோயஸ் கார்டன் இல்லம் தொடர்பான வழக்கு: தீபா தரப்பு கோரிக்கை நிராகரிப்பு; இரு...\nபோயஸ் கார்டன் இல்லம் தொடர்பான வழக்கு: தீபா தரப்பு கோரிக்கை நிராகரிப்பு; இரு...\nபாபர் மசூதியில் இருந்து ராமர் கோயில் வரை; அயோத்தி விவகாரம் கடந்து வந்த...\nஅயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் தலித் குடும்பத்துக்கு விநியோகம்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nதமிழகம் முழுவதும் நாளை வேல் பூஜை: திருப்பரங்குன்றம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/52", "date_download": "2020-08-09T21:11:45Z", "digest": "sha1:DKGBISB2KXK6A2OS7JRWB3TF2G3NPGYZ", "length": 10013, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | போலி பாஸ்போர்ட்", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nSearch - போலி பாஸ்போர்ட்\n2019 ஏப்ரல் முதல் அமல்; வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் ...\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nஉ.பி.யில் பசுவதை தடுப்பின் பேரில் மீண்டும் தாக்குதல்: 2 பசுக்கள் பலி\nவிவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை தவறான முறையில் காங்கிரஸ் வழிநடத்துகிறது: பிரதமர்...\nரூ.3 கோடி ம���சடி வழக்கில் வங்கி மேலாளர், 6 டாக்டர்களுக்கு தலா 10...\nரூ. 3 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கு: பெண் உட்பட 2...\n‘ராமர் பெயரில் ஆசைவார்த்தை பேசாதீர்கள் மன்னிக்கமாட்டோம்’: பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\nசிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் என் மீது பொய் வழக்குப் பதிவு...\nஸ்டாலின் சிறுபான்மை மக்களை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார்: தமிழிசை குற்றச்சாட்டு\nசொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nதொழிலதிபர் நிபோஜ்வானியிடமிருந்து திலீப் குமார் பங்களாவை காப்பாற்ற உதவ வேண்டும்: மனைவி சாய்ரா...\nநடப்பு நிதியாண்டில் ரூ.12,800 கோடிக்கு ஜிஎஸ்டி வரிஏய்ப்பு: மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nதமிழகம் முழுவதும் நாளை வேல் பூஜை: திருப்பரங்குன்றம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/08/02132855/1747691/Govt-school-teacher-who-goes-to-students-homes-and.vpf", "date_download": "2020-08-09T20:59:59Z", "digest": "sha1:HVQ6B5FGF2KZC5NXGHYJGGIFZK5EBL2H", "length": 19004, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை || Govt school teacher who goes to students homes and conduct lessons", "raw_content": "\nசென்னை 10-08-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை\nதிருவேற்காடு அருகே மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியையின் செயலை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nமாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை எழிலரசி.\nதிருவேற்காடு அருகே மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியையின் செயலை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிக���ில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் எழிலரசி.\nபூந்தமல்லியை சேர்ந்த இவர், ஊரடங்கால் அரசு பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதியும், வேலை பார்க்காமல் வீட்டில் இருந்தபடி சம்பளம் வாங்க விரும்பாலும்தான் பணிபுரியும் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களது வீட்டின் அருகே ஒரு இடத்தில் மாணவர்களை அமர வைத்து தினமும் 2 மணிநேரம் பாடம் நடத்தி அசத்துகிறார்.\nபள்ளியில் பாடம் எடுப்பது போல மாணவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து சமூக விலகளோடும், முககவசம் அணிந்தும், கைகளை சுத்தம் செய்தும், இறை வணக்கத்துடனும் பாடம் நடத்த தொடங்குகிறார். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடப்பிரிவுகள் மட்டுமே எடுத்து விட்டு, அதில் இருந்து அவர்களுக்கு வீட்டுப்பாடமும் கொடுக்கிறார்.\nஇதுபற்றி ஆசிரியை எழிலரசி கூறியதாவது:-\nஇந்த மூன்று பாடப்பிரிவுகளை படித்தாலே ஓரளவு மாணவர்களை தேர்த்தி விடலாம். ஊரடங்கால் 4 மாதங்களாக படிக்காமல் இருக்கும் மாணவர்கள் இனிவரும் நாட்களிலும் தொடர்ந்து பாடம் நடத்தாவிட்டால் படிக்கும் திறனை இழப்பார்கள். விடுபட்ட பாடங்களை படித்தால் அடுத்த வகுப்புக்கு செல்லும்போது எளிமையாக இருக்கும்.\nகடந்த 3 மாதங்களுக்கு மேலாக வேலை செய்யாமல் சம்பளம் வாங்கியது என் மனதை உறுத்தியது. இதனால் மாணவர்களின் நலன் கருதி தற்போது ஆங்காங்கே மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களது பெற்றோர் கொடுக்கும் இடத்தில் வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன்.\nமாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர்களுக்கு வேண்டிய பிஸ்கட், மிக்சர் உள்ளிட்ட சிற்றுண்டிகளையும் ஆசிரியை எழிலரசி, கையோடு எடுத்து வந்து வகுப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கிறார். இதனால் மாணவர்களும் அவரிடம் உற்சாகமாக படித்து வருகின்றனர்.\nவாரத்தில் 5 நாட்கள் வகுப்பு நடக்கிறது. அரசு பள்ளி ஆசிரியையின் இந்த செயலை மாணவர்களின் பெற்றோர் மட்டுமின்றி அந்த பகுதி பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nCurfew | ஊரடங்கு உத்தரவு | அர��ு பள்ளி ஆசிரியை\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பா: மீண்டும் அமைச்சர் விஜய பாஸ்கர் மறுப்பு\nதமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை\nமண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை பிரதமாக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே\nபாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை மையம்\nஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து - 4 பேர் பலி\nஅந்தமான் நிகோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு - இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nபாகிஸ்தானை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2.84 லட்சத்தை தாண்டியது\nபொருளாதார கட்டமைப்பை அழித்த மோடி அரசின் 3 தவறுகள்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியீடு\nசெப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 9,49,039 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை\nதேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ-பாஸ் உள்ளது - உதயநிதி ஸ்டாலின்\nமாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ-பாஸ்கள் வழங்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு - கே.சி.வீரமணி தகவல்\nஅரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு- நாராயணசாமி\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nஜெயல��ிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/coronavirus-death-toll-rises-to-18-in-chennai/", "date_download": "2020-08-09T19:55:30Z", "digest": "sha1:PM6WGFZX7LUDQYUMYY3AT3LLBKTLRF44", "length": 7454, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 18 பேர் உயிரிழப்பு! - TopTamilNews", "raw_content": "\nகொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 18 பேர் உயிரிழப்பு\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,484 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 2,710பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 37பேர் உயிரிழந்தனர்.\n7பேர் தனியார் மருத்துவமனையிலும், 30 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 794ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,484 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.\nஇந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் இதுவரை 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 3, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5, ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 18 பேர் சென்னையில் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.\nசென்னையில் மேலும் 18 பேர் உயிரிழப்பு\nநான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்\nதிமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...\n65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது\n1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...\nபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி\nகுடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/muslim-baby-names/baby-girl-ibtihaj", "date_download": "2020-08-09T19:35:06Z", "digest": "sha1:LAIQU6RERXTREH6SNW2RNBV3PXTG3TFV", "length": 9535, "nlines": 181, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Ibtihaj Baby Girl. குழந்தை பெயர்கள் Baby names list - Muslim Baby Names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-09T20:58:25Z", "digest": "sha1:FCE6JU6BPLQUPJ6Z2BU6PERYEY3EHXZJ", "length": 10440, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம்\nபிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம்\nஒரு நாட்டின் பிரஜாவுரிமையை வைத்துக்கொள்வதும், நீக்கிக்கொள்வதும் தனது தனிப்பட்ட விடயம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅதனால் யாருக்கும் பிரச்சினை இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அது தொடர்பான விசாரணைக்கு இன்று (வியாழக்கிழமை) விசேட மேல் நீதிமன்றத்தில் கோட்டா முன்னிலையாகியிருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள், அவரிடம் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பாக கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்தபோதே கோட்டா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் த���ரிவித்ததாவது,\n”பிரஜாவுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம். அதனை வைத்துக்கொள்ளவும் முடியும், நீக்கிக்கொள்ளவும் முடியும். அதனால் யாருக்கும் பிரச்சினையில்லை. ஒரு மனிதனை கட்டிவைக்க முடியாதுதானே\nஜனநாயகத்தின் உயரிய நிலையில் இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு கூறுபவர்கள் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை கட்டிவைக்க மாட்டார்கள்” என்றார்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டா களமிறக்கப்படலாம் என்ற கருத்துக்கள் அண்மைய காலமாக வெளிவந்தவண்ணமுள்ளன. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் இதனைத் தெரிவித்திருந்தார். ஆனால், இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர்களது நியமனங்கள் செல்லுபடியாகாது. கோட்டாவும் அமெரிக்க பிரஜாவுரிமை பெற்றவர் என்ற ரீதியில், அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்துசெய்தால் மாத்திரமே தேர்தலில் போட்டியிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டு வருகின்றது. அதன் பின்னணியிலேயே கோட்டா இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.\nஇதேவேளை, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை, இரட்டை பிரஜாவுரிமை காரணமாக பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமகாசங்கத்தின் ஆசீர்வாதமின்றி புதிய அரசியலமைப்பில்லை\nNext articleபுதிய அரசியலமைப்பு குறித்து மஹிந்த தரப்பு இனவாதத்தை பரப்புகிறது: மாவை சாடல்\nஇலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய பிரதமர்\nதேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nபுதிய பிரதமராக மஹிந்த நாளை பதவியேற்கிறார்\nபத்தரிகையாளர் சந்திப்பில் கட்சி தலைமை தெரிவு செய்யமுடியாது:மாவை\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nவடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது\nதேர்தலுக்கு முன்னர் மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கைக்கு அழைப்பு விடுத்துள்�� இந்திய பிரதமர்\nதேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75412/Baby-Died-After-Mother-Had-Beer-Slept-On-Same-Bed-Court-Says-Not-Crime.html", "date_download": "2020-08-09T21:18:42Z", "digest": "sha1:52PANJ7Y6ERADYVAOAIGR7Y3O7PBB4DI", "length": 9377, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"பீர் குடித்துவிட்டு உறங்கிய தாயால் இறந்த 4 மாத குழந்தை\" வழக்கில் விநோத தீர்ப்பு..! | Baby Died After Mother Had Beer Slept On Same Bed Court Says Not Crime | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"பீர் குடித்துவிட்டு உறங்கிய தாயால் இறந்த 4 மாத குழந்தை\" வழக்கில் விநோத தீர்ப்பு..\nதாய் பீர் குடித்த சில மணி நேரங்களுக்கு பிறகு குழந்தை படுக்கையிலேயே உயிரிழந்தது தொடர்பான வழக்கில் இது ஒன்றும் பெரும் குற்றமில்லை என்று அமெரிக்காவின் மேரிலாண்ட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் மேரிலாண்ட் நகரில் கடந்த 2013 ஆம் ஆண்டு மூரியல் மாரிசன் என்ற பெண் பேஸ்புக் பார்த்துக்கொண்டு இரவு பீர் அருந்தியுள்ளார். பின்பு தனது 4 மாத மகளுக்கு டயபர்களை மாற்றிவிட்டு தாய் பால் கொடுத்துவிட்டு குழந்தையின் அருகிலேயே தூங்கிவிட்டார். பின்பு காலையில் கண் விழித்து பார்த்தபோது தன்னுடைய மகள் பேச்சு மூச்சில்லாமல் உதட்டில் நீலம் படிந்து உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது.\nஇதில் குற்றஞ்சாட்டப்பட்ட மூரியல் மாரிசன் மீது குழந்தையின் அருகிலேயே மூச்சு முட்ட அளவுக்கு உறங்கியதன் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளது. இதற்கு மூரியல் மாரிசனே காரணம் எனக் கூறி அவருக்கு 20 ஆண்டுகளை சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்து. இதனையடுத்து தன்னுடய தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வந்தார் மூரியல் மாரிசன்.\nஇதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த மேரிலாண்ட் நீதிமன்ற நீதிபதிகள், இது அஜாக்கரதை காரணமாக மரணம் நிகழ்ந்ததாகவே பார்க்கப்பட வேண்டும். திட்டமிட்டு ஒரு தாய் குழந்தையை கொலை செய்யவில்லை. மேலும் குழந்தையுடன் தாய் உறங்குவது ஒன்றும் கொலைக் குற்றமல்ல என தெரிவித்துள்ளனர். மேலும் ஒ���ு பீர் குடித்துவிட்டு 4 மாத குழந்தையின் அருகில் தூங்குவதன் மூலம் குழந்தையை சாகடிக்க முடியாது என கூறி மூரியல் மாரிசனை விடுதலை செய்தனர்.\nவங்கி முன்பு நிறுத்தப்படும் பைக்கை திருடும் முதியவர் - சிசிடிவி பதிவில் அம்பலம்\n‘காங்கிரசை சேதப்படுத்த தனிநபர்களுக்கு உரிமையில்லை’ குஷ்பு மீது ஜோதிமணி பாய்ச்சல்\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவங்கி முன்பு நிறுத்தப்படும் பைக்கை திருடும் முதியவர் - சிசிடிவி பதிவில் அம்பலம்\n‘காங்கிரசை சேதப்படுத்த தனிநபர்களுக்கு உரிமையில்லை’ குஷ்பு மீது ஜோதிமணி பாய்ச்சல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75652/People-in-a-car-tragedy-who-dragged-the-deceased-4-km-away-under-the-car.html", "date_download": "2020-08-09T20:50:55Z", "digest": "sha1:BDK6BMUIZ4CHJY2WC76ZEDPQ767ABWDN", "length": 10642, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விபத்தில் காருக்கு அடியில் சிக்கிய நபர்.. 4 கி.மீ தூரம் தரதரவென இழுத்துச் சென்ற சோகம் | People in a car tragedy who dragged the deceased 4 km away under the car | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவிபத்தில் காருக்கு அடியில் சிக்கிய நபர்.. 4 கி.மீ தூரம் தரதரவென இழுத்துச் சென்ற சோகம்\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நடந்து சென்ற நபர் மீது கார் மோதிய சம்பவத்தில், நடந்துசென்ற நபர் காருக்கு அடியில் சிக்கி��து தெரியாமல் 3 கிலோ மீட்டர் தூரம் வரை அவரது உடல் காரால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தஞ்சை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காடவராயன்பட்டி என்ற இடத்தின் அருகே சாலையின் ஓரமாக தேவதாசன் என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் விபத்துக்குள்ளானவர் கீழே விழுந்து விட்டதாக நினைத்து காரை ஓட்டி வந்த நபர் வேகமாக காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்றுள்ளார்.\nஅங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழைய கந்தர்வகோட்டை சுங்க சாவடி பகுதியை அந்தக் கார் கடக்கும்போது காரில் இருந்து உயிரிழந்த நிலையில் தேவதாசன் உடல் பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்துள்ளது. அப்போதுதான் தனது காரின் முன்புற பகுதியில் விபத்துக்குள்ளான நபர் சிக்கியிருந்தது காரின் ஓட்டுனருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காருடன் அங்கிருந்து அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.\nஇதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சுங்கசாவடி அருகே தேவதாசன் சடலமாக நஞ்சு போய் கிடந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து சுங்கசாவடியை முற்றுகையிட்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கந்தர்வகோட்டை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அந்த இடத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க முப்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு இறந்து போன தேவதாசின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.\nஇந்நிலையில் கந்தர்வகோட்டை சுங்கச் சாவடியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகி இருந்த காரின் நம்பரை வைத்து காரின் உரிமையாளரை தொடர்பு கொண்ட போலீசார், அவரை அழைத்து வந்து காரை பறிமுதல் செய்து இச்சம்பவம் குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nகேரிபைகளுக்கு ரூ 48, ரூ 12 வசூலித்ததால் பிக்பஸார் நிறுவனத்துக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம்\n“தோனி அவரது கடைசி போட்டியை இந்தியாவ��க்காக ஆடிவிட்டார்” - நெக்ரா\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரிபைகளுக்கு ரூ 48, ரூ 12 வசூலித்ததால் பிக்பஸார் நிறுவனத்துக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம்\n“தோனி அவரது கடைசி போட்டியை இந்தியாவுக்காக ஆடிவிட்டார்” - நெக்ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-09T21:40:11Z", "digest": "sha1:BSMD2N3WQHXAZ6ENJAHM7VUPOT7SC3SB", "length": 9443, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோயில்\nகுடமுழுக்கு நாளில் (15.9.2014)கோயில் முகப்பு\nவெள்ளைப் பிள்ளையார் கோயில் தஞ்சாவூர் நகரின் மத்தியில் உள்ள விநாயகர் கோயில் ஆகும். திருவலஞ்சுழியிலும் வெள்ளை விநாயகர் கோயில் என்ற கோயில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இப்பெயரில் உள்ள கோயில்கள் இந்த இரண்டு கோயில்களும் ஆகும்.\nதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] தஞ்சாவூர் நகரின் மத்தியில் கீழவாசலில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் நகரின் முக்கியமான விநாயகரில் இதுவும் ஒன்று. தஞ்சைப் பெரிய கோயில் அருகில் வடக்குத் திசையில் இக்கோயில் நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது.\nஇங்கு கணபதி வெள்ளைப் பிள்ளையாராக கிழக்கு நோக்கியுள்ளார். ’வல்லபை’யுடன் எழுந்தருளி இருப்பதா��் வல்லபை விநாயகர் ஆவார். பேச்சு வழக்கில் வெள்ளைப்பிள்ளையார் என்றே அழைக்கிறார்கள்.[2] கணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் வளாகத்தில் சுவேத விநாயகர் ஆலயம் சோழர் காலத்திலேயே எடுக்கப்பெற்றுள்ளது. தஞ்சாவூர்க் கோட்டையின் கிழக்கு வாசலுக்கு எதிரில், அகழியின் வெளிப்புறம் இரண்டு கோயில்கள் உள்ளன. வடபுறம் உள்ள கோயில் வெள்ளை விநாயகர் கோயிலாகும். இக்கோயில் தஞ்சை நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கோவிலாகும்.மன்னர் விஜயராகவநாயக்கர் காலத்தில் இந்த விநாயகப் பெருமானைப் போற்றும் வகையில் ‘வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி‘ என்ற சிறுநூல் ஒன்று எழுந்துள்ளது. இந்நூலின் இறுதிப்பாடலில் ‘விஜயராகவ நாயக்கர் வாழி, ‘தளவாய் வேங்டந்திரன் வாழி‘ என்ற வரிகள் உள்ளன.[3]\nபாடகச்சேரி இராமலிங்கசுவாமிகளால் திருப்பணி செய்யப்பட்டு 1948ஆம் ஆண்டு மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடர்ந்து 1982, 1999 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன.[2] வெள்ளை விநாயகர் கோயிலில் 15.9.2014 திங்கள்கிழமை காலை குடமுழுக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.குடமுழுக்கையொட்டி இரவு வல்லபை அம்பாள் சமேத வெள்ளைப்பிள்ளையார் திருவீதியுலா நடைபெற்றது.[4]\nகுடமுழுக்கு நாளில் (4.4.2016) கோயில்\nதஞ்சாவூர் கவாஸ்காரத்தெருவில் அழகிக்குளம் அருகில் வலம்புரி விநாயகர் கோயில் உள்ளது. கருவறையில் வலம்புரி விநாயகர் உள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு 4 ஏப்ரல் 2016 அன்று நடைபெற்றது.\n↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997\n↑ 2.0 2.1 வெற்றி தரும் வல்லபை விநாயகர், தினமணி, வெள்ளிமணி, 29.8.2014\n↑ குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, 1997\n↑ கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு, தினமணி, 16.9.2014\nஅருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2019, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்��ளும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/340924", "date_download": "2020-08-09T21:19:12Z", "digest": "sha1:OJJIEVHD2SPFUAFRE5G6DJE4WMQ4QK57", "length": 4356, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிடைக்குழு 6 தனிமங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கிடைக்குழு 6 தனிமங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகிடைக்குழு 6 தனிமங்கள் (தொகு)\n18:35, 17 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: fa:عنصر ردیف ۶\n06:25, 18 பெப்ரவரி 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSundarBot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:35, 17 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: fa:عنصر ردیف ۶)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82", "date_download": "2020-08-09T21:51:49Z", "digest": "sha1:NSC57LLA6KLX3KZ3SRCLSTZDYHL73DAK", "length": 7015, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோஜர் பிரிடியூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரோஜர் பிரிடியூ (Roger Prideaux, பிறப்பு: சூலை 31 1939), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 446 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1968 - 1969 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/intex-elyt-dual-launched-rs-6999-seems-be-an-average-device-in-tamil-015913.html", "date_download": "2020-08-09T20:28:45Z", "digest": "sha1:EHKFPLB7IDCTXQEG4O6XUUGWA4UBULHK", "length": 16099, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "Intex Elyt Dual launched for Rs 6999 seems to be an average device - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை ���்ளிக் செய்யவும்.\n17 hrs ago உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n17 hrs ago பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\n18 hrs ago ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n18 hrs ago இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nNews வழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவு விலையில் கிடைக்கும் எலைட் டூயல் ஸ்மார்ட்போன்.\nஇன்டெக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் புதிய எலைட் டூயல் என்ற ஸ்மார்ட்போன் மாடலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் இடம்பெற்றுள்ளது.\nஇன்டெக்ஸ் எலைட் டூயல் ஸ்மார்ட்போன் பொதுவாக பிளாக் மற்றும் சாம்பெயின் நிறங்களில் வெளிவருகிறது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ன்லைனில் மற்றும் ஆஃப்லைன் சேனல்களில் கிடைக்கின்றது.\nஇன்டெக்ஸ் எலைட் டூயல் :\nஇன்டெக்ஸ் எலைட் டூயல் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.\nஇன்டெக்ஸ் எலைட் டூயல் ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ்- ஏ7 செயலி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 1 6ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய டூயல் செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஎலைட் டூயல் ஸ்மார்ட்போனில் 2400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.6,999-ஆக உள்ளது.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n5 இன்ச் டிஸ்பிளே டூயல்கேமராவுடன் குறைந்த விலையில் அசத்தும் ஸ்மார்ட்போன்:\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஇனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nஉடைக்க முடியாத டிஸ்பிளே; உடைச்சா இலவச ஸ்க்ரீன் மாற்று; இந்திய நிறுவனம் அதிரடி.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nரூ.5499/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும்.\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nநாட்டின் மிக மலிவான 5 இன்ச் ஸ்மார்ட்போன் அறிமுகம்: Goodbye ரெட்மீ 5ஏ.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசார், காசுக்கு ஈ-பாஸ் கிடைக்கும் ஈ-பாஸ் வாங்கி கொடுப்பவர்களின் கதி இது தான்\nசீனாவைச் சேர்ந்த 2500 யூடியூப் சேனல்களை நீக்கிய கூகுள்\nமிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/a-gang-murdered-wrong-person-in-arakonam-vai-316385.html", "date_download": "2020-08-09T21:16:07Z", "digest": "sha1:CEEOMGP52CHLP42HJRVVLOMHSGH4EIM7", "length": 12726, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "அரகோணம்: ஆள்மாறாட்டத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த கும்பல்..நடந்தது என்ன? | a gang murdered wrong person in arakonam– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஆளைமாற்றி வேறொரு இளைஞரை வெட்டிக் கொலைசெய்த கும்பல்.. நடந்தது என்ன\nஅரக்கோணம் அருகே பழிக்குப் பழியாக இளைஞரை கொலை செய்யச் சென்ற கும்பல், அவரது நண்பரை தீர்த்துக் கட்டியுள்ளது. பைக் இரவலால் அப்பாவி இளைஞர் கொலை கும்பலிடம் சிக்கியது எப்படி\nகாஞ்சிபுரம் மாவட்டம் முட்டவாக்கத்தைச் சேர்ந்தவர் அஜித் குமார். இவர் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர் விக்னேஷ் என்பவருடன் திருமால்பூர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார்.\nஅப்போது மாஸ்க் அணிந்து சென்ற 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அஜித்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.\nவிக்னேஷ் தப்பி ஓட, ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சென்ற நெமிலி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுதொடர்பாக அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். மேலும், சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபோலீசாரின் முதல் கட்ட விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சூர்யா.\nசூர்யாவை கொலை செய்ய எதிர்தரப்பினர் நேரம் பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை மது அருந்தலாம் என சூர்யாவின் நண்பரான அஜித் குமார் நினைத்துள்ளார்.திருமால்பூர் அருகில் மது கிடைப்பதாக நண்பர் விக்னேஷ் கூறியுள்ளார். இதை அடுத்து சூர்யாவின் இருசக்கர வாகனத்தை இரவலாக வாங்கிக் கொண்டு இருவரும் சென்று மது பாட்டிலை வாங்கியுள்ளனர். பின்னர் அங்கேயே ஓரிடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது அருந்தி உள்ளனர்.\nஅப்போது திருமால்பூர் அருகே சூர்யாவி��் இருசக்கரவாகனம் நிற்கும் தகவல் கொலை கும்பலுக்கு தெரிந்துள்ளது. இதை அடுத்து அங்கு சென்ற 5 பேர் கொண்ட கும்பல், பைக் அருகில் அமர்ந்திருந்த இருவரையும் சுற்றி வளைத்துள்ளது. விக்னேஷ் அங்கிருந்து தப்பிச் செல்ல, அஜித்தை சூர்யா என நினைத்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் வெற்றி கிடைத்திருப்பதாக அறிவித்த ரஷ்யா.. WHO சொல்வது என்ன\nமேலும் பாலுசெட்டி சத்திர கொலையில் அஜித் குமாருக்கு தொடர்பு ஏதும் இருந்ததா அல்லது ஆள் மாறாட்டத்தில் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nCrime | குற்றச் செய்திகள்\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nஆளைமாற்றி வேறொரு இளைஞரை வெட்டிக் கொலைசெய்த கும்பல்.. நடந்தது என்ன\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/corona-postive-cases-tamilnadu-today-vjr-325901.html", "date_download": "2020-08-09T20:59:39Z", "digest": "sha1:W5NV33ZVR7TZW3254GEIRKWBKSXR263R", "length": 7623, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் அதிகரித்த கொரோனா உயிரிழப்பு– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸால் இன்று 99 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4034 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 7010 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.\n1,90,966 பேர் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம��மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/08/02064037/1747655/Coronavirus-Confirmed-Cases-Reached-47-Lakhs-in-America.vpf", "date_download": "2020-08-09T20:35:37Z", "digest": "sha1:ZAJRFSSJRRIULNNFXXFCYC2QXQCH5X3G", "length": 18044, "nlines": 215, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவில் மட்டும் 47 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ் || Coronavirus Confirmed Cases Reached 47 Lakhs in America", "raw_content": "\nசென்னை 10-08-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவில் மட்டும் 47 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்\nஉலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 59 லட்சத்து 93 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 689 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nவைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், க���ரோனாவால் இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-\nதென் ஆப்பிரிக்கா - 5,03,290\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாகிஸ்தானை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2.84 லட்சத்தை தாண்டியது\nகேரளாவில் மேலும் 1211 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் ஒரேநாளில் 68 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 53 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nமகாராஷ்டிரா: ஒரே நாளில் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா - 13 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பா: மீண்டும் அமைச்சர் விஜய பாஸ்கர் மறுப்பு\nதமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை\nமண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை பிரதமாக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே\nபாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை மையம்\nஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து - 4 பேர் பலி\nபாகிஸ்தானை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2.84 லட்சத்தை தாண்டியது\nபொருளாதார கட்டமைப்பை அழித்த மோடி அரசின் 3 தவறுகள்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியீடு\nசெப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nநிலச்சரிவு நடந்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல இ-பாஸ் வழங்க வேண்டும்- முக ஸ்டாலின்\nபாகிஸ்தானை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2.84 லட்சத்தை தாண்டியது\nகேரளாவில் மேலும் 1211 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் ஒரேநாளில் 68 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 53 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nஒரே நாளில் கொரோனாவுக்கு 390 பேர் பலி- திணறும் மகாராஷ்டிரா\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவைய���ல்லை- உதயநிதி ஸ்டாலின்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2018/11/tnpsc-trb-tet-study-materials-history.html", "date_download": "2020-08-09T20:14:10Z", "digest": "sha1:IVSEZWEBNF4OFP5UPLOTUURZT7JVHJRT", "length": 56411, "nlines": 1709, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC | TRB | TET STUDY MATERIALS | HISTORY FREE DOWNLOAD| 10 ஆம் வகுப்பு சமூகஅறிவியல் - KALVISEITHI | TNPSC TRB MATERIALS | பள்ளிக்கல்வித்துறை செய்திகள்", "raw_content": "\n19 ஆம் நூற்றாண்டில் சமூகம் மற்றும் சமய சீர்த்திருத்த இயக்கங்கள்\n1) இந்தியாவில் சமூகம் மற்றும் சமயத்தில் பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நூற்றாண்டு எது\nவிடை = பத்தொன்பதாம் நூற்றாண்டு\n2) இந்திய மக்களால் மிகவும் கவரப்பட்ட மேற்கத்திய கருத்துக்கள் யாவை\nவிடை = பகுத்தறிதல், சமத்துவம், சுதந்திரம், மனிதாபிமானம்\n3) இந்தியாவின் மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்பட்டவை\nவிடை = சமூக சமய சீர்த்திருத்த இயக்கங்கள்\n4) இந்திய சீர்த்திருந்த்தங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர்\nவிடை = இராஜாராம் மோகன்ராய்\n5) இராஜாராம் மோகன்ராய் எங்கு பிறந்தார்\n6) இராஜாராம் மோகன்ராய் கற்ற மொழிகள் யாவை\nவிடை = அராபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு\n7) இராஜாராம் மோகன்ராய் எந்த மொழிகளில் நூல்கள் பல இயற்றியுள்ளார்\nவிடை = வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் ஆங்கிலம்\n8) இராஜாராம் மோகன்ராய் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்க நூல்கள்\nவிடை = ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி\n9) இராஜாராம் மோகன்ராய் அவர்கள் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய காலம்\nவிடை = 1805 முதல் 1814 வரை\n10) இராஜாராம் மோகன்ராய் இங்கிலாந்து செல்ல காரணம்\nவிடை = முகலாய மன்னர் இரண்டாம் அக்பருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை உயர்த்திப் பெற\n11) இராஜாராம் மோகன்ராய் இறந்த ஆண்டு மற்றும் இடம் என்ன\nவிடை = 1833 ஆம் ஆண்டு பிரிஸ்டல் என்னும் இடத்தில் இறந்தார்\n12) இராஜாராம் மோகன்ராய் அவர்களுக்கு இராஜா என்ற பட்டம் வழங்கியவர்\nவிடை = முகலாய மன்னர் இரண்டாம் அக்பர்\n13) நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர்\nவிடை = இராஜாராம் மோகன்ராய்\n14) இந்து சமுதாயம் மற்றும் சமயத்தில் காணப்பட்ட பல்வேறு மூடப்பழக்கவழக்கங்களை நீக்கப் பாடுபட்டவர்\nவிடை = இராஜாராம் மோகன்ராய்\n15) ஆத்மீய சபாவை தோற்றுவித்தவர் யார் மற்றும் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது\nவிடை = இராஜாராம் மோகன்ராய், 1815 ஆண்டு\n16) 1815 ஆம் ஆண்டு தோற்ற்றுவிக்கப்பட்ட ஆத்மீய சபா, பின்னர் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது\nவிடை = பிரம்ம சமாஜம்\n17) பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு\nவிடை = 1828 ஆம் ஆண்டு\n18) ஒரே கடவுள் என்ற கொள்கையின் அடிப்படையில் நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக அமைந்தது எது\nவிடை = பிரம்ம சமாஜம்\n19) இராஜாராம் மோகன்ராய் எதனை வன்மையாக கண்டித்தார்\nவிடை = உருவ வழிபாடு, ஆடம்பரமான சடங்குகள், சமய விதிகள், சாதி வேறுபாடு, தீண்டாமை, உடன்கட்டை ஏறும் பழக்கம்\n20) சதி எனும் சட்டத்தை கொண்டுவந்த ஆங்கில தலைமை ஆளுநர்\nவிடை = வில்லியம் பெண்டிங் பிரபு\n21) யாருடைய சீரிய முயற்சியினால் சதி எனும் சட்டம் கொண்டுவரப்பட்டது\nவிடை = இராஜாராம் மோகன்ராய்\n22) சதி எனும் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு\nவிடை = 1829 ஆம் ஆண்டு\n23) சதி சட்டத்தின் மூலம் வழங்கப்படும் அதிகப்பட்ச தண்டனை என்ன\nவிடை = மரண தண்டனை\n24) பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணத்திற்கு எதிராகப் போராடியவர்\nவிடை = இராஜாராம் மோகன்ராய்\n25) இராஜாராம் மோகன்ராய் அவர்கள் ஆதரித்தவை யாவை\nவிடை = விதவைகள் மறுமணம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், கலப்புத் திருமணம்\n26) இந்தியர்கள் எவற்றை பெறுமாறு இராஜாராம் மோகன்ராய் அவர்கள் வற்புறுத்தினார்\nவிடை = மேலைநாட்டுக் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரம்\n27) மேலநாட்டுக்கல்வி எவற்றை நீக்க வழிவகுக்கும் என இராஜாராம் மோகன்ராய் நம்பினார்\nவிடை = மூடநம்பிக்கைகள், கண்மூடித்தனமான பழக்கவழக்கங்கள்\n28) இராஜாராம் மோகன்ராய் மறைவிற்கு பிறகு பிரம்ம சபையை ஏற்��ு நடத்தியவர்கள்\nவிடை = திரு.கேசவ் சந்திரசென் & தேவேந்திரநாத் தாகூர்\n29) பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் போன்றவற்றை தடை செய்யும் சட்டம் யாருடைய முயற்சியால் இயற்றப்பட்டது மற்றும் இயற்றப்பட்ட ஆண்டு\nவிடை = திரு.கேசவ் சந்திரசென், 1872 ஆம் ஆண்டு\n30) கலப்புத் திருமணத்தையும் விதவைகள் மறுமணத்தையும் ஆதரித்த சட்டம்\nவிடை = 1872 ஆண்டு சட்டம்\n31) பிரார்த்தன சமாஜம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது\nவிடை = ஆத்மராம் பாண்டுரங்\n32) பிரார்த்தன சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு\nவிடை = 1867 ஆம் ஆண்டு\n33) பிரார்த்தன சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட இடம்\n34) பல்வேறு சமூக சீர்த்திருத்தங்கள் ஏற்படக் காரணமாக இருந்த சபை\nவிடை = பிரார்த்தன சமாஜம்\n35) பிரார்த்தன சாமாஜம் ஈடுபட்ட நடவடிக்கைகள் எவை\nவிடை = சமபந்தி உணவு, கலப்புத் திருமணம், விதவைகள் மறுமணம், பெண்கள் நலனை மேம்படுத்துதல், பிந்தங்கிய மக்களின் நலனை உயர்த்துதல், பர்தா அணியும் முறையை ஒழித்தல், குழந்தைத் திருமணம் ஒழிப்பு\n36) தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இரவுப்பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களை நடத்திய அமைப்பு\nவிடை = பிரார்த்தன சமாஜம்\n37) பிரார்த்தன சபையின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்பணித்தவர்\nவிடை = மகாதேவ கோவிந்தரானடே\n38) ஆரிய சமாஜம் தோற்றுவித்தவர்\nவிடை = சுவாமி தயானந்த சரஸ்வதி\n39) ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு\nவிடை = 1875 ஆம் ஆண்டு\n40) சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த ஊர்\nவிடை = மூர்வி – குஜராத் – கத்தியவார் மாவட்டம்\n41) சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர்\nவிடை = மூல் சங்கர்\n42) சுவாமி தயானந்த சரஸ்வதி யாருடைய சீடர்\nவிடை = சுவாமி விராஜனந்தர்\n43) வேதங்களிள் கூறப்பட்டுள்ள அனைத்துமே உண்மை என கண்டறிந்தவர்\nவிடை = சுவாமி தயானந்த சரஸ்வதி\n44) வேதங்களை பரப்புவதிலேயே தன் வாழ்க்கையை அர்பணித்தவர்\nவிடை = சுவாமி தயானந்த சரஸ்வதி\n45) சுவாமி தயானந்த சரஸ்வதியின் குறிக்கோள்\nவிடை = வேதங்களை நோக்கிச் செல் என்பதாகும்\n46) இந்து சமூகத்தை சீர்த்திருத்த எண்ணியவர்\nவிடை = சுவாமி தயானந்த சரஸ்வதி\n47) ஆரிய சமாஜம் எதிர்த்தவை எவை\nவிடை = விலங்குகளை பலியிடுதல், உருவ வழிபாடு, மூடப்பழக்கங்கள், சொர்க்கம், நரகம் போன்ற கோட்பாடுகள், குழந்தை மணம், பலதார மணம், பர்தா அணியும் முறை, சாதி வேறுபா��ுகள், உடன்கட்டை ஏறும் வழக்கம்\n48) சுவாமி தயானந்த சரஸ்வதி தொடங்கிய இயக்கம்\nவிடை = சுத்தி இயக்கம்\n49) மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் எது\nவிடை = சுத்தி இயக்கம்\n50) ஆரிய சமாஜம் எதற்காக பாடுபட்டது\nவிடை = பெண் கல்வி, கலப்பு மணம், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம்\n51) சுவாமி தயானந்த சரஸ்வதியின் முக்கிய சீடர்கள்\nவிடை = லாலாலஜபதி ராய், லாலா ஹன்ஸ்ராஜ், பண்டித குருதத்\n52) ஆரிய சமாஜ கொள்கைகளை பரப்பியவர்கள்\nவிடை = லாலாலஜபதி ராய், லாலா ஹன்ஸ்ராஜ், பண்டித குருதத்\n53) ஆரிய சமாஜத்தின் தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்கள்\nவிடை = பாலகங்காதரத் திலகர் & கோபால கிருஷ்ண கோகலே\n54) சுதேசி மற்றும் இந்தியா இந்தியருக்கே போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கியவர்\nவிடை = சுவாமி தயானந்த சரஸ்வதி\n55) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்பட்டவர்\nவிடை = சுவாமி தயானந்த சரஸ்வதி\n56) பிரம்மஞான சபை எதற்காக துவங்கப்பட்டது\nவிடை = கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவை பெறுவதற்காக\n57) பிரம்மஞான சபை எங்கு துவங்கப்பட்டது\nவிடை = நியூயார்க் நகரம் – அமெரிக்கா\n58) பிரம்மஞான சபை எந்த ஆண்டு துவங்கப்பட்டது\nவிடை = 1875 ஆம் ஆண்டு\n59) பிரம்மஞான சபை யாரால் துவங்கப்பட்டது\nவிடை = மேடம் பிளவாட்ஸ்கி அம்மையார் & ஹென்ரி எஸ்.ஆல்காட்\n60) மேடம் பிளவாட்ஸ்கி அம்மையார் எந்த நாட்டை சேர்ந்தவர்\nவிடை = இரஷ்ய பெண்மணி\n61) ஹென்ரி எஸ்.ஆல்காட் எந்த நாட்டை சேர்ந்தவர்\n62) தியோஸ் என்றால் என்ன பொருள்\n63) சோபாஸ் என்றால் என்ன பொருள்\n64) தியோசோபி என்றால் என்ன பொருள்\nவிடை = கடவுளைப் பற்றிய அறிவு\n65) பிரம்மஞான சபையின் முக்கிய நோக்கம்\n1) மக்களிடையே சகோதரத்துவம் வளர்ப்பது\n2) பண்டைய சமயங்களைப் பற்றியும் மற்றும் தத்துவங்கள்\n3) அறிவியல் மற்றும் இயற்கையின் நியதிகளை அறிந்து மக்களிடையே தெய்வீக சக்தியை வளர்ப்பது\n66) திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார் பிரம்மஞான சபையின் தலைவராக பொறுப்பேற்ற ஆண்டு\nவிடை = 1893 ஆம் ஆண்டு\n67) இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்காவும், இந்தியக் கல்விக்காகவும் தன்னை அர்பணித்துக்கொண்டவர்\nவிடை = திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார்\n68) திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார் ஆற்றிய முக்கிய பணி\n69) திருமதி. அன்��ிபெசன்ட் அம்மையாரால் தோற்றுவிக்கப்பட்ட கல்லூரி எது\nவிடை = பனாரஸ் இந்து கல்லூரி (காசி)\n70) பிற்காலத்தில் பனாரஸ் இந்து கல்லூரி எவ்வாறு வளர்ச்சியுற்றது\nவிடை = பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (காசி)\n71) பிரம்மஞான சபையின் நோக்கங்களை பரப்புவதற்காக அன்னிபெசன்ட் அவர்கள் நடத்திய செய்தித்தாள்\nவிடை = நியூ இந்தியா\n72) பிரம்மஞான சபையின் தலைமையிடத்தை அன்னிபெசன்ட் அம்மையார் எங்கு நிறுவினார்\nவிடை = சென்னை அடையார்\n73) அடையாறில் ஒரு நூலகத்தை நிறுவி பழமையான சமஸ்கிருத நூல்களை பாதுகாத்து வந்தவர்\nவிடை = அன்னிபெசன்ட் அம்மையார்\n74) இந்தியர்களின் மறுமலர்ச்சிக்காக ஒரு முன்னோடி இயக்கமாக செயல்பட்ட சபை\nவிடை = பிரம்மஞான சபை\n75) இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு\nவிடை = 1897 ஆம் ஆண்டு\n76) தன்னார்வத் தொண்டு நிறுவனமாக செயல்படும் இயக்கம்\nவிடை = இராமகிருஷ்ண இயக்கம்\n77) இராமகிருஷ்ண இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது\nவிடை = சுவாமி விவேகானந்தர்\n78) இராமகிருஷ்ண இயக்கம் துவங்கப்பட்ட நாள்\n79) இராமகிருஷ்ணரின் முக்கிய சீடர்களில் ஒருவர்\nவிடை = சுவாமி விவேகனந்தர்\n80) இராமகிருஷ்ணரின் போதனைகளை உலகம் முழுவதும் பரப்பியவர்\nவிடை = சுவாமி விவேகனந்தர்\n81) இராமகிருஷ்ண மடம் யாரால் எங்கு எப்போது தொடங்கப்பட்டது\nவிடை = சுவாமி விவேகானந்தர், பேலூர் (கல்கத்தா அருகே), 1897 ஆம் ஆண்டு\n82) இராமகிருஷ்ண மடத்தின் தொண்டுகள் யாவை\n83) இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த இடம் மற்றும் ஆண்டு\nவிடை = வங்காளம், 1836 ஆம் ஆண்டு\n84) இராமகிருஷ்ண பரமஹம்சரின் துணைவியார் பெயர்\n85) தட்சிணேஸ்வரம் எனும் இடத்தில் உள்ள காளி கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவர்\nவிடை = இராமகிருஷ்ண பரமஹம்சர்\n86) அனைத்து சமயங்களின் அடிப்படை உண்மைகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தவர்\nவிடை = இராமகிருஷ்ண பரமஹம்சர்\n87) விவேகானந்தர் என அழைக்கப்பட்டவர்\nவிடை = நரேந்திரநாத் தத்தா\n88) அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு\nவிடை = 1893 ஆம் ஆண்டு\n89) 1893 ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு சகோதர சகோதரிகளே என உரையாற்றியவர்\nவிடை = சுவாமி விவேகானந்தர்\n90) இராமகிருஷ்ண இயக்கத்தின் நோக்கங்கள் மற்றும் கருத்துக்கள் அனைத்தும் எதன் அடிப்படையில் அமைந்தன\nவிடை = சமயம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில்\n10TH SOCIAL -அரசியல் நிர்���யசபை உருவாக்கம்\n5 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு\n5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nகருணை அடிப்படையிலான பணி பெற விதிகள்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nதமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம்\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\nபோலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை\nPAN Card நம்பரை போட்டாலே Full Details வந்துவிடும் - புது நடைமுறை அமல்\nபுதுடெல்லி: வங்கி மற்றும் அஞ்சலகங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டெபாசிட் பணத்தை மொத்தமாக எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்ய புதிய வழிமுறையை...\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nBreaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 31 ) மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் ( 31.07.2020 ) இன்று 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரிப...\nஅடுத்த வாரத்தில் பாடப் புத்தகங்கள் விநியோகம்: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு அடுத்த வாரத்தில் பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதையொட்டி, பள்ளிகளுக்கு வரும் மாணவா்களு...\nபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களின் கானொலி கூட்ட அறிவுரைகள் - நாள் 09.07.2020\nபள்ளிக்கல்வி - 2020-21ஆம் கல்வி ஆண்டு- பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல் விநியோகம் செய்தல் , Di...\nதபால் வடிவமைப்பு போட்டி..50000 பரிசு.. ஜூலை 27 க்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு..\nதபால் வடிவமைப்பு போட்டி..50000 பரிசு.. ஜூலை 27 க்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு.. சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு தழுவிய தபால்தலை வடிவமைப்பு ப...\nபள்ளிக் கல்வி – மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (NMMS)- 2020-2021 – தேர்வு நாள்: 15.12.2019...\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\n5 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு\n5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nகருணை அடிப்படையிலான பணி பெற விதிகள்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nதமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம்\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\nபோலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/indian-teacher-dies-of-covid-19-in-abu-dhabi/", "date_download": "2020-08-09T19:31:21Z", "digest": "sha1:WXFGKBWAGW5SQYJXLJ2FOF5NWPXY64IX", "length": 7424, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "அபுதாபியில் 50 வயது இந்திய ஆசிரியர் கொரோனா தொற்றால் மரணம் - TopTamilNews", "raw_content": "\nஅபுதாபியில் 50 வயது இந்திய ஆசிரியர் கொரோனா தொற்றால் மரணம்\n50 வயது கொண்ட இந்திய ஆசிரியர் கொரோனா வைரஸ் காரணமாக அபுதாபியில் இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nதுபாய்: 50 வயது கொண்ட இந்திய ஆசிரியர் கொரோனா வைரஸ் காரணமாக அபுதாபியில் இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஅபுதாபியில் உள்ள சன்ரைஸ் பள்ளியில் அனில் குமார் என்ற இந்தியர் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர் இறந்தார். அவருக்கு கடந்த மே 7 அன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அனில் குமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி ரஜினி அதே சன்ரைஸ் பள்ளியில் கணித பாடத்தை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவின் வுஹான் நகரில் இருந்து கொரோனா நோய்த் தொற்று முதன்முதலில் பரவத் தொடங்கியது. இந்த நோய்த் தொற்று காரணமாக இதுவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிட்டத்தட்ட 30,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இதுவரை கொரோனாவால் 245 பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் இதுவரை உலகம் முழுவதும் 3,45,000 மக்களைக் கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்\nதிமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...\n65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது\n1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...\nபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி\nகுடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. ப��ரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/corona-death-toll-rises-to-100-in-kanchipuram-district-8135.html", "date_download": "2020-08-09T20:18:21Z", "digest": "sha1:PFDN3Z72GWPJ3FD2QB2Z4CB2URZT2ZFI", "length": 6175, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nகாஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 8 ஆயிரத்து 17 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. 3 ஆயிரத்து 571 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95,857 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.\nகாஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 24 வயது வாலிபர்கள், மாடம்பாக்கம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், ஒரத்தூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண், மணிமங்கலம் அருகே 26 வயது இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.\nஇவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 223 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 8 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 4,853 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 64 பேர் தொடர்ந்து சிகிச���சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 100 ஆனது.\nகோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு...\nஇடுக்கி நிலச்சரிவில் குறித்து கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பழனிசாமி பேச்சு...\nஅமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு...\nஅமித் ஷாவுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு...\nவேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை திறந்து...\nவிஜயவாடா ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினற்கு மோடி, அமித் ஷா, ஜெகன்...\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கும் நடவடிக்கை...\nகோழிக்கோடு விமான விபத்தில் விமானம் தீப்பிடிக்காமல் இருந்தது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/travel", "date_download": "2020-08-09T19:47:15Z", "digest": "sha1:H5XTR67ORJFVSOKJNQ73ZIHT5MSCOI6K", "length": 4073, "nlines": 50, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "சுற்றுலா", "raw_content": "\nபச்சிளம் குழந்தைகளோடு பயணம் செய்கிறீர்களா அப்போ கண்டிப்பா இதை கடைபிடிங்க அப்போ கண்டிப்பா இதை கடைபிடிங்க\nபேய் இடங்களுக்கு பெயர் பெற்ற லக்னோ...\nமழைக்காலத்தில் நீங்க அனுபவிக்கவேண்டிய டாப் 5 பகுதிகள்\nசில்லென்ற காற்று, அருவி குளியல், படகு சவாரி செல்ல சிறந்த...\nகுறைந்த செலவில் ஒரு சுற்றுலாத்தலம்... கொடிவேரி அணைக்கட்டு\nமனதை கவர்ந்து இழுக்கும் கொல்லிமலை... குறைந்த செலவில் நிம்மதியாக சுற்றுலா...\nமஹோபாவின் வரலாறு தெரிய வேண்டுமா சுற்றுலா பிரியர்களே...\nஇமாச்சல பிரதேசத்தின் இயற்கை காட்சிகளை ரசிக்கி வேண்டுமா சுற்றுலா...\nமனதை அமைதி படுத்தும் சூரியன் மறைவின் இடங்கள் காண ஆவலா...\nஜூன் மாதத்தில் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த இடங்கள் இது...\nஇமாச்சல பிரதேசத்தின் பெருமை சேர்க்கும் பகுதியாக 'சம்பா' விளங்குகிறது ...\nவிமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பு இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்...\nபுகழ்பெற்ற சிவபெருமானின் ஆசிர்வாதங்களை பெற்ற சிறப்பு கோயிலின் தகவல் அறிய...\nஜார்க்கண்டின் இந்த இடங்கள் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும்...\nதெய்வங்களின் கூடாரம் என போற்றப்படும் இடத்தில் 5 சிவன் கோயில்கள்...\nசுற்றுலாவிற்கு ஏற்ற சிறந்த இடம் , பூங்கா மால் என...\nசுற்றுலா பயணிகளுக���கு ஏற்ற வரலாற்று இடமும், ஆலய அமைதி...\nசவூதி அரேபியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களை அறிவோமா...\nகர்நாடகாவின் இந்த காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன...\nகுறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல பங்களாதேஷுக்கு செல்லுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/must-have-products-for-faster-hair-growth/", "date_download": "2020-08-09T20:11:38Z", "digest": "sha1:27RNFXHMCKCMVGJ4E6S5AZTZJEUG2C6X", "length": 13407, "nlines": 131, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "விரைவான முடி வளர்ச்சிக்கு தயாரிப்புகள் இருக்க வேண்டும்Must Have Products For Faster Hair Growth - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nவிரைவான முடி வளர்ச்சிக்கு தயாரிப்புகள் இருக்க வேண்டும்\nவிரைவான முடி வளர்ச்சிக்கு தயாரிப்புகள் இருக்க வேண்டும் ஆரோக்கியமான முடி மற்றும் முடி வளர்ச்சிக்கான டன் தயாரிப்பு பரிந்துரைகள் இங்கே உள்ளன, அவை உங்கள் விதிமுறைகளை உருவாக்க உதவும். செல்வதன் மூலம் உச்சந்தலையில் மசாஜர் தூரிகையிலிருந்து 50% சேமிக்கவும்:\nஇயற்கை மற்றும் இயற்கை அல்லாத தயாரிப்பு பரிந்துரைகள்:\nபர்ட்டின் தேனீக்கள் சூப்பர் பளபளப்பான ஷாம்பு\nஆப்ரி ஆர்கானிக்ஸ் கிரீன் டீ ஷாம்பு\nஷியா ஈரப்பதம் மூல ஷியா வெண்ணெய் ஈரப்பதம் தக்கவைத்தல் ஷாம்பு\nமுடி விதிகள் கற்றாழை திராட்சைப்பழம் ஷாம்பூவை தெளிவுபடுத்துகிறது\nசுருள் தூய்மையான சுருட்டை ஷாம்பூவை தெளிவுபடுத்துகிறது\nமுத்தம் என் முகம் அரோமாதெரபியூடிக் ஷாம்பு\nபுரத அடிப்படையிலான கண்டிஷனர்கள் (சில கருதப்படும் ஒளி):\nஆலிவ் ஆயில் ORS நிரப்புதல் கண்டிஷனர்\nமானே என் டெயில் கண்டிஷனர்\nஜாய்ஸ் கே-பாக் ஆழமான ஊடுருவல் புனரமைப்பு\nசேதமடைந்த முடிக்கு ஆர்கானிக் ரூட் ஸ்டிமுலேட்டர் ஹேர் மயோனைசே சிகிச்சை\nசில்க் எக்ஸ்ட்ரீமாக ஜியோவானியின் மென்மையானது\nகின்கி குர்லி நாட் இன்று லீவ்-கண்டிஷனர்\nஜேன் கார்ட்டர் ஊட்டமளிக்கும் கிரீம்\nபால் மிட்செல் தி டிட்டாங்லர்\nநியூட்ரோஜெனா டிரிபிள் ஈரப்பதம் சில���க் டச் லீவ்- கண்டிஷனரில்\nCategories முடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\tTags best Hair Growing Products, best Hair Growing Products natural, best Hair Growing Products naturally, Hair Growing Products, Hair Growing Products cost, Hair Growing Products for men, Hair Growing Products for women, Hair Growing Products in coimbatore, Hair Growing Products in india, Hair Growing Products in natural, Hair Growing Products in tamilnadu, Hair Growing Products natural, Hair Growing Products that, Hair Growing Products that work, Hair Growing Products tips, Hair Growing Products treatment, hair growth, Healthy Hair, Must Have Products For Faster Hair Growth, Must Have Products For Faster Hair Growth & Healthy Hair, Products For Faster Hair Growth, ஆண்களுக்கான முடி வளரும் பொருட்கள், ஆரோக்கியமான முடி, இயற்கையாகவே சிறந்த முடி வளரும் தயாரிப்புகள், இயற்கையில் முடி வளரும் பொருட்கள், சிறந்த முடி வளரும் தயாரிப்புகள், சிறந்த முடி வளரும் பொருட்கள் இயற்கை, தமிழ்நாட்டில் முடி வளரும் பொருட்கள், தயாரிப்புகள் முடி வளரும் குறிப்புகள், பெண்களுக்கு முடி வளரும் பொருட்கள், முடி வளரும் சிகிச்சை தயாரிப்புகள், முடி வளரும் தயாரிப்புகளின் விலை, முடி வளரும் தயாரிப்புகள், முடி வளரும் பொருட்கள் இந்தியாவில், முடி வளரும் பொருட்கள் இயற்கையில், முடி வளரும் பொருட்கள் கோயம்புத்தூரில், முடி வளர்ச்சி, விரைவான முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கான தயாரிப்புகள் இருக்க வேண்டும், விரைவான முடி வளர்ச்சிக்கு தயாரிப்புகள் இருக்க வேண்டும்\nPrevious Previous post: முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை பயன்படுத்துவது எப்படி\nNext Next post: இயற்கையாகவே நீண்ட ஆரோக்கியமான கூந்தலை வளர்ப்பது எப்படி\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு ��ுடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/135129?ref=archive-feed", "date_download": "2020-08-09T19:50:19Z", "digest": "sha1:5DRSGAPUVHQAJAMQRPCKKJZXKXOPP7Z3", "length": 7898, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "சாலையில் சென்றவர்களை கோடாரியால் தாக்கி காரை திருடி சென்ற சிறுவன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாலையில் சென்றவர்களை கோடாரியால் தாக்கி காரை திருடி சென்ற சிறுவன்\nசாலையில் சென்றவர்களை கோடாரியால் தாக்கி விட்டு அங்கிருந்த காரை திருடி சென்ற 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nசுவிட்சர்லாந்தின் Flums நகரில் உள்ள town square-ல் இச்சம்பவம் அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு நடந்துள்ளது.\n17 வயதான சிறுவன் ஒருவன் சாலையில் சென்றவர்களை கையில் வைத்திருந்த கோடாரியால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளான்.\nபின்னர் அங்கிருந்து காரை திருடி சென்ற நிலையில், குறித்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சிறுவனை கைது செய்தார்கள்.\nசிறுவன் லாத்வியா நாட்டை சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது, கைது நடவடிக்கையின் போது சிறுவனை பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில் அவன் காயமடைந்தான்.\nகோடாரி தாக்குதலில் எத்தனை பேர் காயம் அடைந்தார்கள் மற்றும் அவர்களின் காயம் குறித்த விபரங்களை பொலிசார் தெரிவிக்கவில்லை.\nஇச்செயலை சிறுவன் தனியாக செய்தான் எனவும், இதில் எந்தவொரு பயங்கரவாத பின்னணிக்கான தடயங்கள் இல்லை எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-09T21:47:42Z", "digest": "sha1:LNZ5OZKIKSNNTVS7QGJUPE32G5EGR73V", "length": 4582, "nlines": 145, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nMaathavan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1639741 இல்லாது செய்யப்பட்டது\n+ மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி\nதானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: vi:Trận đánh\nParvathisri (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1235155 இல்லாது செய்யப்பட்டது\nதானியங்கி இணைப்பு: da:Slag (krig)\nஹாட்கேட் மூலம் பகுப்பு:போரியல் சேர்க்கப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1140912", "date_download": "2020-08-09T21:26:39Z", "digest": "sha1:XALCJIPHJXENC6NGZJMGFZHEXKGEBU4P", "length": 2777, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விவிலியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விவிலியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:44, 19 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: ku:Încîl\n19:03, 16 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n09:44, 19 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: ku:Încîl)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1333044", "date_download": "2020-08-09T21:26:56Z", "digest": "sha1:YLPNCSO56B7ATTLNVBHETMK7F4YM6FBN", "length": 2876, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஒய்ஸ்டர் அட்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒய்ஸ்டர் அட்டை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:48, 25 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n20:45, 27 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: ko:오이스터 카드)\n20:48, 25 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-09T21:49:31Z", "digest": "sha1:2FKOZJMCCSGYZPOTA7LLBSFD7M2BHWYY", "length": 9300, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராமாயணக் காவியத்தின் படி, கரன் இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு இராட்சசன். இவர்களின் உடன் பிறந்தவளான சூர்ப்பனகை இராமனால் அவமானப் படுத்தப்பட்ட போது கரன் மற்றும் தூஷணன் இராமனுடன் தண்டகாரண்யத்தில் போரிட்டு இறந்து விடுகிறான்.[1]\n↑ 6. கரன் வதைப் படலம்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-fiber-provide-100gb-data-at-1gbps-speed-just-rs-500-014930.html", "date_download": "2020-08-09T21:08:46Z", "digest": "sha1:4BYEGEEGOJNCFIFFZXHHMPRS2ZE7VOOS", "length": 18827, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio Fiber to provide 100GB data at 1Gbps speed for just Rs 500 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n18 hrs ago உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n18 hrs ago பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவ��ப்பு\n19 hrs ago ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n19 hrs ago இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nNews அமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளி முதல் ஜியோபைபர் அதிரடி ஆரம்பம் : ரூ.500/-க்கு 100ஜிபி டேட்டா.\nஅம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் ஜியோபைபர் அதிக வேக இணைப்புகளை விரைவில் அறிமுகம் செய்யுமென்று நீண்ட நாட்களாக நம்பப்பட்டு வந்தநிலையில் தற்போது தீபாவளி பண்டிகையின் போது ஜியோபைபர் அறிமுகம் செய்யுமென்ற தகவல் வெளியாகியுள்ளது.\nவெளியீட்டு தேதியை விட ஜியோபைபர் வழங்கும் நன்மைகள் தான் மிகப்பெரிய செய்தியாக ஆன்லைனை வட்டமடிக்கிறது. ஜியோ 4ஜி சேவையைப் போலவே, ஜியோபைபர் சேவையும் இணைய சந்தையில் ஒரு புயலை கிளப்புமென்று நம்பப்படுகிறது மற்றும் நாட்டின் பிற சேவை வழங்குநர்களுக்கு தீவிர போட்டியை உருவாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.\nஜியோபைபர் அதன் பயனர்களின் கைகளுக்கு எப்போது கிடைக்குமென்ற உத்தியோகபூர்வதகவல்கள் இல்லாத நிலையில், இஷா அம்பானியின் சமீபத்திய ட்வீட்டின் வழியாக ஜியோபைபர் சேவையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு தெரிய வருகிறது.\nமுகேஷ் அம்பானியின் மகள் வெளியிட்டுள்ள விவரங்களில் இருந்து ஜியோபைபர் சேவையானது 100ஜிபி அதிவேக தரவை வெறும் ரூ.500/-க்கு வழங்குமென்று அறியப்படுகிறது. மேலும் இந்த சேவை 100 நகரங்களில் தீபாவளி முதல் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார���.\nமிகவும் சுவாரஸ்யமாக, இந்த சேவையின் வேகம் 1 ஜிபிபிஎஸ் என்றும் கூறப்படுகிறது. இந்த ட்வீட் மூலமாக, இன்னும் ஒரு சில மாதங்களில் பயனர்களுக்கு இந்த சேவை கிடைக்கும் என்று நாம் நினைத்துக் கொள்ளலாம்.\nகுறிப்பிடத்தக்க வகையில், சோதனை நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஏற்கனவே ஜியோபைபர் சேவை உள்ளது. மேலும் குறிப்பிட்ட அந்த நகரங்களில் உள்ள சில பயனர்களுக்கு ஜியோபைபர் சேவை கிடைக்கக்கூடியத்தன்மையை பொறுத்து இணைப்பு பெற முடியும்.\nகடந்த ஜூலை மாதம், ஜியோபைபர் விவரங்கள் தற்செயலாக வெளியாகியதும், அந்த லீக்ஸ் தகவலில் ஜியோபைபர் சேவை மற்றும் சாத்தியமான செலவு ஆகியவைகள் அறியப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த தகவலின் கீழ் 100எம்பிபிஎஸ் வேகத்தில் மூன்று மாதங்களுக்கு இலவசமாக ஜியோபைபர் 100ஜிபி தரவை வழங்குமென்றும், 100ஜிபி நுகர்வு வரம்பை மீறிய பின்னர் வேகம் 1எம்பிபிஎஸ் ஆக குறையுமென்றும் நமக்கு அறிவித்தது.\nரூ.4500/- என்ற ஒரு பாதுகாப்பு வைப்பு நிதி\nமேலும், ஜியோபைபர் ரூ.4500/- என்ற ஒரு பாதுகாப்பு வைப்பு நிதியை நிறுவலுக்காக வாங்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த விவரங்கள் எதுவும் உத்தியோகபூர்வமற்றவையாகும். சேவையை அறிவிக்கும் நேரத்தில் இந்த விவரங்களில் மாற்றங்கள் இருக்கலாம்.\nமுன்னர் லீக்ஸ் ஆன விவரத்தில் ஜியோபைபர் ஆரம்ப திட்டமானது மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், ஜெய்ப்பூர், சூரத், வதோதரா மற்றும் விசாகபட்டிணம் போன்ற இடங்களில் துவங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nஅடடா., 4ஜி ஆதரவோடு Jio phone 5: மொபைல் விலையே ரூ.500-க்கு குறைவுதான்\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nசீறிப்பாயும் வேகம் ஜியோ தான். ஏர்டெல், வோடபோன் நிலைமை என்ன\nட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\nப்ளே ஸ்டோரில் Jiomart: உடனே டவுன்லோட் செய்யலாம்- அட்டகாச தள்ளுபடிகள்\nஇனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nஜூலை 15: ஜியோ போன் 3 மாடலை வாங்க நீங்க ரெடியா\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடி���்கையாளர்களே\nதினசரி 1ஜிபி டேட்டா: ஜியோ, ஏர்டெல், வோடபோன் வழங்கும் மலிவு விலை திட்டங்கள்.\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nசத்தமில்லாமல் இலவசமாக 2ஜிபி டேட்டா அறிவித்த ஜியோ.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமின்னல் சிவப்பு நிறத்தில் ரியல்மி 6 ப்ரோ அறிமுகம்- இதோ விலை விவரங்கள்\nஇது நடந்தால் அது நடக்கும்: கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்- கணித்து கூறிய பில்கேட்ஸ்\nமிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/eight-important-industries-down-data-san-325627.html", "date_download": "2020-08-09T20:25:10Z", "digest": "sha1:BFRSPPJKDW6BIZN6IE5NQ5H7W4QFEDEL", "length": 8307, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் 15% ஆக சரிவு - மத்திய அரசு– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nநாட்டின் 8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் 15% ஆக சரிவு - மத்திய அரசு\nநாட்டின் எட்டு முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது.\nநிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், உரம், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி விகிதங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஅதில், ஜூன் மாதத்துக்கான வளர்ச்சி 15 சதவீதம் வரை குறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் தொடர்ந்து நான்காவது மாதமாக முக்கியத் துறைகளின் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது.\nஉரத்துறையை தவிர மற்ற அனைத்து முக்கியத் துறைகளிலும் வீழ்ச்சி தொடர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜுன் மாதம் வரையிலான ஒட்டுமொத்த வளர்ச்சி 24 சதவீதமாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nநாட்டின் 8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி விகிதம் 15% ஆக சரிவு - மத்திய அரசு\nவிவசாய உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி - திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.189 கோடிக்கு மது விற்பனை..\nபொருளாதார வளர்ச்சி விகிதம்: தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தேசிய சராசரியைவிட உயர்வில் தமிழகம்\nMoneycontrol Pro வழங்கும் ₹15000 மதிப்பிலான நிதி சுதந்தர சலுகைகள் \nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-09T20:49:26Z", "digest": "sha1:DPYVLDLFT5DNCAIFEFOU3UWEV6GVEOY4", "length": 10351, "nlines": 119, "source_domain": "tamilmalar.com.my", "title": "கோலாலம்பூர், சிலாங்கூர் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் மூத்த உறுப்பினர்களைப் பாராட்டி கௌரவித்தது - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA கோலாலம்பூர், சிலாங்கூர் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் மூத்த உறுப்பினர்களைப் பாராட்டி கௌரவித்தது\nகோலாலம்பூர், சிலாங்கூர் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் மூத்த உறுப்பினர்களைப் பாராட்டி கௌரவித்தது\nமலேசியாவில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் கோலாலம்பூர், சிலாங்கூர் ஜூவாரா லீமா இந்தியர் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் தனது மூத்த உறுப்பினர்களை பாராட்டி சிறப்பித்துள்ளது.\nகோலாலம்பூர், சிலாங்கூர் ஜூவாரா லீமா இந்தியர் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் ஆண்டுதோறும் தனது உறுப்பினர்களின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.\nகோவிட் -19 நோ��்த் தொற்றின்போது சங்க உறுப்பினர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை சங்கம் வாங்கிக்\nகொடுத்து உதவி புரிந்தது. மேலும், சங்க உறுப்பினர்கள் பாதுகாப்பு நலன் கருதி 10,000 வெள்ளி மதிப்பில் இலவச குருப் காப்புறுதியும் பெற்றுத் தந்துள்ளது.\nதற்போது சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான சண்முகம் இராமசாமி (வயது 63) மற்றும் செல்லத்துரை பழனியாண்டி (வயது 62) ஆகியோருக்கு சிறப்பு செய்து பாராட்டியுள்ளது.\nசண்முகம் இராமசாமி, செல்வத்துரை பழனியாண்டி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுக்கு மாலை அணிவித்து சங்க உறுப்பினர்கள் சிறப்பு செய்தனர்.\nஜூவாரா லீமா இந்தியர் டாக்சி ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் காந்தி சந்திரசேகரன், துணைத்தலைவர் லோகேந்திரன், செயலாளர் பிரேம் நாசிர், ஆலோசகர் ஆ.சந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஒன்றுச் சேர்ந்து இவர்களுக்கு பாராட்டு செய்தனர்.\nஒவ்வொர் ஆண்டும் சங்கம் தனது மூத்த உறுப்பினர்களை சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இம்முறை இவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டிருப்பதாக காந்தி சந்திரசேகரன் தெரிவித்தார்.\nPrevious articleபகடிவதை, துன்புறுத்தல் சம்பவங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்\nNext articleநெகிரி செம்பிலானிலும் சிலாங்கூரிலும் அடுத்த ஆட்சி கவிழ்ப்பு\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\n18,355 சட்டவிரோத குடியேறிகள் கைது\nஇ-காசே பங்கேற்பாளர்களுக்கு “கியோஸ்” ரக கடை ஈப்போ மாநகர்மன்றம் வழங்கியது\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க ���ில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2014/11/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-55/", "date_download": "2020-08-09T20:41:42Z", "digest": "sha1:ON24TKQFC37LH6V3TNZBIJDFWSY655KL", "length": 48327, "nlines": 327, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–துவளில் மா மணி மாட–6-5- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–குரவை யாய்ச்சியரோடு கோத்ததும்–6-4-\nதிருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு–6-6- »\nதிருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–துவளில் மா மணி மாட–6-5-\nஆழ்வாருக்கு எம்பெருமான் தன்மைகளை விவரிப்பதில் உண்டான குதூஹலம் தன்னைப் பற்றியும் விவரிப்பதில் உண்டு\nஅடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -போலே\nபாகவதர்கள் பெருமையை பேசுவதிலும் பகவத் பெருமை தொக்கி நிற்கும்\nஆனது பற்றியே திருமாலவன் கவி யாகிற திவ்ய பிறந்தத்தில்\nபயிலும் சுடரொளி -நெடுமாற்கு அடிமை -போன்ற திருவாய் மொழிகளும் உண்டே\nஎம்பெருமான் தானே தன் பெருமையை பேசலாகாது என்று\nநம் ஆழ்வார் மேவல் ஆவேசித்து\nஅவர் திரு வாக்காலே தானே தன் பெருமைகளைப் பேசி\nகுருகூர்ச் சடகோபன் சொன்ன -என்று ஆழ்வார் மேலே ஆரோபணம் செய்தான்\nஅது போலே ஆழ்வாரும் இத்தை தானே பேசாமல் தோழிமார் பேச்சாலே அருளிச் செய்கிறார்\nஆழ்வார் பகவத் விஷயத்தில் ஈடு பட்டு இருக்கும் பெருமையை வேறு சில பாகவதர்கள் பேசுவதாக உள்ளுறை பொருள்\nநாயகி பாசுரம் -17/தாய் பாசுரம் -7/தோழி பாசுரம் -3\nதீர்ப்பாரை யாமினி /இத் திருவாய் மொழி -துவளில் /கரு மாணிக்க மலை மேல்\nமூன்று வகை திருவாய்மொழியும் நாலாம் பத்திலும் ஆறாம் பத்திலும் உண்டு\nஇதில் -வைகல் பூங்கழி வாய் -மின்னிடை மடவார் -பொன்னுலகு ஆளீரோ -மூன்று மகள் பாசுரங்கள்\nமாலுக்கு வையம் -உண்ணும் சோறு-இரண்டு தாய் பாசுரங்கள்\nதுவளில் -இத் திருவாய் மொழி -தோழி பாசுரம் –\nமூன்று நிலைகளாக சொல்மாலை வழிந்தாலும் குருகூர்ச் சடகோபன் சொல் -என்று ஆழ்வார் பாசுரமாகவே தலைக்கட்டும் –\nஇத் திருவாய் மொழிக்கு கீழும் மேலும் எல்லாம் எம்பெருமானைக் கவி பாடினார்\nஇத் திருவாய் மொழியில் தம்படி சொல்கிறார் —\nதமக்கு பகவத் விஷயத்தில் உண்டான ப்ராவண்ய அதிசயத்தை அன்யாபதேசத்தாலே-\nஇத் திருவாய் மொழி ஆழ்வார் பிரகிருதி சொல்கிறது பேசுகிறார் என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பி இருப்பார் –தாமே வேணு மாகாதே தம்படி பேசும் போதும் –ஈடு\nதுவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழு\nமிவளை நீரினி யன்னைமீர் உமக்காசையில்லை விடுமினோ\nதவள வொண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்\nகுவளை யொண் மலர்க்கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே–6-5-1-\nஸ்ரீ ஜனகராஜன் திருமகள் -வனவாசம் உண்டாகும் ஜோதிடர்கள் சொன்னது போலே\nஸ்ரீ பராங்குச நாயகியை துலை வில்லி மங்கலம் கொண்டு சென்றால் இழக்க நேரிடும்\nஇருந்தும் சேவை பண்ணி வைத்தே தீருவதே என்று இருக்கும் குடி யாகையாலே இடுப்பில் வைத்து கூட்டிச் சென்றார்கள்\nஅங்கே புக்கவாறே -கோல மேனியையும் -திவ்ய பூஷணங்களையும் -திவ்ய ஆயுதங்களையும்\nநீர் வள நில வளங்களையும் கண்டு மெய் மறந்து வாய் வெருவத் தொடங்கினாள்\nதாய்மார் உடன் உறவு செய்யும்படியான நிலையம் இல்லை யாயிற்று\nதோழிகள் இடம் மீட்க வழி உண்டோ என்று கேட்க\nஇவள் பிரக்ருதியை அறிந்து வைத்தும் நீங்களே ப்ராவண்ய அதிசயத்தை விளைத்திட்டு\nமீட்க வழி தேடுவதானால் பலன் உண்டோ –\nஎம்பெருமான் இடம் ஈடு படுவதில் காட்டிலும் அவன் உகந்து வர்த்திக்கும் சந்நிதியிலும்\nஅவ்விடத்து விமான கோபுர பிரகார மண்டபாதிகளிலும்\nஈடுபடுவதே பக்தர்களுக்கு உற்றது என்பதால்\nஇதில் மாடங்கள் ஓங்கி இருக்கும் அழகு என்னே\nமணிகள் பதிந���து இருக்கும் அழகு என்னே\nஅவை துவள் அற்று பரிசுத்தமான அழகு என்னே\nஇப்படி வாய் வெருவு கின்றமை காட்டப்பட்டது\nதவளச் சங்கு -பரபாகமான வெளிய சங்கு\nஉண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம் -இடைவிடாமல் அனுபவிக்கச் செய்தேயும்\nஅனுபவ லேசம் இல்லாதான் போலே உடம்பு வெளுக்கப் பெற்றாயே\nஉன் படியே இதுவானால் என் நிலைமை என்னாகும்\nதாமரைத் தடம் கண் என்றும் -இப்படி நிலைமை ஆக்கியது\nபெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்\nகரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரிய வாய கண்கள் பேதைமை செய்தனவே\nகுவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க –\nநீர்மையை நினைந்தவாறே கண்களை நீர் மல்க\nஉள்ளம் சோர வுகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ணா நீர்கள் துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் -என்னும்படி\nஆஹ்லாத சீத நேத்ராம்பு புலகீக்ருத காத்ரவான் சதா பரகுணாவிஷ்ட த்ரஷ்டவ்யஸ் சர்வதேஹிபி\nஇந்த அழகிய நிலைமையை கண்ணாரக் கண்டு களிக்க வேண்டாவோ -உள்ளுறை பொருள்\nவாய் விட்டுச் சொலோல மாட்டாதே இன்னாப்பாலே உள்ளே குமுறா நின்றாள்\nநின்று நின்று உகும் இறும்-உகும் -நீர்ப் பண்டம் ஆகா நின்றாள்\nஇந்த அர்த்தம் சிலர் சொல்ல சுவை அற்றது என்பர்\nராஜ கோஷ்டியில் உகும் இறும் என்று சிலர் பொருள் சொல்ல\nவிக்கிரம சிங்கன் என்பான் ஒருவன்\nஅங்கன் அல்ல -கன்றைக் கடக்க கட்டி வைத்தால்\nமுலைக் கண் கடுத்து பசு அலமந்து படுமா போலே\nஉள் ஓடுகிற கிலேசம் வாய் விட மாட்டாதே நோய் படுகிற இவளுக்கு இது வார்த்தையோ -என்றான்\nபெரு வெள்ளத்தில் சுழிக்குமா போலே\nஅகவாயில் உள்ளது வெளியிட மாட்டாதே உள்ளே நின்று சுழிக்கிற படி -ஈடு –\nகுமிறும் ஓசை விழ வோலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு\nஅமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசையின்றி யகற்றினீர்\nதிமிர் கொண்டால் ஒத்து நிற்குமற்றிவள் தேவ தேவ பிரான் என்றே\nநிமியும் வாயோடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே –5-5-2-\nகுமிறும் ஓசை விழ வோலி-\nதேஷாம் புண்யாக கோஷத கம்பீர மதுரச்வனஅயோத்யாம் பூரயாமாச தூர்ய நாதா நு நாதித-என்று\nஒத்துச் சொல்லுவார் -சங்கீர்த்தனம் பண்ணுவார் -பாடுவார் -இயல் விண்ணப்பம் செய்வாராய்\nஎழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக் கொண்டு எழுகிற த்வநியை உடைய\nதிரு நாளில் ஆரவாரம் பாவியேன் இந்த த்வனி செவிப்பட்டால் கொண்டு மீள அன்றோ அடுப்பது\nஇவ்விடம் பிள்ளை கொல்லி -என்று கூப்பிடுமா போலே காணும் த்வனி இருப்பது\nஅவ் ஊரும் திரு நாளும் அங்குள்ளார் படுகிறதும் கண்டு வைத்து\nஇவளைக் கொண்டு புகுவார் உண்டோ\nஇவள் அறியாது இருக்க நீங்களே விஷய ப்ரவணை யாம் படி செய்தீர்களே\nஇத்தால் பகவத் விஷயத்தில் தானே அவஹாகிப்பதை விட பெரியார் அவஹாகிப்பிக்க அவஹாகிக்க வேணும் சாஸ்தரார்த்தம்\nதொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன்\nஅமுதிலும் ஆற்ற இனியன் எம்பெருமானைப் பற்றிய மொழி ஆதலால் இதுவே அமுத மென் மொழி\nதிமிர் கொண்டால் ஒத்து நிற்குமற்றிவள்-சித்திரத்தில் எழுதின பதுமை போல் ஸ்தம்பித்து இரா நின்றாள்\nவிரஹ வ்யசனத்தால் சித்தார்ப்பிதை போலே\nஒரு சேஷ்டித ஷமை இன்றியே நின்று -ஆறாயிரப்படி\nஸ்தப்தோசீ உத தாமாதே சமப் ராஷ்ய -ச்வேதகேது பற்றி –\nஸ்தப்தோசீ உத -என்கிறபடியே பரி பூர்ண ஜ்ஞானரைப் போலே இரா நின்றாள் -ஈடு\nபிரஹர்ஷேணா வருத்தா சா வ்யாஜஹார ந கிஞ்சன -சீதா பிராட்டி வாய் திறந்து ஒன்றும் சொல்ல வில்லை-என்னும் படி இருந்தும்\nபிறகு பலவும் பேசிற்றும் உண்டே -அப்படியே இவளும் வாய் திறந்து தேவ தேவ பிரான் -இத்யாதி நாமங்களைச் சொல்லி\nசர்வ பிரகாரத்தாலும் சிதிலையாகா நின்றாள் –\nஆக இப்படிப்பட்டவளை நீங்கள் ஆசைப் படுவதில் பிரயோஜனம் இல்லை -என்கிறார்கள் –\nகரைகொள் பைம் பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு\nஉரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி யகற்றினீர்\nதிரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி யளந்ததும்\nநிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க நிற்குமே –6-5-3-\nஅத்திருச் சோலையை உங்களுடைய ஹித வசனத்தாலே\nபேர்த்துக் கொடு போமன்று அன்றோ\nஇவள் நிலையை உங்களால் பேர்க்கலாவது –ஈடு\nஉரை கொள் இன் மொழியாளை-\nஉரை -கீர்த்தி -கீர்த்தி வாய்ந்த மொழியாள்\nஅர்த்தத்தின் உள்ளே இழிய வேண்டாதே சப்தம் தானே இனிமையாய் இருக்கை\nவ்யாக்யானங்கள் பல உண்டானாலும் ஏற்கும் மொழியை உடையவள்\nஆர்த்தர்களின் கூக்குரல் கேட்கைக்காக -திருப்பாற் கடலிலே\nஅவதார கந்தமாக சாய்ந்து அருளின படியை ஆச்சர்யமாக பேசுகின்றாள்\nமாவலி இடத்தே மாண் உருவாய் சென்று அடியை மூன்று இரந்து-அங்கே நின்று\nஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் ���ுடித்துக் கொண்ட படியை அற்புதமாகப் பேசுகின்றாள்\nஇப்படியிலே பராத்பரனாய் இருக்குமவன் இடையனாய் பிறந்து பசுக்களையும் கன்றுகளையும் மேய்த்து திரிந்த படி என்னே\nஎன்று அந்த சௌலப்ய சௌசீல்யங்களை வாய் வெருவுகின்றாள்\nஅவ்வளவோடு நில்லாமல் தாரை தாரையாக கண்ணநீர் பெருகா நிற்கின்றாள்\nஇங்கனம் அவ்விஷயத்தில் அவஹாகித்த அவளை மீட்க வழி யுண்டோ –\nநிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்ட பின்\nஅற்கம் ஒன்றும் அற வுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்\nகற்கும் கல்வி எல்லாம் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் என்றே\nஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே-6-5-4- –\nஅற்கம் -அடக்கம் -மலிந்தாள் -இருக்க வேண்டிய மரியாதையை மீர் நின்றாள்\nஎன் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் -திருமங்கை ஆழ்வார்\nஒற்கம் -ஒடுக்கம் -எவ்வளவு நாழிகை பகவத் திரு நாமங்களை பேசினாலும்\nவேத பாராயண வைபவங்களையும் கேட்ப்பிக்க வேணுமோ\nவேதங்களை ஆதியில் நான் முகனுக்கு உபதேசித்து அருளினவன் என்று அவன் இடம் காதல் கொண்டாள்\nஅவன் கட்டளைப்படி ஒதும்பரம பாகவதர்கள் மேல் ஆசை வழிந்து பெருகிற்று\nகற்கும் கல்வி எல்லாம்-தோழியின் பேச்சாக கொண்டால் பராங்குச நாயகி பேசும் பேச்செல்லாம் எம்பெருமான் திரு நாமமாயே யாய் இருக்கும்\nபராங்குச நாயகி பேச்சாக கொண்டால்\nஉலகில் யார் எந்த கல்வி கற்றாலும் அக்கல்வி எல்லாம் எம்பெருமான் பரமே ஒழிய\nஇவன் அளவில் சென்று நில்லாத கல்வி ஒன்றும் இல்லை -என்கிறாள்\nஉகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே–திரு நாமம் வழியாக சௌந்தர்யம் சீலம் போன்ற வற்றை சிந்தித்து\nமேன்மேலும் விளைகின்ற பாஹ்ய ஆப்யந்தர ஹர்ஷத்தாலே சிதிலை யாகா நின்றாள்-\nகுழையும் வான் முகத்து ஏழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு\nஇழைக்கொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்\nமழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினோடு அன்று தொட்டும் மையாந்து இவள்\nநுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத்திசையுற்று நோக்கியே –6-5-5-\nகுழையும் -பகவத் விஷயம் என்றால் ஊற்றின் கண் நுண் மணல் போலே உருகா நிற்பவள்\nரூபமே வாஸ்யை தன் மஹிமானம் வ்யா சஷ்டே -அகத்தில் உள்ள வை லஷண்யம் எல்லாம் முகத்தில் தெரியும்படி இருப்பவள்\nகிடையாது என்றாலும் மீள மாட்டாத சாபல்யத்தை உடையவளை -ஈடு\nநுண் உணர்வின்மை வறுமை அக்துடமை பண்ணப் பணித்த பெரும் செல்வம் -அறிவின்மை -ஏழைமை பொருளில் –\nஆபரனத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள்\nஆபரணமும் வேண்டாதே இயற்கையான அழகையும்\nசெந்தாமரை போன்ற திருக் கண்களையும் கொண்டு\nவீற்று இருக்கும் அழகை பார் பார் என்று காட்டிக் கொடுத்ததனால் வந்த அனர்த்தம்\nகண்ணநீர் மழை போலே தாரை தாரையாக பெருக\nசிறிது தெளிந்தவாறே திருக் குணங்களில் நெஞ்சு உட்புகுந்து\nஅத்திக்கையே உற்றுப் பார்த்து அஞ்சலி செய்கிறாள் –\nநோக்கும் பக்கம் எல்லாம் கரும்போடு செந்நெல் ஓங்கு செந்தாமரை\nவாய்க்கும் தண் பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்\nநோக்கு மேலத் திசை யல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்\nவாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே யிவள் அன்னைமீர் –6-5-6-\nஅத்திருப்பதி இருக்கும் இடம் ஒழிய வேறு திக்கு பார்க்கிறாள் இல்லை\nகரும் செந்நெல் செந்தாமரை -அங்குத்தை -ஸ்ரீ வைஷ்ணவர்களின் வி லஷணம் பிரகிருதி -ஸ்வாபதேசம் –\nசெந்நெல் -வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண் அரங்கமே -வித்யை நிரம்பி யவர்களாய் இருந்தும் விநயமே வடிவெடுத்து\nசெந்தாமரை -சார க்ராஹிகளால் சேவிக்கப் படும் தன்மை\nஇப்படிப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவ சிராமனிகள் நிரந்த திவ்ய தேசம் –\nஅன்னைமீர் அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து\nஎன்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்று அல்லால்\nமுன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ அவன்\nசின்னமும் திரு நாமமும் இவள் வாயகனகள் திருந்தவே –6-5-7-\nஆஸ்ரய பலத்தாலே வஸ்துக்கள் மேன்மை பெரும்\nதன்யானி சகல வைபவேன கதிசித் வஸ்தூநி -என்றால் போலே\nஎம்பெருமான் உடைய லஷணங்களும் திரு நாமங்களும் இவள் வாயில் நுழைந்து அழகு பெற்றன\nமயில் தோகை போன்ற கூந்தல் மான் போன்ற அழகிய கண்கள்\nஎன் சிறகின் கீழே அடங்காப் பெண்ணைப் பெற்றேன்\nஇவள் பெருமை -முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ\nஜன்மாந்தர சஹச்ர சஞ்சிதமான ஸூ க்ருத விசேஷங்கள் அடியாகவோ\nஎம்பெருமான் உடைய வி லஷண சங்கல்பம் அடியாகவோ\nஅசேதன கிரியைக்கு இவ்வளவு பலம் கிட்டாதே என்பதால் சங்கை\nஎம்பெருமான் உடைய சங்கல்பம் இதற்கு முன்பு வேறு எந்த வ்யக்தியிலும் பலிக்க காணாமையால் சங்கை\nதிருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து\nஇருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்\nகரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்\nஇருந்து இருந்து அரவிந்த லோசன என்று என்றே நைந்து இரங்குமே–6-5-8-\nதிருக்கண் அழகிலே ஈடு பட்டு –\nவேத பாராயணங்கள் -யஞ்ஞ யாகங்கள் -ஸ்ரீ தேவி பூதேவிகள் உடன் எழுந்து அருளி –\nதிருந்து வேதம் -ஸ்வர வர்ண க்ரமங்கள் பிறழாமல் ஒழுங்கு பட உள்ள வேதம்\nதிருந்து வேதமும் வேள்வியும் மலிந்து வாழும்\nதிரு மா மகளிரும் இருந்து வாழும் –\nகரும் தடம் கண்ணி-வெளிக் கண்ணின் அழகு சொன்ன இது உட்கண்ணின் அழகு ஸ்வா பதேசத்தில் சொன்னபடி\nகரிய கோலப் பிரானை விஷயீ கரிக்கின்ற விசாலமான ஞானக் கண் படைத்தவர் என்றபடி\nஇருந்து இருந்து அரவிந்த லோசன என்று என்றே-ஒரு கால் அரவிந்த லோசன என்னும் போது\nநடுவே பதின்கால் பட்டைப் பொதி சோறு அவிழ்க்க வேணும் -ஈடு\nநைந்து உள் கரைந்து உருகுகிற படியால் நெடுகச் செல்லாதே இடையிடையே தளர்கின்றமை -சொன்னவாறு-\nஇரங்கி நாடொறும் வாய் வெரீ இ இவள் கண்ணநீர்கள் அலமர\nமரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ வென்று கூவுமால்\nதுரங்கம் வாய் பிறந்தானுறை தொலை வில்லி மங்கலம் என்று தன்\nகரங்கள் கூப்பித் தொழும் அவ ஊர்த் திரு நாமம் கற்றதர் பின்னையே –6-5-9-\nஅக்றிணை பொருள்களும் கூட கரையும்படி மஹத்தான- ஒ மணிவண்ணா -கூக்குரல்\nமரங்களும் இரங்கக் கூடுமோ -என்று எம்பாரைக் கேட்க –\nஇத் திருவாய் மொழி அவதரித்த அன்று தொடங்கி\nபாவ சுத்தி இல்லாத எத்தனையோ பேர்கள் உடைய\nவாயிலே இது புகுந்தது என்று தெரியாது\nஇங்கன் இருக்கச் செய்தே யம நியமாதி க்ரமத்தாலே\nசுக்கான் பருக்கை போலே நெகிழாதே இருக்கிற நெஞ்சுகளும்\nஇன்று அழிகிற படி கண்டால்\nசம காலத்தில் மரங்கள் இரங்க சொல்ல வேணுமோ -என்றாராம்\nஅசேதன ப்ராயர்களான அறிவிலிகளும் கூட ஈடுபடும்படி யாயிற்று -என்கை\nமரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்-என்னும்படி யானதெல்லாம்\nஆழ்வார் உடைய ஆர்த்த நாதத்திலும் ஆகச் சொல்ல வேணுமோ\nதுரங்கம் -குதிரை -கேசி அரக்கன்-\nபின்னை கொல் நிலா மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்\nஎன்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்\nமுன்னி வந்தவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்\nசென்னியால் வணங்கும் அவ் ஊர் திரு நாமம் கேட்பது சிந்தையே –6-5-10-\nஸ்ரீ கிருஷ்ணாவதார ஈடுபாட்டை நோக்கும் கால் -பின்னை கொல் -சாஷாத் நப்பின்னை பிராட்டியோ -என்னப் பண்ணும் –\nஸ்ரீ வராஹ பெருமாள் உள்ள ஈடுபாட்டை நோக்கும் கால் -நில மா மகள் கொல் –சாஷாத் ஸ்ரீ பூமிப் பிராட்டி -என்னப் பண்ணும்\nஸ்ரீ ராமபிரான் மேல் உள்ள ஈடுபாட்டை நோக்கும் கால் திருமகள் கொல் -ஸ்ரீ சீதா பிராட்டியோ -என்னப் பண்ணும் –\nஎருது ஏழ் தழீஇக் கோளியார் கோவலனார் குடக் கூத்தனார்\nதாளிணை மேலணி தண்ணம்துழாய் என்றே நாளு நாள் நைகின்றதே -என்ற நைந்து\nகறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல் கைச்\nசறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே -என்று\nகண்ணபிரான் விரும்பாத நிறம் வேண்டா என்பதால் சாஷாத் நப்பின்னையா இவள் –\nநிலமா மகள் கொல் –\nஆதியம் காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேலணி பைம் பொன் துழாய் என்றே ஒதுமால் எய்தினள் -என்று\nபலகாலும் சொல்லி பிச்சேறியும் –\nமண்புரை வையம் இடந்த வராகற்கு என் கண் புனை கோதை இழந்தது கற்பே -என்று ஆசைப்பட்டு அறிவிழந்து\nஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே\nஏலப்புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ – என்றும்\nஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போலே விண்டு கள்வாரும் மலருளவோ நும் வியலிடத்தே –\nதென்பால் இலங்கை வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா\nநங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே -என்றும்\nவாழா நெடும் துன்பத்தால் என்று இரங்கார் அம்மனோ இலங்கை\nகுழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே -என்றும்\nகாயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால் -என்றும்\nஇலங்கை நகர் அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி வம்பவிழ் தண்ணம் துழாய் மலர்க்கே யிவள் நம்பும் -என்றும்\nதீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள் நயந்த யாம் உற்றது உற்றாயோ -என்றும்\nமாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்கள் -என்றும்\nகிளர் அரக்கன் நகர் எரித்த களிர் மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் —கவராத அறிவினால் குறைவிலம் -என்றும்\nகாண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பிக்கு என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே -என்றும்\nஎன்னாருயிர் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்\nநின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் சிறு கிளிப் பைதலே இன்குரல் நீ மிழற்றேல் -என்றும்\nமூன்று திவ்ய மகிஷிகள் உடன் சாம்யம் சொல்லலாம் படி\nபின்னைகோல் நிலமா மகள் கொல் திருமகள் கொள் அன்றியே பிறந்திட்டாள் கொல்\nஅவர்களுக்கு இவள் படி இல்லாமையாலே\nலோகம் எல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தி பிறந்தாளோ என்றுமாம் -ஈடு\nபகவத் விபூதியில் கூடாதது ஓன்று இல்லையே\nஇது என்ன ஆச்சர்யம் தான் என்கிறாள்\nஇவள் நெடுமாலே என்று கூவுமால் –\nஎன்ன வ்யாமோஹம் என்று அவனுடைய வ்யாமோஹத்தின் நெடுமையை சொல்லிக் கூப்பிடுகின்றாள்\nகொண்ட வென் காதல் உரைக்கில் தோழீ மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்ற\nதன் வ்யாமோஹத்தை மறந்து அவன் வ்யாமோஹத்தை பேசினபடி\nஇவள் தன்னுடைய வ்யாமோஹத்துக்காக கிருஷி பன்னுகைக்காக முற்பட வந்து –\nசிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே\nதந்தை தாய் என்று அடைந்த வண் குருகூரவர் சடகோபன்\nமுந்தை யாயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன\nசெந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திரு மாலுக்கே -6-5-11-\nகைங்கர்ய சாம்ராஜ்யம் ஆகிற மகா பலனை பெறுவார்\nமுந்தை ஆயிரம் -அநாதியான ஆயிரம்\nஆழ்வார் திரு வாக்கில் திருவவதரித்த இது அநாதி யோ சங்கைக்கு\nவேத நூல் -இரும் தமிழ் நூல்\nபண்டை நிற்கும் முந்தை யழிவில்லா\nவென்னும் லஷணங்கள் ஒக்கும் -நாயனார்\nகர்த்ருத்வம் ஸ்ம்ருதி அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போல –\nவேதத்துக்கு கர்த்தா இல்லை இதுக்கு குருகூர்ச் சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம் -ஸ்பஷ்டமாக உள்ளதே என்னில்\nஅநாதி நித நா ஹ்யேஷா வாக் உத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -வேதத்தை ப்ரஹ்மா சிருஷ்டித்தான் என்னுமா போலே-\nதுவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்\nதுவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் துவளறவே\nமுன்னம் அனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்\nமன்னும் உவப்பால் வந்த மால் –55-\nஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/newsvideo/2020/03/14195311/News-Headlines.vid", "date_download": "2020-08-09T20:15:47Z", "digest": "sha1:VY6DE4ZZHRD2IT6QSCGNSYTIBEYU5FOG", "length": 4490, "nlines": 126, "source_domain": "video.maalaimalar.com", "title": "மு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் குறைகளை கண்டுபிடிக்க முடியாது- முதல்வர் பதிலடி", "raw_content": "\nதொடக்கப்பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு\nமு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் குறைகளை கண்டுபிடிக்க முடியாது- முதல்வர் பதிலடி\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயருகிறது\nமு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் குறைகளை கண்டுபிடிக்க முடியாது- முதல்வர் பதிலடி\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nமாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா\nடிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை.... ஓடிடி-யில் ரிலீசாகிறதா தலைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/07/30091751/1747064/Brazil-Reopens-To-Foreigners-Despite-Virus-Crisis.vpf", "date_download": "2020-08-09T20:58:04Z", "digest": "sha1:6XGEGDXJX7NWUNOQV2Z2U5MP5OOG4UGD", "length": 15603, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தது பிரேசில் || Brazil Reopens To Foreigners Despite Virus Crisis", "raw_content": "\nசென்னை 10-08-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவிமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தது பிரேசில்\nபிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையிலும், சுற்றுலாத் தொழிலை மீட்டெடுக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nரியோ டி ஜெனிரோவில் உள்ள மீட்பர் இயேசு சிலை\nபிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையிலும், சுற்றுலாத் தொழிலை மீட்டெடுக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவை அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது. 17 லட்சத்திக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.\nவைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு, விமான போக்குவரத்து தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதி���்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் வகையில், விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇதுகுறித்து அரசிதழில் அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. அதில், தரைமார்க்கம் அல்லது கடல் வழியாக வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான தடைகள் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானம் மூலம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரேசில் வந்து 90 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டு பார்வையாளர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்னர் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nBrazil Tourism | பிரேசில் சுற்றுலா | கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பா: மீண்டும் அமைச்சர் விஜய பாஸ்கர் மறுப்பு\nதமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை\nமண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை பிரதமாக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே\nபாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் சிங்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை மையம்\nஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீ விபத்து - 4 பேர் பலி\nஅந்தமான் நிகோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு - இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nபாகிஸ்தானை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2.84 லட்சத்தை தாண்டியது\nபொருளாதார கட்டமைப்பை அழித்த மோடி அரசின் 3 தவறுகள்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியீடு\nசெப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nபொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - அண்ணா பல்கலை\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1415&task=info", "date_download": "2020-08-09T20:42:40Z", "digest": "sha1:ZPPF7MPZL2R5CZPQYUNT3ABHYWYMCK3J", "length": 10493, "nlines": 128, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்\nதேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்\nதலைமை: திரு. கெ. சரத் பெரெர\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-30 12:47:22\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் ���ொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=7166", "date_download": "2020-08-09T21:07:21Z", "digest": "sha1:QKBCI4Y5CZBWLV22ESHAYVOHWZGMUJ2D", "length": 14481, "nlines": 154, "source_domain": "sangunatham.com", "title": "கன்னத்தில் கொழுப்பு… கரைக்க உதவும் 5 எளிய பயிற்சிகள்! – SANGUNATHAM", "raw_content": "\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது\nசிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nகன்னத்தில் கொழுப்பு… கரைக்க உதவும் 5 எளிய பயிற்சிகள்\nபலூன்போல அழகாக உப்பிய கொழு கொழு கன்னங்கள்… பார்த்தவுடன், அவற்றைச் செல்லமாக ஒரு கிள்ளு போட வேண்டும் என்று நமக்கு தோன்றுமா இல்லையா நிச்சயமாக அந்தக் கொழுத்த கன்னங்கள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருந்தால் பிரச்னை இல்லை. ரசித்து, கிள்ளி நகையாடலாம்தான். ஆனால், பெரியவர்களுக்கு கன்னங்கள் உப்பி, மாங்கனியைப்போல தசைகள் தொங்கிக்கொண்டு இருந்தால், ரசிக்க முடியுமா… செல்லமாகக் கிள்ளித்தான் விளையாட முடியுமா அதோடு, இப்படி தேவையில்லாமல் கன்னச் சதை வீங்கி இருப்பது உடலுக்குத��� தீங்கை விளைவிக்கக்கூடியது. இந்தப் பிரச்னைக்கு ஆளானவர்கள், மனதளவில் சுருங்கிப்போவார்கள்; என்ன பிரச்னையோ என்று கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. வீட்டிலேயே எளிமையான முறையில் சில பயிற்சிகள் செய்தால் போதும்… முகத்தில் உள்ள தேவையற்ற தசைகள் கரைந்து, காணாமல் போய்விடும். அந்தப் பயிற்சிகளைப் பார்ப்போம்.\nஇது கன்னங்களுக்குத் தரும் சிறந்த பயிற்சியாக அமையும். இதனால் கன்னங்கள் பொருத்தமான வடிவம் பெறும்.\n* இரு கன்னங்களையும் சப்பையாக வைத்துக்கொள்ளவும். உதட்டைக் கூப்பிக்கொள்ளவும்.\n* 30 வினாடிகள் வரை மூச்சைப் பிடித்துக்கொண்டு, உதடுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும்.\n* பின்னர் உதடுகளை விடுவிடுத்து, மூச்சையும் மெதுவாக விட வேண்டும்.\n* இதேபோல தொடர்ந்து காலையும், மாலையும் பத்து முறை செய்ய வேண்டும்.\nஇந்தப் பயிற்சி நமது கன்னங்களையும், தாடைகளையும் உறுதியோடு வைத்திருக்க உதவும்.\n* வாய்க்குள் காற்றை இழுத்து அடக்கிக்கொள்ள வேண்டும். இரு உதடுகளையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி வைத்து, காற்றை நன்கு அடக்கிக்கொள்ள வேண்டும்.\n* பிறகு காற்றை ஒருபுறக் கன்னத்தில் இருந்து மறுபுற கன்னத்துக்கு மாற்ற வேண்டும். இப்படி மாறி மாறிச் செய்ய வேண்டும்.\n* தினமும் ஐந்து நிமிடங்களுக்கு இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்தப் பயிற்சி கன்னத் தசைகளுக்கு வலுவை ஏற்படுத்த உதவும்.\n* மூச்சை நன்றாக இழுத்துக்கொள்ள வேண்டும்.\n* பின்னர் மெதுவாக வாய் வழியாக மூச்சை விட வேண்டும்.\n* தினமும் காலை, மாலை என நான்கு முறை தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.\nஇந்தப் பயிற்சி தொண்டையை வலுப்படுத்த உதவும். இதைச் செய்வதால் குரலும் வலுப்பெறும்.\n* தலையைப் பின்னால் சாய்த்து அண்ணாந்து பார்க்க வேண்டும்.\n* இப்படிப் பார்ப்பதால், தொண்டைப் பகுதி நீளமாகக் காணப்படும்.\n* உதட்டைக் குவித்து, வானத்துக்கு முத்தம் கொடுப்பதைப் போல வைத்துக்கொள்ள வேண்டும்.\n* இதேநிலையில் உதடுகளை பத்து நிமிடங்கள் வரை குவித்து வைத்திருக்க வேண்டும். பிறகு மெதுவாக உதடுகளை விடுவிக்க வேண்டும்.\n* பத்து முறை மீண்டும் மீண்டும் இப்படிப் பயிற்சி செய்ய வேண்டும்.\nஇந்தப் புன்னகைப் பயிற்சி இறுக்கமாக உள்ள முகக் கொழுப்புகளைக்கூட குறைக்க உதவும்.\n* கன்னங்களைச் சுற்றி எண்ணெயைத் தடவ வேண்டும்.\n* பின்னர் கன்னங்கள் அகலும் அளவுக்கு உதடுகளை விரித்துச் சிரிக்க (சிரிப்பதுபோல வைத்திருக்க) வேண்டும்.\n* பத்து நிமிடங்கள் வரையில் உதடுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும்.\n* பிறகு கன்னங்களை விடுவிக்காமல் புன்னகையை மெதுவாக நிறுத்தி, உதடுகளை பழையநிலைக்குக் கொண்டுவர வேண்டும்.\n* ஒரு நாளைக்கு ஐந்து முறை இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.\nநமது முகத்தில் 5௦-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. இந்தப் பயிற்சிகளைச் செய்தால், தேவையில்லாத கொழுப்புகளால் ஏற்படும் தசைகளை எளிதாகக் காணாமல் அடிக்கலாம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன்\nயாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு\nநடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 வீதமான வாக்குப்பதிவுகள்\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=53", "date_download": "2020-08-09T20:45:34Z", "digest": "sha1:LI5ZRYPAGTFBMWLCALTWKCB7RQPKG3N4", "length": 11420, "nlines": 48, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியர் அண்ணாமலை பாலமனோகரன் இலங்கையில் தண்ணீரூற்று கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். நாவல் சிறுகதை கவிதை மொழிபெயாப்பு துறைகளில் பங்களித்து வருபவர். 1984ம் ஆண்டு முதல் டென்மார்க்கில் வசித்து வருகின்றார். அவரது படைப்பை முன்னிறுத்தி நிலக்கிளி பாலமனோகரன் என அழைக்கப்படுகின்றார்.\nதற்சார்பாகவே ஓவியத்தை கற்றுக்கொண்டதாக அறிவிக்கும் ஓவியர் நந்தா கந்தசாமி (ஜீவன்) யாழ்ப்பாணம் நாரந்தனையில் 1962ம் ஆண்டில் பிறந்தவர். புலம்பெயர் இலக்கிய சூழலில் வளாந்த அவரது ஓவியங்கள் பல இடங்களில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் பல்வேறு சஞ்சிகைள், தொகுப்பு மலர்களின் முகப்புகளாகவும் அவருடை ஓவியங்கள் வெளிவந்திருக்கின்றன. 'வேகமும் நெருக்குவாரமும் நிறைந்த புலம்பெயர் வாழ்வு அனுமதிக்காத கால இடைவெளிகளை தாண்டுவதற்கான சந்தர்ப்பங்களை ஒப்பீட்டளவில் கணனி எனக்கு வழங்கியது' எனக் கூறும் அவர், 'இரண்டு சகாப்பதங்களுக்கும் மேலான யுத்த அவலத்தையும் தேசம் தொலைந்து அகதியாகிப்போன வாழ்வையுமே அடிப்படையில் எனது ஓவியங்கள் பேசுகின்றன.' எனவும் கூறுகின்றார். பிரான்சில் சிறிது காலம் வாழ்நத அவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.\n1933ம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகரில் பிறந்த ஓவியர் மாற்கு தனது தனிச்சிறப்புமிக்க ஓவியக்கலை மூலம் ஈழத்து கலையுலகிற்கு சிறப்புகளை சேர்த்தவர். தனது ஆரம்பகால ஓவிய பயிற்சினை ஓவியர் பெனடிக்ற்றிடம் பெற்ற மாற்கு அவர்கள் பின்னர் ஓவிய டிப்ளோமா சிறப்புத் தகுதிபெற்று ஓவிய ஆசிரியராக பணிபுரிந்தார். தொடக்கத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பின்னர் கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பணியாற்றினார். உக்கிரமான போர்க்காலத்திலும் போரால் வாழ்க்கை சலித்து போகாதிருக்கும் படியாகவும், வாழ்தலில் நம்பிக்கை ஊட்டும் படியாகவும் புதிதாக எவற்றையேனும் வரைந்தோ செதுக்கியோ வாழ்ந்த அவர் 2000ம் ஆண்டில் மன்னாரில் காலமானார்.\nஓவியர் மூனாவின் ஓவியங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.\n1968ல் யாழ்பாணம் நல்லூரில் பிறந்த தி.தயானந்தம் என்னும் இயற்பெயர் கொண்ட ஓவியர் தயாவின் படைப்புகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு்ள்ளன. தயா ஓவியத்தை தன்முனைப்பாகவே கற்றுத் தோந்தவர். இவர் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் தனது ஓவியக் கண்காட்சிகளை நடாத்தியுள்ளார். இந்திய தமிழ்நாட்டு அரசின் ஓவிய நுண்கலைக் கல்லூரியின் ஆர்ட் கலரியான லலித்கலா அக்காதெமியில் இவரது ஓவியக் கண்காட்சி நடைபெற்றிருக்கின்றது. இவரது ஓவியங்கள் பாரிசிலும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) வரைவதிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவரது கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு 'காலமும் கோலமும்' என்னும் நூலாக வெளிவந்தது. சிற்பத்துறையிலும் ஆர்வம் கொண்ட ஓவியர் தயா சஞ்சிகைகள் வடிவமைப்பது அரங்கம் வடிவமைப்பது போன்ற துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார். தற்போது பாரிசில் குடும்பத்துடன் வாழும் அவர் தொடர்ந்தும் தனது கலைத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.\nஓவியர் \"கிக்கோ\"வின் ஓவியங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.\n\"வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காண்பிக்கிறார் கஜானி. கஜானிக்கு ஒளியையும் வெளியையும் கையாளும் நுட்பம் நன்றாகத் தெரிகிறது. ஒளியைக் கையாள்வதன் மூலம் தனது உலகத்தை அவர் வலிமையாகப் படைக்கிறார். ஒளியினூடாக நமது ஆன்மாவில் அவர் நிகழ்த்தும் நடனம் பெரியது. அது கட்டற்றது. எல்லையும் ஓய்வுமற்றது. நம்மை வியப்புக்குள்ளாக்குவது. நாம் விட்டுவிலகிய யதார்த்தங்களில் மீண்டும் நம்மை இணைக்கமுயல்வது.\" இதோ, அவருடைய ஒளிப்படங்கள் சில...\nமுதல் பத்து | இறுதியாக இணைக்கப்பட்டது | இறுதியாகக் கருத்தெழுதப்பட்டது\nஇதுவரை: 19387209 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/08/blog-post_41.html", "date_download": "2020-08-09T20:58:31Z", "digest": "sha1:NATYPUS43FIWOWVVBR3TESBULXEQ4JED", "length": 9061, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "தமிழ், முஸ்லிம்களை பிரித்து மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் - முபாற‌க் அப்துல் மஜீத் - News View", "raw_content": "\nHome அரசியல் தம��ழ், முஸ்லிம்களை பிரித்து மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் - முபாற‌க் அப்துல் மஜீத்\nதமிழ், முஸ்லிம்களை பிரித்து மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் - முபாற‌க் அப்துல் மஜீத்\nதமிழ், முஸ்லிம்களை பிரித்து மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்தார்.\nஎதிர்வரும் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (2) மதியம் நடைபெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் மக்கள் குறிப்பாக கிழக்கு முஸ்லிம் மக்கள் சிறந்த தவைரை தெரிவு செய்ய முன்வர வேண்டும். தலைவர்கள் எமது மக்களை அடிமைகளாக வைத்திருப்பது செயற்படுவது போன்றவை தவிர்க்கப்பட்டு புதியவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.\nகுறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலங்களிலே பெரும் ஆபத்துக்களை இந்த முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியது. குறிப்பாக முஸ்லிம் மக்கள் அதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தாங்கள் பொருப்பல்ல என்றும் அனைத்திற்கும் ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் என நழுவுகின்ற போக்கினை முஸ்லீம் பெயர் தாங்கும் கட்சியினர் கூறி வருகின்றனர்.\nமேலும் கல்முனை பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தரக்கூடியவர்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை அலங்கரிக்க வேண்டும். எனவே இந்த கல்முனை பிரச்சினையை பிச்சைக்காரனது புண் போன்று அதைக் காட்டியே அரசியல் செய்கின்றவரை மக்கள் நிராகரிக்க வேண்டும். கல்முனை முஸ்லிம் மக்கள் சகோதர தமிழ் மக்களுடன் ஒன்றாக வாழ வேண்டும் என கூறினார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானது - சஜித் பிரேமதாச\nஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானதென கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் கொழும்பில் நே...\nரணில் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி - கட்சியிலிருந்து விரட்டப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில்\nநடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அக்கட்சியில் போட்டியிட்ட அனை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்களிப்பு - முழுவிபரம் இதோ \nதற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்...\n145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி - தனியாக 2/3 பெற 5 ஆசனங்களே குறைவு\nநடைபெற்று முடிந்த பராளுமன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் அக்கட்சி...\nவாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர் திடீரென மரணம்\n(நா.தனுஜா) பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபரொருவர் திடீரென்று மரணமடைந்ததாகவும் அதற்கான கார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sani-dhosham-removal-tamil/", "date_download": "2020-08-09T20:19:37Z", "digest": "sha1:POTE7E7KXFAMAOX4M2XYTQP3PXCGB6XQ", "length": 13502, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "அனைத்து வகை சனி தோஷங்களும் நீங்க இந்த எளிய முறையை பின்பற்றினால் போதும்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அனைத்து வகை சனி தோஷங்களும் நீங்க இந்த எளிய முறையை பின்பற்றினால் போதும்\nஅனைத்து வகை சனி தோஷங்களும் நீங்க இந்த எளிய முறையை பின்பற்றினால் போதும்\nஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் “நீதி தேவன்” என குறிப்பிடப்படுகிறார். அதாவது ஒரு நபர் தன்னை அறியாமல் செய்யும் தவறுகளுக்கு கூட அவருக்கான தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டும் தன்மை கொண்டவர் எனவே தான் பெரும்பாலான மக்கள் சனி கிரக பெயர்ச்சி என்றாலே மிகவும் கலங்குகின்றனர். ஏழரை சனி காலம் என்பது ஒரு நபரின் வாழ்நாளில் மூன்று முறை வரும். முதல் முறை வரும் ஏழரை சனி மங்கு சனி எனப்படும். இரண்டாம் முறை வரும் ஏழரை சனி பொங்கு சனி என்றும், மூன்றாம் முறை வரும் ஏழரை சனி மாரக சனி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, சனி திசை, சனி கோட்சாரம் ��ோன்ற ஜாதக ரீதியான சனியின் பாதகமான அமைப்பினாலும் பல துன்பங்கள், சோதனைகளை சந்திக்க நேரிடுகிறது. எப்படிப்பட்ட சனி கிரகத்தின் திசாபுக்தி, கோட்சார காலத்திலும் பாதக பலன்கள் ஏற்படுவதை குறைத்து நற்பலன்கள் ஏற்படுவதற்கு அகத்தியர் சித்தர் கூறிய வழிமுறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nமனிதனுக்கு மட்டுமே இருக்கின்ற மனதை செம்மையாக்கி சித்தத்தை தெளிவு படுத்திக் கொள்ளும் மனிதர்களை சித்தர்கள் என அழைக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் இருந்து வந்துள்ளனர். அந்த சித்தர்களுக்கெல்லாம் தலைமை சித்தராக கருதப்படுவர் அகத்தியர் பெருமான். அகத்தியப் பெருமான் ஜோதிடம், மருத்துவம், மந்திரம் போன்ற சகல கலைகளிலும் வல்லமை பெற்ற ஒரு சித்தராவார். அந்த அகத்தியப் பெருமான் ஜோதிடத்தைப் பற்றி பல செய்யுட்களை இயற்றியுள்ளார். அதில் மனிதர்களுக்கு சனி கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதையும், அதிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கான பரிகாரம் என்ன என்பதையும் தெளிவாக கூறியிருக்கிறார்.\nஇறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரி தன்னில் சனி பகவான் ஏறி நின்று கொண்டு, அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி, நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி, பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார். நீரில் பாசி படிந்து நின்றது போல் நம் மேல் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின் பாதம் தொழுது ஒரு உபாயம் கூறுகிறேன் என்கிறார் அகத்தியர் பெருமான்.\nஅதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி “ஓம் கிலி சிவ” என்ற மந்திரத்தை 108 முறை செபிக்க வேண்டும். இப்படி ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் தொடர்ந்து செபித்து வர நம்மை உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும். இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறையாக உள்ளது. இந்த 48 நாட்களும் மது, மாது, மாமிச உணவு, தீய சொற்களை பேசுவது போன்றவற்றை அறவே தவிர்த்து, மந்திர உச்சாடனம் செய்யும் பொது நிச்சயமான பலனை கொடுக்கும். மேலும் 48 நாட்கள் முட���ந்த பின்பு ஒருமுறை திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் அல்லது திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில், குச்சனூர் சனீஸ்வரன் கோயில் போன்றவற்றிற்கு சென்று சனி பகவானை வழிபாடு செய்வது நன்று.\nநீங்கள் நினைத்தது நடக்க இந்த ஒரு பரிகார வழிபாடு செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஎப்படிப்பட்ட ஈகோ பிடித்த கணவன் மனைவி சண்டைக்கும், நிரந்தர தீர்வு தரும் பரிகாரம்\nகெட்ட எண்ணத்தோடு உங்களை யார் பார்த்தாலும், அந்த திருஷ்டி, எதிர்மறை ஆற்றல், சாபம், பெருமூச்சு, எதுவுமே உங்களை தாக்காது. இதை மட்டும் நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள்\nகுழந்தைகளுக்கு முன்னால் இதை மட்டும் செஞ்சுடாதீங்க. அப்பறம் நீங்க தான் பீல் பண்ணுவீங்க\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/tag/hair-loss/", "date_download": "2020-08-09T19:52:07Z", "digest": "sha1:COKFIPDKJXJBMFBZ7VVR6IIJCLCDNKQ3", "length": 30084, "nlines": 169, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "hair loss Archives - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள் அலோபீசியாவில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: வடு அலோபீசியா மற்றும் வடு அல்லாத அலோபீசியா. இவற்றில் பெரும்பாலானவை, அவை வடுக்கள் இல்லாதவையாக இருந்தால், அவை ஹார்மோன் தூண்டப்பட்டவை, மன அழுத்தத்தால் தூண்டப்பட்டவை அல்லது மருந்து தூண்டப்பட்டவை. அலோபீசியாவை வடுவது பெரும்பாலும் அழற்சியானது, அல்லது உங்கள் நோயெதிர்ப்புContinue reading… Cause of Hair Loss and Treatments for Regrowth\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி இழப்புடன் சமாளித்தல் மற்ற��ம் மெலிந்துகொண்டிருக்கும் முடி\nhidadmin October 16, 2019\t September 26, 2019\t Leave a Comment on முடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி\nமுடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி. நீங்கள் அழகாகவும், மெல்லியதாகவும் இருக்கும் முடியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் 11 வயதிலிருந்தே அவதிப்பட்டு, பருவமடைவதற்குத் தொடங்கிய அழகு எழுத்தாளரும் நல்வாழ்வு நிபுணருமான எம்மா கன்ஸ் பாட்காஸ்டின் தொகுப்பாளரான புத்திசாலித்தனமான எம்மா கன்ஸை நீங்கள் சந்திக்க விரும்புகிறேன். எம்மா பி.சி.ஓ.எஸ் நோயால் அவதிப்படுகிறார், மேலும் அவர் இளம்Continue reading… முடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி\nஆண்களின் முடி உதிர்தலை பாதிக்கும் 9 காரணிகள்\nஆண்களின் முடி உதிர்தலை பாதிக்கும் ஒன்பது காரணிகள் 1) மரபியல் மற்றும் வழுக்கை ஆச்சரியப்படத்தக்க வகையில், முன்னும் பின்னும் முடி உதிர்தலுக்கு மரபியல் மிகப்பெரிய காரணியாக இருந்தது (ஆனால் பக்கங்களில் அல்ல). முடி உதிர்தல் உங்கள் மரபணுக்களில் இருந்தால், நீங்கள் உங்கள் முடியை இழக்க அதிக வாய்ப்புள்ளது. 2) வயது (பழைய = முடி உதிர்தல்)Continue reading… ஆண்களின் முடி உதிர்தலை பாதிக்கும் 9 காரணிகள்\nமுடி உதிர்தலைத் தடுக்கும் முதல் 10 பழங்கள்\nமுடி வளர்ச்சிக்கு இதுபோன்ற இயற்கை பழங்கள் நிறைய உள்ளன. முடியை அதிகரிக்க பழங்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும். கீழே சில பழங்களின் பெயர்கள் உள்ளன, அவை நம் ஆரோக்கியத்திற்கு எளிமையானவை அல்ல, இருப்பினும் முடி வளர்ச்சிக்கு நல்லது. முடி உதிர்தலைத் தடுக்கும் சிறந்த 10 பழங்களை இந்த வீடியோவில் காண்பிக்கிறோம். 10. அன்னாசிப்பழம்9. பப்பாளி8. வெண்ணெய்7.Continue reading… முடி உதிர்தலைத் தடுக்கும் முதல் 10 பழங்கள்\nபெண் முடி உதிர்தலுக்கான குத்தூசி மருத்துவம்\nமுடி உதிர்தல் மற்றும் மீண்டும் வளர குத்தூசி மருத்துவம் செயல்படுகிறதா நீங்கள் முடி மெல்லியதாக பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், அதை முயற்சித்துப் பார்க்க விரும்பலாம். பெண் முடி உதிர்தலுக்கான குத்தூசி மருத்துவம் இந்த நிலைக்கு பல சூழ்நிலைகள் உள்ளன, அதாவது மன அழுத்தம், உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மோசமாக இருப்பது, மயிர்க்கால்களில் உள்ள நச்சுகள் அல்லது அலோபீசியாContinue reading… பெண் முடி உதிர்தலுக்க��ன குத்தூசி மருத்துவம்\nமுடி உதிர்தலைத் தடுப்பது மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்துவது எப்படி\nhidadmin October 21, 2019\t July 29, 2019\t Leave a Comment on முடி உதிர்தலைத் தடுப்பது மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்துவது எப்படி\nமுடி உதிர்தலை எவ்வாறு தடுப்பது மற்றும் முடி வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை இந்த வீடியோவில் விளக்குகிறேன். நிறைய தயாரிப்புகள் ஹேர்லோஸை மாற்றியமைப்பதாகக் கூறுகின்றன, இது ஏன் வழக்கமாக இல்லை என்பதையும், உங்கள் முடிகள் இயற்கையான வளர்ச்சியை மேம்படுத்த என்ன முறைகள் உண்மையில் வேலை செய்கின்றன என்பதையும் விளக்குகிறேன். இந்த வீடியோவில் நான் குறிப்பிட்ட தயாரிப்புகள்Continue reading… முடி உதிர்தலைத் தடுப்பது மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்துவது எப்படி\nமுடி உதிர்தலை நிறுத்து முடி வளர்ச்சியைத் தூண்டும்\nhidadmin October 22, 2019\t July 8, 2019\t Leave a Comment on முடி உதிர்தலை நிறுத்து முடி வளர்ச்சியைத் தூண்டும்\nஇது கோரப்பட்ட மிகச்சிறந்ததாகும். இந்த நேர்மறையான பரிந்துரைகள் முடி சிந்திக்கவும் வளரவும் உங்களுக்கு உதவுகின்றன. முடி உதிர்தலை நிறுத்தவும், முடி வளர்ச்சியைத் தூண்டவும் இது உதவுகிறது. நீங்கள் விரும்பும் மாற்றங்களை விரைவாகப் பெற உங்கள் நனவான மற்றும் ஆழ் மனதில் ஈடுபடுவதற்காக இந்த கம்பீரமான பதிவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பதிவைக் கேட்கும்போது ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவது முக்கியம்,Continue reading… முடி உதிர்தலை நிறுத்து முடி வளர்ச்சியைத் தூண்டும்\nமுடி உதிர்தல் – ஆயுர்வேத மூலிகைகள் இயற்கை வைத்தியம் – பாபா ராம்தேவ்\nhidadmin October 24, 2019\t June 11, 2019\t Leave a Comment on முடி உதிர்தல் – ஆயுர்வேத மூலிகைகள் இயற்கை வைத்தியம் – பாபா ராம்தேவ்\nமுடி உதிர்தல் – ஆயுர்வேத மூலிகைகள் இயற்கை வைத்தியம் – பாபா ராம்தேவ் முடி உதிர்தல் – இயற்கை வைத்தியம். முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் (ஒரு நாளைக்கு சுமார் 100 முடிகள்) முடி உதிர்தல் என்று அழைக்கப்படுகிறது.முடி உதிர்தலுக்கான காரணங்கள்:இரத்த சோகை, முடிகளின் வேர்களில் உள்ள எந்த நோயும், பொடுகு, முடியின்Continue reading… முடி உதிர்தல் – ஆயுர்வேத மூலிகைகள் இயற்கை வைத்தியம் – பாபா ராம்தேவ்\nவெங்காயம் முடி உதிர்தலைத் தடுக்கும்\nவெங்காய எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது, முடி உதிர்தலைத் தடுக்கிறது மற்றும் முன்கூட���டிய நரை முடி. வெங்காயம் முடிக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. வீட்டில் வெங்காய எண்ணெய் தயாரிப்பது எப்படி முடி உதிர்தல், முடி வளர்ச்சி, முடி மீண்டும் வளர்வது பற்றிய பிற வீடியோவையும் பாருங்கள் Onion prevent Hair Loss Onion oilContinue reading… வெங்காயம் முடி உதிர்தலைத் தடுக்கும்\nமுடி உதிர்தலை நிறுத்தி இயற்கையாகவே முடி வேகமாக வளர்ப்பது எப்படி\nhidadmin October 31, 2019\t November 20, 2017\t Leave a Comment on முடி உதிர்தலை நிறுத்தி இயற்கையாகவே முடி வேகமாக வளர்ப்பது எப்படி\nஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி உதிர்தல் மற்றும் முடி மெலிந்து போவது எப்படி முடி உதிர்வதைத் தடுக்க உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி உதிர்வதைத் தடுக்க உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி உதிர்தல் மற்றும் முடி மெலிந்து போவது இன்று ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். 21 வயதிற்குட்பட்ட ஆண்களில் 25%Continue reading… முடி உதிர்தலை நிறுத்தி இயற்கையாகவே முடி வேகமாக வளர்ப்பது எப்படி\nமுடி உதிர்தல் சிகிச்சைகள் ஒரு பெரிய மோசடிதானா\nமுடி உதிர்தல் சிகிச்சைகள் ஒரு பெரிய மோசடி முடி உதிர்தல் சிகிச்சைகள் ஒரு பெரிய மோசடி. முடி உதிர்தல் தொழில் என்பது பெரும்பாலான மக்கள் மீது மிகுந்த நம்பிக்கையைத் தூண்டும் ஒன்றல்ல. பல முரட்டுத்தனங்கள் மற்றும் சார்லட்டன்களால் ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டு இது முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். பலContinue reading… முடி உதிர்தல் சிகிச்சைகள் ஒரு பெரிய மோசடிதானா\nபொதுவான முடி உதிர்தல் காரணங்கள் யாவை\nஓமோன் முடி உதிர்தல் காரணங்கள் பொதுவான முடி உதிர்தல் காரணங்கள் முடி உதிர்தல் சிகிச்சையின் மிகவும் கவலையான அம்சங்களில் ஒன்று, பலர் தங்கள் இழப்பை முதலில் ஏற்படுத்தியதை முதலில் தீர்மானிக்காமல் தீர்வுகளைத் தேடும் போக்கு. சிறந்தது, பாதிக்கப்பட்டவர்கள் பொருத்தமற்ற ‘அதிசய குணப்படுத்துதல்கள்’ அல்லது துரதிர்ஷ்டவசமாக அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு பொருந்தாத முறையான சிகிச்சைகள் போன்றவற்றில் பணத்தைContinue reading… பொதுவான முடி உதிர்தல் காரணங்க���் யாவை\nமுடி உதிர்தல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சிகிச்சைகள்\nhidadmin November 1, 2019\t August 29, 2017\t Leave a Comment on முடி உதிர்தல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சிகிச்சைகள்\nமுடி உதிர்தல் பாதிக்கப்படுபவர்களுக்கு நம்பிக்கை முடி உதிர்தல் பாதிக்கப்பட்டவர்கள் – முன்கூட்டிய முடி உதிர்தலை அனுபவிக்கும் பலர் வெறுமனே ஒரு செயல்முறைக்கு தங்களை ராஜினாமா செய்கிறார்கள். அது வயதாகிவிடுவது போல தவிர்க்க முடியாதது. பலருக்கு இயற்கையான செயல்முறை எது என்பதற்கான நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான எதிர்வினை இது. ஆனால் மற்றவர்களுக்கு முன்கூட்டிய வழுக்கை அல்லது அதிகப்படியானContinue reading… முடி உதிர்தல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சிகிச்சைகள்\nஇயற்கை முடி உதிர்தல் தீர்வுகளுக்கு உண்மையான தொடர்பு இருக்கிறதா\nhidadmin November 1, 2019\t August 29, 2017\t Leave a Comment on இயற்கை முடி உதிர்தல் தீர்வுகளுக்கு உண்மையான தொடர்பு இருக்கிறதா\nஇயற்கை முடி உதிர்தல் தீர்வுகளுக்கு உண்மையான தொடர்பு இருக்கிறதா இயற்கை முடி உதிர்தல் தீர்வுகள் – நவீன முடி உதிர்தல் சிகிச்சையின் செயல்திறன் அனைவருக்கும் தெரியும். ஆனால் பல மக்கள் வெறுமனே வலுவான இரசாயனங்கள் அல்லது இயற்கை அல்லாத பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று விரும்புகிறார்கள். நீங்கள் இந்த வகைக்குள் வந்தால், நீங்கள் எப்போதும் குறைந்துContinue reading… இயற்கை முடி உதிர்தல் தீர்வுகளுக்கு உண்மையான தொடர்பு இருக்கிறதா\nமுடி உதிர்தலைக் கையாள்வதில் ஊட்டச்சத்துக்கு பங்கு இருக்கிறதா\nhidadmin October 31, 2019\t August 29, 2017\t Leave a Comment on முடி உதிர்தலைக் கையாள்வதில் ஊட்டச்சத்துக்கு பங்கு இருக்கிறதா\nமுடி உதிர்தலைக் கையாள்வதில் ஊட்டச்சத்துக்கு பங்கு இருக்கிறதா முடி உதிர்தலைக் கையாள்வதில் ஊட்டச்சத்துக்கு ஒரு பங்கு இருக்கிறதா – போதிய ஊட்டச்சத்து போன்ற அடிப்படை ஏதாவது முடி உதிர்தலுக்கு உண்மையிலேயே பங்களிக்க முடியுமா முடி உதிர்தலைக் கையாள்வதில் ஊட்டச்சத்துக்கு ஒரு பங்கு இருக்கிறதா – போதிய ஊட்டச்சத்து போன்ற அடிப்படை ஏதாவது முடி உதிர்தலுக்கு உண்மையிலேயே பங்களிக்க முடியுமா முடி மீண்டும் வளர உதவுவதில் விவேகமான ஊட்டச்சத்துக்கு பங்கு உண்டா முடி மீண்டும் வளர உதவுவதில் விவேகமான ஊட்டச்சத்துக்கு பங்கு உண்டா இரண்ட�� கேள்விகளுக்கும் பதில் ஆம் இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஆம் மோசமான ஊட்டச்சத்து மற்றும் பரபரப்பானContinue reading… முடி உதிர்தலைக் கையாள்வதில் ஊட்டச்சத்துக்கு பங்கு இருக்கிறதா\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTYzMDYzNjIzNg==.htm", "date_download": "2020-08-09T20:06:41Z", "digest": "sha1:INKI3ZP6TAAF2RCLAOJSDYOQDRE43MN6", "length": 8923, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "கொவிட் 19 : இன்றைய சாவு விபரங்கள்..!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகொவிட் 19 : இன்றைய சாவு விபரங்கள்..\nகொவிட் 19 வைரஸ் காரணமாக பதிவான சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nஅதன்படி, தற்போது மருத்துவமனைகளில் 7297 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 83 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 18 பேரும், மொத்தமாக 529 பேரும் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 24 மணிநேரத்தில் சாவு எண்ணிக்கை 32 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பிரான்சில் பதிவான மொத்த சாவு எண்ணிக்கை 29,965 ஆக உயர்வடைந்துள்ளது.\nவெப்பம்: தொடர்ந்தும் 15 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\n🔴 முக்கிய செய்தி : ஆறு பிரெஞ்சு சுற்றுலாப்பயணிகள் துப்பாக்கிச்சூட்டில் பலி\n€40 பில்லியன் யூரோக்கள் வரை வருவாய் இழந்த பிரெஞ்சு சுற்றுலாத்துறை\nகாவல்துறையினரிடம் திருட முற்பட்ட திருடர்கள்\nகனரக வாகனத்தில் கடத்தப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த அகதிகள்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2020-08-09T20:38:04Z", "digest": "sha1:UDGSNADZNROVJE2LRIHZSZYS2P7VIJNA", "length": 10930, "nlines": 141, "source_domain": "www.radiotamizha.com", "title": "தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விலகியுள்ள-ஜேம்ஸ் அன்டர்சன் RADIOTAMIZHA « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்\nRADIOTAMIZHA | சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலக்காய் மூடைகள் மீட்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை\nRADIOTAMIZHA | நான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த இன்று பதவியேற்பு\nRADIOTAMIZHA | புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி\nHome / விளையாட்டுச் செய்திகள் / தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விலகியுள்ள-ஜேம்ஸ் அன்டர்சன் RADIOTAMIZHA\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விலகியுள்ள-ஜேம்ஸ் அன்டர்சன் RADIOTAMIZHA\nPosted by: அகமுகிலன் in விளையாட்டுச் செய்திகள் January 9, 2020\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் (James Anderson) விலகியுள்ளார்.\nஇங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தலா 3 சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது.\nஇரு அணிகளுக்கும் இடையில் கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஜேம்ஸ் அன்டர்சன் உபாதைக்குள்ளானார்.\nஇதனால் எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், அன்டர்சனின் வெற்றிடத்துக்குப் பதிலாக 25 வயதான கிரேக் ஓவர்டேனுக்கு இங்கிலாந்துக் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகிரேக் ஓவர்டேன் இறுதியாகக் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.\nடெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஜேம்ஸ் அன்டர்சன் நான்காமிடத்தில் நீடிக்கிறார்.\nஅவர் இதுவரையில் 574 டெஸ்ட் விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.\nஅன்டர்சன் மேலும் 16 விக்கெட்களை கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட்களை வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளராக பதிவாவார்.\nத��ன்னாபிரிக்க – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி போர்ட் எலிசெபெத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா\t2020-01-09\nTagged with: #தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா\nPrevious: தினேஷ் குணவர்தன இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் RADIOTAMIZHA\nNext: சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு RADIOTAMIZHA\nRADIOTAMIZHA | இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேலவுக்கு புதிய பதவி\nRADIOTAMIZHA | ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை: ICC அறிவிப்பு\nRADIOTAMIZHA | மஹேல ஜயவர்தன:விசேட விசாரணைப் பிரிவு அறிவிப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..\n2021ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/118990-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/page/2/", "date_download": "2020-08-09T20:41:27Z", "digest": "sha1:NEBFHHTYRXAS4ST2MIDZEUXXZNNNE3T2", "length": 60827, "nlines": 646, "source_domain": "yarl.com", "title": "நெஞ்சத்தைக் கிள்ளாதே... - Page 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஒருத்ரின்ரை வலியை பகிடியாத் தன்னும் இப்பிடி கதையாதையுங்கோ . உங்கடை பகிடிக்கு கீழை வந்திருக்கிற மறுமொழியை பாத்தியளே .\nபார்த்தேன்.. பார்த்தேன்.. ஆனால் பகிடி என்று எழுதவில்லை.. அந்தக்கதைக்கும் இந்தக்கதைக்கும் ஒரு ஒற்றுமை தெரிவதுபோல் இருந்தது.. அதனால் எழுதினேன்.. ஆனால் கடைசியில் முகக்குறி போட்டதும் பகிடி மாதிரி ஆகிவிட்டது..\nகவிதை இதைப் பார்த்து வருந்தியிருப்பாரானால், எனது வருத்தங்களைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்..\nஎப்போதும் பொடியளுடன் கல கல எனத் திரியும் மயூரன் குட்டி போட்ட பூனை போல மாறியிருந்தான். விளையாடுவதற்காய் வீடு வீடாய்ப் போய் பொடியளைக் கூட்டிக் கொண்டு வாறவன், இப்ப அவங்கள் வலிய வந்து கேட்டாலும் விலகி இருந்தான். தனிமையும்,கை பேசியுமே அவன் வாழ்வாகியிருந்தது. அவன் நட்பு வட்டத்திற்கு அவனது மாற்றம் தெரிந்தும் அவனை தனிமையிலேயே விட்டு விட்டார்கள். ஏற்கனவே அவன் வேறொருத்தியை ஒரு தலையாய்க் காதலித்து தோல்வியுற்றிருந்தான், இதுவாவது கை கூடட்டுமே என்று தான் விட்டாங்கள்.\nமயூரன் முதன் முதலில் காதலித்த பெண்ணின் பெயர் கூட அபி தான்.\nஅவளுடைய வீடும் கனக்கத் தூரம் இல்லை, ரண்டு நிமிச நடை தான். அவளும் நல்ல வடிவு \"அரிதாரம் குழைச்சுப் பூசியது போன்ற மேனி , மூன்றாம் பிறை நெற்றி, வானவில்லொத்த வளை புருவங்கள் , கயல் விழிகள், கார் கூந்தல், மிளகாய் மூக்கு, செவ்விதள் இதழ்கள், சங்குக் கழுத்து, மூங்கில் கைகள், வெண்டைக்காய் விரல்கள், மெல்லிய சிற்றிடை, மெலிந்த தேகம், வாழைத் தண்டுக் கால்கள்...(அப்பாடா ஒரு மாதிரிச் சொல்லி முடிச்சிட்டன்)\nஎன்று பிரம்மன் படைப்பில் அவள் ஒரு தேவதை.\nஅவள் சாமத்தியப் பட்டதிலை இருந்து மயூரன் அவள் பின்னால் திரிய ஆரம்பித்து விட்டான். அப்ப அவனுக்கு வயசு பதினைஞ்சு அவளுக்குப் பதின்மூன்று. பிஞ்சிலை பழுத்தது என்பதற்கு அவனை விட வேறு யாரையும் உதாரணம் காட்ட முடியாது ஆனால் இது யாருக்குமே தெரியாது அவளைப் பார்ப்பதற்காகவே அவள் படிக்கும் ரியூசனில் சேர்ந்திருந்தான். ஆனால்வீட்டுக்காரரின் பயம் காரணமாக யாருக்குமே அவன் சொன்னதில்லை, தன் மனதுக்குள்ளேயே புதைத்திருந்தான். மூன்று வருசங்களாக அவளுக்கு பின்னால் போவதும், திரும்பிப் பார்த்தால் பயத்திலை ப்றேக் அடிச்சு ஸ்லோ பண்ணுறதுமா தான் போச்சுது அவன் காதல். ஓ.எல் சோதனையில் மயூரன் தான் அந்த ஊரில் மிகவும் நல்ல ரிசல்ட் எடுத்து தேர்வாகியிருந்தான் ஏ.எல் இல் உயிரியல் துறையைத் தேர்ந்தெடுத்திருந்தான். பாடசாலை மாணவர் தலைவர்களிலும் ஒருவனானதும், இனி அவளிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தான்.\nமாணவர்த் தலைவருக்குரிய இலச்சினையை எப்போதும் சேட் பொக்கற்றுக்குள்ளையே வைத்திருப்பவன் அவளைக் கண்டதும் அவள் பார்க்க வேண்டும் என்பதற்காய் வெளியே எடுத்து விடுவான்.\nஅப்படி அவனது சீன்கள் சொல்லி வேலையில்லை.\nஅவன் தான் ஓ.எல் வரைக்கும் அவனது நெருங்கிய ரியூசன் நண்பன்.\nஅவனது வகுப்பில் அநேகம் பேர் காதலி��்சிருந்தாலும், யாராவது ஒருத்தியைச் சொல்லி பட்டம் தெளித்திருந்தாலும் காதலில் ஜெயித்தது அவன் தான். சுபாசினி தான் அவன்ரை ஆள். அவன் ஏ.எல் இல் வர்த்தகமும், அவள் கணிதப் பிரிவிலும் படித்ததால், அவளும் மயூரனும் ஒரே ரியூசன் என்பதால் மயூரன் தான் அவனுக்கு நேரம் சொல்வது. அதனால் உதயனிடமே ஐடியா கேட்பம் என்று அவனையே உதவிக்கு அழைத்தான் மயூரன்.\n\"மச்சான் நான் எழுதி சுபாக்கு குடுத்த கடிதம் இருக்கு அதை பார்த்து எழுதிக் குடு சக்சஸ் தான் என்றான்.\"\nமனதுக்குள் மத்தாப்பூ மின்ன ..எப்படா ரியூசன் முடியும் என்று இருந்தவன் ரியூசன் முடிந்ததும் வதிரி பொது நூலகத்தில் போய் இருந்து அவன் எழுதிய கடிதத்தை அப்படியே பிரதி பண்ணினான்.\nகண்ணதாசன் வரிகள்,பட்டினத்தார் பாடல்,சினிமாப் பாட்டு வரிகளை எல்லாம் எழுதி இறுதியில் \" வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன், இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்\" என்று முடித்திருந்தான்.\nஅடுத்த நாள் காலமை அவளிடம் குடுத்து விட வேண்டும் என்று எண்ணியவன் இரவுகளைத் திட்டித் தீர்த்தான், விடியும் வேளை அவன் வாழ்வில் வசந்தம் வீசும் என்று எண்ணி தூக்கமே இன்றித் தவித்திருந்தான்.\n\"அன்று சனிக்கிழமை காலை ஆறு மணி, அவள் எப்போதும் பெரியம்மா வீட்டுக்குப் போட்டுத்தான் ரியூசனுக்குப் போவாள் அப்ப தான் றோட்டிலையும் சனம் நிக்காது, செருப்பாலை அடிச்சாலும் வீட்டை சொல்ல ஒருத்தரும் இருக்க மாட்டாங்கள் என்று நினைத்தவன், அவள் வருகைக்காய் பிள்ளையார் கோவில் பாலத்தடியில் காத்திருந்தான்.\nஅவன் நினைத்திருந்தது போலவே அவளும் வந்தான். ஆனால் ஜீன்ஸோடை உச்சா போகாத ஒன்று தான் குறை, அந்தளவுக்குப் பயந்திருந்தான். இதயத்துடிப்பு ஜெற் வேகத்தில் எகிற வேர்வை உடலை நனைக்க சுயத்தையே இழந்து நின்றான். திரும்பிப் பார்க்க அவள் கன தூரம் கடந்து விட்டாள். நேரில் குடுக்கும் தைரியத்தை இழந்தவன் அவள் பெரியம்மா வீட்டு வாசலில் சைக்கிளை விட்டிட்டு உள்ளை போனதும் சைக்கிள் கூடையில் கடிதத்தைப் போட்டு விட்டு வந்து விட்டான்.\"\nநாட்கள் நகர்ந்தன அவளிடமும் எந்தப் பதிலும் இல்லை, இவனுக்கும் கேட்கும் தைரியம் இல்லை. மறுபடி உதயனையே உதவிக்கு அழைத்திருந்தான்.\n\"மச்சான்.. **** (செந்தமிழ்) உன்ரை கடிதம் குடுக்கச் சொன்னாய் பார் இப்ப ஒரு பதிலும் இல்லை, தினம் தினம் பயந்து சாகுறேன் டா. ஒரு வேளை வீட்டை சொன்னால் நான் செத்தான்.\"\nஇப்படிப் பயப்படுறியே உனக்கு என்ன ***(மறுபடியும் செந்தமிழ்) லவ்\nப்ளீஸ் .. மச்சான் அவள் இல்லாம இருக்கிறதுக்கு செத்திடலாம் டா..\nஎத்தனை வருசமா அவளை லவ் பண்ணுறேன் தெரியுமா என்னை மாதிரி யாரும் இருக்க முடியாதடா. அவளை எனக்கு அவ்வளவு பிடிக்கும் டா..\n\" நிலா தூரத்திலை இருக்கு, பிடிக்க முடியாதென்றாலும் அதைக் காட்டி அம்மா குழந்தைக்குச் சோறு ஊட்டுவதில்லையா\nஅப்படித் தான் டா அவளோடை இது வரைக்கும் பேசாட்டியும் அவளை என் சாமியா மனக் கோயில்லை வச்சிருக்கிறேன் டா..\"\nஇவனது பைத்தியக் காரத்தனமான காதலை எண்ணி வருத்தப் பட்டவனாய் சரி சொன்னான் உதயன்.\nகன நாட்கள் கூடச் சென்றிருக்காது ஒரு நாள் அவள் வரும் போது\n\"டேய் அவள் வாறாள் சொல்லடா என்றான் உதயன்\"\nபொறடா மச்சான் பயமா இருக்கு..\n\"அப்ப எப்படா சொல்லப் போறாய்\nவீட்டை போக முதல் சொல்லுறேன்.\nஇவன் இப்படியே சொல்லுறான் சொல்ல மாட்டான்வீடு வரப் போகுது என்று நினைத்த உதயன், அவள் சைக்கிளுக்கு கிட்டப் போய்\n\"மயூரன் உங்களை லவ் பண்ணுறானாம்\"\nஎன்று சொல்லிப்போட்டு பக்கத்திலை இருந்த குச்சொழுங்கையுக்குள்ளாலை விட்டுக்கொண்டு பறந்திட்டான்.\nஅவள் எந்த வித பதிலும் இல்லாமல் போய்விட்டாள்.\nநான் செத்தால் அம்மா,அப்பா பாவம் ..... ஆயிரம் எண்ணங்கள் சிந்தையில் வர\nஅவளைப் பார்க்காமலே இருக்கவேணும், நல்லாப் படிக்க வேணும் என்று நினைத்தவன் கொஞ்ச நாள் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்திருந்தான்.\nஅந்த ஊர்த் திருவிழாவில் தான் அவளை அடிக்கடி பார்க்க முடிந்தது.\nதினம் ஒரு உடுப்பில் அவள் வரும் போது அவளுக்காகச் செத்தாலுமே போதும் என்று தான் தோன்றும் அந்தளவுக்கு வடிவா இருப்பாள்.\nஆனாலும் அவளை நேரில் கண்டால் காணாதது போல விலகியே இருந்தான்.. இருந்தும்,\nதேர்த்திருவிழா அன்றைக்குத் தான் அவனுக்கு சனி பிடிக்கப் போகுது என்பதை அன்று அவன் அறிந்திருக்கவில்லை.\nபி.கு : எழுத்துப் பிழை திருத்தப் பட்டுள்ளது.\nகதை சுப்பராய் போகுது முடிச்சை கெதியாய் அவிழுங்கோ ஜீவா\nம்ம்.. கதையை நல்லாய்த் தான் கொண்டு போறியள்\nகதையை நகர்த்தும் விதம் நன்றாக இருக்கின்றது ஜீவா\nநன்றாக போகின்றது, தொடருங்கள். நல்ல படங்களை இணைக்கின்றீர்கள்\n\"அரிதாரம் குழைச்சுப் பூசியது போன்ற மேனி , மூன்றாம் பிறை நெற்றி,\nவானவில்லொத்த வளை புருவங்கள் , கயல் விழிகள், கார் கூந்தல், மிளகாய்\nமூக்கு, செவ்விதள் இதழ்கள், சங்குக் கழுத்து, மூங்கில் கைகள், வெண்டைக்காய்\nவிரல்கள், மெல்லிய சிற்றிடை, மெலிந்த தேகம், வாழைத் தண்டுக்\nகம்பன் இன்றிருந்தால், கம்பராமாயணம் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கும்\nநாங்கள் கடந்துவந்த பாதை, கொஞ்சம் நீளமானது\nஆனால் இதுவரைக்கும் ;கிளி மூக்கு' கேள்விப்பட்டிருக்கிறேன்\nகதை இப்பிடியே போய் கவிதையின் கதையோடு சேராமல் விட்டால் சரி..\nகவிதை அண்ணாவின் கதையை நான் முழுமையாக வாசிக்கவில்லை மாம்ஸ்.\nஇரண்டையும் வாசிக்கும் நீங்கள் தான் சரி,பிழையைச் சுட்டிக்காட்ட வேண்டும்.\nநன்றி மாம்ஸ் வரவுக்கும், கருத்துப் பகிர்வுக்கும் தொடர்ந்து இணைந்திருங்கோ..\nஇனி ரெயில் வேகம் பிடிக்கும் என நம்புகிறேன் கதை.\nஇருந்தாலும் காதல் கடிதம் எழுதிக்கொடுப்பதும் ஒரு சுகம் தான் பாருங்கோ உங்கட முதல் அத்தியாயம் வாசிக்கேக்கை கனக்க நினைவுகள்.\nநன்றி உங்கள் வரவுக்கும்,கருத்துப் பகிர்வுக்கும்..\nகதை சுப்பராய் போகுது முடிச்சை கெதியாய் அவிழுங்கோ ஜீவா\nமுடிச்சை அவிழ்த்தால் சுவாரசியம் குறைந்து விடும் அக்கா,\nஉங்களைக் கொஞ்சம் காக்க விட்டு எழுதுவது தானே நல்லது..\nம்ம்.. கதையை நல்லாய்த் தான் கொண்டு போறியள்\nஎல்லாம் உங்கள் போன்றோரின் ஆசீர்வாதம் தான் அக்கா.\nInterests:சமைப்பது கர்நாடக சங்கீதம் புத்தகம் வாசித்தல்\nநல்லாய் தான் கதை எழுதிறிங்கள் தம்பி உங்களுக்கு பாராட்டுக்கள் .\nநன்றாக போகின்றது, தொடருங்கள். நல்ல படங்களை இணைக்கின்றீர்கள்\nந்ல்லாம் கூகிள் ஆண்டவரின் கிருபை தான்.\nகம்பன் இன்றிருந்தால், கம்பராமாயணம் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கும்\nநாங்கள் கடந்துவந்த பாதை, கொஞ்சம் நீளமானது\nஆனால் இதுவரைக்கும் ;கிளி மூக்கு' கேள்விப்பட்டிருக்கிறேன்\nஇப்படி இருக்கும் புங்கை அண்ணா..\nநன்றி அண்ணா வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும்.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\n ஓர் புது முயற்சியில் இறங்கியிருக்கின்றீர்கள் . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் . தொடர் முடிவடையும் பொழுது எனது விமர்சனம் உங்களுக்கு நிட்சயம் இருக்கும் :) .\nநன்றாகக் கதைசொல்வதில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள் ஜீவா.\nசூப்பர் மச்சி, அதிலும் மயூரன் ஜெயராமை தூசனத்தில கூப்ப��ட்டதும் அவன் லவ்வுக்கு சொல்லியிருக்கக் கூடிய அடை மொழியும் இயல்பான04 பச் காரன் எண்டு காட்டி விட்டது. ஜெயராம் இப்ப சிங்கையிலா உங்கட கதை மாதிரியான கதை ஒன்று நானும் அரசல் புரசலா கேள்விப்பட்டனான்.\nநல்லாய் தான் கதை எழுதிறிங்கள் தம்பி உங்களுக்கு பாராட்டுக்கள் .\nநன்றி அக்கா கருத்துப் பகிர்வுக்கு..\n ஓர் புது முயற்சியில் இறங்கியிருக்கின்றீர்கள் . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் . தொடர் முடிவடையும் பொழுது எனது விமர்சனம் உங்களுக்கு நிட்சயம் இருக்கும் :) .\nவிரைவாகத் தொடரை முடித்து விட்டு உங்கள் விமர்சனத்திற்காய் காத்திருப்பேன்.\nநன்றாகக் கதைசொல்வதில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள் ஜீவா.\nஇப்போது தான் கிறுக்கிப் பழகுகிறேன். எல்லாம் நீங்கள் அனைவரும் தரும் ஆக்கமும், ஊக்கமும் தான் அக்கா காரணம்.\nநன்றி அக்கா வரவுக்கும்,கருத்துப் பகிர்விற்கும்.\nசூப்பர் மச்சி, அதிலும் மயூரன் ஜெயராமை தூசனத்தில கூப்பிட்டதும் அவன் லவ்வுக்கு சொல்லியிருக்கக் கூடிய அடை மொழியும் இயல்பான04 பச் காரன் எண்டு காட்டி விட்டது. ஜெயராம் இப்ப சிங்கையிலா உங்கட கதை மாதிரியான கதை ஒன்று நானும் அரசல் புரசலா கேள்விப்பட்டனான்.\nநான் கடைசியாக ஜெயராமோடு கதைத்து ஒரு வருடம் ஆகிறது. அப்ப அவன் வியாபாரி மூலையிலை தான் மனுசி வீட்டை இருந்தவன் இப்ப தெரியவில்லை. ஆனால் கதையில் வரும் கமல் தவிர மற்றவர்களை உனக்கு 100% தெரியும் நண்பா. ஹாட்லி,மெதடிஸ் & அமாவாசையட்ட படிச்ச ஆக்கள் தான்.\nநெஞ்சத்தைக் கிள்ளாதே... பகுதி - 4\nஅதிகாலை நாலு மணிக்கெல்லாம் கோயில்லை பாடத்தொடங்கி விட்டுது.\nஅவசர அவசரமாக எழும்பிய மயூரன் பல்லை மினுக்கி,முகம் கழுவிட்டு ஜீன்ஸு,சேட்டைக் கொழுவிக் கொண்டு கோயிலடிக்குப் போனான்.\nதேர் வீதியுலா வர முதல் எல்லாம் ஒருக்கா கூட்டிச் சிரமதானம் செய்து, அங்கப் பிரதட்சணை செய்யுற ஆக்களுக்கு கல்லு கில்லு குத்தினாலும் என்று அதையெல்லாம் பார்த்து பொறுக்கி எறிஞ்சு போட்டு , அப்படியே\nஅலெக்ஸ் அண்ணையின்ரை லான்ட்மாஸ்டரிலை தண்ணி ராங்கை தூக்கி வச்சிட்டு நிண்ட ரண்டு பொடியளைக் கூட்டிக்கொண்டு போய் மடத்து ராங்கிலை இருந்து தண்ணிய நிரப்பிக் கொண்டு , வீதியெல்லாம் ஊத்தி\nஈரமாக்கிப் போட்டு போய் மடத்திலை சமையலுகளை எல்லாம் பார்த்திட்டு அப்படியே பந்திக்கு வாழை இலை எல்��ாம் கழுவிக் குடுத்திட்டு\n\"மச்சான் இண்டைக்கு என்னைத் தேடாதையுங்கோடா பந்தி வைக்க வரமாட்டன் சரியோ\"\nபந்தி வைக்குறதே வாற பெட்டையளை \"கரெக்ட்\" பண்ண இண்டைக்கு வரமாட்டன் எண்டுறானே.. ஆரட்டையும் அடிவாங்காமல் விட்டால் சரி தான்.\n\"ஓடி வந்து மள மள வென்று நாலு வாழி தண்ணியை அள்ளித் தலைக்கு ஊத்தி விட்டு நல்ல அகலக்கரை வேட்டி ஒன்றைக் கட்டிக் கொண்டு, செக் சேட்டும் போட்டுக் கொண்டு, இராத்திரியே சார்ஜ் சுக்கு போட்ட கமராவை எடுத்துக் கொண்டு\n\"அம்மா.. என்ரை வீடியோ கஸட் எங்கையணை பாக்குக்குள்ளை காணேல்லை\nநீ தானேடா வச்சாய்.. போய் பாரு.\n\"காணேல்லை எண்டுறன், வாணை வந்து எடுத்துத் தாங்கோ.\"\n.......... அம்மான்ரை சத்தத்தையே காணேல்லை.\n\"கேட்டிட்டு இருக்கிறன் அங்கை என்னணை செய்யுறாய்\"\n ஏதோ வச்சதை எடுக்கப் போறது போல..\n\"சேட்டுக் கழட்ட வெக்கம், அதாலை உள்வீதிக்குப் போகேல்லை வெளியிலையே காத்திட்டு இருந்தான் மயூரன்.\"\nஅவள் நண்பிகள் புடைசூழ கோவிலுக்கு வந்திருந்தாள் அபி.\n\"இருளைக் கிழித்துக் கிரணங்களைப் பரப்பும் கதிரவனின் வருகை போல \" கருநீல நிறப் பஞ்சாபி, ஒரு கையிலை கறுத்தப் பட்டி மணிக்கூடு, மறுகையில் ஒரு சோடி காப்பு,கழுத்திலை ஒரு நெக்லஸ், தலைக்கு கனகாம்பரப் பூ வச்சு...\nமறி கடலோ, மழை முகிலோ\nஅழியா அழகுடையான்\" என்று கம்பராமாயணத்தில் கம்பர் இராமனின் அழகை\nவர்ணிக்க வார்த்தைகள் இன்றிச் சொக்கி நிற்கும் இடத்தில் \"ஐயோ\" என்ற வார்த்தையைச் சேர்த்து அந்த இடத்தை முக்கியப் படுத்தி இருப்பார் அப்படித்தான் மயூரனும் அவளது அழகை வரிந்து கொண்டான்.\"\nஆனால் அவள் ஏறெடுத்தும் பார்த்திராள். தன்ரை பாட்டுக்கு கோயிலுக்குள் போய் விட்டாள்.\nபேசாமல் உள்ளை போகலாம் என்று நினைத்தவனை.\n\"இதிலை தனிய நின்று என்னடா மச்சான் செய்யுறாய் என்று கொண்டு வந்தான் கண்ணன்.\"\nஒருத்தரையும் காணேல்லையடா .. வா .. சுவாமி வர வீடியோ எடுப்பம் என்று சொன்னவன். சுவாமி வந்ததும் அன்றைய நாளைக் காட்சிப் படுத்தினான்.\n\"மச்சான் நீ தேர்,காவடிக்கு எல்லாம் வீடியோ எடுத்தனி தானே அந்த கொப்பியை ஒருக்கா தா மச்சான் பார்த்திட்டு தாறேன் என்றான் விஜய்..\"\nசரி .. பின்னேரம் விளையாட வரேக்குள்ளை கொண்டு வாறன்.\nநாலைஞ்சு நாள் போயிருக்கும். பிள்ளையார் கோவிலடி மதகிலை பொடியள் எல்லாரும் இருக்கும் போது ..\n\"மச்சான் என்னடா ���ுவாமியை விட அபியைத்தான் சுத்திச் சுத்தி எடுத்த்இருக்கிறாய். என்ன லவ் வா அவளும் நல்லா போஸ் குடுத்திருக்கிறாளடா.. அதிலை ஒரு கட்டத்திலை பார்த்தியே அவளவு சனத்துக்குள்ளையும் எட்டிப் பார்க்குறாள்.\nசத்தியமா லவ் தான்டா ..\" என்றான் விஜய்.\nநீ வேறை ******(செந்தமிழ்) நானே விசரிலை இருக்கிறன்.\nஅவளோடை வடிவுக்குச் நமக்கெல்லாம் சரிவராது டா..\nசும்மா பார்க்கலாம் ஆனால் நடக்கணுமே.\n\"**** நான் சொல்லுறதைக் கேளடா...\nநீ அவளட்டைச் சொல்லு சரி வராட்டி மொட்டை அடிக்கிறன் மச்சான் என்றான் விஜய்.\"\n\"இப்ப இல்லை ஆனால் சொல்லுறேன், அடி விழாட்டிச் சரி..\"\nகருத்தரித்ததே உன் காலடித் தடங்களில்\nஉருக் கொண்ட உயிரின் உறவினைத் தேடி..\"\nவெற்றுக் காகிதங்களில் கிறுக்கி வீசிக் கொண்டிருந்தால் அபி நினைவுகளில்.\nஒரு ஞாயிறு பின்னேரம் ஆறு மணி இருக்கும் ..\nஅபியைப் பின் தொடர்ந்தவன் ஓராங்கட்டைச் சந்திக்கு கிட்ட வைத்து\n\" அபி ஒரு நிமிசம் நில்லுங்கோ, நான் உங்களோடை கதைக்க வேணும்.\nஅவள் சைக்கிள் அருகில் சென்றவன். அபி எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு ஐ \"லவ் யூ\" .. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா\"\n\" டேய் .. இனிமேல் எனக்குப் பின்னாலை வராதை, வந்தால் ஆமியட்டைச் சொல்லிடுவன்.\"\n\"மௌனங்களுக்கே தெரிந்த உயிர் வலி அவள் வாய் மொழி வந்த போது\nவெந்தணல் கூட இந்தளவுக்கு வேக வைத்திருக்காது, உடற்கலங்கள் எல்லாம் உதிர்ந்து விழுவது போல் உணர்ந்தான்.\"\nநேராக வீட்டை போனவன் ..\" அம்மா தலையச் சுத்துது நான் படுக்கப் போறேன் என்றவன். தரையில் பாயைப் போட்டு விட்டு தலையணை கூட இல்லாமல் காலைக் குறுக்கி நெஞ்சோடு அணைத்தவறு சாரத்தாலை தலையை மூடிக் கொண்டு அழுது தொலைத்தான்.\"\n என்ன ஆச்சு என் தங்கத்துக்கு\" அம்மா ஓடி வந்து சாரத்தை விலக்கி நெத்தியில்,கழுத்தில் என்று பிள்ளைக்கு காய்ச்சல் ஏதுமோ என்று கை வைத்துப் பார்த்தா.. \" அப்பு ஒருக்கா வாயை ஊது..\"\n என்மேலை உங்களுக்கு நம்பிக்கை இல்லையா\n\" என்ரை பிள்ளையப்பு நீ.. உன்னை நம்பாமலா இத்தனை நாளா உன்னை நான் இப்படிப் பார்க்கேல்லையே.. என்னப்பு இத்தனை நாளா உன்னை நான் இப்படிப் பார்க்கேல்லையே.. என்னப்பு\n\"சரிவா .. இரவு சாப்பிடாமல் படுக்கக் கூடாது, நான் குழைச்சு உனக்கு உருட்டி தாறன் ரண்டு வாயாச்சும் சாப்பிடப்பு, சாப்பிட்டு படப்பு\"\n\"சொல்லுறேன். போங்கோம்மா.. நான் காலமைக்���ு நேரத்துக்குப் போகவேணும். திங்கள் கிழமை பஸ்ஸிலை எல்லாப் பொடியளும் வருவங்கள் எனக்கு நூடில்ஸ் செய்யணை.. சாப்பிட்டிட்டு போறன்.\"\n\"பெத்த மனதுக்கு பிள்ளையின் வேதனை தெரிந்து விலகியிருந்தா\"\nமயூரனால் அழுகையைக் கட்டுப் படுத்தவே முடியவில்லை. நாலைந்து வருடங்களுக்கு மேலாய் அவள் பின்னால் சுத்தியிருப்பான். படிக்கிற பெட்டையள் வலியக் கதைச்சால் கூடக் கதைக்காதவன் அவளைத் தவிர யாரையுமே ஏறெடுத்துப் பார்க்காத அவனுக்கு அவளின் இந்த வார்த்தைகள் சொல்லொணா வேதனையைக் கொடுத்திருந்தது.\n\"நடுச்சாமம் எல்லாரும் நல்ல நித்திரை .. இனி உயிரோடை இருக்கக் கூடாது என்று நினைத்தவன், தோட்டத்திலை பூச்சிக்கு என்று அடிக்க வச்சிருந்த மருந்திலை ஒரு மிடறு குடிச்சவனுக்குப் பயம் வந்திட்டுது. செத்தால் அம்மா பாவம், அண்ணன்,அக்காள், தங்கச்சியை விட்டுச் சாகவேணுமோ.\n\"மருந்தை மூடி எடுத்த இடத்திலை வச்சிட்டு ஓடிப்போய் கிணத்தடியிலை இருந்த சவர்க்காரத்தைச் சப்பித் தின்றிட்டு தண்ணியள்ளச் சத்தம் கேட்டிடும் என்று தொட்டியிலை இருந்த தண்ணியைக் குடிச்சிட்டுப் படுத்திட்டான்.\nநாளை என்ன நடக்கும் என்று தெரியாமலே\"....\nபி.கு : எழுத்துப் பிழை திருத்தப் பட்டுள்ளது.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஇனி உயிரோடை இருக்கக் கூடாது என்று\nநினைத்தவன், தோட்டத்திலை பூச்சிக்கு என்று அடிக்க வச்சிருந்த மருந்திலை\nஒரு மிடறு குடிச்சவனுக்குப் பயம் வந்திட்டுது.\nஇப்பிடி எத்தினை பரம்பரைக்கு சிந்திக்கப் போறியள் :icon_mrgreen: கொஞ்சம் மாத்தி யோசிக்கிறது . பாராட்டுக்கள் .\nஇனி உயிரோடை இருக்கக் கூடாது என்று\nநினைத்தவன், தோட்டத்திலை பூச்சிக்கு என்று அடிக்க வச்சிருந்த மருந்திலை\nஒரு மிடறு குடிச்சவனுக்குப் பயம் வந்திட்டுது.\nஇப்பிடி எத்தினை பரம்பரைக்கு சிந்திக்கப் போறியள் :icon_mrgreen: கொஞ்சம் மாத்தி யோசிக்கிறது . பாராட்டுக்கள் .\nஉண்மை தான் ஆனால் இலகுவில் கிடைக்கக் கூடியதும் அது தானே\nஆனால் இந்த சம்பவம் தான் அவனை பலவிடையங்களில் மாற்றியிருந்தது. அடுத்தடுத்த பாகங்களில் அவை தொடரும்.\nநன்றி கோமகன் அண்ணா வரவிற்கும்,கருத்துப்பகிர்விற்கும்.\nInterests:சமைப்பது கர்நாடக சங்கீதம் புத்தகம் வாசித்தல்\nதொடருங்கோ தம்பி . கதையை நல்லாய்தான் கொண்டு போறியள் .\nதொடருங்கோ தம்பி . கதையை நல்லாய்தான் ��ொண்டு போறியள் .\nஎல்லாம் நீங்கள் தரும் ஊக்குவிப்பு தான் அக்கா.\nகாதலும் நகைச்சுவையும் தம்பி ஜீவாவுக்கு சொல்லவா வேணும். நல்லா எழுதுறீங்கள் ஜீவா. இப்படி கதைகள் எங்கள் ஒவ்வொருவருக்கும் நடந்திருக்கும், எப்படி எழுதிறது என்று தெரியாமல் தான் நிறைய பேர் இருப்பார்கள். அனால் உங்கள் எழுத்துக்கள் அவர்களுக்கும் அவர்களின் நினைவை அசைபோட வைக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநேரம் கிடைக்காத காரணத்தால் அதிகம்யாழுக்கு வரமுடியாவிட்டாலும் எட்டிப்பார்க்கும் இடங்களில் ஜீவாவின் எழுத்தக்களும் ஒன்று\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 17:54\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nதொடங்கப்பட்டது Yesterday at 15:13\nகிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020\nதொடங்கப்பட்டது 1 hour ago\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 18:10\nகூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது\nதொடங்கப்பட்டது 13 hours ago\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nவந்து விட்டது. மன்னார் போய் விட்டது,வவுனியா போக தொடங்கி விட்டது. முல்லைத்தீவில் கைவைக்க ஆரம்பித்தார்கள் ஆனால் ஆட்சிமாறியபடியால் தப்பியது;ஆனால் இப்ப மீண்டும் ஆட்சி மாறியபடியால் அமைச்சர் மீண்டும் பதவிக்கு வந்தால் அது மீளவும் தொடங்கும். யாழ்ப்பாணம் கூட அவர்களின் வீச்செல்லைக்குள் வந்து பல காலம். புனித மதத்துக்கான மத மாற்ற அறிவிப்புக்களை பார்த்தால் தெரியும்.பண்டத்தரிப்பு வரை சென்று விட்டார்கள். வவுனியா படு மோசம். நானும் நீங்களும் 2017 ஆரம்பத்தில் இது சம்பந்தமாக தர்க்கம் செய்த்தது ஞாபகம் இருக்கலாம்.\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nசுமந்திரனின் வெற்றிக்கு முன்னதாக சித்தார்த்தன் கூறியது அது உண்மையாக இருந்தால்... மக்கள் ஆணை மறுக்கப்பட்டதா\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nஉண்மையில் தமிழ் தேசிய��்தையும் தமிழரின் ஈழக்கோரிக்கையையும் இயக்கும் அல்லது உந்து சக்தியாக இருப்பது சிங்களமே. வயிற்றுத்தேவைகள் தற்காலிகமானவை அவை கிடைத்ததும் மனம் தனது அடிமை நிலையை உடைக்கவே தூண்டும். அத்தனை வசதிகளையும் பெற்ற புலத்தில் பிறந்த எமது பிள்ளைகள் தான் தாம் வாழும் மண் தமது சொந்த மண் அல்ல என்று எம்மை விட அதிகமாக உணர்கிறார்கள் அல்லது உணர வைக்கப்படுகிறார்கள். எனவே தாயகத்தில் உள்ள அடுத்த தலைமுறைக்கு தேசிய சிந்தனை அற்றுப் போய்விட்டது என்பது உண்மை அல்ல\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nமொத்தமாக கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 10,302. அதில் 4,000 எப்படி சுமந்திரனுக்கு என்றால் நம்பும்படியாக இல்லை. அதுவும் மறு எண்ணிக்கையின் பின்னர் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/142655/", "date_download": "2020-08-09T20:11:22Z", "digest": "sha1:KAK3XEWACMPOH4ZLFV3TPJP2IO4DZWSU", "length": 10346, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியாவில் தங்கியுள்ள 479 இலங்கையர்கள் இன்று அழைத்து வரப்படுகின்றனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் தங்கியுள்ள 479 இலங்கையர்கள் இன்று அழைத்து வரப்படுகின்றனர்\nஇந்தியாவில் தங்கியுள்ள 479 இலங்கையர்கள் இன்று (12) அழைத்துவரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலயங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை சுமார் எழாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவுஸ்திரேலியா மற்றும் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சுமார் 450 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் 279 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #இந்தியா #இலங்கையர்கள் #தனிமைப்படுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் -நிலாந்தன்…\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் பிரச்சினை இருந்தால் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/business/page/3/", "date_download": "2020-08-09T21:14:24Z", "digest": "sha1:ILIGTXSYKAISICPNW6YB66PFCERIV2A2", "length": 11904, "nlines": 172, "source_domain": "dialforbooks.in", "title": "வணிகம் – Page 3 – Dial for Books", "raw_content": "\nGST: ஒரே நாடு ஒரே வரி\nஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்\nதமிழ் திசை ₹ 100.00\nகிழக்கிந்திய கம்பெனி: உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி\nசீனப்பொருட்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும்\nசேகர் பதிப்பகம் ₹ 75.00\nகெளரா ஏஜென்ஸிஸ் ₹ 150.00\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nசூரியன் பதிப்பகம் ₹ 75.00\nசூரியன் பதிப்பகம் ₹ 125.00\nசூரியன் பதிப்பகம் ₹ 80.00\nசூரியன் பதிப்பகம் ₹ 100.00\nபங்குச் சந்தையில் பணம் பண்ணலாம்\nசூரியன் பதிப்பகம் ₹ 75.00\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 199.00\nஏற்றம் தரும் ஏற்றுமதி இறால் வளர்ப்பு\nகெளரா ஏஜென்ஸிஸ் ₹ 150.00\nபங்கு சந்தை என்றாள் என்ன\nAny ImprintApple Books (2)கங்காராணி பதிப்பகம் (7)கடலாங்குடி (2)கண்ணதாசன் (10)கற்பகம் புத்தகாலயம் (1)கலைஞன் பதிப்பகம் (1)கவிதா பப்ளிகேஷன் (3)கிழக்கு (40)குமரன் (1)கெளரா ஏஜென்ஸிஸ் (2)சங்கர் பதிப்பகம் (1)சிக்ஸ்த் சென்ஸ் (13)சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (3)சூரியன் பதிப்பகம் (6)சேகர் பதிப்பகம் (1)தமிழ் திசை (3)தாமரை பிரதஸ் மீடியா (1)நர்மதா பதிப்பகம் (18)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (1)பாரதி புத்தகலாயம் (2)பாரி நிலையம் (18)பிராம்ட் (6)ப்ளாக் ஹோல் மீடியா (3)மணிமேகலை (20)மணிவாசகர் பதிப்பகம் (2)மதி நிலையம் (1)மயிலவன் பதிப்பகம் (8)ரேவதி பப்ளிகேஷன்ஸ் (1)வசந்த் பதிப்பகம் (1)வாடிவாசல் பதிப்பகம் (1)விகடன் (35)விஜயா பதிப்பகம் (1)ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (3)\nAny AuthorA. ராம்கோபால் (1)A.R. குமார் (2)B. பிரபாகரன் (1)C.S. தேவநாதன் (1)H.S.S. லாரன்ஸ் (1)J.S. ஆப்ரஹாம் M.A. (1)K. நாகராசன் (1)K.P. சுந்தரம் (5)M. நந்தகுமார் (1)M.R. சதாசிவம் (1)P. கனகசபாபதி (1)P. சுரேஷ்குமார் (1)Porus Munshi (1)Prasanna (1)R. Vaidehi (1)R. பத்மநாபன் (1)R. வெற்றிச்செல்வி (7)S. சூரியமூர்த்தி (1)S.L.V. மூர்த்தி (2)S.P. அண்ணாமலை (1)S.S. மாத்ருபூதேஸ்வரன் (1)Sankar Narayan (1)T. வெங்கட்ராவ் பாலு (1)T.B.R. ஜோசப் (1)V.K.N. சந்துரு (4)அ. இராமசாமி (1)அனிதா பட் (1)அரவிந்த் (1)ஆ.சண்முகவேலாயுதம் (1)ஆண்டரசன் (1)ஆர். குமரேசன் (2)ஆர். நடராஜன் (1)ஆர். வெங்கடேஷ் (2)ஆர். வெற்றிச்செல்வி (2)ஆர்.வைதேகி (1)இ.எம்.ஜோசப் (1)எம். ராமச்சந்திரன் (1)எஸ். சுந்தர சீனிவாசன் (1)எஸ்.இரத்தினவேல் (1)எஸ்.எல்.வி. மூர்த்தி (2)எஸ்.சி.தேவநாதன் (1)எஸ்.ரங்கராஜன் (1)ஏ.ஆர்.குமார் (1)ஏ.கே. சேஷய்யா (3)ஏக்நாத் (1)கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (2)கந்தர்வகோட்டை ராஜேந்திரன் (1)கருவிகள் (1)கவின்கேர்சி.கே.ரங்கநாதன் (1)காம்கேர் கே. புவனேஸ்வரி (1)கார்த்திகேயன் (1)கிருஷ்ணமாச்சாரியர் (1)கு.ஆனந்தராஜ் (1)குன்றில் குமார் (1)கே. புவனேஸ்வரி (1)கே.ஸ்ரீதரன் (1)சதீஷ் கிருஷ்ணமூர்த்தி (7)ச���. சரவணன் (3)சி.கே. ரங்கநாதன் (1)சிபி கே. சாலமன் (1)சிமுருகேஷ்பாபு (1)சுசிலா ரவீந்திரநாத் (1)சுப. தனபாலன் (4)சுரேஷ் பத்மநாபன் (1)சூரியநாத் (1)செல்லமுத்து குப்புசாமி (1)செல்லம்மாள் (1)சேவியர் (1)சொக்கலிங்கம் பழனியப்பன் (1)சோம வீரப்பன் (1)சோம. இர. ஆறுமுகம் (1)சோம. வள்ளியப்பன் (18)சௌரி வரதராஜன் (1)ஜி.எஸ்.எஸ். (1)ஜி.கார்த்திகேயன் (1)ஜேம்ஸ் W. ராபின்சன் (1)ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி (2)டாக்டர் சேஷாசலம் M.A., B.L. (1)டாக்டர்.வெ.சுந்தரராஜ் (1)டி.கே. இராமசாமி (1)டேவிட் கோ (4)தாஸ் (1)தி.ரா.அருள்ராஜன் (1)தீர்த்தங்கர் ராய் (1)து.சா.ப. செல்வம் (3)நா. முத்துச்செழியன் (2)நாகப்பன், புகழேந்தி (4)நிர்மலநாதன் (1)ப. திருமாவேலன் (1)பழனியப்பன் (1)பா. சரவணக்குமார் (2)பா. சுப்ரமணியம் (1)பாரதி தம்பி (1)பி.சி. கணேசன் (1)பிராம்ப்ட் ஆசிரியர் குழு (1)பிரியா பாலு (1)பிரையன் ட்ரேசி (1)பிலால் (1)பேரா. ஆர்.எஸ். வீரவல்லி (1)பேராசிரியர்ஸ்ரீராம் (1)பொன்மலை முத்து, எஸ். பர்வதம் (1)ம. லெனின் (9)மணிமேகலை பிரசுரம் (20)மதியழகன் (1)மா. சங்கரன் (1)முனைவர் ஓஹென்றி பிரான்சிஸ் (1)மெர்வின் (1)ர. சண்முகம் (1)ராமானுஜம் ஸ்ரீதர் (1)லக்ஷ்மி கைலாசம் (1)லயன்எம்.சீனிவாசன் (1)லாரீபேக்கர் (1)வ. நாகப்பன் (3)வடகரை செல்வராஜ் (1)விகடன் பிரசுரம் (4)வித்யாராணி (1)வெ. இராசகோபாலன் (2)வெ. நீலகண்டன் (1)வெ.சுந்தரராஜ் (1)வே.கிருஷ்ணவேணி (1)வே.மீனாட்சிசுந்தரம் (1)ஷங்கர்பாபு (1)ஷில்பா (1)ஸ்டார்ஆனந்த்ராம் (1)ஸ்ரீமதி தங்கம் சுப்ரமணியன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/01/20/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-08-09T20:26:59Z", "digest": "sha1:VPD6TFS5WJJQKI2CU4BVPOW5OA46W4AL", "length": 14846, "nlines": 125, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n” என்ற நிலையில் முடிவான உணர்வு கொண்டு… அருளைப் பெருக்கி அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும்…\n” என்ற நிலையில் முடிவான உணர்வு கொண்டு… அருளைப் பெருக்கி அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும்…\nசெடி கொடி மரங்களை எடுத்துக் கொண்டால் மற்ற மரங்களின் அடர்த்தி அதிகமானால் இந்த மணம் பட்டபின் அதனின் வளர்ச்சி குன்றுகிறது. இதனுடைய அழுத்தத்தை மாற்றி விடுகிறது.\nமேலை நாட்டில் உருவான சௌண்டால் மரத்தை இங்கு கொண்டு வந்து போட்டோமானால் இதனுடைய வளர்ச்சி ஆன பின் பக்கத்தில் இருக்கும் செடிகள���ன் வளர்ச்சியைக் குன்றச் செய்கின்றது.\nஏனென்றால் இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.\nஅது போல் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளில் “நல்லது…” என்று நினைத்தாலும் பிறர் படும் தீமையான நிலையும் பத்திரிக்கை டி.வி வாயிலாகப் படிக்கும் எத்தனையோ சம்பவங்களையும் நண்பர்களுடன் கலந்து உறவாடும் உணர்வுகளையும் நுகர நேருகிறது.\nபகைமை உணர்வுகளுடனோ பகைமையற்ற நிலையிலோ நாம் பேசினாலும்\n1.நுகர்ந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டும் போது\n2.இரத்தங்களில் கலந்தால் உடலில் உள்ள எல்லாப் பாகங்களுக்கும் அது செல்கிறது.\nஇந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலந்து கலந்து அதற்குத் தக்க இந்த உணர்வு இரத்த ஓட்டங்களில் ஓடும்போது இது அடங்குகிற வரையிலும்\n1.நாம் நிறுத்தினாலும் அல்லது வேறொருவருடய நிலையில் எண்ணத்தைச் செலுத்த்னாலும்\n2.இது இரத்தங்களில் சேர்த்து எல்லா அணுக்களுக்கும் எதிர்ப்பான உணர்வு வருகிறது.\n3.நல்ல அணுக்களுக்கு எதிர்நிலை ஆகிவிட்டால் அந்த அணுக்களின் வளர்ச்சி குன்றுகிறது.\n4.வலியோ வேதனையோ அல்லது நோயாக வந்துவிடுகிறது.\nஅதை எல்லாம் மாற்றி அமைப்பதற்காகத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதை எல்லாம் நல்லதாக்கும்படி சொல்கிறேன்.\nஆகவே அந்த அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் சக்தியாக நாம் மாற வேண்டும். இதைத்தான் “நேரமாகி விட்டது… அதனால் இராமேஸ்வரத்தில் இராமன் மனதைக் (மணலைக்) குவித்துச் சிவலிங்கத்தைப் பூஜித்தான்… அதனால் இராமேஸ்வரத்தில் இராமன் மனதைக் (மணலைக்) குவித்துச் சிவலிங்கத்தைப் பூஜித்தான்…\nஅதாவது எல்லா உணர்வுகளையும் ஒன்றாகக் குவித்தான் என்று பொருள்.\n2.நம் ஆயுள் முடிவதற்கு முன்னாடி ஒவ்வொரு நிமிடத்திலும் இணைந்து வாழும் உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து\n3.வாழ்க்கையில் வரும் கார உணர்வுகளை மாற்றித் “தனுசு கோடி..\n4.”முடிவான உணர்வு கொண்டு… அந்த அருள் உணர்வின் தன்மையைப் பெருக்க வேண்டும்…\n5.அதன் நிலையிலேயே நமது உயிரை இயக்க வேண்டும். அந்த ஒளியான உணர்வின் தன்மையை நாம் அடைய வேண்டும்.\nஎந்த நாட்டிலிருந்து வந்திருந்தாலும் இங்கே இராமேஸ்வரம் வந்து விடுகிறார்கள். ஆனால் உண்மையின் நிலைகள் தெரியாதபடி எத்தனைய�� வகையான நிலைகளில் பிரித்து விட்டார்கள்.\nதுளசி இராமாயணம் வால்மீகி இராமாயணம் கம்ப இராமாயணம் என்று இன்னும் எத்தனையோ வகையான இராமாயணங்களாக அவரவர்கள் உணர்வுக்குத் தக்க எழுதி அந்தந்த நாட்டிற்குப் பயன்படுத்தி அவர்கள் அரசுக்கு பயன்படுத்தி விட்டார்கள்.\nமனித உடலுக்குப் பின் விண் செல்லும் மார்க்கத்தை மக்களுக்கு யாரும் உணர்த்தவில்லை.\nஇராமாயணத்தைப் படித்தவர்கள் வீட்டிலெல்லாம் பாருங்கள் சண்டை நிறைய இருக்கும். இதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குள் வெறுப்பும் வேதனையும்தான் அதிகமாகும்.\n1.ஏனென்றால் சாந்தமும் ஞானமும் கொண்ட பின்\n2.நான் எல்லாமும் சொன்னேன்…@ என்ற நிலையில் பிறருடைய உணர்வு அதிகரிக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கம் மாற்றிவிடும்.\nநாம் பிறருடைய நிலைகளை நுகர்ந்து அறிகிறோம். இல்லை என்றால் அறிய முடியாது. ஆனால் அப்படி அறிந்தாலும் தீமைகள் என்று அறிந்த உடனே உடலுக்குள் தீமைகள் புகுந்து விடாதபடி முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.\nதங்கத்தில் திராவகத்தை ஊற்றினால் எப்படிச் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகிறதோ அது போல “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்ற வேண்டும்.\nஒரு நிமிடம் ஏங்கிய பின் லேசாகக் கண்களை மூடி எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் பாய்ச்சிப் பழக வேண்டும்.\nநாம் ரசம் வைக்கிறோம் என்றால் வெறும் தண்ணீராகத் தான் இருக்கிறது. அதில் காரம் புளிப்பு எல்லாம் சேர்க்கிறோம். எந்த உணர்வைச் சேர்க்கிறோமோ அந்த உணர்ச்சியை ஊட்டுகிறது.\nஅது போல நாம் நுகரும் எல்லா உணர்வுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலந்து சேர்க்கப்படும் போது அருள் உணர்வின் உணர்ச்சிகள் கலந்த அலைகளாக நம் இரத்தங்களில் கலக்கிறது. ஆகவே\n1.அந்தப் பேரருளைப் பெற வேண்டும்.\n2.என் உடலிலுள்ள அனைத்தும் பேரொளியாக மாற வேண்டும் என்றால் நாம் அதுவாகின்றோம்.\nகோலமாமகரிஷி தவமிருந்த இடத்தில் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்\nஅமாவாசை தினத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமகர���ஷியால் காக்கப்பட்டு வரும் ஞானப் பொக்கிஷம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதியானத்தில் நம் உயிரிடம் முதன்மையாகக் கேட்க வேண்டிய எண்ணம் எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.proz.com/mobile", "date_download": "2020-08-09T20:52:55Z", "digest": "sha1:S7MGSJB65VAZ6NRDDLRBDKXW3GDCEBB7", "length": 14381, "nlines": 373, "source_domain": "tam.proz.com", "title": "ProZ.com Mobile", "raw_content": "\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nஉதவி மையம் அகேகே / தள ஆவணப்படுத்தல் ProZ.com அடிப்படைகள் விதிமுறைகள் தள நிலைமை\nஇணையவழி மற்றும் இணையமில் நிகழ்ச்சிகள்\nகேள்வி மீதான கற்கை நெறிகள்\nProZ.com தமிழ் ன் மொழிபெயர்ப்புக்கு இந்த மொழிபெயர்ப்பாளர்கள் மேற்பார்வையிட்டனர்\nஇந்தத் தளம் இன்னமும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை தயவு செய்து அறியவும். தளத்தின் மொழிபெயர்ப்பு படிப்படியாக நடைபெற்று வருகிறது, அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் முதலில் மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழிபெயர்க்கப்பட்ட இத்தளத்தின் ஏதாவதொரு பகுதியில் தவறு இருப்பதை நீங்கள் கண்டால், தயவு செய்து மேலே உள்ள மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவருக்கு தெரிவிக்கவும்.\nஇந்தத் தளத்தை நீங்கள் எவ்வாறு மொழிமாற்றம் செய்யலாம் என்ற தகவலுக்கு, தயவு செய்து இங்கே சொடுக்கவும்.\nசொல் தேடுக வேலைகள் Translators Clients மன்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/google-apps-which-you-didn-t-know-you-needed-015355.html", "date_download": "2020-08-09T21:04:59Z", "digest": "sha1:U7K35PARFD2AISP7EA2T7OBSUWWJC6OL", "length": 19485, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google apps which you didn't know you needed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17 hrs ago உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n18 hrs ago பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\n19 hrs ago ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n19 hrs ago இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nNews அமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட���ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் இதுவரை கேள்விப்படாத கூகுளின் 5 ஆண்ட்ராய்ட் செயலிகள்\nஉலகில் பெரும்பாலானோர் தற்போது பயன்படுத்துவது ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஸ்மார்ட்போன்கள் தான். பயன்படுத்துவதற்கு எளிதானது மற்றும் கூகுளின் ஆயிரக்கணக்கான செயல்கள் சப்போர்ட் செய்யும் என்பதால் அனைவரும் இந்த வகை போன்களை விரும்பி வாங்குகின்றனர்.\nகூகுள் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு செயலியும் ஒவ்வொரு விதத்தில் பயன்படும் என்பதால் எதை பயன்படுத்துவது எதை தள்ளிவிடுவது என்று ஒரு மனப்போராட்டமே நடக்கும்.\nஇந்த நிலையில் நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஐந்து ஆண்ட்ராய்ட் செயலிகள் குறித்து தற்போது பார்ப்போம்\nவால்பேப்பர் என்றாலே பிடிக்காதவர்கள் உலகில் யாராவது உண்டா அதிலும் கூகுளில் வால்பேப்பர் என்றால் சொல்லவும் வேண்டுமோ. இந்த செயலியில் படங்கள் முதல் டெக்ஸ்ட்கள் வரை ஏராளமான வால்பேப்பர்கள் கொட்டி கிடக்கின்றன.\nகுறிப்பாக எர்த் என்ற தலைப்பில் உள்ள பகுதியில் சாட்டிலைட்டில் இருந்து பூமியை எடுத்த புகைப்படங்கள் ஆச்சரியத்தை வரவழைக்கும். இந்த வகை வால்பேப்பர்களை தினமும் ஒன்றாக பயன்படுத்தினால் அதன் திருப்தியே தனிதான்\nஉங்களுக்கு தேவையான, பிடித்த புகைப்படங்களை இந்த செயலி மூலம் ஸ்கேன் செய்து உங்கள் மொபைலில் சேமித்து வைத்து கொள்லலாம். போன் கேமிராவின் மூலம் போட்டோவை ஸ்கேன் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் பழைய புகைப்படங்களை புதிய படங்கள் போல மாற்றுவது மட்டுமின்றி மங்கலான படங்களையும் பளிச்சென மின்னும் வகையிலும், மாற்றலாம் என்பதே இந்த செயலியின் சிறப்பு\nஏற்கனவே பல செயலிகள் சுற்றுலா பயணிகளுக்கு உதவி செய்து வரும் நிலையி��் கூகுளின் இந்த செயலி மிகவும் பயனுள்ள ஒரு செயலி. சுற்றுலாவை மிக எளிதாக்கும் இந்த செயலியை நீங்கள் ஆப்லைனிலும் பயன்படுத்தி கொள்ளலாம். அருகில் இருக்கும் சுற்றுலா இடங்கள், சுற்றுலாவை திட்டமிடல் மற்றும் முன்பதிவு உள்பட சுற்றுலாவுக்கு தேவையான அனைத்து விபரங்களும் இந்த செயலியில் கிடைக்கும்\nஅறிமுகம் : விவோ எக்ஸ்0 மற்றும் எக்ஸ்20 பிளஸ் (விலை & அம்சங்கள்).\nஇந்த செயலி ஆரம்பத்தில் அனைத்து போன்களிலும் இன்ஸ்டால் செயய்ப்பட்டு இருந்தது. இந்த செயலி உங்கள் உடலில் எவ்வளவு கலோரிகள் குறைந்துள்ளது என்பதை தெளிவாக காட்டும். இந்த செயலியை பயன்படுத்துபவர்கள், பாலினம், எடை மற்றும் உயரம் குறித்த தகவல்களை சரியாக நிரப்பினால் நாள் ஒன்றுக்கு எவ்வளவு தூரம் நடக்கின்றோம் ,உடலுக்கு தேவையான உடற்பயிற்சி நேரம், கலோரி அளவு உள்ளிட்டவற்றை துள்ளியமாக கணக்கிட்டு காட்டும். எனவே வீட்டுக்குள்ளே ஒரு ஜிம் இருப்பதை போன்று உணரலாம்\nகூகுள் நிறுவனத்தின் இந்த செயலியை டவுன்லோடு செய்தால் நமக்கு வருமானமும் கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா\nஇந்த ஒபினியன் ரிவார்ட் செயலியில் இருக்கும் சர்வேக்களுக்கு நாம் பதிலளித்தால் போதும், கூகுள் நம்முடைய அக்கவுண்டில் ஒரு தொகையை கொடுக்கும். இந்த தொகையை பெய்டு செயலிகள், கேம்ஸ்கள் மற்றும் சிலவற்றிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.\nமேலே கூறிய இந்த ஐந்து செயலிகளும் உங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nகூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த Nearby Share அம்சம்.\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nசீனாவைச் சேர்ந்த 2500 யூடியூப் சேனல்களை நீக்கிய கூகுள்\nட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் கூகிள் பிக்சல் 4a அறிமுகம் ஆனால், இதை நாங்க எதிர்ப்பார்க்கவில்லை\nஇனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கற்றதை பிற நாடுகளில் அமல்படுத்துவோம் - கூகிள் மற்றும் பேஸ்புக் உறுதி\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nஇது புதுசு: Google Play ஸ்டோரில் இருந்து 29 மால்வேர் ஆப்ஸ் அதிரடி நீக்கம்\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nபிரபலமான Google Doodle கேம்கள்- எப்படி விளையாடுவது தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆப்பிள் நிறுவனத்திற்கு பிறகு உலகின் 2 வது பெரிய பிராண்டாக மாறிய ரிலையன்ஸ் அடுத்த குறி ஆப்பிள் தான்\nமின்னல் சிவப்பு நிறத்தில் ரியல்மி 6 ப்ரோ அறிமுகம்- இதோ விலை விவரங்கள்\n2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/twitter-accounts-of-joe-biden-barack-obama-elon-musk-bill-gates-and-others-apparently-hacked-skd-317211.html", "date_download": "2020-08-09T21:09:35Z", "digest": "sha1:6CDNWP5ZLDJP5Q2N6VHXB6BUGAVA6542", "length": 10443, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "ஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் | Twitter accounts of Joe Biden Barack Obama Elon Musk Bill Gates and others apparently hacked– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, உலகின் முன்னணி பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் உள்ளிட்டோர் ட்விட்டர் கணக்கு ஹேக்செய்யப்பட்டுள்ளது.\nஉலக அளவில் ஹேக் என்பது இணையசெயல்பாட்டுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்துவருகிறது. அரசின் மிக முக்கியமான, தனிப்பட்ட இணையத்தில் கூட ஹேக்கர் ஊடுருவிவிடுகிறார்கள். இந்தநிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரும் உலகப் பிரபலங்கள் பலர் இன்று ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், எலான் மஸ்க், கேன் வெஸ்ட், கிம் கர்டாஷின் வெஸ்ட், ஜெப் பெசோஸ், மைக் ப்ளூம்பெர்க் ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் நேற்று ஹேக் செய்யப்பட்டன. அவர்களுடைய ட்விட்டர் பக்கங்களில் பிட்காயினுக்கு விளம்பரம் செய்யும் வகையில் ட்விட் செய்யப்பட்டிருந்தது.\nபில்கேட்ஸின் ட்விட்டரில், ‘நான் திரும்பக் கொடுக்கவேண்டும் என்று எல்லோரும் கேட்கின்றனர். இதுதான் அந்த நேரம்’ எ��்று ஒரு ட்விட் செய்யப்பட்டது.\nஅதேபோல, ஒபாமா ட்விட்டர் பக்கத்திலும், ‘கொரோனாவின் காரணமாக நான் என்னுடைய சமூகத்துக்கு எல்லாத்தையும் திரும்ப வழங்கப் போகிறேன். என்னுடைய முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள எல்லா பிட்காயின்களையும், நான் இரட்டிப்பாக திரும்ப அனுப்பப் போகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தது.\nஇதுகுறித்து விளக்கமளித்த ட்விட்டர் நிர்வாகம், ‘ட்விட்டர் கணக்குகளில் ஏற்பட்ட ஹேக் குறித்து தெரிந்தது. இதுகுறித்து நாங்கள் விசாரணை செய்துவருகிறது. அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விரைவில் இதுகுறித்து விளக்கமளிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளது.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்\nபிரேசிலில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு - அஞ்சலி செலுத்துவதற்காக பறக்க விடப்பட்ட பலூன்கள்\nநான்காவது முறையாக இலங்கையின் பிரதமரானார் ராஜபக்ச\nஅடுத்த மாதம் தேர்தல்... பிரசாரத்தைத் தொடங்கிய நியூஸிலாந்து பிரதமர்\nஅமெரிக்காவின் டிக் டாக் தடை முடிவு: எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10666", "date_download": "2020-08-09T20:09:48Z", "digest": "sha1:3IQLEXDEFZOIVSCY6TH7PS2GINAPRDFQ", "length": 6299, "nlines": 136, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "இங்கு முதலில் பக்தனாக வருபவன் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அருள்வாக்கு இங்கு முதலில் பக்தனாக வருபவன்\nஇங்கு முதலில் பக்தனாக வருபவன்\nஇங்கு முதலில் பக்தனாக வருபவன்\nபதவி வந்ததும் ஆணவம் தலைக்கு ஏறுகிறது.\nஆணவம் வந்ததும் பாவத்தைச் சம்பாதித்துக் கொள்கிறான்.\nசாதாரணத் பக்தன் என்ற நிலைக்கு இறங்கி விடுகின்றான்.\nஇதுதான் நீங்கள் கண்ட இன்றைய ஆன்மிகம்…\nPrevious articleநின்.. திருவடியில் எம்மை சேரு\nNext articleஉழைப்பிற்கான பலன் கிடைக்கும்\nஅன்னை ஆதிபராசக்தியின் மருத்துவ அருள்வாக்\nகோவையில் ஒரு கிறிஸ்தவத் தொண்டர்\nஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மருத்துவ அருள்வாக்கு.\nஇறைவன் ஒருவன் தான் நம்மை காப்பாற்ற முடியும் \nமேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசத்தி அன்னை ‘‘பேரொளி காட்டிய பத்து”\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n24.07.2020 | ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு & பாலபிடேகம் நேரலை\n20.07.2020 | உலக நலத்திற்காக ஆடி அமாவாசை வேள்வி பூசை | மேல்மருவத்தூர் சித்தர்...\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nவீடுபேறு அடைய (முக்தி பெற)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/01/25142351/Shankar-assistant-hero.vpf", "date_download": "2020-08-09T21:13:22Z", "digest": "sha1:YXVKNV7V5NSFNCEW67RRFTTAYWBU45SI", "length": 6382, "nlines": 108, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shankar assistant hero || கதாநாயகனான ஷங்கரின் உதவியாளர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகதாநாயகனான ஷங்கரின் உதவியாளர் + \"||\" + Shankar assistant hero\nபணம் ஒருவனை எந்த நிலைக்கும் கொண்டு போகும் என்ற கருவை மையமாக வைத்து, ‘காசுரன்’ என்ற சஸ்பென்ஸ்-திகில் படம் உருவாகிறது.\nடைரக்டர் ஷங்கரிடம் உதவியாளராக பணி புரிந்த ஸ்ரீ, இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே, ‘டமால் டுமீல்’ படத்தை டைரக்டு செய்தவர். இந்த படத்தை ஜித்தா மோகன் ைடரக்டு செய்கிறார். ஸ்ரீ மற்றும் எஸ்.ஆர்.ஜெ தயாரிக்கின்றனர். பிரணவ் கிரிதரன் இச���யமைக்க, பராந்தகன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35586/", "date_download": "2020-08-09T21:14:34Z", "digest": "sha1:7ZUZGQNJVK7D7VDS65N77G7YRFV33DE3", "length": 23899, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "பகத்சிங் ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு ஆளுமை பகத்சிங் ஒரு கடிதம்\nஇன்று என் நண்பர் ஒருவர், உங்களது தளத்தில் 2009 மே27 காந்தியின் துரோகம் என்ற கேள்விக்கான பதிலில் நீங்கள் பகத்சிங்கைப் பற்றி “வரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்றன.” என்று குறிப்பிட்டிருப்பதாகவும் அதைப் பாருங்கள் என்றும் சொன்னார். அதன்பேரில் அக்கட்டுரையை இன்று வாசிக்க நேர்ந்ததால் இத்தனை கால தாமதமாக இந்தக் கேள்வி.\nஅக்கட்டுரையில் முரண்படுவதற்கு அநேகம் இருந்தாலும் நான் ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையிலும் நீங்கள் ஒரு காந்தியவாதி என்ற முறையிலும் அந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை; அவற்றை விவாதிப்பதென்றால் அடிப்படைப் பார்வையிலிருந்து விவாதிக்க வேண்டும். எனவே என் கேள்வி அவை பற்றியல்ல.\n“கேளாத செவிகள் கேட்கட்டும்”(நெம்புகோல் பதிப்பகம் -2006 மார்ச்) என்ற தலைப்பில் பகத்சிங்கின் கடிதங்கள் கட்டுரைகளைtத் தமிழில் மொழிபெயர்த்தவன் என்ற முறையில் பகத்சிங்கின் தத்துவார்த்த உணர்வு மட்டம் பற்றி எனக்கு ஆழமான புரிதல் உண்டு. என் கேள்வி இதுதான்:\nநீங்கள் “வரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்ற���.” என்று குறிப்பிடுவது பகத்சிங்கின் கடிதங்கள் கட்டுரைகளின் ஆழ்ந்த வாசிப்பு- வரலாற்றுப் புரிதலுடன் முன்வைக்கப்படும் ஆய்வு முடிவா அல்லது “பொதுவாக நம்முடைய பொது அரட்டைகளில், ஆழ்ந்த வாசிப்போ வரலாற்றுப்புரிதலோ இல்லாத மேடைப்பேச்சாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு முன்வைக்கப்படும் திரிபுகளும் அவதூறுகளும்தான் இவை.” என்று நீங்கள் காந்தியின் மீது துரோகக் குற்றம் சுமத்துபவர்கள் பற்றிச் சொல்வதுபோல்தான் பகத்சிங் மீது நீங்கள் முன்வைக்கும் இந்த திரிபுகளும் அவதூறுகளுமா\nபகத்சிங்கின் கடிதங்கள் கட்டுரைகளின் ஆழ்ந்த வாசிப்பு- வரலாற்றுப் புரிதலுடன் முன்வைக்கப்படும் ஆய்வு முடிவே இது என்றால் அதுபற்றி அவரது கடிதங்கள் கட்டுரைகளில் இருந்து மேற்கோள் காட்டி விளக்க முடியுமா\nநீங்கள் என்னுடைய கட்டுரைகளில் நான் பேசிவருவனவற்றைத் தொடர்ந்து கவனித்துவருவீர்கள் என்றால் நான் பகத் சிங் பற்றிச் சொல்வதென்ன என்று எளிதில் புரிந்துகொள்வீர்கள்.\nபகத்சிங்கின் கடிதங்களில்இருந்து அவர் வாசிப்பும் மனிதாபிமானமும் கொண்டவர், அவர் நம்பிய புரட்சியில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார் என்பதைக் காணமுடியும். கூடவே அவரது அரசியலென்பது இளமையின் கற்பனாவாதநோக்கினால் தூண்டப்பட்டது, முதிர்ச்சியற்றது என்றும்.\nநான் அவரது எழுத்துக்களையும் அவர் மீது அவரது சமகாலத்திலேயே காந்தியும், லோகியா, எம்.என்.ராய் போன்ற இடதுசாரிகளும் மார்க்சியர்களான இ.எம்.எஸ் போன்றவர்களும் முன்வைத்த விமர்சனங்களையும் விரிவாக வாசித்தபின்னரே என் கருத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.\nநான் அவர் மீது வைக்கும் மறுப்பு என்பது தன்னுடைய வன்முறைப்பாதையின் வரலாற்றுப்பொருத்தப்பாடு பற்றி அவர் என்ன புரிதலைக்கொண்டிருந்தார் என்பதே. உங்களுக்கு ஆர்வமிருந்தால் நீங்களே அவரது எழுத்துக்களில் அதைத் தேடிப்பார்த்துக்கொள்லலாம்.\n1. ஐரோப்பாவில் அவரது சமகாலத்திலேயே வன்முறைப்புரட்சியைக் கையிலெடுத்திருந்த இயக்கங்களின் சரிவுகள் பற்றி அவருக்கு என்ன புரிதல் இருந்தது\n2 இந்தியாவின் பரந்துபட்ட யதார்த்தம் பற்றி அவருக்கு என்ன புரிதல் இருந்தது இந்தியாவில் பஞ்சாபுக்கு வெளியே அவர் எவ்வளவு பயணம்செய்திருக்கிறார் இந்தியாவில் பஞ்சாபுக்கு வெளியே அவர் எவ்வளவு பயணம்செய்திருக்கிறார்\n3. தன்னுடைய முழு ஆற்றலைக்கொண்டும் ஒரு எளிய மக்களியக்கத்தைக்கூட ஏன் அவரால் உருவாக்க இயலவில்லை ஏன் ஒரு குறுங்குழு அரசியலைமட்டுமே சாதிக்கமுடிந்தது\nஅந்த வினாக்களுடன் அவரது எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்று எளிதில் அறியமுடியும்\nஒரு நிகழ்ச்சி. நேருவின் சுயசரிதையில் வருகிறது. அவர் அலகாபாதில் தங்கியிருக்கையில் ஒருநாள் இரவு அவரை ஒருவர் சந்திக்கவேண்டும் என்று விரும்புகிறார். அவர் சந்திக்க வந்தபோதுதான் தெரிகிறது, அவர் சந்திரசேகர ஆசாத்.பகத்சிங்கின் இயக்கக் கூட்டாளி.\nபோராளிவாழ்க்கை சலித்துப்போய் விரக்தியில் இருக்கும் ஆசாதையே நேரு சந்திக்கிறார். பிரிட்டிஷ் அரசிடம் பேசி ஒரு கௌரவமான சரணாகதிக்கு ஒழுங்குசெய்யும்படியும் சிறையில் தூக்குத்தண்டனைக்காகக் காத்திருக்கும் பகத்சிங்கின் உயிரைக் காப்பாற்ற முயலும்படியும் ஆசாத் கோருகிறார். நேரு அந்தக்கோரிக்கையின் நடைமுறைச்சிக்கல்களைப்பற்றிச் சொல்கிறார்.\nஆசாத் நேருவிடம் அந்தச்சந்திப்பில் ‘இன்னும் எவ்வளவு மாதங்களில் சுதந்திரம் கிடைக்கும்’ என்று கேட்டதாக நேரு எழுதுகிறார்.1931ல். நேரு அந்தச்சந்திப்பு வரை புரட்சியாளர்களைப் பற்றிக் கொண்டிருந்த பிம்பமே வேறு. அவர்கள் நடைமுறை அரசியலையோ உலக அரசியலையோ யதார்த்தத்தின் கோணத்தில் பார்க்கமுடியாத வெற்றுக்கற்பனாவாதிகள் என்ற உணர்வு அவருக்கு எழுகிறது\nஅன்றிரவு அலகாபாதில் ஆசாத் பிரிட்டிஷ் காவலர்களால் கொல்லப்பட்டார். அவருக்கு அலகாபாதில் அடைக்கலம் கொடுத்த இயக்கத்தோழர் ஒருவரால் துப்பு கொடுக்கப்பட்டு.\nபகத்சிங்கின் கடிதங்களை மட்டுமல்ல அவரது ஒட்டுமொத்த அரசியலை வைத்தே அவர் வரலாற்றுப்பிரக்ஞை அற்றவர், கற்பனாவாதப்புரட்சியாளர் என்று சொல்லிவிடமுடியும். ஆர்வமிருந்தால் வாசியுங்கள்.\nஒரு மதிப்பீட்டுக்கும் அவதூறுக்கும் இடையே வேறுபாடு தெரியாத உங்களைப்போன்றவர்களிடம் நான் அவரது நூலை எடுத்துவைத்து வரிவரியாக விவாதிக்கவேண்டுமென எதிர்பார்த்தீர்கள் என்றால் அது கொஞ்சம் அதிகப்படியான ஆசை\nமுந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்\nஅடுத்த கட்டுரைஇதிகாசங்கள் இன்னொரு பார்வை\nகாந்தியும் தலித் அரசியலும் - 4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–20\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/07/blog-post_206.html", "date_download": "2020-08-09T20:11:53Z", "digest": "sha1:3CK656EZC5KEXZXJ634Q7T7OPUJOXK2Z", "length": 9227, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "அப்பாவி வாக்காளர்களின் உயிர்களே அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரிடும் : முன்னாள் சபாநாயகர் கரு எச்சரிக்கை..! - News View", "raw_content": "\nHome அரசியல் அப்பாவி வாக்காளர்களின் உயிர்களே அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரிடும் : முன்னாள் சபாநாயகர் கரு எச்சரிக்கை..\nஅப்பாவி வாக்காளர்களின் உயிர்களே அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரிடும் : முன்னாள் சபாநாயகர் ���ரு எச்சரிக்கை..\nதேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலையும் மீறி, முறையற்ற வகையில் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வர்த்தமானி அறிவித்தலின்படி சுகாதார அணுகுமுறைகளுக்கு அமைவாக செயற்படாதவிடத்து அப்பாவி வாக்காளர்களின் உயிர்களே அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரிடும் என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்திருக்கிறார்.\nஇது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் வலியுறுத்தியிருப்பதாவது பொதுத் தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அவற்றை மீறி பல்வேறு பாரிய பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.\nவலுவற்ற சட்டங்கள் ஒருபோதும் பயனுடையதன்று. எனவே சுகாதார நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயலாற்ற வேண்டும். அவ்வாறல்லாவிடின் அப்பாவி வாக்காளர்களே அச்சுறுத்தலுக்கு இலக்காக நேரிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஅதேபோன்று தேர்தல் பிரசாரங்களில் வழமைபோன்ற 'சேறுபூசும்' வகையிலான பேச்சுக்களும் நடவடிக்கைகளுமே அதிகளவில் காணப்படுகின்றன. எனவே அனைத்து வாக்காளர்களும் தாம் ஆதரவளிக்கும் கட்சிகளிலிருந்து உண்மையான பாராளுமன்ற உறுப்பினராகத் தனது கடமைகளைச் சரிவரச் செய்யக்கூடிய வேட்பாளர்களை மாத்திரம் தெரிவுசெய்ய வேண்டும். பொருத்தமற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில், அதன் விளைவு சீரற்ற பாராளுமன்றத்தையே உருவாக்கும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானது - சஜித் பிரேமதாச\nஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானதென கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் கொழும்பில் நே...\nரணில் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி - கட்சிய��லிருந்து விரட்டப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில்\nநடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அக்கட்சியில் போட்டியிட்ட அனை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்களிப்பு - முழுவிபரம் இதோ \nதற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்...\n145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி - தனியாக 2/3 பெற 5 ஆசனங்களே குறைவு\nநடைபெற்று முடிந்த பராளுமன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் அக்கட்சி...\nவாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர் திடீரென மரணம்\n(நா.தனுஜா) பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபரொருவர் திடீரென்று மரணமடைந்ததாகவும் அதற்கான கார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTMzNjA0/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D:-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-09T20:20:22Z", "digest": "sha1:UXDVIQDMP3QHJLUP2LMMNQHG236B2PU4", "length": 5448, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்: வலுவான நிலையில் தமிழக அணி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » புதிய தலைமுறை\nரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்: வலுவான நிலையில் தமிழக அணி\nபுதிய தலைமுறை 5 years ago\nரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் விதர்பா அணிக்கு எதிரான காலிறுதியாட்டத்தில் தமிழக அணி, வலுவான நிலையில் உள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 403 ரன்களும், விதர்பா அணி 259 ரன்களும் எடுத்தன. இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி நான்காம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் 337 ரன்கள் முன்னிலையுடன் தமிழக அணி உள்ளது.\nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nஅணு ஆயுதங்களை தடை செய்ய ஒப்பந்தம் உலக நாடுகளுக்கு நாகசாகி வலியுறுத்தல்\nஇலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்\nசவுதியில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,599 பேர் மீட்பு\nபாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதை நிறுத்திய சவுதி அரேபியா..\nகோழிக்கோடு விமான விபத்தில் 18 பேர் பலி ஓடுபாதையின் நடுபகுதியில் தரை இறங்கியது காரணமா\nஆந்திராவில் நட்சத்திர ஓட்டலில் இயங்கிய கொரோனா வார்டில் தீ விபத்து 10 நோயாளிகள் உடல் கருகி பலி: 31 பேருக்கு தீவிர சிகிச்சை\nபாக்.கில் இருந்து வந்து குடியேறிய ஒரே குடும்பத்தில் 11 பேர் மர்மச்சாவு\nநாடு முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 500 பரிசோதனை: ஒருநாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தியது\nசீன சப்ளை ‘கட்’; ஸ்மார்ட் போன் விற்பனை ‘அவுட்’\nசலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து காட்டியதாக ஏராளமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது உத்தி; பான் நம்பரை வைத்து கணக்கிட்டு அதிரடி\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம்....முழுமையான சிகிச்சை மையங்கள் தேவை\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஎன்னுடைய திரையுலகப் பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவு; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த் ட்வீட்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/zone-wise-list-of-chennai-corona-virus/", "date_download": "2020-08-09T20:12:55Z", "digest": "sha1:5E4IY7EWEEBEUAP5B2WVG373RW3OG3FX", "length": 7952, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா பாதிப்பில் தொடர்ந்து ராயபுரம் முதலிடம்.. சென்னை பாதிப்பின் மண்டலவாரி விவரம்! - TopTamilNews", "raw_content": "\nகொரோனா பாதிப்பில் தொடர்ந்து ராயபுரம் முதலிடம்.. சென்னை பாதிப்பின் மண்டலவாரி விவரம்\nதமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 17,728ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 11,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க இடப் பாற்றாக்குறை இருப்பதால் நேரு உள் விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது. அதே போல நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டத்தின் படி, சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்களை காக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது. இதனிடையே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்��ள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இன்று சென்னையில் கொரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 2145 பேரும் , தண்டையார்பேட்டையில் 1160 பேரும் , திரு.வி.க நகரில் 1285 பேரும் , அண்ணா நகரில் 975 பேரும் , தேனாம்பேட்டையில் 1262 பேரும் , கோடம்பாக்கத்தில் 1525 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 11,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்\nதிமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...\n65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது\n1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...\nபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி\nகுடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-08-09T19:44:23Z", "digest": "sha1:24XEEPIKK6SOED5TUBLJVUQDKOXP7XCY", "length": 22518, "nlines": 216, "source_domain": "ippodhu.com", "title": "கடந்த 1 வருடமாகவே பேட்டிக்கு மறுநாள் விளக்கம் கொடுக்கும் ரஜினி; ஒரு மணி நேரத்தில் 2 ��ேட்டிகள்; யாரைப் பார்த்து பயப்படுகிறார்? - Ippodhu", "raw_content": "\nHome தமிழ்நாடு கடந்த 1 வருடமாகவே பேட்டிக்கு மறுநாள் விளக்கம் கொடுக்கும் ரஜினி; ஒரு மணி நேரத்தில் 2...\nகடந்த 1 வருடமாகவே பேட்டிக்கு மறுநாள் விளக்கம் கொடுக்கும் ரஜினி; ஒரு மணி நேரத்தில் 2 பேட்டிகள்; யாரைப் பார்த்து பயப்படுகிறார்\nசரியாக 1 மணி நேர இடைவெளியில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு பேட்டி அளித்து இருக்கிறார். அவரின் இந்த இரண்டு பேட்டிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ள முடியும்.\nகே. பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு, தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது ரஜினிகாந்த்திடம், பாஜக தலைவராக நீங்கள் வரவுள்ளீர்கள் என செய்திகள் வெளியாகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nதிருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டது போல எனக்கும் காவி சாயம் பூச முயற்சிகள் நடக்கிறது ஆனால் நான் சிக்க மாட்டேன் என்று அழுத்தமாக சொன்னார். அவ்வாறு கூறியவர் அவரது ஸ்டைலில் வாய் விட்டுச் சிரித்தார்.\nபாஜகவில் இணைவது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் தொடர்ந்து உங்களிடம் பேசி வருவதாகக் கூறப்படும் செய்திகள் குறித்த கேள்விக்கு, பாஜகவில் இருந்து யாரும் என்னை அழைக்கவில்லை. யாரும் என்னை சந்திக்கவில்லை. பாஜகவின் நிறமான காவியை எனக்கு பூச முயற்சி நடைபெறுகிறது. ஆனால் நான் சிக்கமாட்டேன். எனக்கு ஒரு போதும் காவிச் சாயம் பூச முடியாது என்று தெளிவாகக் கூறினார். இவ்வாறு ரஜினி பேசியது பாஜக தலைவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும் .\nஇந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சில நிமிடங்களில், மீண்டும் தனது வீட்டு வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறும்போது, ’திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தி விட்டன. எனக்கு பாஜக சாயம் பூசப்பார்க்கிறார்கள். ஆனால் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றும் கூறினார். நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன். நான் பாஜகவில் சேரப்போவதாக வரும் தகவல் பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் சொல்வார்கள். முடிவெடுக்க வேண்டியது நான்தான். அதற்காக, அவர்கள் என்னை நம்பிதான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.\n என்று கேட்கிறார்கள். கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன்.\nதமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது. அயோத்தி வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதிகாக்க வேண்டும். மிசாவில் ஸ்டாலின் கைது பற்றி கேட்கிறீர்கள். அதுபற்றி எனக்குத் தெரியாது. தெரியாதது பற்றி கருத்துச் சொல்ல முடியாது’’ என்றார்.\nமேலும் ஒரு கருத்தை பதிவு செய்தார், அதாவது, தமிழகத்தில் சரியான ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது என்று கூறினார்.\nஇந்த ஒரு மணி நேர இடை வெளியில் என்ன நடந்திருக்கும் என்று ரஜினிக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்குமே வெளிச்சம் . ஆனால் பாஜகவினரைப் பார்த்து பயப்படுவது போல்தான் தெரிகிறது அவர் இரண்டாவதாக கொடுத்தப் பேட்டி.\nமுதல் பேட்டியில் பாஜகவை எதிர்த்துவிட்டு, இரண்டாவது பேட்டியில் பாஜகவிற்கு ஆதரவாக பேசுவது போல ரஜினிகாந்த் பேசினார். பெரிதாக பாஜகவை அவர் இரண்டாவது முறை சீண்டவில்லை. முதல் பேட்டியை சமாளிக்கும் விதமாக அவரது இரண்டாவது பேட்டி இருந்தது.\nஇப்படி முதலில் பாஜகவிற்கு எதிராக பேசுவது போல பேசிவிட்டு, மறுநாளே பாஜகவிற்கு ஆதரவாக பேசுவது எல்லாம் ரஜினிகாந்த் வழக்கமாக செய்வதுதான். தற்போதும் அதேபோல்தான் அவர் பேட்டி அளித்து இருக்கிறார்.\nரஜினி எப்போது பேசிவிட்டும் மறுநாள் விளக்கம் அளிப்பார். அவ்வாறு பேசும் போது முரண் இருக்கும் . ரஜினி எப்போதுமே பாஜகவுக்கு ஆதரவாகவே பேசுவார்.\nதமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக திரளும் மிகப்பெரிய கூட்டணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்’ என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த ரஜினி, “10 பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்து போராடுறாங்கனா யார் பலசாலி’ என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.\nஅப்போ, ‘நரேந்திர மோடி பலசாலி என்று சொல்கிறீர்களா’ என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, ‘இதைவிட க்ளீயரா யாரும் பதில் சொல்ல முடியாது’ என்றார்.\nகாஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது குறித்து கேட்கபட்டபோது\n“காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” என்றார்.\nஇந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய போது, “நாடாளுமன்றத்தில் நீங்கள் (அமித் ஷா) காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ���ற்றிய உரை, அற்புதம். இப்போது அனைவருக்கும் அமித் ஷா யாரென்று தெரிந்திருக்கும். அதில் எனக்கு மகிழ்ச்சியே,” என்றார்.\nஇந்தி திணிப்பு பற்றி கேட்ட போது இந்தி திணிப்பு வேண்டாம். ஆனால், பொதுமொழி ஒன்று இருப்பது நல்லதென நடிகர் ரஜினிகாந்த் கூறி இருந்தார்.\nஅவர், “தமிழ்நாடு மட்டுமல்ல, எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் முன்னேற்றத்துக்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிருஷ்டவசமாக நம் நாட்டுக்கு பொது மொழி ஒன்று கொண்டு வரமுடியாது,” என்று கூறி இருந்தார்.\nரஜினிகாந்த் இரண்டாவதாக அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறது என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்து பேசியிருக்கும் துரைமுருகன் தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டன என துரைமுருகன் கூறியுள்ளார்.\nஅரசியலில் இருந்திருந்தால் ஸ்டாலின் வெற்றிடத்தை நிரப்பியது தெரிந்திருக்கும் என ரஜினிகாந்திற்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.\nதிமுக பொருளாளர் துரைமுருகன் இதுகுறித்து கூறும்போது, வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம்; தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பல நாட்கள் ஆகிவிட்டன.\nதமிழகத்தின் தட்பவெப்ப அரசியல் குறித்து ரஜினிக்கு தெரியவில்லை. ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என்று அவர் கூறினார்.\nPrevious articleகண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையை காத்த பூனை : வைரல் வீடியோ\nNext articleசிங்கப் பெண்ணே பாடலின் வீடியோ\nதமிழகத்தில் மேலும் 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பாரா\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் புதிய அம்சம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nநோக்கியா உற்பத்தி ஆலையில் பணிகள் நிறுத்தம்\nகல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலைவரி, அபராதம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது – உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/30/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/53974/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2000-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-09T20:45:02Z", "digest": "sha1:QU4JZIGIADHLKIXRNAN6UQQDHK4F3W2P", "length": 10617, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசியல் பழிவாங்கல் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் பதிவு | தினகரன்", "raw_content": "\nHome அரசியல் பழிவாங்கல் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் பதிவு\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் பதிவு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் 18 விஷேட விசாரணைகளுக்கான சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n2015 ஜனவரி எட்டாம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதற்கிணங்க மேற்படி ஆணைக்குழுவில் இதுவரை 2000 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது டன் அவற்றில் 97 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி ஆணைக்குழுவின் விசேட பொலிஸ் பிரிவின் மூலம் அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேற்படி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் ஆறு மாத காலங்கள் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்டிருந்தன.\nஎனினும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றுள்ள 2000 அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் உள்ள நிலையில் மேற்படி காலத்தை மேலும்சில மாதங்கள் நீடிப்பதற்கு நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 10, 2020\nரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க காலமானார்\nகொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவர், அத்துல சேனாநாயக்க (64)...\n10 வருடங்கள் வரை மீள்செலுத்த ரூ 3 மில்லியன் வரை நிதி வசதி வழங்கும் அமானா\nஅமானா வங்கியானது அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமூகத்துக்கு...\nபாராளுமன்றத்திற்கு நுழையும் ஞானசார தேரர்; கட்சிக்குள் இழுபறி\n- தன்னை நியமிக்குமாறு செயலாளர் ஏற்கனவே கடிதம்- அத்துரலிய ரத்தன தேரரே...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு\n- நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசனை நியமிக்க முடிவு-...\nமலையகத்தில் கடும் மழை: தம்பகஸ்தலாவ தோட்டத்தில் நிலச்சரிவு: 7 குடும்பங்கள் பாதிப்பு\nரதெல்ல செல்லும் வீதி தாழிறக்கம்நானுஓயா, சமர்செட், தம்பகஸ்தலாவ தோட்டத்தில்...\n12 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் Evoke\nநாட்டின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தகநாமங்களில் ஒன்றான Evoke International...\nமேலும் 3 பேர் குணமடைவு: 2,579; நேற்று 2 பேர் அடையாளம்: 2,841\n- தற்போது சிகிச்சையில் 251 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/2012/05/", "date_download": "2020-08-09T20:55:24Z", "digest": "sha1:4LFS3TLKIFIVVSWNQ2SY2T3OUBZRFTK4", "length": 10486, "nlines": 155, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "May | 2012 | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nஒரு ஹெட் & ஷோல்டர் உருவாகியுள்ளது.\nFiled under சார்ட் பேட்டர்ன்கள் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், ஷோல்டர், ஹெட், hns, technical analysis\nபடத்திலேயே பாகங்களைக் குறித்து விட்டேன்.\nபடம் 1: IDEA டபுள் டாப்\nபடம் 2: IDBI ஒரு IHnS உருவாகிறதா\nபடம் 4: HITACHIHOM ஒரு அப்ட்ரெண்ட் உதமாகிறது.\nFiled under டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குப் பரிந்துரைகள் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, chart, DOUBLE TOP, hns\n20120504 இனிமேல் என்ன நடக்கும்\nகீழே ஒரு வார வரைபடம் தருகிறேன். 2008-லிருந்து இன்றுவரை இருக்கிறது. பெயரையும், விலையையும் மறைத்து விட்டேன்.\nஅந்தப் படம் இருக்கும் இருப்பை வைத்து, இனி வரும் வாரங்களில், மாதங்களில் எப்படி விலை மாற்றம் இருக்குமென்று ஒரு சின்ன கணிப்பை எழுதுங்களேன்.\nஇந்த ஆட்டத்துல உங்களையும் சேத்துக்குட்டோம்ல\nபி.கு. இவ்வளவு நாட்களாக இந்தப் பக்கம் எட்டிப் பாக்காததத்துக்கு மன்னிச்சிக்கோங்க\nGuess what next game. யோசிக்கலாம் வாங்க: விளையாடலாம் நீங்க\nFiled under கற்கக் கசடற வாரீகளா\nFiled under பயிற்சி வகுப்புகள்\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரரா��ி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 9 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 9 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 9 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/12/106", "date_download": "2020-08-09T21:04:38Z", "digest": "sha1:KQHMY2LC6OQD7PNND4ATBYXUM6U3REL3", "length": 12478, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் - அம்பானி சந்திப்பு ரகசியம்!", "raw_content": "\nஞாயிறு, 9 ஆக 2020\nடிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் - அம்பானி சந்திப்பு ரகசியம்\nமொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் இருந்து சில படங்கள் வந்து விழுந்தன. டவுன்லோடு செய்தோம். திமுக தலைவர் ஸ்டாலினை ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி பிப்ரவரி 11 ஆம் தேதி சந்தித்த படங்கள்தான் அவை. தொடர்ந்து மெசேஜ் வந்து விழுந்தது.\n“முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் வரும் மார்ச் 9ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. இந்தத் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஸ்டாலினை சந்தித்தார் அம்பானி என்பது வெளியே சொல்லப்பட்டாலும் இந்த சந்திப்புக்கு அதையும் தாண்டிய ஒரு பின்னணி இருக்கிறது.\nஇந்தியா முழுக்க உள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், மத்தியிலும் சரி... மாநிலங்களிலும் சரி தேர்தல் வரும் சமயங்களில் அவர்கள் தனிப்பட்ட முறையில் சர்வே ஒன்றை நடத்துவதையும், அந்த சர்வேயில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என சொல்லப்படுகிறதோ அந்தக் கட்சியின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதையும், தேர்தல் நிதி கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதை கார்ப்பரேட் மூளை என்று கூட சொல்லலாம். பிப்ரவரி 11 ஆம் தேதி இரவு திமுக தலைவர் ஸ்டாலினை இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி சந்தித்ததும் கூட அப்படித்தான் என்று சொல்கிறார்கள்.\nகடந்த ஜனவரி மாதம் தொழிலதிபர் ரத்தன் டாடா வந்து ஸ்டாலினை சந்தித்தது நினைவ���ல் இருக்கலாம். அந்த வரிசையில்தான் இப்போது முகேஷ் அம்பானி வந்திருக்கிறார். முகேஷ் அம்பானியின் இந்த விசிட்டை பாஜக மிக உன்னிப்பாக கவனிக்கிறது. கடந்த சில மாதங்களாகவே திமுகவின் முக்கிய பிரமுகர்களை யாரெல்லாம் சந்திக்கிறார்கள் எதுவும் பணம் கை மாறுகிறதா என்பதை மத்திய அரசு கண்கொத்திப் பாம்பாகவே கண்காணித்து வருகிறது.\nஇந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் எல்லோருக்குமே ஆஃப் தி ரெக்கார்டு ஆக, ‘தமிழ்நாட்டுப் பக்கம் நீங்க போறதோ, திமுகவுக்கு தேர்தல் நிதி கொடுக்கிறதோ தெரிஞ்சுதுன்னா வருமான வரித்துறை அதிகாரிகள் உங்களை தேடி வருவாங்க. பார்த்துக்கோங்க’ என மிரட்டல் போயிருக்கிறது. அதற்கு காரணம், கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல், ஒரு நாடாளுமன்ற தேர்தல் என மொத்தம் மூன்று தேர்தலில் திமுக தோல்வியைத்தான் சந்தித்து வருகிறது. கையில் இருக்கும் நிதி மொத்தமும் காலியாகி இருக்கும் என்பதால், இந்த தேர்தலை சந்திக்க நிதிப் பற்றாக்குறை இருக்கும். அதனால் யாரும் திமுகவுக்கு தேர்தல் நிதி கொடுக்க விடாமல் தடுத்தால், அதன் வெற்றியை தடுக்கலாம் என பிஜேபி கணக்குப் போடுகிறது.\nஇந்த சூழலில்தான் முகேஷ் அம்பானி சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். அம்பானி தன் மகள் திருமண அழைப்பிதழை ஸ்டாலினுக்குக் கொடுத்துள்ளார். அம்பானிக்கு நினைவுப் பரிசாக கலைஞர் எழுதிய தாய் காவியத்தின் ஆங்கில மொழியாக்க நூலை கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.\nஇந்த சந்திப்பின் போது ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சில விஷயங்களை மனம் விட்டுப் பேசியிருக்கிறார். ‘மத்தியில் அடுத்த ஆட்சி அமையும்போது, உங்களது பங்களிப்பு அதிகம் இருக்கும். அதாவது திமுக நிச்சயம் ஒரு பவரான இடத்தில் இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்த 10 வருடங்களுக்கு நீங்கதான் முதல்வர். இப்போதே என்னோட வாழ்த்துக்களை தெரிவிச்சுக்குறேன்..’ என்று சொல்லியிருக்கிறார் முகேஷ் அம்பானி. ஸ்டாலின் சற்று கூச்சத்துடன் நன்றி சொல்லியிருக்கிறார்.\nஇந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் ஸ்டாலின் வீட்டில் நினைவுகூர்ந்திருக்கிறார்கள். 2007-ம் ஆண்டில் ஒருமுறை கனிமொழியை முகேஷ் அம்பானி சந்தித்தார். அப்போது, ‘நீங்க அரசியலுக்கு வருவீங்க. எம்.பி ஆவீங்க..’ என்று சொல்லியிருக்கிறார் முகேஷ். அதைக் கேட்டு ���னிமொழியே அப்போது சிரித்தாராம். காரணம், கனிமொழிக்கு அரசியலுக்கு வருவது குறித்த ஐடியா எதுவுமே இல்லாத நேரம் அது. அப்படி எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிப்பவர் முகேஷ் அம்பானி. அவர் அடுத்த 10 வருடங்களுக்கு தளபதிதான் முதல்வர் என சொல்லிட்டாரு. அவரு சொன்னால் அது கரெக்டாதான் இருக்கும்’ என சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.\nஜனவரி 25 ஆம் தேதி இதே சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில்தான் தொழிலதிபர் ரத்தன் டாடா ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில்தான் தென் தமிழகத்தில் டாடாவுக்கு டைட்டானியம் ஆலை அமைக்க அனுமதி கொடுத்தது. அந்த ஆலைக்கு எதிராக விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் ஆதரவோடு அப்போது பல அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில் ஆலை அமைக்க ஆதரவு தெரிவித்து திமுகவும் பேரணிகளை நடத்தியது. இப்படி கலைஞர் காலத்திலேயே திமுகவுக்கு நெருக்கமான டாடாவும் ஸ்டாலினை வந்து சந்தித்துவிட்டுப் போனார்.\nஜனவரியில் டாடா, பிப்ரவரியில் அம்பானி என்று ஸ்டாலினைத் தேடி வந்து தொழிலதிபர்கள் சந்தித்துச் செல்வதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளையும், ஐ.பி அதிகாரிகளையும் அலர்ட் செய்திருக்கிறது மத்திய அரசு. ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி தரப்பில் இருந்து திமுகவுக்கு எதுவும் நிதி கை மாறுகிறதா என்பதைத் தீவிரமாக கண்காணிக்கச் சொல்லி அவர்களுக்கு உத்தரவு போயிருக்கிறது. அவர்களும் கண்காணிக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்பதுதான் அந்த மெசேஜ்.\nஅதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.\nசெவ்வாய், 12 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-09T21:57:09Z", "digest": "sha1:2KQEQ2IJ3FYGKBBCPO4HVYVQFUJB2YI7", "length": 12643, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎஸ். எஸ். ராமசாமி படையாட்சியார்\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி\n(சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல���லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிவ சிதம்பர ராமசாமி படையாச்சி (எஸ். எஸ். ராமசாமி படையாச்சி, செப்டம்பர் 16, 1918 -ஏப்ரல் 3, 1992) ஒரு தமிழக அரசியல்வாதியும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும் இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவரின் பெயரே விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயராகும்.[1]\nசிவ சிதம்பர ராமசாமி படையாட்சி\nநாடாளுமன்ற உறுப்பினர், திண்டிவனம் மக்களவைத் தொகுதி\nஉள்ளாட்சி துறை அமைச்சர் (மதராசு மாகாணம்)\n1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக திராவிட நாடு கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று.\nராமசாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளார்கள் மக்களவைக்கான தேர்தலில் நான்கு இடங்களில் வென்றனர். ஆரம்பத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சா���ி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று உழைப்பாளார் கட்சி. அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார். 1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 1954ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார்.\n1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். 1967 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் கூட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார். 1980 மற்றும் 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992ல் மரணமடைந்தார்.\nசுதந்திரபோராட்ட வீரர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி அறிவித்துள்ளார்.[2]\n↑ \"கருவூலம்:விழுப்புரம் மாவட்டம்\". தினமணி (26 நவம்பர் 2016)\n↑ \"ராமசாமி படையாச்சி, பிறந்த நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் அறிவிப்பு\". நக்கீரன் (சூன் 29,2018)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2019, 19:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/hamza-hajiyar/", "date_download": "2020-08-09T20:39:17Z", "digest": "sha1:RBQUE6DWZ7CRCN2TTS3HXNH65XYTM7W4", "length": 10990, "nlines": 109, "source_domain": "www.usthazmansoor.com", "title": "சமூகத்தளத்தின் உழைப்பாளர்கள் - ஓர் உதாரணம் - Usthaz Mansoor", "raw_content": "\nசமூகத்தளத்தின் உழைப்பாளர்கள் – ஓர் உதாரணம்\nசென்ற தி��்கள் கிழமை 04.01.2016 அன்று என்னோடு நெருக்கமாக தொடர்பு வைத்திருந்த இன்னொரு மனிதரும் இறையடி சேர்ந்தார்.\nநாம் அல்லாஹ்வுக்காகவே உள்ளோம். அவனிடமே மீள்கிறோம் -இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்-\nஇவ்வுலகிள் எந்தப் பொருளுக்காகவும் மனிதன் இல்லை. எந்தப் பொருளுக்கும்; அவனை விலை பேசிவிடக் கூடாது. இறைவன் மனிதனை விஷேடமாகப் படைத்தான். அவனுக்குரியவனாகவே அவனை ஆக்கிக் கொண்டான். இக்கருத்துத் துலங்க இவ்வுலகில் வாழவேண்டும். அக்கருத்தோடு அவனிடம் மீண்டும் போய்ச் சேரவேண்டும்.\nஹம்ஸா ஹாஜியார் பேருவளையில் பிடவலையில் ஜாமியா நழீமியா வீதியில் வாழ்ந்தவர். 72 வருடங்கள் இவ்வுலகில் அவர் வாழ்ந்தார். சென்றமுறை சகோதரர் நிசாரைப் பற்றி நாம் எழுதியது போன்றே எந்தப் பட்டமும், பதவியுமின்றி இஸ்லாத்திற்காக உழைத்தவர்களில் ஒருவர் இவர்.\nஇவ்வாறு பெரிய பல்கலைக் கழகப் பட்டங்களோ, பாரிய அறிவுப் பங்களிப்பு செய்யும் பின்னணியோ அற்று, ஆனால் இஸ்லாத்திற்காக அர்பணித்து வாழ்ந்தவர் பலரை இலங்கை நெடுகிலும் காண முடியும்.\nஹம்ஸா ஹாஜியார் எழுதவில்லை, வகுப்புகள் நடாத்தவில்லை. ஆயினும் நல்ல அறிவு அடித்தளம் கொண்டவர் அவர். அவர் ஒரு நல்ல வாசகர். இஸ்லாமிய நூல்களை அவர் தேடித் தேடி வாசிப்பார். மௌதூதி, ஸையத் குதுப், கர்ளாவி, அபுல் ஹஸன் நத்வி, ஷெய்க் கஸ்ஸாலி போன்ற அறிஞர்களது எழுத்துக்களோடு அவருக்கு நல்ல பரிச்சயமிருந்தது. அவரது இறுதி காலம் வரையில் இந்த வாசிப்பை அவர் விடவில்லை. இந்த வகையில் அறிவுபூர்வமான கலந்துரையாடல்களிலும் அவர் கலந்துகொண்டார்;. அவரது வீட்டில் அவர் வகுப்புகளை ஏற்பாடு செய்வார். பலரும் அதில் கலந்து கொள்வார்கள். இப்படி ஒரு அறிவு ஆர்வம் கொண்டவராக இறுதிவரை அவர் வாழ்ந்தார்.\nதனது இளமைப் பருவத்தில் ஜமாஅதே இஸ்லாமியோடு அவர் தொடர்புபட்டார். மிகுந்த பாரம்பரியப் போக்கும், ஸூபிப் பின்னணியும் கொண்ட ஒரு கிராமத்தில் ஜமாஅதே இஸ்லாமியில் சேர்ந்துழைப்பது ஒரு பெரும் சவால். இந் நிலையில் பெரும் எதிர்ப்புக்களை ஜமாஅதே இஸ்லாமி எதிர் கொண்டது. அப்போது துடிப்புமிக்க இளைஞசராக இருந்த ஹம்ஸா ஹாஜியாரும் தம்பங்குக்கு அந்த எதிர்ப்புக்களை தயக்கமின்றி எதிர்கொண்டார். நீண்ட காலம் இவ்வாறு இஸ்லாமியப் பாதையில் பாடுபட்டார்.\nஅடுத்;து ஹம்ஸா ஹாஜியார் நளீம் ��ாஜியாருடன் மிக நெருக்கமாக தொடர்பு வைத்திருந்தார். ஜாமியா நளீமியாவுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் பொறுப்பாக இருந்து நளீமியாவின் வேலைகளில் ஆழ்ந்து பாடுபட்டு உழைத்தார். இந்த வகையில் நளீமீய்யாவிலும் அவருக்கு ஒரு பங்கு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.\nதாஸீம் மௌலவி, மௌலவி இப்றாஹீம், மஸ்ஊத் ஆலிம் போன்ற பல ஆலிம்களோடும் அவருக்குத் தொடர்பிருந்தது. இது அவரது வாழ்வின் இன்னொரு பக்கம். இது அவருக்கு இஸ்லாமியப் பகுதியோடு ஆழ்ந்த ஈடுபாட்டைச் சம்பாதித்துக் கொடுத்தது.\nஇலங்கையின் களத்தில் வெளியே பிரபல்யமாகாமல் அடிமட்டத்தில் நின்று உழைத்தவர்கள் நிறையப் பேருள்ளனர். அவர்களுக்கு யாரும் விழாக்கள் வைப்பதில்லை. அவர்களை யாரும் புகழ்ந்து பாடுவதுமில்லை. அத்தகைய மனிதர்கள் இருவரைப் பற்றியே சென்ற வாரமும், இந்த வாரமும் எழுதினேன். இஸ்லாம் வாழ்வதற்கு இவர்களும் முதன்மைக் காரணிகளாக இருந்து வந்துள்ளனர்.\nநளீமியாவின் ஆரம்ப காலங்களிலிருந்து தனது மரணம் வரையில் என்னோடு தொடர்பாக இருந்தவர் ஹம்ஸா ஹாஜியார். எம்மிடையே இஸ்லாமிய ரீதியான தொடர்பே இருந்தது. அவர் பற்றி நான் இங்கே எழுதியவை அவருக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் சிலவாகும்.\nஅல்லாஹ் அம்மனிதரை ஏற்றுக் கொள்வானாக. அவரது குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பானாக. எம் எல்லோரையும் இறுதி வரையில் அவனது பாதையில் நிலைத்திருக்கச் செய்வானாக.\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9608", "date_download": "2020-08-09T19:44:58Z", "digest": "sha1:DHITELYDNKASRSMKYKVKKP42BSG56UGZ", "length": 9452, "nlines": 129, "source_domain": "sangunatham.com", "title": "பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார் – SANGUNATHAM", "raw_content": "\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது\nசிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nபின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nபழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.\nஏ.எல்.ராகவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.\nதென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான இவர், 1950-களில் இருந்து 1970 வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம் ஆவார்.\nஇவர் பாடிய காலத்தால் அழியாத சில சிறந்த பாடல்களாக, ‘எங்கிருந்தாலும் வாழ்க’, ‘சீட்டுக்கட்டு ராஜா’, ‘என்ன வேகம் நில்லு பாமா’, ‘அங்கமுத்து தங்கமுத்து’, ‘பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்’ உள்ளிட்ட பல பாடல்களால் காணப்படுகின்றன.\nஇவர் கடைசியாக ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்கிற படத்தில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.\nஏ.எல்.ராகவனின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇதேவேளை, இவரின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும் இசை இரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும் எனவும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மறைந்தாலும் அவரது பல பாடல்கள் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்��த் தயார்- சம்பந்தன்\nயாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு\nநடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 வீதமான வாக்குப்பதிவுகள்\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1320736", "date_download": "2020-08-09T21:53:40Z", "digest": "sha1:D42MS7P7V35MSIX5MJ6MZNF2XCO4D3NE", "length": 2986, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கன்டொண் கோபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கன்டொண் கோபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:20, 12 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n19:31, 9 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:20, 12 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-09T21:55:36Z", "digest": "sha1:XWEJMXXY44I7EGYY3NO2KTLMDJRGOYXB", "length": 9271, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டாட்டா மோட்டார்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடாட்டா மோட்டார்ஸ் லிமிடெட் (தேபச: TATAMOTORS , முபச: 500570 , நியாபச: TTM, நாசுடாக்: TTM) இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு வாகன நிறுவனம். இந்நிறுவனம் டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாக உள்ள���ு.\nஜே. ஆர். டி. டாட்டா\nரவி காந்த், துணை தலைவர்\nடாட்டா மோட்டார்ஸ் 2010-11 ல் இந்திய ரூபாய் 9,274 கோடி வருவாய் ஈட்டியதன் மூலம், இந்தியாவின் மிக பெரிய கார் நிறுவனமானது. டாட்டா மோட்டார்ஸ் சிறிய, நடுத்தர கார் மற்றும் பயன்பாட்டு வாகனம் பிரிவுகளில் தயாரிப்புகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம் உலகின் நான்காவது பெரிய டிரக் உற்பத்தியாளராகவும், மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து உற்பத்தியாளயாளராகவும் உள்ளது. 50,000 தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். டாட்டா மோட்டார்ஸ் 1954 முதல் இந்தியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்துள்ளது.\nடாட்டா மோட்டார்ஸ் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் நியூயார்க் பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. 2005 ல் டாட்டா மோட்டார்ஸ் இந்திய ருபாய் 320 பில்லியன் மேல் ஆண்டு வருவாய் ஈட்டியது. இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. 2010 இல் எகனாமிக் டைம்ஸ் மற்றும் வர்த்தக நிதியம் நடத்திய ஒரு வருடாந்திர கணக்கெடுப்பில் 'இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்' என்ற பட்டத்தை டாட்டா மோட்டார்ஸ் பெற்றது.\nடாட்டா மோட்டார்சின் தானுந்து உற்பத்தி மற்றும் உருவாக்கம் ஜாம்ஷெட்பூர், பந்த் நகர், லக்னோ, அகமதாபாத், சனந்த், தர்வாத் மற்றும் புனே போன்ற இந்திய நகரங்களிலு, அர்ஜென்டீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது.\nடாட்டா மோட்டார்ஸ், டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாகும்; டாட்டா குழுமம் டாட்டா சன்ஸ் நிறிவனம் மூலம் டாட்டா மோட்டார்சின் பங்கு மேலாண்மை செய்கிறது.\n2004 ல் டாட்டா மோட்டார்ஸ் தென் கொரியாவின் டேவூ டிரக் உற்பத்தி பிரிவை வாங்கியது. தற்போது இது டாட்டா டேவூ என அழைக்கப்படுகிறது.\n2005 இல், டாட்டா மோட்டார்ஸ் ஆர்கோனீஸ் ஹிஸ்பானோ கர்ரோசெரா நிறுவனத்தின் 21% பங்குகளை வாங்கியது. இதனால் அந்நிறுவனத்தின் கட்டுப்படுத்தும் உரிமையை பெற்றது\n2008 இல், டாட்டா மோட்டார்ஸ், டெய்ம்லர் மற்றும் லான்செஸ்டர் வர்த்தக பெயர் உள்ளடக்கிய பிரிட்டிஷ் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), நிறுவனத்தை கையகப்படுத்தியது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/cmie-report-said-indian-families-are-in-very-bad-situation-018933.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-09T20:31:45Z", "digest": "sha1:HCNMX4Q6TC7VBYPG4FKINKN3Z3TDEH4S", "length": 24824, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கதறும் இந்திய குடும்பங்கள்! ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியாதுங்க! ஷாக் சர்வே ரிப்போர்ட்! | CMIE report said Indian families are in very bad situation - Tamil Goodreturns", "raw_content": "\n» கதறும் இந்திய குடும்பங்கள் ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியாதுங்க ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியாதுங்க\n ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியாதுங்க\n6 hrs ago 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\n8 hrs ago ரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிகரிப்பு..\n8 hrs ago நிதின் கட்கரி சொன்ன நல்ல விஷயம்.. MSME-யை ஊக்குவிக்க இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்..\n9 hrs ago ஷாக் கொடுக்க போகும் தங்கம் விலை.. ரூ.70,000 தொடலாம்.. இனி நகைகளை வாங்கவே முடியாதா\nNews வழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ் நோயால் மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் இந்தியா மட்டும் விதி விலக்கல்ல.\nஆனால் மறு பக்கம், இந்திய குடும்பங்களின் பொறுமையையும், வெறுமையைய���ம் சோதித்துக் கொண்டு இருக்கிறது கொரோனா.\nஇப்போது CMIE - Centre for Monitoring Indian Economy என்கிற அமைப்பு இந்திய குடும்பங்களைப் பற்றி சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.\nCMIE வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் சுமாராக 3-ல் ஒரு பங்கு குடும்பங்கள் (34 சதவிகித குடும்பங்கள்), இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் இந்த சூழலை தாக்கு பிடிக்க முடியாது, இந்த லாக் டவுன் பிரச்சனையை சமாளிக்கும் விதத்தில் கையில் பணமோ பொருளோ இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்தியாவின் நகர் புறங்களில் வாழும் குடும்பத்தினர் மத்தியில் 65 சதவிகித குடும்பங்களிடம் அடுத்த ஒரு வார காலத்துக்குத் தேவையான பொருட்கள் இருக்கிறதாம். ஆனால் இந்தியாவின் முதுகெலும்பான கிராம புறங்களில் 54 சதவிகித குடும்பங்களிடம் தான் அடுத்த 1 வாரத்துக்கு தேவையான பொருட்கள் கைவசம் இருக்கிறதாம்.\nஅதே போல இந்திய குடும்பங்களில் 84 சதவிகித குடும்பங்கள், தங்களின் மாதாந்திர வருமானம் குறைந்து இருக்கிறது எனவும் வருத்தத்தைப் பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் போதாக்குறைக்கு வேலை இழப்புகள் வேறு தாறுமாறாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.\nகடந்த மார்ச் 21 அன்று Consumer Pyramids Household Survey (CPHS)-ன் படி, இந்தியாவில் 7.4 சதவிகிதம் தான் வேலை இல்லா திண்டாட்டம் இருந்தது. ஆனால் இந்த மே 05, 2020 அன்று வேலை இல்லா திண்டாட்டம் 25.5 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. இது ஒட்டு மொத்த இந்திய குடும்பங்களையும் கடுமையாக பாதித்து இருக்கிறது.\nஇந்த லாக் டவுன் பிரச்சனையால் பீஹார், ஹரியானா, ஜார்கண்ட் போன்ற பின் தங்கிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறதாம். டெல்லி, பஞ்சாப், கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்த கொரோனா லாக் டவுனால் குறைவாகவே பாதிக்கப்பட்டு இருப்பதாக CMIE அறிக்கை சொல்கின்றன.\nஇந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கடுமையான வறுமையைத் தவிர்க்க, கொரோனா லாக் டவுனால் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு வேகமாக பணப் பரிமாற்றம் செய்து உதவ வேண்டும் என்கிறது அறிக்கை. இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தைக் குறித்துப் பேச இருக்கிறார். அதில் மக்களுக்கு உதவுவது பற்றி ஏதாவது திட்டம் இருக்கிறதா எனப் பார்ப்போம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்��ுடன் படிக்க\nஇந்தியாவின் ஜிடிபி விகிதம் 3.1% குறையலாம்.. லாக்டவுனால் பலத்த அடி தான்..\n ரத்தக் களரியில் ஐடி & ஐடி சார்ந்த துறைகள்\n வெளியேறும் கம்பெனிகள் இந்தியாவுக்கு வரவில்லை\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு வரலாம்.. காரணம் இந்த கொரோனா தான்..\n50 ஆண்டுகளில் இது மோசமான வீழ்ச்சி.. அமெரிக்கா ஃபெடரல் வங்கி தகவல்..\nஇந்திய பொருளாதாரம் 40% வீழ்ச்சி காணலாம்.. முதல் காலாண்டில் பலத்த அடி தான்.. எஸ்பிஐ ஆய்வு கணிப்பு..\nசுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\nவிழி பிதுங்கி நிற்கும் வல்லரசு 6 வாரத்தில் காணாமல் போன 3 கோடி வேலை வாய்ப்புகள்\n 61 கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்தால் 5 பேர் தான் பேசுகிறார்கள்\n மார்ச் முடிவில் 8 கோடி பேர் வேலை இழப்பாம்\n அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\nPositive Pay: செக்குகளுக்கு ஆர்பிஐ கொண்டு வரும் அசத்தல் அம்சம்\nஹெச்டிஎஃப்சி கடன் விவரங்களை தர தாமதிக்கிறது.. ஆர்பிஐ-யிடம் தகவல் அளித்த கடன் பணியகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40699203", "date_download": "2020-08-09T21:38:28Z", "digest": "sha1:7HOS2DTQNRS2C3Y4GC3PN6TBRVX7G7AY", "length": 11930, "nlines": 95, "source_domain": "www.bbc.com", "title": "ரூ.45 கோடி கச்சா எண்ணெய் திருட்டை கண்டுபிடித்த போலீஸ் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nரூ.45 கோடி கச்சா எண்ணெய் திருட்டை கண்டுபிடித்த போலீஸ்\nபட மூலாதாரம், Getty Images\nராஜஸ்தானில் உள்ள கெய்ர்ன் இந்தியா எண்ணெய் வயல்\nஇந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு எண்ணெய் வளமிக்க பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் டேங்கர்கள் மூலம் பல மில்லியன் கணக்கான லிட்டர் கச்சா எண்ணெய் திருடியதாக குற்றஞ்சாட்டப்படும் திருட்டு கும்பலை போலீஸார் பிடித்துள்ளனர்.\nபார்மர் மாவட்டத்தில் உள்ள கெய்ர்ன் இந்தியா எண்ணெய் வயலை மையமாக கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது. 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nரஷ்யாவை தண்டிக்க புதிய சட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு கட்சிகளும் ஒப்புதல்\nரயிலில் நின்று கொண்டு குழந்தைக்கு பாலூட்ட நிர்பந்திக்கப்பட்ட தாய்\nஆறாண்டு காலத்தில் சுமார் 50 மில்லியன் லிட்டர் எண்ணெய் திருடப்பட்டுள்ளதாகவும், அவை உள்ளூரில் உள்ள இரண்டு தொழிற்சாலைக்கு விற்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை கொள்ளையடிக்கப்பட்ட கச்சா எண்ணெயின் மதிப்பு சுமார் 70 லட்சம் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nபட மூலாதாரம், Getty Images\nஇந்த விவகாரத்தில் மேலும் டஜன்கணக்கானோர் கைது செய்யப்படலாம் என்று மாவட்ட போலீஸ் தலைவர் கங்காதீப் சிங்கலா ஏ எஃப் பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.\nஎண்ணெய் வயலிலிருந்து கழிவுகளை அகற்ற டேங்கர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், இந்த திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் ஒவ்வொரு டேங்கர்களிலும் ஐந்தில் இரண்டு தனியறைகளில் கச்சா எண்ணெயை நிரப்பியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nபட மூலாதாரம், Getty Images\nகெய்ர்ன் இந்தியா எண்ணெய் வயல்\n39 டேங்கர்கள் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், அதில் 33 டேங்கர்கள் கைப்பற்றப்பட்டுவிட்டதாகவும் போலீஸார் கூறியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது.\nதிருடப்பட்ட கச்சா எண்ணெய் விற்கப்பட்டதாக கூறப்படும் உள்ளூர் தொழிற்சாலை நிறுவனங்கள், எண்ணெயை இந்தியா முழுக்க டீசல் தயாரிப்புக்கும் மற்றும் சாலை கட்டுமான பணிக்கும் பயன்படுத்த விற்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறாது.\n`அது `ரேப்' என்று சொல்ல முடியாவிட்டாலும், குறைத்து மதிப்பிட முடியாத வன்கொடுமை'\nகணவரின் ஆணுறுப்பை அறுத்து பர்ஸில் எடுத்துச் சென்ற மனைவி கைது\n`தப்பாக தொட்ட பக்கத்து வீட்டுப் பையன்'\nரயிலில் நின்று கொண்டு குழந்தைக்கு பாலூட்ட நிர்பந்திக்கப்பட்ட தாய்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nகோழிக்கோடு விமான விபத்து: உயிர் தப்ப��ய பயணிகள் பகிரும் தகவல்கள்\n4 மணி நேரங்களுக்கு முன்னர்\nஇலங்கை தேர்தல்: வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னடைவும் ஏனைய கட்சிகளின் எழுச்சியும்\n7 மணி நேரங்களுக்கு முன்னர்\nகாணொளி, கோழிக்கோடு விமான விபத்து: அந்த நிமிடத்தில் என்ன நடந்தது\n6 மணி நேரங்களுக்கு முன்னர்\nஅயோத்தி ராமர் கோயிலால் ஆர்எஸ்எஸ்-க்கு என்ன லாபம்\nமு. கருணாநிதியின் மரணத்தின்போது வட இந்திய ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டன\nகொரோனா குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nசீன எல்லைக்கு விரைவாகச் செல்ல ஆற்றுக்கு அடியில் பிரம்மாண்ட சுரங்கம்: இந்தியா திட்டம்\nN-95 முகக்கவசம்: இந்திய அரசு புதிய எச்சரிக்கை - யார், எப்படி பயன்படுத்த வேண்டும்\nபாலியல் தொழிலாளியின் பெயரில் டெல்லியில் ஒரு மசூதி: வரலாறு என்ன\nதிருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்: இந்தோனீசியாவில் அதிர்ச்சி வழக்கம்\nஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தி - குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு\nகாணொளி, ஹாங்காங் ஏன் சர்ச்சையாகிறது அது 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது ஏன் அது 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது ஏன்\n - கனிமொழியிடம் கேள்வி கேட்ட துணை ராணுவப்படை வீரர்\nகோழிக்கோடு விமான விபத்து: உயிர் தப்பிய பயணிகள் பகிரும் தகவல்கள்\nஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்\nஇலங்கை தேர்தல்: வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னடைவும் ஏனைய கட்சிகளின் எழுச்சியும்\nகோழிக்கோடு விமான விபத்து: “மலர்களை சுமந்து சென்றவன்” - விமானியின் நண்பர் எழுதிய உருக்கமான பதிவு\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7873/", "date_download": "2020-08-09T20:23:31Z", "digest": "sha1:UPWLJADPABEIOAFAMENVPIX453W6VKZC", "length": 32821, "nlines": 180, "source_domain": "www.jeyamohan.in", "title": "சில சைவப்பாடல்கள் – 2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கவிதை சில சைவப்பாடல்கள் – 2\nசில சைவப்பாடல்கள் – 2\nவான்வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும்\nகான்நின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய\nதான்���ந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு\nதேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த\nவான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.\nசைவ, வைணவ பக்திபபடல்களில் உள்ள ஒரு சிறப்பம்சத்தை இப்பாடலில் காணலாம். அவை ஒருமுனையில் இறைவனை அறியமுடியாத பெருவெளியாக, ஞானம் தியானம் அனைத்துக்கும் அப்பாற்பட்ட முடிவிலா ஒன்றாக உருவகிக்கின்றன. அதே சிவனை அதே மூச்சில் திட்டவட்டமான வடிவம் கொண்டு தனக்காக வந்து கனிந்தருளும் கருணைகொண்ட அப்பனாகவும் உருவகிக்கின்றன\nஅவை உணரும் சிவம் என்பது பிரபஞ்ச சாரமாகிய ஒரு அளவிறந்த ஆற்றல். அந்த ஆற்றலை நான் இப்படி அறிகிறேன். அது எனக்கு இவ்வாறு வருகிறது என்ற ஒரு முரணியக்கம் இப்பாடல்களில் எப்போதும் உண்டு\nவானத்து தேவர்களும் திருமாலும் பிரம்மனும் காட்டில் இருந்து உடல் வற்றியும் உடல்மூடி புற்று எழுந்தும் தவம்செய்தபோதும்கூட காண்பதற்கு அரியவன். அவன் தானே வந்து எளியவனாகிய என்னை தாய்போல கருணைகொண்டு ஆட்கொண்டான். என் உடலுக்குள் என் ரோமங்களுக்குள் சென்று உள்ளே உயிர் பெய்தான். தேனாக இனிக்கும் ஆனந்தத்தை நிரப்பினான். அமுதமாகிய தெளிவை நிறைத்தான். ஒளியானன். வானமானான். அவவாறு என்னை ஆட்கொண்ட திருப்பாதங்களே உன்னைப் பாடுகிறேன்\nஇந்தப்பாடலில் உள்ள முரண் அதுதான். சிவனும் விண்ணவரும் அறியாத பெருவெளிச்சாரம் அவன். ஆனால் தாய் போல என்னை தேடி வந்து எனக்குள் உறைகிறான். இங்குள்ள வைப்பு முறை கவனிக்கத்தக்கது. எனக்குள் உயிராக,, உயிரின் இயல்பாகிய ஆனந்தமாக, அந்த ஆனந்தத்தின் சாரமாகிய அமுதமாக, அந்த அமுதத்தின் ஒளியாக, ஒளி உறையும் வானமாக அவன் இருக்கிறான்.\nமனித உடலை ஒன்றுடன் ஒன்று என செல்லும் பல நிலைகள் கொண்டதாக உருவகித்தது சைவம். அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஆனந்தமய கோசம் முதல் சின்மய கோசம் வரைச்செல்லும் படிநிலைகளே இங்கே சுட்டப்படுகின்றன.\nதினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே\nநினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்\nஅனைத்து எலும்புள் நெக ஆனந்தத் தேன் சொரியும்\nஇந்தப்பாடல் பிரமிளின் கடலும் வண்ணத்துப்பூச்சியும் என்ற கவிதையை நினைவூட்டுகிறது எனக்கு.\nவண்ணத்துப்பூச்சி கடலோரத்தின் சாதாரண மலர்களில் தேன் குடிக்கச் சென்றது. அப்போது கடலில் மலர்ந்த எல்லையற்ற பூ ஒன்றை கண்டது. நாளிரவு பாராமல் ஓயாது மலர்கின்ற எல்லையற்ற பூ. அதை நோக்கிச் சென்றது. அதில் அமர்ந்தது. உவர்த்த சமுத்திரம் தேன்கடலாக ஆகியது. எளிமையாகப்பொருள் கொண்டால் உலகியல் தேன்களை உதறி ஆன்மீகமான, எல்லையற்ற தேன் ஒன்றை அது கண்டுகொள்கிறது\nஇங்கே மாணிக்க வாசகர் வரியும் அதைத்தான் சொல்கிறது. தினையளவுள்ள மலர்களில் சிறு துளியாகத் தேன்குடிக்காமல் வேறு ஒரு மாபெரும் தேனை நோக்கிச் செல்ல தும்பியிடம் கோருகிறார். நினைக்கும் தோறும் காணும்தோறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்து எலும்புகளும் நெகிழும்படி மனதில் ஆனந்த தேனச்சொரியும் கருணை கொண்டவனை தேடிச்செல் என்கிறார். எல்லையற்ற மலர் என பிரமிள் சொல்லுவது அதேதான். கரையற்ற தேன் வெளி\nகண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை\nவிண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை\nஎண்ணி எண்ணி இரவும் பகலுமே\nநண்ணு கின்றவர் நான்தொழுந் தெய்வமே\n’தாயுமானவர் காலகட்டத்தில் பக்தி இயக்கம் சைவசிதாந்தத்தை நன்றாகவே செரித்துக்கொண்டு விட்டது ஆகவே இரண்டும் பிரிக்கமுடியாதபடி இயல்பாக ஒன்றாக உள்ளன’ என்று ஜெயகாந்தன் ஒருமுறை உரையாடலில் சொன்னார். பெரும்பாலான தாயுமானவர் பாடல்கள் மிகமிக எளிமையானவை. ஆனால் எளிய கவிதைகளிடம் நாம் மேலும் கவனமாக இருக்க வேண்டும்\nஇப்பாடலில் சிவனை வழிபடுபவரே நான் வணங்கும் தெய்வம் என்கிறார் தாயுமானவர். சிவனை இரு வர்ணனைகள் வழியாக குறிப்பிடுகிறார். கண்ணுள் நின்ற ஒளி. விண்ணுள் நின்று விளங்கிய மெய்\nஇரண்டும் இரு எல்லைகள் என யோசித்தால் புரியும். அறிதல் உருவாவது இரு முனைகள் சந்திக்கும்போது. ஒன்று அறிபவன். இன்னொன்று அறிபடு பொருள். அறிபவனின் கண்ணுள் நின்ற ஒளியாக இருப்பவன் சிவன். அறிபடுபொருள் எல்லாமே விண்ணகத்தில், பருவெளியில் உள்ளவை. அவற்றின் சாரமாக நிற்கும் மெய்யும் அவனே. அதாவது அறிபவனுக்குள்ளும் அறிபொருளுக்குள்ளும் அவனே இருக்கிறான்\nரஸ்ஸல் நியூட்ரல் மோனிஸம் என்ற தத்துவக்கருத்தைப்பற்றி விரிவாக பேசுகிறார். அதாவது பொருள் என்பதன் மெய்மை அறிபவன் தரப்பில் நின்று பார்த்தாலும் பொருளின் தரப்பில் நின்று பார்த்தாலும் ஒன்றாகவே இருக்கும் தன்மைதான் அது. இவ்வரிகளுடன் இணைத்துப் பேசவேண்டிய விஷயம் அது. இங்கே இறைச்சக்தியை அவ்வாறு இருதளத்திலும் மெய்மை கொண்டதாக தாயுமானவர் காட்டுகிறார்.\nகண்�� கண்ணுக்குக் காட்டுங் கதிரெனப்\nபண்டும் இன்றும் என்பால் நின்று உணர்த்திடும்\nதெண்டன் என்பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே\nகாட்சி கண்ணுக்குத்தெரிய இரு விஷயங்கள் தேவை. ஒன்று கண். இன்னொன்று ஒளி. அதேபோல என் அறிதலுக்கு அகஒளியாக நின்று அனைத்தையும் காட்டுபவன் நீ என்று சொல்கிறது இந்தப்பாடல்.\nகண்ணுக்கு காட்சியைக் காட்டும் கதிர் போல என்ற வரியின் அழகே இதன் கவிதை. கண் பார்க்கிறது, ஆனால் அது பார்ப்பதெல்ல்லாம் ஒளியைத்தான். காட்சிகளாக ஆவது அந்த ஒளிதான். அதேபோல அறிவுதான் அறிகிறது. ஆனால் அறியச்செய்வது அகத்தில் உள்ள அகஒளி அல்லது பிரக்ஞை. அதுவாக நிற்பவன் சிவன்.\nஇன்னொரு நுட்பம், ’என்னுள் நின்று எனக்கு உணர்த்துபவன்’ என்று சிவனைச் சொல்லும் தாயுமானவர் அவனை ’அண்டன்’ என்கிறார். அண்டமெல்லாம் ஆனவனே அவ்வாறு எனக்குள் பிரக்ஞையாக நின்று எனக்கு அறிதலை அளிக்கிறான் என்று சொல்கிறது கவிதை\nஅந்த அண்டப்பிரக்ஞையிடம் என் பொய்ம்மை தீர்ந்திட வேண்டும் என இறைஞ்சுகிறது இக்கவிதை.\nஅரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்\nகருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்\nபெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்\nதுரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.\n’எல்லா உலோகத்தையும் குறைத்துக் குறைத்துக் கொண்டுவந்தால் அது சாம்பலாக ஆகும். அதுவே சித்தவைத்தியம் சொல்லும் பஸ்பம். மொத்த திருமுறைகளையும் சைவ சித்தாந்தத்தையும் பஸ்பமாக ஆக்கினால் அது சித்தர்பாடல்கள்’ – உரையாடலில் ஜெயகாந்தன் சொன்னது.\nசித்தர் பாடல்களின் அழகே நெரடியான எளிமை. இங்கே உருவ வடிவமான சிவனை மீண்டும் அருவமாக காட்ட முயல்கிறார். மொத்த சைவ பக்தி இயக்கமும் இறைவனை உருவமாக காட்ட முயன்றது என்றால் இது அதற்கு நேர் எதிரான இயக்கம் என்பதைக் காணலாம்\nவிஷ்ணு அல்ல. பிரம்மன் அல்ல. அதற்கும் அப்புறத்திற்கும் அப்புறம். கருமையல்ல செம்மையும் அல்ல வெண்மை அல்ல. அனைத்தையும் கடந்து நின்ற மூல காரணம் அது. பெரியதும் அல்ல சிறியதும் அல்ல. அதை பற்றுங்கள். அது துரியத்தையும் கடந்து நின்ற தொலைவுக்கும் தொலைவு\n நம் அகம் நான்கு தளம் கொண்டது. ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம். அதாவது விழிப்புநிலை, கனவுநிலை, ஆழ்நிலை, முழுமைநிலை. நவீன உளவியலின் சொல்லப்போனால் கான்ஸியஸ், அன்கான்ஸியஸ், கலெக்டிவ் அன்கான்ஸியஸ், காஸ்மிக்அன்கான்ஸியஸ் எனலாம்.\nநித்ய சைதன்ய யதி சொன்ன உவமை, ஜாக்ரத் என்பது துமி ஸ்வப்னம் என்பது துளி சுஷுப்தி என்பது அலை. துரியம் என்பது கடல். உண்மையில் கடல் மட்டுமே உள்லது. பிற அதை நாம் உணரும் விதங்களே. துரியத்துக்கும் அப்பால் உள்லது அது என்கிறார் சிவவாக்கியர்\nஇப்பாடலிலும் வைப்புமுறை கச்சிதமாக உள்லது என்பதைக் காணலாம். கருமை செம்மை வெண்மை என்று சொல்கிறார். கருமை வெண்மையாக ஆவதன் நடுவே உள்ளதே செம்மை. இரவு பகல் ஆவதற்கு நடுவே காலை போல\nஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்\nமாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,\nகோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,\nவீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.\nஆட்டை காட்டி வேங்கையை பிடிப்பதைப்போல மாட்டைக் காட்டி நீ என்னை மதி மயக்கலாகுமா மாடு என்றால் பசு. சைவ சித்தாந்தத்தில் பசு பதி பாசம் என மூன்றுண்டு. பசு என்பது பிரபஞ்சம், பதி என்பது சிவன். பாசம் என்பது பசுவை பதியிடம் போக முடியாது கட்டியிருக்கும் கயிறு அதாவது மாயை. ஆட்டைக்காட்டி புலியை பிடிப்பது போல உலகியலைக் காட்டி நீ என்னை பொறியில் வீழ்த்திவிடுவாயா என்கிறார் சிவ வாக்கியர்\nயானை வடிவம் கொண்ட கயாசுரனை அவனுடைய கொம்பினாலேயே பிளந்து உரித்து போர்த்திய கொற்றவனே வீடுபேறைக் காட்டி நீ என்னை வெளியே கொண்டுசெல்ல வேண்டும் என்கிறார்\nகயாசுரனின் புராணம் பிற்காலத்தையது. ஆனால் கஜசம்ஹாரமூர்த்தி என்று சொல்லப்படும் யானைத்தோல் போர்த்திய சிவன் சிலை பழங்காலத்திலேயே உள்ளது. யானைத்தோல் இங்கே இருளுக்கு உவமையாகவே முன்வைக்கப்படுகிறது. யானையின் வெண் தந்தத்தால் யானை உரிக்கப்படுவது என்பது அழகான ஒரு குறியிடு. இருளுக்குள் ஒளிரும் சிறு ஒளியால் இருளைப்பிளப்பது என்று அதைச் சொல்லலாம். இருளைப்பிளந்தவனே என்னை நீ வெளிப்படுத்து என்ற வரியின் பொருள் அப்போது மேலும் துலங்கும்.\nலாரன்ஸ் ஹோப் - வெர்ஜீனியா ஜெலஸ்- கடிதங்கள்\nஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்\nஇயற்கை வேளாண்மை - நிதி உதவி\nமரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி\nடிச 18 ஞாயிறு விஷ்ணுபுரம் விருது கோவையில்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்��ிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzUzMzA1MDExNg==.htm", "date_download": "2020-08-09T19:46:11Z", "digest": "sha1:FMHSQ5QYAUH4QFVJB6K5Z3HNZFKSNHGZ", "length": 9462, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "விமானங்களில் ஜெட் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரம் சாத்தியமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித��துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nவிமானங்களில் ஜெட் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரம் சாத்தியமா\nமின்சாரத்தை பயன்படுத்தி ஜெட் விமானங்களை பறக்க வைக்கும் தொழில்நுட்பம் ஒன்றின் மாதிரி இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nஉலகில் அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் வாகனங்களில் ஒன்றாக விமானங்கள் உள்ளன. மாசை குறைக்க மின்சார கார்கள் உருவாக்கப்படும் நிலையில், மின்சார இயந்திரங்கள் மூலம் விமானங்களை பறக்க வைக்க முடியுமா என்ற ஆராய்ச்சி நடைபெற்றது.\nமின்சக்திக்கான அதிக எடை கொண்ட பேட்டரிகளை விமானத்தில் கொண்டு செல்வது கடினம் என்பதால், அதற்கான மாற்று வழி குறித்து ஊகான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில் ஜெட் எரிபொருளுக்கு மாற்றாக, மைக்ரோவேவ் ஏர் பிளாஸ்மா (Microwave airplasma) மூலம் பறப்பதற்கான மாதிரி இயந்திரத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.\nஅதே நேரம் ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள விமானத்தையும், பயணிகளையும் இந்த தொழில்நுட்பத்தால் பறக்க வைப்பது அத்தனை எளிதல்ல எனவும் கூறப்படுகிறது.\nஇறுதி ஊர்வலமான திருமண ஊர்வலம்....\nஅமைதி நிலையைப் பெறுவது எப்படி\nபயனீட்டாளர் விலைக் குறியீடு என்றால் என்ன\nவிரைவில் மொத்தமாக அழியப்போகிறது பனிக்கரடிகள்\nடுவிட்டரை ஹேக் செய்து உலகை அதிர செய்தது 21 வயது இளைஞரா\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து க��ள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/51358964/tributes", "date_download": "2020-08-09T20:00:01Z", "digest": "sha1:WZCFY76ID4DRP5FJJ3XWEJM6AC2YYMRG", "length": 10607, "nlines": 190, "source_domain": "www.ripbook.com", "title": "Thavapragasam Kingsly Kirubaharan - RIPBook", "raw_content": "\nஎனது தாயாரின் அன்புக்கும், நேசத்திற்கும் உரித்தான மாணவர்களுள் ஒருவரான கிருபாவின் மறைவால் துயர்கொண்டிருக்கும் அவரது உறவுகளின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம். அன்புடன் அலெக்ஸ் அண்ணா.\nஇம்மாதம் 5ம் திதி தொலைபேசியில் இடிபோல் வந்த அந்த செய்தி எங்களை கதிகலங்க வைத்துவிட்டது. இந்த செய்தி கனவாக இருக்கக்கூடாதா என மனம் ஒரு கணம் நினைத்தது. அது உண்மை என அறிந்ததும் எம்மை ஆழா துயரில்...\nசிரித்தமுகம் அமைதியானசுபாவம் உங்களை என்றும் மறக்கமுடியாது. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.\nதவம்மாமா குடும்பத்துக்கும்(ஏழாலை வடக்கின் தந்தை)கிருபா குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.\n2000 மாம் ஆண்டில் உங்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது கிருபா அண்ணை. அன்று முதல் இறுதியாய் சில மாதங்களுக்கு முன் எமது நகரில் நீங்கள் என்னை கண்டு பேசுவது இது தான் இறுதி பேச்சு என்று நான் அன்று...\nஒரு வருடத்தின் முன்னர் இல் மரணச்சடங்கொன்றில் சந்தித்தோம், இரண்டு நாட்கள் பழகினோம். அதற்குள் மரணமா ஒருபோதும் மறக்கவே முடியாத இனிய உள்ளம் கொண்டவர். ஆழ்ந்த அஞ்சலி. பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு...\nசாந்தமும் சாதுரியம் பணிவன்பும் கொண்டவர் சோதரன் கிருபா முல்ஹெய்ம் மக்கள் நேசமாவார் ஆன்ம விடுதலை இறை கிருபை சேர ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பிக்கிறோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22502", "date_download": "2020-08-09T20:23:16Z", "digest": "sha1:E32BPMLDVN4O5RN5QXJQMQNHK72OYNAW", "length": 8054, "nlines": 67, "source_domain": "meelparvai.net", "title": "ஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள் முடக்கம் – Meelparvai.net", "raw_content": "\nஅரசியல் • உள்நாட்டு செய்திகள்\nஜனாதிபதியையும் அரசையும் விமர்சிக்கும் சமூக ஊடகங்கள் முடக்கம்\nஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சிக்கும் கருத்துக்களைப் பதிவிடுபவர்களின் தனிப்பட்ட பேஸ்புக் கணக்குகள் மற்றும் யுடியூபை மையமாகக் கொண்டு இயங்கும் செய்தி ஊடகங்களின் செயற்பாடுகள் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகைய��ல் கடந்த சில வாரங்களாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமக்கு பலரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனை ஆராய்ந்து பார்த்திலிருந்து முடக்கப்பட்ட, சைபர் தாக்குதலுக்கு உள்ளான பேஸ் புக் கணக்குகள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்தவை என தெரியவந்துள்ளது என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nசைபர் தாக்குதல்களைத் தொடுக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள அரச நிறுவனம் தற்போது அரசியல் செல்வாக்கின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகிறது. அதேபோல பேஸ் புக் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றும் பக்கச்சார்பாக மொழிபெயர்ப்புப் பணியாளர்களின் தவறான புரிதலினால் இவ்வாறு பலரி்ன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது.\n2015 இல் முன்னைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பிரசாரங்களை இந்த சமூக வலைத் தளங்களினூடாக முன்னெடுத்த இலங்கை யுவதிகளுக்கு இலவச வைபை மற்றும் கூகுல் பெலூன் வசதிகளை வழங்குவதாக உறுதியளித்த ந்ல்லாட்சி அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக சமூக வலைத் தளங்களில் காணப்படும் சுதந்திரத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளமை குறித்து எமது கடுமையான கண்டனத்தை வெளியிடுகிறோம். ஷ\nநாட்டு மக்களின் அப்பிப்பிராயங்களை மாற்றியமைத்து அரசாங்கத்துக்குச் சாதகமான பின்னணியொன்றை உருவாக்கிக் கொள்துடன் எதிரணியின் கொள்கைகளைப் பின்தள்ளும் வகையில் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வது குறித்து பேஸ் புக் நிறுவனம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்துள்ளது.\nகல்முனை உன்னாவிரதத்திற்கு எதிரான முஸ்லிம் தரப்பின் வழக்கு செப்.09 இல்\nஇராணுவத்துடனான அமெரிக்க ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு\nஇலங்கைக்கான பயணங்களை ஒத்திப் போடச் சொல்கிறது அமெரிக்கா\nதியவன்னா ஓயவில் ஞானசார தேரர்\nசிறையிலுள்ள மரணதண்டனைக் கைதியை பாராளுமன்றத்துக்கு...\nபுதிய அரசுக்கான முதல் வாழ்த்து இந்தியா...\n20 பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடையை ஐரோப்பிய...\nhatch sandwich bar on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nmohamed on ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்\nகிரேக் on ஈரானின் புரட்சிகர பாதுகாப்��ுப் படை ஒரு பயங்கரவாதக் குழுவாகும்\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=11413", "date_download": "2020-08-09T21:00:19Z", "digest": "sha1:QYVMLWWFPB6MRBZ6KNMSCFOEZEDT3ZC3", "length": 10473, "nlines": 130, "source_domain": "sangunatham.com", "title": "மட்டக்களப்பில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்! – SANGUNATHAM", "raw_content": "\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது\nசிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nமட்டக்களப்பில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டள்ளது தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.\nகளுவன்கேணியில் உள்ள பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார அலுவலகம் மீது நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது அலுவலகத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன் துண்டுப்பிரசுரங்களும் பதாகைகளும் எரியூட்டப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடாத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று களுவன்கேணியில் பொதுஜன பெரமுனவின் இரு ஆதரவாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களினால்\nநேற்று இரவு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டதாகவும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nநேற்று இரவு மரண வீட்டுக்கு சென்றிருந்த பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இருவர் மீது குறித்த மரண வீட்டுக்கு முன்பாக வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதலுக்குள்ளானவர்கள் இருவரும் ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதுடன் அவர்களை பொதுஜன பெரமுனவின் தலைமை வேட்பாளரும் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் சென்று பார்வையிட்டார்.\nஒரு சுமுகமாக நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான அட்டகாசங்களை நடாத்தியாவது வெற்றிபெறலாம் என இவர்கள் கருதுவதாக பொதுஜன பெரமுனவின் தலைமை வேட்பாளரும் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன்\nயாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு\nநடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 வீதமான வாக்குப்பதிவுகள்\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2013-01-04-02-55-27/tok-aug2015/28890-2015-07-31-04-10-56", "date_download": "2020-08-09T20:03:30Z", "digest": "sha1:G5EXOVNAXACEGCZLT5PDEEVXYHJIXILE", "length": 18705, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "அரசாங்கத்தை நிர்பந்திக்கும் மராட்டிய மாநில பயிற்சி மருத்துவர்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஆகஸ்டு 2015\nஅக்குபஞ்சர் சிகிச்சை மூலம் சர்க்கரை நோய் குணமாகுமா\nமருத்துவத் துறையில் போலிப் பல்கலைக்கழகங்கள் \nதட்டம்மையும் நேரடி சிகிச்சை முறையும்\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\nமகாராஷ்டிரா பா.ஜ.க.வில் பார்ப்பனத் தலைமையை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோர் போர்க் கொடி\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - ஆகஸ்டு 2015\nவெளியிடப்பட்டது: 31 ஜூலை 2015\nஅரசாங்கத்தை நிர்பந்திக்கும் மராட்டிய மாநில பயிற்சி மருத்துவர்கள்\nசூலை 2-ஆம் தேதி 8 மணிக்கு 3000-க்கும் மேலான பயிற்சி மருத்துவர்கள், தங்கள் சங்கமான (MARDமார்ட்)-இன் தலைமையில்,மராட்டிய மாநிலமெங்கும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தங்களுடைய நியாயமான பிரச்சனைகளுக்கு நலத்துறை அதிகாரிகள் தீர்வு காண தொடர்ந்து தவறி வருவதால் வெறுப்படைந்து இந்த போராட்டத்தை அவர்கள் மேற்கொள்ள வேண்டியதாகியது.\nபோராடும் மருத்துவர்களின் முக்கிய கோரிக்கைகள் -\n1) காச நோயாளிகளைக் குணப்படுத்தும் போது நோய் தொற்றி அவதிப்படும் மருத்துவர்களுக்கு 2 மாதம் ஊதியத்துடன் விடுமுறை கொடுக்கப்பட வேண்டும். இப்பொழுது அப்படிப்பட்ட வசதி இல்லை. இந்த நோய்க்கு ஆளாகும் மருத்துவர்களுக்கு தேவையான எண்ணிக்கையில் விடுப்பு இல்லை என்றால் சம்பளம் இன்றிப் போக வேண்டியுள்ளது.\n2) பெண் மருத்துவர்களுக்கு 2 மாதம் பிரசவ விடுப்பு ஊதியத்துடன் கொடுக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட வசதி இன்று இல்லை.\n3) ஒரு நிபுணத் துறையில் 3 வருடம் தங்கள் உயர் பட்டப் படிப்பை முட���த்தவுடன், அவர்கள் ஒரு வருடம் ஒரு பொது மருத்துவமனையில் சேவை செய்வதாக ஒரு பத்திரம் மூலம் இப்பொழுது உத்திரவாதம் கொடுக்க வேண்டும். ஆனால் அப்போது அவர்கள் எந்த துறையிலும் வேலையமர்த்தப் படலாம். உதாரணமாக, ஒரு மனநோய் மருத்துவர் பிரசவ துறையிலும், ஒரு குழந்தை மருத்துவரை எலும்பு நோய்த் துறையிலும், இன்னும் பல விதத்திலும் வேலை அமர்த்தப்படுகிறார்கள். நோயாளிகளின் உடல் நலத்திற்கு இது பாதிப்பது மட்டுமின்றி, அப்படிப்பட்ட வழக்கம் அவர்கள் படித்து பயிற்சி பெறும் 3 வருட நிபுணத்துவ பயிற்சியை கேலி செய்வதாகிறது.\n4) மருத்துவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதனால், அவசர சிகிச்சை, தீவிர மருத்துவ துறை, பிரசவ துறை போன்ற எல்லா முக்கிய துறைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் தங்கள் கடமையை செய்யும் பொழுது தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள். ஒட்டு மொத்த வசதிகள் இல்லாததாலும், மருத்துவர்களின் அதிகப்படியான பளுவாலும் கடைசியில் நோயாளிகளே அவதிப்படுகிறார்கள். ஆனால் இந்த நோயாளிகளும் அவர்களுடைய குடும்பங்களும் அவர்களுடைய கோபத்தை அப்பாவி மருத்துவர்கள் மீதே காட்டுகிறார்கள்.\n5) வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றாற் போல மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மூன்றாண்டுக்கு ஒரு முறை திருத்தப்படும் என்று மார்ட்-க்கும் அரசாங்கத்திற்கும் 2009-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதைச் செயல் படுத்து. கடைசி திருத்தம் 2012-இல் செய்யப்பட்டது. இந்த வருடம் ஊதியத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.\nபோராடும் மருத்துவர்களிடத்தில் வழக்கமாக செய்யும் ஏமாற்று முறைகளைக் கொண்டு அதிகாரிகள் ஏமாற்றப் பார்த்தனர். வழக்கமாக சொல்வது போல, உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று மருத்துவர்களிடத்தில் அவர்கள் உறுதி கொடுத்தனர். ஆனால் மருத்துவர்கள் அதிகாரிகளிடத்தில் அந்த உறுதிமொழியை எழுத்தில் தருமாறு கேட்டனர். அதற்கு அவர்கள் மருத்துவர்களைத் தண்டிப்போம் என மிரட்டினர். ஆனால் போர்குணம் மிகுந்த மருத்துவர்கள் கூண்டோடு சிறை செல்வதற்கும் தயாராக இருந்தனர். வழக்கம் போல இணையதளங்களிலும் செய்திகளிலும் போராடும் மருத்துவர்களைத் தவறான முறையில் சித்தரித்தனர். மருத்துவர்களின் போராட்டத்தால���, குணப்படுத்த இயலாமல் உள்ள, நோயாளிகளின் அறிக்கைகளையும் படங்களையும் அவை வெளியிட்டன.\nஆனால் போராடும் மருத்துவர்களின் போர்குணம் மிகுந்த ஒற்றுமையை கண்டு போராட்டம் ஆரம்பித்து ஒன்றரை நாளுக்குப் பின் அதிகாரிகள் அடிபணிந்தனர். மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்து மூலம் உத்திரவாதம் அளித்துள்ளனர்.\nமராட்டிய மாநில பயிற்சி மருத்துவர்களின் போர்குணம் மிக்க ஒற்றுமையினால் தங்களுடைய முழுமையான நியாயமான கோரிக்கைகளை வென்றதற்கு தொழிலாளர் ஒற்றுமைக் குரல் பாராட்டுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-08-09T20:13:28Z", "digest": "sha1:ZXHPTGXWC723PBMEQMJ36F5OUWYMTNO2", "length": 20699, "nlines": 76, "source_domain": "indictales.com", "title": "இஸ்லாமிய ஜிகாத் Archives - India's Stories From Indian Perspectives", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9, 2020\nHome > இஸ்லாமிய ஜிகாத்\nஇந்தியாவில் கிலாபத் இயக்கத்தின் தோற்றம் | சந்தீப் பாலகிருஷ்ணன்\ntatvamasee மார்ச் 23, 2020 மார்ச் 23, 2020 இஸ்லாமிய ஆக்ரமிப்பு, பேச்சு துணுக்குகள்\t0\nஅது 1918 ம் ஆண்டு. மிக கோரமான முதலாம் உலகப்போர் முடிவடைந்து, முத்ரோஸ் தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை 30 -10 -1918 அன்று கையொப்பம் ஆனது. முத்ரோஸ் இன்று கிரேக்க நாட்டில் இருக்கும் ஒரு சிறிய நகரமானாலும், பல நூற்றாண்டுகளாக அந்த இடம், சுற்றி இருந்த நாடுகளுக்கு ஒரு ராணுவ தளமாக இருந்தது. அங்கு போடப்பட்ட இந்த போர் நிறுத்த ஒப்பந்தம், கூட்டணி படைகளுக்கும் அன்று இருந்த துருக்க ஓட்டோமான்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nமலபாரில் நடந்த மாப்பிளா ஹிந்துக்களின் | இனப்படுகொலையில் காந்திஜியின் பங்கு சந்தீப் பாலகிருஷ்ணா\ntatvamasee மார்ச் 16, 2020 மார்ச் 16, 2020 இஸ்லாமிய ஆக்ரமிப்பு, பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 முஹம்மது அலி ஜவஹரும், அவருடைய மூத்த சகோதரர் ஷவுகத் அலி ஜவஹரும், அலி சகோதரர்கள் என்று ���ிரபலமாக சொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் khilafat இயக்கத்தை திட்டமிட்டு, முன் நின்று நடத்தினார்கள். முஹம்மது அலி ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் இஸ்லாமிய மத கல்வியை படித்தவர். அத்துடன் ஆக்ஸ்போர்ட் சென்று கல்வி கற்று திரும்பியவர். இந்திய பிரிவினைக்கு முக்கிய காரணமான இந்தியன் முஸ்லீம் லீகின் நிறுவனர்களில் ஒருவரான இவர் அதற்கு\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்\tRead More\nஜிஹாத் மற்றும் முஸ்லீம் நியதிச் சட்டம் குறித்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பார்வைகள்\ntatvamasee பிப்ரவரி 11, 2020 பிப்ரவரி 11, 2020 இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, புத்தகங்களும் மேற்கோள்களும், பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 ஜிஹாத் மற்றும் முஸ்லீம் நியதிச் சட்டம் குறித்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பார்வைகள் ஒரு இஸ்லாமியர் தனது தாய்நாட்டிற்கு [இந்தியா] விசுவாசமாக இருப்பதைப் பற்றி, அம்பேத்கர் எழுதுவதாவது: “கொள்கைகளில், கவனிக்கத்தக்கது இஸ்லாத்தின் கொள்கையாகும். இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இல்லாத ஒரு நாட்டில், இஸ்லாமியச் சட்டத்திற்கும் அந்நாட்டின் சட்டத்திற்கும் மோதல் ஏற்பட்டால் இஸ்லாமியச் சட்டம் வெற்றிபெற வேண்டும். இஸ்லாமியச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதற்கும் அந்நாட்டின் சட்டத்தை\nஅம்பேத்கார்இஸ்லாமிய ஜிகாத்உங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nதன் உயிர்த்தியாகத்திற்கு முன்குரு தேஜ் பகதூர் அவுரங்கஸிபுடன் நடத்திய உரையாடல்\ntatvamasee ஜனவரி 24, 2020 ஜனவரி 24, 2020 இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம், வரலாறு\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 குருதேவர் சொல்ல தொடங்கினார்,''முன்னூறு வருடங்கள் முன்னாள் நம் நாடு அவுரங்ஸிப் என்ற கொடூர மன்னனால் ஆளப்பட்டது. அவன் தன் சொந்த சகோதரனை கொலை செய்து, தன் தந்தையை சிறையில் வைத்து சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான். அதன் பின் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற முடிவு செய்தான்''. ''எதற்காக குருதேவா'' ''ஏன் என்றால் மற்ற நாடுகள் எல்லாம் இஸ்லாமிய நாடாக மாறிய பின்னால் ஒரு இஸ்லாமியனான தான்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஅயோத்யா ராம் ஜென்ம பூமி — ஒரு ஆழமான நம்பிக்கையின் அழிவும் அதை மீண்டும் புதியதாக ஆக்க வேண்டிய தே��ையும்—ஒரு உளவியல் ஆய்வு.\ntatvamasee ஜனவரி 22, 2020 ஜனவரி 22, 2020 அயோத்தி ராமர் கோயில், பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 நம் எல்லோருக்கும் அடால்ப் ஐய்க்மான் பற்றி தெரியும்.அது இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற வழக்காகும். அது கிடியன் ஹஸ்னெர் என்ற உலக புகழ் பெற்ற வழக்கறிஞரால் நடத்தப்பட்டது. இந்த வழக்கை தவிர நாஜிக்கள் மீது நடத்தப்பட்ட நூறன்புர்க் வழக்கே மிகப்பெரிய வழக்காக காணப்பட்டது. ஆனால், வழக்கில் இருந்த நிகழ்வுகளால் இந்த வழக்கே மிகப்பெரிய வழக்காக அறியப்பட்டது. வழக்கில் ஐக்மனின் குற்றத்தை நிலை நிறுத்துவது\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை\ntatvamasee மே 10, 2019 இந்து கோயில்களை அவமதித்தல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தப் புகைப்படம் என்ன என்று உங்களுக்கே தெரியும். சரிதானே இதைப்பற்றி ஒரு கதை இருக்கிறது. அதன் மூலம் தான் நான் முதன் முதலாக மன அதிர்ச்சி என்ன என்பதை புரிந்து கொண்டேன். என் தந்தை அருகிலுள்ள பெங்காலி பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். நாங்கள் இந்தக் கோவிலுக்கு போய் சிறிது நேரம் விளையாடி விட்டு குருக்களிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருவோம், நாட்டிலுள்ள மற்ற குழந்தைகள் போல. எனக்கு அந்த\nஇஸ்லாமிய ஜிகாத்உங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nகாஷ்மீரி அகதிகள் முகாமிற்கு அவுரங்கசீப்பின் கனவு என்று ஏன் பெயர் வந்தது – ஒரு உளவியல் பிரச்சனையின் சரித்திர பின்னணி\ntatvamasee மே 2, 2019 இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, காஷ்மீரம், பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 நான் உங்களுடன் ஒரு கதையை பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அப்போதுதான் இந்தப் பிரச்சினையின் விதையை எப்படி கண்டு கொண்டேன் என்று புரியும். இது என்ன தெரியுமா இது காஷ்மீர் அகதிகளின் முகாம். நான் என் மனைவியுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன். முகாம்களுக்கு சென்று அகதிகளின் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தோம். அங்கு பல முகாம்கள் இருந்ததால் வேலைப்பளுவை பிரித்து கொண்டு இருந்தோம். மக்கள் தங்களின் துயரங்கள் மற்றும்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nராம ஜென்ம பூமியின் முதல் ஆயுதச்சண்டை\ntatvamasee டிசம்பர் 17, 2018 டிசம்பர் 24, 2019 அயோத்தி ராமர் கோயில், உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள்\t0\nஅயோத்தி ராமர் கோவில் பிரச்சனை பற்றிய ஸ்ரீஜன் ஃபௌண்டடின் ஏற்பாடு செய்த உரையாடலைகள் மற்றும் நேர்காணல் தொடரின் ஒரு பகுதியாக டாக்டர் மீனாட்சி ஜெயின் அவர்கள் \"அயோத்யாவில் ராமர் கோவிலுக்கான வழக்கு\" என்ற தலைப்பில் உரையாடினார். டாக்டர் மீனாட்சி ஜெயின் தில்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி மற்றும் கலாசார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது அவர் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தில் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்தக் கட்டுரையில், அவர்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nமுகலாய படையெடுப்பாளர்களின் எண்ணம் யாது என நமக்குப்புரிதல் ஏன்அவசியம்\ntatvamasee ஜூன் 28, 2018 ஜூலை 27, 2018 அயோத்தி ராமர் கோயில், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 ஒருவருடைய குற்றப்பழியோ அல்லது அப்பாவித்தனமோ முக்கியமானதல்ல. ஒரு நீதிபதியாக தீர்ப்பளிக்க வேண்டுமாயின் அது அப்போதைக்குத் தேவைப்படலாம். ஆனால் பொதுவாக வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அது முக்கியமல்ல. ஔரங்கசீப்பின் கொடூர மனப்பான்மையினால் எல்லோருக்கும் ஏற்படும் அதிக கோபம் ஒரு உதாரணம். இத்தகைய எதிர்விளைவு ஒரு வீணானமூச்சு, அநாவசிய செயலாற்றல். ஔரங்கசீப்பின் குணாதிசயம் முக்கியமானதல்ல. அவன் ஒருகொள்கைக்கு அடிபணிந்து நடந்துவந்தான். அந்த கொள்கையை நாம் விமர்சிக்கலாம். அதை விடுத்து அவனது குணாதிசயம் நமக்குத் தேவையில்லை. எலினார்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஇந்தியாவிலும் அஸ்ஸாம் மாநிலத்திலும் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய மக்கள்தொகை\ntatvamasee டிசம்பர் 22, 2017 ஜூலை 16, 2018 இஸ்லாமிய ஆக்ரமிப்பு, உங்களுக்குத் தெரியுமா, சட்டவிரோத குடியேற்றம், சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும், முக்கியமான சவால்கள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடும் முன்பு நன்கு யோசித்தபின்பே வெளியிடுதல் அவசியம். அதை பின்னர் திரும்பப்பெறுதல் இயலாது. அவர்களுக்கு மேலான ஓர் தரம் அளவுகோல் தேவை. நாம் இதுவரை Foreigners Act 1946, IMDT Act 1983, The Citizenship Act 1955, என்ற சட்டங்களைப்பற்றி ஆராய்ந்தோம். The Citizenship Act என்ற சட்டம் ஒன்றுதான் நம் நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. வேறு சட்டங்களுக்கு இந்த அதிகாரம் கிடையாது. 1985ம்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்மக்கள்தோகைஇயல்வீடியோக்கள்\tRead More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/cheteshwar-pujara-ajinkya-rahane-wish-india-u-19-team-ahead-of-world-cup-final-2176987", "date_download": "2020-08-09T20:37:43Z", "digest": "sha1:OAYMU7IV76KNM73ZDRH6KKA5GPAXQMDV", "length": 29954, "nlines": 313, "source_domain": "sports.ndtv.com", "title": "“இப்போதும் ஆதிக்கம் செலுத்துங்கள்” - யு19 இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த வீரர்கள், Cheteshwar Pujara, Ajinkya Rahane Wish India U-19 Team Ahead Of World Cup Final – NDTV Sports", "raw_content": "\n“இப்போதும் ஆதிக்கம் செலுத்துங்கள்” - யு19 இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த வீரர்கள்\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் “இப்போதும் ஆதிக்கம் செலுத்துங்கள்” - யு19 இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த வீரர்கள்\n“இப்போதும் ஆதிக்கம் செலுத்துங்கள்” - யு19 இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த வீரர்கள்\nஐசிசி போட்டியின் இறுதிப்போட்டிக்கு பங்களாதேஷ் அணி இதுவரை வந்ததில்லை. ஆனால், இந்தியா ஐந்தாவது முறையாக இறுதிக்கு சென்றுள்ளது. இந்தப் போட்டியை இந்தியா வென்றால் தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியாக அமையும்.\nசதேஷ்வர் புஜாரா யு10 முழுட் தொடரையும் கவனித்து வருகிறார்.© AFP\nயு19 இந்திய அணி இறுதிப்போட்டியில் பங்களாதேஷை சந்திக்கவுள்ளது\nஇந்திய வீரர்கள் யு19 அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்\nமுழுத் தொடரையும் தான் கவனித்து வருவதாக புஜாரா கூறினார்\nஇந்தியாவின் யு19 அணி ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் யு19 அணியை இறுதிப்போட்டியில் சந்திக்கவுள்ளது. ஐசிசி போட்டியின் இறுதிப்போட்டிக்கு பங்களாதேஷ் அணி இதுவரை வந்ததில்லை. ஆனால், இந்தியா ஐந்தாவது முறை கோப்பையை வென்றுள்ளது. இந்தப் போட்டியை இந்தியா வென்றால் தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியாக அமையும். இந்தியாவின் சீனியர் அணி வீரர்கள் இதற்கு முன் இந்தப் போட்டியில் விளையாடி வென்றவர்களில் சிலர், தற்போதைய யு19 அணிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தை அரையிறுதியில் வென்ற வீரர்களுக்கு அவர்கள் தெரிவித்த வாழ்த்து செய்தியை வீடியோவாக பிசிசிஐ பதிவிட்டுள்ளது.\nயு19 முழு போட்டியையும் கவ���ித்து வரும் சதேஸ்வர் புஜாரா, “இப்போது போலவே தொடர்ந்து இந்தப் போட்டியில் விளையாடுங்கள். இறுதிப் போட்டிக்காக எந்த அழுத்ததையும் எடுத்துகொள்ளாதீர்கள். நீங்கள் கட்டாயம் இந்தப் போட்டியை வென்று கோப்பையுடன் திரும்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.\n“இது மிக பெரிய நிகழ்வு. முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்,” என்று ஷங்கர் கூறினார்.\n“எப்போது போலவே இந்த முறையும் ஆதிக்கத்தை செலுத்துங்கள்” என்றார் சாஹா.\n“யாரை எதிர்கொள்கிறீர்கள் என்பதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து சிறப்பாக விளையாடுங்கள்”\n“இதற்கு முன் விளையாடியதைப் போலவே இந்தப் போட்டியையும் ஆடுங்கள்” என்றார் ரஹானே.\n“நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம், முழு நாடும் உங்கள் பின்னால் உள்ளது”.\n”சண்டையிட யாருக்கும் உரிமை இல்லை” - யு19 இறுதிப் போட்டி சம்பவம் குறித்து கபில் தேவ்\nயு19 உலகக் கோப்பை: கைகலப்பில் ஈடுபட்ட இந்தியா, பங்களாதேஷ் வீரர்களுக்கு அபராதம்\nWatch: இந்திய - வங்கதேச வீரர்கள் மோதல்... U-19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பரபரப்பு\nஇறுதிப் போட்டியில் தோற்றும் போட்டி நாயகனான யஷஸ்வி ஜெய்ஸ்வால்\n“ஒருவேளை தலைக்கு தான் குறி வெச்சாரோ” - யு19 இறுதிப்போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/?page-no=2", "date_download": "2020-08-09T20:51:13Z", "digest": "sha1:LWU2DZQ4GW4UG5ZWHN3HCM7P3COIHHNX", "length": 10538, "nlines": 113, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Page 2 ரிலையன்ஸ் ஜியோ News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n மீண்டும் 11,367 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் பங்குகள்\nமுகேஷ் அம்பானிக்கு அதிகம் இண்ட்ரோ தேவை இல்லை. உலக பணக்காரர்களில் ஒருவர், ஆசியாவின் டாப் பணக்காரர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தான் டெலிகாம் சேவையில் முழு...\nஜியோவை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல் மெய்யாலுமே ஏர்டெல் பெரிய ஆள் தான்\nரிலையன்ஸ் ஜியோ கடந்த 2016-ம் ஆண்டு வந்ததில் இருந்து, இதுவரை இந்திய டெலிகாம் துறையில் இருக்கும் கம்பெனிகள் கண்ணீர் விடாத குறையாகத் தான் வியாபாரம் செய்...\nதடுமாறும் ரிலையன்ஸ் பங்கு விலை ஜியோ - அட்லாண்டிக் டீல் கூட வேலைக்��ு ஆகலயே\nஅமெரிக்காவின் ஜெனரல் அட்லாண்டிக் என்கிற பிரைவேட் ஈக்விட்டி கம்பெனி, இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியில், 1.34 சதவிகித பங்குகளை சுமாராக 6,600 கோடிக்க...\nமகிழ்மதி சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் ஜியோ\nகொரோனா வைரஸ், கிட்டத்தட்ட ஒட்டு மொத்த உலகத்தையும் அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறது. எங்கும் வர்த்தகங்களோ வியாபாரங்களோ இல்லை. ஆனால் ஒரு சில துற...\nஜியோவை வாங்க அமெரிக்க, சவுதி நிறுவனங்கள் கடும் போட்டி..\nரிலையன்ஸ் ஜியோ மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவு வர்த்தகம் கடந்த 30 நாட்களில் வெறும் 13.37 சதவீத பங்குகளை விற்பனை செய்து 60,596.37 கோடி ரூபாய் முதலீட்டினை பெற்று...\nஜியோ பங்குகளை விற்க என்ன காரணம்.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இந்திய மக்களுக்கான அடுத்தத் தலைமுறை டிஜிட்டல் சேவையை உருவாக்கி வருகிறது. இதற்காகப் பேமெண்ட், பிளாக்செயி...\nஅசுர வளர்ச்சி காணும் ஜியோ..அடுத்தடுத்து குவியும் முதலீடு.. அமெரிக்க நிறுவனம் ரூ11,367 கோடி முதலீடு\nஇந்தியாவின் பில்லியனர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களாகவே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும...\nதினமும் 25 ஜிபி டேட்டா இலவசம்... இதுல மாட்டிக்காதீங்க\nகொரோனா வந்த பின், டேட்டா சேவைகள் வியாபாரம் படு ஜோராக கல்லா கட்டத் தொடங்கி இருக்கிறது. பின்ன வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், வேலைக்கும் போக முடியா...\nமுகேஷ் அம்பானி காட்டில் பெய்யும் பண மழை.. ஜியோ 72% லாபம் அதிகரிப்பு.. \nஎந்த தொழில் துறையானாலும் அதில் தனிக்காட்டு ராஜாவாக ஜெயிக்கும் முகேஷ் அம்பானி, தகவல் தொடர்பு துறையிலும் கொடி கட்டி பறந்து வருவது அனைவரும் அறிந்த ஒர...\nஇனி ATM-ல் ரீசார்ஜ் செய்யலாம்..\nஇந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே, கொரோனா வைரஸால் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. தற்போது வரை உலகம் முழுக்க சுமாராக 8.6 லட்சம் பேர் இந்த கொரோனாவால் ப...\nமுகேஷ் அம்பானியின் ஜியோவில் 10% பங்குகளை பேஸ்புக் வாங்குகிறதா.. உண்மை என்ன.. \nஉலக பில்லியனர்களில் ஒருவரான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்திய டிஜிட்டல் சந்தையில் ஜியோவினை விரிவாக்கம் செய்ய அதன் 10% பங்கினை விற்பனை செய்ய உள்ளதாக செ...\nகொரோனா பீதிய விடுங்க பாஸ்.. மட மடவென ஏறும் ரிலையன்ஸ் பங்கு.. ஜியோ பொழியும் சலுகை மழை வேற..\nடெல்லி: உலகம் முழுக்க கொரோனாவின் ருத்ர தாண்டவத்திற்கு பயந்து, பல நாடுகள் பல வகையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தாலும், இந்தியாவின் தொலைத் தொடர்பு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/pinarayi-vijayan-warns-about-the-community-spread-and-gives-alarm-note-on-corona-virus-spread-about-300-mg-315033.html", "date_download": "2020-08-09T21:14:20Z", "digest": "sha1:MGLMZPFJ6KZZY4KXQOSZXZYBQVLD6TQ3", "length": 10600, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "சமூகப் பரவலாக மாறலாம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கைpinarayi vijayan warns about the community spread and gives alarm note on corona virus spread about 300– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nஇரண்டு நாட்களாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று: சமூகப் பரவலாக மாறலாம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை\nநோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதின் மூலம் நோய் பரவுவதும் அதிகரித்து வருகிறது. கவனமாக இருக்கவேண்டும் என நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\n”ஒரு நாளில் 339 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 149 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில தினங்களாக நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதின் மூலம் நோய் பரவுவதும் அதிகரித்து வருகிறது. கவனமாக இருக்கவேண்டும்” என நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nபூந்துறை பகுதியில் கொரோனா தொற்று அதிகரிப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், மக்கள் வீட்டுக்குள் கவனமாக, விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nநோய் பாதிக்கப்பட்டவர்களில் 117 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 74 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 133 பேருக்கு நோய் பரவி உள்ளது. இவர்களில் 7 பேருக்கு எப்படி நோய் பரவியது என்று தெரியவில்லை. இன்று தலா ஒரு ராணுவ வீரர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரருக்கும், 6 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் நோய் பரவியுள்ளது எனவும் அவர் நேற்று தெரிவித்தார்.\nஇது முக்கியமான காலகட்டம் கவனமாக இருங்கள். கூட்டம் கூடுவதை முழுவதுமாக தவிர்த்து அரசுடன் ஒத்துழையுங்கள் என கேட்டுக்கொண்டார்.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nஇரண்டு நாட்களாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று: சமூகப் பரவலாக மாறலாம்... கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nபிரேசிலில் ஒரு லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு - அஞ்சலி செலுத்துவதற்காக பறக்க விடப்பட்ட பலூன்கள்\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/pmunicode/mp275b.htm", "date_download": "2020-08-09T20:36:59Z", "digest": "sha1:C2PNPMHJR6GNBYD2VSZTKTDKOSTDICEG", "length": 53082, "nlines": 798, "source_domain": "tamilnation.org", "title": "மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - பகுதி 21 (2544 - 2644)", "raw_content": "\nதிரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n\"பிரபந்தத்திரட்டு\" - பகுதி 21 (2544 - 2644)\n[1] பழைசை - பட்டீச்சரம்; இத்தலம் கும்பகோணத்தின் தென்மேற்கிலுள்ளது.\nஓங்கு பழனத் திருப்பழைசை யுறையும்\nவாங்கு மொருகோட் டிருசெவிமும் மதநால்\nபூவார் முளரிப் புத்தேளும்புயங்க வணைமேற்\nநாவார் துதிசெய் தஞ்சலிக்கு நலமார்\nதேவா தேவர்க் கிறைவாநின் றிருத்தாள்\nமாவா வென்றிங் கருள்புரிந்தா யதுதா\nஅழகா ருமையோர் பங்குடையோ யமர\nகுழகா கொன்றை முடிமிலைந்த கோமா\nபழகா திருக்கும் வன்னெஞ்சப் பாவி\nதழல்கா யழுவத் தழுத்தாது தடுத்தாட்\nதக்க னியற்று மகஞ்சிதைத்தாய் தறுகட்\nசெக்கர் முகிலேய் சடைமுடிமேற் றிங்கட்\nகள்ள விழியின் வலைப்பட்டுக் கடையே\nதெள்ளு தமிழ்நற் றொடைப்பாடல் செய்து\nமானேர் நோக்கி யொருபாகா மறைவாய்\nகோனே பொதுவிற் குனிக்குமருட் கூத்தா\nதேனே கனியே யன்பருளந் தித்தித்\nநாணா துழன்று தடுமாறி நவவாய்ப்\nஎன்னா யகனை விண்ணவருக் கிறையா\nமுன்னா நிற்கும் வடிவானை மூவா\nகண்டேன் பழைசைப் பதியானைக் கைகான்\nகொண்டேன் சிரமே லிருகரமுங் குவித்தேன்\nவரைமா திருக்கு மொருகூறு மழுமா\nமரைசேர் வேங்கை யதளுடையு மரவா\nபெற்ற மேறிய பிரானையெம் மிறைவனைப்\nசுற்று நாககங் கணத்தனைப் பழைசைவாழ்\nயற்ற மின்மதி முடியனைப் பொடியணி\nபற்றெ லாமறப் பற்றுவா ரெவரவர்\nகடத்த யானையின் சருமமே யங்கக\nபடத்த ராவணி புயத்தனை நயத்திருப்\nநடத்த பாதனை வாழ்த்தியன் பொடுதின\nவடத்தின் மேற்றுயின் மாலயன் முதற்சுரர்\nமருப்பை நேர்முலை மாதர்பா லாதரம்\nகருப்பை நீங்கித்தன் றாள்களிற் செந்தமிழ்க்\nபெருகு மையலம் பறவைவீழ்ந் தறிவெனும்\nதிருகு வெஞ்சினத் தீவினைச் சுறவுவாய்\nகருகு நாயினே னுருகியுன் சிவானந்தக்\nபருகு மாறளித் ததுதிருப் பழைசைவாழ்\nநாட்ட மூன்றுடைப் புண்ணிய னாலய\nவாட்ட மின்றியிப் புவனபோ கந்துய்த்து\nவாரு லாமுலை மாதர்பா லாதரம்\nதேரு லாமணி மறுகும்பொன் னெயிலுஞ்சூழ்\nகாரு லாமணி கண்டனைக் கண்டுகண்\nனேரு லாம்புகழ் பாடுவீ ராடுவீ\nமாறு கொண்டெனை வஞ்சித்து நின்றனை\nதாறு கொண்டபைங் கமுகடர் பழைசையிற்\nகூறு கொண்டதம் பிரான்டி கண்டுகை\nவாயி னாலுனை வாழ்த்தவுஞ் சென்னியால்\nதீயில் வீழ்மெழு கொத்துள முருகவுஞ்\nபேயி னேனிய தருளுறேன் பழைசைவாழ்\nறோயு மாறினி நின்னடிக் காம்பவந்\nஅரிதுமானிட யோனியிற் சனித்திட லதனினு மரிதாகு,\nமுரிய வாகிய வுறுப்புக்கள் குறைபடா துதித்துநான் மறையாதி,\nவிரியு நூலறிந் தநித்திய நித்திய விவேகமுற் றிருபற்றும், பரிய மால்\nபணி பட்டிலிங் கேசர்தாள் பற்றிநின் றிடறானே.\nதான வாறிழி தரவரு வாரண��் சருமமே னியிற்போர்த்த,\nஞான வாரியே யன்பருக் கமுதமே நற்பழை சையின்வாழ்வே,\nகானலார்குழ லம்மையோர் பங்குடைக் கடவு ளெல் லாம்வல்ல,\nஞானமூர்த்திநீ யென்னையு மடிமைகொண் டாளுத லரிதாமோ.\nமருவிய வரிண மழுவணி கைத்து\nகருநிற வேனங் காணருந் தாட்டுக்\nஒளிபெறு நீலப் பொருப்பென நடக்கு\nஅளிபெறு முளரி நாளநூல் கைக்கொண்டசைத்திட\nகளியுறப் பாடி நின்மலரடிகள் கைக்கொளல்\nஅம்பரம் புலித்தோ லணிகல மரவ மாமையோட்\nவெம்புசெந் தழல்வெய் யவன்மதி நாட்டம்\nபம்புவெம் பேய்கள் படையெனி னருளார்\nமும்பர்தம் பிரானை மண்ணுல கடியா\nஎவ்வமாம் பிறவித் தொடுகட லிடைவீழ்ந்\nகவ்வநீள் வினையின் சுழலகப் பட்டுக்\nமவ்வலங் கோதை தன்னையோர் பாகம்\nதெவ்வர்த மரண மூன்றும் வெந்தொழியச்\nதேவர்தம் பிரானே பட்டிலிங் கேசா\nதாவரு மறைக ளுரைப்பது கேட்டுச்\nதீவரு விடமு மரவும்வெள் ளென்புஞ்\nயாவவென் றுடுத்துப் பூண்டு கொண்டிருக்கு\nஏனமு மனமு மாயவர் வாய்வாழ்த்\nவானவர் கணங்கள் வச்சிரத் தடக்கை வள்ளல்\nமானமா முனிவர் மறைமுழக் கொலியெண்\nஎங்குநின் னடியார் நின்னிடம் பெற்ற\nசெங்கரங் குவிப்பார் கண்கணீர் சொரிவார்\nபொங்கொளி மலையைக் குழைத்தது கேட்டுப்\nஎனக்குநீ யருளு நல்வர மொன்றஃ\nகனக்குழன் மடவார் மயக்கிடை விழினுங்\nமனக்கினி தாம்பல் போகமுந் துய்த்து\nவனக்கொடி பாகா பட்டிலிங் கேசா\nஅடிநினைந் துருகித் தொடுமணற் கேணி\nபடிமிசைப் புரண்டு பதைபதைத் தலறேன்\nமுடிவது மறியேன் மூர்க்கனே னெனையு\nபொடியணி மேனிப் புண்ணியா பழசைப்\nபொருளலா வதனைப் பொருளென மதித்துப்\nமருளிலா மடவார் மயக்கிடை முயங்கிமாண்டதோர்\nதெருளிலா தடியேன் றியங்குவதழகோ திருப்பழ\nஇருளுலா மிடற்றா யமரர்நா யகநின்\nஅன்புகுடி கொண்டுபழுத் தமைந்தமனத் துன்னடியார்\nபின்புசிவ மணங்கமழப் பித்தேறித் திரிகில்லே\nனென்புதசை பொதிகுடிலை யினிவேண்டே னிரங்காயோ\nதென்புனைபாட் டளிச்சோலைத் தேனுபுரி மேயவனே.\nமேயகொடும் பாசமொடு வெம்போத்தை நடத்திவருங்\nகாய்சினக்கூற் றென்செயுந்தீக் கடும்பிணிகோ ளென்செயுமால்\nவேயனமென் றிரடோளி மேவுமொரு கூறுடையான்\nதீயகொடி யேனுளமுந் தேனுபுரி யாக்கொளினே.\nகொள்ளையின வண்டிழிந்து கொழுதிமூக் குழவுடைந்து\nகள்ளொழுகு நறுங்கொன்றைக் கண்ணிமுடி மிலைந்தபிரான்\nதெள்ளுபுனற் பெருவேலி திகழ்பட்டீச் சரமுமென\nதுள்ளமுநான் ��றைமுடியு முறையிடமாக் கொண்டானே.\nஆனமருங் கொடிவலத்தா னழகமருங் கொடியிடத்தான்\nகூனமரு மதிமுடித்த கோதிலாக் குணக்கொண்ட\nறானமருந் தடஞ்சோலை தழைபழசைப் பதியன்றோ\nவானமரர் தாம்வாழ்வான் வலஞ்செயவந் தடைவதுவே.\nஅடையலார் புரம்பொடித்த வண்ணலார் நறுங்கொன்றைத்\nதொடையலா ரென்னுளம்போற் றோன்றவினி துறையுமிட\nமடையெலாந் தவழ்சங்க மணியீன்ற வயற்சாலிப்\nபுடையெலா மணங்குலவப் பொலிபட்டீச் சரந்தானே.\nபட்டாரு மிடைமடவாள் பாகாதென் பழசையாய்\nமட்டாருஞ் சடைமுடியாய் வானவர்தம் பெருமானே\nகட்டார்நின் றிருவடிக்கே கசிந்தணியேன் கரங்குவியேன்\nஒட்டாம லுழல்வேனோ வுடையாய்நின் னடியேனே.\nஅடிமுடிபன் னாடேடி யலைந்ததுவு மறிந்திலார்\nமுடிவின்மடி வதுங்கருதார் முழுவெலும்பு தலைமாலை\nபொடியணிமே னியினோக்கார் புகழ்ப் பழசைப் பரனொடுவெள்\nகொடியவர்மா லயனையுடன் குறித்தெண்ணி யெய்ப்பாரே.\nஎய்த்தேத முறுவேனை யிறப்பினொடு பிறப்பேற்று\nபொய்த்தேவர் புன்சமையம் புகுத்தாது புரந்தளித்தான்\nமெய்த்தேவ னுமைபாகன் விரிசெழுந்தா மரைமலருஞ்\nசெய்த்தேறன் மடையுடைக்குந் திருப்பழசைப் பதியானே.\nஆனையுரி போர்த்தபிரா னருட்பழசை நகர்வாணன்\nதேனொழுகு மலர்வாயாற் றீவிடமன் றருந்தானே\nலூனொழுகு நேமிதரித் தோங்குமா லயன்முதலாம்\nவானவர்மங் கையர்கழுத்தின் மங்கலநா ணிற்குமே.\nஇருக்காதி மறைமுடிமே லிலங்குதிரு வடிப்பெருமான்\nமருக்காலுந் தடஞ்சோலை மந்திமதி மேற்பாயப்\nபெருக்காறு பொன்கொழிக்கும் பெரும்பட்டீச் சரமெனவுட்\nடிருக்காதி யரிறபவென் சிந்தைகுடி கொண்டானே.\nகொண்டலி னிருண்ட கண்டன் கோமள வல்லி பாகன்\nதண்டலை வேலி சூழுந் தடமதிட் பழசை வாணன்\nபுண்டரீ கத்தாள் போற்றிப் பூசித்த பெரும்பே றன்றோ\nவண்டுளர் தண்டுழா யோன் மலரவன் குதுகலிப்பே.\nகலம்பயில் கடனஞ் சுண்ட கண்டனே பழசை வாணா\nநலம்புனை குடங்கை நீரு நறியபச் சிலையு மிட்டோர்க்\nகலம்புபாற் கடலு மென்பூ வணையுநாற் கோட்டு மாவு\nமிலங்கிட வளிப்பாய் நீசென் றேற்றதென் னியம்புவாயே.\nஇயம்புபல் லண்ட மெல்லா மிமைப்பொழு தழித்து மாற்றி\nவயங்கெழ மட்டித் தாடும் வல்லவன் பழசை வாணன்\nசயம்பெறு வான்கூட் டுண்ணுந் தரியல ராண மூன்றுந்\nதயங்கற வழித்தா னென்று சாற்றுதல் சீர்த்தியாமே.\nசீரமர் கஞ்சத் தண்ணல் சிரங்கர நகத்தாற் கொய்தாய்\nதாரம ரடிந கத்தாற் சலந்தர னுடலங் கீண்டாய்\nபோரமர் வேளைப் பார்த்தும் புரத்தினை நகைத்துந் தீத்தாய்\nவாரமர் பழசை யாய்கைம் மழுச்சூலஞ் சுமந்த தென்னே.\nஎன்னிது விடையு நீவிற் றிருந்தருள் பொருப்பும் வெள்ளி\nமன்னிய கலையும் வில்லு மாதங்க மதிண்மூன் றெய்யப்\nபொன்னிற வாளிகொண்ட புராதனா பழசை வாணா\nசென்னியி லிரந்துண் பாய்நன் செய்கைநின் செய்கை தானே.\nசெய்தவ முடையீர் நுங்கள் செறிபிறப் பகலக்காண்மின்\nகையில்வெண் டலையொன் றேந்திக் கடியபாம் பரைக்கசைத்துப்\nபொய்யினூற் சரட்டாற் பொல்லம் பொத்துகோ வணமுஞ்சாத்தி\nயையனற் பழசை வாண னாடுவா னெங்கும் போந்தே.\nஎங்கணு நிறைந்து நின்றோ னெழினகர்ப் பழசை வாணன்\nறிங்களங் கண்ணி வேய்ந்த சிவபரஞ் சோதி பாத\nபங்கயம் புணையாப் பற்றிப் பவக்கடல் கடக்க வல்லா\nரிங்கெவ ரேனு மன்னா ரிணையடிக் கடிய னியானே.\nயானுனக் குரைப்ப தொன்றுண் டறிவினெஞ் சினிது கேட்டி\nவேனெடுங் கண்ணி னார்கள் விருப்பறுத் துய்ய வேண்டி\nனூனுடற் குயிரே யாயவ் வுயிர்க்குமோ ருயிராய் நின்ற\nபானலங் குழலி பாகன் பழசையை வணங்கு வாயே.\nவணங்குநுண் ணிடையாள் பாகன் மானிட மேந்தும் வள்ளல்\nகுணங்கினந் துணங்கை கொண்டு குதித்திடக் குனிக்கு மையன்\nபணங்கெழு மரவப் பூணன் பட்டிலிங் கேசன் யான்றன்\nமணங்கமழ் மலர்த்தாள் பாடி வழிபட வருளி னானே.\nஅருட்பெருங் கடலைத் தேவ ரணிமணி முடியை யின்பத்\nதிருக்கிளர் தவத்தோர் நெஞ்சுட் டித்திக்கு மமுதை யென்னை\nயுருக்குமொள் ளொளியை மாட முயர்பழ சையிற்கண் டோர்கள்\nகருக்குழி வீழார் காலன் கண்ணுற வும்ப டாரே.\nபடவர வணிகலம் பலிக்க லந்தலை\nயுடல்பொதி சாந்தநீ றுறையு மூர்வனம்\nவிடமுண வுடையதண் மேவக் கண்டும்வா\nனடர்சுரர் பழசையாற் கடிமை யாவரே.\nஆவலித் தழுதுதீ யடுத்த வெண்ணெயை\nயோவருங் கல்லென வுருகித் தேம்பியே\nபாவலர் குழாம்புகழ் பழசை வாணனுக்\nகேவர்தா மிரங்கிடா திருந்த பேர்களே.\nபேரருண் மேனியன் பிறைமு டித்தவன்\nதாரணி கொன்றையன் சரும வாடையன்\nபார்புகழ் பழசையன் பதக னேனையு\nமோரடி யானென வுயக்கொண் டானின்றே.\nஇன்றமிழ் மாலைபொன் னிணைய டிக்கியான்\nபொன்றிகழ் கொன்றையிற் புனைந்து சூட்டிடேன்\nபன்றிகண் டறிவரு பழசை வாணன்றா\nளொன்றிவெம் பவமறுத் துய்யு மாறெனே.\nஎன்னினி யான்பெறு மிலாப மாவது\nபன்னரும் புகழுடைப் பழசை நாயகன்\nபொன்னடி மலர்தலை பூணப் பெற்றது\nமன்னிய சீர்த���திவாய் வாழ்த்தப் பெற்றதே.\nபெறற்கரும் பேறெலாம் பெறவ ளித்தருள்\nசிறக்குநன் பழசையிற் செழிக்கு மையனை\nயறக்கொடி பாகனை யமரர் நாதனை\nமறக்கொடும் பதகரே மறக்கு நெஞ்சரே.\nநெஞ்சிடைக் கவலையு நீங்கிற் றேதஞ்செய்\nவெஞ்சினக் கூற்றமும் விலகிற் றெம்பிரான்\nசெஞ்சடைப் பிரானடி சேர்ந்த பின்னரே.\nபின்னிய குழன்முடிப் பேதை பாகனார்\nபன்னிய மறையொலிப் பழசை வாணனார்\nபொன்னடி துதித்தபின் பொய்யனேன் மற்றோ\nரன்னைதன் வயிற்றுதித் தலற லற்றதே.\nஅற்றமின் மதிக்கலை யணிந்த வேணியன்\nநற்றமிழ்ப் பழசைவாழ் நாய கன்வசை\nசற்றுமில் லவனடி தாழ்ந்த வென்றலை\nமற்றொரு தேவர்க்கும் வணக்கஞ் செய்யுமே.\nசெய்யுறு பழசையிற் சிறக்கு நாயகன்\nமெய்யறி வானந்தம் விளங்கு மூர்த்தியா\nமையனை யன்றிமற் றவரை நாயினேன்\nகையுமஞ் சலிக்குமே கண்ணு நோக்குமே.\nநோக்க மூன்றுடை நோன்மைய னான்மறை\nயாக்கும் வாய னருளும் பழசையான்\nதேக்குந் தேனினுந் தித்திக்குஞ் சீர்புகழ்\nவாக்கு வந்திட மாய்ந்ததென் றுன்பமே.\nதுன்ப மேயடர் சோற்றுத் துருத்தியாம்\nபுன்பு லாற்புழுக் கூடு பொறுக்கிலே\nனின்ப மேவு மெழிற்பழ சைப்பதிக்\nகன்ப னேயெனை யாட்கொண் டருள்வையே.\nவையு லாமயின் மானு நெடுங்கணார்\nமையல் வாரியின் மாழ்கி யழுந்துவேன்\nபைய ராவணி பட்டிலிங் கேசவென்\nனைய வுய்ய வளித்தருள் செய்வையே.\nசெய்யி ருக்குந் திருப்பழ சைச்சிவா\nநெய்யி ருக்கு நெறிக்குழல் பாகனே\nபொய்யி ருக்கும் புலைத்தொழி லேற்கருண்\nமெய்யி ருக்குமுன் னன்பருண் மேவவே.\nமேவி ராமன் வணங்கும் விமலனார்\nதேவ தேவர் சிறக்கும் பழசையார்\nதாவின் மெல்லடித் தாமரை வாழுமே\nதீவி னைச்சிறி யேனுட் சிலையினே.\nசில்ல ரிச்சிலம் பாரடிச் சேயிழை\nபுல்லும் பாகன் புரக்கும் பழசையான்\nஎல்லை யில்வினை யாவு மடியனேற்\nகொல்லை நீக்கின னோரில் வியப்பிதே.\nஇதையந் தீமெழு கென்ன வுருகுவார்\nபுதைகொள் கண்ணியர்க் குப்பொற் பழசையிற்\nசிதைவி லான்றனைத் தேர்கிலர் காலனா\nருதைய மெய்தினெங் கோடி யொளிப்பரே.\nஓடு வீருழல் வீரைம் பொறிக்கிரை\nதேடு வீர்கிடை யாமற் றிகைத்துப்பின்\nவாடு வீரிங்கு வம்மின் பழசையைக்\nகூடு வீரெங்கள் கூத்தனை வாழ்த்தவே.\nகூத்த யர்ந்து குழைந்து கசிந்துநின்\nறேத்தும் பட்டிலிங் கேசனை நேசனைத்\nதோத்தி ரஞ்செய்ம்மின் றொல்லை வினையறக்\nகாத்த ளிப்பன் கருணை வடிவனே.\nவடியுண் க��்ணியோர் கூறன் மழுவலான்\nபொடிகொண் மேனியன் பூம்பழ சைப்பிரா\nனெடிய பாத நினைப்பவர் யாங்கணு\nமுடிவி லின்பத்து மூழ்கி யிருப்பரே.\nஇருவி னைக்கிட மாயவிப் புழுக்குடி லினிதென்\nறொருவி டாதெடுத் துழலவே னியமனா ருடன்று\nதுருவி நாளையென் முன்வரி லென்செய்வேன் சுருதி\nமருவி யேத்துநற் பழசையம் பதியுறை மணியே.\nமணியை மாதவர் முத்தியைப் பழசைநன் மருந்தைப்\nபணியை நேரல்குன் மாதரார் மையலிற் படுவார்\nபிணியை மெய்யடி யார்நிதிச் சேமத்தைப் பெட்பி\nனணியை யாசையை மாற்றியா னடைவதெந் நாளே.\nநாளெ லாம்வறி தாய்ச்செல வஞ்சரை நட்டு\nவாளெ லாமணி கண்ணியர்க் குருகிமா ழாந்தேன்\nறோளெ லாமர வணிந்தவா பழசைவாழ் தூயா\nஆளெ லாம்வல்ல வுனக்கெனைப் புரப்பது மரிதே.\nஅரிமு ரட்கருங் கேழலா கியுமுல களித்தோன்\nவரிசி றைப்பெரு வாரன மாய்முன மேவித்\nதெரிவ தற்கரி தாகிய பழசையான் றிருத்தாள்\nபரிவு பெற்றவோர் பற்றிலார்க் கெளிதகப் படுமே.\nபடரு மண்புன லனல்வளி விண்ணெனப் பட்டங்\nகடரு மவ்வைந்தி னோடிய மானனிந் தருக்கன்\nறொடரு மெட்டுரு வாகிய பழசையான் றோற்று\nமிடரும் வீணுமென் றனக்கிலை யாக்குவ னினியே.\nஇனிய வாசக மிதுபறி தலையிக லருகர்\nமுனித ரும்புத்தர் சூனிய வாதியர் முதலீர்\nபுனித மாமறைப் பழசைவாழ் பூரண னவனே\nநனிசெய் முத்தொழிற் றலைவன்யா வருக்கு நாயகனே.\nநாயி னேனுக்கு மின்னருள் சுரந்தவ னலஞ்சேர்\nதூய மாதவர் சூழ்பழசைப்பதித் தோன்றல்\nபாயும் வெண்கதி ரொண்மணிப் பந்தரொண் காழி\nமேய பிள்ளையார்க் கருளினா னென்பதும் வியப்பே.\nஏத மாறுந்தென் கூடலிற் பழசைவா ழிறைவா\nஓது நாவொரு பாணற்கா விறகெடுத் துழன்றாய்\nவாத வூரெம தடிகட்கா மண்சுமந் துடலிற்\nபோத வோரடி பொறுத்தது போதுமோ வுனக்கே.\nஉன்னு வோர்க்கருள் சுரக்குநற் பழசையுத் தமனே\nபன்னு மப்பர்தம் வயிற்றிடை நஞ்சினைப் பதித்தாய்\nமன்னு காழியர்க் கமுதுவைத் தாயிது வஞ்ச\nமன்ன தாலன்றோ நினக்குமூ ணஞ்சமா கியதே.\nஆக மாதுற வருளிய பழசையம் மானே\nயேகி நாவலூ ரார்மணந் தவிர்த்ததென் னினிநீ\nபோக தூதென வவர்சொலு முனம்புரி குழல்பால்\nவேக மாகவே நடந்ததென் னிதுவிளம் புவையே.\nவேணியிலொண் புனறரித்தான் றாள டைமி\nயேலவிவை கண்டலவோ வம் மையுடற்\nறான் கண்ட மாயோன் மாழ்கிப்,\nஞான்று மனங் கலங்கிச் சோர்ந்தார்,\nளையை விழியாற் சினந்து சுட்டீ,\nயர்சூழ் பழசைநகர் வாழ்வீர் நீவிர்,\nநி���யம் வீழ்ந் தாழா தாண்டாய்,\nகை விடில்வாடித் தியங்கு வேனே.\nவேற் குமருள் பாலிப் பாயோ,\nகானவார் பசுங்கதலி கமுகுநிறை படப்பையிற்\nதில் வீற்றிருக்குஞ் செம்பொற் குன்றே.\nகண்ட பேர்க்குடன் காணு மற்புதம்\nபண்ட மாடமார் பழசை வாணனார்\nவண்டு லாங்குழல் வல்லி பாகனார்\nதொண்ட னேற்கருள் சுரந்த வாற்றையே.\nஆற்ற வஞ்சினே னளவி னாளெலாம்\nபோற்றி வைத்தவிப் புழுக்கு டம்பையைக்\nகூற்ற நாடுமுன் கூவிக் கொள்ளுவாய்\nபாற்ற டங்கள்சூழ் பழசை வள்ளலே.\nவள்ள லேயினி மற்றொர் பற்றிலேன்\nறள்ளு வாயெனிற் றளர்வ தன்றிப்பின்\nகொள்ளு வாரிலை கூவிக் கொள்ளுவாய்\nபள்ள வாவிசேர் பழசை யப்பனே.\nஅப்பு லாஞ்சடைப் பழசை யையனே\nதுப்பு லாமிதழ்த் தோகை பாகனே\nகப்பு லாவுடல் கழிய நின்னருள்\nவெப்பு லாமனத் தேற்கு வேண்டுமே.\nவேண்டு நந்திநீ விலகெ னச்சொனாய்\nபூண்ட வன்புடைப் புகலி வள்ளற்கா\nமூண்ட வென்வினை விலக முன்னினு\nமீண்டுய் வேனருள் பழசை யெந்தையே.\nஎந்தை யெம்பிரா னெங்கு முள்ளவன்\nநந்த லில்சுக நல்க வேண்டினூல்\nவந்த நாவலீர் வம்மி னிங்ஙனம்\nபந்த நான்மறைப் பழசை பாடுமே.\nபாட வேண்டுநின் பழசை யம்பதி\nகூட வேண்டுநின் கூட்டத் தார்களைத்\nதேட வேண்டுநின் செம்பொற் சீரடி\nவீட வேண்டுமென் வினைகள் யாவுமே.\nவினையி லாதவன் விடையொன் றுள்ளவன்\nபுனைந றுங்குழற் பூவை பங்குளான்\nறனைய டைந்தனன் பழசை யந்தலத்\nதினைவு தீர்ந்தன னின்ப மெய்தியே.\nஎய்யு மாரனை யெரித்த வீரனார்\nபைய ராவணிப் பட்டி லிங்கர்தஞ்\nசெய்ய தாண்மலர் சிரத் திருத்தியே\nயுய்ய வேண்டுவீ ரொருங்கு வம்மினே.\nவம்மி னெந்தைவாழ் பழசை வந்துநீர்\nகைம்ம லர்கொடு காலிற் சூட்டிநின்\nறெம்மை யாளென வெளிமை யின்மைவெம்\nபொய்ம்மை தீர்ப்பனம் பூவை பாகனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/13185834/Major-Setback-for-Mamata-107-TMC-Congress-CPM-MLAs.vpf", "date_download": "2020-08-09T20:48:08Z", "digest": "sha1:GEI5VSTJ322DEGHYLOPGP5WXT7TOUOIL", "length": 9276, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Major Setback for Mamata? 107 TMC, Congress, CPM MLAs to join BJP, claims Mukul Roy || மே.வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகிறார்களா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமே.வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகிறார்களா + \"||\" + Major Setback for Mamata\nமே.வங்காளத்தில் எதிர்க்கட்ச���களை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகிறார்களா\nமே.வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக முகுல் ராய் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் சமீபத்தில் ராஜினாமா செய்ததும், பாஜகவில் இணைந்து அம்மாநில அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது.\nஇந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 107 எம்.எல்.ஏக்களும் தன்னிடம் தொடர்பில் இருப்பதாகவும் முகுல் ராய் கூறியுள்ளார்.\nமம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முகுல் ராய் பாஜகவில் இணைந்தது நினைவிருக்கலாம்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன\n2. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n3. கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் புதிய தகவல்\n4. நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா\n5. இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587581", "date_download": "2020-08-09T20:28:45Z", "digest": "sha1:2YREKNZFDZIUZXL55LUZHDQCKPW4XBUF", "length": 16494, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சர்வதேச கருத்தரங்கு| Dinamalar", "raw_content": "\nதளர்வுடன் ஊரடங்கு: இன்று முதல் அமல்\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ...\nகர்நாடகாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் ...\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து ...\nசவுதியில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,599 பேர் ...\nதெலுங்கானாவில் செப்., இறுதிக்குள் தொற்று பாதிப்பு ... 1\nமேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு\nபாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதை நிறுத்திய சவுதி ... 4\nடில்லியில் கொரோனா பாதிப்பு உயர வெளி நோயாளிகளும் ...\nஇடுக்கி நிலச்சரிவு: பலி 43 ஆக உயர்வு\nதிருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் சென்னை பல்கலை, அன்னை தெரசா பல்கலை சார்பில் ஆங்கில மொழி, ஆங்கில இலக்கியங்களை கற்பிப்பதில் உள்ள சவால்கள், பிரச்னைகள், தற்போதைய நடைமுறைகள், தீர்வுகள் குறித்த சர்வதேச கருத்தரங்கு 7 நாட்கள் நடந்தன. பல்வேறு நாட்டைச் சேர்ந்த 655 பேர் பங்கேற்றனர்.கல்லுாரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். முதல்வர் மனோகரன் முன்னிலை வகித்தார். ஆங்கில துறை தலைவர் பரிமளநாயகி வரவேற்றார். நுாருல் இஸ்லாம் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பெருமாள்சாமி, மாபோயி அறக்கட்டளை தலைவர் லதா, புதுச்சேரி பல்கலை பேராசிரியர் மார்க்ஸ், சென்னை பல்கலை பேராசிரியர் ஆம்ஸ்ட்ராங், அன்னை தெரசா பல்கலை பேராசிரியர் ஜெயப்ரியா பேசினர். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமசுப்பையா ஏற்பாடு செய்தார். கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ் அனுப்பப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதீயணைப்பு துறை சார்பில் பரிசளிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்��ாமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதீயணைப்பு துறை சார்பில் பரிசளிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29969/", "date_download": "2020-08-09T19:22:27Z", "digest": "sha1:CH2BEJG3YITBVDU5R7G7SUKJHMUM7HJV", "length": 9988, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்த இந்திய இளைஞரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவிப்பு – GTN", "raw_content": "\nஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்த இந்திய இளைஞரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவிப்பு\nஇந்தியாவில் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்த கர்நாடக இளைஞரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தினைச் சேர்ந்த 30 வயதான முகமது ஷபி அர்மர் என்பவர் இந்தியாவில் ஐ.எஸ்.இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி உட்பட பர இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக இவர் உள்பட 6 பேர் மீது இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nபல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் முகமது ஷபி அர்மர், தன் சகோதரருடன் பாகிஸ்தானுக்கு சென்று தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தனது சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் அர்மரின் பெயரை அமெரிக்கா சேர்த்துள்ளது.\nTagsஅமெரிக்கா இந்திய இளைஞரை ஐ.எஸ். இயக்கம் சர்வதேச பயங்கரவாதி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து – 11 போ் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 861 போ் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் விபத்துக்குள்ளாகி 19போ் பலியான விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 பேருக்கு கொரோனா -771 போ் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிசாகப்பட்டினத்தில் பாரந்தூக்கி கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலி\nநேற்று முதல் நளினி உண்ணாவிரதம்\nகாஷ்மீரில் தீவிரவாதிகளில் தாக்குதலில் 6 காவல்துறையினர் உயிரிழப்பு\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் க���து August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamakoti.org/kamakoti/newTamil/kamakotipradeepam-143.html", "date_download": "2020-08-09T20:22:52Z", "digest": "sha1:MOQYFTMWE3INQQ6ZFDN6EN7LBQOBDXOM", "length": 20042, "nlines": 65, "source_domain": "kamakoti.org", "title": "ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்\nமலர் -10 இதழ் -1 கீலக வருஷம் மாசி மாதம்\nஇராமேச்வரம் பாரத நாட்டிலுள்ள புண்ணிய க்ஷேத்திரங்களுள் மிகச் சிறந்ததான ஒன்று. இராவண ஸம்ஹாரம் செய்தபின், ஸ்ரீ ராமர் சீதாபிராட்டி, அநுமான் முதலியவரோடும் பிறர் பலரோடும் புஷ்பக விமானத்தில் ஏறிவரும் வழியில் சமுத்திரக் கரையோரமானதும், தாம் கட்டிய சேதுவுக்கு அருகிலுள்ளதுமான இந்தப் புண்ணியத் தலத்தில் தங்கிச் சிவபிரானை லிங்கவடியில் ஸ்தாபித்துத் தமக்கு இராவண யுத்தத்தில் சேர்ந்த தோஷங்களைப் பரிகரித்துக் கொண்டார். அவர் பூஜித்த ஸ்தலமான அவ்விடம் இராமேசுவரம் என்றும் இராமநாதீசுவரம் என்றும் பெயர் பெறலாயிற்று. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் தினந்தோறும் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த க்ஷேத்திரத்தில் நம் ஜகத்குரு காமகோடி பீடாதிபதிகளான ஆசார்யர் அவர்கள், அக்னி தீர்த்தக் கரையில், ஸ்ரீ சங்கர மண்டபமொன்றைக் கட்டுவித்து, அதனில் ஸ்ரீ ஆதிசங்கர மூர்த்தியையும், அ���ர்களின் சிஷ்யர்களையும் பிரதிஷ்டிப்பித்து, ஸ்ரீ ஆஞ்சனேயர் விநாயகர் ஸரஸ்வதி முதலியோர்களையும் அமைத்து, பன்னிரண்டு மகாலிங்கங்கள், முப்பது மகான்கள், பதினெட்டுப் புண்ணியவதிகள் இவர்களின் உருவங்களையும் செதுக்குவித்து அவர்களின் தரிசனத்தால் இங்கு வரும் யாவரும் பக்திப் பெருக்கமும் புண்ணியமும் பெற அருளியுள்ளார்கள். மேலே குறிக்கப்பெற்ற பதினெட்டுப் புண்ணியவதிகளின் சரித்திரங்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சுருக்கமாக அமைக்க விரும்பி, முதலில் ஒளவையாரின் சரித்திரத்திலிருந்து ஆரம்பிப்போம்.\nஒளவையார் பெயரை அறியாத தமிழர் எவரும் இருக்க முடியாது. பழமொழிகளில் பெரும்பாலனவற்றை ‘ஒளவை வாக்கு’ என்றே யாவரும் கூறுவார்கள். ‘ஒளவை வாக்கு தெய்வ வாக்கு’ என்பதும் ஒரு பழமொழி. சங்க நூல்களில் ஒளவை பாடிய பாடல்கள் பல உண்டு. ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கயிலாசத்துக்கு எழுந்ததை அறிந்து, விநாயகரின் உதவியினால் இவரும் கயிலாசம் சென்றார் என்ற வரலாறும் உண்டு. பிற்காலச் சோழர் காலத்திலேயும் ஓர் ஒளவையார் இருந்ததாகக் கேள்விப்படுகிறேன். ஒரே ஒளவையார் தெய்வத் தன்மை பெற்ற ஒரு நெல்லிக் கனியை உண்டதனால் நீண்ட காலம் இருந்தார் என்றும் சொல்லுவர்.\nஅவருடைய காலம் பிறப்பு வளர்ப்பு முதலியவைபற்றித் திட்டமாக நம்மால் ஒன்றும் சொல்ல முடியாவிட்டாலும், இவரைவிட அறிவிற் சிறந்தவர் தமிழ்நாட்டில் வேறு எந்தப் பெண்மணியும் இருந்ததில்லை என்பதை எவரும் ஒப்புக் கொள்வர். இவர் அரசர்களோடும் வறுமை மிகுந்த எளியரோடும் சரிசமமாகப் பழகி அனைவருக்கும் உதவி செய்திருக்கிறார் என்பது திண்ணம். இவர் பாடியுள்ள தனிப்பாடல்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவை. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றைக் கூறுவது; அவை எல்லாம் மிகச் சுவையுள்ளவை. அவர் வரலாற்றில் மிகச் சில சம்பவங்களையும், அவர் இயற்றிய நூல்களையும் பற்றிச் சிறிது காண்போம்.\nஅதியமான் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற வள்ளல்களுள் ஒருவன். அவன் ஒரு சிற்றரசன்; சங்க காலத்தவன். அவன் ஒளவையாரிடம் பெருமதிப்புக் கொண்டு அவரைத் தம் ஸமஸ்தானப் புலவராகவும் நண்பராகவும் கொண்டிருந்தான். அவனுக்கு ஓர் அருமையான நெல்லிக் கனி கிடைத்தது. ஒரு பழம் கிடைப்பதற்குப் பன்னிரண்டு வருஷங்கள் காத்திருக்க வேண்டுமாம். அதை உண்டவர் நீண்ட நாள் வாழ்வர் என்ற வரலாறும் நாட்டில் பரவியிருந்தது. அப்படிப்பட்ட பழம் ஒன்றை ஒருவர் அரசனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதை அவன் தான் உண்ணாமல் அருகில் இருந்த ஒளவைக்குக் கொடுத்துப் பெரும்புகழ் கொண்டான். அந்த அருமையை ஒளவை அவனை நோக்கி, “நஞ்சு உண்டும் சாகாத நீலகண்டனைப் போல் என்றும் வாழ்வாய்” என்று வாழ்த்தினார்.\nகாஞ்சீபுரத்தில் இருந்த தொண்டைமான் அதியமானுக்கு ஒரு பகைவன். அவன் மிகுந்த படைப்பலம் படைத்தவன். அதியமான் அவனோடு சமாதானத்துடன் வாழ விரும்பி ஒளவையாரைத் தூது அனுப்பினான். தொண்டைமான் ஒளவையாரை மரியாதையுடன் வரவேற்றாலும், தன் பெருமையை அவருக்குக் காட்டி அதியமானைப் பயமுறுத்த எண்ணி, ஆயுதங்கள் பலவாறாக அடுக்கி வைத்திருந்த தன் களரியைக் காட்டினான். அவற்றைக் கண்ட ஒளவையார் அவன் கருவத்தை அடக்க எண்ணி, “ஜயா உங்கள் ஆயுதங்கள் அழகாக எண்ணெய் பூசப்பட்டு, உறைகளில் வைக்கப்பட்டு, மெருகு குலையாமல் இருக்கின்றன. அவற்றை நீர் கையாளாமல் பூக்களால் பூசித்து வருகிறீர்கள் போலும். என் அரசனுடைய படைகளோ பகைவர்களைப் போரில் குத்தி இரத்தம் தோய்ந்தும், முறிந்தும் பழுது பார்ப்பதற்காகக் கொல்லன் உலைக்கூடத்தில் கிடக்கின்றன” என்றார். இதைக் கேட்ட மன்னன் வெட்கத்தால் தலைகுனிந்தான்.\nஅக்காலத்தில் புல்வேளூர் என்ற ஊரில் பூதன் என்ற கொடையாளி ஒருவன் இருந்தான். அவன் ஒளவையாரிடம் மிகுந்த பக்தி கொண்டவன். அவனுடைய வயலுக்குக் கிணற்றுநீர் தானே பெருகிப் பாயும்படி இவர் பாடி அவ்வாறே செய்தார். அவன் கொடைப் பெருமையைக் குறித்து இவர், “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வட்டும். முரமுரவென் றேபுளித்த மோரும்-பரிவுடனே, புல்வேளூர்ப் பூதன் புகழ்புரிந் திட்ட சோறு, எல்லா உலகும் பெறும்” என்று பாடினார். காரி என்ற ஒருவன் தம்மிடம் காட்டிய அன்பிற்காக இவர் அவன் வயலில் களையெடுத்தார். சேர மன்னனிடம் சென்று காரிக்குக் கொடுப்பதற்காக ஓர் ஆடு யாசிக்க, அவன் ஒளவையாரின் பெருமையை உணர்ந்து பொன்னால் செய்த ஒர் ஆட்டை அளித்தான். அதைக் கண்ட புலவர், “சேரா உன்னால் பொன்னாடு” என்று வாழ்த்தினார். அதுமுதல் அந்த நாட்டின் வளமை பெருகிற்று. இவ்வாறு ஒளவையாரைப் பற்றிய வரலாறுகள் மிகப் பல.\nஇவர் இயற்றிய நூல்கள்:- ஆத்திசூடி, கொன்றை (வேந்தன்) வேய்ந்தோன்., மூதுரை, நல்வழி, அசதிக்கோவை, (ஒளவை) குறள், விநாயகர் அகவல், நான்மணிக்கோவை, அருந்தமிழ் மாலை, தரிசனப்பத்து, பந்தனந்தாதி, நான்மணி மாலை முதலியன. முதல் நான்கு நூல்களும் இளைஞர்களுக்காகவே எழுதப்பட்ட நீதி நூல்கள். நல்லொழுக்க வாழ்வுக்கு அவை வேர்களாகும். அசதி என்ற இடையன் இவர்க்குக்கஞ்சி இட, அவன்மீது இவர் பாடிய கோவை சிறந்த பிரபந்தமாகும்.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் கயிலாயத்துக்குச் செல்வதை அறிந்த இவர் தாமும் செல்ல விரும்பினார். அப்பொழுது இவர் விநாயக பூஜை செய்துகொண்டிருந்தார். இவர் விரைவைக் கடவுள் நோக்கி, “நிதானமாகப் பூஜை செய்க” என்று அருள, இவர் ‘சீதக்களபம்’ என்று தொடங்கும் விநாயகர் அகவல் என்ற நூலைப் பாடித் துதித்தார். (இந்த நூல் ஸ்ரீ ஜகத்குரு ஆணையால் உரையுடன் வெளியிடப்பெற்றுள்ளது.) வழிபாட்டின் முடிவில் விநாயகர் தம் துதிக்கையால் அம்மையைத் தூக்கிச் சுந்தர்ருக்கு முன்னால் கயிலையில் சேர்ப்பித்தார். இந்த வரலாற்றைக் குறிக்கும் உருவமே இராமேசுவர ஸ்ரீ சங்கர மடத்தில் சிலாரூபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nகுறள் என்னும் நூல் திருவள்ளுவர் இயற்றிய நூலையே குறிக்கும். ஆனால் ஒளவையார் அருளிய குறள் வீட்டு நெறி, திருவருள், தன்பால் என்னும் மூன்று பிரிவுகளையுடையதாயும், 310 குறள்களையுடையதாயும், பல இடங்களில் திருமந்திரம் இரகசியார்த்தங்களைக் கொண்டதாயும் அமைந்துள்ளது. இதன் போக்கு வேதாந்தத்தைப் பின்பற்றியதாகும். பிற நூல்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை.\nதஞ்சை ஜில்லா திருத்தருப்பூண்டி தாலுகாவில், இடும்பாவனம் என்ற ஊருக்கு அருகில், துளசியார்பட்டி என்ற கிராமத்தில், வளவனாற்றின் கீழ் கரையில் ஒளவையாருக்கு ஒரு கோவில் இருக்கிறது. விக்கிரம் விருத்தாப்பியக் கோலத்துடன் காண்கிறது. இதற்குச் சில மானியங்களும் உண்டு. இந்தக் கோயிலுக்கு அருகில் கொல்லன் மேடு என்று ஓர் இடம் இருக்கிறது. ஒரு சமயம் கடல் பெருகி வெள்ளம் பாய்ந்தபோது, “கொல்லன் திடலொழியக் கொள்ளாய் பெருங்கடலே” என்று ஒளவையார் பாடி அவ்வீட்டைக் காப்பாற்றினார் என்ற ஒரு கதை அங்குச் சொல்லப்பெறுகிறது.\nஇந்தப் பெருமாட்டியின் வரலாறு இங்கு மற்றும் சொல்லவிலை. புலமையிலும் தெய்வத்தன்மையிலும் அருளிலும் முதலிடம் பெற்ற அம்மையாரின் திருவுருவத்தை, இராமேச்சுவரத்தில் கட்டுவித்த சங்கர மண்டபத்தில் பு���்ணிய வதிகளின் வரிசையில் முதலிடம் கொடுத்தப் பிரதிஷ்டை செய்த மகான் ஸ்ரீ ஜகத்குரு அவர்களின் ஆழ்ந்த அறிவையும் அருளையும் தீர்க்கதரிசனத்தையும் போற்றுவதையன்றி நாம் சொல்லக் கூடியது ஒன்றுமில்லை.\nஒளவையாரின் பெருமையைத் தமிழ்ச் சான்றோர்கள் ஆராய்ந்து, அவரால் தமிழும் தமிழ்நாடும் பெற்ற பெருமைகளை உலகுக்கு அறிவிப்பார்களாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/ilatatamailarakala-cainataiya-iratatama-vaiinapaokaatau-vaaikao", "date_download": "2020-08-09T20:59:26Z", "digest": "sha1:HAC3JXOD35GC2YTT76KXV55FODPMFZKB", "length": 3943, "nlines": 43, "source_domain": "thamilone.com", "title": "ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ | Sankathi24", "raw_content": "\nஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ\nதிங்கள் ஜூலை 08, 2019\nஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது - வைகோ\nதிங்கள் ஓகஸ்ட் 03, 2020\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியை வெற்றி பெற செய்யுங்கள்\nஞாயிறு ஓகஸ்ட் 02, 2020\nமீண்டும் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகள்- எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇலக்கு வைக்கப்படும் எமது பரப்புரைகள்\nவெள்ளி ஜூலை 10, 2020\nஇராணுவ மயப்படுத்தப்பட்ட பின்னணியில் இலக்கு வைக்கப்படும் எமது பரப்புரைகள் - கஜேந்திரகுமார் நேர்காணல்\nநாடாளுமன்ற தேர்தல் பற்றி கஜேந்திரகுமார் இன்று சொன்னது என்ன\nசெவ்வாய் ஜூலை 07, 2020\nஇன்று யாழ். ஊடக மையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\nபிரான்சு கிளிச்சியில் இடம்பெற்ற 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\nஅமரர் முனைவர் முடியப்பநாதன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nபுதன் ஓகஸ்ட் 05, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=61", "date_download": "2020-08-09T20:09:11Z", "digest": "sha1:FGQKY5HOZ5IC7W6GDWNOEHSXJQIP3MZK", "length": 11160, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "manithanukkualae oru mirugam - மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் » Buy tamil book manithanukkualae oru mirugam online", "raw_content": "\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்:  நகைச்சுவை, சிரிப்பு, விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்\nபிரச்னை பூமிகள் சிகரங்கள் நமக்காக‌\nஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள் நேரில் பழகும்போது ரொம்பவே சீரியஸான மூடில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் உண்டு. மதன் அதற்கு முற்றிலும் விதிவிலக்கு. தான் இருக்கும் சூழலையே ஒட்டுமொத்தமாக நகைச்சுவை வெள்ளத்தில் தோய்த்தெடுக்கிற குணாதிசயம் இயற்கையிலேயே வாய்க்கப் பெற்றவர் மதன். ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணையாசிரியராக அவர் பொறுப்புவகித்தபோது,வெளிப்பட்ட பன்முகத் திறமைகள் என்னை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வியப்புக்குள்ளாக்கும். அப்படித்தான் வந்தார்கள்... வென்றார்கள் மூலம் தேர்ந்த சரித்திர ஆசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தி என் வியப்பைக் கூட்டினார் மதன். ஜூ.வி|யில் எழுதிய அந்தத் தொடரின் மூலம், கடந்த காலத்தின் பரிமாணத்தை சுவைபட படம் பிடித்துக் காட்டும் தேர்ந்த எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அவர், மனிதனின் மூளைக்குள் மனவியல் ரீதியாக புகுந்து பார்த்து எழுதிய இன்னொரு தொடர்தான் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் மிகநுட்பமாக திரட்டிய தகவல்களைத் தனக்கே உரிய சிலிர்ப்பூட்டும் எழுத்து நடையில் தொகுத்து, வாசகர்களின் ஆரவாரமான வரவேற்பை இந்தத் தொடரிலும் அள்ளிக்கொண்டார் மதன். இந்த விஞ்ஞான, வரலாற்று பெட்டகத்தை ஒரு புத்தகமாக \\ புத்துணர்வு மிக்க வடிவமைப்பில் வாசகர்களின் கைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். புத்தகம் பற்றி சொல்ல தனியாக வார்த்தைகள் தேவையில்லை... படிக்கத் துவங்கினாலே உங்களுக்கு இதன் அருமை புரிந்துவிடும்.\nஇந்த நூல் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம், மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi\nகொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்\nமனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nதாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் - Tajmahalum Saintha Kopuramum\nஅரங்கநாதன் கட்டுரைகள் - Aranganathan Katturaigal\nஇந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை\nமனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 2\nஅர்த்தமுள்ள இந்துமதம் . முதல் பகுதி\nபிகாசோவின் கோடுகள் - Picassovin Kodukal\nடாடா நிலையான செல்வம் - Tata: Nilayana Selvam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமைதான யுத்தம் - Mythaana utham\nநிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்\nஆயிரம் ஜன்னல் - Aayiram jannal\nகருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - Karunai Deivam Kanji Maamunivar\nகனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi\nதமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal\nதூக்கமும் கண்களைத் தழுவட்டுமே - Thookamum Kangalai Thaluvatume\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9705", "date_download": "2020-08-09T19:58:17Z", "digest": "sha1:U657IPOMEPRFXM2YM4J64MWWR7J3Q7CY", "length": 7030, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "காதலின் பொன் வீதியில் » Buy tamil book காதலின் பொன் வீதியில் online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : முத்துலட்சுமி ராகவன் (Muthulakshmi Raghavan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஊஞ்சலாடும் உள்ளம் மலர்ந்தும் மலராத\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் காதலின் பொன் வீதியில், முத்துலட்சுமி ராகவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முத்துலட்சுமி ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎன்னவென்று நான் சொல்ல - பாகம் 1\nஎன்னவென்று நான் சொல்ல - பாகம் 3\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nநினைவில் ஒரு மயிலிறகு - Ninaivil Oru Mayiliragu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதூரிகைக்குத் தெரிவதில்லை - Thoorigaikku Therivathillai\nஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை - Srimath Bagavatgita\nமருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும் - Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum\nகைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி\nதாமுவின் சிறுதானிய சமையல் சைவம் அசைவம்\nகம்ப்யூட்டர் படிப்புகள் - Computer Padippugal\nகர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் - Karpamum Pathugaapana Marunthugalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் ந���ங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/entertainment", "date_download": "2020-08-09T19:49:07Z", "digest": "sha1:WMD4Q5KUUGKO3JRGEXUIDF26SOGFVL7K", "length": 11901, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nஅடுத்த அதிரடிக்கு தயாரான மீரா மிதுன்\nசர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதவர் மீரா மிதுன். சமீபகாலமாக ரஜினி, கமல், விஜய், சூர்யா என திரையுலகைச் சேர்ந்த...\nஇப்போவே கியாரே அத்வானி மாதிரியா\nஎன்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் என இரண்டு படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்தவர் அனிகா. இதனாலேயே...\nபடம் : சத்யாவெளியான ஆண்டு : 1988நடிகர்கள் : கமல், அமலா, கிட்டிஇயக்கம் : சுரேஷ்...\nவிரைவில் இடியுடன் கூடிய மழை - சிம்பு பற்றி பார்த்திபன் டுவீட்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சினையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது....\nசுஷாந்த் காதலியின் அதிரவைக்கும் போன் ஹிஸ்ட்ரி\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை மரணத்தை தொடர்ந்து சிபிஐ அந்த வழக்கை விசாரித்து...\nதேசிய அளவில் தூதுவராகும் பூனம் கவுர்\nதமிழில் நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் பூனம் கவுர். பயணம், என் வழி தனி வழி,...\n2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர்...\nசென்னை: சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை மூழ்கி கிடக்கும் PUBG விளையாட்டின் பெயரை டைட்டிலாக வைத்து...\nசிறுபட்ஜெட் படத்தை ஆன்லைனில் பார்த்து தயாரிப்பாளரை காப்பாத்துங்க: அப்புகுட்டி வேண்டுகோள்\nபுதுமுகம் பாலாஜி, நிகிலா விமல் நடித்துள்ள ஒன்பது குழி சம்பத் என்கிற படம் ஆன்லைனில் வெளிவருகிறது....\nமூச்சு திணறல் - சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nபாலிவுட் நடிகர் சஞ்சய்தத்திற்கு நேற்று திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மும்பை லீலாவதி...\nசின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து\nரஜினி நடித்த கை கொடுக்கும் கை படத்தின் மூலம் அறிமுகமாகி 80களில் கல்லூரி மாணவனாக, ஹீரோக்களின்...\nஹீரோவான யூ டியூப் நட்சத்திரம்\nடிக்டாக் செயலி மூலம் பல பெண்கள் ஹீரோயின் ஆகியிருக்கிறார்கள். அதேபோல யூ-டியூப் சேனல் மூலம் பலர்...\nஏ.ஆர்.ரஹ்மான் தரும் மன அமைதிக்கான ஆலோசனை\nஇசையமைப்பாளர்கள் என்றாலே கொஞ்சம் வித்தியாசமானவர்கள் தான். நாம் ரசிக்கும் இசையை பாடல்களாக, பின்னணி இசையாக, வெறும்...\nஅக்ஷய், தீபிகா படுகோனே - இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ, ஹீரோயின்\n'இந்தியா டுடே' சமீபத்தில் அரசியல், சினிமா உள்ளிட்டவற்றில் 'மூட் ஆப் த நேஷன்' என்ற தலைப்பில்...\nஹன்சிகா பெயரில் நட்சத்திரப் பதிவு - ஆச்சர்ய பிறந்தநாள் பரிசு\nசினிமா நடிகர்கள், நடிகைகளை நட்சத்திரங்கள் என்று அழைப்பதும் உண்டு. ஆனால், ஒரு நட்சத்திரத்தின் பெயரையே ஒரு...\nஅனுஷ்கா சர்மாவை கவர்ந்த பஹத் பாசில் படம்\nகடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் 'கும்பளாங்கி நைட்ஸ்'. மதுஸ்ரீ...\nஅதற்காக ராசியில்லாதவள் என்றார்கள்..8 படங்களில் இருந்து திடீரென நீக்கினார்கள்..பிரபல நடிகை வருத்தம்\nசென்னை: அந்த ஒரு காரணத்துக்காக தன்னை எட்டு படங்களில் இருந்து நீக்கியதாக பிரபல நடிகை வருத்தத்துடன்...\n45 ஆண்டுகள்.. கோலிவுட்டின் ராஜா ரஜினி.. காமன் டிபி வெளியிட்ட பிரபலங்கள் #45YearsOfRajinismCDP\nசென்னை: ஒன்லி ஒன் சூப்பர் ஒன் சூப்பர்ஸ்டார் திரை வாழ்க்கை அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம்...\nவாழ்க்கைல நடிக்காதவங்களை பாகுபாடு பார்க்காம ஆதரிக்கிறேன்.. கருப்பு- வெள்ளை சவாலில் பிரபல நடிகை\nசென்னை: நிஜ வாழ்க்கையில் நடிக்காதவர்களை பாகுபாடு பார்க்காமல் ஆதரிக்கிறேன் என்று கூறியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் பிரபல...\nஅதுக்கு 1008 பக்கம் இருக்கு.. விஜய், அஜித் என பாலாபிஷேகம் செய்து.. இயக்குனர் சேரன் கேட்ட...\nசென்னை: திரையரங்க பிரமாண்டம் கடந்த 5 மாதங்களாக முடங்கி கிடப்பது பற்றி இயக்குனர் சேரன் ரசிகர்களிடம்...\nசிலரால் சாக்கடை ஆகும் சமூக வலைத்தளங்கள்\nசமூக வலைத்தளங்கள் மூலம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு...\nராணா டகுபட்டி திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nநடிகர் ராணா டகுபட்டி, மிஹகா பஜாஜ் திருமணம் நேற்று ஐதராபாத்தில் உள்ள ராமா நாயுடு...\nஅதிரடிக்கு 'கே.ஜி.எப்', மிரட்டலுக்கு 'காஞ்சனா 3', 10 வேடங்களுக்கு 'தசாவதாரம்' - டிவியில் இன்றைய திரைப்படங்கள்\nஇந்த கொரோனா ஊரடங்கில் நான்கு மாதங்ளுக்கு மேலாக பலரின் வாழ்க்கை மாறி போய் இருந்தாலும் மீண்டும்...\nதஞ்சாவூர் சர்ச்சை - அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நித��\nநடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது படப்பிடிப்பு நடந்த அரசு ராசா...\nமகேஷ் பாபு சவாலை ஏற்பாரா விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட டோலிவுட் சூப்பர்ஸ்டார்\nஹைதராபாத்: டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் விஜய், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும்...\nபிறந்தநாள் அதுவுமா.. பிறந்த மேனியாக.. அது என்ன கையில் ரத்தம்.. வைரலாகும் ஹன்சிகாவின் மஹா போஸ்டர்\nசென்னை: நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு மஹா படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி...\n© 2020 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22480?to_id=22480&from_id=20541", "date_download": "2020-08-09T20:25:17Z", "digest": "sha1:J527LXI4Z6XET47TJBJLSBWKBG7UGLEQ", "length": 6585, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "சஜித்துக்கு சந்திரிகா ஆதரவு – 28 கட்சிகளுடன் புதிய கூட்டணி உடன்பாடு கைச்சாத்து – Eeladhesam.com", "raw_content": "\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nசஜித்துக்கு சந்திரிகா ஆதரவு – 28 கட்சிகளுடன் புதிய கூட்டணி உடன்பாடு கைச்சாத்து\nசெய்திகள் நவம்பர் 1, 2019நவம்பர் 3, 2019 இலக்கியன்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் 28 அரசியல் கட்சிகள், 30 பொது அமைப்புகள் இணைந்து, ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்கும்- புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nகொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nஇந்தப் புதிய கூட்டணியில், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தேசிய இயக்கம், ஜாதிக ஹெல உறுமய, தேசிய ஐக்கிய முன்னணி, சமசமாஜ கட்சி, உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்துள்ளன.\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான எமது சிறிலங்கா இயக்கமும் இந்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது.\nபுதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைக்க இந்த புதிய கூட்டணி கடுமையாக பாடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாம் ஆதரிப்பவர் தோற்காமல் இருக்கவே ஆதரவை அறிவிக்கவில்லை – விக்கி\nபலாலி – திருச்சி இடையே வாரத்தில் 3 விமான சேவைகள் – வரும் 10 ஆம் நாள் ஆரம்பம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60703157", "date_download": "2020-08-09T20:02:05Z", "digest": "sha1:HSB35KISONN67HROUF6LV6AP5GELCQXV", "length": 48462, "nlines": 806, "source_domain": "old.thinnai.com", "title": "சுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார் | திண்ணை", "raw_content": "\nசுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\nசுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n‘ அந்த அழகிய மரம்’ என்ற நூலினைத் தமிழாக்கம் செய்ய உட்கார்ந்து பல்வேறு சொந்த சோகங்களால் தொய்வு ஏற்பட்ட ஒரு இடைவெளியில், வெறுமனே திண்ணைப் பள்ளியில் மட்டும் பயின்ற போதிலும் மாபெரும் தமிழ்த் தொண்டாற்றிய பண்டிதமணியாரின் நினைவு கொப்பளித்து வந்தது.\n16.10.1881 அன்று மகிபாலன்பட்டி திரு. முத்துக் கருப்ப செட்டியார், திருமதி சிவப்பி ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர் தனது மூன்றாம் வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பீடிக்கப் பட்டார். அந்த பாதிப்பினால் வெளியூர் சென்று படிக்க முடியாத நிலையிலும் கூட தமது மன உறுதியால் தாமே படித்து முன்னேறினார்.\nஅந்தக் காலத்தில் செட்டிநாட்டில் முறையாகத் தமிழ்க்கல்வி பயிலுவதற்கான பள்ளிக் கூடங்கள் இல்லை. செட்டியார்களுக்கு அவ்வாறு கல்வி கற்க வேண்டுமென்ற ஆர்வமும் இல்லை.கீழ்வாய் ��லக்கத்துக்கு மேல் படிக்கச் சொன்னால்\n‘ பிள்ளையும் படிக்க வேண்டாம் பிரம்படி படவும் வேண்டாம்,\nசள்ளையாம் சுவடி தூக்கிச் சங்கடப் படவும் வேண்டாம்’ .\nஎன்று கூறும் நிலையில் அன்றைய நகரத்தார் இருந்தனர். தமிழ்க் கல்வி பயின்றவன் வாணிகத்துக்கும் உலகியலுக்கும் பயன்பட மாட்டான் கோவிலூர் மடத்துக்கு ஓடிவிடுவான் எனவும் அஞ்சினர். (கோவிலூர் மடம் : கொவிலூர் என்பது காரைக்குடியை அடுத்த ஒரு சிற்றூர்.அங்கு ஒரு மடம் இருக்கிறது. செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த துறவிகளே இதில் மடாதிபதியாக இருக்க வேண்டும் என்பது மரபு. ஆண்டவர் முத்து ராமலிங்கர், ஞான தேசிகர், துறவு சாமிகள், சிதம்பர ஐய்யா , பொன்னம்பல சாமிகள் போன்ற தமிழறிஞர்கள் அம்மடத்தில் இருந்தனர்.)\nஅக்காலத்து நகரத்தார்களுக்கு திருமகள் மேலிருந்த பற்று கலைமகள் பால் இருந்ததில்லை.தங்கள் குழந்தைகளை ஐந்தாம் ஆண்டிலேயே பள்ளிக்கு அனுப்பும் மரபு இல்லை. பண்டித மணி அவர்கள் நோயுற்ரு இருந்தமையால் ஏழு வயது வரை பள்ளிக்குச் சென்றதாகத் தெரியவில்லை. அதன் பின்னர் பெற்றோர்கள் அவரைத் திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாதக் கட்டணம் ஒரு பணம் அதாவது இரண்டு அணா / 13 புதுக்காசுகள்.\nசெட்டிநாட்டுத் திண்ணைப் பள்ளியில் படிப்பு என்பது அரிச்சுவடி எண்சுவடி தான். ஏனைய படிப்பு வட்டித்தொழிலுக்குத் தேவைப்படவில்லை. பொருளீட்டி வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள் ,ஏனைய படிப்புக்குச் செலவிடும் காலம் வீணாவதாகக் கருதினர். ஏழு மாத காலம் அங்கே கல்வி பயின்றதைப் பற்றி பண்டிதமணி கூறியதாவது :\n“ யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையவனாக இருக்கும் பொழுதுதான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றேன். அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திச்சூடி,உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச் சிறு சிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. ‘ ஆ. இவை எத்தனை அழகாகவுக் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன இவை எத்தனை அழகாகவுக் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன ’ என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோவொரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருள்களும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஒரு சில தினங்களிலேயே கற்று மனப்பாடம் செய்து கொண்டேன். அ���ன் பின்னர் இவ்வினத்துப் பொருள்கள் இன்னும் இவ்வுலகில் உள்ளன என்பதும் அறிந்தேன். அவற்றைப் பெற்றுப் பயிலுதல் எத்துணை இன்பமாக இருக்கும் என்று எண்ணினேன். அக்காலத்தில் நூல்கள் கிடைப்பதே அருமை. திருத்தொண்டர் புராணம்,கம்பராமாயணம்,சிற்சில பிள்ளத்தமிழ் இவைகளே அவ்விளம்பருவத்தே என் கைக்குக் கிடைத்தன. அவற்றை ஆர்வத்தோடே ஓதினேன்.அப்பெரு நூல்களும் தஞ்செய்யுட்பொருளை இளைஞனாகிய எனக்கு உலோவாது அளித்தன. திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும் ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் பழம் பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்பட்டது.”\nஇப்படியாக திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்துப் பல்கலைக்கழகப் பேராசிரியரான திரு.பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணிகள் சொல்லி முடியாது.அவற்றில் சிலவற்றை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவது ஒரு முன்னோடி மனிதன் எப்படியெல்லாம் சாதிக்க முடியும் என்பதை உங்களுக்குப் புரிய வைக்கும்.\nஇவர் தமிழ் அறிஞராக திகழ்ந்தது மட்டுமின்றி வடமொழி அறிஞராகவும் சுடர்விட்டுப் பிரகாசித்து இருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. இவர் தமிழாக்கம் செய்த வடமொழி நூல்களின் பட்டியலைப் பாருங்கள் \nகௌடில்யரின் அர்த்த சாஸ்ஸ்திரம் (பொருணூல்)\nதமிழில் சொந்தமாக எழுதியவை :\nஉரைநடைக்கோவை – இலக்கியக் கட்டுரைகள்\nகதிர்மணி விளக்கம் – திருவாசக உரை\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக தமிசைப் பாடல் வரிசை\nமகாவித்வான் வயிர நகரம் அ ராமனாதஞ்செட்டியார் தொகுத்த\nஇப்படியான அறிவு சார்ந்த தனிப்பட்ட முயற்சிகள் அன்றி, மக்களுடன் கூட்டாக இணைந்து மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை என்ற இலக்கிய அமைப்பையும் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தினார். “ ஒழுக்கம் கல்வி முதலிய பல விஷயங்கள் குறித்து உபந்நியாசங்கள் புரிவித்தலும், தக்க பண்டிதர் ஒருவரைச் சபையில் உபாத்தியாயராக நியமனஞ்செய்து அங்கு சேரும் சிறுவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்தலும், சபையில் வந்து படிப்பார் பலருக்கும் உபயோகமாகும்படி தமிழ் ஸம்க்ருத மொழிகளிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் தொகுத்து வைத்தலும்,கல்வி ஒழுக்கம் முதலிய துண்டுப்பத்திரங்கள் அச்சிட்டு எல்லாருக்கும் இனாமாகக் கொடுத்த���ும்,லெளகீக இலக்கண இலக்கிய சாஸ்திர சம்பந்தமான பத்திரிக்கைகளைத் தருவித்தலும் பிறவுமாம்” என்பதாக அவ்வமைப்பின் நோக்கங்களை வரையறுத்து செயல்பட்டார்.\nதிங்கள் தோறும் சொற்பொழிவுகளும் ஆண்டுதோறும் விழாக்களும் நடைபெற்றன. திரு. பழனியப்ப செட்டியார் என்ற புரவலர் இம்முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்ததுடன் ரூபாய் ஐம்பதாயிரம் அளவுக்குப் பொருள் திரட்டி உதவினார். தான் நோயுற்றுக் கவலைக்கிடமான நிலையில் இருந்த போதிலும் ‘ சன்மார்க்க சபையைத் தொடர்ந்து நடத்தி வருக’ என தனது இளவல் திரு.அண்ணாமலைச் செட்டியாருக்கு அறிவுறுத்தினார். சபை ‘பண்டிதமணி சபை’ ஆயிற்று. பண்டித மணியின் தமிழ் முழக்கம் நாடெங்கும் கேட்கத் தொடங்கி விட்டது.மணிச்சேவல் கூவி விட்டது. கல்விச்சாலை ஒன்றையும் ‘கணேசர் செந்தமிழ்க் கல்லூரி’ எனத்தொடங்கி வறண்ட மாவட்டத்தில் தமிழ்த் தண்ணீர் பாய்ச்சினார்.\nதருமபுரம்,திருவையாறு,கரந்தை,மயிலம்,திருப்பணந்தாள்,அண்ணாமலை நகர்,பேரூர் – கோவை முதலிய இடங்களில் தமிழ் வித்வான் வகுப்பு நடத்தும் கல்லூரிகள் இருந்தன.திருச்சி,மதுரை,இராமநாதபுரம்,திருனெல்வேலி,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தமிழ் வித்வான் வகுப்பு நடத்துவதற்கென ஏற்பட்ட முதல் கல்லூரி இதுவேயாகும்.\nசன்மார்க்க சபையின் வரலாற்றில் முக்கியமான கட்டம் 24.4.1932 இல் அதன் அறுபத்து மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது ஆகும். தமிழகமெங்கும் தனது புகழை நிலை நாட்டிய பண்டித மணி தமிழ் வளர்ச்சி கருதி சில உறுதியான கருத்துக்களை தெரிவிக்கத் துணிந்தார். அவை தீர்மானங்களாக அந்த ஆண்டு விழாவில் நிறைவேற்றப் பட்டன. பண்டிதமணியின் கருத்து வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடியாக விளங்கும் அவற்றை இங்கே தருகிறோம்.\n“தமிழ் நாட்டரசராக விளங்கும் புதுக்கோட்டை அரசரைத் தமது ஆட்சியில் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஒரு தனித் தமிழ்க் கல்லூரி ஏற்படுத்தி நடத்துமாறு சபையோர் வேண்டிக் கொள்கின்றனர்.\nசென்னை ராசதானிக்கல்லூரி,கும்பகோணம் அரசினர் கல்லூரி இரண்டிலும் பி.ஏ.வகுப்பில் ஐந்தாம் பகுதியில் (Group) தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கத் தகுந்த வசதிகளை ஏற்படுத்தும்படி அரசாங்கத்தாரைச் சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.\nராமேஸ்வரம் தேவஸ்தானத்தார் நடத்தி வரும் கல்லூரியில் தனித்தமிழ் வகுப்பும் ஏற்படுத்தும்படிச் சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.\nசென்னைப் பல்கலைக் கழகத்தார் தமிழ் மொழி பயில்பவருக்கு பி.ஏ.ஆனர்ஸ் பட்டம் வழங்க வெகுவிரைவில் ஏற்பாடு செய்யும்படி மேற்படி கழகத்தாரையும், அதற்குத் தகுந்த வகுப்புக்களை அரசாங்கக் கல்லுரிகளில் ஏற்படுத்த அரசாங்கத்தையும் இச்சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.\nசென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார்களை,அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் வடமொழிச் சிரோமணி வகுப்புகளுக்கு ஒப்பத் தமிழிலும் இலக்கணம் இலக்கியம் சித்தாந்தம் வேதாந்தம் மருத்துவம் சோதிடம் முதலிய பிரிவுகளை ஏர்படுத்தி நடத்தும்படி இச்சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.\n* சென்னை ,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரை நடுத்தரக் கல்வியில் (Secondary Education) ஆங்கிலம் தவிர்த்த ஏனைய பாடங்களைத் தாய்மொழியிலேயே கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்கும்படி இச்சபையார் வேண்டிக் கொள்கின்றனர்.\nபள்ளியின் இறுதித் தேர்வுக்கு ( S.S.L.C. Examination ) தமிழ் கட்டாயப் பாடமாக இல்லாமலிருந்தால் மாணவர்களில் சிலர் முதற்றரத்திலேயே ( First Form ) தமிழை விடுத்து பிற மொழிகளைப் படிப்பதால் அவர்களது தமிழறிவு குறைந்து வருவது வருந்தத்தக்கதாய் இருக்கிறது என்பதையும், முன்போல் தமிழில் ஒரு பகுதியையாவது கட்டாய பாடமாக ஏற்படுத்த வேண்டுமென்பதையும் இச்சபை தெரிவித்துக் கொள்கிறது.\nதமிழ் மொழியை வளர்ப்பதற்கு முயன்று வரும் சங்கங்கள் யாவும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்கும்படியும் ஆண்டு தோறும் ஒவ்வொரு ஊரில் தமிழ் மகாநாடு கூடி சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களை அனுப்பி தமிழ் வளர்ச்சிக்குறிய பல முடிவுகளை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிகளில் முயலும்படியும் இச்சபையார் கேட்டுக் கொள்கின்றனர்.”\nஇந்த மூதறிஞர் விஜய ஆண்டு ஐப்பசித் திங்கள் எட்டாம் நாள் ( 24.10.1953 ) அன்று இறைவனின் திருவடி சேர்ந்தார்.\nபிரிட்டிஷ் இந்தியாவில் தொடங்கிய தமிழ் வழிக் கல்வி இயக்கம் சுத்ந்திர இந்தியா பொன் விழாக் கொண்டாடி முடிந்த பின்னரும் தனது இலக்கை எட்டப் போராடித்தான் தீர வேண்டும் என்ற நிலையை எண்ணுகையில் :\t“என்று தணியும் இந்த அடிமையின் மோகம் ” என வெட்கித் தலை குனியத்தான் வேண்டியிருக்கிறது.\nஎனினும் ஆங்கிலேயர் இந்தியாவைப் பிடித்து அடிமைப் படுத்து முன் இந்தியக் கல்வி செழுமையாய்த்தான் இருந்திர��க்கும் என்பதற்கு பண்டிதமணி ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்பதனை அவரது மொழி பெயர்ப்புகளைப் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.\nதொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…\nஅறிவுசார் சொத்து எனும் அபத்தம்\nமடியில் நெருப்பு – 29\n – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை\nஎன் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்\nநீலக்கண்கள் சூடிய வினோத பட்சி\nவால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் -3\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4\nகாதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் \nகவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாடல்\n -20 அடை – இரண்டாம் வகை\nசிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு\nகடித இலக்கியம் – 48\nஉயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு\nகாரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி\nஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்\nசுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\nநான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை\nதண்ணீரை தனியார் மயமாக்காதே – பசுமை தாயகம் பிரசாரம்\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10\nமருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)\nNext: உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…\nஅறிவுசார் சொத்து எனும் அபத்தம்\nமடியில் நெருப்பு – 29\n – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை\nஎன் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்\nநீலக்கண்கள் சூடிய வினோத பட்சி\nவால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் -3\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4\nகாதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் \nகவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாட��்\n -20 அடை – இரண்டாம் வகை\nசிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு\nகடித இலக்கியம் – 48\nஉயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு\nகாரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி\nஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்\nசுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\nநான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை\nதண்ணீரை தனியார் மயமாக்காதே – பசுமை தாயகம் பிரசாரம்\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10\nமருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/07/31_29.html", "date_download": "2020-08-09T20:02:13Z", "digest": "sha1:YYI3IHBPPJJMEZ65BHXHTOZFLEDGEVJF", "length": 7186, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "இராஜாங்கனையில் அமுலில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடு ஜூலை 31 இல் முற்றாக நீக்கம் - News View", "raw_content": "\nHome உள்நாடு இராஜாங்கனையில் அமுலில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடு ஜூலை 31 இல் முற்றாக நீக்கம்\nஇராஜாங்கனையில் அமுலில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடு ஜூலை 31 இல் முற்றாக நீக்கம்\nகொரோனா பரவல் காரணமாக இராஜாங்கனை பகுதியில் அமுலில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடு ஜூலை 31 இல் முற்றாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் ஒரு சில பகுதிகளில் இப்போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nகொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக இராஜாங்கனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விதிக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nஅதற்கமைய, கலுன்தேகம, சிறிமாபுர, யாய 01 (சந்தையின் பின்புற பகுதி தவிர்ந்த) யாய 02ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் (27) போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள���ு.\nஅத்துடன், யாய 01 (சந்தையின் பின்புற பகுதி), யாய 03, யாய 04, யாய 05, யாய 06/ அங்கமுவ ஆகிய பகுதிகளில், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (31) பின்னர், போக்குவரத்து கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானது - சஜித் பிரேமதாச\nஐக்கிய மக்கள் சக்தியின் பெயரில் வெளியாகிவரும் தேசியப் பட்டியல் விபரம் போலியானதென கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் கொழும்பில் நே...\nரணில் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி - கட்சியிலிருந்து விரட்டப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில்\nநடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அக்கட்சியில் போட்டியிட்ட அனை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்களிப்பு - முழுவிபரம் இதோ \nதற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்...\n145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி - தனியாக 2/3 பெற 5 ஆசனங்களே குறைவு\nநடைபெற்று முடிந்த பராளுமன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் அக்கட்சி...\nவாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர் திடீரென மரணம்\n(நா.தனுஜா) பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபரொருவர் திடீரென்று மரணமடைந்ததாகவும் அதற்கான கார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25054", "date_download": "2020-08-09T19:47:47Z", "digest": "sha1:HPQHI7FLOTR6WY6AHF7F4LJ5BNTEAMDD", "length": 9314, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Natpu Valara Vazhigal - நட்பு வளர வழிகள் » Buy tamil book Natpu Valara Vazhigal online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi publications)\nபதிப்பகம் : கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi Publications)\nத்ரிவேதி ஸந்தியாவந்தனம் நம் சித்தம் குளிர்விக்கும் சித்தர்கள்\nசூழ்நிலையை முழுமையாகக் கவனித்தல், உறுதியான நட்பை ஈர்த்தல், தன் மதிப்பை உள் உணர்வுடன் கவனித்தல், கொடுப்பதும் எடுப்பதும், நமது தனித் தன்ம���யைக் காத்தல், பிறர் மதிப்பைப் பெறுதல், பிறரைப் பற்றின தவறான எண்ணங்களை வெளிப்படுத்துதல், நட்பின் உரிமையை நிலை நாட்டல் போன்றவை.\nஇந்த நூல் நட்பு வளர வழிகள், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் அவர்களால் எழுதி கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸ்ரீமத் பாகவதம் முதற் வால்யூம் - Srimath Bhagavadham Mudhar Volume\nஇதோ பளிச் வாழ்க்கைக்கு பளீர் ஒளிவிளக்கு - Idho Palich Vaazhkkaikku Paleer Olivilakku\nசிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம் - Sindhaiyile Vaasam seiyum siddhargalin Suvasam\nஆண்டவனின் அன்பர்கள் 63 நாயன்மார்கள் - Aandavanin Anbargal 63 Naayanmaargal\nவேதாளம் சொன்ன வேடிக்கைக் கதைகள் - Vaedhalam Sonna Vaedikkai Kadhaigal\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\n40 தொழில் மேதைகள் உருவாக்கம் பெற்ற வரலாறுகள்\nமனசுக்குள் வரலாமா - manasukul varalama\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமோகினித் தீவு மின்னல் அழகி - Mohini Theevu Minnal Azhagi\nஉங்களுடைய இறப்பும் பின் பிறப்பும் - Ungaludaiya Irappum Pin Pirappum\nஉங்கள் அழகை அதிகமாக்கும் அழகுக் குறிப்புகள் - Ungal Azhagai Adhigamaakkum Azhagu Kurippugal\nபல பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் - Pala Bayanulla Veettu Kurippugal\nதெய்வப் புலவர் அருளிய திருக்குறள் - Dheiva Pulavar Aruliya Thirukkural\nஅருள்மிகு சித்தர்களின் உணவு ரகசியங்கள் - Arulmigu Siththarkalin Unavu Ragasiyangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/08/14/", "date_download": "2020-08-09T20:46:57Z", "digest": "sha1:3H54NUXQTE647U6OB3HMOJATCTNBAH5R", "length": 22173, "nlines": 265, "source_domain": "eswarayagurudevar.com", "title": "14/08/2019மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஓசோன் திரையை மனிதர்களால் அடைக்க முடியுமா…\nஓசோன் திரையை மனிதர்களால் அடைக்க முடியுமா…\n1.எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணும் பொழுது கல்யாணராமா… (மகிழ்ச்சியைப் பெருக்கச் செய்யும் நிலைகள்)\n2.அந்த மகிழ்ச்சியை உருவாக்குவதற்குத் தான் கோவில்களில் தெளிவாகக் காட்டுகிறார்கள்.\nஅரசன் மதத்தின் அடிப்படையில் அரசு ஆட்சி புரிவதற்கு மக்களை ஒன்று திரட்டினாலும் மக்கள் மத்தியிலே அதே மதத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து செய்யும் நிலையில் வருகிறார்கள்.\nஅரசன் தன் ஆசையின் நிலை கொண்டு இதை எல்லாம் செய்தாலும் அந்த அரசனுக்குக் கீழ் தான் மக்கள் இருக்கிறார்கள். அரசனால் உருவாக்கப்பட்ட மதமாக இருந்தாலும்…\n1.ஞானிகளோ சாதாரண மக்களும் அவர்கள் தத்துவத்தைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தினார்கள்.\n2.அப்படி உருவாக்கப்பட்டது தான் ஆலயத்தின் சாஸ்திரங்கள்.\nஎல்லோருடைய பகைமைகளையும் அந்த ஆலயத்தில் மறக்கச் செய்கின்றார்கள். ஒற்றுமை ஏற்படும்படிச் செய்கிறார்கள்.\nஅந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகத் துருவ நட்சத்திரமாக ஆனது. துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் பேரருள் உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.\nஅதை நம் பூமி துருவப் பகுதியின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன்னாடி பரவச் செய்கிறது. அதிகாலை 4.30லிருந்து 6.00 மணி வரை நம் புவிக்குள் பரவச் செய்கின்றது.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி வைத்திருந்தால் காலையில் 4 மணிக்கு எழுந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் பரவ வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.\nஎல்லோரும் ஏகோபித்த நிலையில் அவ்வாறு எண்ணினால் மனிதர்கள் ஈர்க்க மறுத்த… மனிதர்கள் பிடிப்பில்லாத மற்ற தீமையான உணர்வுகளை எல்லாம்.. காலை 6 மணிக்குச் சூரியனின் ஒளிக்கதிர்கள் கவர்ந்து மேலே கொண்டு சென்று பின் கடலுக்கடியில் அமிழ்த்தி விடுகின்றது\n1.நம் ஆன்மா தூய்மை அடைகின்றது.\n2.நமக்கு முன்னாடி இருக்கும் இந்தக் காற்று மண்டலம் (பரமாத்மா) தூய்மை அடைகின்றது.\nஅதற்குத் தான் விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்த்து அதிகாலையில் வணங்கும்படிச் செய்கிறார்கள்.\nஅங்கே இருக்கும் ஆற்றிலே உடல் அழுக்கையும் போட்டிருக்கும் உடைகளின் அழுக்கையும் போக்குகின்றோம். அப்படியும் போகவில்லை என்றால் சோப்போ மற்றதையோ போட்டுத் தூய்மையாக்குகின்றோம்.\nதூய்மையாக்கிய பின் அந்தப் பிரம்ம முகூர்த்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுக்கும்படிச் செய்கிறார்கள்.\n1.நாம் அந்த அருள் ஒளியின் உணர்வைத் தன்னுடன் இணைத்துக் (திருமணம்) கலந்து கொண்டால்\n2.அந்தச் சக்தி நம்முடன் இணைந்து செயல்படும் தன்மையாகின்றது\n3.அந்த ஒளியின் கதிராக தனக்குக் கீழ் அதை மற்றதை இயக்கும் சக்தியாகப் பெறும்.\nஅந்த ஆற்றலை வைத்து பூமியில் உள்ள ஓசோன் திரை கிழிந்ததையும் அடைக்க முடியும். எப்படி…\nஓசோன் திரை கிழிந்து அதனுடைய விளைவுகள் என்னென்ன செய்கிறது… விண்வெளியிலிருந்து வரும் விஷத்தன்மைகள் அதன் வழி கூடி நம் பூமிக்குள் பரவிக் கொண்டே உள்ளது.\nஆனால் அது எல்லா இடத்திலும் நிற்காது. அதாவது விஷத்தன்மையாகப் பூமியில் பரவினாலும்…\n1.தன் இனத்தை எடுத்து அங்கங்கே ஒரு குவியலாக வரும்.\n2.குறிப்பிட்ட பகுதியில் இருக்கும். எல்லா இடத்திற்கும் போகாது.\nநாம் வசிக்கும் தெருவையும் ஊரையும் காக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லோரும் பெறவேண்டும் ஈஸ்வரா…\n1.ஒவ்வொருவர் உள்ளங்களிலும் இந்த அலைகளைப் பரப்பினால்\n2.இந்த அலைகள் அடர்த்தியாக வந்தவுடன்\n3.அந்த விஷத் தன்மைகளை விலக்கி விட்டுவிடும்.\n4..இந்த ஒரு பகுதியாகவது கொஞ்சம் காக்கப்படும்\n5.அப்படிக் காக்கப்பட வேண்டும் என்பதற்கு தான் இதைச் சொல்கிறோம்\nகுருவின் துணையால் நாம் அடைய வேண்டிய உன்னத நிலை\nகுருவின் துணையால் நாம் அடைய வேண்டிய உன்னத நிலை\nநமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்… என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.\nதிருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.\n1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து\n2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.\nஅந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.\n1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.\n2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.\nஇன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும் உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.\nஅந்நிலை கொண்டு தான் இந்தக் கலியில் கண்ட பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகாநந்தர்… அவர்கள் ந��க்களித்த உண்மை நிலைகளைக் கொண்டு நாம் அதைக் காசாக்கிக் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்… அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளைக் கொண்டு நாம் அதைக் காசாக்கிக் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…\nஇன்று பிறவி எடுத்த நாமும் ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால் அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்டிவும் முடியும்.\nவளரும் முறையிலிருந்து தான் இந்நிலை எல்லாமே வருகின்றது. வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…\nஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா… என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.\nஇந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஅந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற்றிட முடியுமப்பா… நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.\nஇப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…\nஅந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.\n1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…\n2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…\nஅவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.\nநம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்டிட வேண்டும்…” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.\nகோலமாமகரிஷி தவமிருந்த இடத்தில் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்\nஅமாவாசை தினத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமகரிஷியால் காக்கப்பட்டு வரும் ஞானப் பொக்கிஷம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதியானத்தில் நம் உயிரிடம் முதன்மையாகக் கேட்க வேண்டிய எண்ணம் எது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T21:38:50Z", "digest": "sha1:EX6JYF4ASCRUAGPIRYYZXNZUEWI724OL", "length": 10249, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேசன் ஸ்டேதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜேசன் ஸ்டேதம், 14 மார்ச் 2007\nஜேசன் ஸ்டேதம் (Jason Statham[2][3] பிறப்பு: 26 சூலை 1967[4]) ஒரு ஆங்கில நடிகர் மற்றும் முன்னாள் ஓட்டுனர் ஆவார். அவர் பொதுவாக சண்டை காட்சிகள் மற்றும் வித்தை காட்சிகளில் தானே சாகசங்களை மேற்கொள்கிறார்.[5]\n1998 லாக், ஸ்டாக் அண்ட் டூ ஸ்மோக்கிங் பேரல்ஸ் பேக்கன்\nடர்ன் இட் அப் மிஸ்டர் பி\n2001 கோஸ்ட்ஸ் ஆஃப் மார்ஸ் சார்ஜெண்ட். ஜெரிகோ பட்லர்\nதி ஒன் தி ஒன் முதல் முறையாக ஜெட் லீ உடன் இணைந்து.\n2002 தெ டிரான்ஸ்போர்டர் பிரான்க் மார்டின்\n2003 தெ இத்தாலியன் ஜாப் ராப்\n2004 கொலட்டெரல் விமான மனிதன் குணச்சித்திர தோற்றம்\nசெல்லுலார் ஈதன் வில்லனாக தோற்றத்தில் முதல் படம்\n2005 டிரான்ஸ்போர்டர் 2 பிரான்க் மார்டின்\n2007 வார் எப்.பி. ஐ ஏஜண்ட் ஜோன் கிராஃபோர்டு இரண்டாவது முறையாக ஜெட் லீ உடன் சேர்ந்தது\n2008 தெ பேங்க் ஜாஃப் டெர்ரி லெதர்\nஇன் தெ நேம் ஆஃப் தெ கிங்: எ டங்கென் சிகி டேல் ஃபார்மர் டயமன்\nடெத் ரேஸ் ஜென்சென் \"ஃபிராங்கண்ஸ்டைன்\" ஏம்ஸ்\nடிரான்ஸ்போர்டர் 3 பிரான்க் மார்டின்\n2009 கிரான்க்: ஹை வோல்டெஜ்]] செவ் செல்லியோஸ்\nதெ எக்ஸ்பென்டபில்ஸ் லீ கிறிஸ்துமஸ் மூன்றாவது முறையாக ஜெட் லீ உடன் சேர்ந்தது\n2011 தெ மெக்கானிக் ஆர்தர் பிஷப்\nரோமியோ & ஜூலியட் டைபால்ட் குரல்\nபிளிட்ஸ் துப்பறியும் சார்ஜென்ட் டாம் ப்ரேண்ட்ட்\n2013 - பார்க்கர் (2013 திரைப்படம்)\n2014 - தி எக்ஸ்பெண்டப்லஸ் 3\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2019, 17:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/tcl-launches-two-new-4k-uhd-smart-tvs-india-in-tamil-014978.html", "date_download": "2020-08-09T20:02:07Z", "digest": "sha1:PUJSACEKILXHHNX4VG4LXRSRYUPVFEQ7", "length": 15860, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "TCL Launches Two New 4K UHD Smart TVs in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n16 hrs ago உலக கோடீஸ்��ரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n17 hrs ago பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\n18 hrs ago ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n18 hrs ago இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nNews மூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிசிஎல் நிறுவனம் அறிமுகப்படுத்தும் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி.\nசீன நிறுவனமான டிசிஎல் தற்போது புதிய 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த டிவி பொறுத்தவரை பல்வேறு வரவேற்ப்புகளை பெற்றுள்ளது. மேலும் இவை ஆணட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது.\nதற்போது வந்துள்ள டிசிஎல் பி2எம் ஸ்மார்ட் டிவி 65-இன்ச் விலைப் பொறுத்தவரை ரூ.99,990ஆக உள்ளது, அதன்பின் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி விலைப் பொறுத்தவரை ரூ.62,990ஆக உள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த டிசிஎல் பி2எம் ஸ்மார்ட் டிவி.\nஇந்த டிசிஎல் பி2எம் ஸ்மார்ட் டிவி குவாட்-கோர் ஏ53 1.5எச்இசெட் சிபியு, டூயல்-கோர் மெயில் டி860 ஜிபியு செயலி கொண்டுள்ளது அதன்பின்பு 2.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.\nபி2எம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழு புதிய தொலைக்காட்சி அனுபவத்தை வழங்குவதற்கு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது என்று டிசிஎல் மல்டிமீடியாவின் நிர்வாக இயக்குனர் மைக் சென் தெரிவித்தார்.\nபி2எம் ஸஸ்மார்ட் டிவி ஹர்மன் கார்டன் ஸ���பீக்கர்களையும், டால்பி மற்றும் டி.டி.எஸ் தொழில்நுட்பங்களையும் நல்ல தரமான ஒலி வழங்குவதற்க்கு பயன்படுத்துகின்றன.\nஇந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் துள்ளியமான வீடியோ காட்சிகளை கொடுக்கிறது பி2எம் ஸஸ்மார்ட் டிவி.\nஇந்த ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு\nவரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n55, 65 இன்ச், 4K, வாய்ஸ் கமெண்ட் இன்னும் எத்தனையோ: இந்தியாவில் அட்டகாச டிவி அறிமுகம்\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nடிசிஎல் நிறுவனத்தின் புதிய 85-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\nமலிவு விலையில் அதிரவிடும் 43 இன்ச் டிசிஎல் டிவிக்கு ரூ.4000 அதிரடியாக குறைப்பு.\nஇனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nடிசிஎல் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்ட்டு ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nவியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nசெல்போன் விலையில் தெறிக்க விடும் 32இன்ச் ஸ்மார்ட் டிவி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை\nOnePlus Nord விற்பனை இன்று முதல் துவக்கம்; உடனே முந்துங்கள் விலை மற்றும் சலுகை விபரம்\n2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/this-wearable-translator-aims-smash-language-barriers-in-tamil-015627.html", "date_download": "2020-08-09T19:41:43Z", "digest": "sha1:FYAUQSINYLERXTCD4Z5HQERZXGHYNJX6", "length": 15617, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "This Wearable Translator Aims to Smash Language Barriers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n16 hrs ago உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n16 hrs ago பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\n17 hrs ago ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n18 hrs ago இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nNews மூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபென் டிரைவ் வடிவில் மொழிபெயர்க்கும் புதிய சாதனம்\nஇப்போது வரும் சிறந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, கொரியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று மொழிபெயர்க்கும் அதநிவீன கருவியை கண்டுபிடித்துள்ளது, இந்த சாதனம் பொறுத்தவரை பெண் டிரைவ் போன்ற வடிவத்தை கொண்டுள்ளது.\nஇப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மொழிபெயர்க்கும் புதிய சாதனத்திறக்கு 'இலி\" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது, இந்த புதிய கண்டுபிடிப்பு பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, மேலும் இந்த சாதனம் அனைத்து இடங்களில் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மொழிபெயர்க்கும் புதிய சாதனம் பொறுத்தவரை ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை பிற மொழிகளில் ஒலி வடிவல்\nமொழிபெயர்த்து தரும் அம்சங்களை கொண்டுள்ளது.\nமொழிபெயர்த்து தரும் இந்த 'இலி\" சாதனம் ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை இப்ப���து சீன, ஜப்பான், ஸ்பானிஷ் சொற்களை மட்டுமே ஒலி வடிவில் தருகிறது. வரும் காலங்களில் பிற மொழிகளை பயன்படுத்தும் வகையிலான முயற்சிகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயுஎஸ்பி கேபிள் மூலம் இந்த 'இலி\" சாதனத்தை சார்ஜ் செய்து கொள்ள முடியும், மேலும் இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.16,205-எனத்\nதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஇந்த 'இலி\" சாதனம் பொறுத்தவரை 2நொடிகளில் மொழி பெயர்ப்பு கொடுக்கிறது, அதன்பின் இன்டர்நெட் போன்ற வசதிகள் இதற்கு தேவைபடாது.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nஷேர்சாட் வீடியோக்களை ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் திட்டம்.\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nரூ.11,999 மட்டுமே: ரியல்மி நார்சோ 10 அடுத்த விற்பனை இன்று\nட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\nகேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை.\nஇனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் BookMyFiber சேவையைப் பெறுவது எப்படி\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n2021 ஜூலை வரை வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி: பேஸ்புக் அறிவிப்பு\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nவாடிக்கையாளர்களிடம் அதீத வரவேற்பு: ஓப்போ ஏ52 புதிய அம்சம் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமின்னல் சிவப்பு நிறத்தில் ரியல்மி 6 ப்ரோ அறிமுகம்- இதோ விலை விவரங்கள்\nவாங்கச் சிறந்த தரமான ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன்.\nOnePlus Nord விற்பனை இன்று முதல் துவக்கம்; உடனே முந்துங்கள் விலை மற்றும் சலுகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamil-music-director-gossip/", "date_download": "2020-08-09T21:09:40Z", "digest": "sha1:IOQHOEHJ4EITQP73G73U4K5HVAMHAPJM", "length": 8054, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "இறக்குமதியான உள்ளாடை.. ஒ���்லிபிச்சான் இசையமைப்பாளர் பண்ணும் ஆடம்பர அலப்பறை - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇறக்குமதியான உள்ளாடை.. ஒல்லிபிச்சான் இசையமைப்பாளர் பண்ணும் ஆடம்பர அலப்பறை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇறக்குமதியான உள்ளாடை.. ஒல்லிபிச்சான் இசையமைப்பாளர் பண்ணும் ஆடம்பர அலப்பறை\nதமிழ் சினிமாவில் சுலபமாக வாய்ப்பு கிடைத்தவர்கள் பெரும்பாலும் நட்சத்திர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் இருப்பார்கள். அந்த வகையில் சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் ஒல்லிபிச்சான் இசையமைப்பாளர். ஆரம்ப படத்திலேயே இசையால் இளைஞர்களைக் கட்டிப்போட்டவர்.\nஅதன்பிறகு சீக்கிர நடிகர் படத்திற்கு இசையமைத்தார். ஆனால் அந்த படத்தை தயாரித்தவர் இசையமைப்பாளரின் சொந்தக்காரர். தொடர்ந்து சொந்தக்காரர்களின் கையூன்றி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.\nஆனால் இவரது ஆடம்பர அலப்பறைக்கு அளவே இல்லை என கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது. என்னவென்றால் இவர் போடும் உள்ளாடை கூட வெளிநாட்டு இறக்குமதிதானாம். அதுவும் 4,000 ரூபாய்க்கு வாங்கி மூன்று நாட்களுக்கு தான் உபயோகப்படுத்துவாராம். அப்படி என்றால் மற்ற ஆடைகள், ஷூ, கண்ணாடி இவைகளை கற்பனை நினைத்தே பார்க்க முடியாதாம்.\nபணம் இருக்கிறது என்பதற்காக ஒரு முறை உபயோகப்படுத்துவதை மறுமுறை உபயோகப் படுத்த மாட்டேன் என அடம் பிடிக்கிறாராம். கேட்டால் இது துபாய் கலாச்சாரம் என பந்தாவாக சொல்லிக் கொள்கிறார். காலில் போடும் ஷூ கூட பல லட்சம் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஅதுமட்டுமல்லாமல் பிரபல நடிகையுடன் பப்பில் ஆட்டம் போட்ட புகைப்படம் வெளிவந்து இவரை ஒரு உலுக்கு உலுக்கியது. அது குறைவதற்குள் கெட்டவார்த்தையில் பாட்டு பாடி மொத்தமாக சிக்கிக் கொண்டார். ஆனால் அதன் பிறகு எப்படியோ அந்த விஷயத்தை தன் மந்திர இசையால் மறக்கடித்து விட்டார் என்பதுதான் அவருடைய திறமை.\nபத்தாததுக்கு இவரை உச்ச நட்சத்திரம் வேறு புகழ்ந்து தள்ளி வருகிறார். சாமி பாட்டை காப்பி அடித்து விட்டு இந்த மாதிரி புகழ்ந்து கொள்வது நல்லதுக்கு இல்லை எனவும் அரசல் புரசலாக பேசி வருகின்றனராம். பிரபல பாடகியுடன் இவர் காட்டிய நெருக்கம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறது அவரது நெருங்கிய வட்டாரங்கள்.\nஇருந்தும் வெளியில��� நான் ஒரு முரட்டு சிங்கில் என தனக்குதானே முத்திரை குத்திக்கொண்டு சுற்றி வருகிறாராம். இதில் தயாரிப்பாளரின் தலைவலியாகவும் இருக்கிறார் என அவரை கமிட் செய்த அனைத்து தயாரிப்பாளர்களும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கின்றனர்.\nஒரு பாட்டு வாங்குவதற்கு இவரிடம் படாதபாடு படவேண்டி இருக்கிறது என தலையில் அடித்துக் கொள்கிறார்களாம். இருந்தும் பெரிய நடிகர்களின் சிபாரிசு இருப்பதால் அடங்கிப் போக வேண்டியிருக்கிறதாம்.\nஇவர் இசையை காப்பியடிப்பது அப்பட்டமாக தெரிகிறது. இசையை காப்பி அடித்தால் கூட பரவாயில்லை ஆனால் இசையை இவர்தான் கண்டுபிடித்தது போல போடும் சீன்தான் தாங்க முடியவில்லை என்கிற நெருங்கிய வட்டாரங்கள்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583686", "date_download": "2020-08-09T21:38:53Z", "digest": "sha1:IU4BOBWTVT3KG3T4GWKPVOR25LM7LO4N", "length": 18371, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "ராஜஸ்தானில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது| Dinamalar", "raw_content": "\nகாக்க காக்க, கனகவேல் காக்க\nஇந்தியாவில் 14.8 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nமழை குறைந்ததால் மக்கள் நிம்மதி; மின் சப்ளை ... 1\nஇன்று வேல் பூஜை: தமிழக பா.ஜ., வேண்டுகோள் 10\nஊட்டி நிலச்சரிவுக்கு காரணம் என்ன; மண், நீர்வள ... 7\nரூ.1 லட்சம் கோடி திட்டம்: இன்று அறிவிப்பு 13\nஆக.,9 இன்றைய பெட்ரோல்,டீசல் விலை\nகொரோனா தடுப்பூசி விவகாரம்: தனி குழுவை அமைத்தது ... 6\nஇந்தியாவில் 5 இடங்களில் டேபிள் டாப் விமான ... 6\nஎல்லையில் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு: இந்திய ... 3\nராஜஸ்தானில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது\nஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது\nகொரோனா பரிசோதனைக்கு செல்வோர் பொய்யான முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றை கொடுப்பதால், பரிசோதனைகளின் போது தொற்று உறுதியாகும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇப்பிரச்னையை தவிர்க்க ராஜஸ்தான் மாநில அரசுபரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என்றும், பரிசோதனையின் போது ஆதார் விவரத்தை ஆர்டி-பிசிஆர் செயலியில் லேப் டெக்னிசியன்கள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணிநேரத்தில் ஆய்வகங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபோலீசாருக்கு கொரோனா; கோவையில் 7 காவல் நிலையங்கள் மூடல்(3)\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் 8.14 லட்சம் இந்தியர்கள் மீட்பு ; அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅங்கு எப்படியோ எங்கு ஆதார் கார்டு ரேஷன் கார்டு எல்லாமே தனியார் அச்சடித்து விற்பார்கள், கேட்டால் லேமினேஷன் செய்து கொடுக்கிறோம் என்பார்கள், நேரில் இந்த அதிர்ச்சியைக் பார்த்த அதிகாரிகள் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் இதுபோன்ற தவறுகளை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வார்கள் பிறகு மக்களும் மறந்து போவார்கள், செய்திகளும் வெளிவராது, வந்தே மாதரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதின���ல், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோலீசாருக்கு கொரோனா; கோவையில் 7 காவல் நிலையங்கள் மூடல்\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் 8.14 லட்சம் இந்தியர்கள் மீட்பு ; அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584577", "date_download": "2020-08-09T21:37:38Z", "digest": "sha1:AYNNRQ6BEKAFK2AEWQVXC4TIZYBTFWQB", "length": 16307, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "கால்நடை மருத்துவ நிலையம் அமையுமா| Dinamalar", "raw_content": "\nஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா\nதளர்வுடன் ஊரடங்கு: இன்று முதல் அமல்\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 9\nகர்நாடகாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் ...\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து ...\nசவுதியில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,599 பேர் ...\nதெலுங்கானாவில் செப்., இறுதிக்குள் தொற்று பாதிப்பு ... 1\nமேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு 1\nபாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதை நிறுத்திய சவுதி ... 4\nகால்நடை மருத்துவ நிலையம் அமையுமா\nவடமதுரை:தும்மலக்குண்டு, உடையாம்பட்டி, சீத்தப்பட்டி, தேவர்களம், பி.கொசவபட்டி, பெருமாள்கோவில்பட்டியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.தண்ணீர் பற்றாக் குறையால் விவசாயம் கேள்விக்குறியான நிலையில் பலரும் கால்நடை வளர்ப்பை நம்பியுள்ளனர்.\nகால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வெள்ளபொம்மன்பட்டியில் நான்கு வழிச்சாலையில் இருக்கும் மருந்தகத்திற்கு அழைத்து சென்று திரும்பவதில் சிரமம் உள்ளது. எனவே, வடமதுரை மருந்தகத்தின் கிளை நிலையத்தை தும்மலக்குண்டில் அமைக்க வேண்டும் என, இப் பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nகால்நடைத்துறையினர் கூறுகையில், ''தும்மலக்குண்டில் புதிய கால்நடை நிலையம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளது. கிராமத்தினர் இடமும், எம்.எல்.ஏ., நிதியும் ஒதுக்கினால் அமைக்கலாம்' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாரம்பரிய நெல்லை பாதுகாக்கும் விவசாயி\nபிளஸ் 2 தேர்வில் 13 பேர் பங்கேற்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கரு��ினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாரம்பரிய நெல்லை பாதுகாக்கும் விவசாயி\nபிளஸ் 2 தேர்வில் 13 பேர் பங்கேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585963", "date_download": "2020-08-09T21:31:40Z", "digest": "sha1:I6MPT6XSW3B5ZAM2C5P7T5GTHOHZVJRC", "length": 18800, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "சித்த மருத்துவ சிகிச்சை அதிகரிப்பு: தினமும் 100 பேருக்கு கபசுர பொடி| Dinamalar", "raw_content": "\nஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா\nதளர்வுடன் ஊரடங்கு: இன்று முதல் அமல்\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 9\nகர்நாடகாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் ...\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து ...\nசவுதியில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,599 பேர் ...\nதெலுங்கானாவில் செப்., இறுதிக்குள் தொற்று பாதிப்பு ... 1\nமேட்டூர் அணை நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு 1\nபாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதை நிறுத்திய சவுதி ... 4\nசித்த மருத்துவ சிகிச்சை அதிகரிப்பு: தினமும் 100 பேருக்கு கபசுர பொடி\nஆனைமலை:கொரோனா பாதிப்பு துவங்கிய பின், சளி, இருமல் என ப���்வேறு பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.'உணவே மருந்து' என்ற அடிப்படையில் செயல்படும் சித்த மருத்துவத்தில், பலவித நோய் பாதிப்புகளுக்கு மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அதன்பின் காலமாற்றத்தால் மக்கள், அலோபதி மருத்துவத்தை பின்பற்ற துவங்கினர்.தற்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதில் மற்ற மருத்துவ முறைகளைக் காட்டிலும் சித்த மருத்துவம் சிறப்பாக உள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு துவங்கிய பின், சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.அலோபதி மருத்துவத்தை பின்பற்றிய பலரும் தற்போது, சித்த மருத்துவத்தை பின்பற்ற துவங்கியுள்ளனர். கோட்டூர், வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனைகளில், சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோட்டூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் வித்யாதேவி கூறியதாவது:கொரோனா பாதிப்பு துவங்கிய பின், சளி, இருமல், காய்ச்சல் என கொரோனா அறிகுறிகளுக்கான பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற, பலரும் சித்த மருத்துவத்தை பின்பற்ற துவங்கியுள்ளனர்.இதனால், சித்த மருத்துவ பிரிவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதற்காக, நிலவேம்பு, கபசுர குடிநீர் பொடி பெறுவதற்காக, மக்கள் அதிகமாக வருகின்றனர். தினமும், 100 பேருக்கு பொடி வழங்கி வருகிறோம்.சிகிச்சைக்கு வருபவர்களில் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிந்து, மாதிரி சேகரிக்கவும், மேல் சிகிச்சைக்காகவும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அனுப்புகிறோம்.இவ்வாறு, தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுகக்கவசம் அணியாத 128 பேருக்கு அபராதம்\nதென்னை சாகுபடி விரிவாக்க திட்டம் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்ப��ர்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுகக்கவசம் அணியாத 128 பேருக்கு அபராதம்\nதென்னை சாகுபடி விரிவாக்க திட்டம் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/21392", "date_download": "2020-08-09T21:48:44Z", "digest": "sha1:PQVAOPZ5H7EDIZ34LJQ5QKNDWTNAW25J", "length": 8333, "nlines": 102, "source_domain": "www.thehotline.lk", "title": "நாவலடியில் பெறுமதியான காணி விற்பனைக்குண்டு | thehotline.lk", "raw_content": "\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் 08 பேர் டெங்கினால் பாதிப்பு\nவாழைச்சேனையில் இடம்பெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை\nஅமீர் அலியைத்தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி – ஓட்டமாவடியில் றிஷாத்\nESDF ஏற்பாட்டில் இன நல்லிணக்கப்பெருவிழா – 2020\n‘எழுச்சி பெறும் கல்குடா’ ஒப்பந்தம் கைச்சாத்து\nமுன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியுடன் இணைவு\nடெங்கினைக் கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை\nநற்பிட்டிமுனை பிரசாரக்கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த\nறிஷாத் பதியூதீன் இரண்டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநாவலடியில் பெறுமதியான காணி விற்பனைக்குண்டு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஜும்ஆப் பள்ளிவாயல் வீதி, கேணி நகர், நாவலடியில் சுமார் 1.25 ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டக்காணி விற்பனைக்குள்ளது.\n55 தென்னை மரங்கள், 26 மா மரங்கள், 10 பலா மரங்கள், 10 தேசிக்காய் மரங்கள் என காய்க்கக் கூடி�� பெறுமதியான நன்கு பாராமரிக்கப்பட்ட மர வகைகளை உள்ளடக்கியதாக குறித்த காணி அமைந்துள்ளது.\nஅத்துடன், தண்ணீர், மின்சார வசதிகளும் குடியிருக்கப் போதுமான இருப்பிடமும் அமையப்பெற்றுள்ளன.\nபெறுமதி மற்றும் ஏனைய விடயங்களுக்கு 0777119115 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்க.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nவிற்பனைக்கு Comments Off on நாவலடியில் பெறுமதியான காணி விற்பனைக்குண்டு Print this News\nஎயிட்ஸ் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு\nஅமைச்சர்களில்லாத நிலையில் அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் வருமா – சட்டமுதுமானி வை. எல். எஸ். ஹமீட்\n13 ஆண்டுகளாக அரசியல்வாதிகளின் பிடிக்குள் சிக்கியுள்ள பள்ளிவாயலை மீட்க திரண்ட மக்கள் -வீடியோ இணைப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅபூ அஷாத் ஜமாஅத்தார், ஊர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, அரசியல்வாதிகள் மற்றும் வக்ப்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/conspiracy-to-kill-husband-in-running-train-love-wife/c77058-w2931-cid295455-su6268.htm", "date_download": "2020-08-09T19:45:25Z", "digest": "sha1:ARSLEKIXO7PJKQ5UT6V4XIO7TPVX3QTS", "length": 6082, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஓடும் ரயிலில் கணவரை தள்ளிவிட்டு கொல்ல சதி! பகீர் கிளப்பிய காதல் மனைவி!!", "raw_content": "\nஓடும் ரயிலில் கணவரை தள்ளிவிட்டு கொல்ல சதி பகீர் கிளப்பிய காதல் மனைவி\nஓடும் ரயிலில் கணவரை தள்ளிவிட்டு கொல்ல சதி பகீர் கிளப்பிய காதல் மனைவி\nஅரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் இருந்து மெக்கானிக் ஒருவரை கீழே தள்ளி கொல்ல முயன்ற வழக்கில் ஒரு பெண் உட்பட நான்கு நபர்களை அரக்கோணம் ரயில்வே காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஓடும் ரயிலிலிருந்து வாலிபர் ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாக கடந்த டிசம்பர் 29ம் தேதி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை ஆவடியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 30) என்பதும், இவர் அம்பத்தூரில் மெக்கானிக்காக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.\nஇதனையடுத்து ராஜேந்திரன் ரயில்வே போலீசாரிடம் அளித்த புகாரில் திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக கடந்த 29 ஆம் தேதி மதியம் சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் ��தியம் ஆவடி ரயில் நிலையத்தில் ரயில் ஏறியதாகவும், அது அரக்கோணம் திருத்தணி இடையே சென்ற போது தன்னை 3 பேர் ரயிலிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்றதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் படுகாயமடைந்த அவர் நினைவை இழந்து, மாலை வரை அங்கே கிடந்ததாகவும் தனக்கு நினைவு திரும்பிய பிறகு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சென்று சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்த அவர், தனக்கும் தன் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறியுள்ளார்.\nமேலும் தன் மனைவி அஸ்வினியே கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக காவல்துறையிடம் கூறியதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அன்பழகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.\nவிசாரனையில் ராஜேந்திரனி்ன் மனைவி அஸ்வினிக்கும் அவரது நண்பர்கள் சென்னை செம்பியத்தை சேர்ந்த அனுராக் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும் அதனை தட்டிக் கேட்ட ராஜேந்தரனை கொல்ல திட்டமிட்டு ஒடும் ரயிலிருந்து கிழே தள்ளி கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அஸ்வினி, அனுராக் மற்றும் கமலேஸ்வரன், தினேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த அரக்கோணம் ரயில்வே போலீஸார் பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swiss.tamilnews.com/category/india/", "date_download": "2020-08-09T21:12:51Z", "digest": "sha1:2BSTHH3CJ4P2L57YO3UUCTO2XOEXDTFE", "length": 40112, "nlines": 230, "source_domain": "swiss.tamilnews.com", "title": "INDIA Archives - SWISS TAMIL NEWS", "raw_content": "\nஜனாதிபதி மாளிகையில் பூட்டிய அறையிலிருந்து ஊழியரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு\nemployee staff Delhis presidential palace found rotten today டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் இருந்து ஊழியர் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ரைசினா ஹிஸ்ல் பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. தற்போது, ஜனாதிபதி ராம்நாத் ...\nஅமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கான இடம்\nranked worlds peaceful country list nstitute Economics Peace Australia உலக அளவில் அமைதியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மிகவும் பின்தங்கிய இடம் கிடைத���துள்ளது. உலகின் அமைதியான நாடுகள் தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான அமைப்பு (Institute of Economics and Peace, ...\nசீன ஜனாதிபதியுடன் மோடி நாளை பேச்சுவார்த்தை\nModi President Jinping Saturday Shanghai Cooperation Conference ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி நாளை அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜிங்பிங்கை சந்தித்துப் பேச உள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் நாளை தொடங்கி ...\nசென்னையில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளைகள்\nIncidents intimidation knife Chennai increasing public fear சென்னையில் பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் வழிப்பறி சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதிவேக இருசக்கர வாகனங்களில் வரும் கொள்ளையர்கள் சாலையில் நடந்து செல்வோரிடம் ...\nஎல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள்; ஆளுநரிடம் புகார் அளித்த பா.ஜ.க.\nAndhra Pradesh Prime Minister insulted Modi government Telugu Desam ஆந்திரா மாநிலத்தில் எல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள் என்று தெலுங்கு தேசத்திற்கு எதிராக பா.ஜ.க. ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக பா.ஜ.க.வுடன் இருந்த கூட்டணியில் ...\ndetainees bailed Gokulraj murder case fasting Salem Central Jail கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட 13 கைதிகளும் சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை ...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் சந்திப்பு\nPrime Minister Narendra Modi Governor Panwarilal Purohit Delhi பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்ற பன்வாரிலால் புரோகித் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். 2 நாள் மாநாட்டுக்குப் பிறகு அவர் ...\nஅம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை ஆரம்பித்து வைத்தார் முதல்வர்\nMother begun entire body examination center Chief Minister Palanisamy அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதல்வர் பழனிச்சாமி ஆரம்பித்து வைத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை முதல்வர் பழனிச்சாமி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். எல்லா நோய்களுக்கும் ...\nகாதலனுக்காக 38 செல்போன்களை திருடிய கல்லூரி மாணவிகள்\nMumbai Police arrested college students stole 38 cellphones lover காதலனுக்காக 38 செல்போன்களை திருடிய இரண்டு கல்லூரி மாணவிககளை மும்பை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையின் மேற்கு ரயில்வே பகுதியில் உள்ள உள்ளூர் பயணிகள் ரயிலில் செல்போன்கள் திருடியதற்காக இரண்டு கல்லூரி மாணவிகள் கைது ...\nவேலையை பறித்த ஆத்திரத்தில் மேலதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஊழியர்\nIncident occurred Gurgaon Haryana superintendent police dead employee வேலை பறிபோன ஆத்திரத்தில் மேலதிகாரியை ஊழியரே துப்பாக்கியால் சுட்டடுள்ள சம்பவம் ஒன்று அரியானா மாநிலம் குர்கானில் இடம்பெற்றுள்ளது. அரியானா மாநிலத்தின் குர்கான் நகரில் அமைந்துள்ளது ஜப்பான் நாட்டு கார் தொழிற்சாலை. இங்கு வேலை செய்து வரும் ...\nபிரதமர் மோடிக்கு எதிராக சர்வதேச சதி நடக்கிறது’ – பா.ஜ.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\n2019 parliamentary election, Modi successful international conspiracy எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிபெறக் கூடாது என்பதற்காக சர்வதேச அளவில் சதி நடப்பதாக கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. சி.டி.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, ...\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்\nAriyalur district police arrested mother married threatened kill தனது கள்ளக்காதலனை பெற்ற மகளுக்கு திருமணம் செய்து வைத்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த தாயை அரியலூர் மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள த.பொட்டக்கொல்லை அடுத்த வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் ...\nசொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சக்கு 5 ஆண்டுகள் சிறை\nSupreme Court Sathiyamurti jail property accumulation case சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துச் சென்னை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1991 -1996 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் தமிழக வணிக வரித்துறை அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி. பதவிக்காலத்தில் இவரும் ...\nகமல்ஹாசன் கூறியதில் தவறில்லை: நடிகர் ரஜினிகாந்த்\nRajinikanth said Kamal Haasans statement Cauvery river solved காவிரி நதிநீ��் பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியதில் தவறில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘காலா’ திரைப்பட வெளியீடு தொடர்பான நிகழ்ச்சியில் நடிகர் ...\n67 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை\n{ 67 Life prisoners release today } எம்ஜிஆர் இன் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி பத்து ஆண்டுகள் தண்டனை காலத்தை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் விடுதலைசெய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர். எம் ஜி ...\nஎதற்கும் அசையாத தஞ்சை பெரிய கோவில் கோபுரத்திற்கு என்ன நடந்தது\n(thanjai big temple Thunderstorm effected) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் தஞ்சை பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால், கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில், சுதைச் சிற்பமான வலதுபுற கீர்த்தி முகத்தில் சிறுபகுதி சேதமடைந்தது. அந்த கோபுரத்தில் இடி தாங்கி ...\nதயவு செய்து என்னை படிக்க உள்ளே விடுங்க – ஒன்றாம் வகுப்பு மாணவன்\nதிருப்பூர் அங்கேரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார், தனது மகன் காந்திஜியை, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கட்டாய இலவச கல்விச் சட்டத்தில் சேர்த்துள்ளார். ஒன்றாம் வகுப்பு பயிலும் அந்த மாணவனை, பள்ளி நிர்வாகம், கல்விக்கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி வெளியே அனுப்பி உள்ளது.leave read – 1 ...\nகள்ளத்தனமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழர்கள் ராமேஸ்வரத்தில் கைது (Video)\n(Delhi three year old girl tried flee boat Rameswaram) ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கள்ளத்தனமாக படகில் தப்பிச்செல்ல முயன்ற டெல்லியைச் சேர்ந்த பெண் மற்றும் மூன்று வயது குழந்தை உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ...\nகாவிரிப் பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேசத் தயார் – முதல்வர் குமாரசாமி\nKarnataka Coomaraswamy said ready negotiate Tamil Nadu government காவிரிப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வுகாண தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனை நேற்று முன்திம் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களுக்கு அளித்துள்ள செவ்வியின் போது ...\nகர்நாடக மாந��ல அரசை வற்புறுத்த முடியாது – கர்நாடக உயர்நீதிமன்றம்\nCourt ruled actor Dhanushs plea enou Karnataka demand release Gala காலா திரைப்படத்தை வெளியிட கோரி கர்நாடக மாநில அரசை வற்புறுத்த முடியாது என நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹொண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள ...\nகடனை திருப்பி தராததால் கடனாளியின் நாக்கை அறுத்த கொடூரம்\n{ crucifixion borrower tongue repayment } உத்தரபிரதேச மாநிலம் அமோரா பகுதியில் வசிப்பவர் ராஜூ. கூலி வேலை செய்யும் இவர் தனது மனைவி குழந்தையுடன் வசித்து வருகின்றார். இவர் அதேபகுதியில் வசிக்கும் கந்து வட்டி கொடுப்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய நாளில் இருந்து சரியான ...\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20429", "date_download": "2020-08-09T20:30:38Z", "digest": "sha1:WDVFCLOGFNELUUGU4WM4Q7VRVQCV3FYY", "length": 5827, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "Famous Scientists » Buy tamil book Famous Scientists online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : மலர் ராஜன்\nபதிப்பகம் : லியோ புக் பப்ளிஷர்ஸ் (Lio Book Publishers)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் Famous Scientists, மலர் ராஜன் அவர்களால் எழுதி லியோ புக் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஉலகை உருவாக்கிய விஞ்ஞான மேதைகள் 50 பேர்\nவெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal\nஅறிவியல் அறிஞர் கலீலியோ கலீலி\nஐசக் நியூட்டன் - Isaac Newton\nமலர்களின் களவும் கற்பும் - Malargalin Kalavum Karpum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதெய்வீகப் பெண்மணிகள் - Deiveega Penmanigal\nஉலகம் போற்றும் திருக்குறள் (குறளும் பொருளும்)\nஔவையின் அருள் மொழிக் கதைகள்\nபாரதம் போற்றும் பாரதியார் கவிதைகள் . வந்தே மாதரம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/did-stephen-hawking-s-breakthrough-initiative-detect-signals-why-its-hasty-conclusion-015174.html", "date_download": "2020-08-09T20:13:32Z", "digest": "sha1:MVA34464JA747QXPFM53SJ2VBQXCIR3D", "length": 20475, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "Did Stephen Hawking s Breakthrough initiative detect signals 5 reasons why it s a hasty conclusion - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17 hrs ago உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n17 hrs ago பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\n18 hrs ago ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n18 hrs ago இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nNews மூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த சிக்னல் மேட்டர்ல ஸ்டீபன் ஹாக்கிங்கே ஏமாந்து விட்டாரே.\nஅன்னிய நாகரிகத்தின் (அதாவது வேற்றுகிரகவாசிகளின்) இருப்பைப் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசும் உலக புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் - ஏலியன்களை தொடர்பு கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக எச்சரிப்பதோடு, விண்வெளிக்கு செல்லாதவரை மனித இனத்தின் அழிவை தடுக்க முடியாது என்று கூறிவரும் மறுகையில், 100 மில்லியன் டாலர் செலவிலான பிரேக்த்ரூ லிசன் என்ற ஏலியன் தேடல் சார்ந்த பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.\nசமீபத்தில் (ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம்) இந்த தேடல் முயற்சியில் 15 வேகமான ரேடியோ வெடிப்புகளை பிரேக்த்ரூ லிசன் குழு கைப்பற்றியது. இவைகள் கிடைக்கப்பெற்ற உடனேயே \"மிகவும் சத்தியமான ஏலியன் சமிக்ஞைகள்\" என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முடிவிற்கு வந்தன. ஆனால், அது மிகவும் அவசரமானதொரு முடிவென்பதை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை விளக்கியுள்ளது.\nஃபாஸ்ட் ரேடியோ வெடிப்புகள் அல்லது எப்ஆர்பி-கள் (Fast radio bursts or FRBs) என்பது தொலைதூர மண்டலங்களில் இருந்து வெளிப்படும் பிரகாசமான ப்ல்ஸ்களின் ரேடியோ உமிழ்வுகளாகும் பிரேக்த்ரூ லிசன் திட்டத்தின் கீழ் பணிபுரியும் குழுவில் ஒரு பகுதியாக இருக்கும் இந்தியாவை சேர்ந்த விஷால் கஜார் மூலம் கண்டறியப்பட்ட \"சமீபத்திய 15 ஃபாஸ்ட் ரேடியோ வெடிப்புகள் எங்கிருந்து வந்தது என்பது பற்றி நமக்கு உண்மையில் தெரியாது.\nவெளி கிரகத்திலிருந்து வந்தது என்ற முடிவானது தவறு.\nஆதாரங்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமான கோட்பாடுகள் உள்ளதால், பதில்களை விட அதிகமான கேள்விகளே இங்குள்ளது. மேலும் பல ஆய்வுகள் செய்வதின் மூலமாகேவ இன்னும் பல வித்தியாசமான விடயங்களை கண்டறிய முடியும் என்ற நிலைபாட்டில் இந்த சிக்னல்கள் வெளி கிரகத்திலிருந்து வந்தது என்ற முடிவானது தவறு என்பதை உணர்த்தும் ஐந்து காரணங்களை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.\nவெடிப்புகள் ஒரு பொதுவான நிகழ்வாகும். சாட்சியின் அடிப்படையில், விண்வெளி முழுவதும் ஒவ்வொரு நாளும் 10,000-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட எப்ஆர்பி (FRB) ���ெடிப்புகள் நிகழ்கின்றன. அவைகள் சக்தி வாய்ந்தவைகளாக இருந்தாலும் அதன் பல்ஸ்கள் காலப்போக்கில் ஒழுங்கற்றவையாகி, ஆற்றலில் மாறுபடும். இது இயற்கையானது, செயற்கையானது அல்ல (அதாவது நாகரீக வளர்ச்சியினால் தூண்டப்பட்டவைகள் அல்ல)\nமேலே குறிப்பிட்டபடி, எப்ஆர்பி சமிக்ஞைகள் மாறும் தன்மை கொண்டவைகள். ஆக அதன் ஆற்றல் அடர்த்தி, சமிக்ஞை வலிமை, நேர இடைவெளிகள் போன்ற அனைத்து இயல்பான நிகழ்வுகளும் அதுவொரு இயற்கையான செயல்முறை என்பதற்கான அத்தாட்சிகள் ஆகும்.\nகடந்த காலங்களில் செயலில் இருந்த விண்மீன் திரள்கள், மாபெரும் கருந்துளைகள் மூலமாக இதுபோன்ற ரேடியோ சமிக்ஞைகளை உருவாகியுள்ளன. ஆக, இந்த அண்டம் எப்ஆர்பி வெளிப்பாடு போன்ற குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது என்பது வெளிப்படை.\nஎப்ஆர்பி(FRB)க்கள் மனிதனின் வலுவான டிரான்ஸ்மிஷன்களை விட 1019 மடங்கு பலமானவைகளாகும். அதிகமானவை. கிடைக்கப்பெற்ற எப்ஆர்பிக்கள் அந்த அளவிலான சக்தியும், மைக்ரோ- எப்ஆர்பிக்கள் இல்லாமலும் உள்ளன.\nஎப்ஆர்பி-க்கான பல விண்வெளி இயற்பியல் விளக்கங்கள் உள்ளன. அவைகளில் - ஏஜிஎன் என்றழைக்கப்டும் செயல்பாட்டு மண்டல மையங்கள் (Active galactic nucleus - AGN) மற்றும் மேக்னடார்ஸ் என்று கூறப்படும் மிகவும் சக்திவாய்ந்த காந்தப் புலம் கொண்ட நட்சத்திர வகைகள் ஆகிய பொதுவான கோட்பாடுகளின் இடையே ஏலியன் கோட்பாடு ஒப்பிட முடியாத ஒன்றாகிறது.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nSpaceX ராக்கெட் நோஸ்கோன்களை கேட்ச் பிடித்த கப்பல்கள்\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nNASA எச்சரிக்கை: ஜூலை 24 பூமியை கடக்கும் சிறுகோள் ஏன் ஆபத்தானது\nட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\nசெவ்வாய் கிரகத்தில் ஏலியன் என்ஜின் கண்டுபிடிப்பு ஏலியன்கள் இருந்ததற்கு ஆதரமா இவை\nஇனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nவானத்தில் தோன்றிய மர்மமான பச்சை நிற ஃபயர்பால்\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nநிலவில் நிலம் வாங்க முடியுமா ஒரு ஏக்கர் என்ன விலை ஒரு ஏக்கர் என்ன விலை இது சட்டப்பூர்வமானதா\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nபூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமின்னல் சிவப்பு நிறத்தில் ரியல்மி 6 ப்ரோ அறிமுகம்- இதோ விலை விவரங்கள்\nஇது நடந்தால் அது நடக்கும்: கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்- கணித்து கூறிய பில்கேட்ஸ்\nவாங்கச் சிறந்த தரமான ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-sivakarthikeyan-doctor-movie-chellamma-song-released-on-july-16th-msb-316469.html", "date_download": "2020-08-09T21:07:18Z", "digest": "sha1:YXTQ6EIOXFDKCVPLQSMB6JMBQYYF5KLI", "length": 9742, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "டாக்டர் படத்தின் புதிய அப்டேட்... வித்தியாசமாக அறிவித்த படக்குழு | sivakarthikeyan doctor movie chellamma song released on july 16th– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n#YoutubeTrending | டாக்டர் படத்தின் புதிய அப்டேட்.. வித்தியாசமாக அறிவித்த படக்குழு..\nடாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வித்தியாசமாக வெளியிட்டுள்ளது.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஹீரோ. இந்தப் படத்தை அடுத்து கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.\nடாக்டர் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் இந்தப் படத்தின் செல்லம்மா என்ற பாடல் 16-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக 2 நிமிட வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளத��.\nஅதில், அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகிய மூவரும் நகைச்சுவையாக உரையாடுகின்றனர். இந்த வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\n#YoutubeTrending | டாக்டர் படத்தின் புதிய அப்டேட்.. வித்தியாசமாக அறிவித்த படக்குழு..\nலட்சுமி ராமகிருஷ்ணன் மீது ரூ.2.5 கோடி இழப்பீடு கோரி வனிதா நோட்டீஸ்\nமூச்சுத்திணறலால் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி - கொரோனா முடிவு நெகடிவ்\nஅசத்தலாக சிலம்பம் சுற்றும் விஜே ரம்யா - வீடியோ\nசுஷாந்த் சிங் வழக்கில் காதலி ரியாவுக்கு மும்பை போலீஸ் உதவுகிறது- உச்ச நீதிமன்றத்தில் பீகார் காவல்துறை குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/bihar-newly-married-groom-death-for-covid-19-vjr-311883.html", "date_download": "2020-08-09T21:12:19Z", "digest": "sha1:4ZK54FHX2JVRJVI4FZ2P7QLTZGW2GKOH", "length": 10859, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனாவால் உயிரிழந்த புதுமாப்பிளை... திருமணத்தில் பங்கேற்ற 100 பேருக்கு வைரஸ் தொற்று– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகொரோனா தொற்றால் உயிரிழந்த புது மாப்பிள்ளை... கிராமத்தினர் 100 பேருக்கு வைரஸ் தொற்று..\nபிகார் மாநிலத்தில் கொரோனாவால் இறந்த புதுமாப்பிள்ளையின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நூறு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nபாட்னாவில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலிகஞ்ச் கிராமத்தை சேர்ந்த இளைஞர், குருகிராமில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஜூன் 15ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, மே மாத இறுதியில் சொந்த ஊர் திரும்பிய இளைஞருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால், திருமணத்தை ஒத்திவைக்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காத குடும்பத்தினர் பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டு திருமணத்திற்கு தயாராகுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.\nபின்னர் திட்டமிட்டபடி ஜூன் 15ம் தேதி இளைஞருக்கு திருமணம் முடிந்த நிலையில், இரண்டு நாட்களில் உடல்நிலை மோசமடைந்ததால் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும் உயிரிழந்தார்>. அப்போது, சுகாதாரத்துறையினருக்கு தெரிவிக்காமல் இளைஞரின் உடலை குடும்பத்தினர் எரியூட்டியுள்ளனர்.\nஉள்ளூரை சேர்ந்த ஒருவர் மாஜிஸ்திரேட்டிற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, இளைஞரின் நெருங்கிய உறவினர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பலிகஞ்ச் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தி 364 நபர்களின் மாதிரிகளை சேகரித்தனர். அதில், 86 பேருக்கு தொற்று உறுதியானது.\nஅவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறியே இல்லாததால் முகாம்களில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இளைஞரின் திருமண நிகழ்ச்சியில் தொடர்புடைய சுற்றுவட்டார கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 ���ருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nகொரோனா தொற்றால் உயிரிழந்த புது மாப்பிள்ளை... கிராமத்தினர் 100 பேருக்கு வைரஸ் தொற்று..\nஏர் இந்தியா விமானம் விபத்து: முதல்கட்ட தகவல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டது\nபுதுவை அரசு நிகழ்ச்சியில் சமூக இடைவெளி இல்லை - முதல்வர் புகைப்படத்தைச் சுட்டிகாட்டி கிரண்பேடி குற்றச்சாட்டு\nகொரோனா வார்டு குறித்து புகார் கூறியவரை நேரில் சந்தித்த அமைச்சர்\nவிவசாய உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி - திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/sivaganga-police-station-operating-under-a-tree-skv-315703.html", "date_download": "2020-08-09T21:11:24Z", "digest": "sha1:G5KA7TISGICX3FERJTCEYSQDGNEPUONG", "length": 9452, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "காவல்துறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... மரத்தடியில் செயல்பட்ட காவல் நிலையம் | sivaganga Police station operating under a tree skv– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகாவல்துறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... மரத்தடியில் செயல்பட்ட காவல் நிலையம்\nமரத்தடியில் செயல்பட்ட காவல் நிலையம்\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு சார்பு ஆய்வாளர்கள், தலைமைக் காவலர், எழுத்தர் உள்ளிட்ட 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதனால் காவல் நிலையத்தின் உட்புறம், வெளிப்புறங்களில் கிருமி நாசினி தெளித்து இன்று ஒரு நாள் மட்டும் காவல் நிலையத்துக்குள் செல்ல வேண்டாம் என சுகாதாரத் துறையினர் கூறியதை தொடர்ந்து மரத்து நிழலில் அமர்ந்து போலீசார் காவல் நிலைய பணியினை மேற்கொண்டனர்.\nசிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் மற்றும் அலுவலக ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் என ஏற்கனவே 3 காவலர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் அடுத்த கட்டமாக காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு தொற்றுப் பரவி வருவதால் போலீசார் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்து வருவதில் காவலர்களுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பதால் காவல்துறை வட்டாரத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nகாவல்துறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... மரத்தடியில் செயல்பட்ட காவல் நிலையம்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mansoor-ali-khan-has-come-to-egmore-court-for-mukilan-356352.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:24:18Z", "digest": "sha1:7ZJ5IGTAOBEREZVN4UCZKMAMQ2KKGGZI", "length": 17941, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "எழும்பூர் கோர்ட்டில் காத்து கிடக்கும் மன்சூரலிகான்.. முகிலனுக்கு ஆதரவு தெரிவிக்க முதல் நபராக வந்தார் | Mansoor Ali khan has come to Egmore Court for Mukilan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎழும்பூர் கோர்ட்டில் காத்து கிடக்கும் மன்சூரலிகான்.. முகிலனுக்கு ஆதரவு தெரிவிக்க முதல் நபராக வந்தார்\nசென்னை : காட்பாடியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட முகிலன்..\nசென்னை: எழும்பூர் கோர்ட்டுக்கு சமூக ஆர்வலர் முகிலன் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக தனது ஆதரவை தெரிவிக்க முதல் ஆளாக கோர்ட்டுக்கு வந்து காத்து கிடக்கிறார் நடிகர் மன்சூரலிகான்.\nகடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தனது குடும்பத்தினர் இறந்துவிட்டதாக கூறியதாகவும், கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான சில உண்மைகளை நீதிபதியிடம் மட்டுமே தெரிவிக்க உள்ளதாகவும் முகிலன் கூறியிருந்தார்.\nஇதற்காக மருத்துவ சிகிச்சைக்கு பிறகு முகிலனை எழும்பூர் கோர்ட்டில் இன்று காலை ஆஜர்படுத்தும்படி நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவிட்டிருந்தார். முகிலன் கோர்ட்டில் ஆஜராக உள்ளதாலும், இதையடுத்து முக்கிய திருப்பங்கள் நிகழ கூடும் என்பதாலும், கோர்ட் வளாகமே பரபரத்து காணப்படுகிறது.\nகர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக.. ஏர்போர்ட்டில் சிக்கிய 'அந்த' போட்டோ\nஇந்நிலையில், நடிகர் மன்சூரலிகான் எழும்பூர் கோர்ட்டுக்கு வந்துள்ளார். இவர் ஏற்கனவே பலமுறை முகிலனுக்காக குரல் கொடுத்தவர். \"ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய முகிலன் தற்போது உயிரோடு உள்ளாரா இல்லையா என்பது கூட தெரியவில்லை.\nதற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்ப வசதிக்கு காணாமல் போன ஒருவரை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு பெரிய கடினமான விஷயம் அல்ல... எனவே அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமே பொறுப்பு\" என்று ஒருமுறை ஆவேசமாக கூறினார் மன்சூரலிகான்.\nஅது மட்டுமில்லை, முகிலன் கிடைக்கும் வரை தேர்தலை நடத்த விடமாட்டேன் என்றும், முகிலன் கடத்தப்பட்ட விவகாரத்திற்கு காவல் ஆணையர் முதல் சென்னை கமிஷனர் வரை பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் உரக்க சொன்னவர் மன்சூரலிகான்.\nஇன்று முகிலன் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராவதால், தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக காலையிலேயே கோர்ட்டுக்கு வந்து விட்டார் மன்சூர். ஏகப்பட்ட பரபரப்புக்கு மத்தியில், கோர்ட் வளாகத்தில் தாகத்துக்கு தண்ணீரை அருந்தி காத்து கிடக்கிறார் மன்சூர்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nபாஜகவினர் வீடுகளில் ���ேல் பூஜை .. முருகன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா வெளியிட்ட படங்கள்\nஅதிகாரிகள் அலட்சியம்.. விரக்தியில் ஆட்டோவை தீ வைத்தவருக்கு.. ஆட்டோ வாங்க நிதியதவி அளித்த உதயநிதி\nவேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா\n13 மாவட்டங்களில் சூப்பர் மாற்றம்.. 5 மாவட்டங்களில் மோசமான நிலை.. மாவட்ட கொரோனா நிலவரம்\nகனிமொழி எம்.பி.யிடம் இந்தி தெரியாததால் நீங்க இந்தியரா என கேள்வி- சி.ஐ.எஸ்.எப். விசாரணைக்கு உத்தரவு\nதிமுகவில் எந்த அதிருப்தியும் கிடையாது... வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது -ஜெகத்ரட்சகன் எம்.பி.\nதமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 119 பேர் மரணம்.. ஒரே நாளில் கிடுகிடு\nரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் மரணம்\nதிமுகவின் தேர்தல் பணிகளை முடக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்த செய்தி உண்மையா அமைச்சர் விஜயபாஸ்கர் தரும் விளக்கம் என்ன\n740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. சென்னையிலிருந்து நாளை அதிரடியாக இடமாற்றப்படுகிறது.. எங்கு செல்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmugilan mansoor ali khan முகிலன் மன்சூர் அலிகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-09T21:49:08Z", "digest": "sha1:DDETW7ZDPTRDMLR3EF4I7YWRJFMEDZY3", "length": 8169, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்திய கால மெய்யியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்திய கால மெய்யியல் என்பது சுமார் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் மேற்கு உரோமைப் பேரரசு வீழ்ச்சியில் இருந்து 16 ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சி வரையான நடுக் கால மெய்யியல் ஆகும். மத்திய கால மெய்யியல் 8 ஆம் நூற்றாண்டு மத்தியில் பகுதாதுவிலும் 8 ஆம் நூற்றாண்டு கடைசிப் பகுதியில் சார்லமேன் நாடோடி அவையிலும் பிரான்சில் ஆரம்பமாகியது.[1] மரபார்ந்த கால கிரேக்கத்திலும் உரோமிலும் ஏற்பட்ட பண்டைய கலாச்சார வளர்ச்சியை மீளவும் கண்டுபிடிக்கும் செயற்பாடாக பகுதியளவில் அமைந்தும், இறையியல் பிரச்சனைகளின் தேவையையை பகுதியாக வெளிக்கொணருவதாகவும், புனிதக் கோட்பாட்டுடன் சமயச் ச���ர்பற்ற கற்றலை இணைப்பதாகவும் அமைந்தது.\nமத்திய கால மெய்யியல் at en:PhilPapers\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-08-09T19:51:34Z", "digest": "sha1:PZWFMPAHICPSPHMIAF65ORXGQLVYXFTT", "length": 11338, "nlines": 105, "source_domain": "www.usthazmansoor.com", "title": "இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப்பட்ட தேவை. - Usthaz Mansoor", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப்பட்ட தேவை.\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப்பட்ட பிரச்சினை என்னவென்று நோக்கினால், அறிவுக் கலாச்சாரம் அற்ற சமூகமாக இருப்பதே அது எனக் கொள்ள முடிகிறது. இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அறிவு ஜீவத்துவ வாழ்வு மிகக் குறைவு. அறிவு ஜீவிகள் என்போர் மிகக் குறைந்த தொகையே. எனவே அறிவு இயக்கமும் இந்த சமூகத்தில் மிகவும் சொற்பம். அறிவுபூர்வமான களந்துரையாடல்கள், மகா நாடுகள், ஆய்வுக்கருத்தரங்குகள் மிக அரிதாகவே இங்கு நிகழ்கின்றன.\nமுஸ்லிம் சமூகத்தில் பல அறிவுத்துறைகளில் பட்டம் பெற்றோர் உள்ளனர். ஆனால் அறிவு ஜீவிகள் வேறு. அறிவு துறைகளில் பட்டம் பெற்றோர் வேறு. அறிவு ஜீவிகள் என்போர் முதலில் அறிவு, வாசிப்பு, ஆய்வு என்பவற்றிற்காகத் தமது வாழ்வை அர்ப்பணித்தோர். இரண்டாவது பிரச்சினைகளை, விவகாரங்களை தர்க்கரீதியாக சிந்திக்க தெரிந்தோர், இதன் விளைவாக ஆக்கபூர்வமான தீர்வுகளையும், முடிவுகளையும் முன்வைக்க புரிந்தோர் அவர்கள். அவர்களிடம் கண்டுபிடிப்புகள் இருக்கும்; புத்தாக்கங்கள் இருக்கும். இந்தப் பின்னணியில் இருந்து நோக்கும் போதுதான் அவர்கள் வெறும் அறிவுத்துறைகளில் பட்டம் பெற்றோரை விட மிகவும் வித்தியாசப் படுகிறார்கள்.\nஇந்த நிலையின் காரணமாக முஸ்லிம் சமூகத்தை மிகச்சரியாக வழி நடாத்தும் ஒழுங்கு இன்றி அங்கு ஒரு குளறுபடியான போக்கையே அவதானிக்க முடிகிறது. பிரச்சினைகளையும், விவகாரங்களையும் மிகச் சரியாக புரிந்து கொள்ளல் தீர்வுக்கான முதற் படி. சமூக யதார்த்தத்தையும், சூழலையும் புரிந்து கொள்ளல் இரண்டாவது படி. இதன் பின்னரே தீர்வுகளுக்கு வர முடியும். இம் மூன்று படிமுறைகளும் அறிவு பூர்வமானவை. ஆய்வு அடிப்படையில் ஒழுங்கு படுத்தப்பட வேண்டியவை. இந்நிலை இல்லாததன் காரணமாக முஸ்லிம் சமூகத்தில் ஒரு குளறுபடியான நிலை காணப்படுகிறது என்றோம்.\nகுடும்பம், பாலர் முன் பாடசாலை, அல் குர்ஆன் மத்ரஸா, அஹதிய்யா போன்ற மனிதனைப் பயிற்றுவிக்கும் ஆரம்ப அதிமுக்கிய கட்டத்தை எடுத்துக் கொண்டாலும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல், நிர்வாக ஒழுங்கு படுத்தல், பொருளாதார, அரசியல் இயக்கங்களை எடுத்துக் கொண்டாலும் இந்தச் சிக்கல்களை அவதானிக்க முடியும்.\nஅல்லாஹ் எமக்குத் தீர்வுகளை மிகவும் நேரடியாகவும், மிகத் தெளிவாகவும் தயாரித்துத் தரவில்லை. சமூக, பொருளாதார, அரசியல் பகுதிகளில் அதிகமாகப் பொதுக் கொள்கைகளையும், கோட்பாடுகளையுமே அல்குர்ஆன் முன்வைக்கிறது. அவற்றை சமூக நிலைகளின் மீது பிரயோகிப்பது மனித அறிவின் பொறுப்பாகும். அந்த அறிவு இயக்கமற்றிருந்தால் முன்னோரையோ, அடுத்த நாட்டு அறிஞர்களையோ கண்மூடிப் பின்பற்றுவதாகவோ, பிரதிபன்னுவதாகவோ மட்டும்தான் அது இருக்கும். அந்நிலையில் காலம், இடம், சூழல் என்பவற்றோடு பொருந்தாத, அந்நியப்பட்ட இயக்கம் கொண்டதாகவே சமூகம் இருக்கும். இது தீர்வுகளை முன்வைக்கும் ஒழுங்கல்ல. பிரச்சினைகளை அது மேலும் கூட்டிவிடவும் கூடும்.\nஇந்த வதையில்தான் ஒரு சமூகத்தின் சீரான இயக்கத்திற்கு அறிவுப் பங்களிப்பு மிக முதன்மையாகிறது. சிக்கலான இயக்கமும், பல்வேறு முரண்பட்ட தொடர்புகளும், தொழில் நுட்ப சாதனங்களின் பிரயோகமும் அதிகரித்துள்ள இக்காலப் பகுதியில் இது மிகத் தெளிவான உண்மையாகும்.\nஇந்தக்கருத்துப் பின்னணியில் “புத்திஜீவித்துவ ஆக்கம்” இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப்பட்ட வேலைத்திட்டமாகிறது. இது குடும்பம், பாலர் முன் பாடசாலை, அல் குர்ஆன் மத்ரஸா என்று மிக ஆரம்ப நிறுவனங்களிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அறிவுபூர்வமாக பார்க்கவும், சிந்திக்கவும், விமர்சிக்கவும் ஆரம்பமுதலே சமூக அங்கத்தவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்\nஇக் கருத்து ஆழ்ந்து புரியப்பட வேண்டும். அப்போது மட்டுமே இந்த நாட்டில், உலகில் நாம் தலை நிமிர்ந்து வாழ முடியும். இல்லாத போது மிதியுண்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வாழ்வது தவிர்க்க முடியாததாகும்.\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=11417", "date_download": "2020-08-09T19:48:29Z", "digest": "sha1:XY7JI36QNHWW4RRFLYAUGYPOIKYGKAMU", "length": 9453, "nlines": 129, "source_domain": "sangunatham.com", "title": "பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் – SANGUNATHAM", "raw_content": "\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது\nசிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nபயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும்\nமக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு சிவில் சமுக குழுவின் தலைவர் எஸ். மாமாங்கராஜா தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.\nகிராமப் புறங்களில் உள்ள மக்கள் வாக்களிப்பதில் காட்டும் ஆர்வத்தைப்போல் நகர் புறங்களில் வாழ்பவர்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்குக் காரணம் கடந்த யுத்தகாலம் வாக்களிப்பதில் விருப்பமின்மையை ஏற்படுத்தியிருக்கலாம்.\nதற்பொழுது வாக்களிக்கச் சென்றால் கொரோனா தொற்று ஏற்படும் என பொய் வாந்தி பரப்பப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் எந்த ஒரு தனி நபரும் கோரோனா நோயினால் பாதிக்கப்படவில்லை.\nமட்டக்களப்பில் கொரோனா கண்டறிபய்பட்ட ஒருவர் வெளிநாட்டில் இருந்து வ��்தவர். அவரும் பூரண குணமடைந்து விட்டார். எனவே மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும். கடந்த காலத்தைவிட 80 தொடக்கம் 85 வீதம் வாக்களிக்க வேண்டும்.\nமக்கள் ஜனநாயக உரிமையினைப் பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான பொருத்தமான தகுதியான நல்லவரைத் தெரிவு செய்யுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன்\nயாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு\nநடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 வீதமான வாக்குப்பதிவுகள்\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stories.newmannar.com/2016/04/Tamil-Stories.html", "date_download": "2020-08-09T20:49:55Z", "digest": "sha1:4MJESAC2XRDHNNZJUT3RA6FZYWXMAVQM", "length": 25989, "nlines": 92, "source_domain": "stories.newmannar.com", "title": "மாய வேலை (வலை) - கதைகள்", "raw_content": "Home » சிறுகதை » மாய வேலை (வலை)\nஅனிதா திருமணம் முடிந்து துபாய் வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. அன்பான கணவன் சுரேஷ், 18 மாத குழந்தை அருண் இவர்களுடன் வாழ்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.\nஅனிதா நாளை விடியலை மிகவும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். என்றும் போல் அவளை இன்று உறக்கம் ஆட்கொள்ளவில்லை. நாளை எழுந்தவுடன் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை மனதிற்குள் அசைப்போட்டாள். தான் எடுத்திருக்கும் முடிவால் கணவனுக்கும், குழந்தைக்கும் எந்த வித இடைஞ்சலும் வராமல் இருக்க ஆசைப்பட்டாள். எப்போது உறங்கினாளோ தீடிரென்று 4 மணிக்கு அலாரம் அடிக்க உறக்கத்திலிருந்து விடுபட்ட அனிதா, அதன் தலையில் பட்டென்று அடித்தாள்.\nஅவசரமாக காலைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு கிச்சனில் நுழைந்தாள். இங்கு பால்காரனுக்கு காக்க வேண்டிய அவசியம் இல்லை. fridgeலிருந்து பால் எடுத்து காபி குடித்தவுடன் மடமடவென்று சமையலை கவனிக்கத் தொடங்கினாள். சத்தத்தில் எழுந்த சுரேஷ், மனதிற்குள் சிரித்துக்கொண்டான். இவள் எப்படி சமாளிக்கப் போகிறாள் என்று கவலைப்பட்டான்.\nசமையலை முடித்த அனிதா சுரேஷிடம் வர, மணி காலை 6.30 ஆனது. \"இன்னுமா தூக்கம் இன்றுதான் முதல் நாள் ஆபீஸ் எனக்கு; நீ கிளம்புபோது என்னையும், அருணை babysister இடமும் drop பண்ணனும் சரியா இன்றுதான் முதல் நாள் ஆபீஸ் எனக்கு; நீ கிளம்புபோது என்னையும், அருணை babysister இடமும் drop பண்ணனும் சரியா\" \"உன் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா\" \"உன் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா நீ எல்லாம் தயார் பண்ணு, நான் குளித்து விட்டு வருகிறேன்\" என்றான். அனிதா அவனுக்கு வேண்டிய எல்லாம் எடுத்து வைத்துவிட்டு தூங்கும் குழந்தை இடம் வந்தாள். தூக்கத்திலே பாலைக் கொடுத்துவிட்டு ஈரமாக இருத்த டயபரை மாற்றி டிரஸ்ஸையும் மாற்றினாள். இதற்குள் சுரேஷ் ரெடி ஆகிவிட்டான். \"சுரேஷ், உன்னுடைய பிரேக்பாஸ்ட் ரெடி, சாப்பிட்டுவிட்டு அருணுக்கு வேண்டியதை அந்த பாக்ஸில் பேக் பண்ணிவிடு ப்ளீஸ், நான் இதோ ரெடி ஆகி விடுகிறேன்\" என்று ரூமுக்குள் புகுந்தாள். நேற்றே அயன் பண்ணி இருந்த காட்டன் புடவைக்கு மேட்ச் ஆக மற்ற இத்யாதிகளையும் அணிந்து வெளியே வரும் போது அருண் இன்னமும் சுரேஷ் தோளில் தூங்கிக் கொண்டிருந்தான்.\nஅனிதா, இப்பிடியே கொண்டுபோய் விட்டால் எழுந்ததும் ரொம்பவும் அமக்களம் பண்ணுவானே, அதெல்லாம் போகப்போக சரியாகிவிடும் சுரேஷ், என்றபடி சமைத்ததை ஹாட் பேக்கில் வைத்துவிட்டு வர மணி 7.45 ஆகிவிட்டது. சுரேஷ் அவர்களை drop செய்துவிட்டு ஆபீஸ் வந்து சேர 8.30 ஆகிவிட்டது.\nஇந்தியாவில் கல்யாணத்திற்கு முன்னால் ஒரு வருஷம் அம்மா எல்லாம் பார்த்துக் கொண்டதால் அனிதாவால் ஜாலியாக வேலைக்குப் போய்வர முடிந்தது. இங்கு வந்த புதிதில் பார்ட்டி, டின்னர், அரட்டை என்று பொழுது போனது. அருணும் வந்து விட்டதால் பொழுது சரியாக இருந்தது. இருவருக்கும் அருண் மேல் ரொம்ப ஆசை. அருண் சரியான அம்மா செல்லம். இந்த routine கொஞ்சம் போர் அடிக்க, அப்பப்போ எட்டிப்பார்க்கும், வேலைக்குப் போகும் ஆசை அனிதாவிற்கு இப்போ அதிகமானது. கணவன் எவ்ளவோ சொல்லிப் பார்த்தான், \"அனி, நீயே உன் friends பற்றி குறை சொல்வாய், வீட்டையும் குழந்தையும் விட்டு விட்டு அப்படி என்ன பொல்லாத வேலை என்று\", இல்லை, சுரேஷ், I can manage\" என்றாள். அதற்கு மேல் அவன் கட்டாயப்படுத்தவில்லை. எப்படியோ இன்று அனிதா வேலைக்கு போகும் முதல் நாள்.\nஆபீஸ் போன அனிதாவிற்கு அருணைப் பற்றித்தான் சிந்தனை. எழுந்ததும் என்ன கலாட்டா பண்ணுகிறானோ, சுரேஷ் ஒழுங்காக breakfast வைத்தாரா என்று. உடனை சுரேஷுக்கு போன் பண்ணி கேட்டுவிட்டு, அருணை மறக்காமல் 1.30 மணிக்கு pick up செய்யச் சொல்லி, \"நானும் ஒண்ணரை மணிக்கு வந்துடுவேன்\" என்றாள். \"சரி அனி, நான் இப்போ ரொம்ப பிஸி, சும்மா தொந்தரவு பண்ணாதே\" என்று போனை வைத்தான். \"சீய் இந்த ஆம்பிளைகளே இப்படித்தான், என்னடா, இன்று wifeக்கு முதல் நாள் ஆபீஸ் இல்லையா எப்படி இருக்கு, என்ன என்று ஒரு வார்த்தைக் கேட்டால் என்னவாம் எப்படி இருக்கு, என்ன என்று ஒரு வார்த்தைக் கேட்டால் என்னவாம்\nமதியம் லஞ்ச்சுக்கு வீட்டுக்கு வந்த போது, அருண் அவளைப் பார்த்து ஒரேடியாக அழுது கட்டிக்கொண்டது. அவனை சமாதானப்படுத்தி தூங்க வைத்து, சாப்பிட்டு எழுந்த போது மணி 3ஐ தொட்டது. அவசரமாக துணியை வாஷிங் மிசினில் போட்டுவிட்டு மீண்டும் ஆபீஸ் கிளம்ப தயாரானாள்.\nஇரண்டு, மூன்று நாள் போனதே தெரியவில்லை. பாவம் அருண் புது சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்ளத் தெரியவில்லை. அன்று ஆபீஸ் விட்டு வரும் போதே அருண் உடம்பு சரி இல்லாததைக் கவனித்தாள். காலையில் எழுந்தபோது நல்ல ஜுரம். அனிதாவால் லீவ் எடுக்க முடியாது. \"சுரேஷ் இன்னிக்கு மட்டும் வீட்டில் இருந்து குழந்தையைப் பார்துக்கொள்ளேன்\" என்றாள். சுரேஷ், \"இன்று எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு; வேண்டுமானால் மருந்து, மாத்திரை எல்லாம் பேபி சிஸ்டர் இடம் கொடுத்து விடுவோம், சாயங்காலம் டாக்டர் இடம் போகலாம்\" என்றான். அன்று எதோ சமைத்து விட்டு அருணை பேபி சிஸ்டர் இடம் விட்டு ஆபீஸ் சென்றாள். ஜுரம் சீக்கிரமே குறைந்தாலும், அவன் சரியாக சாப்பிடாதது வருத்தமாக இருந்தது. இப்போதெல்லாம் குழந்தையுடன் விளையாடுவதற்கோ, கொஞ்சுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை, என்று அனிதா ரொம்பவும் வருத்தப்பட்டாள். அதுவே அவனுக்கு ஏக்கமாககூட இருக்கும். இந்த மாதிரி பல சிந்தனை மனதில் ஓட சரியாக தூங்ககூட முடியவில்லை அனிதாவால்.\nஅன்று வெள்ளிக்கிழமை வீட்டில் friendsஐ dinnerக்கு invite பண்ணி இருந்தார்கள். காலையிலிருந்து வீட்டை ஒழுங்குப்படுத்தி பாத்ரூம் கிளீன் பண்ணி எல்லாவற்றையும், சரிப்படுத்தி வைத்தாள். பிறகு டின்னருக்கு வேண்டியதை தயாரிக்க ரொம்பவும் திண்டாடிவிட்டாள், \"அனி, நான் cookingல் ஹெல்ப் பண்ணட்டுமா\" வேண்டாம், நீ அருணைப் பார்த்துக்கொள், அதுவே பெரிசு\" என்றாள். ஒருவழியா எல்லா வேலையும் முடித்து விட்டு, அருணுக்கும் வேண்டியதை கவனித்து guestஐ வரவேற்கத் தயாரானாள். எல்லோரும் வந்த பின்பு kitchenஇல் வேலை செய்வது, அனிதாக்கு பிடிக்காத விஷயம். எட்டு மணிக்கு ஒரு மாதிரி எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். ஒருவரை ஒருவர் வாரிக்கொள்வதும், இல்லாத ஒருவரின் தலையை உருட்டுவதும் ஆக நேரம் போய்க்கொண்டு இருந்தது.\n\"என்ன அனிதா, வேலைக்கு போக ஆரம்பித்தப் பிறகு என்னன்ன புதுசா வாங்கினாய்\" (ஆமாம், இன்னும் ஒரு மாச சம்பளமே வாங்கவில்லை, அதற்குள்.) என்ன ரொம்ப பிஸியா, எதாவது உதவி வேணுமா\" (ஆமாம், இன்னும் ஒரு மாச சம்பளமே வாங்கவில்லை, அதற்குள்.) என்ன ரொம்ப பிஸியா, எதாவது உதவி வேணுமா\" இப்படி வழக்கமான கேள்விகளில் ஆரம்பித்து topic எங்கயோ போயிற்று. அனிதா மணியைப் பார்த்தாள். \"my god\" இப்படி வழக்கமான கேள்விகளில் ஆரம்பித்து topic எங்கயோ போயிற்று. அனிதா மணியைப் பார்த்தாள். \"my god நாளைக்கு ஆபீஸ் இருக்கே\". அருண் இன்னமும் விளையாடிக் கொண்டிருந்தான். எல்லா லேடீஸூக்கும் பொறுமை போய் சாப்பிடலாமா என்றார்கள். \"இன்னுமா இவர்கள் ட்ரிங்க்ஸ் முடியவில்லை, விட்டாப் போரும், காணாததை, கண்ட மாதரி, ஓயமாட்டார்கள்\" என்று சொல்ல அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் கூச்சலும் கும்மாளமும் ஆக டின்னர் முடிந்தது.\nஎல்லோரும் போனப் பிறகு வீடு இருந்த நிலையைப் பார்த்து அனிதாவிற்கு பக்கென்றது. எல்லாம் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டது போட்டப்படி தூங்கப் போய்விட்டாள். காலையில் எழுந்ததும் அனிதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை; சுரேஷுக்கும் ஒரே எரிச்சலாக இருந்தது. \"என்ன அனி எப்படி சமாளிக்கப் போகிறோம்\" இதற்குத்தான் ஹவுஸ் பாய்க்கு ஏற்பாடு பண்ணு என்று சொன்னேன், நீ எங்கே கவனிச்ச\" ஹவுஸ் பாய் கிடைப்பது சுலபமில்லை என்று உனக்குத் தெரியாதா\" ஹவுஸ் பாய் கிடைப்பது சுலபமில்லை என்று உனக்குத் தெரியாதா ஓரளவுதான் என்னால் உதவி பண்ண முடியும், என்னோட ஆபீஸ் வேலை ரொம்பவும் பொறுப்பானது, தவிர டென்ஷன்னும் ஜாஸ்தி; இதையெல்லாம் யோசித்துதான் நான் ஆரம்பத்தில் இப்போ உனக்கு வேலை வேண்டாம் என்றேன்\". சரியான சமயம் பார்த்து பிடித்தான்.\" ஆமாம், உனக்கு எப்போவும் இஷ்டம் இல்லை அதான்\".\n\"இல்லை அனி, நீயும் வேலைக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து நிறைய விஷயங்கள் ஒழுங்காக நடக்கவில்லை. அருணின் routine ரொம்பவே மாறிவிட்டது. அவன் பேபி சிஸ்டர் இடமும் சந்தோஷமாக இல்லை. வீட்டில் நாம்தான் நிம்மதியாக சமைத்து சாப்பிட்டு இருப்போமா, பாதி நாள் வெளியில்தான். சரி அருணைதான் உன்னால் ஒழுங்காக கவனிக்க முடிந்ததா, பாதி நாள் வெளியில்தான். சரி அருணைதான் உன்னால் ஒழுங்காக கவனிக்க முடிந்ததா நீ இல்லாமல் அவன் எவ்வளவு தவிக்கிறான் தெரியுமா நீ இல்லாமல் அவன் எவ்வளவு தவிக்கிறான் தெரியுமா அவசியமில்லாமல் நீயாய் தேடிக்கொண்ட நிலைமை இது, sorry to say this. எனக்கு ஆபீஸூக்கு நேரமாகிறது, bye\" என்று கிளம்பிவிட்டான்.\nஅனிதா முடிந்தவரைக்கும் வீட்டை ஒழுங்குப்படுத்தி விட்டு. ஆபீஸ் கிளம்பினாள். மாலை வீடு வரும் போது ஒரு தீர்மானத்தோடு வந்தாள். அன்றிரவு சுரேஷ் அவளருகில் வந்து தோள் மேல் கை வைத்து, \"சாரி அனி காலையில் நான் அப்படிப்பேசி இருக்கக் கூடாது; ஆனால் இந்த கொஞ்ச நாளில் உன்னையும் சரியாக கவனித்துக் கொள்வதில்லை. இப்படி எல்லோரையும் வருத்திக் கொண்டு, போலி கௌரவதிற்காக, வேலைக்குப் போகும் அவசியம் நமக்கு இல்லை; இன்னும் 2, 3 வருஷத்தில் அருண் கொஞ்சம் பெரியவனாகி விடுவான், அப்போ இது பற்றி யோசிக்கலாம். வீட்டிலேயே உன்னை பிஸி ஆக வைத்துக் கொள்ள நிறைய வழி இருக்கு. இந்த வயதில் அவனுடன் அனுபவிக்க வேண்டிய சந்தோஷத்தை ஏன் இழக்கிறாய்\". தான் மனதில் நினைத்ததை சுரேஷ் அப்படியே கூற ஒன்றும் சொல்லாமல் இ���ுந்தாள்.\" என்ன அனி, கோவமா\". தான் மனதில் நினைத்ததை சுரேஷ் அப்படியே கூற ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.\" என்ன அனி, கோவமா\" \"இல்லை சுரேஷ், நான்தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன். என் ஆசையை கொஞ்சம் தள்ளிப்போடுவதில் தப்பில்லை. இன்னும் ஒரு வாரம்தான், பாரேன் நான் பழைய அனிதாவாக மாறிடுவேன்.\" \"தட்ஸ் குட்\" என்றான்.\nஇரண்டு பேரும் மனம் விட்டுப் பேசியதால் பிரச்சினை லேசாகியது. மயக்கும் மாய வேலைக்கு (வலை) விடுதலைக் கொடுக்க நிம்மதியாக உறங்கினார்கள்.\nஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெ...\nசரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் க...\n● ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த ...\nஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.\nநம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும்(நீதிக்கதை)\nஒரு ஊரில் நண்பர்களான இரண்டு இளைஞர்கள் ஒருநாள் வெளியூருக்குச் சென்றார்கள். போகும் வழியில் இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டது....\nமுனிவர் ஒருவரிடம் சீரடாகச் சேர மூன்று பேர் வந்தார்கள். அவர்களை மறுநாள் தம்மை வந்து பார்க்குமாறு கூறினார். மறுநாள் அவர்கள் வரும்போது தமது க...\nமுன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.\nஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட...\nஒரு ஜென் துறவி அவரது சீடன் ஒருவன் தோட்டத்தை சுத்தம் செய்வதை பார்த்து கொண்டிருந்தார். அவன் அதிக நேரமாக ஒரே வேலையை செய்தும் சுத்தம் இல்லாமல...\nஉலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmtv.com/blog/2020/01/14/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-09T19:27:50Z", "digest": "sha1:DUR6UA5X3LIUULY2XVJROYZCQK47SJHM", "length": 4722, "nlines": 83, "source_domain": "tamilmtv.com", "title": "யேர்மனி சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் 15-01-2020 புதன்கிழமை தமிழர் திருநாள் தைப்பொங்கல் – Tamil", "raw_content": "\nயேர்மனி சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் 15-01-2020 புதன்கிழமை தமிழர் திருநாள் தைப்பொங்கல்\nயேர்மனி சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் 15-01-2020 புதன்கிழமை தமிழர் திருநாள் தைப்பொங்கல்\nநிகழும் சர்வமங்களகரமான விகாரி வருஷம் தை மாதம் 1 ம் நாள் (மகரசங்கிராந்தி) 15-01-2020 புதன்கிழமை தமிழர் திருநாள் தைப்பொங்கல் பகல் 11 மணிக்கு பொங்கல் ,அபிஷேகம் தொடர்ந்து பூஜையும். மாலை 6 மணிக்கு பூஜையம் உற்சவமும் ( திருவிழா) நடைபெறும் அடியார்கள் பூஜை நேரங்களில் கலந்து ஶ்ரீகனகதுர்க்கா அம்பாளின் திருவருள் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nஐரோப்பிய தமிழ் வானொலியின் தேன் மதுருமாலை\n“லங்கா ராணி” என்ற நாவலை எழுதியவரும், ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகால\nதமிழர்தெருவிழா 2020 இரண்டு நாட்கள்\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/81704", "date_download": "2020-08-09T20:19:39Z", "digest": "sha1:UCHCWMKK6UAHXRPKS7WBZTBUNX2F4VUN", "length": 9624, "nlines": 220, "source_domain": "www.arusuvai.com", "title": "நாசிலாமா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே நாசிலாமா எப்படி செய்வது. தெரிந்தால் கூறுங்கள்\nஇந்த உணவு மலோசியா, சிங்கப்பூர் மிகவும் பிரபலம்........\nநான் மலேஷியவில் வசிக்கிறேன்.நான் இந்த websiteகு புதிது.அடுத்த முறை Nasi Lemak Recipe தருகிறேன்.I'm from India.நீங்கள்\nஹாய் வீனா நான் சிங்கப்பூரில் இருக்கேன்....... எனக்கு நாசிலாமா ரெசுப்பி தரிங்கலா நீங்க மலோசியாவில் எங்கு இருக்கிங்க\n இரண்டு பேரும் அரட்டையில் கலந்துக்கேங்கப்பா....\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\n நாசி லெமா செய் முறையை நான் தருகிறேன்.\nஹை, நான் மலேசியாவில் இருக்கேன்.\nஹாய் நளினி இதையே தமிழில் குடுத்தால் நல்ல இருக்கும்..... சிரமத்துக்கு மன்னிக்கவும்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/36754-2019-03-07-03-52-10", "date_download": "2020-08-09T20:34:21Z", "digest": "sha1:7CEGJDWVXUQ2GSB7THSOI5JKJOB7XSSD", "length": 29237, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "‘நீலாம்பிகை திருமணம்’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவரலாற்றுப் பெண்களை ஆவணமாக்கிய ‘காலக் கண்ணாடி’\nஇடஒதுக்கீட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த ஜீவா\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 3\nபால் குடித்த கடவுள் சிறுநீர் கழித்ததா\nமதக் கொள்கைகளை மாற்ற முடியாது என்று சொல்வது சுத்த மடமையாகும்\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nபார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்கார சங்கம் - ஆரம்பப் பிரசங்கம்\nகடவுள்களையே தள்ளி வைக்கும் புரோகிதர்கள்\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nவெளியிடப்பட்டது: 07 மார்ச் 2019\nசுவாமி வேதாசலம் அவர்களின் அருமைப் புதல்வி திரு.செல்வி நீலாம்பிகையம்மைக்கும், நமது நண்பரான திருவாளர் திருவரங்கம் பிள்ளை அவர்களுக்கும் நடந்த திருமணச் சடங்கு சம்பந்தமாக சில விபரங்கள் பொது மக்கள் கவனத்தை இழுக்கும்படி நேர்ந்தது பற்றி வருந்துகிறோம். ஆயினும் இச்சடங்கானது இது சமயம் தமிழ்நாட்டில் வெகு மும்மரமாய் நடந்துவரும் தமிழ் மக்களின் மனிதத்தன்மை உணர்ச்சியின் எழுச்சிக்கு இடையூறாய் நிற்குமோவென்னும் ஐயத்தால் அவற்றை வெளியிட்டாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது பற்றி வெளியிடலாயிற்று. அதற்கு சமாதானமாக பண்டிதர் ஆனந்தம் அவர்கள் எழுதிய கட்டுரையானது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டது போல் செய்து விட்டாலும், “கண்டு களித்தோன்” என்னும் நண்பர் எழுதிய மற்றொரு கட்டுரையும், அதை ஒருவாறு திருவாளர் கா.சுப்பிரமணியபிள்ளை அவர்கள் சரி என்று ஒப்புக்கொண்ட தாக்கலும், மக்களுக்கு திருப்தி அளிக்கும் எனக் கருதி அவ்விஷயத்தை அத்துடன் நிறுத்திவிடலாம் என்பதாக முடிவு செய்து “இவ்விஷயம் இத்துடன் முடிவு பெற்றது” என்பதாக குறிப்பும் எழுதி முடித்துவிட்டோம்.\nஆனால் மறுபடியும் சுவாமி வேதாசலம் அவர்களின் சிஷ்யர் என்று சொல்லப்படுபவரான திருவாளர் பாலசுந்தரம் அவர்களால் ஒரு நீண்ட வியாசம் வெளிவந்தபிறகு இவ்விஷயம் மறுபடியும் தலையெடுக்க வேண்டியதாகி விட்டது. இதைப் பற்றி பலருக்குப் பலவிதமாய் தோன்றினாலும் நம்மைப் பொருத்தவரை கோயிலில் சுவாமிகளுக்கு பூசை செய்யும் குருக்கள் என்பவர்களை தமிழ் மக்கள் சடங்குகளில் சேர்த்துக் கொள்வதானது, தமிழ் மக்கள் சுயமரியாதைக்கு குறைவு என்பதே நமது அபிப்பிராயம். ஆதாரங்களையும் ஆராய்ச்சிகளையும் கொண்டு குருக்கள்மார்களை ஆதி சைவர்கள் என்றோ, தமிழர் என்றோ, வேளாளர் என்றோ ருஜு செய்து விடலாமானாலும், அக்குருக்கள் ஒப்புக் கொள்ளாதவரையில், அதாவது அக்குருக்கள் நமக்கு சமமானவரென்றும், நம்மை விட உயர்ந்தவரல்லவென்றும், நம்முடன் இருத்தல் உடனுண்ணல் முதலிய காரியங்களை ஒப்புக் கொள்ளாமல் இருக்கும் போது அவர் யாராயிருந்தாலும் நமக்கு என்ன பிரயோஜனம்\nசாதாரணமாக 100-க்கு 75 வைணவ பார்ப்பனர்கள் ஆதியில் இன்னார் என்பது நமக்குத் தெரியும். ஸ்ரீராமானுஜர் காலத்தில் பார்ப்பனர்கள் ஆனவர்கள் என்பது ஆராய்ச்சி வல்லோரின் ஆராய்ச்சியின் முடிவு என்றே வைத்து கொள்வோம். அதனால் நமக்கு என்ன லாபம் நம்மிலும் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவனை, அதிலும் பிறவியிலேயே உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவனை உயர்ந்த தன்மையைக் காட்டுவதற்கு ஆதாரமாக பழக்கத்தில் வந்து கொண்டிருக்கிற சடங்குகளை நடத்திக் கொடுப்போனாக சேர்த்துக் கொள்ளுவதால் நாமே அவ்வுயர்வ���க்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஆகிறோமா யில்லையா என்பதுதான் நமது கவலை. ஆனால் விஸ்வகர்மாள், தேவாங்கர்கள் முதலானவர்கள் தங்களை பிராமணர்களென்றும், மற்றும் கோமட்டி செட்டியார்கள் வாணிப செட்டியார்கள் முதலானவர்கள் தங்களை வைசியர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகிறார்களே, பூணூலும் போட்டுக் கொள்ளுகிறார்களே. அவர்களையெல்லாம் நாம் பிராமண வைசிய கூட்டத்தில் சேர்த்து விடாமல் ஏன் பார்ப்பனரல்லாதாருடன் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதாக கேட்கலாம். இவர்களை நாம் பார்ப்பனரல்லாதாருடன் சேர்த்துக் கொண்டிருப்பதை இவர்கள் ஆnக்ஷபிக்காமல் ஒப்புக் கொள்ளுகிறார்கள்.\nஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நமது சடங்குகளுக்கு நாம் இவர்களை நடத்தி வைக்கக் கூப்பிடுவதுமில்லை. ஆகவே இந்த சமாதானம் இவ்விஷயத்திற்கு பொருத்தமில்லை என்பதோடு இதைப்பற்றி நாம் அதிகமாக விவாதிப்பதும் சரியல்ல. அல்லாமலும் இவர்களெல்லாம் அரசாங்கக் குறிப்பிலும் பார்ப்பனரல்லாதார் வகுப்பிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதை அவர்கள் ஒப்புக் கொண்டுமிருக்கிறார்கள். குருக்களோ பார்ப்பன வகுப்பில் சேர்க்கப்பட்டு இருப்பதுடன் தங்களையும் பார்ப்பனர்களாகவே மதித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அத்தோடு பார்ப்பனர்களும் குருக்கள்களை தங்களைவிட சற்று தாழ்ந்தவர்கள் என்பதாக மாத்திரம் எண்ணிக் கொண்டு பார்ப்பனர்களுக்குள்ள உரிமைகளில் குருக்கள் பிரவேசிப்பதை தடுப்பதுமில்லை. அன்றியும் பண்டிதராயுள்ள சிலர்கள் தவிர மற்றையோர் இக் குருக்கள்களைப் பார்ப்பனர்கள் என்றே எண்ணிக் கொண்டும் தங்களைவிட உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டுமிருக்கிறார்கள்.\nஇப்போது நமது மனிதத் தன்மை பிரசாரத்தில் முக்கியமானதெல்லாம் எவன் தன்னை உயர்ந்தவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறானோ அவனை நமது சமூகச் சடங்குகளை நடத்துவிப்பதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடாதென்பதுதானே ஒழிய பார்ப்பனர் மாத்திரம் கூடாது என்பதல்ல. இத்தீர்மானம் திருவாளர் திரு.வி. கலியாணசுந்திர முதலியார் தலைமை வகித்த மாயவரம் சன்மார்க்க சங்க மகாநாட்டிலும் மற்றும் பார்ப்பனரல்லாதார் மகா நாடுகளிலும் ஏகமனதாய் தமிழ் மக்களால் செய்யப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்களுக்கும் நமக்கும் இருக்கும் தகராறின் முக்கியமே நம்மைவிட தான் உயர்ந்தவன் என்று எண்ணிக் கொண்டு இருப்பது தானே தவிர வேறில்லை; தவிரவும் நமது பிரசாரத்தின் கருத்து எல்லாம் எல்லா சுயமரியாதையும், சமத்துவமும் வேண்டும் என்பது தானே ஒழிய இந்த மதம் வேண்டும், இந்த மதம் வேண்டாம் என்கிற மதப்பிரசாரமல்ல. அதோடு இந்த நமது கொள்கையை ஒப்புக் கொள்ளும் எந்த மதத்தையும், எந்த சமயத்தையும், எந்த சங்கத்தையும் நாம் உபயோகப்படுத்திக் கொள்ளத் தயாராயிருப்பதுடன் அவைகளை மதிக்கவும் தயாராயிருக்கிறோம்.\nஇம்முறையில் பார்க்கும் போது திருச்செல்வி நீலாம்பிகை அம்மையாரின் மணச்சடங்கு சமத்துவத்திற்கு ஒத்ததல்லவென்பதுதான் நமது தாழ்மையான அபிப்பிராயம். சுவாமி வேதாசலம் அவர்களும் திருவாளர்களான கா.சுப்பிரமணிய பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் நம்முடைய சுயமரியாதை, சமத்துவம், மனிதத் தன்மை ஆகிய கொள்கைகளுக்கு உடன்பட்டவர்கள் என்றும், மத சமய ஆராய்ச்சி விஷயமாய் யாராவது நமக்கு இடையூறு செய்ய வந்தால் நாம் அவைகளையும் லட்சியம் செய்யப் போவதில்லையானாலும், அப்பேர்ப்பட்ட இடையூறுகளுக்கும் அம்முறையிலும் கூட நமக்கு இப்பெரியார்கள் பின்பலமாய் இருக்கிறார்கள் என்கிற தைரியத்திலேயே அவர்களை மலை போல் நம்பி வருகிறோம்.\nசைவத்தின் பெயராலும், வைணவத்தின் பெயராலும் அனேக பண்டிதர்கள் என்பவர்கள் நமக்கு இடையூறு செய்யக் காத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். சில பார்ப்பனர்கள் இவற்றிற்கு உள் உளவாயிருந்து சில பண்டிதர்கள் என்னும் சமயவாதிகளைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருப்பதும் நமக்குத் தெரியும். இதற்கெல்லாம் இவர்கள் பதில் சொல்லுவார்கள் என்கிற தைரியத்தோடே இருக்கிறோம். பண்டிதத் தன்மை வேறு, அறிவு வேறு, சமயம் வேறு என்பது நமது அபிப்பிராயம். இவை நமது நாட்டில் பிரிக்கப்படவேயில்லை, சரியானபடி உணரப்படவும் இல்லை. எந்தப் பண்டிதரைப் பார்த்தாலும் எந்த அறிவாளியைப் பார்த்தாலும் அவரவர்கள் சமயத்தை ஒட்டி பண்டிதர்களாக இருக்கிறார்களே ஒழிய அதை தனக்குள் கட்டி வைத்து விட்டு பண்டிதத் தன்மையையும், அறிவையும் பிரித்துக் கொள்வதில்லை. சமயம் என்பது அவரவர் சொந்த விஷயம். பாண்டித்தியம், அறிவு என்பது பொது விஷயம். இது யெல்லாரும் ஒப்புக்கொள்ளத் தக்கதுடன் எல்லோருக்கும் பயன்படத் தக்கது. எனவே நமது நாட்டு பண்டிதர்கள் எவ்வளவோ சிறந்தவர்களாயிருந்தாலும் பொது மக்கள் எல்லோராலும் மதிக்கப்படாமல் ஒரு கூட்டத்தாரால் மாத்திரம் மதிக்கப்படுபவர்களாக ஆகி விடுவதற்குக் காரணம் இதுதானே ஒழிய வேறில்லை.\nஅன்றியும் பண்டிதத் தன்மை வேறு, அறிவு வேறு என்று கூட நாம் வெகுநாளாய் சொல்லி வருகிறோம். மகாத்மா காந்தியும் தன்னுடைய அறிவையும் பாண்டித்தியத்தையும் இதுசமயம் ஒரு சமயத்திற்கு அடிமையாக்கி விட்டதினால் தான் அந்த சமயக்காரரால் மாத்திரம் இப்போது மதிக்க வேண்டியவர்களாகி விட்டார். எனவே சுயமரியாதைக்கும் மனிதத் தன்மைக்கும் ஒரு காரியம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டுமானால் சடங்கு செய்பவர்களுக்கும் செய்வித்துக் கொள்பவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும், உயர்வு தாழ்வும் இல்லை என்பதாய் இருவரும் ஒப்புக் கொண்டதாக இருந்தாலொழிய அது சுயமரியாதைச் சடங்கு அறிவுச் சடங்கு என்பதாக ஒப்புக் கொள்ளத்தக்கினதில்லை என்பதையும், இனியும் இம்மாதிரி நடைபெறும் சடங்குகள் எல்லாம் பார்ப்பனீயச் சடங்குகள் என்பதாகத்தான் முடிவு பெறும் என்பதையும், சமத்துவத்திலும் சுயமரியாதையிலும் கவலையுள்ள மக்கள் திருச் செல்வி நீலாம்பிகை திருமணச் சடங்கை பின்பற்றக் கூடாதென்பதையும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.\n(குடி அரசு - தலையங்கம் - 02.10.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/easy-loan-benz-2017-registered-for-sale-nuwara-eliya-1/promote", "date_download": "2020-08-09T21:57:29Z", "digest": "sha1:ZQR3MLTEN6XM3QMB444ASWZVVIPN6Z4U", "length": 4487, "nlines": 94, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nஊக்குவிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட விளம்பரம்\nநுவரெலியா , வாகனம் சார் சேவ...\nடாப் அட் 0 நாட்களுக்கு\nடெய்லி பம்ப் அப் 0 நாட்களுக்கு\n0 நாட்கள் வரை URGENT\n0 நாட்கள் வரை Spotlight\nஉங்கள் விளம்பரம் வித்தியாசமானதாக தென்படச் செய்யுங்கள்\nபிரச்சார திட்டமொன்றை செயற்படுத்தி, உங்கள் விளம்பரத்துக்கு 10 மடங்கு அதிகளவு பதில்களை பெறுங்கள்\nஒ��்று அல்லது மேற்பட்ட தெரிவுகளை தெரிவு செய்யுங்கள்\nரூ. 1,500 இல் இருந்து\nதினசரி புதிய ஆரம்பத்துடன் 5 மடங்கு அதிகளவு பார்வையை பெறவும்\nரூ. 500 இல் இருந்து\nஉங்கள் விளம்பரத்தை மேலே தென்படச் செய்து 10 மடங்கு அதிகளவு பார்வையை பெறுங்கள்\nரூ. 300 இல் இருந்து\nஊக்குவிப்பு பயன்படுத்தியுள்ள விளம்பரம் ஒரு பிரகாசமான சிவப்பு குறியீட்டினூடாக ஏனைய விளம்பரங்களில் இருந்து வேறுபடுத்தி காட்சியளிக்கும்.\nரூ. 4,500 இல் இருந்து\nஉங்கள் விளம்பரத்தை ப்ரீமியம் பகுதியில் தென்படச் செய்து விற்பனையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534689/amp?ref=entity&keyword=Opening%20Ceremony%20of%20Cooperative%20Milk%20Storage%20Center", "date_download": "2020-08-09T19:58:40Z", "digest": "sha1:FF62K62SCGIX2NPE6DQ6DY6WGVNPKHTZ", "length": 6450, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Almond Milk Alva | பாதாம் மில்க் அல்வா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேன��� இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெய்முறை : முதலில் பாலை கொதிக்க விட்டு ஆற வைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊற விட்டு, தோல் நீக்கி பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரைய விடவும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பதத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். அனைவருக்கும் பிடித்த பாதாம் மில்க் அல்வா ரெடி.\nஆஹா... என்னா ஒரு ருசி... என்னா ஒரு மணம்: சார்ர்ர்... பிரியாணி... 5.5 லட்சம் பிளேட் தின்னு தீர்த்த இந்தியர்கள்\nஇணைய வழிக் கல்வி திரவ உணவு போன்றது: புருஷோத்தமன், எவர்வின் பள்ளிக் குழுமம் தலைவர்\n: கலாம் 5ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nஒர்க் அட் ஹோமில் தேவை கவனம் அழையாத விருந்தாளிகளாக வரும் கழுத்து, கண் வலிகள்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nடிக் டாக் செயலிக்கு தடை. கலாசார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி..சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு\nநோய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் படுத்துவோம்\n70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்…\nகொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி\n× RELATED பாதாம் பால் ஸ்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/08/71", "date_download": "2020-08-09T19:46:14Z", "digest": "sha1:OBALOBYWYG4SQMWCSHJWCFMGLBPHCMJF", "length": 5152, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காஷ்மீர் கல்வீச்சு : இளைஞரின் உடல் சென்னை வருகை!", "raw_content": "\nஞாயிறு, 9 ஆக 2020\nகாஷ்மீர் கல்வீச்சு : இளைஞரின் உடல் சென்னை வருகை\nகாஷ்மீர் கல்வீச்சில் உயிரிழந்த சென்னை இளைஞரின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்படுகிறது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் நர்பால் அருகே பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று (மே 7) கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலால் காஷ்மீருக்கு சுற்றுலாச் சென்ற சென்னையைச் சேர்ந்த ராஜவேல் என்பவரின் மகன் திருமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.\nமுகம் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் அருகில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுற்றுலா சென்ற இளைஞர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தச் சம்பவம் குறித்து, காஷ்மீர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே, திருமணியின் தந்தையைச் சந்தித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆறுதல் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தால் நான் வெட்கித் தலைகுனிகிறேன். இது மிகவும் கவலை தரக் கூடியது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, “காஷ்மீருக்குச் சுற்றுலா வந்த இளைஞருக்கு இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், தாக்குதல் நடத்திய குண்டர்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் காஷ்மீர் மாநிலத்தை ஆள்வதில் முதல்வர் மெஹபூபா முஃப்தி தோல்வி அடைந்துவிட்டார். எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் உயிரிழந்த திருமணியின் உடல் ஸ்ரீ நகரில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் விமானம் மூலம் கொண்டுவரப்படும். பின்னர், அங்கிருந்து சென்னை வரும் விமானத்தில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இன்று மாலை 4 மணியளவில் அவரது உடல் சென்னை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nசெவ்வாய், 8 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puducherry-dt.gov.in/ta/public-utility/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%93/", "date_download": "2020-08-09T19:33:10Z", "digest": "sha1:PHJB2HGQF3BDE32TOAKBUM32OLVNHRVU", "length": 3333, "nlines": 74, "source_domain": "puducherry-dt.gov.in", "title": "அரியன்குப்பம் எஸ்ஓ | புதுச்சேரி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுச்சேரி மாவட்டம் Puducherry District\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nதுணை தபால் அலுவலகம், அரியன்குப்பம் எஸ்ஓ புதுச்சேரி - 605 007\nவகை / விதம்: பொது\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© District Puducherry , அபிவிருத்தி மற்றும் வழங்கினார்தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்ட தேதி: Jul 16, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1497033", "date_download": "2020-08-09T21:37:40Z", "digest": "sha1:IR3O273QLZCTB56PMKCI32HESKYSASHV", "length": 3035, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தியலும அருவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தியலும அருவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:14, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n124.43.192.106 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1496963 இல்லாது செய்யப்பட்டது\n14:58, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n16:14, 13 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSankmrt (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (124.43.192.106 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1496963 இல்லாது செய்யப்பட்டது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/beauty-monsoon-face-scrub-to-remove-oil-and-dull-skin-esr-317109.html", "date_download": "2020-08-09T21:14:37Z", "digest": "sha1:L22QOJYXROJ7L4IPFA67W3QD6D362V7B", "length": 8684, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "மழைக்காலத்தில் முகம் எண்ணெய் பிசுக்குடன் பொலிவிழந்து காணப்படுகிறதா..? இந்த கிச்சன் பொருட்களை டிரை பண்ணி பாருங்க... | monsoon face scrub to remove oil and dull skin– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » பியூட்டி\nமழைக்காலத்தில் எண்ணெய் பிசுக்குடன் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா.. இந்த கிச்சன் பொருட்களை டிரை பண்ணி பாருங்க...\nசருமம் பொலிவிழந்து எண்ணெய் பிசுக்குடன் தோன்றும்.இதை தவிர்க்க வீட்டிலேயே ஸ்கிரப் செய்வது நல்லது.\nமழைக்காலம் என்றாலே சருமம் பொலிவிழந்து எண்ணெய் பிசுக்குடன் தோன்றும். இதனால் முகம் பளிச்சென இருக்காது. இதை தவிர்க்க வீட்டிலேயே ஸ்கிரப் செய்வது நல்லது. கிச்சன் பொருட்களை பயன்படுத்தி எப்படி ஸ்கிரப் செய்வது என்று பார்க்கலாம்.\nகாஃபி பொடி , தேங்காய் எண்ணெய் : இரண்டையும் ஒரு ஸ்பூன் வீதம் எடுத்துக்கொண்டு நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து தேய்க்கவும். இதனால் எண்ணெய் பிசுக்கு நீங்கும். சருமத்திற்கும் பொலிவு கிடைக்கும்.\nசர்க்கரை , தேன் : தேனுடன் சர்க்கரை கலந்து முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். முகம் ஃபிரெஷாகத் தோன்றும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை : சர்க்கரையுட���் எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து தேய்த்தாலும் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கும்.\nதக்காளி , சர்க்கரை : தக்காளிடை பாதியாக நறுக்கி அதை சர்க்கரையில் தொட்டு அப்படியே முகத்தில் வைத்து தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இதனால் முகம் எண்ணெய் இன்றி பளபளப்பாக காட்சியளிக்கும்.\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/173450-31-66.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T20:40:28Z", "digest": "sha1:262VXSKWMSR3UUU5ZQ5GKZKVUYAYNXS3", "length": 15005, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "வாரன் பஃபெட்டுடன் மதிய உணவு சாப்பிட ரூ. 31.66 கோடி செலவிடும் சீன இளைஞர் ஜஸ்டின் சன் | வாரன் பஃபெட்டுடன் மதிய உணவு சாப்பிட ரூ. 31.66 கோடி செலவிடும் சீன இளைஞர் ஜஸ்டின் சன் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nவாரன் பஃபெட்டுடன் மதிய உணவு சாப்பிட ரூ. 31.66 கோடி செலவிடும் சீன இளைஞர் ஜஸ்டின் சன்\nபங்குச் சந்தையின் ஜாம்பவானாக அனைவராலும் அழைக்கப்படும் வாரன் பஃபெட்டுடன் மதிய உணவு சாப்பிடுவதற்காக இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் பிட்காயினின் முன்னோடி என்று அழைக்கப்படும் ஜஸ்டின் சன் வென்றுள்ளார். இவர் ஏலம் கேட்ட தொகை 45.70 லட்சம் டாலராகும் (சுமார் ரூ. 31.66 கோடி).\nசீனாவை சார்ந்த 29 வயதான ஜஸ்டின் சன், பிட்காயின் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கி வருபவர். ஆனால் பிட் காயின் குறித்த எதிர்மறை கருத்து உடையவர் பஃபெட். அவருடன் இந்த ஆண்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அதிக தொகை தர முன்வந்துள்ளார் ஜஸ்டின்.\nசான் பிரான்ஸிஸ்கோவில் செயல்படும் கிளைட் என்ற தன்னார்வ அமைப்புக்காக கடந்த 19 ஆண்டுகளாக இவ்விதம் நிதி திரட்டி அளித்து வருகிறார் பஃபெட். வீடில்லாதவர்கள், பசியில் வாடு வோருக்கு உதவும் தொண்டு நிறு வனமாக இது செயல்பட்டு வருகிறது.\nமன்ஹாட்டனில் உள்ள ஹோட் டலில் நடைபெறும் விருந்தில் பிளாக் செயின் தொழில்நுட்பம் சார்ந்த 7 நண்பர்களை இந்த விருந்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஜஸ்டின் சன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபங்குச்சந்தைவாரன் பஃபெட்மதிய உணவு சீன இளைஞர்ஜஸ்டின் சன்ரூ.31.66 கோடி செலவு\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nஇந்திய தயாரிப்பு குறித்து வ���டிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: வர்த்தகர்களுக்கு பியூஷ் கோயல்...\nஅறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை; சந்தை வாய்ப்பு: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\n100 பில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி; என்டிபிசி குழுமம் சாதனை\nசீனா ஏற்றுமதியில் 70% பங்களிப்புள்ள 10 துறை வணிகங்கள்; சிறு குறு தொழில்துறையினர்...\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nகிரேசி மோகன் மறைவு: துணை முதல்வர் ஓபிஎஸ், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்\nவிதிமீறல் கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் கூடாது: மாநகராட்சிகளுக்கு நகராட்சிகள் நிர்வாக ஆணையர் உத்தரவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/160063-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T19:52:45Z", "digest": "sha1:WQQAEZ766W5A55WGY7LOHUHS2B7NRW26", "length": 16701, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான போட்டிக்கு தயாராகும் இடதுசாரி கட்சிகள் | மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான போட்டிக்கு தயாராகும் இடதுசாரி கட்சிகள் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nமேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான போட்டிக்கு தயாராகும் இடதுசாரி கட்சிகள்\nவரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் கடுமையான போட்டிக்கு இடதுசாரிக் கட்சிகள் தயாராகியுள்ளன.\nமேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.\nஇந்த முறை இங்கு காங்கிரஸ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக ஆகியவை தனித்து களமிறங்குகிறது. இந்த 3 பெரிய கட்சிகளையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கட்சிகள் உள்ளன.\n1977 முதல் 2011 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்து சாதனை படைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி, 2011, 2016 பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திர���ணமூல் காங்கிரஸிடம் தோல்வி கண்டது. இதனால் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஎனவே வரும் மக்களவை தேர்தல் அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய சோதனைக் களமாக இருக்கும் என்று எதிர்பார்க்க்படுகிறது.\nஇதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் ஹன்னன் மோல்லா கூறும்போது, “நாங்கள் சந்தித்த தேர்தல்களில் இது மிகவும் கடினமான தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 4 முனைப் போட்டி இருப்பதால் தேர்தல் களம் எதிர்பார்த்ததை விட மிகவும் சிரமமாக இருக்கும்.\nதிரிணமூல் காங்கிரஸுக்கு மாற்றாக பாஜக இருக்காது. திரிணமூலுக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தான் இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள்.\nஅரசியல் களத்திலும் தேர்தல் களத்திலும் நாங்கள் வலிமையுடன் இருக்கிறோம் என்பதை இதர கட்சிகளுக்கு நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியில் 10 இடதுசாரி கட்சிகள் உள்ளன. 2014 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வென்றது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமேற்கு வங்கம் கடுமையான போட்டி இடதுசாரி கட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மம்தா பானர்ஜி\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு வினாடிக்கு...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nஒரே நாளில் 7 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: இந்தியா புதிய சாதனை\nமுழுநேர காங்கிரஸ் தலைவர் அவசியம்: சசி தரூர் வலியுறுத்தல்\nபெண்களுக்கு எதிரான கொடுமை; தேசிய மகளிர் ஆணையத்திடம் ஜூலையில் 2,914 புகார்கள்: 2018-க்குப் பின்...\nஅயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது: வெங்கய்ய நாயுடு...\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\n- வளர்ச்சிப்பாதையில் கோவை மென்பொருள் ஏற்றுமதி\nஐபிஎல் தொடக்க போட்டி டிக்கெட் வசூல் தொகை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20170428-9476.html", "date_download": "2020-08-09T21:14:30Z", "digest": "sha1:ZEMKQQAVHGWNRDO2TB3UO5B66H4KYP2D", "length": 8821, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிரியா விமான நிலையத்திற்கு அருகே மிகப்பெரிய வெடிப்பு, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிரியா விமான நிலையத்திற்கு அருகே மிகப்பெரிய வெடிப்பு\nசிரியா விமான நிலையத்திற்கு அருகே மிகப்பெரிய வெடிப்பு\nடமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அனைத் துலக விமான நிலையத்திற்கு அருகே நேற்று மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெருமளவில் தீ மூண்டதாக தகவல்கள் கூறின. டமாஸ்கஸ் விமான நிலையத் திற்கு வெளியில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்ட றியப்படவில்லை என்றும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. விமானத் தாக்குதல் காரண மா அல்லது தரைப் படைத் தாக்குதலா அல்லது தரைப் படைத் தாக்குதலா என்பது உடனடி யாகத் தெரியவில்லை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள், டமாஸ்கஸ் விமான நிலையத்தின் மீதும் மற்ற விமானத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந் துள்ளன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nமுகைதீன்: அனைவரும் முன்களப் போராளிகள்\nகனடியருக்கு சீனாவில் மரண தண்டனை\nஅதிபர் உடையில் சிறப்பு வடிவமைப்பு அம்சங்கள்\nஉரிமமில்லாது 158 ரப்பர் தோட்டா துப்பாக்கிகள் வைத்திருந்தார்\nமரத்தில் கார் மோதி நான்கு இளைஞர்கள் பலி\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/corona-confirmed-for-a-indigo-flight-passenger/", "date_download": "2020-08-09T19:52:57Z", "digest": "sha1:7MS6H32U3WLKPE73DP2VRKXRTBTPLVB5", "length": 8768, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "விமானத்தில் பயணம் செய்த இளைஞருக்கு கொரோனா..பாதிப்பு தெரியாமல் விமானம் ரிட்டன் சென்னை வந்ததால் பீதியில் பயணிகள்! - TopTamilNews", "raw_content": "\nவிமானத்தில் பயணம் செய்த இளைஞருக்கு கொரோனா..பாதிப்பு தெரியாமல் விமானம் ரிட்டன் சென்னை வந்ததால் பீதியில் பயணிகள்\nகொரோனா வைரஸால் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், 114 பேர் பயணித்த சென்னை- கோவை இண்டிகோ விமானத்தில் ஒரு இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகோவையை சேர்ந்த அந்த இளைஞர் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இண்டிகோ விமானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 25 ஆம் தேதி சென்னையில் இருந்து வந்த இளைஞர் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருடன் பயணித்த எல்லா பயணிகளுக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுத்துள்ள தால் மற்ற பயணிகளுக்கு கொரோனா பரவ வாய்ப்பு குறைவு. தங்களின் அனைத்து விமானங்களும் முறையாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த நபர் பயணித்த விமானமும் தூய்மை படுத்தப்பட்டது.\nமேலும், அந்த விமானத்தை இயக்கிய குழுவினர் தனிமைப்படுத்திக் கொண்டதால் பயணிகளின் பாதுகாப்பை கண்காணித்து உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளது. அந்த இளைஞருடன் பயணித்த 113 பேருக்கும் கொரோனா இல்லை என்றாலும், அந்த விமானம் கோவையில் 8 மணிக்கு தரையிறங்கி மீண்டும் 8.40 மணிக்கு சென்னை புறப்பட்டு வந்துள்ளது. அதனால் அப்போது பயணித்த எல்லா பயணிகளையும் சோதனை செய்யுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.\nநான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்\nதிமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...\n65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது\n1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...\nபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி\nகுடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamakoti.org/kamakoti/newTamil/kamakotipradeepam-147.html", "date_download": "2020-08-09T20:41:45Z", "digest": "sha1:DAI2RLLD5USRZCDFELDUHBPAEVAVRG26", "length": 9764, "nlines": 64, "source_domain": "kamakoti.org", "title": "ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்\nமலர் -21 இதழ் -9,10 ரௌத்ர வருஷம் ஐப்பசி- கார்த்திகை1\nஅக்டோபர்- நவம்பர் - 1980\nவேதத்தின் கண்கள் ஜோதிடம். (வேதஸ்ய சக்க்ஷி: கில சாஸ்திர மேதத்)\nகண்ணனின் கண்கள் சூரியனும் சந்திரனும். (சந்திர சூர்யௌ ச நேத்ரே) அந்தணனின் கண்கள் ச்ருதியும் ஸ்ம்ருதியும். (ச்ருதி ஸ்ம்ருதி ரூபே நேத்ரே த்விஜஸ்ய பரிசக்ஷதே)\nஜோதிடத்தின் துணையோடு காலத்தை அறிந்து ச்ரௌதத்தையும் ஸ்மார்த்தத்தையும் பகவதர்ப்பணமாகச் செய்து முடித்தால், காலம் வரும் பொழுது கண்ணன் நமது விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறான்.\nதர்மத்தைக் கண்டுகொள்ள இந்த இரு கண்கள் தேவை. ஆனால் இந்தக் கண்களுக்கும் நம் கண்களுக்குமிடையே வேறுபாடு உண்டு. நம் கண்களுக்கு தர்மத்தைப் பார்க்கும் சக்தி கிடையாது. காலப்போக்கில் நம் கண்களின் பார்வை குறைந்துவிடும். சாளேச்வரம் வரும். உதவிக்குக் கண்ணாடியை நாடுவோம். காமாலைக் கண்கள் பொருளைத் தப்பாகப் பார்க்கும���. மாலைக்கண் இரவில் செயல் படாது. கிட்டபார்வை, எட்டப் பார்வை, மற்றும் ஊனக்கண் இப்படி பல மாறுபாடுகள். இதற்கு முற்றிலும் மாறுபட்டவை தர்மத்தைக் கண்டு கொள்ளும் கண்கள். அதன் தகுதி என்றும் குன்றாது. தர்மத்தை விளக்கிக்காட்டும். அதற்கு ஸநாதனம் என்று ருஷிகள் வைத்த பெயர்.\nஅதில் ஒன்று இழக்கப்பட்டால் ஒற்றைக் கண்ணன் (காணன்); இரண்டுமே இல்லை என்றால் குருடன் (அந்தன்).\n[ஏகேன ஹீன: காண: ஸ்யாத், த்வாப்யாம் அந்த: ப்ரசக்ஷதே] கண்ணிழந்தவன் ஒளியிழக்கிறான். ச்ருதி ஸ்ம்ருதிகளை இழந்தவன் தர்மத்தை இழக்கிறான். \"இலை, புஷ்பம், பழம், தீர்த்தம் - இவை பக்தியோடு அளிக்கப்படும் போது நான் மகிழ்ச்சி அடைவேன். ஆதரவு அளிப்பேன்\" - என்கிறான் கண்ணன்.\n[பத்ரம்-புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி] பக்தியிருக்கிறது, கைகள் இருக்கின்றன. கண்ணன் பாதகமலங்களில் அர்ப்பணித்துவிடுவேன். கண்ணன் இருக்க கவலை இல்லை. ஆமாம், ரொம்பவும் பிடித்தமாக இருக்கிறது. ஆனால் கண்ணன் விரும்பும் இலை, புஷ்பம், பழம், தீர்த்தம் இவை எந்தக் கண்களால் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது நமது கண்கள் அவனுக்குப் பிரியமானதைத் தெரிந்து கொள்ளாது. எளிய முறையான பக்தியைப் பின்பற்றவும் ச்ருதி-ஸ்ம்ருதி இரண்டும் தேவைப்படுகின்றன. கண்ணனே மறைமுகமாக இதைப் போதிக்கிறான்.\n\"ச்ருதி-ஸ்ம்ருதி இரண்டும் எனது கட்டளைகள், அவைகளை மீறுபவன் எனது கட்டளையை மீறுகிறான். எனக்குத் தீங்கு இழைக்கிறான். எனது பக்தனாக இருந்தாலும் எனக்கு அவனிடம் ப்ரியம் இருக்காது\" - என்பது கண்ணன் கருத்து.\n[ச்ருதி ஸ்ம்ருதி மமைவாக்ஞே யஸ்த உல்லங்க்ய கச்சதி ஆக்ஞாச்சேதி மம த்ரோஹி மத்பக்தோபி ந மே ப்ரிய:]\nகருப்புக்கண்ணாடி குருட்டுத்தனத்தை ஸமுதாயத்திற்குத் தெரியாமல் மறைத்துவிடும். கண்ணன் எங்கும் நிறைந்திருக்கிறான்; உள்ளத்திலும் குடிகொண்டிருக்கிறான். எல்லாம் அறிந்தவன். அவன் நம்மை சோதித்துப் பார்த்துத்தான் ஏற்றுக் கொள்கிறான். கஜேந்திரனும், குசேலனும், த்ரௌபதியும் நமது நினைவில் பதிந்தவர்கள்.\nநமது ரிஷிகள் கருணாமூர்த்திகள். நாம் வாழும் ஸமுதாயத்தை ஒட்டி நமது தகுதியையும் கவனித்து நடைமுறையில் கடைப்பிடிக்கக்கூடிய வகையில் தர்மங்களை எளிதாக்கி அனுக்ரஹித்திருக்கிறார்கள். பொருளாதாரத்தின் ஏற்றத் தாழ்வோ, நமது உட���் வலிமையின் மாறுபாடோ, தர்மத்தைக் கடைப்பிடிக்க இடையூறாக இராது. அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு பாகுபடுத்தி எளிதாக்கித் தந்திருக்கிறார்கள். நாம் விருப்பபடி செயல் படலாம். விருப்பம் தான் வேண்டும். விருப்பம் இல்லாவிட்டாலும் வரும் தலைமுறையினருக்கு இந்த வழியை அடைத்து விடாமல் நாம் காப்பாற்றிக் கொடுப்பது தர்மம்.\nகளை இழக்காத கண்களை காட்டிகொடுத்தாலே போதுமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/review/index.php", "date_download": "2020-08-09T19:40:33Z", "digest": "sha1:O5GVYV2JUS5B5BGYDKRKZOMZSPEBYT7U", "length": 10973, "nlines": 80, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | literature | Review | Short film | Documentary film", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகுழந்தைகளின் சொற்களும் கேள்விகளும்: தீபச்செல்வன்\nபாரதியியலுக்கும் கல்வியியலுக்குமான ஒரு புதிய பங்களிப்பு: லெனின் மதிவானம்\nசொற்கள் தவிர்க்கப்பட்ட நகரத்தின் கவிதைகள்: தீபச்செல்வன்\nஈழத்து இலக்கிய செல்நெறியில் முற்போக்குச் சிறுகதைகளின் சுவடுகள்: லெனின் மதிவானம்\nஅம்பலம் - ஒடுங்கிய காலத்தில் உட்க்கொதிக்கிற நகரத்தில் வெளிவந்த இதழ் : தீபச்செல்வன்\nஒரு கல் கவிதையான கதை: புதியமாதவி, மும்பை\nசலனப்படுகிற வாழ்வின் கதி - ந.சத்தியபாலன் கவிதைகள்: தீபச்செல்வன்\nகையறு நிலைக் கதறல்: தீபச்செல்வன் கவிதைகள் - தமிழ்நதி\nகாவல்கோட்டம் : மீள் விசாரணை - ஆயிரம் பக்க அதிசயம்: மேலாண்மை பொன்னுச்சாமி\nஆவணப்படம்: ஸ்மைல் பிங்கி - சோழ. நாகராஜன்\nஆன்மீ�� வியாபாரத்துக்கும் வியாபார ஆன்மீகத்துக்குமிடையே.....: ஆதவன் தீட்சண்யா\nபடைப்புகளின் வரையறைகளை மாற்றி எழுதும் கலைஞன் ஆதவன் தீட்சண்யா: கீற்று நந்தன்\n“கட்டுரை இலக்கியங்களின் புனைவுப் பரவசம்: அ.முத்துலிங்கத்தின் ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற கட்டுரைத்தொகுதி வழியான தேடல்”: ப.யூட் பிறின்சன்\nகாவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்: எஸ்.ராமகிருஷ்ணன்\nஎமிலி ஜோலாவின் காதல் கோமாளிகள் : கே.செல்வப்பெருமாள்\nமுடிந்த... முடியாத... பயணம் : சு.பொ.அகத்தியலிங்கம்\nபெண்ணியப் பார்வையில் விவிலியம் - ஜெய சீலியின் நூலை முன்வைத்து - ம.ஜோசப்\nஇணையமும் தமிழும் - முனைவர் ஆர். சபாபதி\nமனிதர்கள் விழிப்படையும்போது... - புதுவை ஞானம்\nபரீக்ஷாவின் ‘எண் மகன்’: நாடக விமர்சனம் - சங்கராச்சாரி\nஎத்தர்கள் வரலாறு எழுதினால் எப்படியிருக்கும்\nஎங்கும் பரவும் மநுவிரோதிகள்: ஆதவன் தீட்சண்யா\nபண்பாட்டுத் தேடலுக்கு ஒரு கைவிளக்கு : சு.பொ.அகத்தியலிங்கம்\nதிரும்பிப் பார்க்கிறேன் : சு.பொ.அகத்தியலிங்கம்\nஅந்த அழகிய மரம் - புதுவை ஞானம்\nகருத்ததொரு வரலாற்றின் பதிவு - எஸ்.கருணா\nஜுலியஸ் பூசிக்கின் “தூக்கு மேடைக்குறிப்பு” - லெனின் மதிவானம்\nவாழ்வியல்: ஃபஜிலா ஆசாதின் மந்திர மொழிகள்\nகுழந்தைகளைப் பற்றிய நுட்பமான பதிவுகள்: ஜெயாராமசாமி\nமனவெளியின் மறுபக்கம்: புதியமாதவி, மும்பை\nசாதி எதிர்ப்பு போருக்கு...: சு.பொ.அகத்தியலிங்கம்\nஎரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்\nநினைத்த நிமிடத்தில்: ஆசிப் மீரான்\nநிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து: புதியமாதவி, மும்பை\nஇளம் ஆய்வாளர்களுக்குத் தடம் காட்டும் நூல்: பேராசிரியர் சு. தளபதி\nகூடைகள் பறித்த விண்மீன்கள்: புதியமாதவி, மும்பை\nஇசாக்கின் குறும்படம் \"ஒரு குடியின் பயணம்\": புதியமாதவி, மும்பை\nஇசை பிழியப்பட்ட வீணை: ஆழியாள்\nயுத்தங்கள்...சத்தங்கள்...முத்தங்கள்: வித்தகக் கவிஞர் பா.விஜய்\nசயாம் மரண ரயில்: சண்முகம்\nகுஜராத் 2002 இனப்படுகொலை - ‘தெகல்கா’ புலனாய்வு முழு தொகுப்பு தமிழில்: அ.முத்துகிருஷ்ணன்\n'காலத்தைச் செதுக்கும் கவிதை வரிகள்: ஜியோதிஸ்மன்\nஇன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்: தடை செய்யப்பட்ட நூல்\n'நிராயுதபாணி:'அரியநாச்சியின் வித்தியாசமானகதைசொல்லல் - தேவமைந்தன்\nகவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்\nகிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள்- புதியமாதவி, மும்பை\nஅக்னிக் குஞ்சாய் ஒரு பத்திரிகை\nஇந்துத்துவச் சூழலில் பெரியாரின் தேவை: ப. திருமாவேலன்\nமன விசித்திரங்களைப் பிரதிபலிக்கும் கதைகள்\nபாரதி புத்தகலாயத்தின் 100 புத்தகங்கள் - ஒரு பருந்துப் பார்வை\nகல்வெட்டில் தெரியும் காலம்: சா.கந்தசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74814/Actor-Vishal-speech-about-how-to-fight-against-COVID-19.html", "date_download": "2020-08-09T20:02:29Z", "digest": "sha1:ZYQUYUOITQYGA5XIFOBLVLGMXMOHZSSR", "length": 8492, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கொரோனாவிற்கு எடுக்க வேண்டிய முக்கிய மாத்திரை” - நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ! | Actor Vishal speech about how to fight against COVID-19 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“கொரோனாவிற்கு எடுக்க வேண்டிய முக்கிய மாத்திரை” - நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ\nகொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எடுக்க வேண்டிய முக்கிய மாத்திரை ‘பயமின்மை’ தான் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஷால் தானும், தனது தந்தையும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தை வீடியோ மூலம் அனைவருக்கும் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, “எனது தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவரை வீட்டிலேயே நான் பார்த்துக்கொண்டேன். பின்னர் எனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, எனது மேலாளருக்கு கொரோனா பாதிப்பு வந்தது.\nநானும், எனது தந்தையும் பயமின்றி இருந்தோம். சித்த, ஹோமியோபதி மருந்துகள் சிலவற்றை எடுத்துக்கொண்டோம். நான் இதை விளம்பரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன். 4 நாட்களில் எங்கள் காய்ச்சல் குறைந்தது. 7 நாட்களில் நானும், எனது 82 வயது தந்தையும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டோம். மேலாளரும் மீண்டார்.\nகொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எடுக்க வேண்டிய முக்கிய மாத்திரை ‘பயமின்மை’ தான். தைரியத்துடன் இருங்கள். கொரோனாவிலிருந்து மீண்டு வரலாம்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் புதிய அப்டேட்\nகாலையில் ட்வீட்.. மாலையில் உதவி: ஆந்திர விவசா���ிக்கு டிராக்டர் வழங்கிய சோனு சூட் \nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாலையில் ட்வீட்.. மாலையில் உதவி: ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய சோனு சூட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75668/BSNL-Launches-Rs--147-Prepaid-Recharge-Plan.html", "date_download": "2020-08-09T20:56:06Z", "digest": "sha1:H4WCEG5ROJSZQNPFKHYQDM7EDKVHGTKM", "length": 7836, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.147க்கு புதிய பிரிபெய்டு பிளான் : பிஎஸ்என்எல் அறிமுகம் | BSNL Launches Rs. 147 Prepaid Recharge Plan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nரூ.147க்கு புதிய பிரிபெய்டு பிளான் : பிஎஸ்என்எல் அறிமுகம்\nரூ.147-க்கு புதிய பிரிபெய்டு பிளான் ஒன்றை பிஎஸ்என்எல் நெட்வொர்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\n74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.147-க்கு புதிய பிரிபெய்டு பிளானும், ரூ.247 மற்றும் ரூ.1,999 ஆகிய பிளான்களின் வெலிடிட்டியை நீட்டித்தும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.147-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரிபெய்டு பிளானின்படி, 30 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் கால்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 250 நிமிடங்கள் எஸ்.டி.டீ அழைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஜிபி இண்டர்நெட் சேவையும் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர ரூ.247-க்கு வழங்கப்பட்ட பிரிபெய்டு பிளானின் வெல���டிட்டி 36 நாட்களுக்கும், ரூ.1,999க்கான பிளான் வெலிடிட்டி 439 நாட்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.144, ரூ.792, ரூ.1,584க்கு இதுவரை வழங்கப்பட்ட பிரிபெய்டு பிளான்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், ரூ.551, ரூ.349, ரூ.447க்கு அளிக்கப்பட்ட பிரிபெய்டு பிளான்கள் நிறுத்தப்பட்டுள்ளன.\nநாணயத்தை விழுங்கிய குழந்தை: மருத்துவமனைகளின் அலட்சியத்தால் மரணம் என புகார்\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்\nRelated Tags : BSNL, BSNL New plan, Prepaid plan, BSNL Prepaid Plan, பிஎஸ்என்எல், பிஎஸ்என்எல் புதிய பிளான், பிரிபெய்டு பிளான், பிஎஸ்என்எல் அறிவிப்பு,\nமூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nநான் இ-பாஸ் இல்லாமல் சென்றிருந்தால் என் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\n”எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம்” - விராட் கோலியின் பதிவால் அலறும் இன்ஸ்டாகிராம்\n – கனிமொழி எம்.பி கேள்வி.\nவாகை சூட காத்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்மித் மீது எகிறும் எதிர்பார்ப்பு \nதனது பிறந்தநாளில் நடிகர் விஜய்க்கு சவால் விடுத்த நடிகர் மகேஷ்பாபு- என்ன காரணம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/author/admin/page/58", "date_download": "2020-08-09T20:27:45Z", "digest": "sha1:K3H4JDLEB6R46G2W4V4DSCPEPV7YQNQS", "length": 5566, "nlines": 131, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "admin, Author at Adhiparasakthi Siddhar Peetam (UK) - Page 58 of 69", "raw_content": "\nஎல்லோருக்கும் எடுத்துச் சொல் -2\nகுடும்ப நல வேள்வித் தொண்டில் கிடைத்த அனுபவங்கள்\nஎல்லோருக்கும் எடுத்துச் சொல் -1\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nஅம்மா – ஒரு தெளிவு\nஆன்மிக குரு அருள்திரு அடிகளார்\nஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் பற்றி சித்தர்கள்\nதேவே.. உனக்கெ���்ன நீ பரம்பொருள்\n இது நம்மை முன்னேற்றும் படி\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n24.07.2020 | ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு & பாலபிடேகம் நேரலை\n20.07.2020 | உலக நலத்திற்காக ஆடி அமாவாசை வேள்வி பூசை | மேல்மருவத்தூர் சித்தர்...\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/laundry/dampness-making-your-clothes-smell-funny-here-are-some-easy-ways-to-get-rid-of-the-damp-odour.html", "date_download": "2020-08-09T19:53:20Z", "digest": "sha1:OFG3WSBN2CSAEQHRCL44KOL6MFAJCQJB", "length": 8119, "nlines": 51, "source_domain": "www.cleanipedia.com", "title": "அதிக ஈரம் படிந்து உங்களின் ஆடைகள் துர்நாற்றம் வீசுகிறதா? அந்த துர்நாற்றத்தை நீக்க இதோ சில எளிய வழிமுறைகள்!", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஅதிக ஈரம் படிந்து உங்களின் ஆடைகள் துர்நாற்றம் வீசுகிறதா அந்த துர்நாற்றத்தை நீக்க இதோ சில எளிய வழிமுறைகள்\nஅதிக ஈரம் படிந்து உங்களின் ஆடைகள் துர்நாற்றம் வீசுகிறதா அந்த துர்நாற்றத்தை நீக்க இதோ சில எளிய வழிமுறைகள்\nவாஷிங் மெஷினில் துவைத்த துணிகளை உடனடியாக, காயப் போட வேண்டும். இல்லை எனில், அந்த ஈரம் துணியில் நீண்ட நேரம் படிந்து, ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அடிக்கடி இவ்வாறு நிகழ்ந்தால், துணிகள் துர்நாற்றம் உடையதாக மாறிவிடும்.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௭ ஆகஸ்ட் ௨௦௧௯\nமுக்கிய-குறிப்பு:உங்களது அழுக்குத் துணிகளை வாஷிங் மெஷினில் போடும் முன்பாக, வெந்நீரில், ஒரு கப் வினிகர் கலந்து முதலில் ஊற வையுங்கள்.\nஇத்தகைய துர்நாற்றத்தை முதல்கட்டத்திலேயே அகற்றுவதுதான் சிறந்த வழி. எனினும், அந்த துர்நாற்றத்தை நீக்குவது அல்லது கட்டுப்படுத்துவது ஒன்றும் எளிதான விசயம் இல்லை. உங்கள் ஆடைகள் நல்ல நறுமணத்துடன் இருப்பதை உறுதி செய்ய இந்த யோசனைகள் சிலவற்றை முயற்சியுங்கள்.\nஆடைகளின் உள்ளே வினிகரை தெளித்து அதனை சில மணிநேரம் ஹேங்கரில் உலர விட வேண்டும்.\nவாஷிங் மெஷினில், உங்களது ஆடைகளை போட்டு, வார்ம் டிரை ஸ்பின் கொடுங்கள். சில துளிகள் எலுமிச்சை சாறு கூட சேர்த்துக் கொள்ளலாம். துர்நாற்றம் நீங்கிவ���டும்.\nஒருநாள் முழுக்க ஆடைகளை உறைய வையுங்கள். அடுத்த முறை துவைக்கும்போது, ஆடையில் துர்நாற்றம் எதுவும் இருக்காது.\nபின்னர் அந்த ஆடைகளை வாஷிங் மெஷினில் போட்டு, வெந்நீரில் ஒரு கப் வினிகர் கலந்து, துவைத்து எடுங்கள். அவற்றை உடனே காயப்போட மறந்துவிடாதீர்கள்.\nபுத்தம் புதிய சலவையின் நறுமணத்தை நன்கு சுவாசித்து மகிழுங்கள்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௨௯ ஜூலை ௨௦௧௯\n வீட்டை சுத்தம் செய்யும் அட்டவணை மற்றும் சரிபார்ப்பு பட்டியலை எவ்வாறு உருவாக்குவது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\nநீங்கள் சமையலறையில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா அதை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\nஉங்கள் படுக்கையறையிலிருந்து நீங்கள் வேலை செய்கிறீர்களா உங்கள் படுக்கையை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் வீட்டில் நீங்கள் எப்படி நாற்காலிகள் மற்றும் சோஃபாக்களை நன்றாக சுத்தம் செய்யலாம்.\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்தும் ஒரு சிறந்த வாஷிங்மெஷினை நீங்கள் தேடுகிறீர்களா\nதானியங்கி வாஷிங் மெஷினை உபயோகப் படுத்தி உங்கள் சலவையை சுலபமாக்க இதோ சில வழிகள்\nஉங்கள் வீட்டிற்கு எந்த வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என்று யோசிக்கிறீர்களா இதோ டாப் மற்றும் ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷின்களின் இடையே உள்ள வித்தியாசத்தை இங்கே காணலாம்.\nஉங்கள் சலவைக்கு ஃபிரன்ட்- லோடிங் வாஷிங் மிஷின்கள் சரியான தேர்வாக இருக்குமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankantamil.com/2020/07/blog-post_170.html", "date_download": "2020-08-09T19:22:53Z", "digest": "sha1:74PPNHR37ES7SHD6APC7LPJL2YWA3CLY", "length": 4431, "nlines": 41, "source_domain": "www.srilankantamil.com", "title": "மாவட்ட செயலகத்தில் கஞ்சா விற்ற உத்தியோகத்தர்: அலுவலக அறை கஞ்சா ஸ்டோர்! - SriLankanTamil.com", "raw_content": "\nHome › மாவட்ட செயலகத்தில் கஞ்சா விற்ற உத்தியோகத்தர்: அலுவலக அறை கஞ்சா ஸ்டோர்\nஇரத்தினபுரி மாவட்ட செயலக வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் ஒருவரும் மற்றும் அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவரும் நேற்று முன்தினம் (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போது, மாவட்ட செயலகத்தின் அறையொன்றில் இருந்து 150 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபின்னர் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nநீண்ட காலமாக மாவட்ட செயலக வளாகத்தில் குறித்த நபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nசுமந்திரன் செயல்பாட்டால் த.தே.கூட்டமைப்புக்கு சர்வதேச தடை தமிழர்களால் விதிக்கப்படுகிறது\nகஜேந்திரகுமாருக்கு அழைப்பு ஏற்படுத்த முடியவில்லை; தேசியப்பட்டியலை வன்னிக்கு வழங்குங்கள்: முன்னணிக்குள் ஆரம்பித்தது கதிரை சண்டை\nதேசியப்பட்டியலை விட்டுத்தரக் கோரி மாவையின் வீடு தேடி சென்ற சுமந்திரன், சிறிதரன்: வீட்டு வளாகத்தில் சாரதிகள் மோதல்\nபுதிய நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறும் தமிழர்களின் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/277-corona-patient-missing/", "date_download": "2020-08-09T19:54:01Z", "digest": "sha1:BIIZ5BP25RPLTXUYRBVUNJ56T47BGDPH", "length": 7283, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "சென்னையில் கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயம்- மாநகராட்சி - TopTamilNews", "raw_content": "\nசென்னையில் கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயம்- மாநகராட்சி\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக புதிதாக 1,974 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,415 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 277 கொரோனா மாயமானதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், ‘சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயமாகி விட்டனர். தவறான முகவரி மற்றும் செல்போன் எண்களை கொடுத்துவிட்டு மாயமாகி விட்ட அந்த 277 பேரை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nநான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்\nதிமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...\n65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது\n1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...\nபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி\nகுடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/rajinikanth/", "date_download": "2020-08-09T21:05:02Z", "digest": "sha1:UCHL56FFQ64SRSJQRCK7TENFPILEMOWM", "length": 8145, "nlines": 147, "source_domain": "kollywoodvoice.com", "title": "Rajinikanth – Kollywood Voice", "raw_content": "\nரஜினி ஏன் இப்படிச் செய்தார்\nஇன்று தமிழ்ப்புத்தாண்டு என்பது எப்படி விஷேசமோ அதேபோல் அம்பேத்கர் பிறந்தநாள் என்பதும் விஷேசம். மானுட விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுதும் தொண்டாற்றிய ஒரு அற்புதமானவர் அம்பேத்கர். அவரின்…\n திரையுலகின் சத்தம் இன்னும் பெரியதாக இருக்கட்டும்\nதர்பார் வாட்ஸ் அப் விவகாரம். லைகா வைத்த செக்\nஏ.ஆர் முருகதாஸ் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் கடந்த வியாழக்கிழமை உலகம் எங்கும் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்…\nரஜினிகாந்த் ���டிப்பில் தர்பார் – ட்ரெய்லர்\nரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் – மோஷன் போஸ்டர்\nரஜினியின் புதிய படத்திலும் சிவாவின் செண்டிமெண்ட் டைட்டிலா\nவி தலைப்பு தான் சிறுத்தை சிவாவிற்கு செண்டிமெண்ட். அதனால் தனது அடுத்தப்படத்திற்கும் அந்தப்பெயரில் துவங்கும் டைட்டில் தான் இருக்கும் என்கிறார்கள். இது அடிஷ்னல் மேட்டர். மெயின் மேட்டர்…\nகலைஞானத்துக்கு வீடு – சொன்னதைச் செய்த ரஜினி\nரஜினியை ஹீரோவாக அறிமுகப்படுத்திய கதாசிரியர் கலைஞானத்துக்கு சமீபத்தில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ கலைஞானத்துக்கு சொந்த வீடு…\nமீண்டும் ரஜினியோடு கை கோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nகொடுத்த பட்ஜெட்டை விட குறைவான பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தால் எந்த இயக்குனரைத் தான் தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போகும் அப்படி லைகா புரொடக்‌ஷன்ஸ் குட்புக்கில் இடம் பிடித்து…\nஜெய்ப்பூருக்கு போகும் ‘தர்பார்’ படக்குழு\n'பேட்ட' படத்தை தொடர்ந்து ரஜினி நடித்து வரும் படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த…\nகாப்பான் – ஆடியோ ரிலீஸ் கேலரி\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு – சூர்யாவுக்கு ரஜினி ஆதரவு\nமத்திய அரசு விரைவில் கொண்டு வரப்போவதாகச் சொல்லப்படும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…\nசெயலே சிறந்தது என நிரூபித்த ஜோதிகா\nசூரியா நாராயணனின் வான் திறக்கின்ற பொழுதில்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\nஆண்ட்ரியா நடிப்பில் கா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=11257", "date_download": "2020-08-09T21:02:00Z", "digest": "sha1:STB3IFEWCYGILKSITR2CHLABBRAAGUWL", "length": 12014, "nlines": 130, "source_domain": "sangunatham.com", "title": "யாழில் இனம் கா���ப்பட்ட கொரோனோ நோயாளிக்கு குறைந்தளவு தொற்றே. – SANGUNATHAM", "raw_content": "\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது\nசிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nயாழில் இனம் காணப்பட்ட கொரோனோ நோயாளிக்கு குறைந்தளவு தொற்றே.\nசவுதி அரோபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் 50 வயதான மதிக்கத்தக்க நபர் விடத்தல்பளையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து சுவாசப்பிரச்சினை காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றவருக்கே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\nயாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,\nசவுதிஅரேபியாவில் இருந்து காசநோயால் பாதிக்கப்பட்டவர். நபர் கடந்த 11 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சுவாசப்பிரச்சினை காரணமாக 21 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் 22 ஆம் திகதி கொரோனா பரிசோதனை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் தொற்று இல்லை என அறியப்பட்ட பின்னர் 22ஆம் திகதி மாலை விடுதியொன்றுக்கு மாற்றப்பட்டார்.\nஅங்கே உள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் அவருக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 25 ஆம் திகதி காலை மீண்டும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nஅங்கு மீண்டும் அவருக்கு சுவாசப்பிரச்சினை காணப்படுவதாக கூறி அங்கு செய்யப்பட்ட பரிசோதனை மாதிரிகளை யாழ்.போதனா வைத்தியசாலைக்���ு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று மாலை பெறப்பட்ட முடிவின்படி அவருக்கு கொரோன தொற்று குறைவான நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் இவர் சிகிச்சை பெற்ற கொரோன தனிமைப்படுத்தல் விடுயொன்றிலும் மற்றும் மருத்துவ விடுதியொன்றில் தங்கியிருந்த காலப்பகுதியில் பணிபுரிந்த 4 உத்தியோகஸ்தர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை 31 ஆம் திகதி செய்யப்படும்.\nவிடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தனிமைப்படுத்தல் மையமொன்றில் இருந்து வந்த நோயாளி என்பதால் அதற்கேற்ப சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இந்நிலையில் வைத்தியசாலையின் ஏனைய பணியாளர்களுக்கோ ஏனையவர்களுக்கோ தொற்றுக்கான வாய்ப்பு இல்லை என பணிப்பாளர் தெரிவித்தார். வழமைபோன்று வைத்தியசாலை பணிகள் தொடரும் என தெரிவித்தார்.\nஏற்கனவே கடற்படை சிப்பாய் என இணையத்தளங்களில் தவறான செய்திகள் வெளியாகியள்ளது. இதனை அவர் மறுத்துள்ளார்.\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன்\nயாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு\nநடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 வீதமான வாக்குப்பதிவுகள்\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின�� 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17076", "date_download": "2020-08-09T21:09:59Z", "digest": "sha1:6NR6AL2GKUMLP2UTG2WQ5KS5LC3YMFEI", "length": 10755, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை 68 ஜோதில வந்து கலக்கலாம்!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டை 68 ஜோதில வந்து கலக்கலாம்\nடும் டும் டும் டும் ......இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், அரட்டை 67 - 200 பதிவு க்கு அதிகமாயிடுச்சு. அதுனால எல்லாரும் இங்க வந்து ஜோதி ல ஐக்கியமாயிடுங்க\nஎல்லாரும் நல்லா ஜோதி ஏத்தி என்ஜாய் பண்ணுங்க, நாளைக்கு அடிக்கடி நான் வந்து பதிவு போடறேன்......\nஇருங்க பா நான் தான் முதல் பதிவு போடுவேன். சரியா சுகி. ஹாய் தோழிகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்.\nஉன்னை போல பிறரையும் நேசி.\nநித்தி நீங்க சொல்லிட்டிங்களா அடுத்த பட்டில கண்டிப்பா வர்றேன்.உங்க அளவுக்கு முடியாடிநாளும் என்னால முடிந்தத செய்றேன்.\nஉன்னை போல பிறரையும் நேசி.\nஅறுசுவை தோழர் தோழிகள் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nகார்த்திகை தீபத்தன்று பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் தவமணி அண்ணா மற்றும் அறுசுவை ராணி செண்பகாவிற்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.\nஅறுசுவை தோழிகள் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nநன்றி சுமி ,உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ,\nஎப்படி இருக்கீங்க சுமி உங்க\nஎப்படி இருக்கீங்க சுமி உங்க குழந்தைகள் நலமா நீங்க வொர்க் பண்றீங்களா \nசுவர்ணா குழைந்தைகள் எல்லாம் நலம். நான் வீட்டில்தான் இருக்கேன்ப்பா. பசங்களுக்கு 2 மணிக்கே school முடிந்துவிடும் அதானால் வேலைக்கு போகவில்லை.\n அறுசுவை தோழிகளுக்கு தீப திருநாள் வாழ்த்துக்கள்.\nமீண்டும் அரட்டை - வரிசை எண் 1001\nநான் புதியவள் வாங்களேன் பழகலாம்\n அறிமுகம் செய்து கொள்ளலாம் வாங்க... பகுதி - 2\nஜலீலா எங்கு இருந்தாலும் வாங்க\n பேசிக்கிட்டே இருங்க - 2\nஅரட்டை பாகம் - 56 எல்லோரும் இங்கே வாங்க அரட்டைக்கு\nஅரட்டை 2010 பாகம் 3\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-09T21:20:10Z", "digest": "sha1:5GK6VKXJYFIJ4C2GXFAPWZPRNPJMANEB", "length": 6400, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கனாச்சேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கனாச்சேரி என்பது கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சிப் பகுதியாகும். இது கோட்டயம் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவல்லா எனும் ஊருக்கு வடக்கில் 7 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஊர். சங்கனாச்சேரி தெற்கில் பாய்ப்பாடு, வடக்கில் வாழப்பள்ளி, கிழக்கில் திருக்கொடித்தானம்-மாடப்பள்ளி, மேற்கில் பைப்பாடி-வாழப்பள்ளி ஊராட்சிப் பகுதிகளும் எல்லைகளாக இருக்கின்றன.\nகேரளா தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்கேற்கலாம்.\nகேரளா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nகோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/videos", "date_download": "2020-08-09T21:10:12Z", "digest": "sha1:QSVWMGYXJRAB6NMOPB3546DUAB7FSIV2", "length": 6276, "nlines": 78, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎனக்கு ஏதாவது ஆச்சுனா சூர்யா தான் பொறுப்பு: மீரா மிதுன்\n போலீசையும் விட்டு வைக்காத ...டிக்டாக் சூர்யா\nயாரை பத்தியும் தப்பா பேசாத பயங்கர ஜென்டில்மேன் சூர்யா: மாதவன் புகழாரம்\nஜோதிகாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n4வது முறையாக கே.வி. ஆனந்துடன் சேரும் சூர்யா: அயன் 2 \nஜோதிகாவை பற்றி பேச பிஜேபி/ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு அருகதை இல்லை: ஜோதிமணி\nஅந்த கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்: ஜோதிகா சர்ச்சை பற்றி சூர்யா அறிக்கை\nஜல்லிக்கட்டுக்காக ஸ்பெஷல் தீம்: வெற்றிமாறனின் 'வாடிவாசல்' பற்றி ஜீ.வி.பிரகாஷ் கூறிய முக்கிய தகவல்\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்க வச்சிடுவோம் சொல்றது இயக்குநர் கௌதம் மேனன்\nரஜினியை வரச் சொன்னால் 'சூரர்' சூர்யா வருகிறாராமே\nசிம்பு ரசிகர்கள் உற்சாகம் : தொடங்கியது மாநாடு ஷூட்டிங்\nசிவகார்த்திகேயன் மட்டுமில்ல விஜய், சூர்யாவும் இதே மாதிரி பண்ணிருக்காங்க\nசூரரைப் போற்று பாடல் வெளியீட்டு விழா\nஎன் அப்பாவை நான் பார்த்ததே இல்லை- சிவக்குமார்\nதல ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nஎன் அப்பாவை நான் பார்த்ததே இல்லை: சிவக்குமார்\nஎன் அப்பாவை நான் பார்த்ததே இல்லை: சிவக்குமார்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nரஜினியின் தர்பாரில் தலைகாட்டும் சூர்யா\nSoorarai Pottru : நான் இப்படி வருவேன்னு எதிர்பாக்கலல்ல.. 'சூரரைப் போற்று' டீசர்\nரசிகர்கள் மனதை மீண்டும் குளிர வைத்த சூர்யா\nஉணர்ச்சிவசப்பட்டு கதறி அழுத சூர்யா\nகாப்பான் படத்தின் குறிலே குறிலே பாடல் வீடியோ\nசூர்யாவின் காப்பான் படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2017/01/24/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8/", "date_download": "2020-08-09T21:03:58Z", "digest": "sha1:YYIBHABTEUP5FU5CVOGM3GFJHJVRYPK3", "length": 55443, "nlines": 275, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-1-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் — | Thiruvonum's Weblog", "raw_content": "\n« அருளிச் செயல்களும் -துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–\nஸ்ரீ அபீத ஸ்தவம் –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்- »\nஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-1-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —\nஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம் கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –\nயதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி பால போதார்த்தம் யதீந்த��ர மத தீபிகம்\nசண்ட மாருதம் -சூறாவளிக்க காற்று -ஸ்வாமி தொட்டாச்சார்யார் -ஸ்ரீ நிவாஸ மகா குரு-சதா தூஷிணி -தேசிகன் -மதி விகற்பத்தால் நூறு –\nஅனுபவத்தி பொருந்தாமை -உபபத்தி -பொருந்துவது\nபஞ்ச மகா விஜயம் -என்ற கிரந்தம் சாதித்தார் –\nஅப்பையா தீக்ஷிதர் உடன் வாதம் -செய்தவர் –\nபராங்குச பரகால யதிவராதிகள் பிரதிஷடை இருந்தால் தான் தீர்த்தம் பிரசாதம் சுவீகரிப்பார்கள் நம் பூர்வர்கள் –\nகோவிந்தராஜன் -திருச் சிதம்பரம் –கோயில் பிரதிஷ்டை-மூவாயிரம் -ஆஷேபம் –\nசோழ சிம்மபுரம் -யோக நரசிம்மர் -கீழ் கோயில் -இவர் பிரதிஷ்டை -அக்கார கனி -வாதூல ஸ்ரீ நிவாசார்ய -ஸ்ரீ நிவாஸ மஹா குரு –\nஸ்ரீ நிவாஸாச்சார்யார் -திருமலை அடி வாரம் -யோகம்-சிஷ்யர் -1552-1624 / 100 வருஷம் கழித்து –\nயதீந்த்ர மத தீபிகை -வைதிக மதம் –பிரகாசப்படுத்தி -சுலபமாக -தெளிவாக -பின்பு வேதார்த்த தீபம் –ஸ்ரீ பாஷ்யம் —ஸ்ரீ வசன பூஷணம் பர்யந்தம்\nஸ்ரீ வேங்கடேசன் கரி சைல நாதன் கடிகாத்ரி சிம்மம் சுதா வல்லி பரிஷ்வ்ங்க ஸூ ரபி க்ருத வக்ஷஸ் -கிருஷ்ண -யதிராஜாமீடே -பார்த்தசாரதி தானே ஸ்வாமி –\nயதீஸ்வரர் -தேசிகர் -யதீந்த்ர மத தீபிகாம் -பாலருக்கு ஞானம் புகட்ட -த்யான ஸ்லோகம் -தனியன் போலே -கர்த்தாவே அருளி –\nஸ்ரீமத் நாராயண ஏவ விசிஷ்டதத்வம் -கூடிய சம்ப்ரதாயம் –சித் அசித் –தத்வம் -இது -விசிஷ்டதத்வம் -விசேஷணங்கள் இவை\n-பிரகாரி -பிரகார பாவம் – சரீராத்மா -அப்ருதக் சித்த விசேஷணம் –\nபக்தி பிரபத்தி -நாராயணனே உபாயம் -பக்தி பிரபத்தி -அஜீரணம் தொலைய வேண்டுமே அனுபவிக்க –அதிகாரி ஸ்வரூபம்\nச ஏவ உபாயம் -அப்ராக்ருத திவ்ய மண்டலம் தேசத்தில் இருப்பவன் -இதுவே புருஷார்த்தம் –\nதத்வம் ஹிதம் புருஷார்த்தம் -வேதாந்தம் இதுவே சொல்லும்\nஅப்ராக்ருத தேச விசிஷ்டன் -அமரர்கள் அதிபதி -புருஷார்த்தம்\nவியாச போதாயன குகை தேவர் —பராங்குச பரகால நாத யமுனா யதீந்த்ராதி -உபய வேதாந்த\nயதா மதி -மகாச்சார்யா கிருபை பற்றி அடியேன் -ஸங்க்ரஹேன பிரகாசிக்கிறேன் -யதீந்த்ர மத தீபிகா\n-சா ரீரிகம் பரி பாஷா -20 அத்யாயம் -12 /4 ஜைமினி -பூர்வ மீமாம்சை 12–கர்மம் -4 தேவதா –உத்தர மீமீம்ஸை 4 வேத வியாசர் –\nஜகம் சரீரம் -சரீரமாக கொண்ட ப்ரஹ்ம-விசாரம் –\n10 அவதாரங்கள் இதிலும் -பெருமாள் ஆழ்வார் திருவாய் மொழி இதுவும் —\nசர்வம் பதார்த்தம் ஜாதம் -பிரமாணம் பிரமேயம்–இரண்டில் அட��்கும் –பிரமா புத்தி ஞானம் -புத்தியால் அறிவது –இதுவோ இதற்குள் உண்டே\nநமக்கு பிரமாணம் ஆச்சார்யர் திரு வாக்கு –இதனால்ஞானம் வந்து -ஞானத்துக்கு விஷயம் –\nஒவ் ஒன்றையும் இரண்டாக பிரித்து மேலே -விஸ்வரூபம் பார்த்து தன்னையும் அர்ஜுனன் பார்த்தால் போலே -எல்லாம் பகடைக்காய் -என்று கண்டான்\nப்ரமேயம் இரண்டு வகை -த்ரவ்யம் -அத்ரவ்யம் / கோபம் குணம் ஜாதி த்ரவ்யம்\nத்ரவ்யம் -ஜடம் அஜடம் இரண்டு வகை -தனக்கு தான் தெரியாதே -ஸ்வயம் பிரகாசம் -தானே ஒளி விடும் –\nவிளக்கு – மற்றவற்றை காட்டும் -தனக்கு விளக்கு என்று விளங்காதே -ஆத்மா தான் நான் என்று அறிவான் -ஸ்வைஸ் மை பிரகாசத்வம் –\nஜடம் -பிரகிருதி காலம் -இரண்டு வகை -முக்குணம் சேர்ந்த\nபிரகிருதி -சதுர் வித சதுர் விம்சதி தத்வம் -24-கர்மா ஞான இந்திரியங்கள் சப்த தன்மாத்திரைகள் -பூதங்கள்\n-மனஸ் -மகான் அஹங்காரம் -மூல பிரகிருதி -23 -பிராகிருதம் -பிரகிருதி இடம் வந்தவை என்றவாறு\nதன்னைக் கண்டால் பாம்பை கண்டால் போலே -கடித்த பாம்பு கடி உண்ட பாம்பு அனந்தாழ்வான் –\nகாலம் உபாதி பேதேனே மூன்று -ஸூர்ய கதி -பூத பவிஷ்ய வர்த்தமானம் –\nஅஜடம் –த்விதம்-வைகுண்டம் தர்ம பூத ஞானம் /பராக்கு ப்ரத்யக்கு -தனக்கு உள் நோக்கி / வெளி நோக்கு –\nஆத்மா பரமாத்மா பிரத்யக் —\nவைகுண்டம் தர்ம பூத ஞானம் -பராக் -நித்ய விபூதியும் தர்ம பூத ஞானம் -தானே பிரகாசிக்கும் –\nஇந்த நான்கும் அஜடம் –\nஜீவன் -பத்த முக்த நித்யர் மூன்று வகை உண்டே\nபத்தர் -இரண்டு வகை -புபூஷு முமுஷூ –\nபுபுஷூ-இரண்டு வகை -அர்த்தக்காம பரர்/ தர்ம பரர் -தசரதர் விசுவாமித்திரர் -அஹம் வேதமி -சொல்லும் பொழுது பிரித்து சொன்னாரே\nதர்ம பரர் -தேவதாந்த்ர பரர்கள்/ பகவத் பரர்கள்\nமுமுஷூ இரண்டு வகை -கைவல்யம் -ஸ்ரீ வைகுண்டம் -பகவத் லாபம்\nமோக்ஷ பரர் த்விதம் -பக்தர் பிரபன்னர் –அவலம்பித்து\nபிரபன்னர் த்விதம் -ஏகாந்தி பரமை காந்தி –உண்ணும் சோறு இத்யாதி என்று இருப்பார்கள் -பகவத் சாஷாத்காரம் இந்த லீலா விபூதியில் கண்டவர்கள் –\nகொடு உலகம் காட்டேல்-இனி இனி என்று துடிப்பார்கள் –பரமை காந்திகள் -த்விதம் -திருப்தன்– ஆர்த்தன்\n-தேக அவசனத்தில் திருப்தன் -ஆர்த்தியின் துடித்தாலும் அவன் சங்கல்பத்தால் -இருத்தி வைத்தான் -நின் கண் வேட்க்கை எழுவிப்பான் —\nகர்மா சம்பந்தத்தால் இல்லை கிருபா சங்கல்பத்தால் வைத்து அருளினான் —\nஈஸ்வரன் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை -ஐந்து விதம் –\nபற்றி -விட வேண்டும் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -பற்ற வைத்து விடுவிப்பவனும் அவனே\nபர -ஏகதா –இது ஒன்றே ஓன்று\nவ்யூஹம் நான்கு–வாசு தேவ -ப்ரத்யும்ன -அநிருத்ய -சங்கர்ஷண -கேசவாதி 12 ஆக\nவைபவம் -ஜன்மம் பல பல -மத்ஸ்யாதி\nஅந்தர்யாமி -பிரதி சரீரம் -உண்டே\nஅர்ச்சா -ஸ்ரீ ரெங்கம் -வேங்கடாத்ரி -ஹஸ்திகிரி கடிகாசலம் –சகல மனுஜ நயன–சதா – விஷய தாங்க சேவை –\nஅத்ரவ்யம் -சத்வம் ரஜஸ் தமஸ் /சப்த -5-/ சம்யோக சக்தி -10-\nசொன்ன க்ரமத்தில்-விவரித்து அருளுகிறார் -அடையாளங்கள் சொல்லி –\nசர்வம் வஸ்து ஜாதம் -த்ரவ்யம் பாகங்கள் முன்பு பார்த்தோம்\nபிரகிருதி-24-தத்வங்கள் -பஞ்ச தன்மாத்ரங்கள் இவற்றுள் சேர்த்து -அஹங்காரம் தத்வம் மூன்றாக -பிரிந்து\n-சாத்விக கர்மா ஞான இந்திரியங்கள் மனஸ் -தாமச -அடுத்த -10-சப்த ஸ்பர்ச –தன்மாத்ராங்கள் முதலில்\nஇடைப்பட்ட நிலை பஞ்ச பூதங்கள் வருவதற்கு முன்—ஆகாசம் -சப்தம் / வாயு -ஸ்பர்சம் /ரூபம் ரசம் கந்தம் -இவையும் த்ரவ்யங்கள் –ராஜஸ –\nஅத்ரவ்யங்கள் -ஸ்பர்சம் ரூபம் இவை இதிலும் -முன்பு த்ரவ்யம் இதில் குணங்கள் குறிக்கும் -ஆகாசம் உருவான பின்பு குணம் இருக்குமே\nபூர்ணமாக உத்பூதங்களாக மலர்ந்து இருக்குமே –தன்மாத்ர ஸ்திதி த்ரவ்யம் –என்றவாறு –\nஇனி மேல் பிரமாணம் –\nபிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் மூன்றும் –\nஅஷ-கண் முன்னால் -லக்ஷனையால் -காது மூக்கு நாக்கு தோல்-உள்ளதை உள்ளபடி அறிதல் பிரமாணம்\n-வியவஹாரம் -இருக்க வேண்டும் -வாசிக காயிக –யதாவஸ்திதமாக வியாவஹாரமாக இருக்க வேண்டும் –\nபக்தி பிரபத்தியில் செயல் பட -அடிப்படை பிரமாணம் –\nப்ரத்யக்ஷம் -கரணம் கொண்டு பிரேமா ஏற்படும் -புத்தி -உள்ளதை உள்ளபடி அறிதல் -பிரமேயம் முன்பு பார்த்தோம் –\nஅயோக விவச்சேதம் அந்யயோக விவச்சேதம் வாதங்கள்\nபிரமாணம் லஷ்யம் -பிரேமா-க்கு கருவி -கரணம் லக்ஷணம் -அடையாளம் -ராமனுக்கு தம்பி ராமானுஜம்\nயதா வஸ்தித்த விவகார அனுகுணம் ஞானத்தவம் லக்ஷணம் -உள்ளத்தை உள்ளபடி அறிந்து விவாஹரித்து இருப்பது\nமுத்துச் சிப்பி வெள்ளி -பிரமிக்கும் ஞானமே பிரமாணம் இருக்காதே -யதா வஸ்தித -வியவஹாரம் இரண்டும் சொல்லி –\nபிரமித்து விவாஹரிக்கலாம் -வெளிச்சம் இல்லாமல் வெள்ளியாக பிரமித்து -யதாவஸிதம் இல்லையே\nஅதனால் வெறும் ஞானமே பிரமாணம் இல்லை –\nசம்சயம் அந்யதா ஞானம் -விபர்யயம் -மூன்றும் தள்ளி –\nகீழ் வானம் –கோபிகள் முகம் சூர்யன் போலே -கிழக்கே பார்க்க கிழக்கில் பட்டு பிரதிபலிக்க -எருமை மாடு -இருள் விலக-\nஒன்றை மாற்று ஒன்றாக -விபரீதம் தர்மி / ஸ்தம்பமா புருஷனா சம்சயம் / தர்மி மாற்றி கிரஹித்தல் விபரீதம் /\nதர்மம் சங்கம் வெண்மை மஞ்சள் -தப்பாக நினைத்தால் அந்யதா ஞானம் –\nரகஸ்யம் -தேகம் ஜீவன் வெவேறாக இருக்க ஒன்றாக -விபரீத ஞானம்\nசேஷத்வம் புரியாமல் ஸ்வ தந்திரம் நினைப்பது அந்யதா ஞானம்\nஇது தான் தெரிந்து கொள்ள வேண்டியது\nதர்மி -விருத்த அநேக விசேஷங்கள் ஸ்புரிக்க சம்சயம் ஆகும் –\nஅஞ்ஞானம் -ஞானத்தின் வகை –\nதர்மம் மாற்றி -அந்யதா ஞானம் -பிராந்தி உபபாதனம் -கர்த்ருத்வ -ஜீவன் -கர்த்தா பகவான்\n-நம் குற்றம் அவன் மேல் பூர்வ பசி குழப்ப -அந்யதா ஞானம் -இதுவும்\nவிபரீதம் -தர்மியையே மாற்றி -வஸ்துவை வஸ்வந்தர ஞானம் —\nஉள்ளதை உள்ளபடி அறிந்து வியாவஹரிப்பது -மூலம் இவை போகும் –\nபிரேமா -புத்தி பார்த்தோம் இனி கரணம் –\nஅடையாளம் மூன்று தூஷணங்கள்-லக்ஷணம் -அடையாளம்\nஅவ்யாப்தி –அதி வியாப்தி -அசம்பவம்\nலக்ஷய ஏக தேசம் —பசு மாட்டுக்கு அடையாளம் நீல நிறம் -அவ்யாப்தி வரும் -வேறு நிற மாடு உண்டே\nஅதி வியாப்தி -கொம்பு உள்ளது பசு -வேறு மான் இவற்றுக்கும் கொம்பு உண்டே –\nஅசம்பவம் -கண்ணால் காணப் படுபவன் ஜீவாத்மா -இருக்கவே முடியாதே\nஜீவன் குணத்ரயம் -வஸ்யம்-சொன்னால் அவ்யாப்தி வரும் -முக்தர் நித்யர் இவர்களுக்கு இல்லையே -பத்த ஜீவர் மட்டும் தகும்\nஞான குணகத்வம் -அதி வியாப்தி வரும் -பரமாத்மா இடமும் உண்டே\nசஷூர் மூலம் பார்க்கலாம் அசம்பவம்\nஇந்த ஆறும் இல்லாமல் -கூரிய ஞானம் -வந்து நிறைய அனுபவிக்க முடியுமே –\nநல்ல ஞானம் கால விளம்பம் இல்லாமல் சாதித்து கொடுப்பது -பிரமாணம் -சாதக தமம் கரணம் -சாதகம் -சாதக தரம் -சாதக தாமம் -அதிசயம்\n-வேறு பிரமாணத்தால் அறிவிக்கப் படாத அபூர்வ -விஷயம் வேதம் சொல்லும் -ஸ்நாத்வா புஞ்சீத -குளிப்பதும் சாப்பிடுவதும் தெரியும் –\nஜகம் அறிவோம் பரமாத்மா அறிவோம் -ஜகத்தை படைத்தவன் பரமாத்மா வேதம் சொல்லும்\nசாஷாத் காரி -நேரே உள்ள படி அறியும் கரணம் பிரத்யக்ஷம் –பிரேமா -உள்ளபடி -அறிவதே முன்பே பார்த்தோம் –\nநேரே -அனுமானம் சப்தம் இவற்றில் வேறு படுத்த –\nதுஷ்ட இந்திரிய ஜன்ய வியாவர்த்தம் -பிரேமா -உள்ளபடி அறிதல் –கண் புரை நோய் போலே –\nமுதல் கிரஹணம் பிரதமம் -நிர்விகல்பிக்க -மனுஷர் வருவதை அறிந்து\nத்விதீய சவிகல்பம் -முழு அடையாளங்கள் உடன் அறிதல் -எல்லா வேறுபாடுகள் உடன் கிரஹித்து\nகுண சமஸ்தானாதி விசிஷ்டா – பிரதம பிண்ட கிரஹணம் -நிர்விகல்பிக்க பிரத்யக்ஷம்\nவஸ்து ஜாதி பின்பு அறியும் அறிவு -சவிகல்பிக்க\nஇரண்டுமே விசிஷ்ட கிரஹணம் -தர்மி தர்மம் சேர்ந்தே\nதர்மி இல்லாமல் தர்மம் கிரஹிக்கப் படாதே –\nஅவிசிஷ்டா கிராஹிணி -ஞானஸ்ய – -தர்மி விட்டு தர்மம் மட்டும் காண்பது லோகத்தில் இல்லையே -அனுபபத்தி\nவஸ்து கிரஹணம் என்றால் என்ன –\nஆத்மா -மனசில் -அது இந்த்ரியங்களில் -அவை பிராப்பயம் பொருளில் பட்டு -வேகமாக போய் வரும் -இந்த பாதை –\nஞானம் மழுங்கலாம் -ஆத்மாவிலும் மனசிலும் இந்த்ரியங்களிலும்\nஅயம் கட பட -கடாதி ரூபம் அர்த்தஸ்ய சஷூராதி இந்திரியங்கள் -சந்நிஹர்க்ஷம்-இடத்திலும் நேரத்திலும்\n-சந்நிதி இருக்க வேண்டுமே –சஷூஷா பிரத்யக்ஷம் / ஸ்பர்ஸனா போல்வன –\nத்ரவ்யம் கிரஹணம் சம்யோகம் -அர்த்த இந்திரிய வஸ்து -சம்பந்தம் –குடம் பார்த்து குடம் என்று அறிந்து\nத்ரவ்ய கத குண குண கிரஹணம் -சமவாய அநஅங்கீகராத் –சமவாயம் ஏற்றுக் கொள்ளாமல் சம்யுக்த ஆஸ்ரியிக்கும் குணம் -குடத்தில் பச்சை வர்ணம் –\nபச்சை குடம் -தனியாக குடம் பச்சை கிரஹணம் இல்லையே\nஸ்வரூபத்தால் சம்பந்தம் -சிகப்பும் நூலும் –சமவாயம் தார்க்கீகன் -மூன்றாவது -ஏழு வகை சொன்னான்\nத்ரவ்யம் குண –சமவாயம் தனி பதார்த்தமாக கொள்வான்\nஅர்வாசீனம் -அநர்வாசீனம் பிரத்யக்ஷம் -தாழ்ந்த உயர்ந்த -வெறும் இந்திரிய பலத்தால் அறிவது தாழ்ந்த –\nஇந்திரியங்கள் இல்லாமல் யோகம் / அதற்கு மேல் பகவத் கிருபையால் -மூன்று வகை –மயர்வற மதி நலம் அருள பெற்றது போலே\nமயர்வு உடன் இருந்தால் தாழ்ந்த பிரத்யக்ஷம் —\nஇந்திரிய சாபேஷம் -அ நபேஷம் -ஸ்வயம் சித்தம் /திவ்யம் தாதாமி -அவன் கிருபையால் -நூற்றுவர் வீய\n–ஆழ்வார் -தத்வ தர்ச வசனம் ஐ ஐந்து முடிப்பான் -ப்ரீத்தி காரிய கைங்கர்யம் புருஷார்த்தம் காட்ட -கீதை விட திருவாய்மொழி ஏற்றம் –\nஅருளின பக்தியால் –மூவாறு மாசம் மோஹித்து-வால்மீகி போல்வாரில் வாசி -இருத்தும் வியந்து மூன்று தத்துக்கு பிழைத்த ஆழ்வாரை பார்த்துக் கொண்டே இருந்தானே –\nஇந்திரிய / யோக / பகவத் கிருபையால் லப்த -பர்வதம் பரம அணு–கோதை ஆண்டாள் ஏற்றம்\nபிரத்யக்ஷம் படி ப்ரஹ்மம் கண்டவர் ஆழ்வார்கள்\nமாறன் அடி -பூ மன்னு மாது பொருந்திய மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அடி பற்றி -ஆதாரம் புரிந்து -பண்ணினாலும் புரியாமல் பற்றினாலும் உஜ்ஜீவனம் –\nஆச்சார்யர் குணம் ஞானத்துக்கு இலக்காக்கி தோஷம் இருந்தால் அஞ்ஞானத்துக்கு இலக்காக்கி -அடிப்படை மாறாமல் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்\nஇந்திரிய அநபேஷ நித்ய முக்தர்கள் —சங்கல்ப மாத்ரத்தால் -அநர்வாசீனம் -இந்திரியங்கள் உதவி இல்லாமல் -ப்ராசங்கிக்கமாக சேர்த்து இங்கு அருளி –\nஇது பிரத்யக்ஷத்தில் சேராது -என்றவாறு –\nஅனுஷ்டானம் முடித்து வந்தோம் -சுருக்கமாக சொல்லி -விவரித்து சொல்லியும் -ஸ்ம்ருதி தனியாக சொல்லலாமோ\nமுன்பே பார்த்த -பிரத்யக்ஷ ஞானம் -மனம் பதிவு –காலப் போக்கால் நோய் வாய் பட்டு போகலாம் -மீண்டும் பார்த்தால் நினைவு வரலாமே\nஉள்ளதை உள்ளபடி அறிய இது உதவுவதால் தனியாக சொன்னால் என்ன -ஸ்ம்ருதிக்கும் —ஸம்ஸ்கார சாபேஷ்த்வாத்\n-முன்பே பார்த்த பதிவு இப்பொழுது உத்பூதம்-பிரத்யஷத்துக்கு மூலம் -சம்ஸ்காரம் இதை எதிர் பார்க்கும்\nபூர்வ அனுபவ ஜன்ய ஸம்ஸ்கார மாத்ர ஜன்ய ஞானம் –ஸ்ம்ருதி – என்பதால் -அதிலேயே சேர்க்கலாம்\nதோன்றி இருக்கும் சமஸ்காரம் காரணம் -ஸ்ம்ருதி -நினைவு கொள்ளுதல் -சத்ருச பதார்த்தம் பார்த்து சம்ஸ்காரம் நினைவு வரும்\nஅதிருஷ்ட-பகவத் கிருபையால் -ஸ்ம்ருதி வரலாம்\nயஞ்ஞதத்தன் தேவதத்தன் பிரியாமல் வருவதால் -சஹச்சர்யம் நாலாவது காரணம் –ஸ்ம்ருதிக்கு\nஎங்கேயோ இருந்து ஸ்ரீ ரெங்கம் திவ்ய தேச சிந்தனை வருமே -கமனீய திவ்ய மங்கல விக்ரஹ ஸ்ம்ருதி\nஅனுபூதி விஷயம் தான் ஸ்ம்ருதி -பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் இவற்றுக்குள் சேறும் – பிரத்யபிஞ்ஞா -அக்ஷம் மாறி –பார்த்த பதார்த்தம் மீண்டும் கண் முன்னால் வருவது -சோயம் தேவ தத்தன் போலே\n-இது ஸ்ம்ருதி இல்லை -அதே -என்ற நினைவு -ஆள் இல்லாமல் இல்லை -அவரே நேரே வர –இதுவும் அந்தர்பாவம் –\nகுறையல் பிரான் திருவடிக் கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் -இன்றும் திருவடியில் சேவை யுண்டே திரு நகரியில் —\nவியாசம் நாராயணன் வித்தி -வேதாந்தம் உள்ளபடி சொல்லி -அத்தையே ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி அருளி\n-அருளிச் செயல்களைக் கொண்டே ஸூ த்ரங்களை ஒருங்க விடுவார் –\nசொப்பனமும் பிரம்மமும் உண்மை -தத்வ த்ரயங்களும் சத்யம் நித்யம் -எந்த ஞானமும் ஸத்ய ஞானமாகவே இருக்க வேண்டும் –\nபொய் நின்ற ஞானம் -மாயை -ஜகம் மித்யா சொல்வார்கள் நடுவில் –\nசாத்ருஸ்யம்-அதிருஷ்டம் -சிந்தா –சாஹசர்யம் -நான்கு காரணங்களால் ஸ்ம்ருதி -சம்ஸ்காரம் ஏற்பட்டு –\nபிரத்யக்ஷம் இருந்தால் தான் சம்ஸ்காரம் வரும்\nப்ரத்ய பிஞ்ஜை ஜை –மீண்டும் பார்த்து -அவரே இவர் -ஸ்ம்ருதி விட கொஞ்சம் மாறி-அபாவம்- -நையாகிகன்-த்ரவ்யங்கள் -50-பிரித்து\nபதார்த்தங்கள் -சொல் பொருள் -பதமும் அர்த்தமும் -ஏழு -த்ரவ்யம் குணம் கர்மம் -இத்யாதி —சமவாயம் -அபாவம்\nசமவாயம் நூல் பச்சை வர்ணம் -ஸ்வரூபேண சேர்ந்து இருக்கும் வேதாந்தம்\nஅபாவம் இல்லாமை தனி பொருள் என்பான்\nபிரத்யக்ஷம் கண்ணாலும் காதலும் -இல்லாமை வெறுமை –தனி பதார்த்தம் -உபலப்தி -எதிர்பதம் அநு பலப்தி காணாமை என்பான் –\nகாணாமை பிரமாணத்தால் இல்லாமை அபாவம் சாதிப்பான் –\nஅபாயமும் பிரத்யக்ஷத்தில் சேரும் -என் எண்ணில் வாஸ்து இங்கு இருந்து இருந்தால் பார்த்து இருப்பேன் –\nநான் பார்க்காததால் இங்கே இந்த பொருள் இல்லை\nஇல்லாமைக்கும் நான் பார்க்காததற்கும் சம்பந்தம் இல்லை –\nகடத்தவம் -பாவம் கட பாவம் -வேஷ்ட்டி படத்துவம்-மாற்று ஒரு வாஸ்துவில் இருந்து வேறு பாடு படுத்த -பின்னமாக கிரஹிப்போம் -பாவத்துக்கு பாவாந்தரம் அபாவம் -தனியாக இல்லையே -கடத்துவத்தின் இல்லாமை பூமி -பூதலம் -தனியாக இல்லை –\nபிராக பாவம் -கடம் கடத்துக்கும் உன் நிலைமை கடம் இல்லாமை -பிரதவம்ஸா பாவம் உடைத்து துகள் -ஊகம்–ஊகித்து அறிவது –இதுவும் பிரத்யக்ஷத்தில் சேரும் -பிரத்யக்ஷம் இருப்பதால் தானே ஊகம் -கை\nகிரஹணம் -பேதம் வைத்து -இவரை பார்த்து அவர் இல்லை -இவருக்கு உண்டான அசாதாரண அடையாளம் கொண்டே கிரஹிக்கிறோம்\nஉயரம் வெளுப்பு பருமன் -ஒவ் ஒரு விசேஷங்களுக்கும் உதவி உண்டு -மாற்றி உள்ள வஸ்துக்களை விலக்க-\nஆகார பேதங்கள் உடனே குழந்தை கூட செப்புக்களை -கன்று குட்டி தனது தாய் பசுவை நோக்கி போவதும் பேதம் அறிந்தே\nதர்சனம் பேத ஏவ ச -தேவ பெருமாள் இத்தையே அருளிச் செய்தார்\nபிராக பாவம் மண் தான் -பிரத்யக்ஷத்தால் பார்த்தோம் -பிரதவம்ஸா பாவம் மடக்கு-கபாலம் -ஆகையால் அபாயமும் பிரத்யக்ஷத்தில் சேரும் -சாஸ்த்ர அநுக்ரஹியத்தமாகவே வாதம் இருக்க வேண்டும் -ஞானம் பேதத்துடனே -கடத்தில் பட பேதம் -படத்தில் கட பேதம் -கடத்தில் -பல பேதங்கள் -மனுஷ்ய ரத்ன பேதம் -இவை எல்லாம் கடம் -கடத்தவம் – பேதமும் கடத்வமும் ஓன்று என்பதே சித்தாந்தம் –பேதத்வமும் கடத்வமும் ஒன்றே -நம் சித்தாந்தம் –பட பின்னம் சொன்ன உடன் -பிரதி யோகி அபேக்ஷை -எதில் இருந்து –\nகடம் சொன்னதும் இந்த எதில் இருந்து அபேக்ஷை வர வில்லை -ஓன்று சொல்ல முடியாதே பூர்வ பஷி\nபத ஸ்வபாவம் எதிர்பார்க்கும் -தாசாரதி புத்ரன் -யாருக்கு பிரத்யோகி எதிர் பார்க்கும் -ராமன் சொன்னதும் எதிர் பார்க்காதே –\nதசாரதி புத்ரன் பல பொருள்கள் இருக்கலாம் ராமனைக் குறிக்கும்\nஇதுவோ அதுவோ -சங்கை -பிரத்யக்ஷத்தில் சேர்க்கலாம் -மா மரம் தென்னை மரம் ஆகாரம் அறிந்தால் தான் சங்கை வரும்\nபுண்ய ஆத்மா -காளிதாசர் -ஸ்த்ரீ வர்ணனை -மாற வர்ணனை கவிகளுக்கு பிரதிபா –தனி தத்வம் என்பான் பூர்வ பஷி –\nநமக்கு அறியாதவற்றை அறிபவர் -திரு மஞ்சன கட்டியம் -64-மந்த்ர பர்வம் மேகம் போலே நினைத்து –\nபிரத்யக்ஷம் இல்லாமல் பிரதீபை வேலை செய்யாதே\nபுது பிரமாணம் இல்லை -புண்ணியம் ஆச்சர்ய கடாக்ஷத்தால் வந்த சிறப்பு –\nஅனைத்து அறிவும் யதார்த்தம் நம் சம்ப்ரதாயம் -பொய் -உண்மை கொஞ்சம் மங்கி -மேகம் மூடி ஸூர்ய பிரகாசம் மறைப்பது போலே -ஸூர்ய பிரகாசம் இல்லாமை பதார்த்தம் இல்லையே\nமோக்ஷம் -என்பதே ஆத்மாவின் ஸ்வரூப ஆவிர்பாவம் -கர்மம் மூடி ஞான ஆனந்க்ங்கள் மங்கி\nமணி -சேற்றில் மூட –ஒளி ஊட்ட வேண்டாம்\nகல் எடுத்து -நீர் வரும் -தடங்கல் நீக்கி தானே இருப்பது மிளிரும் –\nபிரமம் போன்ற பிரமிப்பும் யதார்த்தம் -முத்துச் சிப்பி வெள்ளி என்பதும் உண்மை -கயிறு பாம்பு\nக்யாதி -அக்யாதி அந்யதா கியாதி ஆத்ம கியாதி அசத் கியாதி – அமிர் வாசனாதி இவை எல்லாம் பொய் என்றும் -சத் கியாதி உண்மை அறிவு -அறிவும் உண்மை அறிவால் அறியப் படும் பொருள்களும் உண்மை பூர்வ பஷி –\nஅக்யாதி -முத்துச் சிப்பி வெள்ளி –நத்தை பார்த்து வெள்ளி சொல்ல வில்லை -ஏதோ ஆகாரம் இருக்கவே சொல்கிறான் –\nபஞ்சீ கரணம் -மூலம் இவை சாத்தியம் -கலப்பாடு -நீல வானம் சொல்கிறோம் – ரூபம் அக்னிக்கு -ஆகாசத்துக்கு சப்தம் குணம் -பஞ்சீ கரணத்தால் ஒவ் ஒன்றின் தன்மை மற்று ஒன்றில் இருக்குமே -அதனால் கிரஹணம் பொய் இல்லையே –\nபிரமம் ஞானம் வந்த பின்பு பிரேமா ஆகும் -வியவகாரம்-பண்ணலாம் -அம்சம் கொஞ்சம் இருப்பதால் தான் பிரமம் உண்டாயிற்று\nஅக்யாதி –அறிவே ஏற்படாமல் -ராஜதம் -வெள்ளி -முத்துச் சிப்பியில் இல்லை என்று -ராஜ பேத ஞானம் ஏற்பட வில்லை அக்யாதி என்பான் மீமாம்சை\nநாம் சாக்யாதி எல்லாம் என்கிறோம் -தன்மையை குறைவாக கிரஹிப்பதால்\nஜரிகை புடவை –வெள்ளித் தன்மை -உண்டே –\nஅந்யாத க்யாதி நையாயிகன் -தனியான ஞானம் என்பான் இத்தை –\nஆத்ம க்யாதி -எல்லா பொருளும் இல்லை -ஆத்மா ஒன்றே உண்மை -இதனால் குடம் தொற்றுகிறது என்பார் –\nஅனிர்வசனிய வாதம் –எது என்று சொல்ல முடியாது -மித்யா ராஜதம் -பொய்யான வெள்ளி -அவித்யையால் -அது அநிர் வசனீயம் -அசத் க்யாதி என்றும் சொல்வர்\nஇவற்றை தள்ளி சத் க்யாதி -இது தான் ஞானத்துக்கு விஷயம் எல்லாம் சத்\nமருள் என்பது என்ன எல்லாம் சத்\nமருள் -பிரமை –தெருள் -பிரேமா -தெளிவான ஞானம் –தெளிவுற்ற ஆழ்வார்கள்\nபுதுசாக கல்பிக்க வேண்டாம் -விஷய விபாக -வியவஹாரம் பாதம் இருப்பதால் பிரமம் –\nபஞ்சீ கரணமே காரணம் அம்சங்கள் கலந்து இருக்கும் -ரஜத அம்சம் ஸ்வல்பமாக இருப்பதால் விவகாரத்துக்கு வராது -அந்த வியவஹாரம் பாதிக்கப் படுவதால் பிரமம் மருள் உண்டாகும் -சிப்பி அம்சம் கூட இருப்பதை அறிந்ததும் பிரமம் போகும் -வெள்ளி இல்லை என்பது இல்லை -கொஞ்சம் அம்சம் உண்டு –\nசிப்பி அம்சம் கூட – வெள்ளி என்கிற வியவஹாரம் எடுத்து வளையல் பண்ணுவது தடுக்கப் படும்\nசரீரம் -ஆத்மா -மோக்ஷ சாதனம் புரிந்து அதுவே சாத்தியம் என்று இருக்கக் கூடாது என்பதே -வேண்டும் –\nசொப்பனம் முதலிய ஞானங்களும் சத்யம் -கர்மா அனுகுணமாக ப்ரஹ்மமே படைக்கும் -கருணையால் நடக்கும் -தூங்கும் பொழுதும் கர்மம் தொலைக்க வழி இது\nசின்ன பாபத்துக்கு பாம்பு கடிப்பதால் -சொப்பனத்தில் -கொஞ்சம் துக்கம் பட்டு பாபங்கள் கொஞ்சம் போகுமே –\nவெளுத்த சங்கம் பார்த்து மஞ்சள் -காமாலை கண்ணால் -இதுவும் உண்மை -உள்ளே பித்தம் தலைக்கு ஏறி –\nகண்ணில் ஒளி -தெளிவாக இல்லாமல் -பித்தம் மஞ்சள் உடன் தொடவே இதில் உள்ளவற்றை அதில் ஏற்றி உணர்கிறான் –\nவிளக்கில் வர்ண காகிதம் ஒட்டி மாறுவது போலே -பித்த கத பீதிமா -மஞ்சள் தன்மை -நிரம்பி -அப்படி பார்க்கிறான் –\nசெம் பருத்தி பூ -ஜெபா குசும்பன் – படிகம் -சிகப்பில் –பிரதிபலிக்கும் தன்மை ஸ்படிகத்தில் உள்ளதே -அதுவும் சிகப்பு என்று நினைக்கும் ஞானமும் சத்யம்\nஸூர்யன் நீரில் பிரதி ���லித்து -படம் எடுத்து பரிசு வாங்குகிறர்களே இதுவும் உண்மை\nகானல் நீரும் உண்மை ம்ருக த்ருஷ்ணிகா –மரீஷிகயா–சூர்யா கிரணம் பட்டு -நீர் இருப்பதாக -இதுவும் பஞ்சீ கரணத்தால் வந்தது\nதிக் மோகம் -காட்டில் தெற்கு வடக்கு தெரியாமல் -இதுவும் உண்மை –\nகுண திசை –திசைகளை படைத்த பலன் -திக் மோகம் -தெற்கே வடக்காக்குமே இடம் மாறினால் -திக் அந்தரம் -உண்டே அதனால் திகப்பிரமமும் உண்மை\nதிக்கு தனி த்ரவ்யம் இல்லை வேதாந்தத்தில் -தனி த்ரவ்யம் இல்லை -வரை அறுத்து சொல்வது ஒரு இடத்தை வைத்து\nகொள்ளிக் கட்டை –சக்கரம் சுத்த -இடை வெளி கிரகிக்க முடியாதே -எல்லா இடத்திலும் நெருப்பு இருப்பதாக காட்டும் பிரமும் உண்மை\nகண்ணுக்கு கிரஹிக்கும் சக்தி இல்லை வேறு பாட்டை-\nகண்ணாடி பிரதிபிம்மமும் உண்மை பொய் இல்லை -பெருமாளுக்கு ஆராதனம் செய்து நம்மையே உயர்த்திக் கொள்வது -போலே\nநம் முகம் தயிரில் தண்ணீரில் பார்க்கிறோம் –பிரதிபலிக்கும் சக்தி -பிரதிகதம் தடங்கல் – -கண்ணாடி கிரஹிக்கும் முன் முகம் –நயன தேஜஸ் பேதம் மாறி இரண்டாக -காட்டும் -ஸாமக்ரி பேதத்தால் -சர்வம் யதார்த்தம் –\nபேதம் சொன்னதும் எதில் இருந்து பேதம் பிரதி யோகம் எதிர்பார்க்கும் –தன்னை விட்டு எண்ணி –தசம் அஸ்து-பிரத்யக்ஷ ஞானம் ஏற்படும் -வாக்ய ஜென்ம ஞானம் இல்லை – இல்லாத வாஸ்து அறிய தான் வாக்ய ஜன்ய ஞானம் –\nநீ தான் பத்தாவது ஆள் -காட்டியது -பிரத்யக்ஷம் -புரியும்\nதத்வம் அஸி ஸ்வேதகேது -வாக்ய ஜென்ம ஞானத்தால் மோக்ஷம் என்பர் அத்வைதி\nபக்தி ரூபாபன்ன ஞானத்தால் தான் மோக்ஷம்\nஆத்மாவில் உள்ள ஞானம் அந்தக்கரணம் -செயல் படும் சைதன்யம் -விஷயத்தில் உள்ள ஞானம் -மூன்றும் ஐக்கியம் ஏற்பட்டால் –\nசம்பந்தத்தால் ஞானம் –அபேதமே சித்தாந்தம் என்றபடி –\nஏதோ இது -முதல் ஞானம் இது இது இரண்டாவது ஞானம் என்று இல்லை -வாசி கொண்டே கிரகிக்கிறோம்\nகநாதர் -தர்க்க சாஸ்திரம் பாணினி வியாகரண சாஸ்திரம் -உதவும் அம்சம் இவை -யுக்தமான இவை\nதடாகம் சேறு –தப்பை விட்டு நல்லது மட்டும் எடுப்பது போலே –பரம அணு காரணம் வேத புருஷனால் சொன்னது -ஈஸ்வரன் அநு மானத்தால் ஸ்தாபனம் -ஜீவன் விபு -சாமான்ய விசேஷ பதார்த்தங்கள் -உவமானம் தனி பிரமாணம் –இவை போல்வன அவி விருத்தங்கள் என்றவாறு -பிரத்யக்ஷம் இது வரை பார்த்தோம் மேலே ஒன்பது விஷயங்கள் உண்டே –\nஸ்ரீ கோயில��� கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/01003447/Windmill-fraud-case-3-years-imprisonment-for-three.vpf", "date_download": "2020-08-09T21:11:52Z", "digest": "sha1:SSLDXFKY2G35BMZ6KUONPEUAJNGZPZNF", "length": 12187, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Windmill fraud case: 3 years imprisonment for three including Saritha Nair || காற்றாலை மோசடி வழக்கு: சரிதா நாயர் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாற்றாலை மோசடி வழக்கு: சரிதா நாயர் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு + \"||\" + Windmill fraud case: 3 years imprisonment for three including Saritha Nair\nகாற்றாலை மோசடி வழக்கு: சரிதா நாயர் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு\nகாற்றாலை அமைத்து தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\nகேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள செங்கனூரை சேர்ந்தவர் சரிதா நாயர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்பட பல நகரங்களில் ‘சோலார் சிஸ்டம்ஸ்‘ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். இவர், கடந்த 2008-ம் ஆண்டு தனது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து கோவை வடவள்ளியில் உள்ள திருமுருகன் நகரில் ஐ.சி.எம்.எஸ். என்ற நிறுவனத்தை தொடங்கி, மானிய விலையில் காற்றாலை அமைத்து கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.\nஅதை நம்பி ஊட்டியில் உள்ள தனியார் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜோத்சனா கிளியோசந்த் ரூ.6 லட்சமும், வடவள்ளி தனியார் மில்லின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் ரூ.26 லட்சமும் சரிதா நாயரின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அவர்களுக்கு காற்றாலை அமைத்து கொடுக்க வில்லை.\nஇது குறித்த புகாரின் பேரில் கடந்த 2009-ம் ஆண்டு கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் மற்றும் அந்த அல���வலக மேலாளர் ரவி ஆகியோரை கைது செய்தனர்.\nஇந்த மோசடி தொடர்பான வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக நேற்று காலையில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் கோர்ட்டுக்கு வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேரும் குற்றவாளி எனவும், தீர்ப்பு விவரம் மாலை 3.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஅதன்படி மாலையில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கண்ணன் தீர்ப்பு கூறினார். அத்துடன் அபராத தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த தவறினால் 3 பேரும் மேலும் தலா 9 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் தங்கராஜ் ஆஜராகி வாதாடினார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. கடவுளின் தேசத்தில் கண்ணீர் கதை: எழில்கொஞ்சும் மூணாறில் வலிகள் நிறைந்த வாழ்க்கை\n2. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n3. கொரோனா ஊரடங்கால் தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தற்கொலை\n4. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது\n5. புதிய உச்சத்தை தொட்டது: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து விற்பனை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,712 உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/12/05101803/Female-doctors-murder-Do-not-supply-gasoline-in-bottles.vpf", "date_download": "2020-08-09T20:00:27Z", "digest": "sha1:IWITT347G7EWALM5CMYIPZU2CIWEQAK7", "length": 11892, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Female doctor's murder; Do not supply gasoline in bottles: Petrol Dealers Association || பெண் மருத்துவர் கொலை எதிரொலி; பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம்: பெட்ரோல் விற்பனையாளர் சங்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண் மருத்துவர் கொலை எதிரொலி; பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம்: பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் + \"||\" + Female doctor's murder; Do not supply gasoline in bottles: Petrol Dealers Association\nபெண் மருத்துவர் கொலை எதிரொலி; பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம்: பெட்ரோல் விற்பனையாளர் சங்கம்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்டதன் எதிரொலியாக பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் கேட்டு கொண்டுள்ளது.\nதெலுங்கானாவில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா ரெட்டி (வயது 27) என்பவர் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி அருகே 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.\nஇந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.\nசம்பவத்தன்று பெண் மருத்துவர் பிரியங்காவை எரித்து கொல்வதற்காக குற்றவாளிகள் அதிகாலை 1மணியளவில் பெட்ரோல் பங்கில் சென்று பெட்ரோல் வாங்கியுள்ளனர். பின்னர் அவரது உடலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என்று பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் கேட்டு கொண்டுள்ளது.\n1. வேலூரில் கஞ்சா கடத்திய குடியாத்தத்தை சேர்ந்த 4 பேர் கைது 6 கிலோ கஞ்சா, 4 மோட்டார்சைக்கிள் பறிமுதல்\nவேலூரில் கஞ்சா கடத்திய குடியாத்தத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 4 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n2. கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் கைது\nகல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.\n3. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் மாதிரி பட்ஜெட், அல்வா தயாரித்து போராட்டம்\nபெட்ரோல��, டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாதிரி பட்ஜெட், அல்வா தயாரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.17½ கோடிக்கு மது விற்பனை\nமுழு ஊரடங்கையொட்டி கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.17½ கோடிக்கு மது விற்பனையானது.\n5. 13-வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை\nபெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. ஆகஸ்ட் 8 ந்தேதி : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு;சென்னையில் 2-வது நாளாக பாதிப்பு குறைவு\n2. ‘தி.மு.க.வில் இருந்து மன உளைச்சலில் இருக்கும் பலர் வெளியேற உள்ளனர்’- அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பேட்டி\n3. கஞ்சா விற்பனையில் சிக்கிய, பிரபல பெண் கஞ்சா வியாபாரியின் பலகோடி சொத்துகள் அரசுடமை\n4. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்வு\n5. ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெறலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/18-sep-2019-today-tamil-headlines/", "date_download": "2020-08-09T19:54:26Z", "digest": "sha1:HAKGXL54VZ76YWG6HDER6L4ZITYHUDL6", "length": 9705, "nlines": 174, "source_domain": "www.sathiyam.tv", "title": "18 Sep 2019 - மாலை நேர தலைப்புச் செய்திகள் - Today Tamil Headlines - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nபெண் வேடத்தில் மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது\nகணவனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தற்கொலை செய்துக் கொண்ட தந்தை..\nஇளநீரை பறித்து அழகாய் அருந்தும் பஞ்சவர்ணக் கிளி\nகாதல் ஜோடியை மிரட்டி கொள்ளையடித்த ரவுடி கும்பல்\nவைரஸால் எத்தனை மருத்துவர்கள் பலி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/vishal-chandrasekar/", "date_download": "2020-08-09T20:18:03Z", "digest": "sha1:S24AZ5JP5XTGODAJO42WDFNQEJOC6YFU", "length": 5159, "nlines": 75, "source_domain": "www.behindframes.com", "title": "Vishal Chandrasekar Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஜோதிகா ரேவதி இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் ���ொடுத்து வெளியாகியிருக்கும் படம் தான் ஜாக்பாட். சிறிதும் பெரிதுமாக ஆட்களை ஏமாற்றி திருட்டுக்களை...\nஎன்னோட ஜாக்பாட் சூர்யா தான் – ஜோதிகா பெருமிதம்\n2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை...\nவைபவுக்கு ஏற்றம் தருமா டாணா..\nகதைகளை தேர்ந்தெடுப்பதில் தனித்துவமாக இருப்பதும், இந்த கதை தனக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டதாக நம்புவதும் தான் ஒரு கலைஞரை அடுத்த கட்டத்துக்கு தள்ளுகின்றன....\nமிகப்பெரிய அபாயத்தை சுட்டிக்காட்டு ‘கீ’..\nஇயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காலீஸ் இயக்குநராக அறிமுகமாகும் “கீ” படத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஜோடி சேர்ந்துள்ளனர். அனைகா,...\n25 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் ‘சின்னத்தம்பி’கள்’..\nசமீபத்தில் துவங்கப்பட்டுள்ள ‘7 நாட்கள்’ என்கிற படத்தில் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ‘இளைய...\nகார்களில் லிப்ட் கேட்டு ஏறி லிப்ட் கொடுத்தவர்களையே கொல்கிறான் சைக்கோ கொலைகாரன் ஒருவன். எம்.எல்.ஏ ஒருவரின் காரை ஒப்படைக்க செல்லும் ட்ரைவர்...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-09T21:32:04Z", "digest": "sha1:JRDS225CQFCYLMTPWSWEVZ33L4TW7IMC", "length": 6368, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தேனி மாவட்ட நபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தேனி மாவட்ட எழுத்தாளர்கள்‎ (35 பக்.)\n\"தேனி மாவட்ட நபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nஎஸ். எம். முகம்மது செரிப்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2015, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத��துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/this-nokia-9-concept-video-shows-dual-rear-cameras-curved-design-015218.html", "date_download": "2020-08-09T20:06:42Z", "digest": "sha1:DAF2WAXSVOOHWDSZST55UVAXPA3PMCES", "length": 19830, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "This Nokia 9 concept video shows dual rear cameras and curved design - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n16 hrs ago உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\n17 hrs ago பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\n18 hrs ago ட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n18 hrs ago இனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nNews மூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியா 8-ஐ ஓரங்கட்டுங்கள் இதோ அசத்தலான நோக்கியா 9 கான்செப்ட்.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் முன்னணி ஸ்மார்ட்போன் ஆன - நோக்கியா 8, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டு, அடுத்த மாதத்திற்குள் உலகம் முழுவதிலுமுள்ள சந்தைகளில் வெளியிடப்பட உள்ளது.\nஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மற்றும் கார்ல் ஜெயஸ் உடனான ஒரு இரட்டை கேமரா அமைப்பு போன்ற உயர்தர அம்சங்களை கொண்டு களமிறங்கியுள்ள நோக்கியா 8 தான் மிகவும் சிறப்பான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின்று நோக்கியா பிரியர்களாகிய நாமெல்லாம் நினைத்���ுக்கொண்டிருக்க வெளியானது - நோக்கியா 9 சார்ந்த கான்செப்ட் வீடியோ ஒன்று.\nசமீபத்தில் வெளியான நோக்கியா 8 சாதனத்தில் ஏமாற்றமளிக்கும் ஒரு விடயமாக அதன் வடிவமைப்பு உள்ளது அதாவது நோக்கியா 8 ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான நோக்கியா 6 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனுடன் வடிவமைப்பு ஒற்றுமையைக் கொண்டுள்ளது.\nஇன்னும் சொல்லப்போனால் டூயல் கேம், ஓஸோ ஆடியோ, டூயல்-சைட் மற்றும் லிக்விட் கூலிங் போன்ற குறிப்பிட்ட அம்சங்களை கொண்டே நோக்கியா 6 உடன் நோக்கியா 8 வேறுபடுத்தி பார்க்கப்படுகிறது. நோக்கியா ரசிகர்கள் கொண்டாடினாலும் விமர்சகர்களை பொறுத்தமட்டில் நோக்கியா 8 அவ்வளவு சிறப்பான வடிவமைப்பை கொண்டிருக்கவில்லை.\nஎச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் - நோக்கியா 9 ஆக இருக்கலாம் என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். நோக்கியா 8 இன்னும் உலகளாவிய ரீதியில் கிடைக்கப் பெறாத நிலையில், நோக்கியா 9 எப்போது தொடங்கப்படக்கூடும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. எனினும், தற்போது வெளியாகியுள்ள கான்செப்ட் வீடியோ ஒன்று நமது எதிர்பார்ப்புகளை உயர்த்துகிறது என்றே கூற வேண்டும்.\nநோக்கியா 9 ஸ்மார்ட்போனின் சமீபத்திய கான்செப்ட் வீடியோவானது கான்செப் க்ரியேட்டர்ஸ் என்ற யூட்யூப் சேனல் தளத்தில் இருந்து வருகிறது. வெளியாகியுள்ள விடீயோவின் படி, இந்த சாதனம் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் மிக மெல்லிய பெஸல்களை கொண்டுள்ளது.\nஸ்மார்ட்போனை பக்கங்களை பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட பெஸல்களே இல்லை என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. திரையின் மேற்புறத்தில் வளைந்த கண்ணாடி இருப்பதாகத் தோன்றுகிறது மற்றும் முழு போனிலும் ஒரு சிறிய வளைவு வடிவமைப்பையும் காணமுடிகிறது.\nநோக்கியா 9 ஸ்மார்ட்போனில் எந்த விதமான பிஸிக்கல் பொத்தான்களும் இல்லை என்பதால் இக்கருவி ஆன்-ஸ்க்ரீன் டிஸ்பிளே பொத்தான்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தோன்றுகிறது. மேலும் வெளியான நோக்கியா 9 கான்செப்ட் வீடியோவானது, எச்எம்டி க்ளோபல் நிறுவனம் அதன் அடுத்த கருவிகளிலும் கார்ல் ஜெயஸ் உடனான இரட்டை கேமரா லென்ஸ்களை தொடர்ந்து பயன்படுத்தும் என்பதைக் காட்டுகிறது.\nஇரட்டை தொனியில் எல்இடி ப்ளாஷ்\nகேமராக்களை பொறுத்தமட்டில், இரட்டை தொனியில் எல��இடி ப்ளாஷ் கொண்ட இரண்டு 13எம்பி லென்ஸ்கள் செங்குத்தாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல்பக்கம் ஒரு 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் கீழே ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஒன்றும் காட்சிப்படுகிறது.\nஇது தவிர்த்து வெளியான நோக்கியா 9 கான்செப்ட் வீடியோ பற்றி சொல்ல ஒன்றுமில்லை.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nநோக்கியாவின் அடுத்த மலிவு விலை ஸ்மார்ட்போன் நோக்கியா 5.3 தான்\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ: அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nநான்கு கேமராக்களுடன் அறிமுகமாகும் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன்.\nட்விட்டர் போன்று செயல்படும் ஒரு தரமான செயலி இந்தியாவில் அறிமுகம்.\n65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.\nஇனி சிம் வாங்க கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை வீட்டுக்கே வந்து சிம் வழங்கப்படும்\nநோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்: ஆன்லைனில் வெளியான சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nவிரைவில் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்.\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nNokia டிவி பாக்ஸ் இந்தியாவில் அறிமுகமா என்ன இருக்கு இந்த ஆண்ட்ராய்டு டிவி சாதனத்தில்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமின்னல் சிவப்பு நிறத்தில் ரியல்மி 6 ப்ரோ அறிமுகம்- இதோ விலை விவரங்கள்\nமிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை\nவாங்கச் சிறந்த தரமான ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/5-people-bail-petition-after-arrested-protesting-the-doctor-s-body-to-be-buried-in-chennai-383549.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:34:22Z", "digest": "sha1:7QBENCJI2UB64O5HXY4PJ77EHBGFYKZB", "length": 17509, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருத்துவர் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி | 5 people bail petition after arrested protesting the doctor's body to be buried in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ம���னேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமருத்துவர் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசென்னை: மருத்துவர் உடலை வேலாங்காடு மயானத்தில் அடக்கம் செய்வதை எதிர்த்து போராட்டம் நடத்திய வழக்கில் கைதான 5 பேர் ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது\nகொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலஸ் உடலை வேலாங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், வாகனத்தை தாக்கியும், பொது ஊழியர்க��ை தாக்கியும் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னை சத்யா நகரை சேர்ந்த 22 பேர் மீது சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதன்படி ஒரு பெண், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 22 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 17 வயது சிறுவன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 5 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 5வதாக சேர்க்கப்பட்டுள்ள ஆனந்தராஜ், 6வதாக சேர்க்கபட்டுள்ள சோமசுந்தரம், 14வதாக சேர்க்கப்பட்டுள்ள குமார், 20வதாக சேர்க்கப்பட்டுள்ள மணிகண்டன், 21வதாக சேர்க்கப்பட்டுள்ள காதர் மொய்தீன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.\nஐந்து பேரும் கூட்டாக சேர்ந்து தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கலையரசன் தங்களுக்கு எதிராக தவறாக புகார் அளித்திருப்பதாகவும், அதில் காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது தவறு என்றும், அந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். வீட்டில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தங்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை திடீரென கைது செய்திருப்பதாக மனுவில் குற்றம் சாட்டினர்.\nஇந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது ஜாமீன் கோரி தொடர்ந்த ஐந்துபேர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nபாஜகவினர் வீடுகளில் வேல் பூஜை .. முருகன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா வெளியிட்ட படங்கள்\nஅதிகாரிகள் அலட்சியம்.. விரக்தியில் ஆட்டோவை தீ வைத்தவருக்கு.. ஆட்டோ வாங்க நிதியதவி அளித்த உதயநிதி\nவேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா\n13 மாவட்டங்களில் சூப்பர் மாற்றம்.. 5 மாவட்டங்களில் மோசமான நிலை.. மாவட்ட கொரோனா நிலவரம்\nகனிமொழி எம்.பி.யிடம் இந்தி தெரியாததால் நீங்க இந்தியரா என கேள்வி- சி.ஐ.எஸ்.எப். விசாரணைக்கு உத்தரவு\nதிமுகவில் எந்த அதிருப்தியும் கிடையாது... வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது -ஜெகத்ரட்சகன் எம்.பி.\nதமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 119 பேர் மரணம்.. ஒரே நாளில் கிடுகிடு\nரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் மரணம்\nதிமுகவின் தேர்தல் பணிகளை முடக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்த செய்தி உண்மையா அமைச்சர் விஜயபாஸ்கர் தரும் விளக்கம் என்ன\n740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. சென்னையிலிருந்து நாளை அதிரடியாக இடமாற்றப்படுகிறது.. எங்கு செல்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai doctor corona சென்னை மருத்துவர் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/courts-should-ensure-govt-is-accountable-kapil-sibal-on-transparency-in-judiciary-389628.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T20:35:12Z", "digest": "sha1:2F7ZHIGOT3623HN4DFRODHP435VQH2QU", "length": 25177, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டு மக்களை காக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது.. கபில் சிபல் பேச்சு | Courts should ensure govt is accountable: Kapil Sibal on transparency in judiciary - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nMovies 2K கி��்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டு மக்களை காக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது.. கபில் சிபல் பேச்சு\nசென்னை: நாட்டு குடிமக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல் தெரிவித்தார். அரசு அதிகாரம் மக்களை துன்புறுத்தும் போது நீதிமன்றம் அதில் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nசென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ரவீந்தரன், ஏற்பாட்டின் பேரில், இன்று (சனிக்கிழமை) வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதித்துறை சார்ந்த கருந்தரங்கு நடைபெற்றது. இதில் மூத்த வழக்கறிஞர்கள் பலரும், மூத்த பத்திரிக்கையாளர்களும் பங்கேற்றனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:\nபிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர்தான் நீதிபதி என்று அழைக்கப்படுபவர். புகார்தாரர் மற்றும் எதிர்தரப்பு ஆகிய இருவருக்கும் இடையே சமமாக செயல்பட வேண்டிய பொறுப்பில் இருப்பவர் நீதிபதி. சில நேரங்களில் நீதிபதி சட்டத்தை மட்டும் பார்ப்பார். நீதிபதிகள் அதையும் தாண்டி சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.\nநீதிபதிகளின் அடிப்படை தகுதி என்பது வாதங்களை பொறுமையாக கேட்டுக் கொள்வதுதான். சில நேரங்களில் நீதிபதிகள் அதிகமாக பேச முற்படுகிறார்கள். ஆனால், ஒரு சிறப்பான நீதிபதி என்பவர் எப்போதுமே கேட்பதில் விருப்பம் உடையவராக இருக்���ிறார். நாட்டு குடிமக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. அரசு அதிகாரம் மக்களை துன்புறுத்தும் போது நீதிமன்றம் அதில் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nநீதிபதி பணி நியமனங்களில் நிர்வாகத் தலையீடுகள் அதிகமாக இருக்கின்றன. பல தலைமை நீதிபதிகள் பணிக்கு வரும்போதே, தங்களுக்கான விருப்பங்களையும் கூடவே கொண்டு வருகிறார்கள். நீதித்துறையில், தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே கொண்டுவருவதற்கான லாபி நடக்கிறது. தாங்கள் விரும்பக்கூடிய நபர்களை நீதிபதியாக நியமிக்கும்போது, இவர்கள் மூத்த நீதிபதியாகும் வாய்ப்பு இருக்கிறது, அல்லது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து இதுபோன்ற நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\nதலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள் இடையே சில உரசல்கள் காணப்பட்டன. தலைமை நீதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளது, ஆனால் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் சிஸ்டம் சரியாக செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை. உயர் நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் நியமனத்தில் இதுபோன்ற முணுமுணுப்புகள் எழுகின்றன. இது எனக்கு கவலை அளிக்கிறது. நீதித் துறையில் பணியிடங்கள் நிறைய காலியாக இருக்கின்றன. விசாரணை நீதிமன்றங்களாக இருக்கட்டும் அல்லது உயர்நீதிமன்றங்களாக இருக்கட்டும், நீதிபதிகளின் பதவி இடங்கள் காலியாக இருப்பதால் பொதுமக்களுக்கு காலவிரயம் ஏற்படுகிறது.\nநீதி கேட்டு வரும் மக்களுக்கு, உரிய காலத்தில் அது கிடைக்காவிட்டால், நீதி எப்படி நிலைநாட்டப்படும். எனவே, நீதி துறைக்கு நிதிச் சுதந்திரம் தேவைப்படுகிறது. தன்னாட்சி கொண்ட நிதி அமைப்பு அவசியப்படுகிறது.\nஇதற்கு அரசியல் சாசன திருத்தம் அவசியமாகிறது. பெருமளவுக்கு நீதிமன்றங்கள் நேர்மை கொண்ட நீதிபதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூடிய ஒரு அமர்வில் ஒரு முன்னாள் தலைமை நீதிபதி விசாரணைக்காக அமர்ந்ததை நாம் பார்த்துள்ளோம். அந்த நீதிபதிகள் அமர்வில் அவரும் இடம்பெற்றதுடன் வழக்கு பற்றிய அதில் ஒரு உரையை நிகழ்த்தினார். இதற்கு முன்பு இப்படி நடந்ததே கிடையாது.\nசில நேரங்களில் நீதி தடம் புரளும்போது அதை சுட்டிக்காட்ட போதி�� தைரியசாலிகள் இல்லை. நான் குறிப்பிட்ட இந்த விஷயம் பொதுமக்கள் மனதிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோல நடந்து இருக்க கூடாது என்று அவர்கள் கருதுகிறார்கள். அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, தலைமை நீதிபதி அதில் கையெழுத்திடவில்லை. அந்த அமர்வில் இருந்த மற்ற இரு நீதிபதிகள்தான் கையெழுத்திட்டனர்.\nதலைமை நீதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும், அரசியல் காரணங்களால் அது முடக்கப்படுவது அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவதுதான் நடக்கிறது. இந்த விஷயத்தில் பார் கவுன்சில்கள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அரசியலின் அடிப்படையில் பார் கவுன்சில்கள் பிரிந்து கிடக்கின்றன. ஒரு வழக்கறிஞர்களாக நாம் சட்டத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, வேறு எதையும் கிடையாது.\nபார் கவுன்சில்கள் சிறப்பாக செயல்பட்டால்தான், ஜனநாயகம் காக்கப்படும். எனது கருத்துப்படி, பார் கவுன்சில்கள் மொத்தமாக தோல்வியடைந்து விட்டன என்று நான் கூறுவேன். நீதித்துறை சுதந்திரமாக செயல்படவில்லை என்பதற்கு சில காரணங்களை என்னால் கூற முடியும். சில முக்கிய வழக்குகள் பட்டியலிடப்படுவதில்லை. முக்கியமற்ற வழக்குகள் பட்டியலிடப்படுகின்றன. கடுமையான தீர்ப்புகளை வழங்கக்கூடிய நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள். உத்தரகாண்டில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது. அந்த நீதிபதிகள் தங்கள் சீனியாரிட்டியை இழக்கும் நிலைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். இவ்வாறு கபில்சிபல் தெரிவித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nபாஜகவினர் வீடுகளில் வேல் பூஜை .. முருகன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா வெளியிட்ட படங்கள்\nஅதிகாரிகள் அலட்சியம்.. விரக்தியில் ஆட்டோவை தீ வைத்தவருக்கு.. ஆட்டோ வாங்க நிதியதவி அளித்த உதயநிதி\nவேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரி��ுமா\n13 மாவட்டங்களில் சூப்பர் மாற்றம்.. 5 மாவட்டங்களில் மோசமான நிலை.. மாவட்ட கொரோனா நிலவரம்\nகனிமொழி எம்.பி.யிடம் இந்தி தெரியாததால் நீங்க இந்தியரா என கேள்வி- சி.ஐ.எஸ்.எப். விசாரணைக்கு உத்தரவு\nதிமுகவில் எந்த அதிருப்தியும் கிடையாது... வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது -ஜெகத்ரட்சகன் எம்.பி.\nதமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 119 பேர் மரணம்.. ஒரே நாளில் கிடுகிடு\nரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் மரணம்\nதிமுகவின் தேர்தல் பணிகளை முடக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்த செய்தி உண்மையா அமைச்சர் விஜயபாஸ்கர் தரும் விளக்கம் என்ன\n740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. சென்னையிலிருந்து நாளை அதிரடியாக இடமாற்றப்படுகிறது.. எங்கு செல்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkapil sibal india tamilnadu advocate கபில் சிபல் இந்தியா தமிழகம் வழக்கறிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kurangani-fire-accident-death-toll-increased-as-21-315399.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:23:04Z", "digest": "sha1:DBXMIVHH6V3QMRSUI6JEAJK3FENVHLZS", "length": 13980, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரங்கணி காட்டுத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்வு.. சிகிச்சைப் பெற்ற பார்கவி பலி | Kurangani fire accident death toll increased as 21 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரங்கணி காட்டுத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்வு.. சிகிச்சைப் பெற்ற பார்கவி பலி\nசென்னை: குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.\nதேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலைப்பகுதியில் கடந்த மார்ச் 11-ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த விபத்தில், அங்கு மலையேற்றத்திற்கு 9 பேர் உயிரிழந்தனர்.\nஇதையடுத்து, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 27 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nஇதனால் காட்டுத்தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. இந்நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்ற பார்கவி என்ற பெண் உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமறக்க முடியாத குரங்கணி... 8 மாதத்திற்கு பிறகு மலையேற்றத்திற்கு அனுமதி\nகுரங்கணி காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு.. உடுமலையை சேர்ந்த சிவசங்கரி உயிரிழப்பு\nகுரங்கணி தீவிபத்து- வனத்துறையினர் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை: அதுல்ய மிஸ்ரா\nகொழுக்குமலையை ரசிக்க சென்றவர்களை காவு கொண்ட காட்டுத் தீ- பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nகுரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு.. சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ மரணம��\nகுரங்கணி தீவிபத்து குறித்து 2 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல்: அதுல்ய மிஸ்ரா\nகுரங்கணி காட்டுத் தீயில் சிக்கிய ஈரோடு சதீஷ் மரணம் - பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nகுரங்கணி தீ விபத்தில் உயிரிழந்த நிஷா, அனுவித்யா குடும்பத்துக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்\nகுரங்கணி தீ விபத்து- அதுல்ய மிஸ்ரா வளையத்தில் கொழுக்குமலை எஸ்டேட்\nகுரங்கணி காட்டுத் தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nகுரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்வு.. இன்று ஒரேநாளில் 2 பேர் பலி\n12 பேரை பலி கொண்ட குரங்கணி காட்டுத் தீ.. ட்ரெக்கிங் ஏஜென்ட் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkurangani forest fire fire accident death increased குரங்கணி காட்டுத் தீ தீ விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/books/eelam/seasons", "date_download": "2020-08-09T21:01:06Z", "digest": "sha1:FIMQJXQRAQO6QN2UUBAZUCXGQPAPS5WO", "length": 22254, "nlines": 55, "source_domain": "tamilnation.org", "title": "Prabhakaran - A Leader for All Seasons - Glimpses of the Man behind the Leader", "raw_content": "\n\"இத்தலைவனின் சொற்களில் ஆவேசமும் உண்டு அன்பும் உண்டு. நிதானமும் உண்டு தீர்க்கதரிசனமும் உண்டு. 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்\" என்று அன்று பாரதி பாடிய கவிதைக்கு இத்தலைவன் இலக்கணமாக விளங்குகிறான்...\"\nஒரு விடுதலை இயக்கத் தலைவனின் கதை இது. இது ஒரு வரலாறு.\nபெருந்தலைவர்களின் வரலாற்று நூல்கள் பல உள்ளன. சில வரலாறுகள் சுயசரிதைகள். சில ஒருவரின் சரிதத்தை மற்றவர் எழுதியவை. இந்த வகையில் இந்த நூல் சற்றே வேறுபட்டுக் காணப்படுகிறது. இது ஒரு படத்தொகுப்பு � தனது இனத்தின் விடுதலைப் போராட்டத்தை இயக்கி வழிநடத்தும் ஒரு பெருந்தலைவனின் கதை இது. அத்தோடு போராட்டத்தின் படிப்படியான வளர்ச்சியின் வரலாறும் சேர்ந்து வருவதைப் பார்க்கிறோம். இப்படத்தொகுப்பிலே வரும் உரைகள் யாவும் அத்தலைவனின் கூற்று � அவனது வார்த்தைகள். எனவே ஒரு புறம் சுயசரிதை போலவும் மற்றொரு வகையில் வரலாறாகவும் அமைந்து விடுகிறது.\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப்பற்றிக் கூறும் நூல்கள் பல இன்று வெளிவந்துள்ளன � வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையிலே இந்த நூல் தனித்துவமானது.\nபடங்களே கதை சொல்கின்றன. படங்களோடு கூடிய நூல்களைப் பார்ப்பதற்கு எந்த வயதினருக்கும் எப்பொ���ுதுமே பிடிக்கும். பதினேழு வயதுப் பாடசாலைச் சிறுவனின் காலம் முதல்இ இன்றைய ஐம்பது வயது முதிர்ந்த ஆளுமை மிக்கஇ ஒரு இனத்தின் பெரும் தலைவனை இங்கே பார்க்கிறோம். படங்களின் பன்முகப்பட்ட தன்மைஇ கருத்து மனதிலே ஆழமாகப் பதிய உதவுகிறது. படங்களின் பக்கத்திலே உள்ள உரைகள் இத்தலைவனின் நெஞ்சிலிருந்து வரும் தீர்க்கதரிசனமுள்ள வார்த்தைகள். அந்த உரையில் காணப்படும் நேர்மையும் வீரமும் மெய் சிலிர்க்க வைக்கின்றன. தமிழ் மக்கள் மாத்திரம் இதுவரை அறிந்திருந்த வரலாற்று உண்மைகள் பல இன்று ஏனையோரும் அறியும் வகையிலே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு சில நிமிடங்களிலேயேஇ மிக விரைவாக�� ஒரு விடுதலைப் போராட்டத்தின் பரிணாமத்தையும் அதை வழிநடத்தும் தலைவனையும் சகலருமே இனங்கண்டு கொள்ள இந்த நூல் உதவுகிறது.\nஇப்படிப்பட்ட ஒரு நூலை ஒரு முக்கியமான காலகட்டத்திலே சிந்தித்து தொகுத்தளித்தவர்களுக்கு நன்றி கூற வேண்டும். இந் நூலின் வரவு காலத்தின் கட்டாயம்.\nநாம் ஒரு பதினேழு வயது மாணவனின் படத்தை முதலில் பார்க்கிறோம். சாந்தமான தோற்றம். நெற்றியிலே திருநீறு. ஒரு சாதாரண தமிழ் மாணவன் இப்படித்தான் இருப்பான். இப்படியே எமது பிள்ளைகள் பலர் மனதிலே வருகிறார்கள். 33 வருட காலத்தில் இந்த சாதுவான பசுக்கள் எப்படி வேங்கைகளாக மாறினார்கள் என்பதுஇ இங்கே படங்களாக விரிகின்றன.\nஅடக்கி வைக்கப்பட்ட ஒரு இனம் எரிமலையாக வெடிப்பதைப் பார்க்கிறோம். தொடர்ந்து வரும் பக்கங்களிலே இந்தத் தலைவனின் வீரம் மிக்க வார்த்தைகள் - தனது மக்களின் சுதந்திர வேட்கையை�� நியாயமான போராட்டத்தை�� நியாயப்படுத்தும் இத்தலைவனின் உறுதியைக் கண்டு தமிழினமே தலை நிமிர்கிறது. 'என்னுடைய மக்கள் என்னுடைய மக்கள்\" என்று வார்த்தைக்கு வார்த்தை பாசத்தோடு சொல்லுவதைப் பார்க்கிறோம்.\nஅந்த வார்த்தை பெரும்பான்மை சிறுபான்மை என்ற பேதத்தை ஒழித்து சமத்துவம் என்று நீதி கேட்கிறது. அரசியலிலிருந்து மாத்திரமல்ல பொருளாதார விடுதலையும் சமமாக வேண்டும் என்னும் தொலைநோக்குப் பார்வையை அந்த வார்த்தைகளிலே பார்க்கிறோம். ஏற்றத் தாழ்வில்லாத ஒரு சுதந்திரமான சமூகத்தை அமைப்பதன் அவசியத்தை வற்புறுத்துவதைக் கேட்கிறோம். 'மானிடத்தை நோக்கி நாம் பயணிக்கிறோம். இங்கே ஆண் பெண் என்ற பாகுபாடு இல்��ை\" என்று மனிதத்தின் மாண்பைச் சிறப்பிப்பதைப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறோம். பெண்விடுதலை பற்றிப் பேசுவோர் பலர் ஆணாதிக்கம் பற்றியே அதிகம் பேசுவார்கள். ஆனால் இங்கே ஆதிக்கம் பற்றிப் பேசும் ஒலி இல்லை. 'பெண்களைப் பற்றிய ஆண்களின் அறியாமையிலிருந்து பெண்கள் விடுதலை பெறவேண்டும்\" என்ற உயர்ந்த கருத்து சிந்திக்கப்பட வேண்டியது. (The struggle against male chauvinism is not a struggle against men but a struggle against the ignorance of man.)\nஇந்தமாதிரியான சிந்தனை ஆழமான தொலை நோக்கு இருப்பதாலேயே துணிச்சல் மிக்க வீராங்கனைகளை இத்தலைவனால் தமது இயக்கத்திலே வளர்த்தெடுக்க முடிந்திருக்கிறது.\n'நாங்கள் சிங்கள மக்களின் எதிரிகளல்லசிங்கள அரசின் கொடுமைகளுக்கு எதிராகவே போராடுகிறோம்\" என்பதை தனது ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் வற்புறுத்தியிருப்பதை இந்நூல் வரிசைப்படுத்தியுள்ளது. அவர் கொண்டகொள்கையிலிருந்து மாறவில்லை. இது ஒரு சிறந்த தலைமைக்கே உரிய பண்பு.\nபடங்களில் குழந்தைகளை அணைத்தபடி�� மலர்ந்த முகத்துடன் நிற்கும் அந்தத் தலைவனின் கனிந்த பார்வையில் மனிதாபிமானம் தெரிகிறது.\n'நான் ஏற்றுக்கொண்ட பணியை முடிக்கவேண்டும். இச்சிறுவர்கள்தான் வருங்காலத்தில் இந்த விடுதலைப் போரின் பயன்களை அனுபவிக்கவேண்டும்\" என்ற வேட்கை அவ்வார்த்தைகளில் ஒலிக்கிறது.\n'எங்கள் மக்களைப் பெரும்பான்மையினர் கொன்றுகுவிக்கும்போது பிறர் எம்மீது இரக்கப்படுகிறார்கள் பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் எழுதுகிறார்கள் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் வந்து எங்களுடைய பிரச்சனையைத் தீர்த்து வைப்பார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். எங்களுடைய பிரச்சனையை நாங்கள்தான் தீர்க்கவேண்டும். பிரச்சனை எங்களுடையது\" என்று தீர்மானமாகக் கூறுகிறார்.\n'போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை, சமாதானத்தையே விரும்புகிறோம். ஆனால் எங்கள் உரிமைகளை நாங்கள் போராடிப் பெறவேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்\" என்று கூறுவதைப் பல இடங்களில் பார்க்கிறோம்.\n'இது ஒரு வேள்வி. இந்தத் தீயிலே எங்கள் இளைஞர் தங்கள் இன்னுயிரை ஆகுதியாக்கிவிட்டார்கள். இந்த நெருப்பு என்னுள் கனன்றுகொண்டிருக்கிறது\" என்று வேதனையோடும் ஆதங்கத்தோடும் அந்தத் தலைவன் கூறும்போது நாமும் அந்தச் சோகத்தை அனுபவிக்கிறோம்.\n'எந்த ஒரு இயக்கமும் மக்களின் ஆதரவின்றி வெற்றிபெற முடியாது. மக்கள் எத்தனை இன்னல்களுக்கிடையிலும் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.\" இங்கே இந்த விடுதலைப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட தனது மக்களுக்காகத் துயரப்படுவதையும் அதேவேளை தனக்கு ஆதரவு தரும் மக்களை நன்றியுடன் நினைவு கூர்வதையும் பாரக்கலாம்.\n'இந்தப் புதிய சுதந்திர பூமியைக் கட்டியெழுப்பும் இளம் சமூகம்�� சுதந்திர வேட்கைகொண்ட சுயமரியாதையுள்ள�� மானங்காக்கும் வீரர்கள் மாத்திரமல்ல�� அவர்கள் விஞ்ஞான நோக்குடைய நவீன உலகச் சிற்பிகள். சமூகவியலாளரும்�� எழுத்தாளரும்�� படைப்பாளிகளும்�� கலைஞர்களும்�� எல்லோருமே சேர்ந்து இந்தப் புதிய உலகைப் படைக்க வேண்டும்\" என்ற வேண்டுகோளில் 'புதியதோர் உலகம் செய்வோம்\" என்ற தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தலைவனை தரிசிக்கிறோம்.\nஇத்தலைவனின் சொற்களில் ஆவேசமும் உண்டு அன்பும் உண்டு. நிதானமும் உண்டு தீர்க்கதரிசனமும் உண்டு. 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்\" என்று அன்று பாரதி பாடிய கவிதைக்கு இத்தலைவன் இலக்கணமாக விளங்குகிறான்.\nபிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி ஒரு சிறந்த தலைவன் என்பதை இந்நூல் உலகோருக்கு எடுத்துரைக்கிறது.\n'இயற்கையே எனது நண்பன். வாழ்க்கையே எனது தத்துவம். வரலாறே எனக்கு வழி காட்டி\". இதுதான் இந்தத் தலைவனின் தாரக மந்திரம்.\nவிடுதலைப் போரை விடுதலை வீரர்களை உருவகித்து 'காத்தவன் கூத்து\" என்று அவுஸ்திரேலியாவிலே அரங்கேறிய ஒரு கூத்து இவ்வேளை ஞாபகத்திற்கு வருகிறது. தனது மண்ணை�� தனது மக்களை�� அவர் மொழியை�� அவர் பண்பாட்டை�� அவர் மானத்தை�� மரியாதையை காத்த ஒருவனின் கதை இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-09T19:45:45Z", "digest": "sha1:I3BFONPR32VLR3T6AHTUV75ZLBZYF742", "length": 34699, "nlines": 362, "source_domain": "thesakkatru.com", "title": "திலீபனுடன் ஒன்பதாம் நாள் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nசெப்டம்பர் 23, 2019/தேசக்காற்று/தியாக தீபம் தீலிபன்/0 கருத்து\nஅதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.\nஎம்மை – எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..\nதிலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.\nஅவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.\nஉதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை.\nஉதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன.\nகண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன.\nஇன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.\nபொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.\nஇன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் \nகோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும்.\nஇன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிக��் ஆரம்பமாயின.\nஇந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் ‘பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்’ என்றும் பேசினார்.\nதிலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர்.\nயாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.\nசங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன்.\nஎங்கும் – எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.\nதிலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.\n1. யாழ் பிரஐகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)\n2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)\n3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஐம்\n4. தொண்டைமானாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்\n5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.\nஇன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவு��், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.\nஇன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-\nதூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற்\nஇந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்\nஅமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்\nஇந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோர்\nதலைவர். திரு. வே. பிரபாகரன்\nபிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).\nதிரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)\nதிரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)\nதிரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்…..\nஎமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது…….. என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.\nஇரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழந்தபோது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது.\n பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது…. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித ஊறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.\n– தியாக வேள்���ி தொடரும்….\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← திலீபனுடன் எட்டாம் நாள்\nகடற்கரும்புலிகள் மேஜர் நல்லமுத்து, கப்டன் புலிமகள் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\nமேஜர் சிட்டுவின் ஈழ ராகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thoothukudi.nic.in/ta/notice/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-09T19:39:56Z", "digest": "sha1:4M2UZSSRUTNFBPMXR3WCWUHH5NYE2DAQ", "length": 5203, "nlines": 99, "source_domain": "thoothukudi.nic.in", "title": "உயிர் உரங்கள் கொள்முதல் ஒப்பந்தபுள்ளி | தூத்துக்குடி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – நாடாளுமன்றம் 2019\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்– சட்டமன்றம் 2019\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஉயிர் உரங்கள் கொள்முதல் ஒப்பந்தபுள்ளி\nஉயிர் உரங்கள் கொள்முதல் ஒப்பந்தபுள்ளி\nஉயிர் உரங்கள் கொள்முதல் ஒப்பந்தபுள்ளி\nஉயிர் உரங்கள் கொள்முதல் ஒப்பந்தபுள்ளி\nஉயிர் உரங்கள் கொள்முதல் ஒப்பந்தபுள்ளி\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 07, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/category/articles/page/4/", "date_download": "2020-08-09T20:50:49Z", "digest": "sha1:ZEUCEIOZLPWQVROSVNHP4TWUA6FY4IVD", "length": 8998, "nlines": 110, "source_domain": "www.usthazmansoor.com", "title": "கட்டுரைகள் Archives - Page 4 of 15 - Usthaz Mansoor", "raw_content": "\nஎமது வாழ்நிலையும் சட்டத்தீர்வுகளும் (பத்வாக்களும்)\nநம்பிக்கைகள் உள்ளத்தோடும், சிந்தனையோடும் சம்பந்தப்படுபவை. அந்த வகையிற்றான் மனிதனை அவை இயக்கு���். ஆனால் சமூக வாழ்வில் அவன் இயங்கும் ஒழுங்கை விளக்குவது சட்டமாகும்.\nஉசைர் ஆசிரியர் – ஒரு பன்முகப்பட்ட ஆளுமை\nஉசைர் ஆசிரியர் 18-09-2017 திங்கட் கிழமை இரவு இறையடி சேர்ந்தார். அவர் எனது தாயின் சகோதரியின் மகன் – எனது நாநா. எனக்கு சொந்த நாநா இல்லை. நானே வீட்டின் மூத்த பிள்ளை. அந்த நாநா இல்லாத குறையைப் பூர்த்தி செய்தவர் அவர்.\nமியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அததிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் அங்கு வாழ்கிறார்கள்.\nஇஸ்லாம் நடைமுறையாதல் – ஒரு சிந்தனை\nஇஸ்லாம் நான்கு பகுதிகளைக் கொண்டது. நம்பிக்கை, வணக்க வழிபாடுகள், ஒழுக்கம், சட்டம் என்பவையே அவையாகும். ஷரீஆவை நடைமுறைப் படுத்துகிறோம் என்னும் போது இந்த நான்கு பகுதியுமே அடங்கும்.\n“நாம் கட்டாருக்காகவோ துருக்கி சார்பாகவோ வாதாடவில்லை. மீண்டும் வரலாற்று மேடையை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரும் சமூகத்திற்காகவே வாதாடுகிறோம்.” (அறிஞா் முஹம்மத் முக்தார் அல் ஷின்கீதி) முஸ்லிம் சமூகம் …\nநோன்பு – பிரார்த்தனை – எமது சமூக இயக்கம்\nஇப்போது நாம் அல் குர்ஆன் இறங்கிய அந்த மகத்தான இரவை கண்ணியப் படுத்தும் இரவைத் தேடுகிறோம். முஸ்லிம் சமூகம் எத்தனையோ சோதனைகளால் சூழப்பட்டுள்ள நாட்களும் இதுவேதான். இந்த மாதத்தின் அருளால், அந்தப் புனித லைலதுல் கத்ர் இரவின் பரகத்தால் இத் துன்பங்களிலிருந்து மீள மாட்டோமா என்ற அங்கலாய்ப்பும் எம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதற்கான ஆழ்ந்த பிரார்த்தனைகளையும் செய்து வருகிறோம்.\nபுனித ரமழான் மாதத்தின் அரைவாசியை கழித்து விட்டோம். மனிதர்களை புனிதர்களாக மாற்ற இந்த மாதம் எம்மை எவ்வளவு மாற்றியதோ தெரியவில்லை. அற்புதமானதொரு மாதம். மனிதர்களுக்கு இறுதி இறை வழிகாட்டல் இறங்கியதைப் …\nஇயற்கை அழிவுகளும், அனர்த்தங்களும் – ஒரு சிந்தனை\nஜப்பான் உலகில் பொருளாதார பலத்தாலும், அறிவு பலத்தாலும் முன்னணியில் நிற்கும் ஒரு நாடு. ஆனால் அந்த நாட்டின் உண்மை நிலை என்ன… கீழே தரும் தகவல்களை அவதானியுங்கள். ஜப்பானின் …\nஇஸ்லாமியக் கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகமும்\nகுறிப்பிட்டதொரு மார்க்கத்தின் அல்லது கொள்கையின் கோட்பாடுகள் முதன்மையானவை. ஆன���ல் அவற்றை நடைமுறையில் பிரயோகித்து விளைவுகள் காணாத போது அவை அர்த்தமற்றுப் போகின்றன. தமது கவர்ச்சியையும் இழக்கின்றன.\nகைருல் பஷர் என்ற எளிமையில் வாழ்ந்துயர்ந்த மனிதர்\nகைருல் பஷர் என்ற அந்த நல்ல நண்பனின் மரணச் செய்தி சென்ற 12ஆம் திகதி பகல் வேளையில் கேட்ட போது திடுக்கிட்டுப் போனேன். என்னால் நம்ப முடியவில்லை. செய்தி சொன்ன …\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/spirtuality/spiritual-information/page/49/", "date_download": "2020-08-09T20:07:56Z", "digest": "sha1:7XGURJHD5LLPM7ZPGNMIBNRA36QVGAF2", "length": 9323, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "ஆன்மிக தகவல்கள் | Aanmeega thagavalgal | Anmeega tips in Tamil - Page 49 of 93", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் Page 49\nஉங்களுக்கு தனலாபங்கள் பெருக இன்று கட்டாயம் இவற்றை செய்யுங்கள்\nநாளை வரலட்சுமி விரதம் முறையாக எப்படி இருப்பது\nஅத்தி வரதர் தரிசனத்தின் போது நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்\nஉங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கச் செய்யும் ஒரு எளிய பரிகாரம் இதோ\nஇன்று முருகனை வழிபட்டால் அற்புதமான பலன்கள் உண்டு தெரியுமா\nநாளை ஆடி வளர்பிறை அஷ்டமி – இவற்றை செய்து மிகுந்த பலன் பெறுங்கள்\nஉங்கள் பிறந்தநாளில் நீங்கள் இவற்றை செய்தால் மிக அற்புதமான பலன்கள் உண்டு\nதிருப்பதியில் வி.ஐ.பி தரிசன நேரம் குறைப்பு – பக்தர்களுக்கு இனிப்பான செய்தி\nபூரம் நட்சித்திரக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஇன்று இக்கோயிலுக்கு சென்று வழிபட்டால் மிகுந்த பலன்கள் உண்டு தெரியுமா\nஅத்தி வரதர் தரிசனம் – மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம். ஏன் தெரியுமா\nஉங்களின் நோய்கள், பணக்கஷ்டங்களை போக்கி விரும்பிய பலனை தரும் பரிகாரங்கள்\nஅசைவ உணவை சாப்பிட்ட பிறகு ஏன் கோயிலுக்குச் செல்லக் கூடாது தெரியுமா\nநாளை கருட பஞ்சமி தினம் – இவற்றை செய்தால் அதிக பலன்கள் உண்டு\nஉண்மையான பக்திக்கு அத்தி வரதர் தந்த பரிசு – உண்மை சம்பவம்\nஉங்கள் வாழ்வில் ஏற்படும் அனைத்து கஷ்டங்களையும் போக்கி நற்பலன் தர���ம் பரிகாரங்கள்\nநாளை ஆடி வளர்பிறை சதுர்த்தி – இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\nஅத்தி வரதர் கையில் உள்ள அந்த மூன்றெழுத்துக்களின் அர்த்தம் என்ன தெரியுமா\nஉங்களின் தீராத கடன் பிரச்சனை விரைவில் தீர இவற்றை செய்யுங்கள்\nநாளை ஆடி பூரம் – இவற்றை மறக்காமல் செய்து மிகுதியான பலன் பெறுங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-09T20:44:26Z", "digest": "sha1:ESQFGDDYFGRIAKJVRD3SW6BPXV2HKCVQ", "length": 7848, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேல்வைலாமூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது\nமேல்வைலாமூர் ஊராட்சி (Melvailamur Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2614 ஆகும். இவர்களில் பெண்கள் 1301 பேரும் ஆண்கள் 1313 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3]\nஎம். கே. விஷ்ணு பிரசாத்\nகே. எஸ். மஸ்தான் (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 89\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட���சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மேல்மலையூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8288", "date_download": "2020-08-09T20:04:59Z", "digest": "sha1:7P5K6V2ZX2W7NCW53SANFDNJJXIQQFPT", "length": 7164, "nlines": 123, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "தருமம் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\n3.“வெளியே தெரியாமல் தருமம் செய்வதே உண்மையான தருமம். அதுவே உண்மையான ஆன்மிகம்.” 4.“பிறர் செய்கிறார்களே என்பதற்காகவும், பிறர் சொல்கிறார்களே என்பதற்காகவும் தருமம் செய்யக் கூடாது. தானாக மனம் கனிந்து தருமம் செய்ய வேண்டும். பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தருமம் செய்யக் கூடாது.” 5. “எவன் எந்தத் துறையில் இருந்தாலும், எவன் ஒருவன் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றானோ அவன்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.” 6.“தருமம் செய்யாவிட்டால் எமதருமன் வருவான்.” 7.“பத்து ரூபாய் தருமம் செய்துவிட்டு உடனே நமக்குப் பலன் கிடைக்கவேண்டும் என்று நீங்களெல்லாம் நினைக்கிறீர்கள். அந்தப் பத்து ரூபாய் தருமம் செய்வதற்கு முன்பே பத்து வினைகள் உன்னிடம் திரண்டிருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.” அன்னையின் அருள்வாக்கு\nPrevious articleஎன்னைச் சரணம் அடைந்து விடு\nNext articleமுக்கூட்டு எண்ணெய் சக்தியின் ரகசியம்\nஅன்னை ஆதிபராசக்தியின் மருத்துவ அருள்வாக்\nகோவையில் ஒரு கிறிஸ்தவத் தொண்டர்\nஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மருத்துவ அருள்வாக்கு.\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\n24.07.2020 | ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு & பாலபிடேகம் நேரலை\n20.07.2020 | உலக நலத்திற்காக ஆடி அமாவாசை வேள்வி பூசை | மேல்மருவத்தூர் சித்தர்...\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஊழ்வினையைப் பற்றி அன்னையின் ‘‘அருள் வாக்கு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/samaiyal/archives/1566", "date_download": "2020-08-09T19:45:45Z", "digest": "sha1:K6FZUL2FIRWHHK77NLSGW7R4UPHX2GZI", "length": 7747, "nlines": 188, "source_domain": "www.vallamai.com", "title": "ஜவ்வரிசி ரொட்டி – சமையல் கலை", "raw_content": "\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி October 7, 2016\nஅன்னாசி இரசம் June 10, 2016\nகேழ்வரகு அப்பம் May 30, 2016\nசத்தான சிறுதானிய அடை April 29, 2016\nபச்சை மிளகாய் விழுது —–1டீஸ்பூன்\nசீரகப் பொடி —– 1டீஸ்பூன்\n1. ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.\n2. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.\n3. பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.\n4. இவை அனைத்தையும் கலந்து பிசைந்து உப்பு கொத்தமல்லித்தழை போட்டு ரொட்டியாக சுடவும்.\nRelated tags : உமா சண்முகம்\nகாரமல் கஸ்டெர்ட் (caramel custard)\nதோசை வகைகள் – சிறு தானிய தோசை\nதோசை வகைகள் – கேழ்வரகு தோசை\nகரி லீவ்ஸ் சிக்கன்(curry leaves chicken)\nகாரமல் கஸ்டெர்ட் (caramel custard)\nFathima on பட்டர் சிக்கன்\nThilagavathi on கருவேப்பிலை குழம்பு\nkani on ஸ்வீட் கார்ன் சூப்\nmadavan on மசாலா பூரி\nsanthiya on கோதுமைப் புட்டு\numasankari on ஸ்வீட் கார்ன் சூப்\numasankari on முட்டை க்யூப் கறி\nJaleelakamal on முட்டை க்யூப் கறி\numasankari on முட்டை க்யூப் கறி\nshanthi on முட்டை க்யூப் கறி\nsathya on இந்திய வகை மேக்ரோனி\nkamesh on பர்மா கோழி சாப்ஸ்\neditor on கேரட் அல்வா\nJaleelakamal on சத்து மாவு அடை\nCategories Select Category Carousel (6) featured (8) இனிப்பு வகைகள் (41) சமையல் (238) அசைவ வகைகள் (39) உமா சண்முகம் (128) ஊறுகாய் வகைகள் (4) ஐஸ்க்ரீம் வகைகள் (20) கறி வகைகள் (24) கேக் வகைகள் (12) சட்னி வகைகள் (8) சர்பத் வகைகள் (7) சாலட் வகைகள் (1) சூப் வகைகள் (15) ஜலீலாகமால் (10) ஜெயஸ்ரீ (1) பழரச வகைகள் (3) பிஸ்கட் மற்றும் குக்கீஸ் (3) வசந்தா குகேசன் (34) சாந்தி மாரியப்பன் (7) சிற்றுண்டி வகைகள் (42) ஜாம் வகைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113099/", "date_download": "2020-08-09T21:05:06Z", "digest": "sha1:KXGOQRIGOIGNGVD3EIT26I4MJPJWLEES", "length": 9991, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "நாகர்கோவிலில் மோட்ட���ர் குண்டு – மீட்க நீதிமன்றம் உத்தரவு: – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாகர்கோவிலில் மோட்டார் குண்டு – மீட்க நீதிமன்றம் உத்தரவு:\nயாழ்ப்பாணம், நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீட்டு வளவு ஒன்றில் கிணறு வெட்டிய போது மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள, நிலையில், அதனை தோண்டி எடுப்பதற்கான உத்தரவை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.\nநேற்றைய தினம், நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீட்டு வளவு ஒன்றில் வீட்டிற்கு பின்புறம் கிணறு வெட்டிய போதே குறித்த குண்டு தென்பட்டதாக யாழ் நாகர்கோவில் காவல்துறையினர் தெரிவித்தனர். இப் பகுதி பல வருடங்களாக தொடர்ந்து போர் இடம்பெற்ற பகுதியாகும்.\nஇந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் 120 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு அப்பகுதி தோண்டப்படவுள்ளது.\nTagsகிணறு நாகர்கோவிலில் நீதிமன்றம் மோட்டார் குண்டு யாழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபட்டப்பகலில் வீட்டினுள் புகுந்து நகைகளை திருடியவர் கைது\nஇரண்டாவது முறையாகவும் கையளிக்கப்பட்ட நோயாளர் காவு வண்டிகள்\nசம்பந்தருடன் இணைந்து போர்க்குற்றத்தை என்மீதும் படையினர் மீதும் திருப்பிவிட ரணில் முயல்கிறார் :\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா August 9, 2020\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nமன்னார் கடலில் கரையொதுங்கிய 700kg எடையுள்ள அருகிவரும் மீன் இனம். August 9, 2020\nஎங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஞானசாரர் தெரிவு… August 9, 2020\nஇனிமேல் தேர்தலில் போட்டியிடமாட்டேன் August 9, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/the-plight-of-the-patient-in-an-xray-room/c77058-w2931-cid305660-su6228.htm", "date_download": "2020-08-09T20:45:51Z", "digest": "sha1:VAHJIWRRMV5C6UINLU2MAJD64L2ETBR2", "length": 3304, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "எக்ஸ்ரே அறைக்கு நோயாளியை போர்வையில் இழுத்து சென்ற அவலம்", "raw_content": "\nஎக்ஸ்ரே அறைக்கு நோயாளியை போர்வையில் இழுத்து சென்ற அவலம்\nமத்திய பிரதேச மாநிலத்தில் எக்ஸ்ரே அறைக்கு நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்துச் செல்லாமல், போர்வைக்குள் வைத்து இழுத்து சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே அறைக்கு நோயாளியை, ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்துச் செல்லாமல், போர்வைக்குள் வைத்து இழுத்து சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் அந்த நோயாளிக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் நோயாளி நடக்க முடியாத காரணத்தால் சக்கர நாற்காலி கூட கொண்டு வராமல் அங்கிருந்த ஊழியர் நோயாளியை போர்வைக்குள் வைத்து இழுத்து சென்றுள்ளார்.\nஇது குறித்து மருத்துவமனை முதல்வர் நவ்நீத் சக்சேனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந���தது.\nஇதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் நவ்நீத் சக்சேனா தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4054:%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65", "date_download": "2020-08-09T19:39:05Z", "digest": "sha1:BL4HN5PHVQXTZHEHILI7X563IANCB3WU", "length": 16887, "nlines": 126, "source_domain": "nidur.info", "title": "ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது!", "raw_content": "\nHome கட்டுரைகள் பொது ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது\nஒரு நகரத்தில் ஒரு வணிகர் இருந்தார். அவர் படிப்பறிவில்லாதவர். அவர் கடையில் விற்காத பொருள்கள் குறைவு. எல்லாவற்றையும் தன் கடையில் வாங்கி வைத்திருந்து விற்பார். சில பொருட்கள் அவர் கடையில் மட்டுமே கிடைக்கும் என்கிற அளவுக்கு பிரபலமாக இருந்தானர். பல வருடங்களாக வெற்றிகரமாக வியாபாரம் நடத்தி வந்த அவர் உடல்நிலை தளர ஆரம்பித்தது. கண்பார்வை மங்க ஆரம்பித்தது. காதுகளும் சரியாக கேட்காமல் போகவே தன் தொழிலை மகனிடம் ஒப்படைக்க நினைத்தார். மகனை நிறைய படிக்க வைத்திருந்தார். படித்து முடித்து மகன் பெரிய நகரத்தில் வேலையில் இருந்தான்.\nஅவரது கடை லாபத்தில் பத்து சதவீதத் தொகையைக் கூட சம்பளமாக வாங்காத மகனிடம் அந்த வேலையை விட்டு வந்து கடையைப் பார்த்துக் கொள்ள சொன்னார். மகனும் வந்தான். தந்தை வியாபாரம் நடத்தும் முறையைக் கண்ட மகன் சொன்னான். \"அப்பா இப்போது உலகமெங்கும் பொருளாதாரம் சரிவடைய ஆரம்பித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டு விட்ட நிலையில் நம் நாடெல்லாம் ஒரு பொருட்டல்ல. வரப் போகும் காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லா விட்டால் பிற்காலத்தில் நிறைய கஷ்டப்பட வேண்டியதாகி விடும்\"\nஅவர் பயந்து போனார். இப்போதைய உலகப் பொருளாதார நிலையை அவர் அறியாதவர்.\nஅமெரிக்கா பணக்கார நாடென்று கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நாடு கூட பொருளாதார சரிவை சந்தித்திருக்கின்றதென்றால் நிலைமை பூதாகரமானதாகத் தான் இருக்க வேண்டும். அவரோ தன் சொந்தத் தொழில் தவிர வேறு எந்த பொது அறிவும் இல்லாதவர். அறிவாளிகளோடு அதிக பழக்கமும் இல்லாதவர். வியாபாரம் ஒன்றே கதி என்றிருந்தவர். மகனோ மெத்தப் படித்தவன். பல டிகிரிகள் வாங்கியவன். உலக நடப்புகள் தெரிந்தவன்.\n\"மகனே என்ன செய்ய வேண்டும் என்று சொல்\"\n\"இப்படி தேவையில்லாமல் கண்ட கண்ட பொருள்கள் எல்லாம் வாங்கி விற்கிற வேலை எல்லாம் வேண்டாம். அதெல்லாம் ஆபத்தானது\"\n\"இத்தனை நாட்கள் அப்படி செய்து தானே மகனே இத்தனை சொத்து சேர்த்திருக்கிறேன்\"\n\"அப்பா அந்தக் காலத்தில் எப்படியோ என்னவோ செய்து நிறைய சம்பாதித்து விட்டீர்கள். அந்தக் காலம் போல் அல்ல இந்தக் காலம். இப்போது காலம் மாறி விட்டது. காலத்தை அனுசரித்து நாம் மாறா விட்டால் நாம் நஷ்டப்பட வேண்டி வந்து விடும்\"\nபயந்து போன அவர், \"சரி மகனே நீ எப்படி குறைக்க வேண்டுமோ குறைத்துக் கொள்\" என்றார்.\nதந்தையின் வாணிபத்தில் மகன் தன் அறிவுக்கு எட்டாத, தன் விருப்பத்திற்கு ஒவ்வாத பொருள்களை எல்லாம் வாங்கி விற்பதை நிறுத்தி விட்டான். ஒரு காலத்தில் கிடைத்தபடி எல்லாப் பொருள்களும் இந்தக் கடையில் கிடைக்கும் என்ற நிலை இல்லை என்பதால் பெரும்பாலோர் அந்தக் கடைக்கு வந்து பொருள்கள் வாங்குவதை நிறுத்திக் கொண்டார்கள். வேறு கடைகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். நாளாவட்டத்தில் வியாபாரம் சரிந்து கொண்டே வந்தது.\nமகன் தந்தையிடம் சொன்னான். \"அப்பா நான் சொன்னபடி வியாபாரம் குறைய ஆரம்பித்து விட்டது பார்த்தீர்களா முதலிலேயே நான் எச்சரிக்கை செய்து நாம் ஜாக்கிரதையாக இருந்ததால் பெரிய நஷ்டப்படாமல் தப்பித்தோம். நீங்கள் முன்பு செய்து வந்த மாதிரியே நாம் இப்போதும் வியாபாரம் செய்து வந்திருந்தால் விற்பனை இல்லாமல் பொருள் தேங்கி நாம் நிறைய நஷ்டப்பட்டிருப்போம்.\"\nஅந்த வணிகருக்கு ஆமென்று பட்டது. என்ன இருந்தாலும் படித்தவன் படித்தவன் தான் என்று நினைத்துக் கொண்டார்.\nமேலே சொன்ன உதாரணத்தில் அந்த வணிகரின் தொழிலின் வெற்றிக்கு ஒரு முக்கியமான அடிப்படைக் காரணம் இருந்தது. மற்ற கடைகளில் கிடைக்காத பொருட்களைக் கூட தன் கடையில் அவர் தருவித்து வைத்திருந்ததால் அவர் கடையைத் தேடி வரும் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்கள் அந்த பொருட்களுடன் மற்ற இடங்களில் கிடைக்கும் பொருட்களையும் கூட ஒரே இடத்தில் இதையும் வாங்கிக் கொள்ளலாம் என்று வாங்கிச் சென்றதால் வியாபாரம் செழித்தது.\nஆனால் மகன் அதி மேதாவியாய் உலகப் பொருளாதார அளவில் சிந்தித்து அதற்கும் தந்தையின் வாணிபத்திற்கும் முடிச்சு போட்டு அதன் மூலம் ஏதோ ஒரு முடிவெடுத்தது முட்டாள்தனம். அதற்கு பதிலாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எத்தகையவர்கள், அவர்கள் தேவைகள் என்ன, எதனால் மற்ற கடைகளை விட்டு இங்கு வருகிறார்கள் என்ற வியாபார அடிப்படை அறிவில் சிந்தித்திருந்தால் வியாபார விருத்தி ஏற்பட்டிருக்கும். ஒழுங்காக சென்று கொண்டிருந்த வியாபாரத்தைக் கெடுத்ததுமல்லாமல் தான் அதைப் பெரிய நஷ்டத்திலிருந்து காப்பாற்றியதாக மகன் நினைத்ததும், தன் சொந்த அறிவையும் அனுபவத்தையும் விட மகன் அப்படி சொன்னதை அந்த தந்தை நம்ப ஆரம்பித்ததும் தான் வேடிக்கை.\nபலரது கல்வி அவர்களுக்கு அதி மேதாவிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதிகம் படித்திருந்தால், பெயர் போன கல்விக்கூடங்களில் படித்திருந்தால் அத்தனை அறிவையும் பெற்று விட்டோம் என்ற கர்வத்தையும் தந்து விடுகிறது. அதனால் தான் எண்ணிலடங்கா தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் பலரும் நிஜ வாழ்க்கையில் கோட்டை விட்டு விடுகிறார்கள். இந்த உலகம் அவர்களுக்கு உரிய கௌரவத்தையும், வெற்றியையும் தரத் தவறி விட்டது என்று புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.\nவாழ்க்கையில் எதற்கு என்ன தேவையோ அதை முக்கியமாக அறிந்திருங்கள். அந்த அறிவு கல்விக்கூடங்களில் கிடைக்கலாம், அதற்கு வெளியிலும் கிடைக்கலாம். அந்த அறிவே அந்த விஷயத்திற்கு உங்களுக்கு உதவும். அதில் வெற்றி பெற்றவர்களுடைய அனுபவத்தை, அவர்களின் செயல் முறையை உற்று கவனியுங்கள். அதன் மூலம் கிடைக்கும் அறிவு ஆயிரம் சான்றிதழ்களாலும் கிடைத்து விடாது. அதை எந்த பள்ளிக்கூடத்திலும் கற்றுக் கொண்டு விட முடியாது.\nபாடசாலைகளில் கிடைக்கும் கல்வியறிவு முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிலேயே அத்தனை அறிவும் அடங்கி விடுகிறதென்று யாரும் முடிவுகட்டி விடக் கூடாது. ஏட்டில் இல்லாதது, கல்விக்கூடங்களில் கற்க முடியாதது எத்தனையோ இருக்கிறது. கல்வியறிவு சுயமாய் சிந்திக்கும் திறனுக்கு என்றுமே நிகராகி விடாது. உண்மையாகச் சொல்வதானால் கல்வியறிவே சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளும் சமயோசித அறிவுடன் இணையா விட்டால் வாழ்க்கைக்கு உதவாது. இதை என்றும் நினைவில் நிறுத்துவது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=10864", "date_download": "2020-08-09T20:40:28Z", "digest": "sha1:3FQC7WJXRMCRJZUCAH66H3N7UCYR7D3Q", "length": 8288, "nlines": 127, "source_domain": "sangunatham.com", "title": "நல்லூரானின் கொடிச்சீலை வரைய களாஞ்சி கையளிப்பு – SANGUNATHAM", "raw_content": "\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது\nசிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nநல்லூரானின் கொடிச்சீலை வரைய களாஞ்சி கையளிப்பு\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(16) காலை இடம்பெற்றது.\nவள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.\nஇவ் நிகழ்வில் ஆலய கணக்குபிள்ளையும் ஆலய பிரதம சிவச்சாரியரும் துணைக்குருவும் கலந்துகொண்டனர்.\nஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nநாடுமுழுவதும் 6 சதவீத வாக்குகள் நிராகரிப்பு\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் த���ார்- சம்பந்தன்\nயாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு\nநடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 70 வீதமான வாக்குப்பதிவுகள்\nபுதிய நாடாளுமன்றம் 20ஆம் திகதி கூடுகிறது\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nநான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nதேசிய பட்டியல் ஆசனம் மாவைக்கே\nரவிராஜின் நினைவிடத்திலிருந்த பூச்சாடிகள் உடைப்பு\nநாட்டின் 25ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்‌ச பதவியேற்பு\nநாளை முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்\nதிருப்பதி அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/relationship", "date_download": "2020-08-09T21:15:42Z", "digest": "sha1:XTQ3F5RT2X2GYYGGBA2GJJDOCOMCOJPG", "length": 4093, "nlines": 50, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "உறவுகள்", "raw_content": "\nஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே அழகாக டேட்டிங் செய்வது எப்படி\nமறுமணம் வெற்றி அடைய...இரு இதயங்கள் அன்பு பூர்வமாக இணைய வேண்டும்\nஈகோ பார்க்கும் உங்கள் துணையோடு வாழ்வது எப்படி\nசகோதர அன்பை பரிமாறிக் கொள்ள...ரக்ஷாபந்தன் விழா\nஉலக நண்பர்கள் தினம் முதன் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது\nநண்பர்கள் தினத்தில் நல்ல நட்பை புது பொலிவுடன் வளர்த்திடுங்கள்\nபெண்கள் மனதில் இடம்பிடிக்க வைக்கும் ஆண்களின் செயல்கள்\nதம்பதிகளுக்குள் ஏற்படும் மோதலை கையாளுவது எப்படி\nதிருமணத்தில் ஆண்களிடத்திலிருந்து பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்\nவலிகள் இல்லாமல் நட்புடன் காதலை முறித்துக்கொள்வது எப்படி\nஉறவுகள் மேம்பட...உங்கள் நட்பை பலப்படுத்துங்கள்\nஉங்கள் கணவனை எந்த விதத்தில் மகிழ்ச்சியடைய செய்யலாம்\nஉங்கள் துணையின் கோபத்தையும் சாந்தமாக்க இப்படி செய்து பாருங்க..\nசண்டையின் போது இந்த வார்த்தைகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம்\nஉங்கள் துணையிடம் கோபம் கொள்லாமல் இருக்க இதுதான் சிறந்த வழி\nபெற்றோர்களே...உங்கள் குழந்தைகளின் பயத்தை எப்படி போக்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஎதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது எப்படி\nபெற்றோர்களே...உங்கள் குழந்தை நல்ல குணத்தோடு வளர கற்றுக் கொடுக்க வேண்டிய...\nகர்ப்பிணி மனைவியை பக்குவமாக வழிநடத்த அப்பாக்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/81709", "date_download": "2020-08-09T21:18:54Z", "digest": "sha1:L64NHNWLSU5E5QXB54KYTTEDU2DQYG2U", "length": 9588, "nlines": 220, "source_domain": "www.arusuvai.com", "title": "நாசிலாமா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே நாசிலாமா எப்படி செய்வது. தெரிந்தால் கூறுங்கள்\nஇந்த உணவு மலோசியா, சிங்கப்பூர் மிகவும் பிரபலம்........\nநான் மலேஷியவில் வசிக்கிறேன்.நான் இந்த websiteகு புதிது.அடுத்த முறை Nasi Lemak Recipe தருகிறேன்.I'm from India.நீங்கள்\nஹாய் வீனா நான் சிங்கப்பூரில் இருக்கேன்....... எனக்கு நாசிலாமா ரெசுப்பி தரிங்கலா நீங்க மலோசியாவில் எங்கு இருக்கிங்க\n இரண்டு பேரும் அரட்டையில் கலந்துக்கேங்கப்பா....\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\n நாசி லெமா செய் முறையை நான் தருகிறேன்.\nஹை, நான் மலேசியாவில் இருக்கேன்.\nஹாய் நளினி இதையே தமிழில் குடுத்தால் நல்ல இருக்கும்..... சிரமத்துக்கு மன்னிக்கவும்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/7854--2", "date_download": "2020-08-09T21:07:19Z", "digest": "sha1:TB6B3WTBH3TSSEO2QITFZDU74M6UDJQW", "length": 6901, "nlines": 195, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 19 July 2011 - சினிமா ராணிக்கு இது நூற்றாண்டு |", "raw_content": "\nவீல் சேருடன் ஒரு வெற்றிப் பயணம்\nஒரு குழந்தைக்காக ஆரம்பமானது... பல குடும்பங்களையே வாழ வைக்குது \nபால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு..\nஉங்கள் குழந்தையும் இனி நம்பர்-1\nஅருள் தரும் அம்மன் உலா\nஉலக கொத்துச் சாவி... இனி, இவர் கையில் \nபக்காவான தீர்வு தரும் பத்து நிமிஷ தியானம் \nசினிமா ராணிக்கு இது நூற்றாண்டு\nகிச்சனுக்குள் காத்திருக்கு��் 'குபீர்' ஆபத்து \n'நோ' சொல்லக் கற்றுக் கொடுங்கள் \nடூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் \n30 வகை சேமியா ரெசிபி\nசினிமா ராணிக்கு இது நூற்றாண்டு\nதென் இந்தியாவின் முதல் பெண் இயக்குநர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-09T21:24:59Z", "digest": "sha1:H5CQVGBFISXEE2VLU3JFDIRASVWBXTPZ", "length": 7084, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "எக்சாபைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிலோபைட்டு (KB) 103 210 கிபிபைட்டு (KiB) 210\nமெகாபைட்டு (MB) 106 220 மெபிபைட்டு (MiB) 220\nகிகாபைட்டு (GB) 109 230 கிபீபைட்டு (GiB) 230\nடெராபைட்டு (TB) 1012 240 டெபிபைட்டு (TiB) 240\nபீட்டாபைட்டு (PB) 1015 250 பெபிபைட்டு (PiB) 250\nஎக்சாபைட்டு (EB) 1018 260 எக்ஸ்பிபைட்டு (EiB) 260\nசெட்டாபைட்டு (ZB) 1021 270 செபிபைட்டு (ZiB) 270\nயொட்டாபைட்டு (YB) 1024 280 யொபிபைட்டு (YiB) 280\nஎக்சாபைட் (Exabyte) என்பது அனைத்துலக முறை அலகுகளின் \"எக்சா\" என்னும் முன்னொட்டை பைட் என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 1000 அல்லது 1024 பீட்டாபைட் என்றவாறு கையாளப்படுகின்றது.\n1 எபை = 1 பில்லியன் கிகாபைட்டு = 1 மில்லியன் டெராபைட்டு = 1 ஆயிரம் பீட்டாபைட்\nமார்ச்சு 2010-ன்படி உலக மாதாந்திர இணைய போக்குவரத்து 21 எக்சாபைட்டாக இருக்குமென்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஉலகின் மொத்த மின்னணு தரவு, மே 2009-ல் ஏறத்தாழ 500 எக்சாபைட் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-08-09T21:47:35Z", "digest": "sha1:JLTOXGGZS5ETWJGZHXEZ3CBXLP7EYPZQ", "length": 6546, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேனேப்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n9 திசம்பர் 2014; 5 ஆண்டுகள் முன்னர் (2014-12-09)[1]\n2.30 / 18 திசம்பர் 2017; 2 ஆண்டுகள் முன்னர் (2017-12-18)\nசேனேப்பி(Snappy) என்பது பொதிய மேலக வகைகளில் ஒன்றாகும். கனோனிக்கல் நிறுவனத்தின், உபுண்டு அலைபேசி இயக்குதளத்திற்காக இது வடிவமைக்கப்பட்டது. இதன் வழியே மென்பொருட்களை ஈடுபடுத்துதலுக்கும், பொதிய மேலக மென்பொருட்களை மேலாண்மை செய்யவும் இது உருவாக்கப்பட்டது. இதன் பொதியங்களே, 'சேனேப்பிசு'(snaps) என்றும், இதற்குரிய கருவிக்கு 'சேனேப்டு'(snapd) என்றும் அழைக்கப்படுகின்றன. இவைகளின் துணைக் கொண்டு எண்ணற்ற லினக்சு வழங்கல்களில் நிறுவி பயன்படுத்தலாம். பலவகையான லினக்சு, உபுண்டு வழங்களின் மிசைப்பதிப்பு, வழங்கிப்பதிப்பு, மேகமைப்பதிப்பு பயன்படுத்தினாலும், ஒவ்வொன்றிலும் நிறுவும் முறை வேறுபாடுகள் உடையதாகத் திகழ்கின்றன.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 21:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/we-will-respond-with-full-force-to-each-attempt-to-harm-the-unity-of-india-pm-narendra-modi/articleshow/71832588.cms", "date_download": "2020-08-09T21:13:36Z", "digest": "sha1:U3MOMNHXURR3O7IGL4RY2LQO2IDPGIUL", "length": 17242, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sardar vallabhbhai patel jayanti: நாட்டின் ஒற்றுமைக்கு பாதகம் விளைவித்தால் பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநாட்டின் ஒற்றுமைக்கு பாதகம் விளைவித்தால் பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி\nமறைந்த முன்னாள் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது உருவச் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nமறைந்த முன்னாள் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை 2014இல் இருந்து தேசிய ஒற்றுமை நாளாக மத்திய அரசு கடைபிடித்து வருகிறது.\nடெல்லியில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் பட்டேலின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஒற்றுமைக்கான மாரத்தான் ஓட்டத்தை அமித் ஷா இன்று டெல்லியில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் பெரிய அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.\nஇதேபோல் நர்மதா ஆற்றுப் படுக்கையில் கேவடியா காலனியில் அமைக்கப்பட்டு இருக்கும் சர்தார் சிலைக்கு பிரதமர் மோடி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் அகமதாபாத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். துணை ராணுவப் படையினரின் சாகச நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.\nஇதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய மோடி, ''ஒற்றுமைக்கான சிலை என்பது கோயில் போன்றது. வேற்றுமையில் ஒற்றுமைக்கான சிலைதான் இது. அமைதிக்கான உருவம்தான் இந்த சிலை. ''ரன் பார் யூனிட்டி''யில் நாடு முழுவதும் பெரிய அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.\nஜம்மு -காஷ்மீர்... இன்று வரை மாநிலம்... நாளை முதல் யூனியன் பிரதேசம் \nநாட்டில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம். வெளிநாட்டில் நாம் எதாவது மெடல் வென்று விட்டால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அதை கொண்டாடுகிறோம்.\nசட்டப்பிரிவு 370 ரத்து: உள்நாட்டு விவகாரம் என ஐரோப்பிய எம்.பி.க்கள் பேட்டி\nநமது ஒற்றுமை காரணமாக உலக நாடுகளில் நமது செல்வாக்கு உயர்ந்து வருகிறது. நமது ஒற்றுமையை வெளிநாட்டினர் விசித்திரமாக பார்க்கின்றனர்.\nசிஆர்பிஎஃப் வீரர்களை குறி வைத்து புல்வாமாவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்\nசட்டப்பிரிவு 370 என்பது இந்தியாவுக்கு, காஷ்மீருக்கும் இடையிலான ஒரு சுவரைப் போன்று இருந்தது. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை வளர்த்து வந்தது. ஜம்மு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைந்து இருக்க வேண்டும் என்று சர்தார் விரும்பினார். அவரது கனவு இன்று நிறைவேறியுள்ளது.\nசட்டப்பிரிவு 370-ஆல் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக 40,000த்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.\nவளர்ச்சியை நோக்கி ஜம்மு காஷ்மீர், லடாக் சென்று கொண்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதன் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடந்துள்ளது.\nஜம்மு காஷ்மீர், லடாக்கில் புதிய கல்லூரிகள், பள்ளிகள், நெடுஞ்சாலைகள், மருத்துவமனைகள் அமைக்கப்படும். புதிய வளர்ச்சியை இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் எட்டும். சமீபத்தில் ஏழாவது சம்பளக் கமிஷன் சலுகைகள் அனைத்தையும் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் காவல்துறையினருக்கும் அளித்தேன்.\nவடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் மற்ற மாநிலங்களுடன் வர்த்தகம் செய்வது கடந்த பல ஆண்டுகளாகவே சவாலாகவே இருந்தது. தற்போது இது நீங்கியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுடன் வர்த்தக உறவு ஏற்பட்டு நாட்டின் ஒற்றுமைக்கு வழி காட்டியுள்ளது'' என்றார்.\nநாடு முழுவதும் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சர்தார் பட்டேல் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nGalaxy M31s : பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nபள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா மத்திய அரசு முடிவு இ...\nSwapna Suresh: அடேங்கப்பா ஸ்வப்னா சுரேஷ் இப்படியா\nகோழிக்கோடு விமான விபத்து: உயரும் பலி எண்ணிக்கை\nகேரளாவில் நிகழ்ந்துள்ளது விமான விபத்தல்ல; கொலை: கேப்டன்...\nசிபிஐ மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானார் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nதமிழ்நாடுதமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 119 பேர் பலி\n#MonsterShot Samsung Galaxy M31s மொபைலுடன் நேஹா கக்கர் செய்த மாயம்\nசென்னைசென்னையில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் எடுத்துச் செல்லப்படும் பணி துவங்கியது\nGalaxy M31s : பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nசினிமா செய்திகள்இதனால் தான் நான் பிக் பாஸ் வீட்ல கஸ்தூரியை எலிமினேஷனுக்கு நாமினேட் பண்ணல: வனிதா\nகோயம்புத்தூர்உடல்நிலை பாதிக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை\nகோயம்புத்தூர்டவுசர் கொள்ளையர்களுக்காகக் களம் இறங்கியது ட்ரோன் கேமரா\nஇந்தியாமேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா\nகோயம்புத்தூர்முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடையை திறந்த தமிழக அரசு: பாருக்குள் ஹாயாக உட்கார்ந்து சரக்கடித்த குடிமகன்கள்\nதமிழ்நாடுஸ்மிருதி இரானியிடம் கைத்தறி நெசவாளர்களுக்காக ஜக்கி கோரிக்கை\nதின ராசி பலன் Daily Horoscope, August 09 : இன்றைய ராசி பலன்கள் (09 ஆகஸ்ட் 2020)\nடெக் நியூஸ்Amazon Freedom Sale 2020 : அடுத்த 4 நாட்களுக்கு ஆபர் மழை; என்னனென்ன சலுகைகள்\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nஆரோக்கியம்பாதங்களில் வலி ஏன் உண்டாகிறது, எப்படி சரி செய்வது\nமகப்பேறு நலன்குழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/newsvideo/2020/05/21141605/Today-Flash-News.vid", "date_download": "2020-08-09T20:01:44Z", "digest": "sha1:4FELJEH7ROCEAISUPQADDNDWD2WOYXGQ", "length": 4342, "nlines": 126, "source_domain": "video.maalaimalar.com", "title": "உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்", "raw_content": "\nஆன்லைன் ஆர்டர் போதும் - வீடு தேடி வரும் மதுபானம், ஆனால் ஒரு ட்விஸ்ட்\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nகாதல் தோல்வி: கண்ணீர் விடாத காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nமாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா\nடிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை.... ஓடிடி-யில் ரிலீசாகிறதா தலைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/3095-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-09T21:14:39Z", "digest": "sha1:VAQMSS34LMU65VHK6BAVUWTCS3J3RBD3", "length": 16600, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவசேனையுடன் கூட்டணி அமைக்க சரத் பவார் விரும்பினார்: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி தகவல் | சிவசேனையுடன் கூட்டணி அமைக்க சரத் பவார் விரும்பினார்: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி தகவல் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nசிவசேனையுடன் கூட்டணி அமைக்க சரத் பவார் விரும்பினார்: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி தகவல்\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சிவசேனையுடன் கூட்டணி அமைக்க விரும்பினார் என்று மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி தெரிவித் துள்ளார்.\nசிவசேனைக் கட்சியின் மூத்த தலைவரான அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2009 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலின்போது உத்தவ் தாக்கரே என்னைத் தொடர்பு கொண்டு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பணித்தார். அதன்படி நானும் பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.\nஅப்போது சிவசேனையுடன் கூட்டணி அமைக்க பவார் விருப்ப மாக இருந்தார். ஆனால் திடீரென பின்வாங்கிவிட்டார். அதற்கான காரணம் தெரியாது என்று மனோ கர் ஜோஷி தெரிவித்தார்.\nசில நாள்களுக்கு முன்பு பிரச்சா ரத்தில் பேசிய சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பங்கேற்க சரத் பவார் விருப்பப்பட்டார், ஆனால் அதனை நான் தீவிரமாக எதிர்த்ததால் அன்றைய மத்திய அரசில் பவாரால் இணைய முடியவில்லை என்று கூறினார். பாஜக மூத்த தலைவரான கோபிநாத் முண்டே அண்மை யில் பேசியபோது, தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அதன் தலைவர்களை பவார் தொடர்பு கொண்டார்.\nஇதுதொடர்பாக உத்தவ் தாக்கரே உள்ளிட்ட கூட்டணி தலை வர்களுடன் நான் பேச்சு வார்த்தை நடத்தினேன். அவர்களின் ஒருமித்த கருத்தின்படி பவாரை புறக்கணித் தோம் என்று தெரிவித்தார்.\nஇந்தத் தகவல்களை உறுதி செய்யும் வகையில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் மக்களவை முன்னாள் தலைவருமான மனோகர் ஜோஷி பி.டி.ஐ.க்கு பேட்டியளித்துள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் நிருபர்களிடம் கூறியபோது, சிவசேனையில் மனோகர் ஜோஷி ஓரம் கட்டப்பட்டுள்ளார்.\nஅவருக்கு மக்களவை தொகுதி சீட்டோ, மாநிலங்களவை உறுப்பினர் பதவியோ அளிக்கப்பட வில்லை, எனவே கட்சியில் ஏதாவது ஓர் இடத்தைப் பிடிக்க மனோகர் ஜோஷி இதுபோல் பொய்களைப் பேசி வருகிறார் என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப���புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதேசியவாத காங்கிரஸ்சிவசேனை கட்சிசரத்பவார்மனோகர் ஜோஷிநாடாளுமன்ற தேர்தல்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nதமிழகம் முழுவதும் நாளை வேல் பூஜை: திருப்பரங்குன்றம்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nஇதுவரை ரூ.195 கோடி பறிமுதல் : தேர்தல் ஆணையம் அதிரடி\nநிதிஷ் கட்டாரா கொலை வழக்கு: 3 பேரும் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/4041-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-09T20:44:56Z", "digest": "sha1:WNEZMGN3BLVXM2SFJ666ZG4SA5MLTFRZ", "length": 17206, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "காங்கிரஸ் எதிர்ப்பு அலையையே அறுவடை செய்தது பாஜக: சிபிஎம் | காங்கிரஸ் எதிர்ப்பு அலையையே அறுவடை செய்தது பாஜக: சிபிஎம் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nகாங்கிரஸ் எதிர்ப்பு அலையையே அறுவடை செய்தது பாஜக: சிபிஎம்\nமக்களவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவில், வெறும் 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடியது.\n���க்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கட்ட ஆலோசனைகளும் நடைபெற்றது.\nஇறுதியில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பலமாக வீசிய அலையை தான் பாஜக அறுவடை செய்தது, என்ற முடிவு எட்டப்பட்டது.\nஇது தவிர, அடுத்த 15 நாட்களுக்குள் கட்சியின் மாநில குழுக்கள், தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கைகளை சேகரிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.\nஜூன் 6-ம் தேதிக்குள் மாநில செயற்குழுக்கள் இந்த ஆய்வு அறிக்கைகளை கட்சி மேலிடத்திற்கு சமர்ப்பிக்குமாறும் அதன் பின்னர் மத்திய குழு மீண்டும் கூடி தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிரிபுரா மாநிலத்தில் தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மேற்குவங்கத்தில் சோபிக்க முடியவில்லை. இதற்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுப்பட்டதும், பெருமளவிலான வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதுமே காரணம் என்ற புகாரை முன்வைக்கிறது சிபிஎம்.\nமத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையிலும், மேற்குவங்கத்தில் பாஜகவின் வாக்கு வங்கி கனிசமாக அதிகரித்துள்ள நிலையிலும், அம்மாநிலத்தில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.\nகேரளாவை பொருத்த வரை கடந்த முறையை விட ஒரு தொகுதியை கூடுதாலக கைப்பற்றி மொத்தம் 5 இடங்களை சிபிஎம் பிடித்துள்ளது. தவிர அவர்கள் ஆதரவு பெற்ற இரண்டு சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளது அக்கட்சிக்கு கூடுதல் ஆறுதலாக அமைந்துள்ளது.\nகேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது இடதுசாரி ஜனநாயக முன்னணி அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியே ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி பெரும்பான்மை பெறுவது வழக்கம்.\nஇந்த முறையும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மோடி பிரதமராக பாஜகவால் முன்நிறுத்தப்பட்ட நிலையில் சிறுபான்மை மக்கள் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே அதிக அளவில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசிபிஎம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிபொலிட் பீரோ\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஇந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு மிகப்பெரியது: மோகன்லால் புகழாரம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nதுருக்கியில் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படப்பிடிப்பு\nஇந்தியாவில் அறிவுஜீவியாகப் பிறக்கக் கூடாது - இயக்குநர் ஞான. ராஜசேகரன் பேட்டி\nமக்களவைத் தேர்தல்: இறுதிப் பிரச்சாரம் நிறைவு- 41 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/173114-4.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T21:27:01Z", "digest": "sha1:WYSGXMRQVM5UJCGG3UQ5B3LMMOIWHHD2", "length": 17223, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "காஷ்மீரில் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் சுட்டுக்கொலை | காஷ்மீரில் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nகாஷ்மீரில் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த பிப்ரவரி 14ல் தாக்குதல் நடத்திய காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் மீண்டும் வாலாட்டத் தொடங்கியுள்ளது. இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ஜெய்ஷ் இ முகமதுதீவிரவாதிகள் 4 பேர் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்த விவரம்:\nதெற்குக் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சரான் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக நேற்று மாலை தகவல் கிடைத்தது.அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுண்டரில் உயிரிழந்த தீவிரவாதிகள் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று மாலை தொடங்கிய தேடுதல் வேட்டை தற்போது முடிவடைந்ததுள்ளது.\nஇவ்வாறு காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.\nஜெய்ஷ் இ முகமது இந்திய ராணுவமும்\nகடந்த பிப்ரவரி 14 அன்று ஸ்ரீநகரில் துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇதன்பின்னர் இந்திய ராணுவம், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட இயங்கும் தீவிரவாதக் குழு, ஜெய்ஷ்-இ-முகமது (ஜீஎம்),வை பழிவாங்க நேரம்பார்த்தது.\nபிப்ரவரி 26 அன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டை தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியி���் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபுல்வாமா தாக்குதல்புல்வாமா மாவட்டம்ஜெய்ஷ்-இ-முகமதுஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம்ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள்பஞ்சாரா காஷ்மீரில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலைஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nதமிழகம் முழுவதும் நாளை வேல் பூஜை: திருப்பரங்குன்றம்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nஒரே நாளில் 7 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: இந்தியா புதிய சாதனை\nமுழுநேர காங்கிரஸ் தலைவர் அவசியம்: சசி தரூர் வலியுறுத்தல்\nபெண்களுக்கு எதிரான கொடுமை; தேசிய மகளிர் ஆணையத்திடம் ஜூலையில் 2,914 புகார்கள்: 2018-க்குப் பின்...\nஅயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது: வெங்கய்ய நாயுடு...\nபெண்களுக்கு எதிரான கொடுமை; தேசிய மகளிர் ஆணையத்திடம் ஜூலையில் 2,914 புகார்கள்: 2018-க்குப் பின்...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் கரோனா தொற்றால் பாதிப்பு\nஇன்ப அதிர்ச்சி: ரயிலில் தவறவிட்ட பர்ஸைக் கண்டுபிடித்து உரியவரிடம் 14 ஆண்டுகளுக்குப் பின்...\nபெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 10 நாட்கள் ‘மாதவிடாய் கால விடுப்பு’ : ஜொமேட்டோ...\nதிண்டுக்கல் மாவட்டத்தில் திமுக மீண்டும் விஸ்வரூபம்: ஊராட்சி சபைக் கூட்டத்தில் மக்களை சந்தித்ததற்கு...\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால் விமானத்தை மோதி நிரூபித்துக் காட்டுங்கள்: சீமான்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/94726-3.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T20:25:50Z", "digest": "sha1:COR7K5AC3BL5JTNMJM6FBGFSVRDAVNRB", "length": 17601, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "போலி ஆதாரங்களுடன் சட்ட விரோதமாக தங்கி இருந்த 3 பாகிஸ்தானியர் பெங்களூருவில் கைது | போலி ஆதாரங்களுடன் சட்ட விரோதமாக தங்கி இருந்த 3 பாகிஸ்தானியர் பெங்களூருவில் கைது - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nபோலி ஆதாரங்களுடன் சட்ட விரோதமாக தங்கி இருந்த 3 பாகிஸ்தானியர் பெங்களூருவில் கைது\nபெங்களூருவில் போலி ஆதாரங்களுடன் சட்ட விரோதமாக தங்கி இருந்த 3 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பிரவீட் சூட் நேற்று கூறியதாவது:\nநேற்று முன்தினம் இரவு குமாரசாமி லே அவுட் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் வகை யில் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட‌ 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nஇது தொடர்பாக கைதானவர் களிடம் போலீஸார் விசாரித்த போது, முகமது ஷிஹாபா ( 32) என்பவர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், சமீரா அப்துல் (28), காசீப் சம்சுதீன் (36), கிரண் குலாம் அலி (34) ஆகிய மூவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. முகமது ஷிஹாபா கத்தாரில் பணியாற்றியபோது சமீரா என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.\nசமீராவின் குடும்பத்தார் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். இதையடுத்து சமீராவின் உறவினர்கள் காசீப் சம்சுதீன், கிரண் குலாம் அலி ஆகியோருடன் முகமது ஷிஹாபா, சமீரா ஆகியோர் கடந்த ஆண்டு நேபாளம் வழியாக சட்ட விரோதமாக‌ இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். சில மாதங்கள் பாட்னாவில் வசித்த இவர்கள், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்துள்ளனர்.\nபெங்களூருவில் உள்ள சிலர் பணம் வாங்கிக் கொண்டு பாகிஸ்தானை சேர்ந்த சமீரா, காசீப் சம்சுதீன், கிரண் குலாம் அலி ஆகியோருக்கு போலி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை தயாரித்து கொடுத்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஇதையடுத்து, இந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தது உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே கர்நாடக குற்றப் பிரிவு போலீஸார் கைதான பாகிஸ் தானியர்களிடம், தீவிரவாதிகளா உளவு பார்க்க வந்தவர்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபெங்களூருபோலி ஆதாரங்கள்சட்ட விரோதம்3 பாகிஸ்தானியர்கள்மாநகர காவல் ஆணையர்பிரவீட் சூட்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nஒரே நாளில் 7 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை: இந்தியா புதிய சாதனை\nமுழுநேர காங்கிரஸ் தலைவர் அவசியம்: சசி தரூர் வலியுறுத்தல்\nபெண்களுக்கு எதிரான கொடுமை; தேசிய மகளிர் ஆணையத்திடம் ஜூலையில் 2,914 புகார்கள்: 2018-க்குப் பின்...\nஅயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது: வெங்கய்ய நாயுடு...\nகர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தின் டேபிள் டாப் ஓடுபாதையில் 10 ஆண்டுக்கு...\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு வினாடிக்கு 81 ஆயிரம் கனஅடி நீர்...\nகர்நாடகா, பிஹாரில் கடும் வெள்ளம்: காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 47 ஆயிரம் கன...\nசசிகலா முன்கூட்டி விடுதலையாவதில் சிக்கல்: கர்நாடக உள்துறை செயலராக ரூபா ஐபிஎஸ் பொறுப்பேற்றார்\nஓ.பன்னீர்செல்வம் அணியுடனான கூட்டணி தொடரும்: வாசன்\nகட்டிட பணி நிறைவு சான்றிதழ் விரைவாக கிடைக்க புதிய ஏற்பாடு: கட்டிட வல்லுநர்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/13488-.html", "date_download": "2020-08-09T20:41:14Z", "digest": "sha1:OJNUKWXJN732I3Q6GCOKLIFARTM2QCUH", "length": 25763, "nlines": 310, "source_domain": "www.hindutamil.in", "title": "கல்லை சிவலிங்கமாக மாற்றியவர் | கல்லை சிவலிங்கமாக மாற்றியவர் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nசமூக அளாவில் திருவனந்தபுரத்திற்கு அருகில் செம்பழந்தி என்ற கிராமத்தில் வசித்து வந்த ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த மாடன் ஆசான் – குட்டியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தை யாகப் பிறந்தவர் இவர். 1854, ஆகஸ்ட் 20-ம் தேதி (கேரளக் கொல்லம் ஆண்டு 1030, சிங்ங மாதம் – தமிழ் மாதம் ஆவணி) சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் நாராயண குரு.\nஇவர் தனது தொடக்கக் கல்வியை முடித்த பின்பு, திருவனந்தபுரம் அருகில் வாரணப்பள்ளி எனும் ஊரில், குன்னம் பள்ளிராமன் பிள்ளை என்பவரிடம் சமஸ்கிருத மொழியில் காப்பியம், சாத்திரம், தர்க்கம் மற்றும் இலக்கணம் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றார்.\nஇங்கு இவர் பயிற்சி பெற்று வந்த காலத்தில், திருவனந்தபுரத்தில் இருந்த தமிழர் ஒருவரின் பழைய புத்தகக் கடைக்குச் சென்று வருவார். அவர் மூலம் இவருக்குத் தமிழ் மொழியிலும் தனி ஈடுபாடு ஏற்பட்டது. அந்தப் புத்தகக்கடையில் இருந்த தமிழில் வெளியான சித்தாந்தங்கள், புராணங்கள், இதிகாசங்கள், திருக்குறள், திருமந்திரம், திருப்புகழ், திருப்பாவை, சிவபுராணம் போன்ற நூல்களையும் ஆழ்ந்து படித்தார்.\nகன்னியாகுமரிக்கு அருகில் இருக்கும் மருத்துவாமலை பகுதியில், மலையின் உச்சியில் பிள்ளைத்தடம் எனும் குகையில் தன் தவத்தைத் தொடங்கினார். இங்கு தன் தவத்தின் வழியில் சில உண்மைகளைக் கண்டறிந்தார்.\n“மனிதன் அழிவிற்கு அவன��ு மனமே காரணமாக இருக்கிறது. மனதைக் கட்டுப்படுத்துபவர்களுக்கு மனித வாழ்வில் தூய்மை கிடைக்கும். அதைத் தொடர்ந்து அமைதி கிடைக்கும். குற்றங்களில்லாத மனதைப் பெற்றால் அமைதியான வாழ்க்கையைப் பெறமுடியும் என்பதை உணர்ந்தார். பிள்ளைத்தடம் குகையில் தன் தவத்தால் அற்புதப் பேரொளியைப் பெற்று மகானாக உயர்ந்தார்.\nகடவுளின் படைப்பில் உயர்வு, தாழ்வு என்று எதுவுமில்லை. மக்களிடையே தன்னம்பிக்கை உருவாகுமானால் வாழ்க்கையில் முன்னேற்றமடைய வாய்ப்புண்டு. மூடப்பழக்க வழக்கங்கள் முன்னேற்றத் திற்குத் தடைகளாக இருக்கின்றன.\nமூடப்பழக்கங்களை விட்டுவிடுங்கள். முன்னேற்றத்திற்குக் கல்வி கற்று, அறிவைப் பெறுங்கள். தொழில்களைத் தொடங்குங்கள். உங்கள் முன்னேற்றமே ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் என்று” புதிய கருத்தை மக்களிடையே வலியுறுத்தினார்.\nஆற்றிலிருந்து சிவலிங்கம் போன்ற வடிவிலான கல்லை எடுத்து அதையே சிவலிங்கமாக வைத்தார். கோயில் கட்டிய பிறகு, நல்ல நாள் பார்த்து, சில சடங்குகளைச் செய்து அதன் பிறகுதான் சிலையைக் கோயில் உள்ளே வைத்துச் சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள்.\nஅதன் பிறகுதான் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிப்பார்கள். ஆனால், ஸ்ரீ நாராயணகுருவோ தான் கொண்டுவந்த கல்லைச் சிவலிங்கமாக வைத்து எவ்வித சடங்குகளும் செய்யாமல் அந்தக் கல்லில்,\nஎன்று பச்சிலைகளால் எழுதி அந்தக் கல்லை வழிபாட்டுக்குரியதாகக் கொண்டு அருவிப்புரத்தில் ஒரு சிவன் கோயிலைக் கட்டினார்.\nஅவர் கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து மக்களின் பிரச்சனைகளை அறிந்தார். அந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முனைந்தார். 1904-ம் ஆண்டு வர்க்கலை அருகிலுள்ள சிவகிரி எனுமிடத்துக்கு வந்தார்.\nஅங்கிருந்த அமைதியான சூழ்நிலை அவருக்குப் பிடித்துப் போனதால் அங்கேயே தங்கிவிட்டார். அவருடைய சீடர்கள் அங்கு அவருக்கு ஆசிரமம் அமைத்தனர். சிவகிரி ஆசிரமத்தில் அவரது நற்போதனைகளைக் கேட்க மக்கள் கூட்டம் அலைமோதியது.\nஸ்ரீ நாராயணகுருவின் மனிதநேய அடிப்படையிலான கொள்கைகள் இலங்கையிலும் பரவின. அங்கேயும், அவருக்கு பக்தர்கள் அதிகமாக இருந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க,  நாராயணகுரு சில சீடர்களுடன் இலங்கைக்குச் சென்றார். அங்கு ‘விஞ்ஞானோ��யம்’ எனும் பெயரில் ஒரு சபையை நிறுவினார்.\nமனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளால் பலருக்கும் மன அழுத்தம் உண்டாகிறது. இந்த மன அழுத்தங்களிலிருந்து விடுபடவும், மன அமைதி ஏற்படவும் ஆன்மிக வழியே சிறந்ததாக இருக்கிறது. கேரளத்தில் ஜாதியின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருந்த ஏற்றத் தாழ்வுகளை நீக்கவும் ஆன்மிக வழியில் பல கோயில்களைக் கட்டுவதென அவர் முடிவு செய்தார்.\nஇந்தக் கோயில்கள் சிறிதாக இருந்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும். மன அமைதிக்கு வேண்டிய அழகிய, அமைதியான சுற்றுப்புறச் சூழல்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். கோயிலுக்கு அருகில் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்பது போன்ற புதிய வழியிலான நெறிகளைக் கொண்டுவந்தார்.\nவழிபாட்டிற்குச் சிலைகள் முக்கியமில்லை. நம்பிக்கைகளே முக்கியம் என்பதை வலியுறுத்தும் விதமாக, முருக்கம்புழா எனுமிடத்தில் கட்டப்பட்ட கோயிலில் சிலைகள் எதுவும் அமைக்கவில்லை. சத்தியம், தர்மம், தயா என எழுதி வைத்து அந்தச் சொற்களை வழிபடும்படி செய்தார்.\nகல்வியால் மட்டுமே ஏற்றத்தாழ்வு களை நீக்க முடியும். கல்வியே ஒவ்வொருவரையும் தனக்கென்று ஒரு பகுத்தறிவுப் பாதையில் சிந்திக்க வைக்கும் என்று நினைத்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டு, அந்தப் பள்ளிக்கூடங்களில் அனைத்துச் சாதியினருக்கும் இடமளிக்கப்பட்டது.\nமது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தி அதற்கு அடிமையாகித் தங்கள் உழைப்பால் கிடைக்கும் பொருளை இழக்கவும் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.\nகேரளாவில் சாதியக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டிருந்த மக்களை முன்னேற்றமடையச் செய்வதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பின் மூலம் சமபந்தி போஜனம், சாதியின்மை பற்றி விளம்பரம் செய்தல், கலப்புத் திருமணம் போன்ற பல்வேறு சமூக சீர்திருத்தத் திட்டங்களைச் செயல்படுத்தினார். இத்திட்டங்களுக்கு எதிர்ப்புகள் கடுமையாக இருந்தன. எதிர்ப்புகளைத் தனது அறவழிப் போராட்டம் மூலம் வெற்றி கண்டார்.\nதனி மனித ஒழுக்கமும், வாழ்க்கை முறையும்தான் ஒரு சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த அவர், மதுப் பழக்கத்தை அடியோடு விட்டுவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.\n“ஒரு சாதி, ஒ��ு மதம், ஒரு கடவுள் – மனிதருக்கு” எனும் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன் தன் சீடர்கள் மற்றும் பக்தர்கள் வழியாக நடைமுறைப்படுத்தியும் வந்தார்.\nதனி மனித முன்னேற்றத்திற்குக் கல்வியும், வறுமையைப் போக்கத் தொழிலையும் முன்னிலைப்படுத்திய இந்த மகான் 1928, செப்டம்பர் 20-ம் தேதியன்று மாலை 3.30 மணிக்கு மகாசமாதி அடைந்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஸ்ரீ நாராயண குருமன அமைதிசமூக ஆர்வலர்புரட்சியாளர்\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nகாரைக்கால் சிவலோகநாத சுவாமி கோயிலில் விதைத்தெளி உற்சவம்\nகண்ணனைக் கட்டிப் போடுங்கள்: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவா கண்ணா வா... - கிருஷ்ண ஜயந்தி ஸ்பெஷல்\nசொந்த வீடு தருவார்; செவ்வாய் தோஷம் நீங்கும்; - செவ்வாய் பகவான், அங்காரகன்...\nவீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்\nவரவேற்பறைக்கு அழகூட்டும் மீன் தொட்டிகள்\nஇணையத்தில் இலவசத் தட்டச்சுப் பயிற்சி\nகாங்கிரஸ் முன்னாள் அமைச்சர் வீட்டில் சடலம்: போலீஸ் விசாரணை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/sudan/", "date_download": "2020-08-09T20:37:47Z", "digest": "sha1:UQZHQCZSZF2R2L5QRCWCUCMFVYNPXR5H", "length": 18823, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "Sudan | Athavan News", "raw_content": "\nஅமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி தாய்வானுக்கு விஜயம்: சீனா கடும் அதிருப்தி\nதமிழகத்தில் ஒரேநாளில் 6,000 பேருக்கு தொற்று உறுதி- மொத்த பாதிப்பு 300,000ஐ நெருங்கியது\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம்: டெலோவும் கடும் எதிர்ப்பு\n8 மாணவிகள் மீது மோதி ஏறிச் சென்ற வாகனம்- ஒருவர் உயிரிழப்பு\nரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு: கறுப்பு,சிவப்பு துணிகளும் அகற்றல்\nஅனைவரும் இணைந்து வழங்கினால் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.\nசசிகலாவிற்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nதமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டும் - ஜனா\n2020 பொதுத் தேர்தல் - நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nசூடானில் பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு மரணதண்டனை\nசூடானில் பாதுகாப்பு படையினர் 27 பேருக்கு மரணதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அகமது அல் காஹிர் என்ற பள்ளி ஆசிரியர் கொலை தொடர்பாக பாதுகாப்புபடையினர் 27 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசார... More\nசூடான் தீ விபத்து – ஆசிய நாட்டவர்கள் உட்பட 23 பேர் உயிரிழப்பு\nசூடான் தலைநகர் கார்ட்டூமில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெ���ி மற்றும் தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 130 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சலோமி செரமிக் தொழிற்சாலையில் நேற்று (புதன்கிழமை) இரவு ஏற்பட்ட திடீரென ஏற்பட்ட இந்த ... More\nசூடான் முன்னாள் ஜனாதிபதி மீது வழக்குப்பதிவு\nவெளிநாட்டுப் பணத்தைப் பதுக்கி வைத்த குற்றச்சாட்டின் கீழ் சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் மீது நீதிமன்றத்தில் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சூடானில் கடந்த 23 வருட காலமாக ஆட்சி செய்துவந்த ஓமர் அல் பஷீர், கடந்த ஏப்ரல் மாதம் ... More\nஅதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் இராணுவம் – எதிர்க்கட்சியினர் கைச்சாத்து\nசூடானில் அதிகாரத்தினை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இராணுவம் மற்றும் எதிர்க்கட்சியினர் கையொப்பமிட்டுள்ளனர். நேற்று(புதன்கிழமை) குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் அரசாங்கத்திற்கு எ... More\nசூடானில் மூன்று வருடகாலத்திற்கு இடைக்கால மக்களாட்சி – இராணுவச் சபை இணக்கம்\nசூடானில் அடுத்த மூன்று வருடகாலத்திற்கு இடைக்கால மக்களாட்சியை நிறுவதற்கு, அந்நாட்டு இடைக்கால இராணுவச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது. சூடானில் கடந்த மூன்று தசாப்தகாலமாக ஆட்சிசெய்து வந்த தொடரும் ஒமர் அல் பஷீர் போராட்டங்களுக்கு பின்னர் கடந்த ஏப்ர... More\nஇடைக்கால மக்களாட்சியை நிறுவ சூடான் இராணுவம் இணக்கம்\nசூடானில் மூன்று வருட இடைக்கால மக்களாட்சியை நிறுவதற்கு, அந்நாட்டு இடைக்கால இராணுவச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது. சூடானில் தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில் ஜெனரல் யசெர் அல் அட்டா இன்று (புதன்கிழமை) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். எதிர்த்தரப்... More\nமக்களாட்சி கோரி சூடானில் ஆர்ப்பாட்டம் – மோதலில் ஐவர் உயிரிழப்பு\nசூடான் தலைநகரில் பாதுகாப்பு படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலில் சுமார் ஐவர் உயிரிழந்துள்ளனர். நான்கு சூடான் ஆர்ப்பாட்டக்காரர்களும், பாதுகாப்பு படை அதிகாரியொருவருமே இதன்போது உயிரிழந்துள்ளனர். முழு மக்களாட்சிக்கு அழைப்... More\nகொலை தூண்டுதல்: சூடான் முன்னாள் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டக்காரர்களை கொலை செய்வதற்கு தூண்டுதலாக செயற்பட்டதாக சூடான் முன்னாள் ஜன���திபதி ஒமர் அல்-பஷீர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பஷீரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வழிவகுத்த ஆர்ப்பாட்டத்தின் போது கொல்லப்பட்ட வைத்தியர... More\nசூடான் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர்கள் கைது\nசூடான் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரின் இரண்டு சகோதரர்களை கைதுசெய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ள இராணுவத்தின் வெளிப்பாடாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அத்தோடு,... More\nசுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை ரத்துசெய்க – சூடான் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nசூடானில் தற்போது காணப்படும் அனைத்து கடுமையான சட்டங்கைளையும் நீக்கி இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட நாடாக மாற்ற வேண்டுமென போராட்டத்தை முன்னெடுத்துள்ள அமைப்புகளில் ஒன்றான சூடான் புரொஃபஸனல் அசோசியேஸன்ஸ் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக தேசிய புல... More\nதேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்\nஇதுதான் எனது கடைசித் தேர்தல்: கட்சியிலும் முழு மறுசீரமைப்பு- இராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nமக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பினை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன் – பிரதமர்\nஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக ரணிலே நீடிப்பார்\nயாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அங்கஜன் முக்கிய வேண்டுகோள்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\n8 மாணவிகள் மீது மோதி ஏறிச் சென்ற வாகனம்- ஒருவர் உயிரிழப்பு\nதேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்\n2 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் – ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 221 பேர் பாதிப்பு: 8 ஆயிரத்து 976 பேர் உயிரிழப்பு\nஇதுதான் எனது கடைசித் தேர்தல்: கட்சியிலும் முழு மறுசீரமைப்பு- இராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nநோர்வேயில் தொடரும் கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-09T20:33:12Z", "digest": "sha1:VRUNGEVAS7DI5G6Y67LA3VZ7M5XAEN4H", "length": 5312, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பட்டிண்டா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பதிண்டா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபட்டிண்டா மாவட்டம் (Bathinda district) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது. [2] இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3,344 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லைகளாக, வடக்கே பரித்கோட் மாவட்டமும் மோகா மாவட்டமும், மேற்கே முக்த்சர் சாகிப் மாவட்டமும், கிழக்கே பர்னாலா மாவட்டமும் மான்சா மாவட்டமும், தெற்கே அரியானாவும் உள்ளன.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\n2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணெக்கடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 13,88,859 ஆகும்[3]. இது சுவாசிலாந்து நாட்டின் மக்கட்தொகைக்குச் சமம் ஆகும்[4]. மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 414 பேர்கள் ஆகும்[3]. மக்கட்தொகை வளர்ச்சி (2001-2011) 17.37% ஆகும்[3]. ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 865 பெண்கள் ஆகும்[3]. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 69.6% ஆகும்[3].\n↑ இந்திய மாவட்டங்கள் - ரிசர்வ் வங்கி - தமிழில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2016, 19:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/bomb-in-cm-house-hoax-call-to-control-room-san-anb-315015.html", "date_download": "2020-08-09T21:10:12Z", "digest": "sha1:P7EQBZPAWPUZTCO3ORG5RN5V7KHF2Q22", "length": 11063, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "மனைவியை பழிதீர்க்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கணவன் bomb in cm house hoax call to control room san– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசோறு போடாத மனைவியை பழிதீர்க்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கணவன்\nகடந்த 2019-ம் ஆண்டு இதே போல இரண்டு முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து முதல்வர் வீடு மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் தெரியவந��துள்ளது\nசென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100-க்கு மூன்று முறை கால் வந்துள்ளது.\nஅதில் பேசிய நபர் முதலமைச்சரின் வீட்டில் தான் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் முடிந்தால் அதனை கண்டுபிடித்து எடுங்கள் என கூறி போனை துண்டித்து வைத்துவிட்டார். கால் வந்த நம்பரை போலீசார் ட்ரேஸ் செய்தபோது அது சேலையூர் பகுதியைச் சேர்ந்த வினோத் கண்ணன் (33) என்பவருடைய மொபைல் எண் என தெரியவந்தது.\nஅங்கு சென்ற போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது, முதலில் இல்லை என மறுப்பு கூறியவர் பின்பு தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். மேலும் விசாரணையில் அவரது மனைவி அவருக்கு சாப்பாடு போடவில்லை எனவும் அதனால் கோபமடைந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைப் பழி வாங்குவதற்காக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்தது.\nபடிக்க: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nபடிக்க: மருமகனை வரவேற்க 67 வகையான உணவுகளை சமைத்து அசத்திய மாமியார் - வைரல் வீடியோ\nமேலும் விசாரணையில் இவர் கடந்த 2019-ம் ஆண்டு இதே போல இரண்டு முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து முதல்வர் வீடு மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் சேலையூர் போலீசார் விசாரணை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nசோறு போடாத மனைவியை பழிதீர்க்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு ���ிரட்டல் விடுத்த கணவன்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/cm-palanisamy-said-that-the-policy-of-the-tn-government-is-to-provide-free-electricity-to-the-farmers-vin-vet-314465.html", "date_download": "2020-08-09T21:16:55Z", "digest": "sha1:PP64DMRLNQSHYWC5PROPIJUNVJQJ4CJY", "length": 12059, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nவிவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிலையாக வழங்க வேண்டும் என்பது மட்டுமே தமிழக அரசின் கொள்கை என்றும் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.\nதமிழக அரசின் இலவச மின்சார திட்டத்துக்கு எதிரான பிரிவை நீக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிலையாக வழங்க வேண்டும் என்பது மட்டுமே தமிழக அரசின் கொள்கை என்றும் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை தலைமை செயலகத்தில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத்திருத்தம் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்கே. சிங் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.\nமத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இந்த சந்திப்பு நடைபெற்றது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.\nமேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில முக்கியக் கோரிக்கையை முன் வைத்து கடிதம் அளித்தார்.\nஅந்த கடிதத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் இலவச மின்சார திட்டங்களுக்கு எதிரான பிரிவுகளை நீக்க வேண்டும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்றும், நிதி நெருக்கடியில் உள்ள மின் பகிர்மான கழகங்களுக்கு கோவிட் கால நிதியாக 90,000 கோடி கடன் தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதேப்போல மின் உற்பத்தி நிறுவனங்களின் நிலுவைத்தொகையை ஈடு செய்ய 20,622 கோடியை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளனர் எனவே அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.Also Read... அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று\nமேலும், மின்சார உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுவதாகவும், அது தமிழகத்துக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தற்போது தமிழகத்துக்கு நிலுவையில் இருக்கும் ரூ.50.88 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மத்திய அமைச்சரிடம் கூறினார்.\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணத்துக்காக காமன் டிபி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிறந்தநாளன்று விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பா.ஜ.க தலைவர்\nஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nகனிமொழியிடம் இந்தியரா என்று கேட்ட விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா\nவிவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவ���் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\nஅ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது - பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி\nகொரோனாவின் பிடியிலிருந்து மெல்ல விடுபடும் சென்னை\nரஜினிகாந்த்தின் 45 ஆண்டுகால திரைப்பயணம்: மோகன்லால் முதல் லாரன்ஸ்வரை கொண்டாடித் தீர்க்கும் திரையுலகம்\nசென்னையிலிருந்து பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 697 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்\nவட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/kumbakonam-mattam-incharge-murder-by-bjp-cadre-390012.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-09T21:37:52Z", "digest": "sha1:XWJXEXV3RX4L72ANRZZY7AATW2FRWOWN", "length": 17640, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "65 வயது ஆர்எஸ்எஸ் பிரமுகரை.. கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற.. பாஜக நிர்வாகி.. ஷாக்கில் கும்பகோணம்! | kumbakonam mattam incharge murder by bjp cadre - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\n740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. சென்னையிலிருந்து நாளை அதிரடியாக இடமாற்றப்படுகிறது.. எங்கு செல்கிறது\nபிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஈழுவா - தீயா ஜாதி சேர்ப்பு- அமைச்சர் வேலுமணிக்கு பாராட்டு விழா\nமூணாறு மீட்பு பணிகளுக்கு உதவ நாங்கள் தயார்.. பினராயியிடம் உறுதியளித்த எடப்பாடி பழனிச்சாமி\n ஒரு ஆர்டர் அனுப்பினாலே போதுமே- ராஜ்நாத்சிங் அறிவிப்பு குறித்து ப.சிதம்பரம்\nமூணாறு நிலச்சரிவில் பலியான தமிழர்கள்- தமிழக அரசு ரூ25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nஅதிர்ச்சி தரும் ஒற்றுமை.. ஹிட்லரின் பாதையை அப்படியே பின்பற்றும் ஜிங்பிங்.. உருவாகும் சர்வாதிகாரி\nMovies ஒ���்டுத் துணி கூட இல்லாமல் இருந்தார்.. இறப்பதற்கு முன் திஷாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது\nSports சிஎஸ்கே அணி சென்னையில் பயிற்சி.. தோனியும் பங்கேற்பு.. தமிழக அரசு அனுமதி\nFinance சோமேட்டோ ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயமே.. வருடத்தில் 10 நாள் பீரியட் லீவ்..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n65 வயது ஆர்எஸ்எஸ் பிரமுகரை.. கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற.. பாஜக நிர்வாகி.. ஷாக்கில் கும்பகோணம்\nதஞ்சாவூர்: மடத்துக்கு சொந்தமான கடையை காலி செய்ய சொன்ன மேனேஜரை பாஜக நகர தலைவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஒரு பாஜக பிரமுகரே கொலையை செய்ததுதான் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.\nகும்பகோணத்தை சேர்ந்தவர் கோபாலன்... 65 வயதாகிறது.. ஆர்எஸ்எஸ் அமைப்பில் பொறுப்பில் இருந்தவர்.. பெங்களூருவில் உள்ள ஶ்ரீஶ்ரீ108 அபினவ உத்தராதி மடத்தின் மேனேஜராகவும் வேலை பார்த்து வந்தார். இந்த மடத்துக்கு கும்பகோணம், நாச்சியார்கோவில் பகுதியில் நிறைய சொத்துக்கள் உள்ளதால், இதை கோபாலன்தான் நிர்வகித்து வந்துள்ளார்.\nஇந்த மடத்துக்கு சொந்தமான கடையில் சரவணன் என்பவரும் தையல் கடை நடத்தி வந்தார்.. சரவணனுக்கு 43 வயதாகிறது.. நகர பாஜக தலைவராக உள்ளார். இவர் பல வருஷமாக வாடகையை செலுத்தாமல் இருந்துள்ளார்.. அதனால் கடையை காலி செய்யும்படி கோபாலன் சொல்லி உள்ளார்.. இதுதான் இவர்களுக்கு இடையே பிரச்சனையாக இருந்தது.\nமுதலில் 2 லட்சம் வாடகை பணத்தை தருகிறேன் என்றவர் நாளடைவில், \"இது என் அப்பா வெச்ச கடை, ரொம்ப வருஷமா கடை வெச்சிருக்கோம். நீ கோர்ட்டுக்கு போனால்கூட கடை எங்களுக்குதான்\" என்று சொல்லி உள்ளார். சரவணன் இப்படி சொல்லிவிட்டதால், கோபாலன் வேறு வழி தெரியாமல் கோர்ட் உதவியை நாடினார்.. கடைசியில் சரவணனை கடையை காலி செய்ய கோர்ட் சொல்லிவிட்டது.\nஇந்த உத்தரவையடுத்த��, \"கடையை காலி செய்தால் ரூ.2 லட்சம் தரேன்னு சொன்னீங்களே அந்த பணம் எங்கே\" என்று கோபாலன் கேட்டார்.. அதற்கு சரவணன், \"அது கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி சொன்னது, இப்பதான் தீர்ப்பு வந்துடுச்சே\" என்று வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.\nகொரோனா: 2 நாட்களில் ஹாஸ்டலை காலி செய்யச் சொல்லும் சென்னை ஐஐடி - தவிக்கும் மாணவர்கள்\nஇந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டு வாசலில் கோபாலன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கே வந்த சரவணன் திடீரென கத்தியால் கோபாலனை குத்திவிட்டு ஓடினார்.. இதில் சுருண்டு விழுந்து கோபாலன் இறந்துவிட்டார்.. இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், பாஜக நிர்வாகி சரவணனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக நிர்வாகி ஒரு கொலையை செய்தது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவிபத்தில் காலை இழந்தவர்... 165 கி.மீ. ஒற்றைக் காலில் சைக்கிள் பயணம்... தஞ்சை டூ மதுரை 10 மணி நேரம்\nவிடிகாலையில்.. கதறி அழுது.. பெற்ற குழந்தைகளை ஆற்றில் தள்ளிவிட்ட தாய்.. அலறிய தஞ்சை\nஎன்னா பேச்சு இது.. தஞ்சாவூர்க்காரங்க 2, 3 பொண்டாட்டிக்காரங்களா.. வனிதா மீது குவியும் புகார்கள்\nபேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூக்கு கொரோனா உறுதி.. அரசு மருத்துவமனையில் அனுமதி\nகொரோனாவால் உயிரிழந்த பாஜக பிரமுகர் உறவினர்... நல்லடக்கம் செய்த தமுமுக... மதம் கடந்த மனிதநேயம்\nதஞ்சை அழகி குளத்திற்கு வந்த காவிரி நீர் - ஆடி பெருக்கு கொண்டாட தயார்\nநாச்சியார்கோவில் டூ தஞ்சைக்கு.. 70 கிமீ. தூரம்.. 8 மணிநேரம் சைக்கிளில் வந்த மாற்றுத்திறனாளி முதியவர்\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்\nஇந்த கொடூரன்களை என்ன பண்ணலாம்.. 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய.. பெற்ற தந்தையும், தாத்தாவும்\nதலைக்கு ஏறிய காமம்.. ஆளுக்கு ஒரு பக்கம் ஜாலி.. கட்டுகடங்காமல் போன கணவன், மனைவி.. கடைசியில் ஒரு கொலை\nஏகப்பட்ட பாய் பிரண்ட்ஸ்.. வீட்டுக்கே வரவைத்து.. கடுப்பான கணவர்.. ஸ்கெட்ச் போட்டு.. ஷாக் தந்த அசிலா\nதலைஞாயிறுக்கு வந்த காவிரிக்கு மலர்தூவி வரவேற்பு - 8 ஆண்டுகளுக்குப் பின் குறுவை சாகுபடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/love-jokes-in-tamil", "date_download": "2020-08-09T19:41:37Z", "digest": "sha1:FF6QUHHYIGT2LXM2CJYHS5SLO2GQRKYM", "length": 5618, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nCorona : என்னங்கடா.. உங்க நியாயம் என்னமா...\nSarakku kadai : மது குடிப்பவர்கள் பலவிதம்..\nCorono Movie : கொரோனாவை வைத்து படம் எடுத்தால் இப்படித்தான் இருக்குமோ..\nகொரானாவுக்கு சொல்யூசன் சொல்றேன் கேட்டுக்கோங்க.\nசஸ்பெண்டு & ஹஸ்பெண்டு என்ன வித்தியாசம் தெரியுமா..\nஎன்ன ஒரு புத்திசாலி மனைவி\nகடவுளுக்கே டஃப் கொடுத்த வரம்\n21 ஊரடங்கு நாட்கள் இலகுவாக நகர்த்த, குடும்பஸ்தருக்கான 21 வாழ்வியல் சூத்திரங்கள்\nTamil Jokes : அவனுக்கு அவன் கவலை\nஅம்மா கூட தனியா இருக்க பயமா இருக்காம்...\nஎனக்குன்னு உள்ள ஒரு சொத்து இது மட்டும் தான்\nMarriage Jokes : மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nHubby Jokes : புடவை எடுக்க போனாவங்க இன்னும் திரும்பல\nWife Joke : அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை\nTamil Jokes : சைனீஸ் ஓட்டல்ல சாப்பிட்டது இப்படி ஆயிடுச்சே\nDoctor Jokes : சுகர் இருக்கா.. இருக்கு டாக்டர்.. அரை டப்பா\nDaddy's Jokes : அவசரத்துல கல்யாண சட்டைய எடுத்து போட்டுக்கிட்டு வந்தேன்பா\nDoctor Jokes : டாக்டர்,விளையாடாதீங்க. நெட்ல படிச்சுட்டு எப்படி ப்ளேன் ஓட்ட முடியும்\nStudents Jokes : கம்பராமாயணத்தை எழுதியது யாரு\nWife Jokes : என் மனைவி எப்படி சமைப்பா தெரியுமா.\nLove Jokes : கல்யாணமான புதுசுல என் பொண்டாட்டி என்ன பண்ணுவா தெரியுமா\nPolitics Jokes : அந்த மூனாவது ஓட்டுப் போட்ட சக்களத்தி யாரு\nFunny Jokes : எரியட்டும்பா நல்ல விசயந்தானே.. உனக்கு என்ன கம்ப்ளைன்ட்டு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/181945-28.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-09T21:26:47Z", "digest": "sha1:AQ2MWONOSE544OOZMPYH64KVHE5JNH7M", "length": 23980, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "சிலை சிலையாம் காரணமாம் - 28: சோழன் காலத்து அரிய மரகத லிங்கம் | சிலை சிலையாம் காரணமாம் - 28: சோழன் காலத்து அரிய மரகத லிங்கம் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 10 2020\nசிலை சிலையாம் காரணமாம் - 28: சோழன் காலத்து அரிய மரகத லிங்கம்\nகுஜராத் காலிக்கோ மியூ சியத்தில் உள்ள ராஜ ராஜன் லோகமாதேவி சிலைகள் குறித்தும், அதை மீட்ட��� வர எடுக்கப்பட்ட முயற்சி கள் குறித்தும் இந்தத் தொடரில் குறிப்பிட்டிருந்தோம். அந்தச் சிலைகள் குறித்து இரு மாறு பட்ட கருத்துக்களைப் பதிவிட் டிருக்கும் தொல்லியல் அறிஞர் நாகஸ்வாமி, ‘‘அந்தச் சிலைகள் தஞ்சை பெரிய கோயிலில் இருந் த தற்கான ஆதாரமும் இல்லை. அது அங்கிருந்து காணாமல் போய்விட்டதாக எந்தப் புகாரும் இல்லை’’ எனத் தெரிவித்திருந் தார். இதைப் படித்துவிட்டு ‘தி இந்து’ அலுவலகத்துக்கே நேரில் வந்துவிட்டார் தமிழக அறநிலையத் துறையின் முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன்.\nராஜராஜன் சிலைகுறித்து விரிவாகப் பேசிய சுவாமிநாதன், ‘‘ராஜராஜன் சிலை தங்கத்தால் ஆனது என காஞ்சி சங்கராச் சாரியாரே ஒருமுறை என்னிடம் தெரிவித்தார். பிரபல அணு விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் மனைவியும், தமிழக முன்னாள் அட்வகேட் ஜெனரல் கோவிந்த் சுவாமிநாதனின் தங்கையுமான, பரதநாட்டிய கலைஞர் மிருளா ளிணி சாராபாய்க்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் அந்தச் சிலை இருப்பதாகச் சொல் லப்பட்டது. இதையடுத்து 1986-ல், தஞ்சையில் இருந்த அந்த ராஜ ராஜன் சிலை காணாமல் போயிருப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அறநிலையத் துறை செய லாளருக்கு புகாராகவே எழுதினேன். ஆனால், அது தொடர்பாக முறையான நட வடிக்கை எடுக்காமல் அதி காரிகள் இழுத்தடித்து விட்டார்கள்.\nஅதற்குப் பிறகு அரசியல் சூழல் மாறிவிட்டதால், என்னால் தொடர்ந்து கண்காணிக்க முடிய வில்லை. அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கிறது என்பதை ‘தி இந்து’வைப் படித்த பிறகு தான் அறியமுடிந்தது. சிலை காணாமல் போனதாக அமைச்சரா கிய நான் புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அது தொடர்பாக நடவடிக்கை எடுக் காதது மாபெரும் குற்றம். இதற் குக் காரணமான அதிகாரிகளை யும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்ப்பதுடன், சிலைகளை மீட்டு வரவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nஇந்தச் சிலைகள் குறித்து புரண்டு பேசும் நாகஸ்வாமி, இந்த விஷயத்தில் தீர்ப்புச் சொல் லத் தகுதியில்லாதவர். எனவே, அவரை ஒதுக்கிவிட்டு, உண்மை யிலேயே அக்கறை கொண்ட நிபுணர்களையும் அதிகாரிகளை யும் குஜராத் அனுப்பி, நமது சிலை களை மீட்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர், அறநிலையத் துறைச் செயலாளர் உள்ளிட்டோருக்கும் ���டிதம் எழுதி இருக்கிறேன்’’ என்று சொன்னார்.\nகபூருக்கு சான்றளித்த தமிழக நிபுணர்\nவெளிநாட்டு ‘ஆர்ட் கேலரி’கள் மற்றும் மியூசியங்களில் கபூர் சம் பந்தப்பட்ட கடத்தல் சிலைகள் சிலவற்றுக்கு, சோழர் கால சிலைகள் சம்பந்தப்பட்ட தமிழகத் தைச் சேர்ந்த பிரபல ‘சோழா பிராண்ட்’ நிபுணர் ஒருவர் அளித் திருக்கும் சான்றையும் ஆவண மாக வைத்திருக்கிறார்கள். குறிப் பிட்ட அந்தச் சிலைகள் குறித்து அந்த நிபுணரின் கபூர் ஆர்ட் கேலரி நிர்வாகம் தகவல் கேட்டதாகவும், அதற்கு அவர், ‘இந்து சோழர் காலத்துச் செப்புத் திருமேனிதான் என்றும், இதுகுறித்த சர்ச்சைகள் எதுவும் இல்லை என்றும் தொலைபேசியில் வாய்மொழிச் சான்று அளித்ததாகவும் ‘ஆர்ட் கேலரி’ நிர்வாகம் ஆவணம் வைத் திருக்கிறது. அந்த ஆவணத்தின் நகல் நம்மிடமும் இருக்கிறது.\nஅந்தப் பிரபல நிபுணர் சான்று அளித்திருப்பதன் மூலம் அந்தச் சிலையின் மதிப்பு கூட்டப்பட்டிருக்கிறது. ‘‘அந்தச் சிலையைப் பற்றி தன்னிடம் கேட்டதுமே ‘இது தமிழகத்தைச் சேர்ந்த பழமையான சோழர் கால சிலை ஆயிற்றே; இது எப்படி அமெரிக்காவுக்குப் போனது’ என்று அந்த நிபுணர் கேள்வி எழுப்பவில்லை. இங்கிருந்து கடத்தப்பட்ட நமது சிலை தற் போது அமெரிக்காவில் இன்னா ரிடம் இருக்கிறது என்ற விவரத் தையும் அந்த நிபுணர் தொல்லி யல் துறைக்கோ, போலீஸுக்கோ தெரிவிக்காதது ஏன்’ என்று அந்த நிபுணர் கேள்வி எழுப்பவில்லை. இங்கிருந்து கடத்தப்பட்ட நமது சிலை தற் போது அமெரிக்காவில் இன்னா ரிடம் இருக்கிறது என்ற விவரத் தையும் அந்த நிபுணர் தொல்லி யல் துறைக்கோ, போலீஸுக்கோ தெரிவிக்காதது ஏன்’’ எனத் தொல் லியல் துறை சார்ந்தவர்களே கேள்வி எழுப்புகிறார்கள்.\nதிருத்துறைப்பூண்டியில் உள்ளது பிறவி மருந்தீஸ்வரர் கோயில். இங்கு, 990 கிராம் எடையுள்ள, குலோத்துங்க சோழன் காலத்து அரிய மரகத லிங்கம் (விடங்கர்) இருந்தது. 19.02.2009-ல் கோயில் ஜன்னலை அறுத்து இந்த லிங்கம் கொள்ளை யடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ், வலங்கைமானைச் சேர்ந்த செந்தில் ஆகிய இருவரை 25.10.2009-ல் சென்னையில் போலீஸ் கைது செய்தது.\nநீடூரைச் சேர்ந்தவர் விஜி. இவர் வேறொரு வழக்கில் திருச்சி சிறையில் இருந்தபோது, சிலை திருட்டுக் கும்பலைச் சேர்ந்த வேதாரண்யம் வைத்தியலிங்கத்துடன் பழக்க மாகியிருக்கிறார். அப்போது, மரகதலிங்கத்தைக் கொண்டு வந்தால் 50 கோடி ரூபாய்க்கு அதை விற்றுத் தருவதாக விஜியை உசுப்பேற்றியுள்ளார் வைத்தியலிங்கம்.\nஇதையடுத்து, ஜாமீனில் வெளியே சென்றதும் திருத் துறைப்பூண்டி கோயிலின் மரகத லிங்கத்தை கடத்தத் தீட்டம் தீட்டு கிறார் விஜி. இந்த வேலையில் மெர்லின் என்பவரையும் அவ ரது கூட்டாளிகளையும் ஈடுபடுத் திய விஜி, இதற்கு முன்பணமாக 2.5. லட்ச ரூபாயை மெர்லி னுக்குக் கொடுக்கிறார். பக்கா வாக திட்டம்போட்டு மரகத லிங்கத்தைக் கடத்திய மெர்லின், அதை காலி எரிவாயு சிலிண்டருக்குள் வைத்து அடைத்து, தனது வீட்டருகே புதைத்து வைத்துவிட்டார். பிறகு, அதை ரமேஷ் மூலமாக விஜியிடம் ஒப்படைத்தார். இந்த வழக்கை விசாரித்தபோது விடை தெரியாமல் இருந்த இன்னொரு புதிருக்கும் விடை கிடைத்தது.\nமுந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 27: சிலை மீட்பின் பின்னணியில் பாஜக\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசிலை சிலையாம் காரணமாம்கடத்தல் வலைதொடர்சிலைகள்திருட்டு\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு;...\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nபுதிய கல்விக் கொள்கையை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக்...\nதமிழகம் முழுவதும் நாளை வேல் பூஜை: திருப்பரங்குன்றம்...\n’சகலகலா’ பஞ்சு அருணாசலம்; - இன்று பஞ்சு அருணாசலம் நினைவு தினம்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி\nஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nபொன்விழா ஆண்டில் மெல்லிசை தவழும் தமிழ்த்தாய் வாழ்த்து\nசின்ன சின்ன ஆசை; கலெக்டருக்���ுக் கார் ஓட்ட ஆசை; ராமதாஸின் நெகிழ்ச்சிப் பதிவு\nபுதிய இயல்பு நிலையே இன்றைய தேவை\nகடலுக்குள் கந்த சஷ்டி படிக்கச் சென்ற பாஜகவினர்: போலீஸ் தடுத்ததால் கரையிலேயே கவசம்...\nகலைஞரோடு தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனதில் வருத்தமே: நாஞ்சில் சம்பத் உருக்கம்\nராம சேதுவை உலக புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும்: ராம சேது பாதுகாப்பு...\nதிமுக அரசிடம் பெற்ற ஊதியத்தை அமைச்சர் ஜெயக்குமார் திருப்பிக் கொடுப்பாரா\nகாங்கிரஸ் சமூகவலைதள பிரிவு தலைவராக நடிகை ரம்யா நியமனம்\nபாகிஸ்தான் பெண்ணை கரம் பிடித்த காஷ்மீர் போலீஸ் அதிகாரி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/05/", "date_download": "2020-08-09T19:49:15Z", "digest": "sha1:56T762CJNTGD3FPTFH6SFZ6EITYULNH7", "length": 40782, "nlines": 234, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 05/01/2019 - 06/01/2019", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஉன் பணம் எனக்கு வேண்டாம்\nசீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார். தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம் என்பதை கேள்வியுற்றார்.\nஉடனே அந்த நபர், தன்னிடம் இருந்த 18 ரூபாய்களை மசூதியில் அமர்ந்திருந்த கொலாம்பே என்பவரிடம் கொடுத்து , \"இதை பத்திரமாக வைத்திரு நான் ஊருக்கு போகும்போது வாங்கிக் கொள்கிறேன் நான் ஊருக்கு போகும்போது வாங்கிக் கொள்கிறேன்\nபாபா தக்ஷிணை கேட்டால் தம்மிடம் காசே இல்லையென்று சொல்லிவிடலாமென திட்டமிட்டிருந்தார். தன்னுடைய புறப்படும் நேரம் வந்ததும் பாபாவிற்கு வந்தனம் செய்துவிட்டு ஊருக்கு கிளம்ப பாபாவிடம் உத்தரவு கேட்டு நின்றார்.\nபாபா அந்த பக்தரிடம், \"தக்ஷிணை கொடுக்காமல் போகக் கூடாது உன் பணம் எனக்கு வேண்டாம் உன் பணம் எனக்கு வேண்டாம் அதோ.. அவனிடமிருந்து வேண்டுமானால��� வாங்கிக் கொடு\" என்று பாபா கையைக் காட்டிச் சொன்னார். அவர் கையைக் காட்டிய இடத்தில் கொலாம்பே உட்கார்ந்திருந்தார்.\nஅதைப் பார்த்த அந்த நபர் வெலவெலத்துப் போய், \"ஆஹா பாபாவிடம் எந்தத் தந்திரமும் மந்திரமும் பலிக்காது போலவே பாபாவிடம் எந்தத் தந்திரமும் மந்திரமும் பலிக்காது போலவே \" என்று ஆச்சர்யமுற்ற அவர்‌ உடனடியாக தன்னுடைய செய்கைக்கு மன்னிப்பு கோரி, கொலாம்பேயிடம் இருந்த தனது தொகையில் இரண்டு ரூபாயை வாங்கி தக்ஷிணையாக பாபாவிடம் சமர்ப்பித்தார்.\nஇதை பார்த்துக் கொண்டிருந்த கொலாம்பேவோ, \"நான் பயங்கரமான மதுப்பிரியன். பாபாவுக்காக பெருந்தன்மையாக குடியை வெகு சிரமப்பட்டு விட்டுவிட்டேன். அதனால் பாபா என்னிடம் தக்ஷிணையே கேட்பதில்லை \" என்று எல்லோரிடமும் பெருமை பேசிக்கொண்டிருந்தான்.\nஅடுத்த முறை பாபாவின் தரிசனத்துக்கு வந்த கொலாம்பேயிடம் பாபா, \"இங்கு எதுவும் இலவசத்திற்கல்ல ம்ம்ம்... இரண்டு ரூபாய் தக்ஷிணை கொடு ம்ம்ம்... இரண்டு ரூபாய் தக்ஷிணை கொடு \" என்று கேட்டார். அதைக் கேட்டு தலைகுனிந்த கொலாம்பே , \"மானுட ஜம்பம் மஹானிடம் செல்லுபடியாகாது போலவே \" என்று கேட்டார். அதைக் கேட்டு தலைகுனிந்த கொலாம்பே , \"மானுட ஜம்பம் மஹானிடம் செல்லுபடியாகாது போலவே \" என்று நினைத்து தனது தக்ஷிணையை சமர்ப்பித்தார்..\nமீண்டும் பாபா , \"தீயவன் திருந்தியதற்கு சலுகை கொடுத்தால் நல்லவனாகவே வாழ்கின்றவனுக்கு என்ன கொடுத்தாலும் போதாதே \nநானா சாகேப் சாந்தோர்கர் தனது நண்பர் ஷட்டகர் பினிவாலேயுடன் ஷீரடிக்கு புறப்பட்டார். கோபர்கானில் இறங்கிய அவர்கள் இருவரும் கோதாவரியில் குளித்தனர்.\nஅவருடைய நண்பர் பினிவாலே என்பவர் தத்தாத்ரேயரின் தீவிரமான பக்தர். அக்கரையிலிருந்த தத்தர் கோவிலைப் பார்த்ததும், \"தத்தரை தரிசித்துவிட்டு போகலாமே\" என்றார். ஆனால், அதற்கு நானாவோ , \"நாம் ஏற்கனவே பார்த்த கோவில்தானே\" என்றார். ஆனால், அதற்கு நானாவோ , \"நாம் ஏற்கனவே பார்த்த கோவில்தானே ஒவ்வொன்றுக்கும் தாமதித்தால் நேரம் ஆகிவிடும் ஒவ்வொன்றுக்கும் தாமதித்தால் நேரம் ஆகிவிடும் ம்ம்.. கிளம்பலாம் \" என்று கூறிக்கொண்டே கரை ஏறினார்.\nகரையேறும்போதே ஒரு முள் நறுக்கென்று அவருடைய காலில் குத்தியது. \" ஓ பாபா\" என்று கூறிக்கொண்டே அந்த முள்ளை பிடுங்கி தூர எறிந்து விட்டு, அப்படியே அங்கிருந்த எருக்கஞ்செடிப் பாலை, முள் குத்திய இடத்தில் பிழிந்து விட்டு , அவசர அவசரமாக கிளம்பினார்.\nஷீரடிக்கு வந்ததும் நேராக மசூதிக்கு சென்ற அவர்கள், பாபாவின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தனர்.\nஅப்போது பாபா , \"ஓ நானா எல்லாம் தெரிந்த நீயே இப்படி செய்யலாமா தத்தரும் நானும் வேறு வேறா தத்தரும் நானும் வேறு வேறா இன்று உனக்குக் கிடைத்தது லேசான தண்டனை இன்று உனக்குக் கிடைத்தது லேசான தண்டனை கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற ஒருவரின் ஆர்வத்தைத் தடுப்பது தெய்வக்குற்றம் கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற ஒருவரின் ஆர்வத்தைத் தடுப்பது தெய்வக்குற்றம் எதிர்காலத்தில் ஜாக்கிரதையாக இரு \nஇதைக் கேட்ட நானாவின் நண்பர் பினிவாலே பாபாவை மீண்டும் ஒருமுறை ஆச்சர்யத்துடன் வணங்கினார். ஆனால் நானாவோ, பாபாவின் முன்னர் தலைகுனிந்து மன்னிப்பு கோரினார்.\nபாந்த்ராவைச் சேர்ந்த ரகுவீர் புரந்தரே என்பவர் தீவிர பாபா பக்தர். அவருடைய மனைவியோ பக்தியில் நாட்டமில்லாதவர்.\nஒருமுறை புரந்தரேயின் மனைவியை பிளேக் நோய் தாக்கியது. பிளேக்கின் தாக்கம் தீவிரமாக இருப்பதாகவும், இனிமேல் மருத்துவத்தால் பலனில்லை என்று மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர்.\nமனமுடைந்து போன புரந்தரே, ஒருநாள் ஊரிலிருந்த தத்தரின் ஆலயத்திற்கு பிரார்த்தனை செய்வதற்காக சென்றார். அப்போது தத்தரின் கோயில் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பக்கீர், ரகுவீர் பரந்தரேயை அழைத்து, சிறிது உதியும் தீர்த்தமும் கொடுத்து, \"என்னை நம்பு நான் எல்லையில்லாக் கருணையுள்ளவன் என்னை அறியாமல் உன் மனைவியின் உயிர் போகாது \nஅதைக் கொடுத்தது சாட்சாத் பாபாவேதான் என்று உணர்ந்து கொண்ட ரகுவீர், வீட்டிற்கு சென்று உதியை மனைவியின் உடல் முழுவதும் பூசிவிட்டு, அவளது வாயிலும் சிறிது போட்டு தீர்த்தத்தையும் பலவந்தமாக கொடுத்தார்.\nஅடுத்த நிமிடமே புரந்தரேயின் மனைவிக்கு கிட்டியிருந்த பற்கள் நெகிழ்ந்தன. குளிர்ந்த உடல் கதகதப்பாய் ஆனது. அவளும் சாதாரண நிலைக்கு வந்தாள்.\nஅன்று மாலையில் தினப்படி செக்-அப்பிற்காக அவர்கள் வீட்டிற்கு வந்த டாக்டர், ரகுவீரின் மனைவி படுக்கையில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பதை கண்டு வியந்தார். நடந்தது என்ன என்பதையும் புரந்தரேயிடம் விவரமாகக் கேட்டறிந்து, பாபாவின் அற்புத லீலையை எண்ணி வியந்து திரும்பினார்.\nமருத்துவம் கைவிட்டபோதிலும் ஷீரடி மஹானின் உதி தன் விதியை மாற்றியதை நினைத்து, குற்றவுணர்வுடன் உருகிய புரந்தரேயின் மனைவி, \"பரப்பிரம்மமே பாபாதான் \" என்று தீர்க்கமாக உணர்ந்தாள்.\nமுழுவதுமாக குணமடைந்த அவள், சீரடிக்குக் கணவருடன் சென்று பாபாவை தரிசனம் செய்து, தன்னுடைய நன்றியை பாபாவின் பாதங்களில் கண்ணீரால் நமஸ்கரித்து செலுத்தினாள்.\nஎதிலும் நம்பிக்கையும் உறுதியும் வேண்டும்\nசாவித்திரிபாய் டெண்டுல்கர் என்பவர் பாபாவின் பக்தை. \"ஸ்ரீஸாயிநாத் பஜன்மேளா\" என்ற 800 பாடல்களைக் கொண்ட நூலைப் பதிப்பித்திருக்கிறார். பாபாவின் லீலைகளை விளக்கும் அற்புதமான புத்தகம் இது.\nஅப்படிப்பட்ட தீவிரமான பாபா பக்தையான சாவித்திரிபாய், தன் மகனிடம், \"பாபு உன் முகம் ஏன் வாட்டமாய் இருக்கிறது பரீட்சைக்கு படிக்கலையா உன் முகம் ஏன் வாட்டமாய் இருக்கிறது பரீட்சைக்கு படிக்கலையா\nஅதற்கு அவள் மகன் பாபுவோ, \"இல்லைம்மா நான் என்ன கஷ்டப்பட்டு படித்தாலும் இந்த வருஷம் பாஸ் பண்ணமாட்டேன் என்று கைரேகை நிபுணரும் நாடி ஜோசியரும் உறுதியாக சொல்கிறார்கள். அஷ்டமத்து சனி நாளிலே குரு என்று கிரகங்கள் பாதகமாக இருக்கிறதாம் நான் என்ன கஷ்டப்பட்டு படித்தாலும் இந்த வருஷம் பாஸ் பண்ணமாட்டேன் என்று கைரேகை நிபுணரும் நாடி ஜோசியரும் உறுதியாக சொல்கிறார்கள். அஷ்டமத்து சனி நாளிலே குரு என்று கிரகங்கள் பாதகமாக இருக்கிறதாம் அப்புறம் ஏன் கண்முழிச்சுப் படிக்கணும் அப்புறம் ஏன் கண்முழிச்சுப் படிக்கணும் \nஅதைக் கேட்ட சாவித்திரிபாய் மகனின் நிலையை பாபாவிடம் கூறி தீர்வு பெறுவதற்காக உடனே சீரடிக்கு புறப்பட்டாள். மசூதியில் அமர்ந்திருந்த பாபாவிடம் சென்று, அவரது பாதங்களை வணங்கி, தனது மகனின் நிலைமையைக் கூறினார்.\n\"எதிலும் நம்பிக்கையும் உறுதியும் வேண்டும் உன் பிள்ளையை நன்றாகப் படிக்கச் சொல் உன் பிள்ளையை நன்றாகப் படிக்கச் சொல் நிதானமான அமைதியோடு பரிட்சை எழுதட்டும் நிதானமான அமைதியோடு பரிட்சை எழுதட்டும் கவலை என்கிறது மனதை அரிக்கும் கறையான், அதைக் கழுவிவிடு கவலை என்கிறது மனதை அரிக்கும் கறையான், அதைக் கழுவிவிடு கைரேகைக்காரர், ஜோதிடர் உரைகளைத் தூக்கி எறி கைரேகைக்காரர், ஜோதிடர் உரைகளைத் தூக்கி எறி அவன் நிச்சயம் தேர்வில் வெற்றி பெறுவான் அவன் நிச்சயம் தேர்வில் வெற்றி பெறுவான் \" என்று பாபா அவளிடம் உறுதியளித்து, சிறிது உதியையும் அளித்து அவளை ஆசீர்வதித்தார்.\nசாவித்திரியும் மனநிறைவோடு ஷீர்டியில் இருந்து கிளம்பி ஊருக்கு திருப்பினாள். பாபா சொன்னதை அப்படியே தனது மகன் பாபுவிடம் சொல்லி, பாபா கொடுத்த உதியையும் அவனுக்கு பூசிவிட்டாள்.\nபாபுவும், \"பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து\" இரவுபகல் பாராமல் படித்து பரிட்சை எழுதி மருத்துவ தேர்வில் முதல் மாணவராக வெற்றி பெற்றான்.\nபாபாவின் மீதான நம்பிக்கையும், பாபாவின் பரிபூரண ஆசிகளும் கிரகங்களின் கெடுதல்களையும் நீக்கிவிடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி.\n1947-ல் நெல்லூரில் வாழ்ந்த ஸ்ரீராமுலு என்பவர் தனது மனைவியை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கே அவளுக்கு குளிர்காய்ச்சலும், வலிப்பும் வந்துவிட்டது. குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாகக் கூறி ஆபரேஷன் செய்து வெளியே எடுத்தனர். ஸ்ரீராமுலு மிகவும் மனமுடைந்துவிட்டார்.\nமனைவிக்கு பிரசவம் ஆன மறுநாள் அவர் வகித்த வேலையின் பதவிக்காலமும் முடிவடைந்தது. நண்டும் சுண்டுமாக மூன்று குழந்தைகள். ஆஸ்பத்திரி படுக்கையிலேயே கிடக்கும் நோயாளி மனைவி. வேலையில்லாத அவலம். வறுமையின் பிடியில் ஸ்ரீராமுலு மிகவும் கஷ்டப்பட்டார். ஏதோ இரக்கமுள்ள சில நண்பர்கள் ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் கொடுத்து உதவினர். பதிமூன்றாம் நாள் டிஸ்சார்ஜ் ஆகி மனைவி வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்.\nவீட்டுக்கு வந்த மனைவிக்கோ கால்களின் வீக்கம் வற்றவில்லை. நிற்ககூட முடியாத பலகீனம். இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட தனது மனைவியை தானே கைத்தாங்கலாக தூக்கி வைக்கும் தர்மசங்கடமான நிலைமை ஸ்ரீராமுலுவுக்கு.\nதன்னுடைய கர்மவினையை நினைத்து கலங்கிப் போயிருந்த ஸ்ரீராமுலுவின் பரிதாபமான நிலைமையைப் பார்த்த ஒரு நண்பர், அவரிடம் வந்து, \"ஷீரடி சாய்பாபா என்று ஒரு மகான் இருக்கிறார். அவர் எளியோர்களின் இறைவன். அவரை நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்களேன் நல்லது நடக்கும் \" என்றார். தனது நண்பரின் வழிகாட்டுதலை ஏற்று, தனது குடும்பத்தின் நிலைமையை விரைவில் சீராக்குமாறு பாபாவிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்தார்.\nமறுநாள் வழக்கம்போல காய்கறிகள் வாங்க வீ���்டைவிட்டு வெளியே வந்தபோது அவர் முன்னே பாபா எதிர்பட்டார். ஒரு கணம் 'இது கனவா நனவா' என ஆச்சர்யத்தோடு பாபாவை உற்று நோக்கிய ஸ்ரீராமுலு , \"பாபா சமாதியாகி 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. பாபாவாவது நேரில் வருவதாவது\" என்று மனதுக்குள் நினைத்தார்.\nஇருந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு ஒருவித தயக்கத்துடன் பாபாவை நோக்கி \"அய்யா நீங்கள் யார்\" என்று கேட்டார். \"நீ யார் என்று உணர்ந்து கொண்டால் நான் யார் என்பது தன்னால் தெரியும்\" என்று பதிலளித்தார் பாபா.\nபாபாவின் லீலைகளை பலர் சொல்லக் கேட்டிருந்த ஸ்ரீராமுலு உடனே சுதாரித்துக் கொண்டு, \"தாங்களே பாபா என்றால் இன்று எங்கள் வீட்டில்தான் சாப்பிட வேண்டும் \" என்றார். பாபாவும் சற்றும் தாமதிக்காமல் சிரித்துக் கொண்டே , \"அதற்காகத்தானே வந்திருக்கிறேன்\" என்றார். பாபாவும் சற்றும் தாமதிக்காமல் சிரித்துக் கொண்டே , \"அதற்காகத்தானே வந்திருக்கிறேன்\nபாபாவை கையோடு வீட்டுக்கு அழைத்து வந்த ஸ்ரீராமுலு, தன் வீட்டிலிருந்த பழைய துணிகளையெல்லாம் சுருட்டி மெத்தை தயார் செய்து அதை கயிற்றுக் கட்டிலில் போட்டு பாபாவை அதன் மீது அமர வைத்து , தனது கண்ணீர் கலந்த தண்ணீரால் பாதபூஜை செய்தார். ஸ்ரீராமுலுவின் எளிமையான பக்தியில் இரக்கம் கொண்ட பாபா, பாதபூஜை செய்த தண்ணீரை எடுத்து , \"ம்ம்.. இந்தாருங்கள் அனைவரும் அருந்தி மகிழுங்கள் \" என்றார். ஸ்ரீராமுலு, குழந்தைகள், மனைவி அனைவரும் பயபக்தியுடன் அருந்தினார்கள்.\nஸ்ரீராமுலு விரைந்து கடைக்குச் சென்று வாழைப்பழங்கள் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் பாபாவைக் காணவில்லை. எழுந்திருக்ககூட முடியாமல் எந்நேரமும் படுத்தே இருக்கும் தனது மனைவி நின்று கொண்டிருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்து , \"பாபாவை எங்கே\nஅவரது மனைவியோ, பாபா என்னை நோக்கி, \"அம்மா எழுந்திரு\" என்றார். தட்டுத் தடுமாறி எழுந்து வந்து அவருக்கு பரிமாறினேன். ஒரு பிடிதான் சாப்பிட்டார். \"ஆஹா மனது நிறைந்தது \" என்று கூறிவிட்டு போய்விட்டார்\nஅதைக் கேட்ட ஸ்ரீராமுலுவோ பாபாவின் விந்தையை நினைத்து வியப்பில் ஆழ்ந்தார். அதற்கடுத்த நிமிடத்திலிருந்து அவரது மனைவி அடிக்கடி சிறுநீர் கழிக்கலானாள். அன்று மாலைக்குள் கால்களில் வீக்கம் வற்றி சகஜமாக நடமாட ஆரம்பித்தாள். அதன்பிறகு அவர்களின் குடும்பத்தின் வறுமை நிலையும் அடியோடு மாறி சுபிட்சமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.\nகோர்ட் ரிஸீவராக இருந்து ரிட்டயர்டு ஆனவர் ஸ்ரீபதக். அவர் ஷீர்டி சாயி சமஸ்தானத்தில் பொறுப்பாளராக இருந்தார். ஒருநாள் மாலை அலுவலகத்திற்கு வந்த செய்தியில், அன்று இரவு சுமார் 600 பக்தர்கள் கொண்ட குழு ஷீரடிக்கு வரப் போவதாக தகவல் வந்தது. அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்கவும் அதில் சொல்லியிருந்தது.\nஇந்த தகவலை கேட்டதும் ஸ்ரீபதக் யோசித்தார். \"அடடா இன்று வசூலான பணத்தை முழுவதும் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டோமே இன்று வசூலான பணத்தை முழுவதும் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டோமே குறைந்தபட்சம் 1200 ரூபாயாவது இருந்தால்தானே, வரப்போகும் 600 பேருக்கும் உணவு, தங்கும் வசதி எல்லாம் செய்து தர முடியும் குறைந்தபட்சம் 1200 ரூபாயாவது இருந்தால்தானே, வரப்போகும் 600 பேருக்கும் உணவு, தங்கும் வசதி எல்லாம் செய்து தர முடியும் இப்போது என்ன செய்வது\nஅப்போது அங்கு வந்த கிராமவாசிகள் இருவரும் ஸ்ரீபதக்கிடம் , \"அய்யா பாபாவின் கோவிலில் அன்னதானம் செய்யனும்னு ஆசைப்பட்டு வந்தோம் பாபாவின் கோவிலில் அன்னதானம் செய்யனும்னு ஆசைப்பட்டு வந்தோம் கணக்கு முடிச்சு பேங்கில பணம் கட்டிட்டதால இந்த பணத்தை வாங்க மாட்டேங்றாங்க கணக்கு முடிச்சு பேங்கில பணம் கட்டிட்டதால இந்த பணத்தை வாங்க மாட்டேங்றாங்க நீங்களாவது இந்த பணத்தை வாங்கிக் கொண்டு அன்னதானத்திற்கு உதவுங்க நீங்களாவது இந்த பணத்தை வாங்கிக் கொண்டு அன்னதானத்திற்கு உதவுங்க \". என்று கூறி தலைக்கு அறுநூறு வீதம் ரூ.1200/-ஐ பதக்கின் கையில் திணித்தார்கள்.\nபதக்கோ , \"தங்களின் நல்ல மனத்திற்கு நன்றி ஆனாலும் மாலை ஆறு மணிக்கு மேல பணம் வாங்கிக்றதில்லையே ஆனாலும் மாலை ஆறு மணிக்கு மேல பணம் வாங்கிக்றதில்லையே அதனால நீங்க காலைல வாங்க அதனால நீங்க காலைல வாங்க\n நாங்க அவசரமாக தொலைதூரம் போகவேணும். நாளைக்கு காலைல வாங்கிக்கிட்டதாகவே ரசீது போட்டு வையுங்க நாங்க திரும்பி வர்றப்ப வாங்கிக்றோம் நாங்க திரும்பி வர்றப்ப வாங்கிக்றோம்\n\" என்று கூறி பணத்தை எண்ணி வாங்கிக் கொண்ட பதக், \"ரசீது போடணும், பெயரைச் சொல்லுங்க \" என்று கேட்டார். அந்த இருவரில் ஒருவர் , \"ஷீரடிகர்\" ன்னு போட்டுக்கோங்க \" என்று கேட்டார். அந்த இருவரில் ஒருவர் , \"ஷீரடிகர்\" ���்னு போட்டுக்கோங்க ' என்று கூறிவிட்டு கிளம்பினார்கள். அதன்பின் அவர்கள் ரசீது வாங்க வரவேயில்லை.\nமூன்று நாட்களுக்குப் பிறகு பம்பாயிலிருந்து ஷீரடி வந்த டாக்டர்.கவாஸ்கர், ஸ்ரீபதக்கை சந்தித்தபோது , 'ஹே பதக் சாயிபாபாவும், அப்துல்பாபாவும் மூன்று நாட்களுக்கு முன் என் கனவில் தோன்றி, \"திடீரென 600 பக்தர்கள் வரப்போவதை எண்ணி பதக் ரொம்ப கவலைப்பட்டான். அதான் அன்னதானத்துக்காக அவன் கையில 1200 ரூபாயை திணித்துவிட்டு வந்தோம் \" என்று சிரித்தபடி கூறிவிட்டு மறைந்தார்கள் என்று கூறினார்.\nஇதைக் கேட்டதும் மெய்சிலிர்த்துப் போன பதக், \"பாபா என்னே உந்தன் திருவிளையாடல் என்று கூவி கண்ணீர் மல்க பாபாவுக்கு நன்றி கூறினார்.\nஎண்ணத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தி என்னுள் சேர்ந்து விடு\n\"ஒரு பக்தன் அல்லது பக்தனாய் உயர நினைப்பவன், முதலில் தன்னைக் கற்புடையவனாகவும், சுத்தமானவனாகவும் அடியார்க்கு அடியவனாகவும் நேர் கொண்ட சத்திய பார்வை கொண்டவனாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குருவருளைப் பெறத் தகுதி உண்டாகும்.\nஇரண்டாவதாக, அன்புக்குரிய குருவின் மீது தரங்குறையா நம்பிக்கை மிக மிக அத்தியாவசியம். இது பலதரப்பட்ட தெய்வீக உயர்ந்த அனுபவங்களுக்குக் கொண்டு சென்று கடைசியாய் வெகு உயரத்திலிருக்கும் \"சத்_சித் _ஆனந்தம்\" (சச்சிதானந்தம்) எனப்படும் இறைமை பொங்கும் பேரானந்த இலக்கிற்குக் கொண்டு போய் விடும்.\n\"ஓரடி உயர்ந்தால் அதுவே எனக்குப் போதும்\" என்பது மட்டுமே பக்தனுக்குரிய சரியான குணாதிசயமாகும்.\nஆனால், எல்லாம் வல்ல இறைவனை விளக்கும் சிக்கலான வேதாந்தத்தைப் பற்றியும் சித்தாந்தத்தைப் பற்றியும் முடிவு பண்ணிக்கொள்ளும் தேவையே அப்போது எழாது. சீடனாயிருக்கும் நிலையில் இவற்றைப் பிரித்து அறியும் மூளையெல்லாம் அவனுக்கு இருக்காது.\nஆனால் இந்த ஆன்மீக விசயத்தில், தன்னிடம் முழுமையாக சரணடைந்த ஒருவனை ஸத்குரு தூக்கிவிடுகிறார். இவற்றைப் புரிந்து கொள்ளும் மேம்பட்ட ஞானத்தை அவனுக்குப் புகட்டுவார். அவனுக்கு உள்ளேயுள்ள விசாலமான மெய்ஞ்ஞானத்துக்கு ஒளியூட்டுவார். இப்படியெல்லாம் சத்தியத்தின் புரிதலுக்கு பாதை வகுப்பார். சித்தாந்தத்தையும் , வேதாந்தத்தையும் அப்போது அவன் உணரலாம். உணர்ந்து அதற்குள் ஐக்கியமாகி வாழ்ந்தும் விடலாம் \n\"ஆன்மீக உயர்வுக்குப் புத்தகங்களாய் படித்துக் கொண்டிருக்காதே அதற்குப் பதிலாய், என்னை உன் மனதில் வை அதற்குப் பதிலாய், என்னை உன் மனதில் வை உள்மனதில் வை வைத்ததோடு நின்றுவிடாமல் எண்ணத்தையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தி என்னுள் சேர்ந்து விடு அதுவே போதும் \n(பாபாவைப் பற்றி கேப்டன் நார்க்கே கூறியது )\nஜென்ம ஜென்மாந்திர கணக்குகளைத் தீர்த்து வைப்பவர் ஸத்குரு ஒருவரே ‌\nவசதிகளும், வாய்ப்புகளும், செல்வாக்கும், அதிகாரமும் அளவின்றி இருக்கும்போது, இறைவனைப்பற்றி நினைவே இல்லாமல், \"தான்\" \"நான...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/samaiyal/archives/1568", "date_download": "2020-08-09T19:32:55Z", "digest": "sha1:LQMUCJ7KG3U6IG7ZTHH4LCS75BDS6RSO", "length": 8293, "nlines": 192, "source_domain": "www.vallamai.com", "title": "வெஜிடெபிள் குருமா – சமையல் கலை", "raw_content": "\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி October 7, 2016\nஅன்னாசி இரசம் June 10, 2016\nகேழ்வரகு அப்பம் May 30, 2016\nசத்தான சிறுதானிய அடை April 29, 2016\nகாலிப் பிளவர், கேரட், பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு முதலியவற்றை உப்பு மஞ்சள்தூள் போட்டு வேக\nவர மிளகாய் —– 5\nஇவை அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.\nஒரு பேனில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் 1 தக்காளி 1 போட்டு வணக்கி அரைத்த மசாலாவை போட்டு வணக்கி வெந்த காய்கறிகளை போட்டு உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும். நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கவும். இது சப்பாத்திக்கு ஏற்றது.\nRelated tags : உமா சண்முகம்\nதோசை வகைகள் – சிறு தானிய தோசை\nதோசை வகைகள் – கேழ்வரகு தோசை\nகரி லீவ்ஸ் சிக்கன்(curry leaves chicken)\nகாரமல் கஸ்டெர்ட் (caramel custard)\nFathima on பட்டர் சிக்கன்\nThilagavathi on கருவேப்பிலை குழம்பு\nkani on ஸ்வீட் கார்ன் சூப்\nmadavan on மசாலா பூரி\nsanthiya on கோதுமைப் புட்டு\numasankari on ஸ்வீட் கார்ன் சூப்\numasankari on முட்டை க்யூப் கறி\nJaleelakamal on முட்டை க்யூப் கறி\numasankari on முட்டை க்யூப் கறி\nshanthi on முட்டை க்யூப் கறி\nsathya on இந்திய வகை மேக்ரோனி\nkamesh on பர்மா கோழி சாப்ஸ்\neditor on கேரட் அல்வா\nJaleelakamal on சத்து மாவு அடை\nCategories Select Category Carousel (6) featured (8) இனிப்பு வகைகள் (41) சமையல் (238) அசைவ வகைகள் (39) உமா சண்முகம் (128) ஊறுகாய் வகைகள் (4) ஐஸ்க்ரீம் வகைகள் (20) கறி வகைகள் (24) கேக் வகைகள் (12) சட்னி வகைகள் (8) சர்பத் வகைகள் (7) சாலட் வகைகள் (1) சூப் வகைகள் (15) ஜலீலாகமால் (10) ஜெயஸ்ரீ (1) பழரச வகைகள் (3) பிஸ்கட் மற்றும் குக்கீஸ் (3) வசந்தா குகேசன் (34) சாந்தி மாரியப்பன் (7) சிற்றுண்டி வகைகள் (42) ஜாம் வகைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738573.99/wet/CC-MAIN-20200809192123-20200809222123-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}