diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0727.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0727.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-40_ta_all_0727.json.gz.jsonl"
@@ -0,0 +1,397 @@
+{"url": "http://centers.cultural.gov.lk/matara/index.php?option=com_content&view=frontpage&Itemid=157&lid=kg&mid=9&lang=ta", "date_download": "2020-09-24T07:53:37Z", "digest": "sha1:5SMV5TCNXO457ZYIKWJWK2PADOEUCQTP", "length": 4101, "nlines": 58, "source_domain": "centers.cultural.gov.lk", "title": "දෙවිනුවර සංස්කෘතික මධ්යස්ථානය වෙත ඔබ සැම සාදරයෙන් පිලිගනිමු", "raw_content": "\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\nஇலங்கையின் தென் மாகானத்தை சேHந்த மாத்தறை மாவட்டத்தின்இ தெவிநுவர பிரதேச செயலகப் பிhpவில்இ ஸ்தாபிக்கப்பட்டுள்ள தெவிநுவர கலாசார நிலையத்திற்கே த...\nஇலங்கையின் தென் மாகானத்தை சேHந்த மாத்தறை மாவட்டத்தின்இ தெவிநுவர பிரதேச செயலகப் பிhpவில்இ ஸ்தாபிக்கப்பட்டுள்ள தெவிநுவர கலாசார நிலையத்திற்கே த...\nஅரங்க வசதிகள் பெற்றுக் கொடுத்தல்\nஅலங்காரமான முறையில் பன்னH வரைதல்\nதற்போதைய கட்டணம் ஒரு சதுர அடிக்கு ரூபா 200.00\n‘கிஹி பிhpத்’ குழக்கள் வழங்கல்\nதற்போதைய கட்டணம் ஒரு கலைஞருக்கு ரூபா 1000.00\nஜயமங்கள காதா / அஷ்டக / பாடல் குழுகளை வழங்கல\nதற்போதைய கட்டணம் ஒரு கலைஞருக்கு ரூபா 500.00\nகாப்புரிமை © 2020 கலாசார நிலையங்களின் இணையத்தளம. முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2020-09-24T07:34:15Z", "digest": "sha1:KBKNQ6N35ADJNNIDURYLVOK4DP4VR5NR", "length": 3376, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இலங்கை கிரிக்கெட் வீரர்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகார் மோதி முதியவர் உயிரிழப்பு : ...\n’நைட் கிளப்’ போன இலங்கை கிரிக்கெ...\nவிளம்பர பலகையில் விழுந்தார்: இலங...\nபிஸ்கட் சாப்பிட இலங்கை கிரிக்கெட...\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-rasi-palan-today-24th-june-2017/", "date_download": "2020-09-24T07:09:39Z", "digest": "sha1:YWEPNSJPCQGSNSD5TRHH5UE5MWVYK6WR", "length": 11996, "nlines": 87, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 24th June 2017 | | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n24-06-2017, ஆனி- 10,சனிக்கிழமை, அமாவாசை திதி காலை 08.00 வரை பின்பு வளர்பிறை பிரதமை திதி பின்இரவு 04.21 வரை பின்பு வளர்பிறை துதியை. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 01.57 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 0.சனிப்ரீதி நல்லது.\nசுக்கி சூரிய புதன் சந்தி செவ்\nகேது திருக்கணித கிரக நிலை24.06.2017\nஇன்றைய ராசிப்பலன் – 24.06.2017\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்ககூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். தாராள தன வரவால் கடன்கள் குறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது,\nஇன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சனைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்வதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்���்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.\nஇன்று பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். உடல் நிலையில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.\nஇன்று உடல் உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வெளியே பயணம் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை. பேச்சை குறைப்பது நல்லது.\nஇன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.\nஇன்று உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை சமாளிக்கலம். வியாபாரம் ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2161896", "date_download": "2020-09-24T08:44:20Z", "digest": "sha1:HVARPDESEALMGLTHPFMFTPQ42R42FY6X", "length": 19692, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "| சுகாதாரம், டெங்கு தடுப்புப் பணி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\nசுகாதாரம், டெங்கு தடுப்புப் பணி\n30ல் ஆர்ப்பாட்டம்; பஸ் ஊழியர்கள் முடிவு செப்டம்பர் 24,2020\nஅரசியல் செய்ய அனுமதியுங்கள்: மெஹபூபா முப்தி மகள் வழக்கு செப்டம்பர் 24,2020\nவேளாண் சட்டங்களின் பாதிப்புக்கு முதல்வரின் பதில் என்ன செப்டம்பர் 24,2020\nவிஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று செப்டம்பர் 24,2020\n2 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்து 839 பேர் மீண்டனர் மே 01,2020\nநத்தம்:நத்தம் நகர் பகுதியில் போரூராட்சி சார்பில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகள் நடந்தது. செயல் அலுவலர் கணேசன் தலைமையிலான குழுவினர், பள்ளி மாணவர்கள், பஸ் ஸ்டாண்டு பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினர். கொசுப்புழுக்களை ஒழிக்கும் வகையில் சுகாதார கேடான பகுதிகளில் மருந்து தெளிக்கப்பட்டது. வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றம் டீக்கடைகளில் முறையான சுகாதாரம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. துப்புரவு ஆய்வாளர் சடகோபி, தலைமை எழுத்தர் சந்தானம்மாள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1. வேளாண் பணிகள் மும்முரம்விவசாய தொழிலாளர் மகிழ்ச்சி\n2. முறைகேடு இணைப்பை முறைப்படுத்த வாய்ப்பு\n3. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு\n4. பாண்டியர் கால வயல்வெளியில் கேட்பாரற்று கிடக்கும் ஆதாரங்கள்\n5. செய்தி சில வரிகளில்...\n1. செண்டுமல்லி பூ விலை வீழ்ச்சி\n1. திண்டுக்கல் அருகே ஓட்டுனரை தாக்கி வழிப்பறி\n கொரோனா நிதி ஒதுக்கப்படாததால்....கிராம ஊராட்சி நிர்வாகங்கள்\n3. பள்ளி சிறுமி தற்கொலை\n4. தம்பியை கொன்றவர் கைது\n5. துணை மின்நிலையம் அமைப்பதில் இழுபறி\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்��ள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lalpetexpress.com/2020/08/blog-post_20.html", "date_download": "2020-09-24T07:49:00Z", "digest": "sha1:HFPAFVBMSSB435QKSDAQCYQL44AO6ZLX", "length": 2676, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "நியூ ஆப்பிள் ஷாப்பிங் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா - Lalpet Express", "raw_content": "\nHome / லா��்பேட்டை / நியூ ஆப்பிள் ஷாப்பிங் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா\nநியூ ஆப்பிள் ஷாப்பிங் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா\nநிர்வாகி செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020 0\nலால்பேட்டை ஸ்கூல் தெருவில் மிக பிரமான்டமாய் ஆப்பிள் ஷாப்பிங் சூப்பர் மார்க்கெட் நாளை காலை திறப்பு விழா அனைவரும் வருக வியாபாரம் சிறக்க அனைவரும் துஆ செய்யவும்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/09/05143941/1666922/Rain-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-09-24T07:16:03Z", "digest": "sha1:NZ7D53NSTQCVXHFV32CYTWZWT6CT7G7N", "length": 12077, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\" - சென்னை வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\" - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபதிவு : செப்டம்பர் 05, 2020, 02:39 PM\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் உள்ளிட்ட கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என��றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளான குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 11.30 மணி வரை 3 முதல் 3.3 மீட்டர் வரை கடல் அலை உயரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nகுட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nகும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.\nசசிகலா சகோதரருக்கு பிடிவாரண்ட் - திருவையாறு நீதிமன்றம் உத்தரவு\nநில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரர் உள்பட 11 பேருக்கு திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nதமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வர���கை - \"மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை\"\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.\n\"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்\" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி\nபத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார்- தேமுதிக\nதேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பூரண நலத்துடன் உள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/08/25213821/1646154/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-09-24T09:26:58Z", "digest": "sha1:B43RHYYOADL4JIF3ECZAHUJLOJ7MXGLO", "length": 9288, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்...\n(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்... சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக // லட்சுமணன், பத்திரிகையாளர்\n(25/08/2020) ஆயுத எழுத்து - பாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்...\nசிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக // லட்சுமணன், பத்திரிகையாளர்\nதமிழக வளர்ச்சிக்கு திமுக தடையாக உள்ளது\nபாஜக கூட்டத்தில் ஜே.பி.நட்டா கடும் குற்றச்சாட்டு\nதமிழக பண்பாட்டுக்கு ஒரே எதிரி பாஜக தான்\nஜே.பி.நட்டா பேச்சு இயல��மையின் வெளிப்பாடு\nபாஜக தலைவருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்\nபாஜக Vs திமுக : ஆட்டம் ஆரம்பம்...\n(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் \n(18/08/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தில் துவங்கியதா தேர்தல் சதுரங்கம் - சிறப்பு விருந்தினர்களாக : சந்திரகுமார், திமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக // விஜயதரணி, காங்கிரஸ்\n(31/07/2020) ஆயுத எழுத்து - தடுப்பூசி வரை தொடர்கிறதா ஊரடங்கு \nசிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // சரவணன், திமுக // தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை\n(11.07.2020) ஆயுத எழுத்து : உச்சத்தில் கொரோனா..... அச்சத்தில் கிராமங்கள்\nDr.ரவிகுமார், மருத்துவர் // Dr.அறம், மருத்துவர் // Dr. பூங்கோதை, திமுக // கோகுல இந்திரா, அதிமுக\n(23/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - பா.ஜ.க : உறவா \nசிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக/கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி/செந்தமிழன், அமமுக/நாராயணன், பா.ஜ.க\n(22/09/2020) ஆயுத எழுத்து - விவசாய நண்பன் : தி.மு.க.வா\nசிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன், அதிமுக/ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்/பிரசன்னா, திமுக/யுவராஜ், தமாகா\n(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா\n(21/09/2020) ஆயுத எழுத்து - வேளாண் மசோதா எதிர்ப்பு : அக்கறையா அரசியலா - சிறப்பு விருந்தினர்களாக : அப்பாவு, திமுக // குறளார் கோபிநாதன், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // நாராயணன், பா.ஜ.க\n(20/09/2020) ஆயுத எழுத்து - அதிமுகவில் கூட்டணி குழப்பங்கள்: யார் காரணம்\nசிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி - அதிமுக // கே.சி.பழனிச்சாமி - முன்னாள் எம்.பி // கரு.நாகராஜன் - பாஜக // ரவீந்திரன் துரைசாமி - அரசியல் விமர்சகர்\n(19/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை : சறுக்கலா \nசிறப்பு விருந்தினர்களாக : முஸ்தபா, தமிழ்நாடு முஸ்லீம் லீக்/மருது அழகுராஜ், அதிமுக/அய்யநாதன், பத்திரிகையாளர்/துரைகருணா, பத்திரிகையாளர்\n(18/09/2020) ஆயுத எழுத்து - அதிமுக அவசர ஆலோசனை : அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக/கணபதி, பத்திரிகையாளர்/தனியரசு, கொங்கு.இ.பேரவை/ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்��ை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2020/07/10/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8-2/", "date_download": "2020-09-24T08:59:20Z", "digest": "sha1:UUPAEYBGNM6XDWCPN4EM6CE6OT3X7ZBW", "length": 34253, "nlines": 127, "source_domain": "peoplesfront.in", "title": "நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்? – பகுதி – 2 – மக்கள் முன்னணி", "raw_content": "\nநம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள் – பகுதி – 2\nநம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை ஏன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்க்கின்றார்கள்\nஅ) தவறான மற்றும் போதாத விளக்கங்கள்:\n1) “வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணவீக்கத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்”\nஇந்தியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் நிலவும் பணவீக்கம் குறித்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பொதுவாகக் கவலைப்படுவதுண்டு. நம் நாட்டின் பணவீக்கம் டாலர்/யூரோ/யென் ஆகிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடையச் செய்யும் என்று அவர்கள் அஞ்சக் கூடும். ஆகவே இந்திய முதலீட்டில் கிடைத்த லாபத்தை டாலருக்கோ அல்லது வேறு சர்வதேச நாணயத்திற்கோ மாற்றும்போது லாபத்தின் ஒரு பகுதி அல்லது முழுவதையும் இழக்க நேரிடும் என்று அவர்கள் எண்ணக் கூடும்.\nஇருப்பினும், இந்நாட்களில் உற்பத்திப் பொருட்களுக்கான ஒட்டுமொத்தத் தேவை சரிந்துவருவதால், பணவீக்கத்திற்கு மாறாக, பணச்சுருக்கமே ஏற்பட வாய்ப்புள்ளது என்று நம் நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறியுள்ளார். மக்களிடம் செலவு செய்யப் பணமில்லை அதனால், தேவை குறைந்துள்ளது. தேவை எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்றால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைபட்டு இருந்தபோதிலும் அவற்றின் விலை பெரியளவில் உயராமல் உள்ளது. உலக அளவிலும் தேவை வெகுவாக ���ுறைந்துள்ளது. அதன் தாக்கத்தை எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் விலை சரிந்துள்ளதன் மூலம் அறியலாம். இந்த விலை சரிவால் நம் நாட்டு பொருட்களின் விலை மேலும் சரிந்துள்ளது. எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் மக்களுக்கான அரசின் நலத்திட்டங்களை எதிர்ப்பதற்கு பணவீக்கம் ஒரு காரணமல்ல.\n2) “வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசாங்கக் கடனின் அளவு குறித்து கவலைப்படுகிறார்கள்”\nமுதலாவதாக, இந்திய அரசின் பெருவாரியான கடன் இந்தியர்களிடமே உள்ளது அதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதுகுறித்த கவலை இருக்க வாய்ப்பில்லை. சொல்லப்போனால், அரசாங்கக் கடனில் ஐந்தில் நான்கு பங்கு அரசாங்கத்திற்குச் சொந்தமான அல்லது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனங்களையே சாரும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வழங்கிய கடனில் பெரும்பகுதி இந்திய தனியார் நிறுவனங்களால் பெறப்பட்டதே தவிர, இந்திய அரசாங்கத்தால் அல்ல.\nஇந்திய அரசின் கடன் / உள்நாட்டு உற்பத்தி %\nஇரண்டாவதாக, அரசாங்கக் கடனின் நிலைத்தன்மையை ஒட்டுமொத்த கடன் தொகையை கொண்டு மதிப்பீடுவது சரியானமுறை அன்று. மாறாக, அரசாங்கக் கடனிற்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதத்தைக் கொண்டு மதிப்பீடுவதே சரியானமுறை ஆகும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்போது அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும், அதைக்கொண்டு அரசாங்கக் கடனிற்கான வட்டியையும் முதலையும் கட்ட முடியும். அரசாங்கக் கடனிற்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதமானது 2000 இல் இருந்து சரிந்துகொண்டே வருகின்றது.\nமூன்றாவதாக, அரசாங்கம் நலத்திட்டத்திற்கானச் செலவுகளை குறைக்கும்போது உள்நாட்டு உற்பத்தியின் அளவு குறைய நேரிடும். அவ்வாறு குறையும்போது அரசாங்கத்தின் கடன் அதிகரிக்காமல் அதே அளவில் இருந்தாலும் அரசின் கடனிற்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் அதிகரிக்கும். இது இந்த 2020-21 நிதி ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி சுருங்கும்போது நிகழக்கூடும்.\nஒரு புரிதலுக்காக கீழ்கண்ட உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்\n2019-20 நிதியாண்டில் அரசாங்கக் கடன் உள்நாட்டு உற்பத்தியில் 72% ஆக இருக்கின்றது. 2020-21 நிதி ஆண்டில் பணவீக்கத்தை உள்ளடக்கிய உள்நாட்டு உற்பத்தி 10% உயரும் என்று அரசு கணிக்கின்றது. அரசு கடனைக் குறைக்க திட்டமிட்டு நலத்திட்டத்திற்கானச் செலவுகளை குறைப்பதாக முடிவெடுக்கின்றது. அதனால், உள்நாட்டு உற்பத்தியில் 8% அளவிலான தொகையை கடனாகப் பெறுகின்றது. இது போன்ற சூழலில் பணவீக்கத்துடன் கூடிய உள்நாட்டு உற்பத்தி அரசின் கணிப்பைப் போன்று 10% ஏறினாலும் அது அரசின் கடனிற்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதத்தில் பெரியளவில் ஏற்றத்தை உருவாக்காது.\nஇதே உதாரணத்தில் ஒருவேளை அரசின் நலத்திட்டச் செலவுகள் வளர்ச்சியை உறுதிப்படுத்தாமல் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியுறுமானால் உள்நாட்டு உற்பத்தி 10% சுருங்கும், பணவீக்கத்துடன் கூடிய உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட 6% சுருங்கும். அதே வேளையில் அரசின் கடன் விகிதம் உள்நாட்டு உற்பத்தியில் 90% உயரக்கூடும். பொருளாதார நெருக்கடியின்போது அரசு போதுமான அளவு செலவு செய்து உள்நாட்டு தேவையை ஊக்கப்படுத்தவில்லையென்றால் கடனுக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் மோசமடைந்து நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். இதுதான் கிரேக்க நாட்டில் நடந்தேறியது. நிலைமை இவ்வாறு இருக்க, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, பொருளாதார வீழ்ச்சி நிலையில்கூட அரசின் நலத்திட்டச் செலவுகளை எதிர்க்கின்றார்கள்.\nநான்காவதாக, ஏதோ ஒரு காரணத்திற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசாங்கத்தின் கடன் சுமை குறித்து கவலை கொள்கின்றார்கள் என்றே வைத்து கொள்வோம். அதைத் தீர்ப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன என்று அவர்களுக்குத் நன்றாகத் தெரியும். ஒன்று, அரசின் செலவினங்களைக் குறைப்பது. மற்றொன்று, அரசின் வரி வருவாயைப் பெருக்குவது. ஆனால் அவர்கள் எப்பொழுதும் அரசின் செலவினங்களை குறைப்பதற்கே அழுத்தம் கொடுக்கின்றார்கள்.\nமேலும் அரசின் வரி வருவாயைப் பெருக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, சரக்கு மற்றும் சேவை வரி. இது ஏழை–பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோராலும் செலுத்தப்படும் வரி. இதை மறைமுக வரி என்றும் கூறுவர். மற்றொன்று பணம்படைத்தோரால் செலுத்தப்படும் நேரடி வருமான வரி.\nவெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும்பான்மையோரால் செலுத்தப்படும் சரக்கு மற்றும் ���ேவை வரியை உயர்த்துவதற்கே தங்கள் ஆதரவை தெரிவிக்கின்றனர். அதே வேளையில் தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்களால் செலுத்தப்படும் வருமான வரியை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவ்வாறு வருமான வரி உயர்த்தப்படும் போது தாங்களும் தங்கள் முதலீட்டின் பயனாளர்களான பெரும் பணக்காரர்களும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்ற காரணத்தினால் எதிர்க்கின்றனர்.\nபொதுவாக, வருமான வரியானது பல்வேறு அடுக்குகளைக் கொண்டது, ஒருவரின் வருமானம் அதிகரிக்கும்போது வருமான வரியின் விகிதமும் அதிகரிக்கும். வருமான வரியை அதிகரித்தால் சமத்துவமின்மை குறையும். வருமான வரியை குறைத்தால் பணக்காரர்களிடம் செல்வம் குவியும். அவ்வாறு 5-10% பணக்காரர்களிடம் குவியும் செல்வமானது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கிய பங்குகளின் விலையை உயர்த்தும். அவர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டி தரும்.\nஇதிலிருந்து ஒன்று மட்டும் மிகத் தெளிவாக புரிகின்றது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கக் கடன் குறித்து எந்த ஒரு அக்கறையும் இல்லை கவலையும் இல்லை. அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைப்பதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்காகவே இதை ஒரு காரணியாகக் கூறுகின்றனர்.\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவலைகள் குறித்து அரசு எவ்வளவு அக்கறை கொள்கின்றது, எவ்வளவு துரிதமாய், தீவிரமாய் அவர்கள் நலன்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பதை ஒரு அண்மை சம்பவத்தின் மூலம் அறியலாம். இந்திய வருவாய் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் தங்கள் சுய முயற்சியில் ஒரு குழுவாக சேர்ந்து கொரோனா நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ள நிதித் தேவையை திரட்டுவதற்கு அரசுக்கு சில பரிந்துரைகளை அறிக்கையாக கொடுத்தனர். நாட்டு நலன் கருதி அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டுவதற்கு பதிலாக அரசு அந்த அறிக்கையைக் கண்டித்து அதிகாரிகளை எச்சரித்து பழித்துரைத்தது. அந்த அறிக்கைக்காக பணிபுரிந்த 50 இளநிலை அதிகாரிகள் மீது விசாரணையை தொடுத்தது. மூன்று முதுநிலை அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ச்சியுற்று இருக்கும் சூழலில் இந்த அறிக்கை தேவையற்ற பதற்றத்தையும் வரிக் கொள்கை மீதான நிலையற்ற தன்���ையையும் உருவாக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.\n3) “வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பொதுத்துறை மற்றும் அரசாங்க செலவினங்களை கருத்தியல் ரீதியாக எதிர்க்கின்றனர்”\nஇந்தக் கூற்றில் சிறிதளவு உண்மை இருப்பதாகத் தோன்றலாம். நவ தாராளவாதம் ஒரு மிகச்செறிந்த கருத்தியல் சித்தாந்தமாக முன்வைக்கப்படும் இக்காலகட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிலையான கருத்தியல் உண்டு என்றும் அதன் அடிப்படையிலே அரசாங்க செலவினங்களை எதிர்க்கிறார்கள் என்றும் கருதப்படலாம்.\n‘தடையற்ற சந்தை’, ‘தனிநபர்வாதம்’, ‘தனியார் நிறுவனங்களின் பேராற்றல்’, ‘பொதுத்துறையின் திறனின்மை’, ‘பங்குச்சந்தையின் நிலைத்தன்மை’ ஆகியவை நவதாராளவாதத்தின் முக்கியக் கூறுகளாக எடுத்துரைக்கப்படுகின்றது. அவை உண்மைக்குப் புறம்பானது என்றாலும்கூட பெரும்பாலான அறிவுஜீவிகளாலும் பொருளாதார அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களது சிந்தனை திறன் நவதாராளவாத கருத்தியல்களுக்குள்ளே முடக்கப்பட்டு இடைவிடாது பயிற்சி அளிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவர்களால் அதைவிடுத்து வேறு எதையும் சிந்திக்க இயலாமல் போய்விடுகின்றது.\nஇருப்பினும், இக்கருத்தியல் கோட்பாடுகள் ஒரு பொருளாதார அறிஞரின் சிந்தனையை விளக்குமே தவிர, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கருத்தியல்களை விளக்காது.\nமுதலாவதாக, பெருநிறுவனங்கள் ஒரு கருத்தியலை ஏன் எதிர்க்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அவர்கள் எந்த ஒரு கருத்தியலையும் அதன் பொருளாதார பலன்களைக் கணக்கிடாமல் ஆதரிக்கமாட்டார்கள்.\nஇரண்டாவதாக, உலகளாவிய முதலாளித்துவம், தாங்கள் ஏற்றுக்கொண்ட கருத்தியல்கள் தங்களின் லாபத்திற்கு ஊறு விளைவிக்குமானால் அதை சற்றும் தயக்கமின்றி தூக்கி எறிந்துவிட்டு வேறு கருத்தியலுக்கு மாறிவிடுவார்கள். இதை நாம் 2008 இல் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியின் போதும், தற்போது கொரோனா நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியிலும் கண்கூடாய் கண்டுள்ளோம்.\nஅமெரிக்காவை முன்னோடியாகக் கொண்டுள்ள உலகின் அனைத்து பணக்கார நாடுகளும் பொருளாதார நெருக்கடி நேரங்களில் எல்லாம் தங்கள் அரசின் நிதிப் பற்றாக்குறையை வெகுவாக உயர்த்தியுள்ளன. நிதி நெருக்கடியிலிருந்து மீண்டெழும் வரை தங்கள் நாட்டின் நிதிப்��ற்றாக்குறையை உள்நாட்டு உற்பத்தியில் 10 %- 20 % வரை உயர்த்தியுள்ள முதலாளித்துவ நாடுகள் நிதி நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்தவுடன் மறுபடியும் அரசுகளின் சிக்கன நடவடிக்கைகுறித்து உபதேசம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் நலத்திட்ட செலவினங்களை குறைக்க வலியுறுத்துவதற்கு அவர்கள் கொண்டுள்ள கருத்தியல்கள் காரணம் அன்று.\nஎதேச்சதிகாரத்தால் கொரோனாவை வெல்ல முடியாது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திறந்த மடல்\n‘மதங்கள் எழுப்பும் மதில்களைத் தகர்த்து, சாதித்திமிர் ஆணவ வெறியை எதிர்த்து காதல் வெல்க’ – கவிதை தொகுப்பு\nசூன் 20 – சென்னை-மாதவரம் நக்சல்பாரி கம்யூனிஸ்ட், மக்கள் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை மூன்றாம் ஆண்டு நினைவு நாள்\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nஅடிமைத்தனமும் அதிகார வர்க்கதிமிரும் காவல்துறையின் இரண்டு முகங்கள் – தோழர் விநாயகம்\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்\nசென்னையில் தீவிரமடையும் கொரோனா – புதிய ஊரடங்கு தேவையற்றது\nகொரோனா பேரிடர். தும்பை விட்டு வாலை பிடிக்கிறாரா முதல்வர் – தோழர் செந்தில்\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகார��கள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.isittrueresearchit.com/2016/12/single-bloodline-india.html", "date_download": "2020-09-24T09:11:30Z", "digest": "sha1:HMMT4UPTV6M73V6DV7L7Y5BDIVI7IA4Q", "length": 6211, "nlines": 116, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "ஒரே இரத்தத்தொடர் (Bloodline) தான் இந்தியாவை ஆளுகிறது - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome இந்தியா விருத்திரன் ஒரே இரத்தத்தொடர் (Bloodline) தான் இந்தியாவை ஆளுகிறது\nஒரே இரத்தத்தொடர் (Bloodline) தான் இந்தியாவை ஆளுகிறது\nஒரே ஒரு #இரத்தத்தொடர் (Bloodline) தான் இந்த இந்திய நிலப்பரப்பை ஆட்சி செய்கிறது :-\nநாவலந்தீபகற்பம் என தமிழர்களால் அழைக்கப்பட்ட இந்த இந்திய நிலப்பரப்பை தற்போது ஆண்டு கொண்டு இருப்பது ஒரே இரத்தம் கொண்ட ஒரே ஒரு இனக்குழு தான்.இந்த #உண்மையை தெரிந்து கொள்ளாமல் இங்கே எந்த அரசியல் நீங்கள் பேசினாலும் அது கேலிக்கைக்காக பேசியதாகவே இருக்கும்.இந்த அரசாங்களை உருவாக்குவதும் அவர்களை கட்டுபடுத்தி வைத்து இருப்பதும் அவர்கள் தான்\nஅவர்கள் தான் \"பணியா\" க்கள் இந்த பணியா இனக்குழுக்களில் பல பிரிவுகள் உண்டு\nஇந்த பணியா குடும்பம் தான் இப்போது இந்தியாவை ஆண்டு கொண்டு இருக்கிறது.அவர்களுக்கு கிழே தான் இந்த மாநிலமும் இருக்கிறது.இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை நீங்களே பாருங்கள்\nவணிகம் தான் இங்கே அனைத்தையும் முடிவுசெய்கிறது...இவர்களுக்காக தான் இங்கே அனைத்தும் நடக்கிறது...\nஎதிரி யார் என தெரிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nயூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-24T07:49:47Z", "digest": "sha1:GAVITECLVVHUSBBS24KXB54HIBKK2A4T", "length": 11103, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "மூலவிக்கிரகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ மூலவிக்கிரகம் ’\nஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்\nஆலயக் கோவிலுக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் இருக்கும் என்றார் முத்தையா ஸ்தபதி. கோபுரத்தின் நிலைகளை எப்படித் தீர்மானிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “அது கோவிலின் பரப்பளவையும், மக்கள் தொகையையும் பொறுத்திருக்கிறது. மக்கள் தொகையைப் பொறுத்தே கோவில் எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப் படுகிறது. அதைப் பொறுத்தே இராஜகோபுரத்தின் நிலைகளும் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் கூறி, தனது ஒவ்வொரு கூற்றுக்கும் ஆகம சாத்திரத்திலிருந்து வடமொழி சுலோகங்களைக் கூறி சான்று காட்டினார்... நமது விருப்பப்படி சிலைகளைச் செதுக்கக்கூடாதா என்று வினவியதற்கு, “ஆகம சாத்திரம் அதற்கு அனுமதிப்பதில்லை. விநாயகர் சிலைகளையே பலவிதமாக வடிவமைக்க சாத்திரங்கள் இருக்கின்றன என்று... [மேலும்..»]\nநமது கோவில்களில் நவீன மாற்றங்கள்\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nநமது கோவில்களில் எத்தனை வகைகள் உண்டு பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில்கள் எவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில்கள் எவ்வாறு அமைக்கப் பட்டுள்ளன பெரும் தூண்களும், மண்டபங்களும், கலை நயத்துடன் விளங்கும் ஒழுங்கின் பின்னணி என்ன பெரும் தூண்களும், மண்டபங்களும், கலை நயத்துடன் விளங்கும் ஒழுங்கின் பின்னணி என்ன அருளொளி வீசும் தெய்வீக நிலையங்களான கோயில்களில் ஏற்படுகிற நவீன மாற்றங்களுக்கு தக்கவாறு நாம் செய்ய வேண்டியது என்ன அருளொளி வீசும் தெய்வீக நிலையங்களான கோயில்களில் ஏற்படுகிற நவீன மாற்றங்களுக்கு தக்கவாறு நாம் செய்ய வேண்டியது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nபெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்\nகசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்\nஅக்பர் என்னும் கயவன் – 12\nகோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்\nஅஞ்சலி: சுவாமி நித்யானந்தர் (தபோவனம்)\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 17\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nகலவர ஆவணங்களும் ஊடக கேள்விகளும்\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nமதுரைக் கலம்பகம் — 1\nகாங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1\nமீனவர் துயரம்: சும்மா இருக்கிறதா மோதி அரசு\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://bookwomb.com/katrukondal-kutramillai.html", "date_download": "2020-09-24T08:15:27Z", "digest": "sha1:LCDQQLNMHMBFZNSQOELVTZWIV3DTMUO3", "length": 13309, "nlines": 110, "source_domain": "bookwomb.com", "title": "Katrukondal Kutramillai, Katrukkondaal Kutramillai, கற்றுக்கொண்டால் குற்றமில்லை", "raw_content": "\nKatrukondal Kutramillai - கற்றுக்கொண்டால் குற்றமில்லை\nKatrukondal Kutramillai - கற்றுக்கொண்டால் குற்றமில்லை\nKatrukondal Kutramillai - கற்றுக்கொண்டால் குற்றமில்லை\n“அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது”.\nஉடம்பை, மூளையை முறுக்கி தூக்கத்தில் எழுந்து முற்றிலும் விழித்து, படுக்கையிலேயே சிறிது ந��ரம் அமர்ந்திருப்பது நல்ல பழக்கம். தடாரென்று எழுந்து கொள்வது தவறு. இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன் என்று போர்வைக்குள் சுருண்டு கொள்வதும் முட்டாள்தனம்.\nஅநேகமாய் நம் எல்லோர் மூளைக்குள்ளும் ஒரு அலாரம் டைம்பீஸ் இருக்கிறது, இத்தனை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால், அத்தனை மணிக்கு விழித்துக் கொள்கிறது. மூளையைப் பற்றி ஆராய்ந்தெல்லாம் நான் இதைச் சொல்லவில்லை, என் பழக்கத்தை, பிறர் பழக்கத்தை உன்னித்து கவனித்துவிட்டு எழுதுகிறேன். விழிப்பு வந்து தூக்கம் முற்றிலும் கலைந்து விட்டதும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.\nநுரையீரல் நிறைய மூச்சு இழுத்துவிட்டு அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். ‘என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான நேரம் இந்த நேரம்தான். மறுபடியும் ஒரு நாள் புலர்ந்து விட்டது. இன்னொருநாள் நான் உயிரோடு இருக்கிறேன். பொழுது புலர்ந்து யாம் செய்த தவத்தால்’. ‘உயிர் வாழ்வது சந்தோஷம் எனில், இது சந்தோஷத்தின் ஆரம்பம்’ இப்படி வார்த்தைகள் உள்ளே தோன்றாதே தவிர, இவ்விதமாய் ஓர் உணர்வு இருக்கும் இன்றைய நாளின் போராட்டம் என்னென்ன என்று மனசுக்குள் ஒரு கணக்கு வரும். செய்ய வேண்டிய முக்கியமான வேலையின் பட்டியல் வரும்.\nவேலையின் பரபரப்பு இல்லாமல் வேலையின் முடிவு பற்றி எந்த ஆவேசமும் இல்லாமல் வேலை நல்லபடி முடிக்க வேண்டுமே என்ற கவலை மட்டும் வரும். யாரெல்லாம் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்கள்.. யார் எல்லாம் எதிரியாக என்னை நினைக்கப் போகிறார்கள் என்கிற யோசனை வரும் போது அவர்களை எப்படி நான் நிதானமாய் அணுகுவது என்று யோசிக்க அந்த நேரம் உகந்தது.\nஅநேகமாய் ஒரு நாளின் மனோ நிலையை அந்த நேரமே தீர்மானிக்கும் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ, வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோ நிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது. வெளியே இதை நாம் காட்டிக் கொள்ளவில்லை எனினும் உள்ளுக்குள்ளே இந்த உணர்வு தூக்கலாக இருக்கிறது. இரண்டு மூன்று நிமிடம் படுக்கையில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு பிறகு மெல்ல எழுந்து பின் பக்கம் போகலாம்.\nகாலைக் கடன்கள் கழிப்பது பற்றியெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போவதில்லை மருத்துவ ரீதியான கட்டுரை அல்ல இது. எனக்குத் தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சி. உங்களுக்குப் பிடித்தமான ஏதோ ஒரு பானம் பருகி பேப்பரோடு உட்கார்ந்த பிறகு அதிகபட்சமாக கால் மணி நேரம் தினசரியோடு செலவு செய்யுங்கள். பிறகு சட்டென்று குளிக்கப் போய்விடுங்கள். எழுந்து அரை மணிக்குள் குளித்துவிடுவது உத்தமம். எழுந்தவுடனேயே குளிப்பதில் ஒரு முரட்டுத்தனம் இருக்கிறது. அதிக நேரம் தள்ளிப் போடுவதில் ஒரு சோம்பேறித்தனம் வருகிறது.\nகுளிக்கும் தேவையை மனசு உணர்ந்த போது குளித்துவிடுவது நல்லது. தூக்கத்திற்கு பிறகு குளிர்ச்சியான மனம். குளியலுக்குப் பிறகு குளிர்ச்சியான உடம்பு. கண்மூடி அமைதியாய் தியானம் செய்யத் தகுந்த நேரம் இது. பல்வேறு கட்டுரைகளில் இதைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆயினும் இந்தக் கட்டுரையில் விரிவாய் இதைப் பற்றி எழுத விரும்புகிறேன்.\nதியானம் என்பது வழிபாட்டு முறை அல்ல மதங்களின் அபிப்பிராயம் அல்ல அல்லது ஒருவிதமான மனப் பயிற்சியோ, மூளையின் வலியை அதிகப்படுத்தும் காரியமோ அல்ல. தியானம் ஒருவித மனநிலை. அன்பும் பணிவும் கலந்த ஒரு மனநிலை. ஒரு விளக்குச் சுடரை நோக்கி தியானம் செய்யுங்கள். நெற்றிக்கு நடுவே ஒரு புள்ளியை நினைவு வைத்துக் கொள்ளுங்கள், அந்தப் புள்ளியிலேயே மனதைச் செலுத்துங்கள் என்ற விதமாக எல்லாம் தியானம் சொல்லித் தரப்படுகிறது.\nஇப்படி சொல்லித் தருவதில் எந்தத் தவறும் இல்லை. பணிவு கலந்த ஒரு வணக்கம் ஏற்படுவதற்காக, இவை உபாயம் கொண்டவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழி தோண்டுவதற்காக மண்வெட்டி பயன்படும். மண்வெட்டி இருக்கிறதே என்று யாரும் குழி தோண்டுவது இல்லை. பணிவு கலந்த வணக்கம் என்பதை மறந்து விட்டு திசை திருப்புவதில் பயன் ஏதும் இல்லை. பணிவு கலந்த வணக்கம் அல்லது அமைதி எப்படி ஏற்படுகிறது என்பதை, ஏற்படவேண்டிய அவசியம் என்ன என்பதை பார்ப்போம். \"தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் புரிந்தது. உட்காருவது பற்றியும் உள்ளே இருத்தல் பற்றியும் இவ்வளவு எளிதாக யாரும் சொன்னதேயில்லை.\"\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-09-24T08:02:43Z", "digest": "sha1:R6KCRN34IXU57J2ACBTQCDYCIHBV23PB", "length": 2529, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "தர்ஷா குப்தா | Latest தர்ஷா குப்தா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசன்னி லியோன் இல்லாத குறையை நீங்கதான் தீர்க்கணும்.. ஈர துண்டுடன் செந்தூரப்பூவே தர்ஷா\nசீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளுக்கு இணையாக புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மீரா மிதுன், ரம்யா பாண்டியன், சிவானி இவர்கள் வரிசையில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநீச்சல் உடையில் ஈரம் சொட்டச் சொட்ட சூட்டைக் கிளப்பிய தர்ஷா குப்தா.. அனல் தாங்காமல் அலரும் இணையதளம்\nசீரியல் நடிகைகள் சினிமா நடிகைகளுக்கு இணையாக புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மீரா மிதுன், ரம்யா பாண்டியன், சிவானி இவர்கள் வரிசையில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/191158-31.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-24T08:18:20Z", "digest": "sha1:7ZR7SHAT2D3PPQMINVZ6HBFXOJIWN6FH", "length": 14485, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "குட்டிக்கரணங்கள் போட்டு விவசாயிகள் 31-வது நாளாக போராட்டம் | குட்டிக்கரணங்கள் போட்டு விவசாயிகள் 31-வது நாளாக போராட்டம் - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nகுட்டிக்கரணங்கள் போட்டு விவசாயிகள் 31-வது நாளாக போராட்டம்\nடெல்லியில் தமிழக விவசாயிகள் குட்டிக்கரணம் போட்டு இன்று போராட்டம் நடத்தினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரின் போராட்டம் 31 ஆவது நாளாகத் தொடர்கிறது.\nஇச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையிலான போராட்டம் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வருகிறது. இதில், அன்றாடம் வித்தியாசமான போராட்டம் செய்து வரும் தமிழக விவசாயிகள் இன்று குட்டிக்கரணங்கள் போட்டனர். இது டெல்லிவாசிகளுடன் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மற்ற மாநிலவாசிகள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வங்கிக் கடன் ரத்து மற்றும் வறட்சிக்கான கூடுதல் நிவாரணம் உட்படப் பல்வேறு கோரிக்கைகளுடன் மார்ச் 14-ம் தேதி முதல் போராடி வருகின்றனர்.\nஇவர்களுக்கு தமிழகம் மற்றும் தேசிய கட்சிகளின் தலைவர்களும் நேரில் வந்து ஆதரவ���ித்துள்ளனர். அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை மற்றும் பாஜக சார்பில் தரைவழிப்போக்குவரத்து துறை இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விவசாயிகளிடம் பேசி சமாதானம் செய்ய முயற்சித்தனர். இதில், எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் இன்று விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் நேரில் ஆதரவு தந்து உரையாற்றினார்.\nகுட்டிக்கரணங்கள் போட்டுவிவசாயிகள் 31-வது நாளாக போராட்டம்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nவெட்டும் ஒரு மரத்துக்கு பதில் 10 மரக்கன்று வீதம் வளர்க்க முடியாவிட்டால் மரங்களை...\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; செப்டம்பர் 24 முதல் 30ம்...\nவிஷாலின் ‘சக்ரா’ படம் ஓடிடியில் வெளியிடத் தடை கோரி வழக்கு: தற்போதைய நிலையே...\nகோவிட்-19 தொற்று; குணமடைபவர்கள் எண்ணிக்கை 6-வது நாளாக அதிகரிப்பு\nகோவிட்-19 தொற்று; குணமடைபவர்கள் எண்ணிக்கை 6-வது நாளாக அதிகரிப்பு\nஃபிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழா: விராட் கோலி உள்ளிட்டோருடன் பிரதமர்...\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: கேரள அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தைக் கடந்தது; 46 லட்சம் பேர் குணமடைந்து...\nதூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச சரக்குப் பெட்டகப் பரிமாற்ற முனையமாக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கனிமொழி...\nஉத்தரபிரதேசத்தில் பிழைப்புக்காக காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் தேசிய விளையாட்டு வீரர்கள்\nவெளிமாநிலங்களில் சிக்கிய 1,250 தமிழர்கள்; மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் நாளை திருச்சிக்கு...\nராஜஸ்தானில் சிக்கிய தொழிலாளர்கள், புனித யாத்ரீகர்கள் வீடு திரும்ப நிதியளித்து உதவிய அஜ்மீர்...\nதகவல் தொழில்நுட்பத்தில் அபார சாதனை\nபகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து மவுரியா விலக��்: எம்எல்ஏ சீட்டுகளை விற்பதாக மாயாவதி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/556431-grosshoppers-crisis.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T09:23:53Z", "digest": "sha1:HXG7NDVCQVVG3MGNNFLZIWXAJBLJPCJX", "length": 17988, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "வட மாநிலங்களில் விவசாயிகளுக்கு புதிய அச்சுறுத்தல்- வேளாண் பயிர்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள் | grosshoppers crisis - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nவட மாநிலங்களில் விவசாயிகளுக்கு புதிய அச்சுறுத்தல்- வேளாண் பயிர்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கட்டிடத்தின் மாடியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கும் வெட்டுக்கிளிகள்.படம்: ஏஎப்பி\nஇந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், வடமாநிலங்களில் விவசாய பயிர் களையும் பசுந்தாவரங்களையும் நாசம் செய்து வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nபயிர்கள், பசுந்தாவரங்கள், தீவனச் செடிகளை கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்து தின்று பெருமளவு நாசம் விளைவிப்பவை பாலைவன வெட்டுக் கிளிகள். நாடு விட்டு நாடு ஊடுரு வும் இந்த வெட்டுக்கிளிகள், வரும் வழியில் காணப்படும் புல்வெளி கள், விவசாய பயிர்கள், மேய்ச்சல் நிலங்களில் காணப்படும் புல், பூண்டுகள் என அனைத்தையும் தின்று பேரழிவை ஏற்படுத்துகின் றன. இதனால் விவசாயிகள் உள் ளிட்ட லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் என்றும் அஞ்சப்படுகிறது.\nஇந்தியா, ஆசியா நாடுகளின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா நாடுகளில் வெட்டுக்கிளிகள் பெரும் பேரழிவை ஏற்படுத்துகின்றன. விரைவாக இனவிருத்தி செய்வது இவற்றின் இயல்பு. கணக்கில டங்கா எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாக இவை பறந்து வரும். ஒரு சதுர கி.மீ. பரப்பளவுக்குள் சுமார் 15 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.\nஒரு சதுர கி.மீ. பரப்பளவு பகு திக்குள் இருக்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம், ஒரு நாளில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு தேவையான உணவுப் பயிர்களை தின்று காலி செய்துவிடும் என ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவிக்கிறது.\nகடந்த பிப்ரவரி மாதத்தில் எத்தி யோப்பியா, கென்யா, சோமாலியா ஆகிய பகுதிகளில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் ஆயிரக்கணக் கான ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாய பயிர்களையும், புல்வெளி களையும், மேய்ச்சல் பூமியையும் நாசம் செய்துள்ளன. 2019 ஜூன் மாதத்தில் ஈரானில் இருந்து பாகிஸ் தானுக்குள் நுழைந்த வெட்டுக்கிளி கள் பருத்தி, கோதுமை, சோளம் போன்ற பயிர்களை தின்று நாசம் செய்தன. நவம்பருக்குள் வெட்டுக் கிளிகள் பிரச்சினை அடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பொய்த்துப்போனது.\nஇந்த மாத தொடக்கத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் பரவிய வெட்டுக்கிளிகள் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற இந் தியாவின் பல மாநிலங்களிலும் பாகிஸ்தானின் தென்பகுதியிலும் ஈரானிலும் நுழைந்து உணவுப் பயிர்களையும் தாவர இனங்களையும் நாசம் செய்து வரு கின்றன.\nபாகிஸ்தான் வழியாக இந் தியாவுக்குள் நுழைந்த வெட்டுக் கிளிகள், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு படையெடுத்தன. இந்த பிராந் தியத்தில் பல்கிப் பெருகியுள்ள வெட்டுக்கிளிகளின் அச்சுறுத் தலை எதிர்கொள்ள ஒருங் கிணைந்து செயல்திட்டம் வகுத்து செயல்படுவோம் என பாகிஸ் தானுக்கும் ஈரானுக்கும் இந்தியா யோசனை தெரிவித்துள்ளது.\nவெட்டுக்கிளிகளை அழிக்க தீயணைப்பு வாகனங்கள், டிராக்டர் கள், ஜீப்களை பயன்படுத்தி ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. ராஜஸ்தானில் நிலைமை மோச மாக இருப்பதால் ரசாயன மருந்து தெளிப்பு பணியில் ட்ரோன்களை பயன்படுத்த வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை அமைப்பு உத்தர விட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கு புதிய அச்சுறுத்தல்வேளாண் பயிர்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள்Grosshoppers crisis\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\n'உங்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கலாம்': ஐஐடியில் தற்கொலைகளைத் தடுக்க மனுத்தாக்கல்: மனுதாரருக்கு தண்டம்...\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங���கல்\nசிஏஏவுக்கு எதிராக ஷாகீன் பாக்கில் போராடிய 82 வயது மூதாட்டி: ‘டைம்’ இதழின்...\nகலாச்சார ஆய்வுக்குழுவைக் கலைத்திடுக: குடியரசுத் தலைவருக்கு 32 எம்.பி.க்கள் கடிதம்\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்\nகலாச்சார ஆய்வுக்குழுவைக் கலைத்திடுக: குடியரசுத் தலைவருக்கு 32 எம்.பி.க்கள் கடிதம்\nஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்; அக்.15 வரை உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி\nஅகமதாபாத்தில் உள்ள தமிழ்வழிப் பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்; குஜராத்...\nகரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி- பொருளாதார சரிவில் இருந்து தப்புமா சிங்கப்பூர்\nகரோனா மீண்டும் உச்சத்தை அடைய வாய்ப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/569701-copy-of-plus-2-paper-fees-for-resumption-education-order-to-schools.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T09:42:42Z", "digest": "sha1:RCCATQH4RDKBBXULYK5G2PSDX7DUXSHO", "length": 18304, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான கட்டணம்: பள்ளிகளுக்குக் கல்வித்துறை உத்தரவு | Copy of Plus 2 Paper, Fees for Resumption: Education Order to Schools - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nபிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கான கட்டணம்: பள்ளிகளுக்குக் கல்வித்துறை உத்தரவு\nபிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகல், மறுகூட்டலுக்கான விண்ணப்பத் தொகையை இணைய வழியில் செலுத்த முடியாத மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்பு வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும் எனத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\n''2019-20 ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 16-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வர்களில் விடைத்தாள் நகல் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 24 முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், பின்னா் தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் நகல் கட்டணத் தொகையைத் தனியாகவும், மறுகூட்டல் விண்ணப்பக் கட்டணத்தைத் தனியாகவும் ஜூலை 31-ல் இணைய வழியாகச் செலுத்த வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தத் தொகையை ஜூலை 31-ம் தேதி இணையத்தின் மூலமாக செலுத்த இயலாத மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்களை அனைத்து உதவி இயக்குநர்களும் தங்கள் அலுவலகப் பயனாளர் குறியீடு, கடவுச்சொல் மூலம் அறிந்து, அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றுக்கான கட்டணத்தைத் தனித்தனியாகக் கேட்பு வரைவோலையாக எடுத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆக.14-ம் தேதி ஒப்படைக்குமாறு தெரிவிக்க வேண்டும்.\nபின்னா், உதவி இயக்குநர்கள், தங்கள் அலுவலகத்தில் பெறப்பட்ட கேட்பு வரைவோலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டண விவரங்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட கேட்பு வரைவோலைகள் ஆகியவற்றை ஆக.17-ம் தேதிக்குள் துணை இயக்குநர் (பொது) பெயரிட்ட முகவரிக்குப் பதிவஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்''.\nஆண்டு கல்விக்கட்டணம் ரூ.2,157 மட்டுமே; மடிக்கணினி, உதவித்தொகை- அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு\nவிமானவியல் குறித்த இணைய வழிகாட்டி நிகழ்ச்சி; வெளிநாடு செல்வதுபோல் நிலவுக்குச் செல்லலாம்- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்\n‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் இன்று எலெக்ட்ரோ கெமிக்கல் மற்றும் கெமிக்கல் இன்ஜினீயரிங் உரை: துறைசார் வல்லுநர்கள் பங்கேற்பு\nயானை முகக்கவசம் அணிந்த மாணவர்கள்: உலக யானைகள் தினத்தையொட்டி கோவில்பட்டியில் உறுதிமொழி ஏற்பு\nபிளஸ் 2விடைத்தாள் நகல்மறுகூட்டல்கல்வித்துறை உத்தரவுபள்ளிகள்மேல்நிலைப் பள்ளிகள்தலைமையாசிரியர்கள்கேட்பு வரைவோலைதேர்வுத் துறை\nஆண்டு கல்விக்கட்டணம் ரூ.2,157 மட்டுமே; மடிக்கணினி, உதவித்தொகை- அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர...\nவிமானவியல் குறித்த இணைய வழிகாட்டி நிகழ்ச்சி; வெளிநாடு செல்வதுபோல் நிலவுக்குச் செல்லலாம்\n‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் இன்று எலெக்ட்ரோ கெமிக்கல் மற்றும் கெமிக்கல் இன்ஜினீயரிங் உரை:...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உ��்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\n- பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை\nநூறு சதவீதக் கட்டணத்தைச் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்தித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற...\nதமிழகத்தில் அரசு சிறப்புப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வழக்கு: தமிழக அரசுக்கு...\nஏழை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மறுப்பு: 45 தனியார் பள்ளிகளுக்கு சம்மன்\nஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்; அக்.15 வரை உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி\n10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் அக்.6-ல் தொடக்கம்: சிஐஎஸ்சிஇ அறிவிப்பு\nகல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செப்.26 முதல் மீண்டும் திறப்பு: பரிசோதனை முயற்சியாக ஹரியாணாவில் அனுமதி\n‘இந்து தமிழ் திசை’, ‘என்டிஆர்எஃப்’, FIITJEE இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி...\nபிரதமர் மோடி - மஹிந்த ராஜபக்ச 26-ம் தேதி ஆலோசனை\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்\nகலாச்சார ஆய்வுக்குழுவைக் கலைத்திடுக: குடியரசுத் தலைவருக்கு 32 எம்.பி.க்கள் கடிதம்\nஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்; அக்.15 வரை உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி\n42 ஆண்டுகள் நிறைவு: பாரதிராஜாவின் வாழ்த்தால் நெகிழ்ந்த ராதிகா\nசஞ்சய் தத் பூரண நலம்பெற சிரஞ்சீவி வாழ்த்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/595", "date_download": "2020-09-24T09:53:20Z", "digest": "sha1:C5TFRBTXUMJKOEL7MDEH4EI5CSCKFU3S", "length": 9584, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திருச்சி", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\n2 ஆண்டு சிறை தண்டனை: செல்வகணபதி ராஜினாமா- மாநிலங்களவையில் திமுக பலம் 4-ஆக...\nமத்தியில் ஆட்சியமைக்க அதிமுக தயவு தேவையில்லை: ராஜ்நாத் சிங்\nநடிகர்களை மோடி சந்திப்பது தேர்தல் நாடகம்: நல்லகண்ணு\nதிமுக, அதிமுகவை வறுத்தெடுத்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ\nபிரச்சாரத்தில் பேசப்படாத வளைகுடா வாழ் தமிழர் நலன்: வேதனையில் வெளிநாடு வாழ் தமிழர்கள்\nபுதுக்கோட்டை: வேட்பாளர்களே எங்களை ���ாடி வராதீர்கள்…: ஊரின் எல்லையில் பேனர் வைத்து எதிர்ப்பைத்...\nபோயஸ் கார்டன் வீட்டில் இன்று ரஜினியை சந்திக்கிறார் மோடி\nதாகம் தீர்க்காத தண்ணீர்ப் பந்தல்\nமதுரை: ஊருக்கு ஊர் கோஷ்டிப் பூசலில் தவிக்குது அதிமுக\nமதுரை, திருச்சி, கோவையில் சோனியா, ராகுல் விரைவில் பிரச்சாரம்: உத்தேச சுற்றுப்பயண திட்டம்...\nசொல்வதை செய்யாததுதான் அதிமுக அரசின் சாதனை: பிரச்சாரத்தில் விஜயகாந்த் பேச்சு\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/3456", "date_download": "2020-09-24T09:21:05Z", "digest": "sha1:K4HWK7JTBURP3ML3GJ6BTCWASTNNSX4S", "length": 9344, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நாம் ஏன் முகத்தை அடிக்கடி தொடுகிறோம்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nSearch - நாம் ஏன் முகத்தை அடிக்கடி தொடுகிறோம்\nடிசம்பர் 16 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்\nதுணிவு இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nதோசையை சுட வேண்டாம்.. பிரின்ட் எடுத்து சாப்பிடலாம்\nசாமானிய மக்களால்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் : அரவிந்த் கெஜ்ரிவால் நேர்காணல்\nசாதனைக்கு அங்கீகாரமில்லை - தமிழக ‘கிக்பாக்ஸர்’ வேதனை\nஇந்திய துணைத் தூதர் கைது விவகாரத்தால் இரு நாட்டு உறவு பாதிக்கப்படாது: அமெரிக்கா\nரூபாய் சரிவு: சிதம்பரம் விளக்கம்\nசிறுமுதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் சிறந்தது : ஆர்.வெங்கட்ராமன்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nமசோ���ாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/security/01/239622?ref=archive-feed", "date_download": "2020-09-24T07:35:51Z", "digest": "sha1:LR7VEHRZDMTMTCNTNYDBTDBQIN4GSVJM", "length": 9922, "nlines": 137, "source_domain": "www.tamilwin.com", "title": "ராஜபக்ஷர்களின் கோட்டைக்குள் கிரிக்கெட் ரசிகர்களை கொடூரமாக தாக்கிய இராணுவம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nராஜபக்ஷர்களின் கோட்டைக்குள் கிரிக்கெட் ரசிகர்களை கொடூரமாக தாக்கிய இராணுவம்\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நேற்று நடந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது பதற்ற நிலை ஏற்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nமைதானத்திற்குள் செல்ல ரிக்கெட் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டது.\nபெருமளவு ரசிகர்கள் குழப்ப நிலையை ஏற்படுத்தியமையினால் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.\nஇதன்போது கிரிக்கெட் ரசிகர்கள் மீது இராணுவம் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇராணுவத்தினர் பார்வையாளர்களை துரத்தி துரத்தி தாக்குவதனை அவதானிக்க முடிந்த நிலையில், “ஐயோ தாக்காதீர்கள் கடவுளே” என பார்வையாளர்கள் கூச்சலிட்டுள்ளனர்.\nதேசிய கொடியுடன் முகத்தில் நாட்டின் கொடியை வரைந்து கொண்டு இலங்கை அணியை உற்சாகப்படுத்த சென்ற ரசிகர்களை இராணுவத்தினர் துரத்தி துரத்தி அடிப்பது யாருக்கு பெருமை என தென்னிலங்கை ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.\nநாட்டில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முப்படையினரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை நேற்று��ுதல் ஆரம்பமானது. இவ்வாறான அசம்பாவிதங்கள் வீதி போக்குவரத்து நடவடிக்கையிலும் ஏற்படும் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணம் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nராஜபக்ஷர்களின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து இலங்கை அணி அபார வெற்றியை பதிவு செய்தது.\nஎனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொந்தப் பகுதியிலேயே இராணுவத்தினர் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டமை குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/cinema/news/foodbased-song-sung-by-rj-balaji/c77058-w2931-cid308308-su6200.htm", "date_download": "2020-09-24T08:54:07Z", "digest": "sha1:LONIXFUTJXZBXPSR2OK4BV62UTT72NJQ", "length": 4280, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "ஆர்ஜே பாலாஜி பாடியுள்ள சாப்பாடு சார்ந்த பாடல்!", "raw_content": "\nஆர்ஜே பாலாஜி பாடியுள்ள சாப்பாடு சார்ந்த பாடல்\nமுழுக்க முழுக்க சாப்பாடு சார்ந்த வரிகளை கொண்ட இந்த பாடலை ஆர்ஜே பாலாஜி பாடியுள்ளார். அதோடு பப்பி படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.\nஇரண்டு இளைஞர்களிடம் வளரும் ஒரு நாய்க்குட்டியை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவையுடன் கூடிய படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் முரட்டு சிங்கிள் என்னும் இயக்குனர். இந்த படத்திற்கு ’பப்பி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nபோகன், நெருப்புடா, நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் நாயகனாகவும், கன்னட மொழி நடிகை சம்யுதா ஹெக்டே நாயகியாகவும், நடிகர் யோகி பா���ு நாயகனின் நண்பராகவும் நடிக்கின்றனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிளாக '5 மணிக்கு ' என்னும் பிடல் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.\nஇந்த பாடலை ஆர் ஜே விஜய் என்பவர் எழுதியிருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கான அடுத்த பாடலையும் இவரே உருவாக்கியுள்ளார். முழுக்க முழுக்க சாப்பாடு சார்ந்த வரிகளை கொண்ட இந்த பாடலை ஆர்ஜே பாலாஜி பாடியுள்ளார். அதோடு பப்பி படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2020/06/07/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-09-24T08:19:25Z", "digest": "sha1:7PJ4LFAODHYY2TAIFK27QHD5JEU3KCIK", "length": 23102, "nlines": 121, "source_domain": "peoplesfront.in", "title": "சீனா, அமெரிக்கா செய்துள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் பாதியைக்கூட தொடவில்லை இந்தியா! – மக்கள் முன்னணி", "raw_content": "\nசீனா, அமெரிக்கா செய்துள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் பாதியைக்கூட தொடவில்லை இந்தியா\nசீனாவின் வுஹான் மாகாணத்தின் சுகாதார ஆணையம், நிமோனியா அறிகுறியுடன் கூடிய தொற்றுநோய்ப் பரவலுக்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்து அறிவிப்புக் கொடுத்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தினரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் வெளிப்படை அற்ற தன்மை காரணம் காட்டி சீனாவைப் பழி சுமத்திக்கொண்டிருக்கிறார்கள். டிசம்பர் 31-ல் வெறும் 27 தொற்றுகளுடன் ஆரம்பித்த கொரோனா இரண்டு மாதங்களில் 80,000 பேரைச் சீனாவில், குறிப்பாக வுஹான் மாகாணத்தில் பாதித்தது. சீனாவில் மார்ச் முதல் வாரத்திலிருந்து ஜூன் முதல் வாரம்வரை புதிய தொற்றுகளின் எண்ணிக்கை வெறும் 3000+ மட்டுமே.\nசீனா – கொரோனா பரிசோதனைகள்\nசீன அரசின் அதிகாரிகள் இதுகுறித்த தரவுகளை வழங்கியுள்ளனர். சீனா வழங்கியுள்ள இந்த தரவுகளின்படி, மே 14 முதல் ஜூன் 2 வரை மட்டும் வுஹான் நகர் முழுவதும் 98,99,828 (99 லட்சம்) நகரவாசிகளைச் சோதனை செய்து 300 அறிகுறிகளற்ற கொரோனா நோயாளிகளை மட்டுமே கண்டுபிடித்துள்ளது. இது சோதனை செய்யப்பட்டுள்ள மொத்த மாதிரிகளில் வெறும் 0.00303% மட்டுமே. இதற்காக 950 கோடி இந்திய ரூபாய்க்கு நிகரான பணத்தை வுஹான் அரசு செலவு செய்துள்ளது.\nபுகழ்பெற்ற சீன தொற்றுநோயியல் நிபுணரான லி லான்ஜுவான், “வுஹான் பாதுகாப்பாகவும், மக்கள் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்” என்று கூறுகிறார். நகரம் முழுவதும் சோதனையைத் திட்டமிட்டபடி நடத்தி முடிப்பதற்காக 23 பரிசோதனை மையங்களை 63 என்னும் அளவுக்கு மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.\nகுறைந்த நேரத்தில் அதிக சோதனைகளைச் செய்துமுடிக்க ஒருங்கிணைந்த சோதனை (combined testing) முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஒருங்கிணைந்த சோதனை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட (ஐந்து மாதிரிகள் வரை) மாதிரிகளை ஒன்றிணைத்து ஒருமுறை சோதிக்கும் முறை. இத்தகைய நடவடிக்கைகளால், வுஹான் தனது தினசரி சோதனை திறனை 3 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தியுள்ளது. சோதனையின் துல்லியத்தை உறுதி செய்வதற்காக, வுஹான் சுகாதார ஆணையம் 35,961 மாதிரிகளை மீண்டும் சோதித்து, முந்தைய முடிவுகளிலிருந்து எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.\nஏப்ரல் 8 ஆம் தேதி, வுஹான் ஊரடங்கை நீக்கியது, ஆனால் வுஹான் மக்களின் “உளவியல்ரீதியாக ஊரடங்கு” நகரெங்கும் நடத்தப்பட்ட சோதனைக்குப்பின்தான் நீக்கியுள்ளது. வுஹானின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத் துறை, நகரத்தின் குடிநீர், வாகனங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் செல்லப்பிராணிகளின் 2,314 மாதிரிகளையும் பரிசோதித்து, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதிசெய்துள்ளது.\nஅமெரிக்கா, கொரோனா பரிசோதனைகள் ஒரு ஒப்பீடு\nவுகானில் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து இதுவரை 50,340 பேர் பாதிப்புக்குள்ளாகியும், 3,869 பேர் இறந்தும் உள்ளனர். வுகானில் இறப்பு விகிதமானது 7.6% எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜூன் 5 வரை 19 லட்சம் பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகியும் அதில் 1, 11,000 பேர் இறந்தும் உள்ளனர், இறப்பு விகிதமானது 5.7 ஆகும். மிகவும் பாதிப்புக்குள்ளான நியூயார்க் மாகாணத்தில் 3,90,000 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகியும் அதில் 30,000 பேர் இறந்தும் உள்ளனர், இறப்பு விகிதமானது 7.9.\nஅமெரிக்காவில் இதுவரை (ஜூன் 5) 1 கோடியே 90 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்த மக்கள்தொகையான 33 கோடியில் இது 5.7 சதவீதமாகும். சீனாவுடன் இதனை ஒப்பிட்டால், வுஹான் மாகாணத்தில் மட்டும் 1 கொடியே 8 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. வுஹான் மாகாணத்தின் மொத்த மக்கள்தொகையில் 99 % மக்கள் கொரோனா சோன���க்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.\nஏப்ரல் கடைசி மாதத்தில் சீனாவில் தீவிர சிகிச்சையிலிருந்து குணமானோர்களின் சதவீதம் 39.1 லிருந்து 92.2 ஆக உயர்ந்துள்ளது. ஒப்பீட்டுக்காக, The Lance என்னும் மருத்துவ பத்திரிக்கையில் வெளியான தகவலின்படி மே மாதம் தீவிர சிகிச்சையிலிருந்து வந்த 257 நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த நோயாளிகளில் 37% பேர் இறந்துள்ளனர்.\nஒட்டுமொத்த அமெரிக்க மக்கள்தொகையில் 1000 பேருக்கு 59 பேர் என்னும் அளவில் இதுவரை சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.\nபெருகிவரும் கொரோனா தொற்று குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளிக்கையில், ‘அமெரிக்கா போல அதிகம் சோதனைகள் செய்தால் இந்தியாவில் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்’ என்று கூறியுள்ளார். வழக்கத்திற்கு மாறாக இந்த கருத்தானது மறுக்கமுடியாத உண்மையாகும். இந்தியாவின் உண்மையான பாதிப்பை அறியவேண்டுமானால் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் சோதனையை விரிவுபடுத்தினாலே அறிய முடியும் என இந்திய மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே பரிந்துரை செய்துவருகின்றனர்.\nசீனா, நாடுமுழுவதுக்கும் சோதனையை விரிவுபடுத்தாவிட்டாலும், பாதிப்புக்கு உள்ளான வுஹான் மாகாணத்தில் 99% மக்களுக்கும் சோதனையை விரிவுபடுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி பாதுகாப்பு கருதி குடிநீர், செல்லப்பிராணிகளின் என 2000க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டுள்ளது. ஜூன் 5 நிலவரப்படி 43 லட்சம் மாதிரிகளை இந்தியா இதுவரை சோதனை செய்துள்ளது. ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் இதன் சதவீதம் 0.318 ஆகும், ஆனால் அமெரிக்காவின் சதவீதம் 5.7 %. அதாவது 1000 பேருக்கு 3 பேருக்கு மட்டுமே இந்தியா சோதனை செய்யப்பட்டுள்ளது.\nஒரு ஒப்பீட்டுக்காக 10 லட்சம் பேரில் சோதனைகள் செய்யப்பட்டுள்ளொருக்கும், அதில் தொற்று பாதிப்பு உறுதியானவர்களுக்குமான வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா 10 லட்சம் பேரில் 1500 பேருக்கு சோதனை மேற்கொண்டு அதில் 64 பேருக்கு கொரோனா உறுதிசெய்கிறது (4.2%).\nஇங்கிலாந்து 10 லட்சம் பேரில் 1010 பேருக்கு சோதனை மேற்கொண்டு அதில் 26 பேருக்கு கொரோனா உறுதிசெய்கிறது (2.5 %).\nஇத்தாலி 10 லட்சம் பேரில் 866 பேருக்கு சோதனை மேற்கொண்டு அதில் 5.3 பேருக்கு கொரோனா உறுதிசெய்கிறது (0.61 %).\nஅனால் இந்தியா 10 லட்சம் பேரில் வெறும் 78 பேருக்கு சோதனை மேற்கொண்டு அதில் 6.25 பேருக்கு கொரோனா உறுதிசெய்���ிறது (8 %).\nஇந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்படும் சதவீதம் மிக அதிகமாகவும், சோதனைகளின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. சோதனைகளை விரிவுபடுத்தினால் மட்டுமே உண்மையான கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை கணிக்கக்கூட முடியும்.\nதொழிலாளர் வர்கத்தின் இன்றையநிலை என்ன – மார்ச் 3 ‘தொழிலாளர் உரிமைக்கான எழுச்சி பேரணி’ தில்லி\nபுலம் பெயர் தொழிலாளர் நிலை – உழைக்கும் வர்க்கம் மீதான தாக்குதலின் முன்னோட்டமே\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதமிழக மக்கள் சனநாயகக் கட்சி ஒருங்கிணைப்பில் 6 கோரிக்கைகள் இணைய வழிப் போராட்டம் – மீ.த.பாண்டியன்\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு…..ஒரு ஆசிரியரின் பார்வையில்\nஇந்திய சீன எல்லை தகராறு – மோடி-ஜின்பிங் தேனிலவு முடிவுக்கு வந்த கதை\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோ��ு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2016/02/5_3.html", "date_download": "2020-09-24T08:12:08Z", "digest": "sha1:3HNIMGBUETOYUMV7XWB2VJNBTMWQ5ZDF", "length": 11639, "nlines": 157, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!", "raw_content": "\n5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை\n5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறைஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..\nஆதார் கார்டில் பிழைகள் உள்ளதாநீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்\n5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோஇந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லதுமற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.\nஆதார் கார்டி��் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது\n1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.\n2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.\n3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பிவைக்கப்படும்.இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.\nஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:\n1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.\n2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.\n3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.\n4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.\nஅ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.\nஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.\nஇ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.\n6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.\n7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் –http://uidai.gov.in/update-your-aadhaar-data.html\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-15-1/", "date_download": "2020-09-24T07:00:30Z", "digest": "sha1:XWLYAPNN2CL7WYOSNMVMU4JAGIMSCNGV", "length": 10958, "nlines": 57, "source_domain": "annasweetynovels.com", "title": "என்னைத் தந்தேன் வேரோடு 15 – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 15\nவேரியின் கார் ஆலைக்குள் வந்ததைக் கண்ட நபர் ஒருவர் கவினிடம் அதை குறிப்பிட்டுருந்தார்.\nஅதனால் அவள் ஆலைக்கு வந்திருக்கிறாள் என அறிந்த கவின், ஆலையின் முகப்பு பகுதியிலிருக்கும் தன் அறையில் அவள் இருப்பாள் என எண்ணினான்.\nஅவள் அழைக்காததால் அவசரம் ஏதுமில்லை என்று நினைத்தவன் அங்கிருந்த தன் வேலையை முடித்துவிட்டு முகப்பு பகுதிக்கு வந்தான்.\nஆனால் அவன் முன்னறைக்கு வந்த போது அவள் அங்கு இல்லை. அதோடு அந்த ஜி.எம் வேறு அவனைப் பிடித்துக்கொண்டார்.\nஅதன் பின்பு அவன் அவள் அலைபேசியை அழைத்தால் ஸ்வ்ட்ச் ஆஃப் என்றது. ஆலையின் சில பகுதிகளில் சிக்னல் தடங்கலாவது இயல்பு.\nஆனால் அங்கு வேரிக்கு என்ன வேலை\nபொறுத்துப் பார்த்தவன் அவளை தானேத் தேட தொடங்க, ஆலை முழுவதும் அவள் இல்லை என்பது உறுதி ஆகும் முன், வீட்டிலிருந்த வேலையாளிடம் இவன் வேரி வந்ததும் தனக்கு தகவல் தரும்படி சொல்லி இருந்த��ால், வேலையாள் அழைத்துவிட்டான் வேரி வீடு வந்து சேர்ந்த தகவலுடன்.\n வந்தவள் இவனைப் பார்க்காமலே சென்றுவிட்டாள் வேரியாக இவனை அழைத்து விஷயம் சொல்வாள் என எதிர்பார்த்தான்.\nமொபைல் ஸ்வ்ட்ச் ஆஃப் ஆகுமளவு கவனகுறைவாய் சார்ஜ் போடாமலிருக்கும் பழக்கமும் வேரிக்கு கிடையாது.\nஉடல்நிலை எதுவும் சரி இல்லையோ என்று நினைத்து மீண்டுமாக வீட்டிற்கு அழைத்தவனின் அழைப்பிற்கு வேலையாளிடமிருந்து பதில் “அம்மா கம்யூட்டர்ல உட்கார்ந்திருக்காங்க”\nஉடல்நிலையில் ப்ரச்சனை இல்லை என்றானதும் கவினின் மனம் ஒருவித சமாதானத்திற்கு வந்துவிட்டது.\nமீதி எதுவானாலும் சரி, அவசரமில்லை நேரில் சென்று பேசிக்கொள்ளலாம் என நினைத்தவன், இருந்த அவசர வேலைகளை முடித்துக்கொண்டே திரும்பினான்.\nஅவள் வீட்டைவிட்டு செல்லுமளவிற்கு ப்ரச்சனை பெரிதானதாக இருக்கும் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் வீட்டைவிட்டு சென்றிருக்கிறாள் என்பதை அவள் கடிதத்தை பார்க்காவிட்டால் நம்பி கூட இருக்க மாட்டான்.\nஎன்னால் இப்போதைக்கு சாகமுடியாது. என் வாழ்வை நான் முடிச்சுக்கவே எனக்கு அதிகாரமில்லைங்கிறப்ப, என் விருப்பத்தின் காரணமாக மட்டுமே எனக்கு கொடுக்கப்பட்ட என் குழந்தைக்காகவாவது நான் உயிர் வாழவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால மட்டும்தான் உங்கட்ட இருந்து தப்பிச்சு போறேன்,\nநீங்க என்ட்ட இருந்து எல்லாத்தையும் திருடிட்டீங்க. ஆனால் அதில் எதையும் நான் திருப்பி கேட்கமாட்டேன், ஏன்னா நீங்க என்ட்ட நடிச்சிருக்கலாம், ஆனா நான் உங்களை காதலிச்சது நிஜம். நான் கொடுத்ததெல்லாம் காதல்ல கொடுத்தது.\nநீங்க என் சொத்தை மட்டும் திருடல, என்னையும் திருடிட்டீங்க. இப்ப எனக்குள்ளகூட நான் இல்லை, நீங்க மட்டும்தான், எனக்குள்ள இருக்கிற உங்க சுபாவம்தான் என்னை இப்படி தைரியமா முடிவெடுக்க வைக்குது,\nதன் இஷ்டபடி யார்ட்டயும் கேட்காம முடிவெடுப்பதும், அதை பிடிவாதமாய் இம்ப்லிமென்ட் பண்றதும் நிச்சயமா இது உங்க சுபாவம்தான், அதைத்தான் நான் இப்ப செய்றேன்,\nஉங்களுக்கு உங்க அம்மா அப்பா உங்க தம்பி எல்லோரும் எப்பவும் முக்கியம், ஆனா இதே உறவுகளை உங்களுக்காக மட்டுமே துறந்து வந்தவள் நான், அதுவும் உங்கள் மேல் காதல் என்று எதுவும் இல்லாத காலத்திலும் கூட, அப்படிபட்ட களிமண் நான்.\nஆனால் இப்போ உங்களை மாதிரியே என் குடும்பத்தை நேசிக்கிறேன், காரணம் எனக்குள்ள இருக்கிற உங்க சுபாவம். வியனை காப்பாத்த நீங்க போக மாட்டீங்களா அப்படித்தான் நான் மிர்னாவுக்காக போறேன்,\nஉங்கட்ட எல்லாத்தையும் இழந்தாலும் ஒரு வார்த்தை சண்டையின்றி நான் கிளம்பிப் போறேன், அதை நம்பியாவது என்னையும், என் அக்காவையும் விட்டுடுங்க,\nஆனால் என்னதான் உங்க சுபாவம் எனக்கு வந்துட்டுனாலும், இந்த நடிப்பு மட்டும் வரவே மாட்டேங்குது, அதான் உண்மைய சொல்லிட்டு போறேன்,\nஇப்படியாய் ஒரு கடிதம் எழுதிவைத்திருந்தாள் கவினுக்காக.\nமுதலில் கோபமும் வெறுப்புமாக கவினை நினைத்து துடித்தவள் உள்ளம், வீட்டை விட்டு வெளியேறுவது என்ற முடிவிற்கும் வேதனை கொண்டு தவித்தது.\nவீட்டிலிருந்து எதையும் எடுத்துச் செல்லும் எண்ணம் அவளுக்கு இல்லை. ஆனால் திருமணத்திற்கு பின் வாங்கியதுதான் அவள் பாஸ்போர்ட் அதை அவள் எடுத்துச்சென்றாக வேண்டும்.\nஅதை தேடி மாடியிலிருந்த அவர்கள் அறையை நோக்கிச் சென்றாள்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/07/28/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-24T07:10:12Z", "digest": "sha1:NJP3EWOKSAB7RYR5VOI3QUEGT6EX76RZ", "length": 15213, "nlines": 320, "source_domain": "singappennea.com", "title": "கேரளா ஸ்டைல் அவியல் ரெசிபி செய்வது எப்படி..! Kerala Aviyal Recipe In Tamil..! | Singappennea.com", "raw_content": "\nகேரளா ஸ்டைல் அவியல் ரெசிபி செய்வது எப்படி..\nஅவியல் செய்ய – தேவையான பொருட்கள்:\nகேரட் – 1/4 கப் (நீட்ட வடிவில் நறுக்கியது)\nபீன்ஸ் – 10 நறுக்கியது (நீட்ட வடிவில் நறுக்கியது)\nமுருங்கைக்காய் – 1 (நீட்ட வடிவில் நறுக்கியது)\nஅவரைக்காய் – 10 நறுக்கியது\nகத்தரிக்காய் – 3 நறுக்கியது\nசேனை கிழங்கு – 1/4 கப்\nஉருளை கிழங்கு – 1 (தோல் சீவி நறுக்கியது)\nதேங்காய் துருவல் – 1/4 கப்\nதயிர் – 1/4 கப்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 4 அல்லது 5\nஉளுந்து – 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nதண்ணீர் – 1 டம்ளர்\nஉப்பு – தேவையான அ���வு\nதேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்\nஅவியல் செய்முறை விளக்கம் 1:\nமுதலில் குக்கரில் நறுக்கிய கேரட்டை சேர்க்கவும். அதன் பிறகு நறுக்கி வைத்த பீன்ஸை சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு நறுக்கிய அனைத்தையும் முருங்கைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய், சேனை கிழங்கு, உருளை கிழங்கு, எல்லாவற்றையும் சேர்த்து விட்டு 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.\nஅவியல் ரெசிபி செய்வது எப்படி செய்முறை விளக்கம் 2:\nதண்ணீர் சேர்த்த பிறகு உப்பு தேவையான அளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும். மஞ்சள் தூளை சேர்த்த பின் நன்றாக கலந்து விட வேண்டும். கலந்த பிறகு குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.\nகேரளா ஸ்டைல் அவியல் ரெசிபி செய்முறை விளக்கம் 3:\nஇப்போது மசாலா செய்ய மிக்ஸியில் தேங்காய் துருவலை எடுத்து கொள்ளவும். அதனுடன் சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிதமான பதத்திற்கு அரைத்து வைத்து கொள்ள வேண்டும். குக்கரில் காய்கறி வெந்த பிறகு மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள தேங்காயை இதில் ஊற்றிக்கொள்ளவும்.\nசுவையான அவியல் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 4:\nஅரைத்த தேங்காய் துருவல் சேர்த்த பிறகு தயிரை சேர்க்கவும். இப்போது தயிர் சேர்த்த பிறகு பொறுமையாக கிளறிவிட வேண்டும். அடுத்து 1/2 டீஸ்பூன் உப்புவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக 5 நிமிடம் இதனை கொதிக்க விட வேண்டும்.\nஈஸியான முறையில் அவியல் செய்முறை விளக்கம் 5:\nநன்றாக கொதித்த பின் அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். இப்போது தாளிக்கும் கடாயில் 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்த பின் கடுகு சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும். கடுகு நன்றாக பொரிந்த பிறகு 1 டீஸ்பூன் உளுந்து சேர்த்து கொள்ளவும்.\nகேரளா அவியல் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 6:\nஉளுந்து நன்றாக பழுப்பு நிறத்தில் வரவேண்டும். அடுத்ததாக சிறிதளவு கருவேப்பில்லை சேர்த்து தாளித்து கொள்ளவும். இப்போது தாளித்ததை குக்கரில் இருக்கும் அவியலில் சேர்க்கவும். சேர்த்த பிறகு கிளற வேண்டும். அவ்ளோதாங்க இந்த சுவையான கேரளா ஸ்டைல் அவியல் ரெசிபி ரெடி. இந்த ரெசிபியை எல்லாரும் உங்க வீட்டில மறக்காம ட்ரை பண்ணி பாருங்க.\nமுற்றிலும் வித்தியாசமான சிக்கன் ரெசிபி..\nவித்தியாசமான சுவையில் ராகி வெஜ் நூடுல்ஸ் செய்யலாம் வாங்க\nவைட்டமின் ‘சி’ நிறைந்த நெல்லிக்காய் பொரியல்\nஐந்து நிமிடத்தில் மொறுமொறு ஸ்நாக்ஸ் ரெசிபி செய்வது எப்படி..\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/news/sports/two-more-silver-medals-for-india-in-equestrian-events/1283/", "date_download": "2020-09-24T07:31:03Z", "digest": "sha1:CV55HJTDZICLJLSMB6UJVSR53PC4MX64", "length": 36314, "nlines": 341, "source_domain": "seithichurul.com", "title": "ஆசிய விளையாட்டு குதிரையேற்றப் போட்டி:ஃபவாத் மிர்சா அபாரம்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஆசிய விளையாட்டு குதிரையேற்றப் போட்டி:ஃபவாத் மிர்சா அபாரம்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக���கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nஆசிய விளையாட்டு குதிரையேற்றப் போட்டி:ஃபவாத் மிர்சா அபாரம்\nஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.\n18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்த்தாவில் நடைபெறுகிறது.இப்போட்டிகளில் தொடர்ந்து தனது திறமையால் பல்வேறு பதக்கங்களை வென்று வரும் இந்தியா இன்று நடைபெற்ற குதிரை ஏற்றப் போட்டியிலும் தனது திறமையால் இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளது.\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான குதிரையேற்றத்தில் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லுவது 1982க்குப் பின்னர் இதுவே முதல் முறையாகும்\nகுதிரை ஏற்றப் போட்டியில் தனி நபர் பிரிவில் இந்தியாவின் ஃபவாத் மிர்சா வெள்ளிப் பதக்கம் வென்றார். 4 பேர் கொண்ட அணிகளுக்கிடையேயான போட்டியிலும் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.\nஇந்தியா இதுவரை 7தங்கம், 7வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆசிய விளையாட்டுப் போட்டி;இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்\nஆசிய விளையாட்டுப் போட்டி:இந்தியாவுக்கு 7வது தங்கம்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு\nதேசிய பெண்கள் ஆணையத்தில் வேலைமொழிபெயர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை; 48,661 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\nபிரபல அமெரிக்க கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோபி பிரயன்ட் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.\n41 வயதான கோபி பிரயன்ட் ஒரு தணியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் மரணம் அடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.\nஅமெரிக்க கூடைப்பந்தாட்ட சம்மேளன சாம்பியன் போட்டி வரலாற்றில் 5 முறை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவர் கோபி பிரயன்ட். 18 தடவைகள் என்பிஏ அனைத்து-நட்சத்திர வீரராகவும் தெரிவானார். உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர்.\nஇந்த ஹெலிகாப்டர் விபத்தில் கோபி பிரயன்ட் உடன் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அதில் கோபி பிரயன்ட் மகளும் ஒருவர் என்று கூறப்படுகிறது.\nகோபி பிரயன்ட் உடலுக்கு சக விளையாட்டு நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.\nபல ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ள இந்திய அணி: ரசிகர்கள் உற்சாகம்\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டு என்றால் எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அது கிரிக்கெட் மட்டுமல்லாம் எந்த விளையாட்டாக இருந்தாலும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி உள்பட எந்த ���ந்திய விளையாட்டு வீரர்களும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாமல் உள்ளனர்.\nபாதுகாப்பு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்த நிலையில் வரும் செப்டம்பர் 14,15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை தொடருக்கான போட்டிகளில் இந்திய டென்னிஸ் வீரர்கள் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா சார்பாக 6 வீரர்கள், உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. 55 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்திய டென்னிஸ் அணி முதன்முறையாக பாகிஸ்தான் செல்ல உள்ளதால் இந்திய டென்னிஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\nபாட்மிண்டன் அணியின் ஓனரானார் டாப்ஸி\nஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. வந்தான் வென்றான், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்த டாப்ஸி, பாலிவுட்டுக்கு சென்றார். பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் பிங்க் படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.\nஇவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான மன்மர்ஜியான் மற்றும் முல்க் படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன.\nஇந்நிலையில், கிரிக்கெட்டுக்கு எப்படி ஐபிஎல் போட்டியோ, அதே போன்று பாட்மிண்டனுக்கும் இந்தியாவின் பல மாநில அணிகள் மோதும் பிரிமியர் பாட்மிண்டன் போட்டி, கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.\n5வது சீசன் பாட்மிண்டன் பிரிமியர் லீக் போட்டி, இந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இளம்வயது முதலே பாட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட டாப்ஸி, தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புனே அணியை வாங்கியுள்ளார்.\nஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா போன்ற நடிகர்கள் வாங்கியுள்ள நிலையில், தற்போது, கபடி, பேட்மிண்டன் என விளையாட்டு துறைகளில் நடிகர்களின் கவனம் செல்ல துவங்கியுள்ளது.\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nத��ிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு23 hours ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு23 hours ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசினிமா செய்திகள்1 day ago\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவேலை வாய்ப்பு1 day ago\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநான��ம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nஇட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swasthiktv.com/astrological-remedies/garudanai-vazhipadu-seithal-naagathosham-neengum/", "date_download": "2020-09-24T09:30:06Z", "digest": "sha1:G57RT7QUHLQ5JSTDMJL6SCVKNR2PXMIK", "length": 7340, "nlines": 132, "source_domain": "swasthiktv.com", "title": "கருட பகவானை வழிபாடு செய்தால் நாகதோஷம் நீங்கும் - SwasthikTv", "raw_content": "\nHome Astrological Remedies கருட பகவானை வழிபாடு செய்தால் நாகதோஷம் நீங்கும்\nகருட பகவானை வழிபாடு செய்தால் நாகதோஷம் நீங்கும்\nகோவிலிலும், வீட்டிலும் கருடனை தினம்தோறும் வணங்குவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். தோல் வியாதிகள் குணமடையும். தீராத நோய்கள் தீரும்.\nகருடனுக்கு கருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தால் குறிப்பிட்ட பலன்களை பெறலாம். திருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசானாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து கொண்டு வந்த பெருமை இவரை சாரும். கோவிலிலும், வீட்டிலும் கருடனை தினம்தோறும் வணங்குவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். தோல் வியாதிகள் குணமடையும். திருமணமான பெண்களுக்கு அறிவும், ஆற்றலும் நிறைந்த குழந்தை பிறக்கும். தீராத நோய்கள் தீரும்.\nபெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கும்போது கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் முழுமை அடைகிறது.\nசெவ்வாய்: உடல் பலம் கூடும்.\nபுதன்: எதிரிகளின் தொல்லை நீங்கும்.\nவியாழன்: நீண்ட ஆயுளை பெறலாம்.\nவெள்ளி: லட்சுமி கடாட்சம் உண்டாகும்.\nகருட பகவானை வழிபாடு செய்தால் நாகதோஷம் நீங்கும்\nPrevious articleமதுரை கூடலழகர் பெருமாள் கோவில்\nNext articleசிதம்பரத்தில் அப்படி என்ன ரஹஸ்யம் \nதிருமண வரம் தரும் உற்சவர்\nராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கை அம்மன் மங்கள சண்டிக ஸ்தோத்திரம்\nஇன்றைய ராசிப்பலன் – 24.09.2020\nஷிர்டி பாபா பகுதி – 5\nதேவாரப்பாடல் பெற்ற கடம்பவன நாதர் கோவில்\nகோவிலில் ��ெய்ய கூடாத சில தகவல்கள்\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-international-syllabus-chemistry/colombo-district-dehiwala/edexcel-cambridge-ol-mathematics-physics-chemistry.html", "date_download": "2020-09-24T07:52:03Z", "digest": "sha1:5DSELXNYHV7VPGAVIJCK7COUNTLLBEMT", "length": 16735, "nlines": 180, "source_domain": "www.fat.lk", "title": "Edexcel / Cambridge OL வருடத்திற்கு 2020/21/22 ஒன்லைன் மற்றும் Home visit வகுப்புக்களை - கணிதம் பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை > விளம்பர எண் 22321\nஇணைப்பை சேர்க்க ( PDF/ JPG / PNG வடிவங்கள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 2MB)\nகோப்பொன்றினைத் (file) தெரிவு செய்க\nஇந்த வலைத்தளத்தினை பார்வையிட நீங்கள் விரும்பலாம்.:\nEdexcel / Cambridge OL வருடத்திற்கு 2020/21/22 ஒன்லைன் மற்றும் Home visit வகுப்புக்களை - கணிதம் பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல்\nEdexcel / Cambridge OL வருடத்திற்கு 2020/21/22 ஒன்லைன் மற்றும் Home visit வகுப்புக்களை - கணிதம் பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல்\nஆசிரியை தொடர்பான தகவல் (தகைமைகள்)\nபின்வரும் இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டிற்கு வந்து பாடம் நடத்துவார்கள்.\nவகுப்புக்கள் ஒன்லைன் மூலம் நடாத்தப்படும் (அல்லது கல்விக்கான பொருட்கள் ஒன்லைன் இல் கிடைக்கப் பெரும்) உலகில் எங்கிருந்தும் உங்களால் வகுப்புக்கு சேரவும் (அல்லது கல்விப் பொருட்களை வாசிக்கவும் ) முடியும்.\nவழங்கப்பட்ட வகுப்பின் வகை (அளவு)\nபின்வரும் மொழிகளில் பாடங்கள் நடாத்தப்படும்.\nவிளம்பர எண் : 22321\nவிளம்பரம் உருவாக்கப்பட்ட திகதி : 30 ஏப்ரல் 2020\nவிளம்பரங்கள் காலாவதியாகும் திகதி : 30 ஏப்ரல் 2021\nwww.FAT.lkஇன் பயன்பாட்டு விதிமுறைகளை தயவு செய்து படிக்கவும்\nwww.FAT.lk இன் தனியுரிமைக் கொள்கையை தாய்வழி செய்து வாசிக்கவும்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mun-anthi-charal-song-lyrics/", "date_download": "2020-09-24T07:28:33Z", "digest": "sha1:UKH2YIEETJHO7EB4H4JFMMVRZ2XQTIJQ", "length": 9676, "nlines": 224, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mun Anthi Charal Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : முன் அந்திச்சாரல்\nநீ முன் ஜென்மத் தேடல் நீ\nபாடல் நீ பூ பூத்த சாலை நீ\nபுலராத காலை நீ விடிந்தாலும்\nஆண் : ஹே ஹே பெண்ணே\nஉந்தன் முன்னே முன்னே முன்னே\nமுன்னே தன்னால் உள்ளே உள்ளே\nஆண் : வா வா பெண்ணே\nஎந்தன் முன்னே முன்னே முன்னே\nமுன்னே வந்தாய் இன்பம் சொல்ல\nஆண் : முன் அந்திச்சாரல்\nநீ முன் ஜென்மத் தேடல் நீ\nபாடல் நீ பூ பூத்த சாலை நீ\nபுலராத காலை நீ விடிந்தாலும்\nஆண் : ஓ… அழகே ஓ… இமை\nஆண் : அடி உன்னைத் தீண்டத்தானே\nஆண் : வந்து உன்னைத்\nஆண் : ஹே ஹே பெண்ணே\nஉந்தன் முன்னே முன்னே முன்னே\nமுன்னே தன்னால் உள்ளே உள்ளே\nஆண் : ஓஹோ ஹோ\nஎந்தன் முன்னே முன்னே முன்னே\nமுன்னே வந்தாய் இன்பம் சொல்ல\nஆண் : அதிகாலை ஓஹோ\nஅந்தி மாலை ம்ம் உன்னை\nபின்பே எந்தன் நாள் ஓடும்\nஆண் : பெண்ணே பம்பரத்தை\nபோலே என்னை சுற்ற வைத்தாய்\nஆண் : ஹே ஹே பெண்ணே\nஉந்தன் முன்னே முன்னே முன்னே\nமுன்னே தன்னால் உள்ளே உள்ளே\nஆண் : வா வா வா\nஎந்தன் முன்னே முன்னே முன்னே\nமுன்னே வந்தாய் இன்பம் சொல்ல\nஆண் : முன் அந்திச்சாரல்\nநீ முன் ஜென்மத் தேடல் நீ\nபாடல் நீ பூ பூத்த சாலை நீ\nபுலராத காலை நீ (காலை நீ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcc.com/2012/06/angry-birds-rio-game.html", "date_download": "2020-09-24T08:20:56Z", "digest": "sha1:6YHSR74CL6LDHPXCPVFNMFI3LBRJZ5ON", "length": 11690, "nlines": 138, "source_domain": "www.tamilcc.com", "title": "புதுப்பிக்கப்பட்ட Angry Birds Rio Game- இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nHome » கணணி விளையாட்டுக்கள் » புதுப்பிக்கப்பட்ட Angry Birds Rio Game- இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்\nபுதுப்பிக்கப்பட்ட Angry Birds Rio Game- இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்\nAngry Birds விளையாட்டை விளையாடதவர்கள் கணனி உலகில் இருக்க முடியாது. 100 million தடவைகள் வெளியிடப்பட்ட வுடனே தரவிறக்கி சாதனை படைத்தவை இவ்வகை விளையாட்டுக்கள். வெறும் 30 -40 MB அளவில் வெளியிடப்பட்டு அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது இந்த விளையாட்டு. இதன் ஒரு பதிப்பான Rio இன் புதிய பகுப்பு சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது . அதை நீங்களும் இங்கே தரவிறக்கி விளையாடுங்கள்.இளம் பெண்களால் அதிகளவில் இவ் விளையாட்டு விரும்பப்படும் அதேவேளை , சிறுவர்கள் அதிகளவில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். யாருக்குத்தான் இலவசமாக விளையாட ஆசை இல்லை\nமுதல் பதிவு :புதிய Angry Birds Seasons Game- இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்.\nஇவ்விளையாட்டு கடந்த 48 மணி நேரத்தில் இத்தளத்தின் வாசகர்களால் 840 தடவைகள் தரவிரக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவால் அடுத்த பதிப்பை இங்கே வெளியிடுகிறோம்.\nஇது இயற்கை சூழலில் இயங்கும் விளையாட்டு. இதை சில சமயம் நீங்கள் விளையாடி இருக்க மாட்டீர்கள். இதன் முதல் பதிப்பு 1.5 வருடங்களுக்கு முதல் வந்தது. தனது புதிய பதிப்பை வெளியிட்டது.அதுவே இது. நீங்கள் முன்னைய பதிப்பில் விளையாடும் போதுஆறாவது அறை Coming Soon என்றே இருக்கும். இப்போது இதில் அந்த அறையும் திறக்கப்பட்டு விட்டது. அதை விட சில தொழினுட்ப புதுப்பித்தல்களும் இடம் பெற்று உள்ளன.\n1.) தரவிரக்கிய பின்னர் இணைய இணைப்பை துண்டியுங்கள்.\n2.) தரவிரக்கிய .exe Fileளை நிறுவுங்கள்.\n3.) பின்பு தரவிரக்கப்பட்ட Patch fileகளை பொருத்துங்கள் .\n1.) முதலில் trialஆக நிறுவுங்கள்.\n2.) பின் Patch Folder இல் உள்ள fileகளை கேம் நிறுவப்பட்ட folderஇல் Paste செய்யுங்கள்.\n3.) இப்போது அந்த patch fileலை இயக்குங்கள்.\n4.) அதில் \"Patch\" என்பதை கிளிக் செய்யுங்கள்.\n5.) முடிந்துவிட்டது., இனி சீரியல் கொடுக்க வேண்டியதுதான்.\n4.) இப்போது டெஸ்க்டாப் இல் உள்ள angry Birds Iconஐ கிளிக் செய்து விளையாட்டை இயக்கி முகப்பில் உள்ள \"Click To Active\"ஐ தெரிவு செய்யுங்கள்.\n5.) அதன் பின்பு தரவிரக்கப்பட்ட போல்டரில் உள்ள சீரியல் இலக்கத்தை பிரதிஎடுத்துபேஸ்ட் செய்யுங்கள்\n6.) இப்போது விளையாட்டை விளையாட்டாக விளையாடுங்கள்..\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nஒரு கணனியில் பல இயங்கு தளங்களை நிறுவுதல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nபுகைப்படம் எடுக்கும் அனைவருக்குமான வழிகாட்டிக்கைநூல்\nஉங்கள் மரணத்திற்கான செலவு என்ன\nஉங்கள் பதிவுவின் எப்பகுதி வாசகரால் வாசிக்கப்பட்டத...\nRATING வசதியை வலைப்பூவில் இணைத்தல்\nவீட்டிற்கு வரும் இலவச DVDகள் - part 2\nஓகன் இசைக்கருவிகளை இணையத்தில் வாசித்து கற்ற���க்கொள...\nபதிவு திருடர்களை கண்காணித்தல் -Google Analytic - 2\nவலைப்பூவில் பதிவு திருடர்களை கட்டுப்படுத்தல் -1\nIPv6 ஒரே பார்வையில் அனைத்தும்..\nஅனைவரும் பயன்படுத்த வேண்டிய Google Analytics - இண...\nAngry Birds Space- இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்\nபுதுப்பிக்கப்பட்ட Angry Birds Rio Game- இலவசமாக ...\nபுதிய Angry Birds Seasons Game- இலவசமாக தரவிறக்கம...\nநீங்களும் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு மாற வேண்டுமா\nவலை பதிபவர்களுக்கு அவசியமான 4\nOpen Source மென்பொருட்களின் மறுபக்கம்\nகடந்த கால ஒலிவடிவங்களுக்கான Museum\nWindows பாவனையாளர்களுக்கு புதிய Text Editor\nகண்களை கணனியில் இருந்து பாதுகாக்க பாதுகாக்கவில்லையா\nஇணையத்தில் Olympic நிகழ்வுகள்- HD ஒளிபரப்பு\nகணணியின் வன்பொருட்களின் வளர்ச்சி - விவரணம்\nவெள்ளி இடைமறிப்பு (Venus transit)- நேரடி இணைய ஒளிப...\nநான் கூகிளை நம்ப வேண்டுமா\nவெள்ளி இடைமறிப்பு (Venus transit)- நேரடி இணைய ஒளிப...\nஇன்று வரை மென்பொருட்களில் ஏற்பட்ட புரட்சி- விவரணம்\nஅனைவரும் அவசியம் Windows 8 இயங்குதளத்திற்கு மாற ...\nஎம்மில் உயிரியல் தொழிற்பாடுகள் எவ்வாறு நிகழ்கின்றன\nகணணி தகவல் சேமிப்பின் வரலாறு- ஒரே பார்வையில்\nவரவேற்பு பட்டையை (Hello Bar) வலைப்பூவில் இணையுங்கள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3047&id1=139&issue=20190601", "date_download": "2020-09-24T08:52:40Z", "digest": "sha1:K3IJHWGGOHUBMRR7BGUIBNFOESQJ5HKG", "length": 9917, "nlines": 49, "source_domain": "kungumam.co.in", "title": "மதிய உணவுக்குப்பிறகு தூக்கம் வருவது ஏன்?! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமதிய உணவுக்குப்பிறகு தூக்கம் வருவது ஏன்\nஉண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பார்கள். அதுவும் மதிய உணவு வேளைக்குப் பிறகு பலரும் ஒரு மயக்க நிலைக்குச் செல்வது போன்ற ஓர் உணர்வைப் பரவலாக எதிர்கொள்கிறோம். ஓய்வாக இருக்கும் வேளையில் இதுபோல் ஏற்பட்டால் தூங்கிவிடலாம்தான். ஆனால், ஏதேனும் வேலை நிமித்தமாகவோ அலுவலகத்தில் இருக்கும்போதோ ஏற்பட்டால் நிலைமை தர்மசங்கடமாகிவிடும்.\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்ஊட்டச்சத்து நிபுணர் கிரேட்டா ��ெரினிடம் கேட்டோம்....\n‘‘அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian rhythm-களில் ஏற்படும் மாறுதல்கள் இதற்கு காரணமாகிறது.\nமேலும் உணவு உண்ட பிறகு இன்சுலின் அளவு உடலில் உயர்வதால் அது மெலடோனின் என்கிற ஹார்மோன் சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இதனால் ஒருவித மயக்க நிலை ஏற்படும். மேலும் இதன் விளைவாக வேலையில் கவனமின்மை ஏற்பட்டு, பணியை சரி வர செய்ய இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. மதிய நேர உறக்கத்தை ஏற்படுத்துவதற்கு மருத்துவரீதியான காரணிகளும், அதை தவிர்ப்பதற்கான வழி முறைகளும் உள்ளன.\nநம் மதிய உணவுக்குப்பின் உடலின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து பின் தடாலென்று குறைகிறது. இதற்கு மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளும் பழக்கங்கள் காரணமாக அமைகிறது. இதைத் தவிர்க்க முழு தானிய வகைகளை சாப்பிடலாம். காலை மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பயிறு வகைகள், பழங்கள், முந்திரி, பாதாம் போன்றவற்றை உட்கொள்வதன் மூலமாக சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தலாம்.\nEndorphin ஹார்மோன் அளவு குறைதல் மகிழ்ச்சியின் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிற இந்த எண்டார்ஃபின் அளவு குறைந்தால் இயற்கையாகவே உடலில் சோர்வு ஏற்படும். இதைத் தவிர்க்க தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுசிறு இடைவேளைகளில் சோர்வு நீங்க நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ மேற்கொள்ளலாம்.\nதூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோன் அளவு உயர்வதும், இரவில் சரி வர தூக்கம் இல்லாமல் இருப்பதும் மதிய உணவு உண்டபின் வரும் தூக்கத்திற்கு காரணமாகிறது. இதைத் தவிர்க்க வெளியில் சென்று வெயில் உடலில் படும்படி நடப்பதால் வைட்டமின் டி-யை அதிகரிக்கச் செய்து, மெலடோனின் அளவைக் குறைக்கிறது.\nகுளிர்சாதன வசதியுடைய அலுவலக வேலையானது தண்ணீர் தாகத்தைக் குறைத்துவிட்டது. இதனால் உடல் வறட்சியாகி சோர்வு உண்டாகும். இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.\nஉணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளப்படும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் வளர்சிதை மாற்றங்கள் என்று சொல்கிற Diabetes, BP, Obesity போன்ற நிலைகளை மேலும் பாதிக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nவைட்டமின் சி நிறைந்த கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற பழவகைகளை உட்கொள்வதால் கொழுப்பை ஆற்றலாக மாற்றி சோர்வை நீக்கலாம். உணவில் சரிபாதி நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கால் பகுதி புரதம் மற்றும் கால் பகுதி முழு தானியமாக எடுத்துக் கொள்வதை பழக்கமாக்க வேண்டும். தேவையான தூக்கம், அளவான உடற்பயிற்சி, சரிவிகித உணவுப்பழக்கம், உணவை மென்று உண்ணுதல் போன்றவை நமது மதிய தூக்கத்தைப் போக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வழிவகுக்கும்.\nஉறவு சிறக்க உதவும் சூரிய ஒளி\nஉறவு சிறக்க உதவும் சூரிய ஒளி\nகண்ணாடிக்கு குட்பை...கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nடான்சில் பிரச்னையை தவிர்ப்பது எப்படி\nபுற்றுநோயைத் தடுக்க எளிய வழிகள்\nஆயுர்வேதம் கூறும் முதியோர் நலம்\nமதிய உணவுக்குப்பிறகு தூக்கம் வருவது ஏன்\nமருத்துவ மூட நம்பிக்கைகள்...01 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3309-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-24T07:20:57Z", "digest": "sha1:RCSQJXUPJ2DMSAMHYT4JEKCDQLGEHNAJ", "length": 6386, "nlines": 220, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன்", "raw_content": "\nThread: ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன்\n1. ஸ்ரீமத் தேரழுந்தூர் ஆண்டவனின் திவ்ய கிருபையால் விசேஷ ஞானம் பெற்றார்.\n2. ஸ்ரீமத் ஆக்கூர் ஆண்டவன் திவ்ய கிருபையால் பரஸமர்ப்பணம் செய்விக்க பெற்றார்.\n3.ஸ்ரீமத் தென்பரை ஆண்டவனின் திவ்ய நியமத்தால் துரீய ஆஸ்ரமம்\nஇப்படி இவருக்கு மேலும் ஒரு முனி த்ரயத்தின் பூரண அனுக்ரஹம் கிட்டி உள்ளதையே இவ்வாச்சார்யருடிய தனியன் முதல் மூன்று வரிகளில் குறிக்கிறது.இப்படி பூர்வாசார்யர்களின் பரிபூர்ண க்ரு பைகளின் \"வைத்த மா நிதி \" யான ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவனின் கிருபையை எப்போதும் நாம் நாடி இருப்போம் \"\nஎன்று ஸ்ரீமத் ஸ்ரீ முஷ்ணம் ஆண்டவன் அருளி யாயிற்று.\nநன்றி : ஸ்ரீ ரங்கா நாத பாதுகா\n« மாத்தி யோசி | பிள்ளை பெருமாள் அய்யங்கார் திருவரங்கக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.12607/", "date_download": "2020-09-24T07:01:07Z", "digest": "sha1:QJPBTZOMF7WPISHG3DSBEKVIULX4YIFI", "length": 18489, "nlines": 392, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "��ல்யாணம் | SM Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nமேள தாள முழக்கம் அந்த மண்டபத்தையே அதிர வைக்க துளசியின் கழுத்தில் ராகவன் தாலியே கட்டினான். தன் காதல் நாயகி இப்போது மனைவியாக தன் அருகில் வீற்றிருக்கும் சந்தோஷத்தில் ராகவன் அவளது விரல்களை சீண்ட, துளசியின் முகமோ சிவந்து. இதைக்கண்ட ராகவனின் தாய், ஆண்டாளிற்க கோபம் தலைக்கு மேல் ஏறியது. கொஞ்சம் விட்டால் தன் பார்வையாலேயே துளசியை எரித்து விட்டிருப்பாள்.\nஏற்கனவே ஆண்டாளின் முகம் கோபத்தில் இறுகிப் போய் கிடந்தது. அவளின் முத்த மகள் சாந்தி மேலும் தூபம் போடத் தொடங்கினாள்.\n\"பார்த்தியாமா அந்த பேனா மிணுக்கியை என் தம்பிய கைக்குள்ள போட்டுட்டோம்னு முகத்துல சிரிப்ப பார்த்தியா கைகாரி பாரு என் மகள் சரண்யா இருக்க வேண்டிய இடத்துல வேற எவ்ளோ ஒருத்தி உட்கார்ந்துட்டு இருக்கா... எல்லாம் உன்னை சொல்லணும்\"\n\"நீ எதுக்கு பயப்படத். அவன் பிடிவாதத்துக்காக இந்த கல்யாணத்தை செஞ்சி வைச்சேன். இன்னும் கொஞ்ச நாள்ல அந்த அநாதை நாயை விரட்டி அடிக்கலேன்னா என் பேரு ஆண்டாள் இல்லடி\" சீரியலில் வரும் வில்லி போல் ஆண்டாள் தன் மகள் சாந்தியின் காதுகளில் பற்களை கடித்தபடி கிசுகிசுத்தாள்.\nராகவனும் துளசியும் ஹோம குண்டத்தை மூன்று தடவை வலம் வந்தனர். பின் அவளது கால் விரலுக்கு 'மெட்டி' மை மாட்டிய போது செல்லமாக அவளது காலை கிள்ளினான். வலியும் கூச்சமும் தாள் முடியாத துளசி \"ஸ்....ஆ...\" என்று பிறர் கேட்க துளசி இலேசாக குரல் எழுப்பிட அருகிலிருந்த சொந்த பந்தங்கள் 'கொல்' என் சிரித்தனர். ராகவனோ அசடு வழிந்தான்.\nஆண்டாளுக்கோ நெருப்பின் மீது இருப்பது போல் உடலெங்கும் எரிந்தது. இதில் மொய் எழுதி போகும் சொந்தங்களில் வேண்டுமென்றே சில குறும்புக்கார்கள் பொண்ணுக்கு அம்மா அப்பா யாரும் இல்லன்னு கேள்விப்பட்டோம். ம்... பையன் ஆசைபட்டான்னு கல்யாணம் செஞ்சி வைச்சுட்டே. எதுக்கும் பார்த்து நடந்துகோ\" என்று கூறிய அவள் எரியும் உள்ளத்தில் எண்ணெய் வார்த்தார்கள் .\nதிருமண சடங்குகள் முடித்த கையுடன் அனைவரும் பந்தியில் அமர்ந்து திருப்தியாக சாப்பிட்டு முடித்தனர். அதன் பின் ரோஜா பூக்களா��் அலங்கரிக்காப்பட்ட காரில் ராகவனையும் துளசியையும் ஏறிவிட்ட ஆண்டாளும், உறவினர்களும் வேன் மூலம் தொடர்ந்தார்கள்.\nகாரில் துளசியின் தோள்களில் தன் கைகளை. போட்டவாறே அமர்ந்த ராகவனுக்கு பூரிப்பு. முகமெங்கும் காதலித்த அந்த சுகமான தருணங்கள் அவள் நினைவிற்குள் முட்டி மோதின\nமேள தாள முழக்கம் அந்த மண்டபத்தையே அதிர வைக்க துளசியின் கழுத்தில் ராகவன் தாலியே கட்டினான். தன் காதல் நாயகி இப்போது மனைவியாக தன் அருகில் வீற்றிருக்கும் சந்தோஷத்தில் ராகவன் அவளது விரல்களை சீண்ட, துளசியின் முகமோ சிவந்து. இதைக்கண்ட ராகவனின் தாய், ஆண்டாளிற்க கோபம் தலைக்கு மேல் ஏறியது. கொஞ்சம் விட்டால் தன் பார்வையாலேயே துளசியை எரித்து விட்டிருப்பாள்.\nஏற்கனவே ஆண்டாளின் முகம் கோபத்தில் இறுகிப் போய் கிடந்தது. அவளின் முத்த மகள் சாந்தி மேலும் தூபம் போடத் தொடங்கினாள்.\n\"பார்த்தியாமா அந்த பேனா மிணுக்கியை என் தம்பிய கைக்குள்ள போட்டுட்டோம்னு முகத்துல சிரிப்ப பார்த்தியா கைகாரி பாரு என் மகள் சரண்யா இருக்க வேண்டிய இடத்துல வேற எவ்ளோ ஒருத்தி உட்கார்ந்துட்டு இருக்கா... எல்லாம் உன்னை சொல்லணும்\"\n\"நீ எதுக்கு பயப்படத். அவன் பிடிவாதத்துக்காக இந்த கல்யாணத்தை செஞ்சி வைச்சேன். இன்னும் கொஞ்ச நாள்ல அந்த அநாதை நாயை விரட்டி அடிக்கலேன்னா என் பேரு ஆண்டாள் இல்லடி\" சீரியலில் வரும் வில்லி போல் ஆண்டாள் தன் மகள் சாந்தியின் காதுகளில் பற்களை கடித்தபடி கிசுகிசுத்தாள்.\nராகவனும் துளசியும் ஹோம குண்டத்தை மூன்று தடவை வலம் வந்தனர். பின் அவளது கால் விரலுக்கு 'மெட்டி' மை மாட்டிய போது செல்லமாக அவளது காலை கிள்ளினான். வலியும் கூச்சமும் தாள் முடியாத துளசி \"ஸ்....ஆ...\" என்று பிறர் கேட்க துளசி இலேசாக குரல் எழுப்பிட அருகிலிருந்த சொந்த பந்தங்கள் 'கொல்' என் சிரித்தனர். ராகவனோ அசடு வழிந்தான்.\nஆண்டாளுக்கோ நெருப்பின் மீது இருப்பது போல் உடலெங்கும் எரிந்தது. இதில் மொய் எழுதி போகும் சொந்தங்களில் வேண்டுமென்றே சில குறும்புக்கார்கள் பொண்ணுக்கு அம்மா அப்பா யாரும் இல்லன்னு கேள்விப்பட்டோம். ம்... பையன் ஆசைபட்டான்னு கல்யாணம் செஞ்சி வைச்சுட்டே. எதுக்கும் பார்த்து நடந்துகோ\" என்று கூறிய அவள் எரியும் உள்ளத்தில் எண்ணெய் வார்த்தார்கள் .\nதிருமண சடங்குகள் முடித்த கையுடன் அனைவரும�� பந்தியில் அமர்ந்து திருப்தியாக சாப்பிட்டு முடித்தனர். அதன் பின் ரோஜா பூக்களால் அலங்கரிக்காப்பட்ட காரில் ராகவனையும் துளசியையும் ஏறிவிட்ட ஆண்டாளும், உறவினர்களும் வேன் மூலம் தொடர்ந்தார்கள்.\nகாரில் துளசியின் தோள்களில் தன் கைகளை. போட்டவாறே அமர்ந்த ராகவனுக்கு பூரிப்பு. முகமெங்கும் காதலித்த அந்த சுகமான தருணங்கள் அவள் நினைவிற்குள் முட்டி மோதின\nஆழி சூழ் நித்திலமே 18\nமறந்தாலும் உனை நினையாதிரேன் - 16\n🌹ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்🌹\nஆழி சூழ் நித்திலமே 18\nஉன் இம்சைகளை யாசிக்கிறேன் - 6\nஅன்புடைய ஆதிக்கமே - 2\nஎன் மனது தாமரை பூ- 8\nஎன் மனது தாமரை பூ\nமறந்தாலும் உனை நினையாதிரேன் - 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-31-08-2020/24276/", "date_download": "2020-09-24T08:44:08Z", "digest": "sha1:6VCR4UJJCJPF4A65W6AOCFIB4IPKUFEI", "length": 32533, "nlines": 443, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/08/2020) – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/08/2020)\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி வி���த்து.. சிதறி ஓடிய கூட்டம்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/08/2020)\nத்ரயோதசி காலை மணி 9.54 வரை பின்னர் சதுர்த்தசி\nதிருஓணம் மாலை மணி 4.47 வரை பின்னர் அவிட்டம்\nசிம்ம லக்ன இருப்பு: 2.47\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nமதுரை ஸ்ரீமீனாக்ஷி சட்டதேரில் இரவு ஸப்தாவரணம்.\nஇரவு சுவாமி அம்பாள் விருஷப வாகனத்தில் பவனி.\nதிருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/08/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nசெப்டம்பர் 24 – 2020\nஅஷ்டமி இரவு மணி 12.25 வரை பின்னர் நவமி\nமூலம் இரவு மணி 11.56 வரை பின்னர் பூராடம்\nகன்னி லக்ன இருப்பு: 3.47\nராகு காலம்: மதியம் 1.30 – 3.00\nஎமகண்டம்: காலை 6.00 – 7.30\nகுளிகை: காலை 9.00 – 10.30\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nஉப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசபெருமாள் காலை வெள்ளி பல்லக்கு,இரவு வெள்ளி யானை வாகன பவனி.\nதல்லா குளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் இராஜாங்க சேவை.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் காலை ஹனுமார் வாகன வசந்த உற்சவம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nசெப்டம்பர் 23 – 2020\nஸப்தமி இரவு மணி 1.53 வரை பின்னர் அஷ்டமி\nகேட்டை இரவு மணி 12.42 வரை பின்னர் மூலம்\nகன்னி லக்ன இருப்பு: 3.57\nராகு காலம்: மதியம் 12.00 – 1.30\nஎமகண்டம்: காலை 7.30 – 9.00\nஇன்று சம நோக்கு நாள்.\nஉப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசபெருமாள் காலை வெள்ளி பல்லக்கு,இரவு ஸ்வாமி ஹனுமார் வாகனம், தாயார் வெள்ளி கமல வாகன பவனி.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மோகினி அலங்காரம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/09/2020)\nசெப்டம்பர் 22 – 2020\nஷஷ்டி மறு நாள் காலை மணி 3.40 வரை பின்னர் ஸப்தமி\nஅனுஷம் இரவு மணி 1.46 வரை பின்னர் கேட்டை\nகன்னி லக்ன இருப்பு: 4.06\nராகு காலம்: மதியம் 3.00 – 4.30\nஎமகண்டம்: காலை 9.00 – 10.30\nகுளிகை: மதியம் 12.00 – 1.30\nஇன்று சம நோக்கு நாள்.\nமதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி தவழ்ந்த கண்ணண் வீற்றிருந்த திருக்கோலம்.\nஇரவு புஷ்ப சப்பரத்தில் இராஜாங்க சேவை.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் பகலில் கற்பகவிருட்ச வாகனம், இரவு பூபாள வாகன பவனி.\nவேலை வாய்ப்பு35 mins ago\nசென்னை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் வேலைவாய்ப்பு\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nவேலை வாய்ப்பு23 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 day ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 day ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசினிமா செய்திகள்1 day ago\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை ���ித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nஇட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nவேலை வாய்ப்பு23 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/news/sports/asian-games-india-wins-15th-gold-medal-in-bridge-mens-pair/1631/", "date_download": "2020-09-24T07:38:02Z", "digest": "sha1:BIE7S7I2VWCLJUYDWFEF6AIASBPUGTXU", "length": 36323, "nlines": 340, "source_domain": "seithichurul.com", "title": "ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 15 வது தங்கம்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 15 வது தங்கம்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்ட���ன் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 15 வது தங்கம்\nஆசிய விளையாட்டு போட்டியில் பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டு போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.\nஇந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைப்பெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தனது திறமையான ஆட்டத்தின் மூலம் பதக்கங்களைப் பெற்று வருகின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியின் 13 வது நாளான இன்று சற்று முன்பு நடந்த 49 கிலோ எடைப் பிரிவினருக்கான குத்து சண்டையில் இந்தியா தனது 14 வது தங்கத்தைப் பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து நடந்த பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பிரணாப் பார்த்தன், சிவ்நாத் சர்க்கார் ஜோடி 384 புள்ளிகளைப் பெற்ற அவர்கள் முதல் இடத்தைப் பெற்று தங்கம் வென்றுள்ளனர். மற்றொரு இந்திய இணையான சுமித் முகர்ஜி மற்றும் தெபப்ரதா மஜூம்டெர் ஆகியோர் 333 புள்ளிகளுடன் 9வது இடத்தைப் பெற்றனர்.\nஆசிய போட்டியில் இந்தியா இதுவரை 15 தங்கம்,23 வெள்ளி,29 வெண்கலம் என 67 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8 வது இடத்தைப் பெற்றுள்ளது.\nRelated Topics:Asian GamesFeaturedgoldPranab Bardhan And Shibhnath Sarkarஆசிய விளையாட்டுதங்கம்பிரிட்ஜ் எனப்படும் சீட்டு விளையாட்டு\nஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரில் கேப்டன் விராட் விலக்கம்\nஆசிய விளையாட்டு குத்து சண்டையில் இந்தியா தங்கம் வென்றது\nஉலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல்: தங்கம் வென்று அசத்திய கடலூர் பெண்\nஉலக நாடுகளுக்கு ���ச்சர்யமூட்டும் கீழடி ஆய்வுகள்\nபெண்கள் அணிக்கான ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் வெள்ளி வென்றது இந்தியா\nஆசிய விளையாட்டு மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா தோல்வி\nஆசிய விளையாட்டு குத்து சண்டையில் இந்தியா தங்கம் வென்றது\nஆசிய விளையாட்டுப் போட்டி ஆண்கள் ஹாக்கி போட்டி இந்தியா தோல்வி\nபிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\nபிரபல அமெரிக்க கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோபி பிரயன்ட் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.\n41 வயதான கோபி பிரயன்ட் ஒரு தணியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் மரணம் அடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.\nஅமெரிக்க கூடைப்பந்தாட்ட சம்மேளன சாம்பியன் போட்டி வரலாற்றில் 5 முறை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவர் கோபி பிரயன்ட். 18 தடவைகள் என்பிஏ அனைத்து-நட்சத்திர வீரராகவும் தெரிவானார். உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர்.\nஇந்த ஹெலிகாப்டர் விபத்தில் கோபி பிரயன்ட் உடன் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அதில் கோபி பிரயன்ட் மகளும் ஒருவர் என்று கூறப்படுகிறது.\nகோபி பிரயன்ட் உடலுக்கு சக விளையாட்டு நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.\nபல ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட உள்ள இந்திய அணி: ரசிகர்கள் உற்சாகம்\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டு என்றால் எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அது கிரிக்கெட் மட்டுமல்லாம் எந்த விளையாட்டாக இருந்தாலும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி உள்பட எந்த இந்திய விளையாட்டு வீரர்களும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாமல் உள்ளனர்.\nபாதுகாப்பு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்த நிலையில் வரும் செப்டம்பர் 14,15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை தொடருக்கான போட்டிகளில் இந்திய டென்னிஸ் வீரர்கள் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா சார்பாக 6 வீரர்கள், உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக இந்திய டென்னிஸ் சங��கம் அறிவித்துள்ளது. 55 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்திய டென்னிஸ் அணி முதன்முறையாக பாகிஸ்தான் செல்ல உள்ளதால் இந்திய டென்னிஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\nபாட்மிண்டன் அணியின் ஓனரானார் டாப்ஸி\nஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. வந்தான் வென்றான், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்த டாப்ஸி, பாலிவுட்டுக்கு சென்றார். பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் பிங்க் படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.\nஇவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான மன்மர்ஜியான் மற்றும் முல்க் படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன.\nஇந்நிலையில், கிரிக்கெட்டுக்கு எப்படி ஐபிஎல் போட்டியோ, அதே போன்று பாட்மிண்டனுக்கும் இந்தியாவின் பல மாநில அணிகள் மோதும் பிரிமியர் பாட்மிண்டன் போட்டி, கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.\n5வது சீசன் பாட்மிண்டன் பிரிமியர் லீக் போட்டி, இந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இளம்வயது முதலே பாட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட டாப்ஸி, தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புனே அணியை வாங்கியுள்ளார்.\nஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா போன்ற நடிகர்கள் வாங்கியுள்ள நிலையில், தற்போது, கபடி, பேட்மிண்டன் என விளையாட்டு துறைகளில் நடிகர்களின் கவனம் செல்ல துவங்கியுள்ளது.\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு23 hours ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு24 hours ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசினிமா செய்திகள்1 day ago\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவேலை வாய்ப்பு1 day ago\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nஇட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.fm/2020/09/16/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-7-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-413-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-09-24T08:43:37Z", "digest": "sha1:36TAQDAPN3N42K6NHL4DMNSNAIS5C4GW", "length": 8316, "nlines": 70, "source_domain": "tubetamil.fm", "title": "கடந்த 7 மாதங்களில் 413 முறை நிலநடுக்கம் – மத்திய அரசு தகவல்..! – TubeTamil", "raw_content": "\nஉப அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான 3 ஆம் தர மாணவன் மருத்துவமனையில் அனுமதி..\nநியூ டயமன்ட் கப்பல் உரிமையாளரால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள இடைக்கொடுப்பனவு..\nகடந்த 7 மாதங்களில் 413 முறை நிலநடுக்கம் – மத்திய அரசு தகவல்..\nகடந்த 7 மாதங்களில் 413 முறை நிலநடுக்கம் – மத்திய அரசு தகவல்..\nஇந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் செம்படம்பர் மாதம் வரையிலான காலகட்டங்களில் சுமார் 413 நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமத்திய புவி அறிவியல் அமைச்சகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்த ரிக்டர் அளவுடைய அதிக நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டன.\nஇந்த சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வழிவகுக்கும் என புவியியல் வல்லுநர்கள் எச்சரித்திருந்தனர்.\nஇந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய புவியியல் அமைச்சகம் பதிலளித்துள்ளது.\nஅதில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் 8 வரையிலான 7 மாத காலகட்டங்களில் சுமார் 413 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதில் 153 நிலநடுக்கங்கள் 3 முதல் 3.9 ரிக்டர் அளவில் பதிவானவை. இது மக்களால் உணரப்பட்டன. இருப்பினும் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.\n114 நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 4 முதல் 4..9 வரை பதிவானவை. இந்த நிலநடுக்கம் பல நகரங்களில் உணரப்பட்டது. இதனால் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.\n11 நிலநடுக்கங்கள் மட்டுமே ரிக்டர் அளவில் 5 முதல் 5.7 வரை பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சில பகுதிகளில் கட்டடங்கள் அதிக சேதத்தை சந்தித்ததாக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்ந்தெடுக்கப்பட்டார்..\nமேன்முறையீடுகளை பரிசீலிக்க குழு நியமனம்..\nநடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி..\nதூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது : மத்திய அரசின் புதிய சட்டமூலம் குறித்து கங்கனா ருவிட்..\nஉப அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான 3 ஆம் தர மாணவன் மருத்துவமனையில் அனுமதி..\nந���யூ டயமன்ட் கப்பல் உரிமையாளரால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள இடைக்கொடுப்பனவு..\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம்..\nகொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை..\nஅமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது – டிரம்ப் தகவல்..\nஆஸ்திரேலிய கடற்கரையில் உயிரிழந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை 380 ஆக உயர்வு..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/07/21071830/1725173/Durai-Murugan-Request-to-TN-Govt-For-Electricity-Bill.vpf", "date_download": "2020-09-24T08:18:50Z", "digest": "sha1:535OKJTUYTQHDEXVKM26OK2PDQRKCWUM", "length": 12645, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Durai Murugan Request to TN Govt For Electricity Bill", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமின் கட்டணத்தை குறைத்து எளிய தவணையில் செலுத்த அனுமதி- தமிழக அரசுக்கு, துரைமுருகன் வேண்டுகோள்\nமின்கட்டணத்தை குறைத்து எளிய தவணையில் செலுத்திட அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தில் 1.5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் ரீடிங் எடுக்கும்போது, ஒரு சில நூறு பேருக்கு நோய்த்தொற்று இருந்த நேரத்தில் கூட ரீடிங் எடுக்காமல் இருந்தது அ.தி.மு.க. அரசுதான். இப்படி அனைத்து தவறுகளையும் அரசே செய்து விட்டு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. நடத்தவிருக்கும் மின் கட்டணத்திற்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைக் கொச்சைப்படுத்தும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகொரோனா பேரிடர் சூழலில் மகாராஷ்டிரா, கேரளா, மத்தி��ப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு கொரோனா கால மின்கட்டணச் சலுகைகளை வழங்கியுள்ளன. எளிய தவணையில் மின்கட்டணத்தை செலுத்த அனுமதித்துள்ளன.\nஎங்கள் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மிகத் தெளிவாக, ‘மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா கால மின்கட்டணச் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுங்கள்’, என்றுதான் கேட்கிறார். இதில் என்ன குற்றம், எங்கிருந்து அரசியல் வருகிறது\n‘வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு 100 யூனிட்டிற்கு ஏற்கனவே கட்டணம் வசூலிப்பதில்லை’, என்கிறார் அமைச்சர். இன்றைக்கு அப்பாவி மக்களை மிரட்டும் இவ்வளவு பெரிய மின்கட்டணத்தை கொண்டு வந்தது யார் 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் 52 சதவீத மின்கட்டணத்தை உயர்த்தியதே அ.தி.மு.க. ஆட்சிதான். மின் வாரியத்தை நிதி நெருக்கடியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, இன்னொரு முறை மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று இப்போது திட்டமிட்டுக் கொண்டிருப்பதும் அ.தி.மு.க. ஆட்சிதானே...\nஅண்டை மாநிலங்களில் அளிக்கப்படும் கொரோனா கால மின்கட்டணச் சலுகைகளை சுட்டிக்காட்டினால், ‘அங்குள்ள மின்கட்டணம் தமிழகத்திற்கும் வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் விரும்புகிறாரா என்று கேள்வி கேட்கிறார் அமைச்சர் தங்கமணி. அந்த மாநில அரசுகள் வழங்கியிருப்பது கொரோனா கால மின்கட்டண சலுகைகள். அதைக் கூட ஒப்புக்கொள்ள மறுத்து திசை திருப்பும் பாணியில் அறிக்கை விடுவது அபத்தமானது.\n‘முந்தைய மாதம் செலுத்திய மின்கட்டணத்திற்கான பணத்தை கழிக்கும் நீங்கள், ஏன் அந்த தொகைக்குரிய யூனிட்டைக் கழிக்கவில்லை’, என்பதுதான் மு.க.ஸ்டாலினின் கேள்வி. அதற்கு, தமிழ்நாடு மின்சாரச் சட்டத்தை அமைச்சர் மேற்கோள் காட்டுகிறார். அந்தச் சட்டத்திலேயே மின் உபயோகிப்பாளர்களுக்கு நியாயமான கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று உள்ளதை அமைச்சர் மறந்து விட்டாரா\nஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நேரத்தில் மக்களிடமிருந்து நியாயமான மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும். ‘மின்கட்டண சுமையை குறையுங்கள்’, என்று அ.தி.மு.க. அரசிடம் கோருவது மக்கள் நலன் சார்ந்த அரசியல். ஆகவே, எங்கள் கட்சி தலைவர் கோரிக்கை விட்டிருப்பது போல், மின்கட்டணத்தைக் குறைத்து, எளிய தவணையில் செலுத்த அனுமதிக்க வேண்டும். ஊரடங்கு கால மின்கட்டணச் சலுகைகளை அறிவியுங்கள்.\nதி.மு.க.வின் போராட்டத்திற்குப் பின்னால் உள்ள அப்பாவி மக்களின் மின்கட்டண உயர்வு என்ற பெருந்துயரத்தைப் போக்க முன்வாருங்கள் என அமைச்சர் தங்கமணி மற்றும் முதல்அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.\nMinister Thangamani | TN Govt | DMK | Durai Murugan | MK Stalin | அமைச்சர் தங்கமணி | தமிழக அரசு | மின் கட்டணம் | திமுக | துரைமுருகன் | முக ஸ்டாலின்\nசசிகலா விடுதலை தொடர்பாக இம்மாத இறுதியில் தகவல் வரும்- ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்\nரூ.1¼ கோடி முறைகேடு - கனரா வங்கி முதுநிலை மேலாளருக்கு 2 ஆண்டு சிறை\nவேட்டவலம் அருகே செல்போனுக்காக கடத்தல் நாடகமாடிய பிளஸ்-2 மாணவன்\nதிருமங்கலம் அருகே சிமெண்ட் வியாபாரி கொலை- 5 பேர் கைது\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு- சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது\nஇந்த ஆண்டு 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு கொடுக்கப்படும் அமைச்சர் தங்கமணி\nகொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் வருகை- அமைச்சர் தகவல்\nமாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை: முதல்வருடன் ஆலோசித்து முடிவு- அமைச்சர் தங்கமணி தகவல்\nதமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/23/1508697011", "date_download": "2020-09-24T08:10:04Z", "digest": "sha1:ALIQDGPTD6DKS2ZEZED7YFG6U3IFDFIW", "length": 5836, "nlines": 22, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:பொடுகை விரட்டும் டிப்ஸ் - பியூட்டி ப்ரியா", "raw_content": "\nபகல் 1, வியாழன், 24 செப் 2020\nபொடுகை விரட்டும் டிப்ஸ் - பியூட்டி ப்ரியா\nகடவுள் செய்தால் திருவிளையாடல், குழந்தைகள் செய்தால் குசும்பு. அதே நாம் செய்தால் கொழுப்பு. இதென்னங்க நியாயம் இதச் சொன்னா நம்மள... சரி வேணாம் விடுங்க.\n“நாம ஏதாச்சும் க்ரீம் அல்லது ஷாம்புவெல்லாம் கேட்டா, வீட்ல ஆயிரம் கேள்வி கேட்பாங்க. கணக்கு சொல்லணும். பதில் சொல்லி மாளல... அதுக்கு இந்த பொடுகோடயே இருந்துடறேன் ப்ரியா” எனச் சலித்துக்கொள்ளும் தோழிகளுக்கு வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டே பொடுகை விரட்டும் வித்தையைக் கையிலெடுப்போம் வாருங்கள்...\nஆப்பிள் சீடர் வினிகர் தலைமுடியின் வேர்க்கால்களில் பிஎச் அளவை அதிகரிக்கின்றன. அதனால் பூஞ்சைகள் தொல்லை குறைவதோடு, பொடுகையும் கட்டுப்படுத்துகிற���ு.\nஈரமான தலைமுடியில், கை நிறைய பேக்கிங் சோடாவை எடுத்துக்கொண்டு தலையின் வேர்க்கால்களில் படும்படியாக, நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின் தலையை அலசிக் கொள்ளலாம். இப்படி செய்யும்போது, ஷாம்புவைப் பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் சோடா பொடுகு தொல்லையை நீக்கும். பூஞ்சையைக் கட்டுப்படுத்தும்.\nஐந்து ஸ்பூன் அளவுக்குத் தேங்காய் எண்ணெயை எடுத்து, முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்து இரவு முழுக்க விட்டுவிடவும். காலையில் எழுந்து, நல்ல தரமான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.\nஇரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றினை எடுத்து வேர்க்கால்களில் இறங்கும்படி தேய்த்து மசாஜ் செய்யவும். அதன்பின் ஷாம்பு கொண்டு தலையை அலசிவிட்டு, மீண்டும் ஒரு கப் தண்ணீரில எலுமிச்சைச் சாற்றினைக் கலந்து, மீண்டும் தலையை அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு இரண்டு முறை செய்தாலே, பொடுகு தொல்லையிலிருந்து விடுபட முடியும்.\nபூண்டு பூஞ்சைகளை அழிக்கவல்லது. அதனால் பாக்டீரியாக்களால் உண்டாகும் பொடுகு தொல்லையையும் போக்கும். நன்கு துருவிய பூண்டை, தேனுடன் சேர்த்து கலந்து, வேர்க்கால்களில் தேய்த்து ஊறவிட்டு, பின்னர் தலையை அலசவும்.\nஇந்த எளிமையான வழிகளைப் பின்பற்றினாலே போதும். மிக விரைவில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட முடியும்.\n“கொளுத்தும் வெயிலில் நீ என்னைக் கடந்து போகும்போதெல்லாம்... எனக்கு சூரிய கிரகணமே” என்று வெயிலையும் பொருட்படுத்தாமல் வெளியே ஷாப்பிங் செல்லத் தயாராகிவிட்டாள் பியூட்டி ப்ரியா\nதிங்கள், 23 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/06/blog-post_53.html", "date_download": "2020-09-24T07:24:02Z", "digest": "sha1:3R3D6LOV2Y35AO6PWQI6ONPKUYFMQOYT", "length": 5922, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "கிரான்: புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்கள் மீட்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கிரான்: புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்கள் மீட்பு\nகிரான்: புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்கள் மீட்பு\nகிரான் பிரதேச செயலாளர்பிரிவிற்குட்பட்ட வாகனேரி குளத்துமடு பகுதியில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்கள்இன்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nவாழைச்சேனை கடதாசி ஆ��ை புலனாய்வுபிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் வாகனேரிகுளத்துமடு காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் முகாம்இருந்த பகுதியில் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதில் ஐந்து கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களைகொண்டு செல்வதற்கான அணியும் ஆடை ஒன்றும் மீட்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளதாகவாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/shops/5ae3647e4a34a70001ad2d22?page=5", "date_download": "2020-09-24T09:15:28Z", "digest": "sha1:IUWN5GVG5ZQ2WIWR3OTN33AQNNNFYDZB", "length": 8362, "nlines": 161, "source_domain": "ikman.lk", "title": "Computer IT Server", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் Computer IT Server இடமிருந்து (264 இல் 101-125)\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்க���்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஇன்று திறந்திருக்கும்: 9:30 முற்பகல் – 6:30 பிற்பகல்\n0773233XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://statustags.com/love-status-in-tamil", "date_download": "2020-09-24T09:06:17Z", "digest": "sha1:ES5XYTNGCQSK253Y54VDIB3DUZ2O55TF", "length": 3744, "nlines": 69, "source_domain": "statustags.com", "title": "Love status in tamil - Latest status | statustags.com", "raw_content": "\nfavorite song🎼🎼🎼 #💕 காதல் ஸ்டேட்டஸ்\n💞💞💞 #💕 காதல் ஸ்டேட்டஸ் #love feel💖 #🤵விஜய் 💞💞💞 #💕 காதல் ஸ்டேட்டஸ்\nthalapathi mass ......vj...... #💕 காதல் ஸ்டேட்டஸ் #💑 கணவன் - மனைவி #💑 காதல் ஜோடி #👌Best of 2010-19 #📱என் கேலரியின் சிறந்த படம் #💕 காதல் ஸ்டேட்டஸ்\n#💕 காதல் ஸ்டேட்டஸ் #💑 காதல் ஜோடி #🎶காதல் பாடல் #🎵 இசை மழை #love feel💖 #💕 காதல் ஸ்டேட்டஸ்\n#💕 காதல் ஸ்டேட்டஸ் #🎶காதல் பாடல் #💕 காதல் ஸ்டேட்டஸ்\n#💕 காதல் ஸ்டேட்டஸ் #💕 காதல் ஸ்டேட்டஸ்\n#💕 காதல் ஸ்டேட்டஸ் #💕 காதல் ஸ்டேட்டஸ்\n#💕 காதல் ஸ்டேட்டஸ் #love feel💖 #insta bgms #💕 காதல் ஸ்டேட்டஸ்\n#💕 காதல் ஸ்டேட்டஸ் #💕 காதல் ஸ்டேட்டஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/this-items-get-give-gift-and-dont-got", "date_download": "2020-09-24T08:42:12Z", "digest": "sha1:SDQDGPFMQS2Z5SHBWVZEWUKHQF47F7VI", "length": 13833, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த பொருட்களை பரிசாக கொடுக்காதீர்கள்... இதை கொடுத்தாலும் வாங்காதீர்கள்...!", "raw_content": "\nஇந்த பொருட்களை பரிசாக கொடுக்காதீர்கள்... இதை கொடுத்தாலும் வாங்காதீர்கள்...\nபரிசு பொருட்கள் ஒருவரை வாழ்த்துவதற்கு.. அல்லது மகிழ்ச்சியான தருணங்களை மேலும் மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு, என பல உதாரனத்தோடு நண்பர்களுக்கும், குடும்ப உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.\nஆனால் வாஸ்து சாஸ்த்திரத்தின் படி சில பொருட்களை பரிசாக கொடுக்க கூடாது என்றும் சில வற்றைப் பரிசாகப் பெறக்கூடாது என்றும் கூறப்படுகிறது. அப்படி எந்த பொருள் வாங்கவும், கொடுக்கவும் கூடாது என்பதை பார்ப்போம்.\nஒற்றையாக இருக்கும் யானை பொம்மை பரிசாகத் தரக்கூடாது. மாறாக ஜோடியாக உள்ள யானை பொம்மைகள் பரிசாக தரலாம். வசதி படைத்தவர்கள் வெள்ளி, தங்கமுலாம் பூசப்பட்ட யானை பொம்மைகள் கூட கொடுப்பது சிறப்பு. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெண்கலம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை கூட பரிசாக தரலாம்.\nநண்பர்கள் சிலர் தங்களுடைய கைக்குட்டைகளை மாற்றிக்கொள்வதும் பரிசாக வழங்குவதும் சகஜம்தான். ஆனால் இப்படி துண்டு மற்றும் கைக்குட்டைகளை மாற்றிக்கொள்வது கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் இருவருக்குமே தீமை உண்டாக்கும் என கூறுகிறது வாஸ்து சாஸ்திரம்.\nபலருக்கு பரிசாக வரும் பொருட்களில் ஒன்று கைகடிகாரம், மற்றும் வீட்டில் மாட்டி வைக்கப்படும் அழகு கடிகாரங்கள். ஆனால் இப்படி கடிகாரத்தை பரிசாகக் கொடுப்பது எதிர்மரையானதாம். வாழ்நாளை குறைப்பதாக கூட அமைய வாய்ப்புள்ளதாம்.\nகத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை பொதுவாக பலருக்கும் பரிசளிக்கும் பழக்கம் இல்லை . இருப்பினும் இனி யாரவது கேட்டல் கூட இதனை பரிசாக தராதீர்கள் இது கொடுப்பவர், வாங்குபவர் என இருவருக்குமே கெடுதலை உண்டாகும் என கூறுகிறது வாஸ்து சாஸ்திரம்.\nநீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என இயற்கையோடு ஒன்றிய பொருட்களை வைத்து செய்யப்படும் மண்ணால் செய்த பொருள்களை பரிசாக கொடுப்பது மிகவும் சிறந்தது. இதனை கொடுப்பதால் செல்வம் அதிகரிக்குமாம்.\nதற்போதைய மாடர்ன் மங்கையர் அதிகம் விரும்பும் பொருட்களில் ஒன்று காலணிகள். இதனால் இப்படிப் பட்ட பொருட்கள் அவர்களுக்கு பரிசாக கொடுக்கப்படுகிறது. இப்படி காலணிகளை பரிசாக கொடுப்பது மகிழ்ச்சியின்மையை உண்டாகும் என்றும் கூறப்படுகிறது .\nநீங்கள் என்ன தொழில் செய்கிறீர்களோ அதே துறையை சேர்ந்த நண்பர் உங்களுக்கு இருந்தால் வேளைக்கு உதவியாக இருக்கும் என நீங்கள் ஒரு சில பொருட்களை அவர்களுக்கு பரிசளிக்க வாய்ப்புள்ளது அப்படி கொடுப்பது நல்லது இல்லையாம்.\nவெள்ளி பொருட்களை பரிசாக கொடுப்பது மிகவும் சிறந்தது என்றும் இப்படி வெள்ளிப் பொருட்களை பரிசாக கொடுப்பதால் செல்வத்தை பெருக்கும் என்கிறது சாஸ்திரம்.\nமீன் தொட்டி போன்ற தண்ணீர் நிரப்பி வைக்கப்படும் பொருட்களை பரிசாக தருவது நமது அதிர்ஷ்டத்தை மற்றவருக்கு தருவது போன்றதாக அமையும். அதனால் மீன் தொட்டிகள் யாருக்கும் பரிசாக கொடுக்கக்கூடாதாம்.\nஇதுதான் நீங்க கேப்டன்சி பண்ற லெட்சணமா தோனி தப்பு பண்ணா மட்டும் மக்கள் ஏன் கண்டுக்குறதே இல்ல தோனி தப்பு பண்ணா மட்டும் மக்கள் ஏன் கண்டுக்குறதே இல்ல\nபட வாய்ப்புக்காக கிளாமரில் இறங்கிய நடிகை காயத்ரி.. பளபளக்கும் தொடையை காட்டி கவர்ச்சி அட்டகாசம்\nதாயாருடன் சேர்ந்து சிறுமியை சீரழித்ததை ஏற்க முடியாது.. மாஜி அதிமுக எம்எல்ஏவை சாடிய நீதிபதி..\n“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ரா தனது வருங்கால கணவருடன் வெளியிட்ட அசத்தல் போட்டோ... குவியும் லைக்ஸ்...\nKKR vs MI: மும்பை இந்தியன்ஸில் அந்த 4 பேரில் எந்த 2 பேர் ஆடுவார்கள்.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்\nதுளியும் மேக்அப் இல்லாமல் ஸ்ரீ திவ்யா வெளியிட்ட போட்டோஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினரா��ி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதாயாருடன் சேர்ந்து சிறுமியை சீரழித்ததை ஏற்க முடியாது.. மாஜி அதிமுக எம்எல்ஏவை சாடிய நீதிபதி..\nமெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..\nஆந்திராவில் இருந்து ஆட்டையை போட்ட திமுக... தமிழகத்தில் ஒரு அழகிகூட சிக்கவில்லையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/our-labor-will-not-be-in-vain-mk-stalin-pzvnya", "date_download": "2020-09-24T08:17:00Z", "digest": "sha1:6K5GY32Q45VFL52HMBAFDINCTG4KAFRS", "length": 14140, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நமது உழைப்பு வீண்போகாது... உடன் பிறப்புகளை தேற்றும் மு.க.ஸ்டாலின்..!", "raw_content": "\nநமது உழைப்பு வீண்போகாது... உடன் பிறப்புகளை தேற்றும் மு.க.ஸ்டாலின்..\nவாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும், அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற மேலும் தொடர்ந்து உழைப்போம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும், அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற மேலும் தொடர்ந்து உழைப்போம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளும்கட்சியின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம், சில கட்சிகள் திட்டமிட்டுக் கிளப்பிய சாதி உணர்வு ஆகியவற்றையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். \"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு\" என்பது, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் கூற்று.\nஅந்த அடிப்படையில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம். திமுகவை பொறுத்தவரையில், வெற்றி பெற்றால் களிப்பிலாடுவதும், தோல்வியில் துவண்டு விடுவதும் இல்லை. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், அனைத்தையும் ஒன்றாகக் கருதும் பரிபக்குவம் பெற்றவர்கள் நாம். வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, மேலும் தொடர்ந்து உழைப்போம் இந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும், இரவு பகல் பாராது உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தோழர்கள் - அனைவருக்கும், தி.மு.க. தலைவர் என்ற அடிப்படையில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உழைப்பு வீண்போகவில்லை; வீண்போகாது.\nஅடுத்தடுத்த தேர்தல் களத்துக்கும் சேர்த்து நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். எப்போதுமே தேர்தலுக்காகப் பணியாற்றுவது என்பது, தேர்தல் பணி மட்டுமல்ல, அஃது இயக்கப் பணியும் இணைந்ததுதான். கழகத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றினோம் என்ற உணர்வை நீங்கள் அனைவரும் பெற்று, நிறைவு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதே காலகட்டத்தில் - மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடந்துள்ளது. புதிதாக அமைய இருக்கும் அரசுகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி பெற முடியாமல் போனாலும், மரியாதைக்குரிய எண்ணிக்கையில் சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது என்பது, உள்ளபடியே பாராட்டத்தக்கதாகும். அதேபோல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற காமராஜர் நகர் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி, மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய இரு மாநில தேர்தல்களை பொறுத்தவரையில், பாஜக கூட்டணி வெற்றி பெற்றது என்பது, அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற சக்திகள் ஊக��கம் பெற இது வழிவகுக்கும். கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n80 தொகுதிகள் லட்சியம்... 60 தொகுதிகள் நிச்சயம்... திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்...\nசுரணை இல்லாத அரசு.. உணர்ச்சியில்லாத அரசு.. துப்பில்லாத அரசு.. எடப்பாடி அரசு மீது ஸ்டாலின் மும்முனை அட்டாக்..\nஆந்திராவில் இருந்து ஆட்டையை போட்ட திமுக... தமிழகத்தில் ஒரு அழகிகூட சிக்கவில்லையா..\nஆணவத்தின் அடையாளம்... அழிவின் ஆரம்பம்... எடப்பாடியை லெப்ட் ரைட் வாங்கிய ஸ்டாலின்..\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஇதை மட்டும் செய்யாதீங்க... பிரதமர் மோடிக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nதயவு செய்து அப்பாவை தொல்லை செய்யாதீர்கள்.. உடன் பிறப்புகளுக்கு ஆர்.எஸ் பாரதியின் மகன் அட்வைஸ்.\nஈவு இரக்கமில்லாமல் தமிழக அரசியல் வாதிகளை அலறவிடும் கொரோனா.. 6வது முறையாக செய்த பரிசோதனையில் தொற்று உறுதி..\nஓடிடியில் ரிலீசாக இருந்த விஷாலின் 'சக்ரா' படத்துக்கு ஆப்பு.. சென்னை உயர் நீதி மன்றம் அத��ரடி உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/right-to-information-act-officials-refuse-to-respond-high-court-whipped--qgbl84", "date_download": "2020-09-24T08:30:05Z", "digest": "sha1:7XMQR3KWO7AXHG4XT3U43YTLQHGAZLBD", "length": 14310, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தகவல் பெறும் உரிமைச்சட்டம்: பதில் வழங்க மறுக்கும் அதிகாரிகள்... சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்றம்.! | Right to Information Act: Officials refuse to respond ... High Court whipped!", "raw_content": "\nதகவல் பெறும் உரிமைச்சட்டம்: பதில் வழங்க மறுக்கும் அதிகாரிகள்... சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்றம்.\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கோரும் தகவல்களை அதிகாரிகள் வழங்க மறுத்தால் சட்ட ரீதியான பிரச்னையைச் சந்திக்க நேரிடும் என உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது\".\n\"தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கோரும் தகவல்களை அதிகாரிகள் வழங்க மறுத்தால் சட்ட ரீதியான பிரச்னையைச் சந்திக்க நேரிடும் என உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது\".\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் வந்த பிறகு தான் நாட்டில் நடக்கும் ஊழல்கள் அதிகாரிகளின் தில்லுமுள்ளு தனம் எல்லாம் வெளியே மக்களுக்கு தெரியவருகிறது. இந்த சட்டத்தை இருட்டடிப்பு செய்யும் விதமாக பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் இந்த சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டால் சரியாக உண்மையான தகவல்களை வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. ஊழல் அதிகாரிகளைப்பற்றி கேட்டால் பதிலே அனுப்புவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தான் இந்த சட்டம் மீண்டும் புத்துணர்ச்சி பெறும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கோரும் தகவல்களை அதிகாரிகள் வழங்க மறுத்தால் சட்ட ரீதியான பிரச்னையைச் சந்திக்க நேரிடும் என உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.‘கடந்த 2006, 2007 மற்றும் 2008 -ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் எத்தனை அரசு பணியிடங்கள் காலியாக இருந்தன அதில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் எத்தனை பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன அதில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் எத்தனை பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்க���் எத்தனை பேருக்கு அரசுப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்’ என திருச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற துணை ஆட்சியா் முத்தையா தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.\nஇந்தத் தகவல்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்தத் தகவல்களை வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய செயலாளா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில்.., \"நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, சட்டத்தில் விலக்கு உள்ளதாகக் கூறி தகவல்களை வழங்க மறுக்கும் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற தகவல்களை வழங்க மறுக்கும் பொது தகவல் அதிகாரிகள் பதவியில் நீடிக்க தகுதியற்றவா்கள் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, ‘மனுதாரா் கோரியுள்ள தகவல்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். மேலும், தகவல்களை வழங்க மறுத்த பொது தகவல் அதிகாரிகள், இன்னும் பதவியில் நீடிக்கிறார்களா இல்லையா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்டோபா் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். மேலும், தகவல்களை வழங்க மறுத்தால் சட்ட ரீதியான பிரச்னையைச் சந்திக்க நேரிடும் என அனைத்துத் துறை, பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.\",\"\nமு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கு.. நாளை இடைக்கால உத்தரவு..\nசரசரவென குறைந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா..\nபெற்றோரை கவனிக்காத பிள்ளையா நீங்கள்... சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்..\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு: செப்டம்பர் 17ல் வருகிறது அதிரடி உத்தரவு...\nதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையா சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\nடூவீலர் கடைக்கு மின்சாரக்கட்டணம் சுமார் 4கோடி ரூபாயாம். கேட்டாலே சாக்கடிக்குது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க சிறப்பு யாகம்.\nதிமுக எம்.பி.க்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் திமுகவினர்..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/mariamman-temple-should-not-be-taken-by-hindu-aranilaya", "date_download": "2020-09-24T09:48:50Z", "digest": "sha1:GZUCG2ZIQSJ5XD7WX72GIMSZWX75LHQX", "length": 12012, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாரியம்மன் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுக்க கூடாது - 8 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக போராட்டம்...", "raw_content": "\nமாரியம்மன் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுக்க கூடாது - 8 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக போராட்டம்...\nமாரியம்மன் கோவிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க கூடாது என்று 8 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிவகாசி – விருதுநகர் பிரதான சாலையில் திருத்தங்கல் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. 130 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக் கோயிலை அதேப் பகுதியில் வசித்து வரும் எட்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பராமரித்து வந்தனர்.\nதிருவிழாக்களை இந்த எட்டு சமுதாய மக்கள் முன்நின்று ஒற்றுமையாக நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கோயிலில் முறைகேடு நடப்பதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஅதன்பேரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தலைமையில் கோயில் வரவு – செலவு கணக்குகளை கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை சார்பில் உதவி ஆணையாளர் ஹரிஹரனை கோயில் செலவுகளை கண்காணிக்க அரசு நியமித்தது. அவர் தொடர்ந்து மூன்று மாதம் மாரியம்மன் கோயிலை கண்காணித்து உரிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nஇந்த நிலையில் மாரியம்மன் கோயிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தப்போவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் பரவியது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு எட்டு சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.\nஇந்த நிலையில், நேற்று காலை எட்டு சமுதாய மக்களும், \"மாரியம்மன் கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க கூடாது\" என்பதை வலியுறுத்தி அம்மனிடம் மனு கொடுக்க இருப்பதாக தகவல் பரவியது.\nஇதனைத் தொடர்ந்து கோயில் முன்பு காவலாளர்கள் குவிக்கப்பட்டனர். அப்போது எட்டு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோயிலின் உள்ளே அமர்ந்து கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.\nகாலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணிக்கு முடிந்தது. அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.\nஐபிஎல் 2020: இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்ளும் ஆர்சிபி.. இந்த சீசனிலாவது திருந்துவாரா கோலி..\nஅப்செட் ஸ்டாலின்... 3 நிமிடத்தில் பேச்சை முடித்தார்.. அதிர்ந்த சேகர் பாபு.. பிசுபிசுத்த திமுகவின் சீனியர்..\nபட வாய்ப்பிற்காக கவர்ச்சி ரூட்டில் இறங்கிய லாஸ்லியா... குட்டை உடையில் வெளியிட்ட குதூகல போட்டோஸ்...\n6 வருஷம் கழித்து அடி வாங்குன இடத்துல வச்சே கேகேஆரை பழிதீர்த்த மும்பை இந்தியன்ஸ்..\nதமிழக்தில் இடியுடன் கூடிய மழை.. இந்த மாவட்டங்களில் அடித்து ஊத்தப்போகிறது என எச்சரிக்கை.\nபிரபல காமெடி நடிகர் ���ொரோனாவால் மரணம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅப்செட் ஸ்டாலின்... 3 நிமிடத்தில் பேச்சை முடித்தார்.. அதிர்ந்த சேகர் பாபு.. பிசுபிசுத்த திமுகவின் சீனியர்..\nதமிழக்தில் இடியுடன் கூடிய மழை.. இந்த மாவட்டங்களில் அடித்து ஊத்தப்போகிறது என எச்சரிக்கை.\nதயவு செய்து அப்பாவை தொல்லை செய்யாதீர்கள்.. உடன் பிறப்புகளுக்கு ஆர்.எஸ் பாரதியின் மகன் அட்வைஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2015/12/audio-and-video-picture-files-converter.html", "date_download": "2020-09-24T07:32:42Z", "digest": "sha1:L6KE2YLHD2PF65I3OVMKZE4MJVNNHQGC", "length": 3657, "nlines": 50, "source_domain": "www.anbuthil.com", "title": "Audio,Video மற்றூம் Picture File-களை Convert செய்ய ஒரே மென்பொருள்", "raw_content": "\nAudio,Video மற்றூம் Picture File-களை Convert செய்ய ஒரே மென்பொருள்\nநமது கணிணிகளில் பல விதமான Audio,Video மற்றும் Picture File-களை வைத்திருப்போம்.அவைகள் சில மென்பொருளில் Open ஆவதில்லை.அதை Open செய்ய வேண்டுமென்றால் அதை Convert செய்ய வேண்டும்.ஆனால் Audio Audio,Video மற்றும் Picture File-களை ஒரே மென்பொருளில் Convert செய்ய முடியாது.அப்படி ஒரே மென்பொருளில் செய்ய முடிந்தாலும் பணம் கேட்பார்கள்.ஆனால் இந்த மென்பொருள் இலவசம்.இதில் இன்னும் இரண்டு சிறப்பம்சங்கள் உண்டு.\n2. video Joiner ம���்றும் Audio Joiner என்ற வசதியும் உண்டு\nஇந்த அற்புதமான மென்பொருளின் பெயர் Format Factory\nஅனைத்து Windows இயங்கு தளத்திலும் இயங்கும்.\nஇதை பயன்படுத்துவதும் மிக எளிது.\nஇந்த மென்பொருளை தறவிறக்கம் செய்ய சுட்டி\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/08/jd-ceo-deo-beo-brte-diet-principal-and.html", "date_download": "2020-09-24T09:05:37Z", "digest": "sha1:ZPRUREYBLPNH46CAHE3PJZTQBZ42KA5D", "length": 7034, "nlines": 155, "source_domain": "www.kalvinews.com", "title": "JD தலைமையில் CEO, DEO, BEO, BRTE, DIET PRINCIPAL and Lecturer மற்றும் சில ஆய்வு அலுவலர்களால் ஐகோர்ட் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து வகை பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளுதல் - CEO செயல்முறைகள்", "raw_content": "\nமுகப்புJD தலைமையில் CEO, DEO, BEO, BRTE, DIET PRINCIPAL and Lecturer மற்றும் சில ஆய்வு அலுவலர்களால் ஐகோர்ட் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து வகை பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளுதல் - CEO செயல்முறைகள்\nJD தலைமையில் CEO, DEO, BEO, BRTE, DIET PRINCIPAL and Lecturer மற்றும் சில ஆய்வு அலுவலர்களால் ஐகோர்ட் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து வகை பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளுதல் - CEO செயல்முறைகள்\nவெள்ளி, ஆகஸ்ட் 02, 2019\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-24T08:38:50Z", "digest": "sha1:QM4MGONXS5KKJCUJGOVQNR3FEP7AGG6T", "length": 29725, "nlines": 454, "source_domain": "www.neermai.com", "title": "கண்ணாடிக் குடுவைத்தோட்டம் (Terrarium) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 05\nஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு அறிந்து கொள்வோம் கண்ணாடிக் குடுவைத்தோட்டம் (Terrarium)\nடெராரியம் (Terrarium) எனப்படுவது, பல வடிவங்களிலான ஒளி ஊடுருவும் கண்ணாடிக்குடுவைகளின் உள்ளே சிறிய தாவரங்களை வளர்க்கும் தோட்டக்கலைத்துறையின் ஒரு புதுமைக்கலையாகும். முழுவதும் மூடியிருக்கும் அல்லது ஒரு புறம் திறந்த குடுவைகளில் இவ்வகையான தோட்டத்தை அமைக்கலாம். மூடிய குடுவைகளின் சுவர்களிலிருந்து செடிகளுக்கு தேவையான வெப்பமும் ஒளியும் கிடைப்பதோடல்லாமல் அதிகபடியான நீர் ஆவியாகி , கூரையில் நீர்த்துளிகளாகப்படிந்துபின்னர் மீண்டும் செடிகளுக்கே கிடைக்கும் வசதியும் உள்ளது.\nமுதல் கண்ணாடிக்குடுவைத்தோட்டம் 1842ல் இங்கிலாந்தைச்சேர்ந்த நாதனியல் பாக்ஷா வார்ட் (Nathaniel Bagshaw Ward) என்னும் பூச்சியியலிலும் தாவர அறிவியலிலும் மிகுந்த ஆர்வமுடைய ஒரு மருத்துவரால் உருவாக்கப்பட்டது. மூலிகைச்செடிகளை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு கண்ணாடிப்பெட்டிகளில் வளர்த்து அனுப்பிய இவரின் இம்முறை பின்னர் ஒரு அழகிய தோட்டக்கலையாக மாறி அனைவராலும் பரவலாக விரும்பப்படும் ஒன்றாகியது\nகற்றாழை போன்ற சதைப்பற்றுள்ள தாவரங்களும் (succulents), ஆர்க்கிடுகளும் (Orchids) கள்ளிச்செடிகளூம் (cacti ) பெரணிகளூம் (ferns) டெராரியம் அமைக்க ஏற்ற தாவரங்களாகும். இவற்றில் அளவில் மிகச்சிறிய செடிகளே டெராரியம் அமைக்க பொருத்தமானவை\nகுறைந்த சூரிய ஒளியும்,தண்ணீரும் போதுமென்பதால் இவற்றை வீட்டுக்குள்ளும், மேசைகளிலும், அலமாரிகளிலும் வைத்து எளிதாக வளர்க்கலாம், பல அளவுகளிலும் வடிவங்களிலும் தற்போது இத்தோட்டம் உருவாக்கப்பட்டு வருகின்றது\nஇத்தோட்டங்களை அதிக விலைக்கு விற்கவும் வாங்கவும் பலர் ஆர்வமுடன் உள்ளனர். மிக எளிதாக இவற்றை விருப்பமுள்ள யாரும் உருவாக்கலாம்.\nமணல், செம்மண், இயற்கை உரங்கள், பொம்மைகள், கூழாங்கற்கல் ஆகியவற்றை குடுவையின் அடிப்பகுதியில் பரப்பி பின்னர் மிகச்சிறிய , மெதுவாக வளரக்கூடிய பொருத்தமான செடிகளை குடுவைக்குள் வைத்து விருப்பம் போல அழகுபடுத்தி நேராகவோ, சாய்வாகவோ, திறந்தோ, மூடியோ இத்தோட்டத்தை வடிவமைக்கலாம்.\nநன்கு பராமரிக்கப்படும் குடுவைத்தோட்டங்களின் தாவரங்கள் பல வருடங்களுக்கு வைத்துக்கொள்ளளாம். வணிக ரீதியாகவும் இத்தோட்டங்கள் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன. பராமரிக்க மிகவும் எளிதான இவ்வகை உட்புற தோட்டத்தை (indoor garden) ,அகலமான குடுவைகள் கண்ணாடிப்பெட்டிகள் மட்டுமல்லாது கண்ணாடி பாட்டில்களிலும் ஆர்வமுள்ளவர்கள் எளிதில் உருவாக்கலாம் பரிசளிக்கவும் செய்யலாம்\nமுந்தைய கட்டுரைநான் சென்ற பாதையில்…\nஅடுத்த கட்டுரைடுட்டன்காமன் (TUTAN KHAMEN)\nஇரு மகன்களுக்கு அன்னை, ஆசிரியை,வாசகி,கட்டுரையாளர்,தாவரயலாளர்,தமிழில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறேன்.தமிழ்நாட்டில் மேற்குமலைத்தொடர்ச்சியின் அடிவார கிராமமொன்றில் மூலிகைத்தோட்டத்துடன் கூடிய சிறுவீட்டில் இயற்கையோடு இணைந்த வாழ்விலிருக்கிறேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 23, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\nஅமேசான் அலெக்சா கார்டு தற்போது தங்கள் வீட்டையும் பாதுகாக்குமாம்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/jobs/teledata-technology-solutions-limited-content-developer-maths-m-scm-phil-maths/", "date_download": "2020-09-24T08:07:35Z", "digest": "sha1:TLBTCOKWJUQDNRBB6EVN2WJDYZC7IVUL", "length": 6084, "nlines": 134, "source_domain": "www.techtamil.com", "title": "Teledata Technology Solutions Limited Content Developer – Maths (M.Sc/M.Phil – Maths) – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nரோபோடிக�� ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/13882.html", "date_download": "2020-09-24T08:57:02Z", "digest": "sha1:CBTEJFRSTZ2W7FBJRKJNRVTBDNBELJTI", "length": 19071, "nlines": 175, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி சுஷில் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி சுஷில் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்\nதிங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012 விளையாட்டு\nலண்டன், ஆக. - 13 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆட வருக்கான 66 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான சுஷில் குமார் வெள் ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இது இந்தியாவிற்கு 30- வது ஒலிம்பிக் கில் கிடைத்த 6- வது பதக்கமாகும். மல்யுத்தத்தில் இது 2-வது பதக்கமாகு ம். நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் யோகேஸ்வர் தத் 60 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார். ஆடவருக்கான 66 கிலோ எடைப் பிரிவிற்கான பிரீஸ்டைல் மல்யுத்தப் போட்டி நேற்று மாலை இந்திய நேரப் படி 6. 00 மணிக்கு நடந்தது.\nஇதில் இந்திய முன்னணி வீரரான சுஷி ல் குமாரும், ஜப்பான் ராணுவ வீரர் டட்சுகிரோ யொனேமிட்சுவும் பலப் பரிட்சை நடத்தினர். பரபரப்பான இந் தப் போட்டியில் ஜப்பான் வீரர் 3 - 1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெ ற்று தங்கத்தைக் கைப்பற்றினார். இந்திய வீரர் சுஷில் குமார் 2-வது இடத் தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அடுத்தடுத்த ஒலிம் பிக் போட்டிகளில் பதக்���ம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.\nமுன்னதாக நடந்த அரை இறுதியில் குமார் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக் கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக் கு வெள்ளிப் பதக்கம் உறுதியானது. இதன் மூலம் அவர் புதிய வரலாறை படைத்தார். அரை இறுதியில் இந்திய வீரர் குமார் கஜகஸ்தான் வீரர் அக்சுரெக் டனாட்ரோவுடன் மோதினார். இதில் அபாரமாக சண்டையிட்ட குமார் 3- 1 என்ற புள்ளிகள் கணக்கில் கஜக் வீரரை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு நம்பிக்கை அளி த்தார். மல்யுத்தத்தில் குமார் வெளிப்ப டுத்திய திறமையால் இந்தியாவுக்கு ஒரு தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவானது. பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில்குமார், இந்த ஒலிம்பிக்கி ல் துவக்க நாளன்று இந்திய அணிக்கு தலைமை தாங்கி கொடியை ஏந்திச் சென்றார். லண்டன் ஒலிம்பிக்கில் சுஷில் சிறப்பா க சண்டையிட்டதுடன், நல்ல தொழில் நுணுக்கத்தையும் வெளிப்படுத்தினார். தவிர, அவரது ஸ்டாமினாவும் வியக்கு ம் வகையில் இருந்தது. எதிரணி வீரர்க ளை திணறவைத்தார். சுஷில் குமார் இதற்கு முந்தைய சுற்றுக் களில் துருக்கி வீரரும், நடப்பு சாம்பிய னுமான ரமாஜான் சாகின், உஸ்பெக் வீரர் இக்டியார் ஆகியோரை வீழ்த்திய து குறிப்பிடத்தக்கது. கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கமும், மல்யுத்தம் மற்றும் குத்துச் சண்டையில் வெண்கலமும் கிடைத்தது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மொத்தம் 6 பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியைப் பொறுத்தவ ரை இந்தியா பெற்ற அதிக பதக்கம் இந்த ஒலிம்பிக்கில் தான்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23.09.2020\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nஇந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழக ஆய்வாளர்களையும் சேர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்த��லும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\n16 வகையான காய்கறிகளுக்கு நவ.1 முதல் விலை நிர்ணயம்: கேரள அரசு அறிவிப்பு\nபோதைப்பொருள் விவகாரத்தில் 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன்\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\nநடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்மனுதாரராக சேர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை: விரைவில் அறிவிப்பு வெளியாகும்\nதமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு: 2021-ல் மீண்டும்அம்மாவின் ஆட்சிதான் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nஇன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகல்\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\nநடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி : டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 ���ட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் ...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ...\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: வெங்கையா\nபுதுடெல்லி : பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு ...\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nபுதுடெல்லி : கொரோனா நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி பலியானார்.கொரோனா தொற்று உலகம் முழுவதும் ...\nஇந்தியா - இலங்கை இடையே 26-ல் இருதரப்பு உச்சி மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக ...\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\n1இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ வ...\n2பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\n3நடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\n4ராஜஸ்தான் அணியுடன் இறுதி வரை போராடி சி.எஸ்.கே. தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://manguniamaicher.blogspot.com/2011/03/", "date_download": "2020-09-24T09:44:35Z", "digest": "sha1:IJ5DZWNEQYYZVGYLK4F7TL7C4SQAKFDT", "length": 13468, "nlines": 107, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: March 2011", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nநாங்கலாம் அவ்ளோ வெவரமான ஆளுக\nநான் பீ.ஜி முடிச்சிட்டு (ங்கொய்யாலே நம்பவா போறீங்க ) சென்னைல வேலைக்கு சேர்ந்த புதுசு....... ஒரு வருஷம் தான் ஆகிருந்துச்சு ............ ஃபாரின் ரெக்ரூட்டிங் டிராவல்ஸ் அது .....சவுதி விசா ஸ்டாம்பிங் பன்றதுக்காக சிலபேர் அடக்கடி மும்பை , டெல்லி , கொச்சின்னு பிளைட்டுல சுத்திக்கிட்டே இருப்பாங்க . பிளைட்டுல போற வேலைக்கு சீனியர் ஸ்டாப்ஸ்ச மட்டும் தான் அனுப்புவாங்க .\nஎங்களுக்கு வயிறு எரியும்.எங்களையெல்லாம் பஸ்லையும், டிரைன்லையும் போற வேலைக்குதான் அனுப்புவானுக, அதுவும் அவசரம் டிக்கட் கிடைக்கலைன்னு அன்-ரிசர்வுடுல தான் அனுப்புவானுக .\nஒரு நாள் அப்படித்தான் டெல்லிக்கு போகவேண்டிய சீனியர் ஒருவருக்கு உடம்பு சரியில்லாம போச்சு . வேற ஆளும் கிடைக்கல .....மேனேஜெர் என்னைய கூப்ட்டு நீ டெல்லிக்கு போறியான்னு கேட்டார் .\nஎனக்கு ஒரே சந்தோசம் , பஸ்ட்டு டைம் பிளைட்டுல போறதுன்னா சும்மாவா .... ....ஆனா.....\n\"இல்லை சார் நான் போகலை .\"\n டேய் பிளைட்டுல போரடா நீ \"\n\"இல்லை வேணாம் சார் \"\nமேனேஜர் நேரா எம்.டி ரூமுக்கு போனார் . எனக்கு பக்குன்னுச்சு .நான் நினைச்ச மாதிரியே எம்.டி கிட்ட இருந்த அழைப்பு வந்தது ........அவரு ரூமுக்கு போனேன்\n\"ஏம்பா , டெல்லிக்கு போயேன் \"\n\"இல்லை சார் , வேணாம் \"\n\"பிளைட்டுல எல்லாம் ஒன்னும் பயம் இல்லை சும்மா போயிட்டு வா \"\n\"இல்லைங்க சார் , நான் போகலைங்க சார் \"\nஎம்.டி டென்சன் ஆகி கத்த ஆரம்பிச்சுட்டார் ,\n\"நீ இப்போ , போறியா இல்லையா \n\"இல்லை சார் , நான் போகலை \"\n\"யோவ் , ஏன்யா போகலை \n\"அது வந்து ............ என்கிட்ட பாஸ்போர்ட் இல்லைங்க சார் \"\nஎன்னது டெல்லிக்கு போக பாஸ்போர்ட்ஆ...........\nஅன்னைக்கு போனவருதான் அந்த எம்.டி ...அதுக்கப்புறம் அவரு ஆபீஸ் பக்கம் வரவே இல்லை .\nஏன் சார் , அப்போ சென்னைல இருந்து டெல்லிக்கு போக பாஸ்போர்ட் தேவையில்லையா பிளைட்டுல எங்க போகனுமின்னாலும் பாஸ்போர்ட் வேணுன்னு நினைச்சு இருந்தேன் ............\nடிஸ்கி : இப்ப தெரியுதா நான் ஏன் படிச்சிருக்கேன் , படிச்சிருக்கேன்னு சொல்றேன்னு.\nகிஸ்கி : ஹி.ஹி.ஹி.............இது உண்மையிலே நடந்ததுங்க .........எம்.டி. வரைக்கும் போகலை மேனேஜெர் லெவல்லே முடிஞ்சிருச்சு ..ஹி,ஹி,ஹி..........\nசித்தப்பா மீசைய எடுத்திட்டா அத்தையா மாறிடுவாரோ \nசார் , நான் இப்ப கீழ உள்ள எல்லா பழமொழிகளையும் நம்புறேன் சார்\nஉலகம் உருண்டை தான் சார்\n விஞ்ஞானிகள் மட்டும் தான் கண்டுபுடிப்பாங்களா \nஆஹா , வந்துட்டாண்டா பிராக்கட் நாதாரி இனி சீவி , சிங்காரிச்சு , பொட்டுவச்சு, பூ முடிக்காம போகமாட்டானே \nஅத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பாதான் சார்\n(அப்போ சித்தப்பா மீசைய எடுத்திட்டா அத்தையா மாறிடுவாரோ \nபேய் , பிசாசு எல்லாம் வெள்ளைகலரா அதுவும் டிரெஸ் போட்டுக்கிட்டு தான் சார் இருக்கும் , (எல்லா பேய் களும் டிரெஸ் போட்டு வருதே , டிரெஸ்சும் செத்துப் போயி ஆவியா , பேயா ஆகிடுமோ # டவுட் 2 )\nமேல உள்ளது கீழ வரும் கீழ உள்ளது மேலவரும்\n(இதுக்கு எந்த டபுள் மீனிங்கும் கிடையாது # நோ டவுட் ) ,\nவண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்\nயானை��்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்\n ஏன் ரெண்டுக்கு ஒரே காலம் , நேரத்துல சுச்சா வரக்கூடாதா # டவுட் 4 )\nஅட ஒன்னும் இல்லை சார் ..... எங்க ஆபீஸ் டபுள் பெட்ரூம் பிளாட் டைப் , அதுல சின்ன கிட்சன் கூட இருக்கும் . இதுவரைக்கு அந்த கிட்சன பழைய பொருள் எல்லாம் போட்டு ஒரு குப்பை கிடங்கு மாதிரி வச்சு இருந்தோம் .........அவ்வ்வ்வ்வ்வ்வ்........... ஆனா பாருங்க இப்போ ஆபீசு ரூமா இருந்த ரெண்டு ரூம்லயும் மாடுலர் கிட்சனோட டிஸ்பிளே ரெண்டு போட்டு இப்ப அந்த பழைய கிட்சன் ரூம ஆபீஸ் ரூமா மாத்தி அதுக்குள்ளே உட்கார்ந்து இருக்கேன் ........இப்ப புரியுதா நான் மேல சொன்னது எல்லாம் உண்மைன்னு..........அவ்வ்வ்வ்வ்வ்வ்...............\nடிஸ்கி: இதற்கு மேல் உங்களுக்கு வரும் சந்தேகங்களை திரு. பன்னிகுட்டி ராமசாமி தீர்த்து வைப்பார்\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\nநாங்கலாம் அவ்ளோ வெவரமான ஆளுக\nசித்தப்பா மீசைய எடுத்திட்டா அத்தையா மாறிடுவாரோ \nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/04/110.html", "date_download": "2020-09-24T09:02:26Z", "digest": "sha1:NZ7B5M6JBGYAYM4R7IABMHTW6MBVDC4W", "length": 28051, "nlines": 473, "source_domain": "www.asiriyar.net", "title": "தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை.. தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net", "raw_content": "\nHome Corona தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை.. தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை.. தமிழக அரசு உத்தரவு\nகொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொடர்பான சிகிச்சையைப் பெறலாம் என அரசின் சுகாதார நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nதடுப்பூசி போட்டா கொரோனா வராது | கொரோனா Hope | Quarantine | LockDown\nஇதுதொடர்பான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனாவைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளையும் இதில் ஈடுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nகொரோனாவைரஸ் பரவல் அதிகரித்து வருவதைக் கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பும் நோயாளிகள் அரசு அங்கீகரித்துள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம். இங்கு தங்களது சொந்த செலவில் நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டும்.\nஅரசு நிர்ணயித்துள்ள சிகிச்சை முறைகளை இந்த தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும். தாங்கள் அளித்து வரும் சிகிச்சை, நோயாளிகள் குறித்த விவரத்தை தினசரி அறிக்கையாக தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் மருத்துவ இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழக அரசு தற்போது அறிவித்துள்ள தனியார் மருத்துவமனைகள் குறித்த விவரத்தில் அவ்வப்போது தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nமாவட்ட வாரியாக தனியார் மருத்துவ கல்லூரிகள் விவரம்:\nகற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழக மருத்துவமனை, ஒத்தகல் மண்டபம்.\nகேஎம்சிஎச் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழக மருத்துவமனை, அவினாசி சாலை.\nபிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழக மருத்துவமனை, பீளமேடு.\nபாரத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலையூர்.\nசெட்டிநாடு மருத்துவ ஆய்வுக் கழக மருத்துவமனை, கேளம்பாக்கம்\nகற்பக விநாயகர் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழக மருத்துவமனை, மதுராந்தகம்.\nமாதா மருத்துவக் கல்லூரி ஆய்வுக் கழகம், கோவூர்.\nமீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வுக் கழகம், ஏனாத்தூர்.\nமேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை.\nபனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பூந்தமல்லி.\nசவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, தண்டலம்.\nஸ்ரீசத்ய சாய் மருத்துவக் கல்லூரி, ஆய்வுக் கழகம், அம்மாப்பேட்டை.\nஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குரோம்பேட்டை\nஸ்ரீ முத்துக்குரன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாங்காடு.\nஎஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வுக் கழகம், காட்டாங்கொளத்தூர்.\nதாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ரத்தினமங்கலம்\nஸ்ரீமூகாம்பிகா மருத்துவ அறிவியல் கழகம், குலசேகரம்.\nவேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வுக் கழகம், அனுப்பானடி.\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சிறுவாச்சூர்.\nஅன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கொம்பாடிப்பட்டி.\nவிநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சீரங்கப்பாடி.\nஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, வேலப்பன்சாவடி.\nஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆய்வுக் கழகம், போரூர்.\nதிருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம், இருங்காளூர்.\nகிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.\nமாவட்ட வாரியாக தனியார் மருத்துவமனைகள் விவரம்:\nஏ.எஸ். இமேஜிங் சென்டர் மற்றும் மருத்துவமனை, அரியலூர்\nஅரியலூர் கோல்டன் மருத்துவமனை பிரைவேட் லிமிடெட்\nபோர்டிஸ் மலர் மருத்துவமனை, அடையாறு\nதி வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ், தரமணி\nபில்ராத் மருத்துவமனை, ஷெனாய் நகர்\nகாஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, நுங்கம்பாக்கம்\nசிஎஸ்ஐ கல்யாணி பொது மருத்துவமனை, மயிலாப்பூர்\nடாக்டர் காமாட்சி மெமோரியல் மருத்துவமனை, பள்ளிக்கரணை\nஜி குப்புசாமி நாயுடு மெமோரியல் (ஜிகேஎன்எம்) மருத்துவமனை, கோவை\nஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கோவை\nசுபா ஆனந்தம் மெடிக்கல் சென்டர், கடலூர்\nஓம் சக்தி மருத்துவமனை, தருமபுரி\nதிண்டுக்கல் லியோனார்ட் மருத்துவமனை, வத்தலகுண்டு\nசெயின்ட் ஜோசப் மருத்துவமனை, திண்டுக்கல்\nவேல் பல்நோக்கு மருத்துவமனை, பழனி\nகிறிஸ்டியன் ஃபெல்லோஷிப் கம்யூனிட்டி சென்டர்- அம்பிலிக்கல்\nசுதா மருத்துவமனை, பெருந்துறை ரோடு, ஈரோடு\nஈரோடு மெடிக்கல் சென்டர், பெருந்துறை சாலை, ஈரோடு\nமாருதி மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை, பெருந்துறை சாலை, ஈரோடு\nகேர் 24 மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை, பெருந்துறை சாலை, ஈரோடு\nசெட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கேளம்பாக்கம்\nடாக்டர் ரீலா இன்ஸ்டியூட் மற்றும் மெடிக்கல் சென்டர், குரோம்பேட்டை\nசிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனை- நெய்யூர், கன்னியாகுமரி\nஹோலி கிராஸ் மருத்துவமனை- நாகர்கோவில்\nகெர்டி குட்பீரி அகஸ்தியர் முனி சைல்டு கேர் சென்டர், வெல்லமடம்\nடாக்டர் ஜெயசங்கரன் மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனை, நாகர்கோவில்\nஅப்பல்லோ லோகோ மருத்துவமனை, கரூர்\nஸ்ரீ சந்திரசேகர மருத்துவமனை, ஓசூர்\nராகவேந்திரா மருத்துவமனை, காமராஜர் சாலை, மதுரை\nபிரீத்தி மருத்துவமனை பிரைவேட் லிமிடெட், ஊத்தங்குடி\nதேவதாஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை\nலட்சுமணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பைகாரா, மதுரை\nகுரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பாண்டி கோவில் ரிங் ரோடு, மதுரை\nஅருண் பிரியா நர்சிங் ஹோம், மயிலாடுதுறை\nசாந்தி நர்ஸிங் ஹோம், மயிலாடுதுறை\nராம் எலும்பு மருத்துவமனை, மயிலாடுதுறை\nமகாராஜா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மோகனூர் சாலை, நாமக்கல்\nவிவேகானந்தா மெடிக்கல் கேர், திருச்செங்கோடு\nஅரவிந்த் மருத்துவமனை, ரங்கர் சன்னிதி தெரு, நாமக்கல்\nஎம். எம். மருத்துவமனை, நாமக்கல்\nலட்சுமி நர்ஸிங் ஹோம், புதுக்கோட்டை\nமுத்து மீனாட்சி மருத்துவமனை, புதுக்கோட்டை\nஸ்ரீ துர்கா சர்ஜிக்கல் கிளீனிக் மற்றும் ஆராய்ச்சி மையம், பொன்னமராவதி\nஸ்ரீ விஜய் மருத்துவமனை, மணமேல்குடி\nஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ராமநாதபுரம்\nஸ்ரீ கோகுலம் மருத்துவமனை, சேலம்\nஎஸ்.பி.எம்.எம். மருத்துவமனை, அம்மாப்பேட்டை, சேலம்\nமணிப்பால் மருத்துவமனைகள் சேலம் டால்மியா போர்டு, வெள்ளக்கல்பட்டி\nதியோசீஸ் ஆப் தஞ்சாவூர் சொசைட்டி- அவர் லேடி ஆஃப் ஹெல்த் மருத்துவமனை, தஞ்ச��வூர்\nகே. ஜி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தஞ்சாவூர்\nமீனாட்டி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தஞ்சாவூர்\nஅஸ்வினி டிரைபல் மருத்துவமனை, கூடலூர்\nகிருஷ்ணம்மாள் மெமோரியல் மருத்துவமனை, வடவீரநாய்க்கன்பட்டி\nடாக்டர் மேத்தா மருத்துவமனை, வேலப்பன்சாவடி\nரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனை, திருவண்ணாமலை\nதிருவாரூர் மெடிக்கல் சென்டர், திருவாரூர்\nசேக்ரட் ஹார்ட் மருத்துவமனை, தூத்துக்குடி\nபொன்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, திருநெல்வேலி\nஸ்ரீ குமரன் மருத்துவமனை, திருப்பூர்\nரேவதி மெடிக்கல் சென்டர், திருப்பூர்\nஜி.வி.என். மருத்துவமனை பிரைவேட் லிமிடெட், தேவதானம், திருச்சி\nமாருதி மருத்துவமனை, தென்னூர் , திருச்சி\nஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், வேலூர்\nஸ்கட்டர் மெமோரியல் மருத்துவமனை, ராணிப்பேட்டை\nடாக்டர் தங்கம்மா மருத்துவமனை, திருப்பத்தூர்\nஐ மெட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, திண்டிவனம்\nஸ்ரீ சஞ்சீவி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி\nமீனாட்சி மெமோரியல் மருத்துவமனை, ராஜபாளையம்\nஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை, ராஜபாளையம்\nதினசரி தலைமை ஆசிரியரும், சுழற்சி முறையில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - CEO Proceeding\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nசெப்டம்பர் 21 பிறகு 50% ஆசிரியர்கள், 9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://christmusic.in/lyrics/deva-aaseervaatham", "date_download": "2020-09-24T07:53:05Z", "digest": "sha1:EQ6UXOUADEKP5B2O5HOL2UOUICP3QNGV", "length": 4480, "nlines": 96, "source_domain": "christmusic.in", "title": "Deva Aaseervaatham | தேவ ஆசீர்வாதம் – Christ Music total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதுதிகள் நடுவே கர்த்தர் தங்க\nதூதர் சேனை தம் மகிமையோடிறங்க\nஎழும்பு சீயோனே ஒழி வந்ததே\nகர்த்தரின் பேரொளி வீசிடுதே – தேவ\nநிலை நிறுத்திடுதே அவர் க���ருபை\nகாத்திடும் பரமனை வாழ்ந்திடுவோம் – தேவ\nவாழ்வினில் துதித்திட வாய்திறப்போம் – தேவ\nஇரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் – தேவ\nபரலோகத் திறந்தே அவர் வருவார்\nஎன்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம் – தேவ\nPaavamannippin Nichchayaththai | பாவமன்னிப்பின் நிச்சயத்தை\nNaam Aaraathikkum Devan | நாம் ஆராதிக்கும் தேவன்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 426 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/sep/15/congress-mlas-evacuvated-from-assembly-3465613.amp", "date_download": "2020-09-24T07:52:55Z", "digest": "sha1:FCGDSK6ZTT3ZZBXAHJVPRO5SRH7Y27NA", "length": 4378, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம் | Dinamani", "raw_content": "\nசட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்\nசட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகரின் உத்தரவிற்கேற்ப காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (செப். 14) தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பூஜ்ய நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.\nஇது தொடர்பான வாதத்தில், நீட் தேர்வுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வாதாடியதாக கூறிய அதிமுகவினரின் பேச்சை நீக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை காவலர்கள் வெளியேற்றினர்.\nஉளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: ஜோதிடர் உள்பட இருவர் பலி\nதங்கத்தின் விலை கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,624 குறைந்தது\nசாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்\nபெரியகுளத்தில் வராக நதியில் கழிவுகளைக் கொட்டுவோருக்கு அபராதம்\nகிசான் திட்ட முறைகேடு: ஆற்காடு உதவி வேளாண்மை அலுவலர் கைது\nவிஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை\nகும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கரோனா தொற்று\nதம்மைப் பற்றி ஆர்டிஐ-யின் கீழ் தகவல் வழங்க சசிகலா எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.eelam5.com/2019/09/25121987.html", "date_download": "2020-09-24T08:12:18Z", "digest": "sha1:2I2BGZKWHP5FNZPMWKHFZUQ5CHGWDMA4", "length": 19582, "nlines": 77, "source_domain": "news.eelam5.com", "title": "தியாகி திலீபனின் பதினொராம் நாள் - 25.12.1987 | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nதியாகி திலீபனின் பதினொராம் நாள் - 25.12.1987\nதியாகி திலீபனின் பதினொராம் நாள் - 25.12.1987\nஇன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்றன. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது.\nகோமாவுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப் போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது.\nஅவர் படுத்திருந்தது சிறிய கட்டில் ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம். அப்போது தான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது.\nமாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும் போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்து விட்டார். \"சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு\" என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார்\" என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார் அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.\nபிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம். அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்\nமைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலை கண்டு மிகவும் வருந்தினர். ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது. இன்று காலையிலிருந்து, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருந்தனர்.\nலொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன் மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சாரி, சாரியாக வந்து நிறையத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ, அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலோ இது���ரை எந்த நிகழ்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம் போல் நிறைந்ததாகச் சரித்திரமே இல்லை.\nவட்டுக் கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக் கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக் கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன.\nஇன்று பிற்பகல் 1.30 மணியுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திருச்செல்வம் என்ற விடுதலைப் புலி உறுப்பினர், 60 மணித்தியாலங்களை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டார்.\nமட்டு நகரில் மதன் என்ற போராளி இன்று காலை 10.40 மணிக்கு, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திலீபனுக்கு ஆதரவாக ஆரம்பித்தார்.\nஅதேபோல் திருக்கோணமலையிலும் \"கிருபா\" என்ற போராளி இன்று மாலை ஆரம்பித்துவிட்டார்.\nதிருக்கோணமலை, முல்லைத்தீவு, மட்டுநகர் ஆகிய மாவட்டங்களில்தான் கடந்த 10 ஆண்டுகளாக, சிறீலங்கா அரசு திட்டமிட்டவாறு சிங்கள மக்களைக் குடியேற்றி வருகின்றது.\n1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மிக முக்கியமானவர்கள். ஜெயிலிலிருந்த சிங்களக் கைதிகளைத் தூண்டிவிட்டு 52 பேர்களைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தது வேறு யாருமல்ல கனம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தான்.\n52 பேர்களைத் திட்டமிட்ட படி கொலை செய்த நூற்றுக் கணக்கான சிங்கள ஆயுள் தண்டனைக் கைதிகளும் என்ன பரிசு அளிப்பதென்று ஜே.ஆர்.ஒரு வருடமாக மண்டையைப் போட்டு உடைத்தார்.\nகடைசியில் அனைவரையும் அவர்களின் குடும்பங்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள டொலர் பாம், கென்ற் பாம் ஆகிய இடங்களில் நவீன வீடுகளைக் கட்டிக் கொடுத்து, குடி அமர்த்தினார்.\nஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா பணமும், 2ஏக்கர் நிலமும், குடியிருக்க வீடும் வழங்கப்பட்டன. இது மட்டுமா கொலை காரர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. இது வெறும் பொய்யல்ல நடந்த உண்மை.\n உலக வரலாற்றில் எந்த நாட்டிலாவது இப்படி நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஅப்படிப்பட்ட ஜே.ஆர்.என்ன சொல்கிறார் தெரியுமா தான் உண்மையான என்று கூறுகிறார். என்ன கேலிக்கூத்து இது காந்தீயம் அத்தனை மலிவானதா இத்தனை இனத்து வேசியான ஜே.ஆருடன் தமிழர் நலம் காப்பது என்ற பெயரில் ஓர் ஒப்பந்தம் செய்வதென்றால், அது நடைபெறக்கூடிய காரியமா அல்லது நடக்கத்தான் விடுவாரா அந்தக் குள்ளநரி அல்லது நடக்கத்தான் விடுவாரா அந்தக் குள்ளநரி ஒப்பந்தம் சரிவர அமுலாக வேண்டும் என்பற்காகத்தான் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு ஒப்பந்தம் சரிவர அமுலாக வேண்டும் என்பற்காகத்தான் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.\nஅவர் தமிழீழத்தைப் பிரித்துத் தா என்று கேட்டு உண்ணா விரதமிருந்தால் அதை எதிர்ப்பதில் நியாயம் உண்டு. இதை ஏன் எதிர்க்கிறார்கள் புரியவேயில்லை. நீங்கள் இருவரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தத்தை ஒரு திலீபன் சரிவர நிறைவேற்றும்படி கேட்கிறான். இது நியாயமான கோரிக்கையா இல்லையா புரியவேயில்லை. நீங்கள் இருவரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தத்தை ஒரு திலீபன் சரிவர நிறைவேற்றும்படி கேட்கிறான். இது நியாயமான கோரிக்கையா இல்லையா இதைத் தமிழ் மக்களே முடிவு செய்யட்டும்.\nஇன்று (25.09.87) இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் வடபிராந்தியக் குழு இந்திய இராணுவத்தின் அத்துமீறலைக் கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டிருந்தது.\nவடக்கும் - கிழக்கும் இணைந்த பிரதேச சுயாட்சியையும், நியாயபூர்வமான சகல உரிமைகளையும் வழங்க முன்வர வேண்டுமென்று அது தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. இன்று திருகோணமலையில் விறகு ஏற்றிச் சென்ற எட்டு அப்பாவித் தமிழர்கள் சிங்களக் குடியேற்றவாசிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.\nநாளை முதல் யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவை ஊழியர்களும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் மறியலும் செய்து, தமது வேலைகளைப் பகிஷ்கரிக்கப் போவதாக சகல பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.\nதமிழீழ விடுதலைப் புலிகள் 'நிதர்சனம்' தொலைக் காட்சிச் சேவை கடந்த 10 நாட்களாக தினமும் இரவு 7 மணிமுதல் விசேட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது.\nஇன்றிரவு திலீபனின் உடல் நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. அவர் சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். திலீபன் சுயநினைவுடன் இருந்த போது அவரால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் ஒன்றை, இன்றிரவு மேடையில் ஒலிபரப்பினார்கள். அந்தப் பாடல் எனக்கு மட்டுமன்றி, திலீபன் இருந்த அந்த நிலையில் அனைவரினது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்து விட்டது.\n உன்ஆயுதங்களை எனக்குத் தா, உன் சீருடைகளை எனக்குத் தா. உன் பாதணிகளை எனக்குத் தா (ஓ மரணித்த) கூட்டத்திலே சில பெண்கள் இந்தப் பாடலைக் கேட்டதும் விம்மி விம்மி அழத் தொடங்கினர்.\nஅந்த வேதனைமிக்க இரவு சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது.\n நீ ஏன் இரக்கமில்லாமல் எமைவிட்டு மறைந்து கொண்டிருக்கிறாய்\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இராணுவம்\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளா...\nகனடா, சுவிஸ், லண்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, நோர்வே, ஆகிய நாடுகளில் மட்டும் தமிழன் தேர்தலில் போட்டியிட்டால், ஈழத் தமிழண்டா\nதன் பூர்வீக நாட்டில் தேர்தலில், அதுவும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட் டால் காமடியண்டா. இதுதான் தமிழ் தேசியவாதம்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் -மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை\nயுத்த வெற்றி வாதத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கவும், சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளியாகவும் கொடூரமான மனிதவுரிமை மீறுனராகவும் பார்க...\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் சாவடைந்துள்ளார்\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சாவடைந்துள்ளார் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/07/27/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%93%E0%AE%9F/", "date_download": "2020-09-24T07:04:50Z", "digest": "sha1:SBQMIVECGS3NA3IUIK7M4C7SUWYOH5SX", "length": 13534, "nlines": 293, "source_domain": "singappennea.com", "title": "தலைக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆசனம் | Singappennea.com", "raw_content": "\nதலைக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆசனம்\nஅர்த்த சிரசாசனம் தொடர்ச்சியாக செய்து வந்தால், தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அர்த்த என்றால் பாதி என்று பொருள். சீர்ஷா என்றால் தலை என்று பொருள். இந்த ஆசனம் சிரசாசனத்தின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த சிரசாசனம் என்று அழைக்கப்படுகிறது. அர்த்த சிரசாசனம் செய்து வந்தால், மூளை நரம்பு செல்களின் அழிவு தடுக்கப்படும்.\nஅர்த்த சிரசாசனம் தொடர்ச்சியாக செய்து வந்தால், தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அர்த்த என்றால் பாதி என்று பொருள். சீர்ஷா என்றால் தலை என்று பொருள். இந்த ஆசனம் சிரசாசனத்தின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த சிரசாசனம் என்று அழைக்கப்படுகிறது.\nஅர்த்த சிரசாசனம் செய்து வந்தால், மூளை நரம்பு செல்களின் அழிவு தடுக்கப்படும். இரத்தக்குழாய்களில் நுண் அடைப்புகள் எல்லாம் நீங்கி விடும். தலைக்குத் தேவையான இரத்த ஓட்டத்தைக் கொடுக்கும். தேவையான ரத்த ஓட்டம் கிடைப்பதால் கண்பார்வைக் கோளாறுகள் சரியாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். பெரும்பான்மையான காது, மூக்கு, தொண்டை பாதிப்புகள் சீராகும். பிட்யூட்ரி, தைராய்டு சுரப்பிகளின் இயக்கம் சீராகும். அர்த்த சிரசாசனம் ஆசனத்தின் செய்முறையைப் பார்க்கலாம்.\nநல்ல காற்றோட்டமான இடத்தில், மென்மையான விரிப்பின் மீது அமர்ந்து, பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோர்த்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும். உங்களின் இடுப்பிலிருந்து கால்களை நேராகத் தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம். இந்த ஆசனம் செய்து விட்டு, சாதாரண நிலைக்கு திரும்பும் போது தரையிலிருந்து தலையை மிக நிதானமாக உயர்த்தவும். முதல் முறை பயிற்சியை மேற்கொள்பவர்கள், ஆசனம் நன்றாக செய்ய தெரிந்தவரின் உதவியுடன் செய்ய துவங்கவும்.\nardha-sirsasanaasanayogaதலைக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆசனம்\nவைட்டமின் சி நிறைந்த தக்காளி சூப்\nபனிக்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்வது எப்படி\nஇளமை தோற்றம் தரும் பலாப்பழம்\nஉடலில் தோன்றும் நச்சு கட்டி கொழுப்பு கட்டி கரைய அடைப்புக்கள்...\nகர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து மாத்திரை எடுத்தால் ஏதாவது பிரச்சனை வருமா\nகுழந்தையின் சருமத்தில் ஏற்படும் பருக்கள்- காரணமும் தீர்வும்\nஉடலுக்கு வலுசேர்க்கும் கம்பு ரவை உப்புமா\nபச்சிளம் குழந்தை பராமரிப்பின் முக்கியத்துவம்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80._%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:53:01Z", "digest": "sha1:ASK3OVMZBZSEIBLKW56FAKAT4UMQ2FKJ", "length": 8249, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜி. எல். பீரிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜீ. எல். பீரிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nஜி. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ், பிறப்பு: ஆகத்து 13 1946), இலங்கையில் ஒரு பேராசிரியரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். வெளியுறவு அமைச்சர். இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப்பேச்சுக்களில் அரசதரப்பின் தலைவராக இவர் இருந்தார்.\n37, கிருல பிளேஸ், கொழும்பு 05ல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/12/03160216/arasiyalla-ithellam-satharanamappa.vpf", "date_download": "2020-09-24T08:56:02Z", "digest": "sha1:P2XE3JYZKWMG7SJMGHLOBXA5V7LESM2J", "length": 9634, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "arasiyalla ithellam satharanamappa || கிறிஸ்துமஸ் விருந்தாக ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிறிஸ்துமஸ் விருந்தாக ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ + \"||\" + arasiyalla ithellam satharanamappa\nகிறிஸ்துமஸ் விருந்தாக ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’\nநகைச்சுவை படமான ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா,’ கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, படத்தில் வீரா கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ‘குக்கூ’ படத்தில் கண்பார்வையற்றவர் வேடத்தில் நடித்து எல்லோரையும் கலங்க வைத்த மாளவிகா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வ��டத்தில் பசுபதி நடித்து இருக்கிறார். கனமான வேடங்களில் நடித்த மாளவிகா, பசுபதி இருவரும் இந்த படத்தில், நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை பற்றி அதன் டைரக்டர் அவினாஷ் ஹரிகரன் கூறியதாவது:-\n“இது, என் கனவுப்படம். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த படத்தில், விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் உள்ளன. நூறு சதவீதம் நகைச்சுவைக்கு உறுதி அளிக்கும் படம், இது. இந்த படத்துக்குப்பின் வீராவின் பாணியே மாறிவிடும். மாளவிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி படங்களிலும் நடித்து திறமையான நடிகை என்று நிரூபித்தவர், இவர். ‘குக்கூ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்.\nரோபோ சங்கர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காவ்யா வேணு கோபால் தயாரித்து இருக்கிறார்.”\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. நடிகர் சூர்யா-ஜோதிகா பற்றி முகநூலில் அவதூறு சினிமா இயக்குனர் மீது ரசிகர்கள் பரபரப்பு புகார்\n2. தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார்\n3. தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்\n4. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்\n5. நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/sep/16/oil-dealer-killed-in-truck-crash-3466176.html", "date_download": "2020-09-24T08:25:36Z", "digest": "sha1:3TAPNXT2G22J6J5CWP42HBVDN4QVGBNY", "length": 9205, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சரக்கு வாகனம் மோதி எண்ணெய் வியாபாரி பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nசரக்கு வாகனம் மோதி எண்ணெய் வியாபாரி பலி\nஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனம் மோதி எண்ணெய் வியாபாரி உயிரிழந்தாா்.\nமொட்டனுத்து கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன் (50) என்பவா் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில், இவா் தனது இருசக்கர வாகனத்தில் டி.புதூா் பகுதியில் எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த மனோகரன் மீதும் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த காசிமாயன் மற்றும் அவரது பேத்தி தா்ணிகா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.\nஇதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிபட்டி போலீஸாா் இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகன ஓட்டுநரான மணிகண்டனை கைது செய்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | ���ருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM9l0hy", "date_download": "2020-09-24T08:35:44Z", "digest": "sha1:WVMGSFUXU2A7KWUSYYMJGXOT3N2LBSNT", "length": 6039, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Tamil studies abroad", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்Tamil studies abroad\nவடிவ விளக்கம் : 269 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=83251", "date_download": "2020-09-24T07:46:43Z", "digest": "sha1:YLU6YXCBG23RY7DNRTUV3AOOYK344BFA", "length": 16883, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "நாளை வெம்புவார்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதண்ணிகேட்டு முதல்வர்பாவம் ஓடுறார் – தண்ணி\nதொடருது – இருள் – படருது\nபெற்றார் – வாழக் – கற்றார்\nகறந்தபால் மீண்டும்மடி புகாது – நம்மைக்\nகதறவைத்த தலைசெயல் தகாது – நாட்டு\nசெய்தார் – வாகை – கொய்தார்\nஊழல்வழக்கில் சிக்கமனம் பதைத்தார் – மிக\nஊசலாடும் மனசாட்சி புதைத்தார் – தன்னை\nபிழைத்தார் – பாவம் – இழைத்தார்\nநடுவர்மன்றத் தீர்ப்பையுமே மதியார் – உச்ச\nநீதிமன்ற வாசல்தனை மிதியார் – கன்னடர்\nஇல்லார் – பெரும் – பொல்லார்\nநம்நாட்டு மக்களுமே சரியிலே – இவர்\nநடந்துகொள்ளும் விதமெதுவும் புரியலே – என்றும்\nபறப்பார் – கடமை – மறப்பார்\nமஞ்சுவிரட்ட ஒற்றுமையாய் நிற்பார் – அதில்\nமலையளவு வெற்றிபெறக் கற்பார் –\nவருந்தார் – என்றும் – திருந்தார்\nமுந்துரிமை விதிச்சிறப்பை அறியார் – அதை\nமுறையாகப் பயன்படுத்தத் தெரியார் – நமைச்\nநம்புவார் – நாளை – வெம்புவார்\nRelated tags : கவிஞர் இடக்கரத்தான்\nபடக்கவிதைப் போட்டி 146-இன் முடிவுகள்\nநான் அறிந்த சிலம்பு – 143\n-மலர் சபா மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை மதுரைப் பதிக்கு இன்னும் எஞ்சியுள்ள வழி பற்றிப் பாணரிடம் கோவலன் வினாவுதலும், அவர் விடை பகர்தலும் கோவலனுக்குப் பாணர்கள் பதில் கூறலாயினர்:\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – கடல்வழிப்பயண அருங்காட்சியகம் (2) – 14\n14. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – கடல்வழிப்பயண அருங்காட்சியகம் (2) , மட்ரிட், ஸ்பெயின் சுபாஷிணி ட்ரெம்மல் மாப்பா முண்டியின் சிறப்புக்களை இத்தொடரின் சென்ற பதிவில் விளக்கினேன். இந்த அருங்காட்\nபடக்கவிதைப் போட்டி .. (50)\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-09-24T07:39:06Z", "digest": "sha1:EVZYXE4G64Q2NUB5Y4E43DHILCFTRPWO", "length": 12424, "nlines": 209, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "முத்திரை நினைவுகள் – Dial for Books : Reviews", "raw_content": "\nமுத்திரை நினைவுகள், ஜே. எம். சாலி, இலக்கிய வீதி, சென்னை 101, பக்கங்கள் 144, விலை 120ரூ\nஎழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜே.எம். சாலி தனது எழுத்துலக அனுபவங்களை இந்நூலில் எழுதியுள்ளார். 1955இல் கண்ணன் சிறுவர் இதழுக்கு எழுத ஆரம்பித்த அவர், அதற்குப் பின்பு தமிழகத்தின் பிரபல இதழ்கள் எல்லாவற்றிலும் எழுதிவிட்டார் என்பது நம்மை வியக்க வைக்கிறது. பிரபல பத்திகையாளர்களான சாவி, இதயம் பேசுகிறது, மணியன், கல்கி ராஜேந்திரன் உட்பட பல பத்திகையாளர்களுடன் நூலாசிரியருக்கு இருந்த தொடர்புகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனந்தவிகடன், சிங்கப்பூர் தமிழ் முரசு, மயன் போன்ற இதழ்களில் அவர் பணிபுரிந்த அனுபவம் விவரிக்கப்பட்டுள்ளது. டபுள்யூ, ஆர். ஸ்வர்ணலதா என்ற பெயரில் மர்மக் கதையும் எழுதியிருக்கிறார். குழந்தை எழுத்தாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், பத்திரிகையாளர் என்று எழுத்துலகின் பல்வேறு தளங்களிலும் சிறப்பாக பணிபுரிந்த அவருடைய அனுபவங்கள் மிகச் சுவையாக கூறப்பட்டுள்ளன. அற்புதமாக எழுதிவிட்டேன் என்று நான் நினைத்தால் அது அகந்தை, அப்படி நான் சொன்னால் அது ஆணவம் என்று நூலாசிரியர் தன்னடக்கத்துடன் கூறியிருப்பது மனதைத் தொடுகிறது,\nஎனது பார்வையில் பாவேந்தர் (பெ.சு. மணியின் ஆய்வுரையுடன்), ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக்கங்கள் 216, விலை 100ரூ\nதிராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசனைப் பற்றி தேசிய ஒருமைபாட்டை வலியுறுத்திய தமிழ் உணர்வாளரான ம.பொ.சி. எழுதிய நூல். பாரதியாரையும், பாரதிதாசனையும் தனக்குள்ள தமிழ்ப்பற்றின் காரணமாக சமநிலையில் வைத்தே காண்பதாக நூலின் முன்னுரையில் ஆசிரியர் கூறுகிறார். பாரதிதாசன் ஆரம்ப காலத்தில் காந்தியவாதியாக இருந்து தேசப் பக்திப் பாடல்களைப் பாடியது. பாரதியாரின் பக்தராக அவர் விளங்கியது. அவருடைய ஆங்கில ஆதிக்க எதிர்ப்புக் குணம் என பாராதிதாசனின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக விளக்கும் நூல். ம.பொ.சி.யையும், பாரதிதாசனையும் புரிந்து கொள்வதற்கும் அவர்கள் இருவரும் வெவ்வேறு அரசியல் பார்வையைக் கொண்டவர்களாக இருந்தபோதிலும் தமிழ்ப் பற்று என்ற புள்ளியில் அவர்கள் இருவரும் ஒன்றுபடுகிறார்கள் என்று கூறும் பெ.சு.மணியின் ஆய்வுரை நூலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது\nமுருகன் வணக்கத்தின் மறுபக்கம், சிகரம் ச. செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக்கங்கள் 136, விலை 80ரூ, To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-198-9.html\nமனித குல வரலாற்றில் ஒரு கட்டத்தில் வேட்டையாடி வாழும் சமூகம் இருந்தது. தமிழகத்தில் அந்தக் காலக்கட்டத்தில் தோன்றிய கடவுள்தான் முருகன் என்று கூறும் நூல். முருகனுக்குத் தந்தை சிவன் என்பதும், தாய் பார்வதி என்பதும் வள்ளியைக் களவு மணம் செய்ததும், கற்பு மண மனைவியாகத் தெய்வானையை ஏற்றுக் கொண்டதும் பிற்காலத்தில் நிகழ்ந்தவை என்கிறார் நூலாசிரியர். சமூக வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களில் முருகன் வழிபாடு எவ்வாறெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதை பல்வேறு இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் நூல் விளக்குகிறது. வழிபாடு தொடர்பான பல்வேறு வழக்குகளைப் பற்றியும் தீர்ப்புகளைப் பற்றியும் சொல்லும் கட்டுரைகளும் அடங்கியுள்ளன. நன்றி; தினமணி, 27 பிப்ரவரி 2012.\nஆன்மிகம், ஆய்வு, கட்டுரை, சரிதை\tஇலக்கிய வீதி, எனது பார்வையில் பாவேந்தர் (பெ.சு. மணியின் ஆய்வுரையுடன்), சந்தியா பதிப்பகம், சிகரம் ச. செந்தில்நாதன், ஜே. எம். சாலி, தினமணி, பூங்கொடி பதிப்பகம், ம.பொ.சிவஞானம், முத்திரை நினைவுகள், முருகன் வணக்கத்தின் மறுபக்கம்\n« மு.வ. கட்டுரைத் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்) ஆய்வும் பதிப்பும்\nசட்டமேதை அம்பேத்கர் 100 »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/page/115/", "date_download": "2020-09-24T08:15:34Z", "digest": "sha1:X7L73EJBRO6KX4GLYJWFLY3MXNID5KI3", "length": 5280, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சென்றஇதழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "செப்டம்பர் 19, 2020 இதழ்\nஇந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21: ஒரு பார்வை \nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 21 என்ன சொல்கின்றது என்றால், “No person shall ....\nகுற்றாலமலையில் உள்ள 2,500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெ���்டு எழுத்துக்களை இன்றளவிலும் படிக்க இயலவில்லை\nமேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள பொதிகைமலை தொன்மையும், தனித்தன்மையும் வாய்ந்ததாகும். 1,868 ....\nபொருளாதார விளையாடல்கள்: இறுதிப் பகுதி\nமுதலாளித்துவம் தோன்றிய சிறிது காலத்திலேயே அது அமைப்பாக உருவெடுத்துவிட்டது என்றே தோன்றுகிறது. முன்பே கூறியவாறு, ....\nநீரிழிவு நோய் மருத்துவர் V.வேணுகோபால் அவர்களின் நேர்காணல்\nகேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம் பதில்: நான் பேராசிரியர் மருத்துவர் வேணுகோபால். பிறந்தது திருவண்ணாமலை ....\nமே மாதம் வரப்போகிறது. கோடையின் தாக்கமும் வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த வருடம் ....\nசங்க காலத் தமிழரின் விளையாட்டுக்கள்\nமனித இனத்தில் விளையாட்டும் விளையாட்டுக்கள் எப்பொழுதும் முக்கிய இடங்களை வகித்துவருகின்றன. அவற்றைப் பற்றிய குறிப்புகள் ....\nஉலகை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பொருளதாரத் துறையின் கைக்கு சென்று கொண்டிருக்கும் காலம் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.3rdeyereports.com/2020/07/blog-post_67.html", "date_download": "2020-09-24T08:19:28Z", "digest": "sha1:5PQKYP2FYKZV5FUJ4ILLASDDM6VUFNID", "length": 14494, "nlines": 154, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: எளிமையான முறையில் தமிழ்", "raw_content": "\nஎளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள்\nகார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத்திட்டம்\nஉலகின் எந்த மூலையில் இருந்துகொண்டும் இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. கடந்த மூன்றுமாதங்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த வகுப்புகளில் தமிழ் பயின்று வருகிறார்கள். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சைப்ரஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் இந்த வகுப்புகளில் இணைந்துள்ளனர்.\n‘எழுது’, ‘பேசு’, ‘இலக்கணம்’, ‘இலக்கியம்’ என்ற நான்கு வகுப்புகள் இந்தப் பயில் இணைய அரங்குகளில் வழங்கப்படுகிறது. அனைத்து வயதினரும் இணைந்து பயிலலாம். ஒரே வகுப்பில் எட்டு வயது சிறுவர் சிறுமியரும் எழுபது வயது முதியவர்களும் ஒன்றாகக் கூடி தமிழ் பயின்று வருகிறார்கள். இரண்டு ஆண்டு ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nதங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பதை வாழ்நாள் கனவாகக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் கனவு முப்பது நாட்களில் நனவாகியிருக்கிறது. மதுரையில் உள்ள குயீன் மீரா பன்னாட்டுப்பள்ளி நிர்வாகம் பயில் பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகிறார்கள்.\nபாடல்கள், கதைகள், ஓவியங்கள் போன்ற கலைவடிவங்களோடு இணைய விளையாட்டுக்களின் மூலம் தமிழ் பயிற்றுவிக்கும் இந்த முறை, இந்தத் தலைமுறை குழந்தைகளையும் பெற்றோரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.\nபயில் பாடத்திட்டத்தின் ‘எழுது’ வகுப்பு மிக எளிமையான புதுமையான முறையில் தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்து எழுத்தின் ஒலிகளுக்கான விதிகளையும் விளக்குகிறது. முப்பது நாட்களின் முடிவில் இந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் கதைகள் படிக்கவும் எழுதவும் தொடங்கியுள்ளனர்.\n‘பேசு’ வகுப்புகள் பேச்சுத்தமிழுக்கான எளிய விதிகளையும் வெவ்வேறு சூழல்களில் பேசப்படும் சொற்களையும் சொற்றொடர்களையும் வரைபடங்கள் கொண்டு விளக்குகிறது. இந்த வகுப்பில் பயின்ற மாணவர்கள் அச்சமின்றி தமிழில் பேசத்தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியரோடும் பிற மாணவர்களோடும் பேசி விளையாடும் விளையாட்டுக்களால் இந்த வகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.\nமுப்பது நாட்களில் தமிழ் இலக்கண அடிப்படையை பயிற்றுவிக்கும் ‘இலக்கணம்’ வகுப்பு எளிமையான முறையில் படிப்படியாக தமிழ் இலக்கணத்தை விளக்குகிறது.\nசங்க இலக்கியம் முதல் தற்காலத் திரைப்பாடல்கள் வரை வெவ்வேறு கதைகள், பாடல்கள், இலக்கிய வகைகளை அறிய, சொற்களையும் பொருளையும் புரிந்து கொள்ள, இலக்கியங்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ள ‘இலக்கியம்’ வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்’ என்ற ஆசிரியரின் வரியை நீங்கள��� எப்படி மாற்றி எழுதுவீர்கள் ‘மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’ என்ற வரியில் ஏன் ஆசிரியர் மீனை மீண்டும் ஆற்றில் விட வேண்டும் என்கிறார் ‘மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’ என்ற வரியில் ஏன் ஆசிரியர் மீனை மீண்டும் ஆற்றில் விட வேண்டும் என்கிறார் போன்ற கேள்விகளால் சிந்தனையையும், ஆற்றல் திறனையும் வளர்க்கும் நோக்கில் ‘இலக்கிய,’ வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nwww.karky.in/payil என்ற இணைய தளத்தில் இந்த வகுப்புகளைப் பற்றிய விவரங்களை அறியலாம். உலகெங்கும் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்தப் பாடத்திட்டத்தை எடுத்துச் செல்லும் முயற்சியிலும் மொழி குறித்த ஆராய்ச்சிகளிலும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.\nதாய்நிலம்’ என்ற திரைப்படம் மூலம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி\nவிமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும்\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை\nUAA மற்றும் திரு Y GEE Mahendran வழங்கும்\nகவின் நடிக்கும் லிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி...\nஉலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக்\nஅண்ணே வெயிட்டு வெயிட்டு\" ஆல்பம்\nபுதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு\n*தனக்கே உரிய பாணியில் பாடலுக்கு\nதரமான வெற்றிப் படங்களை தரும்\nவனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் -\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான\n'பிஸ்கோத் ' படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில் அசத்தும...\nடாவோ மருத்துவ பள்ளி பி.எஸ் மருத்துவ\nஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் \"ஹவாலா \" திரைப்ப...\n50 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக\nஜோஷ்வா - இமைபோல் காக்க' படத்தின்\nவிரைவில் “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல்\nதாய் மொழி தமிழில் பேசுவது அவமானம் அல்ல\nபிஸ்கோத் படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/04/19165.html", "date_download": "2020-09-24T07:25:20Z", "digest": "sha1:6OWVJBQLORFLF4CVF5G2F45YFXJGGN7W", "length": 5641, "nlines": 69, "source_domain": "www.cbctamil.com", "title": "திங்கட்கிழமை ஊரடங்கு தளரும்... இரவு வேளையில் மட்டும் அமுலாகும்..! அரசாங்கம் தீர்மானம்", "raw_content": "\nHomeeditors-pickதிங்கட்கிழமை ஊரடங்கு தளரும்... இரவு வேளையில் மட்டும் அமுலாகும்..\nதிங்கட்கிழமை ஊரடங்கு தளரும்... இரவு வேளையில் மட்டும் அமுலாகும்..\nஎதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு வேளைகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக உயர்மட்ட தகவல்களை சுட்டிக்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்தவகையில் சுகாதார அதிகாரிகளின் முன்மொழிவை கொண்டு அரசங்கம் இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் போது, சமூக இடைவெளி போன்ற இறுக்கமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇருப்பினும் தற்போது இடர் வலையங்களாக இருக்கும் யாழ்ப்பாணம், கொழும்பு, கமபஹா, புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 4 மாவட்டம் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது குறித்தும் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிய முடிகின்றது.\nஅந்தவகையில் இடர் வலைய மாவட்டம் தவிர்ந்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு ஊரடங்கினை அமுல்படுத்தி காலை 6 மணிக்கு நீக்குவது குறித்து சுகாதார அதிகாரிகளினால் அரசாங்கத்திற்கு முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.\nமேலும் இன்றைய (18) செய்திகளை படிக்க...\nதிங்கட்கிழமை ஊரடங்கு தளரும்... இரவு வேளையில் மட்டும் அமுலாகும்..\n\"மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கே வழங்கப்படும் நிவாரண பொருட்களை சொந்த அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த கூடாது\"\nபோலி செய்திகளை வெளியிட்ட 17 பேர் கைது...\nகடந்த 24 மணிநேரத்தில் 6 பேருக்கு கொரோனா, 9 பேர் குணமடைந்தனர்...\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-39-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-essex-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2020-09-24T07:30:41Z", "digest": "sha1:2YAGU5H74BV4V2JT6HN7FO3EMBCNM2IF", "length": 3271, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "லாரிக்குள் 39 சடலங்கள், Essex சம்பவம் – Truth is knowledge", "raw_content": "\nலாரிக்குள் 39 சடலங்கள், Essex சம்பவம்\nபிரித்தானியாவின் Essex பகுதில் உள்ள Waterglade Industrial Park என்ற பகுதில் லாரி ஒன்றுடன் பொருத்தப்பட்டு இருந்த கொள்கலம் (container) ஒன்றிலிருந்து 39 சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் Mo Robinson என்ற 25 வயதுடைய சாரதியும் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.\nபெல்ஜியத்தில் இருந்து வந்த இந்த வண்டி, தேம்ஸ் ஆற்றினூடாக Essex பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வண்டி பல்கேரியாவில் (Bulgaria) பதிவு செய்யப்பட்ட வண்டி என்கிறது பல்கேரியா. இந்த வண்டி குளிரூட்டி கொண்ட ஓர் வண்டியாகும்.\nபெரும்பாலும் மரணித்தவர்கள் வேறு நாடுகளில் இருந்து ஐரோப்பா வரும் அகதிகளாகவே இருப்பர் என்று கருதப்படுகிறது.\n2014 ஆம் ஆண்டு இப்பகுதிக்கு container ஒன்றில் வந்திருந்த 35 ஆப்கானிஸ்தான் அகதிகளில் ஒருவர் பலியாகி இருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://scripbox.com/blog/early-20s-this-is-how-you-should-invest-your-money-tamil", "date_download": "2020-09-24T09:01:58Z", "digest": "sha1:ZOGH5BKQAIA5NTPVWJDXZ35AUPAP36FP", "length": 18533, "nlines": 175, "source_domain": "scripbox.com", "title": "நீங்க 20 க ளில் முற்பகுதியில் இருக்கிறீர்களா? உங்க பணத்தை இப்படி முதலீடு செய்ய வேண்டும் | Scripbox", "raw_content": "\nநீங்க 20 க ளில் முற்பகுதியில் இருக்கிறீர்களா உங்க பணத்தை இப்படி முதலீடு செய்ய வேண்டும்\n20 வயதில் நீங்க வாழ்க்கையை உணர தொடங்குகிறீர்கள். நீங்க இப்போ ஒரு வயதுக்கு வந்தவர் ஆகிவிட்டீங்க மற்றும் புதிய பொறுப்புகளைப் பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள். கல்லூரி வாழ்க்கை என்பது பதற்றம் இல்லாத வாழ்க்கையை வாழ்வது மற்றும் வார இறுதியில் பார்ட்டி செய்வது. ஆனா இப்போ நீங்க புரிந்து கொண்டீர்கள் இது உங்க உடல்நலம் மற்றும் பர்ஸ் இரண்டையும் பொருத்தவரை அவ்வளவு நல்லதல்ல என்பதை.\n20 வயதில் நாம் வாழ்க்கையை உணர தொடங்குகிறோம். நீங்க இப்போ ஒரு வயதுக்கு வந்தவர் ஆகிவிட்டீங்க மற்றும் புதிய பொறுப்புகளைப் பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள்.\nகல்லூரி வாழ்க்கை என்பது பதற்றம் இல்லாத வாழ்க்கையை வாழ்வது மற்றும் வார இறுதியில் பார்ட்டி செய்வது. ஆனா இப்போ நீங்க புரிந்து கொண்டீர்கள் இது உங்க உடல்நலம் மற்றும் பர்ஸ் இரண்டையும் பொருத்தவரை அவ்வளவு நல்லதல்ல என்பதை.\nவயதுக்கு வந்த வாழ்க்கையின் முதல் மைல்கல்லை நீங்க கடந்துவிட்டீர்கள் - ஒரு வேலையைத் தொடங்கி பைனான்சியல் சுதந்திரத்தைப் பெறுங்கள். முதலீடு என்ற அடுத்த மைல்கல்லுக்கு தயாராகுங்கள். உங்க நிதி முடிவுகளை எடுக்க மற்றும் முதலீடு செய்ய 20 கள��� சிறந்த நேரம். இந்த வயதில் முதலீடு செய்வது ஒவ்வொரு நாளும் கொஞ்சம் படிப்பதைப் போன்றது. பரீட்சைக்கு ஒரு இரவுக்கு முன் முழு பாடத்தையும் தயாரிப்பதை விட ஓய்வு பெறுவதற்கு சற்று முன்பு சேமிக்கத் தொடங்குவது சிறந்தது.\nஇதற்கு அர்த்தம் நீங்க வெளியே எங்கும் போகக் கூடாது என்று இல்லை. இது உங்க தற்போதைய பைனான்ஸகள் மற்றும் நீங்க நீண்ட காலமாக கனவு காணும் வாழ்க்கை முறையைப் பெற வேண்டும் நீங்க உங்க எதிர்கால சேமிப்புக்கு இடையில் ஒரு சமநிலையைப் பராமரிப்பதை பற்றி. எனவே, நீங்கள் எங்கே, எப்படி முதலீடு செய்ய வேண்டும் நீங்கள் சரியான திசையில் தொடங்க சில குறிப்புகள் இங்கே.\n1. மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்குங்க\nபட்ஜெட்டுக்கு நீண்ட புதுசால்ல மாத செலவுகளை பட்ஜெட் செய்வது பற்றி சமீபத்தில் நீங்க நிறைய கேள்விப்பட்டு இருக்கலாம் இருந்தாலும் நாம் இளைஞர்கள் அனைத்து ஆலோசனைகளையும் புறக்கணித்து விடுகிறோம் ஏனென்றால். இந்த செயல்முறை மற்றும் முயற்சி மிகவும் கடினமானது. இதனால் நாம் எப்போதும் மாதத்தின் இறுதி வரை பட்ஜெட் செய்வதை தள்ளி வைக்கிறோம்.\nஇது வழக்கமாக ஒரே முறை செய்ய வேண்டிய வேலை. ஆனா ஒவ்வொரு மாதமும் சிறிய மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். ஒரு குறிப்பை உருவாக்கவும், நினைவூட்டலை அமைக்கவும்; இந்த நடைமுறையை ஒரு பழக்கமாக உருவாக்க இது உங்களுக்கு உதவும். பட்ஜெட் உங்க மாதாந்திர செலவினங்களின் மதிப்பீட்டை உங்களுக்கு வழங்குகிறது, மேலும் உங்களுக்கு உண்மையிலேயே என்ன தேவை, எது ஊதாரி செலவு என்று தெரிந்து கொள்ள உதவுகிறது.\n2. உங்க வரிக்கு பிந்தைய சம்பளத்தின் வழக்கமான ஒரு சதவீதத்தை சேமிக்கத் தொடங்குங்கள்\nகார் europe trip அல்லது பர்னிங் மேன் நிகழ்வு ஆகட்டும்- ஒவ்வொரு நாளும் உங்க பட்டியலில் ஒரு புதிய குறிக்கோள் சேர்க்கப்படுகிறது. நிச்சயமாக, இந்த இலக்குகள் நேரம் மற்றும் வயதை மையமாகக் கொண்டவை. தற்போதைய இலக்குகளை அடைய படிப்படியாக சேமிக்கத் தொடங்குங்கள், பின்னர் எதிர்கால இலக்குகளை - வீடு, திருமணம், ஓய்வு போன்றவற்றை நிறைவேற்ற உங்க வயதை அதிகரிக்கும்போது உங்க சேமிப்பை அதிகரிக்கவும். இது உங்க குறுகிய கால இலக்குகளை நிறைவேற்றவும், உங்க எதிர்கால கனவுகளுக்கு சேமிக்கவும் அனுமதிக்கும். உங்க வரிக்குப் பிந்தைய சம்பளத்தில் 30% சேமிப்பது நல��ல நடைமுறை.\n3. உங்க முதலீடுகள் ஒரு பரந்த பைனான்சியல் திட்டத்தின் பகுதியாக இருக்க வேண்டும்.\nஉங்களிடம் ஏற்கனவே கூடுதல் பொறுப்புகள் இருந்தா முதலீடு செய்வதில அர்த்தமில்லை. உங்க பைனான்சியல் திட்டங்களில் கல்லூரி கடன் இன்னும் உண்டா நீங்க எப்போதுமே உங்க கிரெடிட் கார்டு வரம்பை மீறி உங்க மாதாந்திர கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்த சிரமப்படுகிறீர்களா\nஉங்கள் செலவு பழக்கத்தை சரிபார்த்து, தேவையான இடங்களில் மாற்றங்களைச் செய்ய 20 கள் சிறந்த சமயம். நீங்க கடனில் மூழ்கிவிட்டால் முழுமையாக திட்டமிடப்பட்ட ஐரோப்பா பயணம் சுவாரஸ்யமாக இருக்காது. உங்கள் முதலீடு இந்த முக்கியமான அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் நண்பர்கள் செய்கிறார் என்று மட்டும் அதை செய்ய வேண்டாம்.\n4. கூட்டு வட்டி சக்தியை உணருங்க\nகூட்டு வட்டி அனைத்தும் நேரம் மற்றும் காலத்துடன் தொடர்புடையது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் எவ்வளவு சேமிக்கத் தொடங்குகிறீர்கள் என்பது பற்றி அல்ல, ஆனால் நீங்கள் எப்போதிருந்து சேமிக்கத் தொடங்குகிறீர்கள் என்பது. பெரும்பாலும் வட்டியை தவறாக கடன் என்று கருதப்படுகிறது ஆனால் இங்கே வட்டியும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. உங்கள் சேமிப்பை ஒரு சிறிய பனிப்பந்து என்று கருதுங்கள், கூட்டு வட்டி என்பது அந்தப் பனிபந்துக்கு அதிக பனியைச் சேகரித்து நிதி சுதந்திரத்தை நோக்கிய ஒரு பெரிய பனிப்பந்தாக வளரக் கூடிய சக்தியாகும்.\nஎனவே, நீங்க ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு ஒரு மொத்தத் தொகையை பெற விரும்பினால், இப்போதே சேமிப்பை தொடங்குங்க ஏனென்றால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் சேமிக்கத் தேர்ந்தெடுக்கும் மொத்தத் தொகையைப் பொருட்படுத்தாமல், இன்று உங்கள் சேமிப்பைக் கருத்தில் கொண்டு கிடைக்கும் வருமானம் மிக அதிகமாக இருக்கும்.\n5. ஸ்டாக் மார்க்கெட்டின் நடவடிக்கையின் ஒரு பகுதியை உணருங்கள்\nஆபத்துகளை எதிர் கொள்ள வேண்டிய வேளை இது. பேங்க் அக்கவுண்ட்கள் பாதுகாப்பிற்கு நல்லது, ஆனால் பணவீக்கத்தை தாங்க முடியாது. உங்களுக்கு நேரம் இருக்கிறது, பெரிய வெகுமதிகளை அளிக்கும் ஆபத்தான விஷயங்களில் முதலீடு செய்வதற்கான அபாயத்தை நீங்கள் எடுக்கக்கூடிய வயதில் இருக்கிறீர்கள். நீண்ட நேரம் என்றால் குறைவான ஆபத்து.\n6. உங்கள் முதலீடுகளை தானியங்குபடுத்துங்கள்\nநீங்க இவ்வளவு தூரம் வந்து இருக்கிறீர்கள் என்றால் முதலீட்டை தொடங்க உந்துதல் இருக்கு என்று அர்த்தம். நல்லது ஆனா உந்துதல் என்பது ஒரு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பயன்படுத்தப்படும் நிறுவனம். நாளை அல்லது வார இறுதி திட்டங்கள் என்ன\nஇதனால் உங்க முதலீடுகளை தானியக்கமாக்குவது நல்லது. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் தொடங்கலாம், அதில் ஒவ்வொரு மாதமும் உங்க வங்கி கணக்கிலிருந்து தீர்மானிக்கப்பட்ட தொகை தானாகவே குறைக்கப்படும். உங்க முதலீடுகளை தானியக்கமாக்கியதும் மாத செலவுகளை நீங்க கட்டுப்படுத்துவீர்கள், குறைவாகவே வாழ்வீர்கள். இது உங்க நெட்ஃபிக்ஸ் சந்தாவைப் போன்றது, ஒன்று உங்களுக்கு பொழுதுபோக்கு கிடைக்கிறது, மற்றொன்று நீங்க பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெறுகிறீர்கள்.\nஇந்தக் கட்டுரையின் எழுத்தாளர் அங்கிதா பார்த்வால்\nHome › Personal Finance Blog › நீங்க 20 க ளில் முற்பகுதியில் இருக்கிறீர்களா உங்க பணத்தை இப்படி முதலீடு செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swasthiktv.com/arthamulla-aanmeegam/sahasranamathile-samayapurathal/", "date_download": "2020-09-24T07:35:38Z", "digest": "sha1:6RVJBOVOXJ4SAYJ6FMZND4NZDWCZCNEA", "length": 13318, "nlines": 147, "source_domain": "swasthiktv.com", "title": "சகஸ்ரநாமத்திலே சமயபுரத்தாள். - SwasthikTv", "raw_content": "\nHome Arthamulla Aanmeegam சகஸ்ரநாமத்திலே சமயபுரத்தாள்.\nமறைத்து கூறி தெய்வம் இன்னது என்று கூறியவைகளே வேதங்கள் … ஊரில் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய மூத்தவர்கள் பெயரை யாரும் உச்சரிப்பதில்லை… அதனையே சகஸ்ரநாம வாக்தேவதைகளும் பின்பற்றினர் …\nபண்டாசுர வதம் முடித்து அன்னையின் ரௌத்திரம் அடங்கும் வேளையில் பஞ்ச பெரும் பிரம்ஹ வடிவங்கள் ராஜசிம்மாசனம் ஏற்படுத்தி ரக்தவர்ண ஸ்வரூபிண்யை பரிபாலன கோலத்தில் காமேஸ்வர மஞ்சத்தில் அமர்ந்தவளாய் தன் விபூதி துகளில் உதித்த வசின்யாதி வாக்தேவதைகளின் திருவாய்கள் மலர்ந்தருளும் ஶ்ரீ மகா சகஸ்ரநாமம் கேட்டு பூரிப்படைந்து சாந்தமடைகிறாள் பராசக்தி … அவளின் அடிவயிற்றில் பால்வார்ப்பது போல , ” அம்மா … ஶ்ரீ மாதா ” என்று சகஸ்ரநாமம் ஸ்தோத்திர மாலை ஒலிக்கும் வேளையில் தாய்மையின் உச்சிநிலையில் லயித்தவளாய் இருக்க …. அவளின் நாமங்களை வாக்தேவியர் சிலவற்றை நேரிடையாக பலவற்றை சற்றே மறைத்து கூறினர் …\nஶ்ரீ சாக்தம் ஏற்று ஶ்ரீவித்யா மார்க்கமாக பூர்ண திருவடிவான லலிதா மகா திரிபுர சுந்தர்யை ஒவ்வொருவரின் நாவில் நாமா ஒலிக்கும் போதும் ஆக்ஞாபீடத்தில் ஆட்சிசெய்பவள் அந்த திருநாமாவுக்குரிய வடிவத்தில் மனதில் திருவடிவம் தாங்கி , ஜ்வலிக்கின்றாள்…\nஅப்பேற்பட்ட சகஸ்ரநாமம் ,சாட்ஷாத் பரதேவதை ஸ்வரூபமான லலிதா தேவியை #காமாக்ஷி என சட்டென்று வெளியிடையாக ஒலித்தது … அவள் அண்டசராசரங்களுக்கு தாயாயினும் காஞ்சி தேசத்தில் பாலை தானே .. கொஞ்சி விளையாடும் லீலா வினோதினி …அல்லவா\nஆனால் அதிதீர்க்க நித்ய சுமங்கலி ஸ்வரூபிணியான மதுராபுரி நாயகியை அப்படி ஒலிக்கவில்லை … அவள் பழுத்த சுவாசினி…வயதில் லோகமாதா.. அண்டங்களுக்கு\nமுன் உதித்த அன்னையை #மீனாட்சி என்று தலையில் அடித்தாற்போல் கூறாமல் இரண்டு முறைகள் மறைத்து மறைத்து கூறப்படுகிறது ..\n#வக்த்ரலக்ஷ்மீ பரீவாகசலந் #மீனாப__லோசனா – மீன்கள் போன்ற பார்வையை உடையவள் என்று ஒருமுறையும்\n#கதம்பவனவாசினி – மதுராபுரி க்ஷேத்திரம் ஆதிகாலத்தில் கதம்பவனக்காடாக இருந்த காரணத்தால் அன்னை ஶ்ரீ மீனாக்ஷிக்கு #கடம்பவனக்குயில் என்றும் பெயர் இருந்தது …அதனைதான் சகஸ்ரநாமத்திலும் கடம்பமர காடுகளில் வாசம் புரிபபவள்… என்று மறுமுறையும் பாடியிருக்கிறது….\nஇவை இருப்பினும் … பின் பல்நூறு ஆண்டுகள் கழித்து தோன்றிய கோவில் #சமயபுரம் … ஜகத்ரட்சனீ ஶ்ரீ மகா மாரியம்மன் தேவியின் வடிவம் பெருமையை சகஸ்ரநாமம் ஆதிகாலத்தினிலேயே ஒழித்து புகழ்ந்து உள்ளாற்போல் ஒரு ஸ்லோகமே உண்டு…\nஆம் … சகஸ்ரநாமத்தில் 65வது ஸ்லோகம்..\n#பத்மாஸநா பகவதீ பத்மநாப ஸஹோதரீ || 65\nஉந்மேஷ நிமிஷோத்பந்ந விபந்ந புவநாவளீ |\nஸஹஸ்ரசீர்ஷ வதநா #ஸஹஸ்ராகஷீ ஸஹஸ்ரபாத் || 66\n” தாமரை மலர் அமர்த்திருக்கோலம் ”\nஆதிகாலத்தில் ஶ்ரீரங்கம் க்ஷேத்திரத்தில் நித்யகன்னிகையாக #தாமரைமலர்பீடத்தில் அமர்ந்தவளாய் பூலோக வைகுண்ட ஸ்தானத்தில் அருள் மழை பொழிந்தவள் ஶ்ரீ #சமயபுரத்தாள்…\nஆயிரமாண்டு காலமாக மன்னர் காலம்துவங்கி பங்குனி பெருவிழா , ஆடிப்பெருக்கு , தைப்பூச பிரம்மோற்சவம் அனைத்திலும் தம் சோதரனான ஶ்ரீரங்கம் ரங்கராஜன் திருக்கோயில் சீதனத்தை பெற்று மகிழ்பவள் இந்த #சமயபுரத்தினாள்\nதன் கண் அசைவுகளை கொண்டு கண் விழித்திருந்து சிருஷ்டியும் , கண்கள் இமைத்தால் பிரளயமும் நிகழ்த்திய பராசக்தி … சமயபுரம் சேத்திரத்தில் தேவியின் கண்கள் அத்தனை ஒளிபொருந்தியவை… இத்தகைய பெரும் கற்பக்கிரக திருமேனியும் நெடுங்கண்களும் பூமியில் வேறெங்கும் இல்லை\n( சக்தி பீடங்கள் தோன்றிய போது கண் விழுந்த இடம் சமயபுரம் என்றும் கூற்றுக்கள் உள்ளன )\nநாமங்களில் மிகவும் வெளிப்படையாக அன்னை சமயபுரம் உறை மகாமாரியம்மன் வடிவத்தை ஒலிக்கும் அத்புதமான நாமாவாகும்… “#ஆயிரங்கண்ணுடையாள் ” என்றால் அனைவருக்கும் அப்பட்டமாக தெரியும் அது ஶ்ரீ சமயபுரம் மகாமாயை திருநாமம் என்று….\nஆயிரம் சீரான நட்சத்திர வரிசை போன்ற புருவங்களை உடையவளே…\nசகஸ்ராக்ஷி – ஆயிரம் கண்கள் உடையவள் ..\nPrevious articleபழனி முருகன் இரகசியம் தெரிந்து அலைமோதும் கூட்டம்…\nNext articleகுரு ராயரின் கடைசி உரை மற்றும் பிருந்தாவன பிரவேசம்.\nதிருமண வரம் தரும் உற்சவர்\nராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கை அம்மன் மங்கள சண்டிக ஸ்தோத்திரம்\nஇன்றைய ராசிப்பலன் – 24.09.2020\nஷிர்டி பாபா பகுதி – 5\nதேவாரப்பாடல் பெற்ற கடம்பவன நாதர் கோவில்\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2017/10/23/1508763344", "date_download": "2020-09-24T08:19:49Z", "digest": "sha1:M4OLSOTS7FH5QGIF3KEZHLVKOKUR2DXC", "length": 3844, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆக்ஷன் காமெடியில் அதர்வா", "raw_content": "\nபகல் 1, வியாழன், 24 செப் 2020\nஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்திற்கு பிறகு இமைக்கா நொடிகள், செம்ம போத ஆகாத உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் அதர்வா. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள `ஒரு ஜீவன் அழைத்தது' படத்தில் நடிக்கவிருக்கும் அவர், தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇவன் தந்திரன் படத்திற்குப் பிறகு அதர்வாவுடன் இணைந்திருக்கும் இயக்குநர் கண்ணன் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார். \"படத்தை அடுத்த வருடம் தொடங்க இருக்கிறோம். இந்தப் படத்தில் காமெடியும் ஆக்ஷனும் சம ��ளவில் இருக்கும். லட்சிய எண்ணம் கொண்ட இளைஞன் வாழ்க்கையின் நடைமுறை எதார்த்தங்களை எப்படி அணுகுகிறான் என்ற கேரக்டரில் அதர்வா நடிக்கிறார்\" என்று கூறியுள்ளார்.\nஇப்படத்திற்கான நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. டார்லிங் 2 , அர்ஜுன் ரெட்டி படங்களுக்கு இசையமைத்த ராதன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு குறித்து தெரிவித்த கண்ணன், \"இவன் தந்திரன் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசன்னா இதிலும் பணிபுரிகிறார். நிறைய நேரங்களைச் செலவிட்டு ஸ்கிரிப்டை நன்றாக மெருகேற்றி உள்ளேன். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் திருநெல்வேலியிலும், அதன் பின்னர் தொடர்ச்சியாக சென்னையிலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மே மாதத்தில் படம் ரிலீஸாகும் என நம்புகிறேன்\" என்று தெரிவித்துள்ளார்.\nதிங்கள், 23 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/view/Steyn-glad-to-dismiss-best-in-world-AB-32594", "date_download": "2020-09-24T09:06:21Z", "digest": "sha1:G6F5UWYWYEA332TV4CEIGZFKPIDIQ3F6", "length": 12410, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "இப்படியும் உன்னை அவுட் செய்வேன்: டி வில்லியர்ஸை கலாய்த்த ஸ்டெயின்", "raw_content": "\nநவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்…\n8 எம்.பி.க்கள் இடைநீக்கம் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…\nஉண்ணாவிரதம் - அரிவன்சின் திடீர் அறிவிப்பு…\nவேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி - மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\nமுதலமைச்சரின் அறிக்கையே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்…\nசெப்.28-ல் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - தலைமைக்கழகம் அறிவிப்பு…\nஉயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று - முதலமைச்சர் பெருமிதம்…\nபிசாசு-2 படத்தில் கார்த்திக் ராஜா\nமிஷ்கினின் பிசாசு-2 - ஆண்ட்ரியாவா\n - புதிய சர்ச்சையில் கரண் ஜோகர்…\nஎன் பெயரைச் சொல்லி சில தனி நபர்கள் பாதகம் - நடிகர் அஜித் குமார் எச்சரிக்கை…\nவிஷாலின் சக்ரா படத்தை செப்.30வரை ஓ.டி.டி.யில் விற்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்…\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\n4,200 பேருக்கு வேலை தரும் உணவுப் பூங்கா - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…\nநலமாக இருக்கிறார், ’சிலைமனிதர்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்…\nதி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்\nகாவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு - தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை…\nநின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியது - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\n4,200 பேருக்கு வேலை தரும் உணவுப் பூங்கா - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…\nதி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்\nஅ.தி.மு.க. ஐ.டி. அணி புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வாழ்த்து…\nஇப்படியும் உன்னை அவுட் செய்வேன்: டி வில்லியர்ஸை கலாய்த்த ஸ்டெயின்\nதென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றும் வரும் 20 ஓவர் லீக் ஒன்றில் விளையாடி வரும் ஸ்டெயின், டிவில்லியர்சிடம் செய்த கலாட்டா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n20 ஓவர் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், தென்ஆப்பிரிக்காவில் 6 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஜான்சி சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஏபி டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெயின் உள்ளிட்ட வீரர்கள் விளையாடி வருகின்றனர். நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.\nஇந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை கேப் டவுன் பிலிட்ச்- சவேன் ஸ்பார்டன் ஆகிய இரு அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த கேப் டவுன் பிலிட்ச் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து, சவேன் ஸ்பார்டன் அணி சார்பில் களமிறங்கிய வீரர்கள் 20 ஓவர் முடிவில் 142 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் கேப் டவுன் பிலிட்ச் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதற்கிடையே போட்டியின் போது, கேப் டவுன் பிலிட்ச் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 14-வது ஓவரை வீசினார். அப்போது, பேட்டிங் முனையில் இருந்த டி-வில்லியர்ஸ் பந்தை நேராக அடிக்க, அது ஸ்டெயின் கையில் பட்டு திரும்ப அவரிடம் சென்றது. உடனே, கீழே இருந்த பந்தை எடுத்த கொடுத்த வில���லியர்ஸை, ரன் அவுட் செய்யும் விதமாக ஸ்டெம்பை நோக்கி அடித்து நடுவரைப் பார்த்து கையைத் தூக்கி ரன்அவுட் கேட்டு விளையாடினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபின்னர், அதே ஓவர் முடிவில் வில்லியர்ஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்துச் சென்றார்.\n« ஐபிஎல் தொடரில் இந்த அணியில் விளையாட விருப்பம்: ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோ »\nஐபிஎல் போட்டி: சென்னைக்கு எதிராக பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் ஓய்வு\nஉயர்மின் அழுத்த இணைப்பை துண்டிக்காமல் பழுதை சரிசெய்ய உபகரணங்கள்:நவீனமயமாகும் மின்துறை\nவிஷாலின் சக்ரா படத்தை செப்.30வரை ஓ.டி.டி.யில் விற்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்…\nபோராடித் தோற்ற சென்னை - 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி…\nநவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்…\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilseythikal.com/2020/05/blog-post_77.html", "date_download": "2020-09-24T07:59:43Z", "digest": "sha1:FI2QU53XN4XLQU5SRV6FDOOCPY3ILS45", "length": 4185, "nlines": 27, "source_domain": "www.tamilseythikal.com", "title": "மத்திய கிழக்கு மற்றும் இலங்கை இந்தியா நாடுகளிலும், ஒரே நாளில் நோன்புப் பெருநாள்வரக் கூடிய வாய்ப்பு", "raw_content": "\nHomegeneralமத்திய கிழக்கு மற்றும் இலங்கை இந்தியா நாடுகளிலும், ஒரே நாளில் நோன்புப் பெருநாள்வரக் கூடிய வாய்ப்பு\nமத்திய கிழக்கு மற்றும் இலங்கை இந்தியா நாடுகளிலும், ஒரே நாளில் நோன்புப் பெருநாள்வரக் கூடிய வாய்ப்பு\nகத்தார் சவூதி போன்ற நாடுகளில் இன்று (22.05.2020) ஷவ்வால் பிறை தென்படாததால் ரமலான் நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் படி மத்திய கிழக்கு நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை அதாவது (24.05.2020) அன்று பெருநாள் கொண்டாடப்பட்ட இருக்கிறது.\nஇதே வேளை இன்று இரவு 29 ஆவது ரமலான் நோன்பை நோற்கவுள்ள இலங்கை இந்தியாவைச் சேர்ந்த எமது உறவுகள் நாளை இரவு நோன்புப் பெருநாள் பிறை பார்ப்பார்கள்.\nஷவ்வால் பிறை அவர்களுக்கு தென்படுமிடத்து அவர்களும் எம��மோடு நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள். இந்த வாய்ப்பு கிடப்பது மிக அரிது என்றாலும், இலங்கை இந்திய சகோதரர்களுக்கும் நோன்பு 30 ஆக கிடைக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.\nஇப்போது இருக்கின்ற சூழ்நிலையில் பெருநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி கத்தார் சவூதி போன்ற நாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nகத்தார் முஷரப் பகுதியில் நிறுவனம் சம்பளம் வழங்க தாமதித்ததால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகத்தாரில் 620 பேர் குணமடைந்துள்ளதுடன், 1732 பேர் புதிதாக இன்று அறிவிப்பு (23.05.2020)\nகுடும்ப உறுப்பினர்களின் வாகனங்களில் மட்டுப்படுத்த எண்ணிக்கையில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள்\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு - WHO பிரதிநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/jobs/sampoorna-business-solutions-pvt-ltd-core-java-with-webui-4-8-yrs/", "date_download": "2020-09-24T07:58:55Z", "digest": "sha1:IWOO62TKP6P2LG6NQJUCG6U34NCA7N3S", "length": 5754, "nlines": 117, "source_domain": "www.techtamil.com", "title": "Sampoorna Business Solutions Pvt Ltd – Core Java with WebUI ~ 4 – 8 Yrs. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/news-in-tamil/truth-about-amway/", "date_download": "2020-09-24T07:36:31Z", "digest": "sha1:K6UEWDHMMO3XHICKF6V2ISV2RTDEIX2V", "length": 34426, "nlines": 283, "source_domain": "www.techtamil.com", "title": "கொள்ளை கும்பல் AMWAY – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nAMWAY – நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு\n*”AMWAY “* இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய\nநிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு\nமுயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள்\nகண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை “ஒரு பிஸ்னஸ்\n” இது தான் *MLM* நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன்\nஎன்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம்\nவருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய\nஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும்,\nநடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன\nஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று “இந்த\nநீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய்\nகுணமாகிவிடும்” என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும்\nஇனத்தை சேர்ந்ததுதான் “*AMWAY*” இதுவரை தமிழ்நாட்டில் பல *MLM\nவித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் *AMWAY * நிறுவனம்\nகொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.\nஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள்\nவிற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத\nவகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து\nபொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு\nநிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு\nகவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள்\nஎன்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம்\nஇந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது.\nஇப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும்\nநிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும்\nஅனைத்துப்பொருட்களும் *FMCG (FAST MOVING CONSUMER GOODS)* மற்றும்\n*FMCG* பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை\nசேர்ந்தது (உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை\nசெய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு\nவருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய\nநிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்\nபொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை\nஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது\nஇவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்\n*பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:*\nஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள\nஅனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது\nபோன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து\nநிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(*DEFENCE SECTOR*)\nஎன்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில்\nமுக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த *FMCG *மற்றும்*PHARMACEUTICAL*\nசெக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும்\nநிறுவனம்தான் இந்த *AMWAY* நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது\nஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த\nநிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த\n*AMWAY* நிறுவனம் *DIRECT SALE* என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு\nஈடுப்பட்டு வருகிறது. இதனால் *DEFENCE SECTOR* என சொல்லப்படும் இந்திய\nநிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில்\nஎதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால்\nவிட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர்\nஇந்த *AMWAY*நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே\nயோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.\nஇதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பா���\nபாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால்\nபாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு\nவருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும்\nஇதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு\nபாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம்\nபொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும்\nஎன்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள்*\nAMWAY* நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.\nஇந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது\nஉறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது\nவீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை\nசெய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம்\nஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை\nவார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு\nவிடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.\nநமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில்\nஇருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த\nவிற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம்\nகடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று\nசொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள்\nசொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம்\nபத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து\nவிடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின்\nவிலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை\n►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் *15 – 20* ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர்,\nவிளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).\n►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்��ின் விலை *37*ரூபாய் (விளம்பரதாரர்,\nவிநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)\nமேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.\nமேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்\nஇந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா\nவிளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின்\nதொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி\nவிற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.\nநேரடி விற்பனை(*DIRECT SALE*) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில்\nநிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE.\nஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற\nஇந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள்\nஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை\nசெய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய\nநிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும்\nடூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும்\n► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் *995* ரூபாய் கட்ட\nவேண்டும். (எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு *995*ரூபாய்\n►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.\n(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு *1990* ரூபாய் லாபம், ஆக மொத்தம்\nஉங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு*2985* ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த\n► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது *\n6000* முதல் *6200*(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம்\nதனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் *30 %* தான்.\nசரி ஆம்வே நிறுவனத்துக்கு*50 %* என்று வைத்தால் கூட *3000* ரூபாய் லாபம்\n*இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:*\n►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை *995* ரூபாய்.\n►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் *3000*ரூபாய்(6000-3000).இது\n50 % தான் லாபம், கூடலாம் .\n►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உ���்கள் பக்க இழப்பு *3995\nஇந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம்\nரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான்\nஇணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.\n►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன்\nதனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது\nஇந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)\nஇந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும்*99500* ரூபாய். ஆனால் இதில்\nஅவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும்\nமாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று\nஅப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும்\n*399500* ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் *300000* ரூபாய் (மூன்று\nஇவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் (\nACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு *480 *ரூபாய் ஆண்டொன்றுக்கு.\nஇன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில்\nஇணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும்\nஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில்\nஇணைந்திருக்கிறான் என்றால் மாதம் *6000 *ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக\nவாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை\nஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் *PV* என்னும் POINT\nகடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள்\nவிற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.\n*300 PV = 16,500 **ரூபாய்* (விற்பனை விலையில் சலுகை போக)\n*900 PV = 49,500 **ரூபாய்* (விற்பனை விலையில் சலுகை போக)\nஇந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில்\nஇணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.\nலட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி\nஇவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால்\nஇதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து\nஇழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய்\nசம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள்\nநண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து\nதுளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.\nஇந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை\nராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக\nதனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது\nபழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே\nநிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து\n*இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:*\nதயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில்\nஉள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து\nநான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநாசமாய் போன 2010ம், கெடுக்க வரும் 2011ம்.\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, ��லைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://media.atari-frosch.de/index.php?/category/281&lang=ta_IN", "date_download": "2020-09-24T08:26:36Z", "digest": "sha1:U4N442QYEUFH6IB4IRVMPO4Q5XJFI45M", "length": 6248, "nlines": 168, "source_domain": "media.atari-frosch.de", "title": "2017 / Tickets 2017", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/703378", "date_download": "2020-09-24T09:45:11Z", "digest": "sha1:433LXDFX4M7DVG7RSY5GHMROHW2BQ6ET", "length": 5799, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கே. ஜே. யேசுதாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கே. ஜே. யேசுதாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகே. ஜே. யேசுதாஸ் (தொகு)\n19:52, 25 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:52, 25 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n19:52, 25 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n'''கட்டசேரி யோசஃப் யேசுதாஸ்''' ({{lang-ml|കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്}}) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக '''கே.ஜே.யேசுதாஸ்''', ஓர் [[இந்தியா|இந்திய]] [[கருநாடக இசை]]க் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் [[மலையாளம்]], [[தமிழ்]], [[இந்தி]], [[கன்னடம்]], [[தெலுங்கு]], [[வங்காள மொழி]], [[குஜராத்தி]], [[ஒரியா]], [[மராத்தி]], [[பஞ்சாபி]], [[சமசுகிருதம்]], [[துளு]], [[மலாய் மொழி]], [[உருசிய மொழி]],[[அராபிய மொழி]], [[இலத்தீன்]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகளில் 40,000கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.[{{cite news|url=http://www.hindu.com/thehindu/mp/2002/09/03/stories/2002090300170200.htm|title=Those magical moments...|date=2002-09-03|publisher=[[The Hindu]]|accessdate=2009-08-19}}][{{cite news|url=http://www.hinduonnet.com/2001/02/08/stories/09080706.htm|title=Life devoted to music|date=2001-02-01|publisher=[[The Hindu]]|accessdate=2009-08-19}}] சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் [[7]] முறை]] [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]] பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம் , தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.திரையிசைத் தவிர,கருநாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார்.மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.இவரை கான கந்தர்வன் என்று இவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/759214", "date_download": "2020-09-24T09:42:37Z", "digest": "sha1:DOJSZFUYNROXHIAF4MIE7QE6S5KMTHGU", "length": 5334, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:நிர்வாகிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:நிர்வாகிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:08, 6 மே 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n13:07, 6 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n13:08, 6 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nவிக்கிப்பீடியாவின் நிறுவனர் [[ஜிம்மி வேல்ஸ்]] கூறுகிறார்: \"இது ஓர்ஒரு பெரிய விடயமே அல்ல - This should be no big deal\"\nதொகுத்தல் பொறுப்புகள் தொடர்பில், நிர்வாகிகளுக்குச் சிறப்பு ''அதிகாரங்கள்'' எதுவும் கிடையாது என்பதுடன், அவர்கள் ஏனைய பயனர்களுக்குச் சமமானவர்களே. இவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, செயற்பாடு மற்றும் பாதுகாப்பு அடிப்படையிலமைந்த பல்வேறு கட்டுப்பாடுகளிலிருந்து இவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்துப் பயனர்களினதும் தீர்மானங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தவிர வேறெந்த சிறப்பு அதிகாரங்களும் இவர்களுக்குக் கிடையாது என்பதைக் கவனிக்கவும். மேலதிக நிர்வாகச் செயற்பாடுகள் எதுவும் கொடுக்கப்படாதபோதும், பொய்யாகத் தாங்கள் நிர்வாகிகளென உரிமை கோராதவரை, எந்தப் பயனரும் ஒரு நிர்வாகி போலவே நடந்துகொள்ள முடியும். இவ்வாறான பயனர்கள் வேறு பயனர்களால் நிர்வாகி பொறுப்புக்கு நியமனம் செய்யப்படவும், பின்னர் அப் பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்படவும் கூடிய சந்தர்ப்பம் உண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/976222", "date_download": "2020-09-24T09:53:44Z", "digest": "sha1:YJNZYT42XRZOJUN62PDE3XLQRUIIKVYL", "length": 2879, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அக்டோபர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அக்டோபர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:11, 11 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n19:43, 6 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRipchip Bot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:11, 11 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/565372", "date_download": "2020-09-24T09:47:09Z", "digest": "sha1:UV6652EAJZ3YEJDSQNYQWM3OI2BMG4LP", "length": 2685, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"துறவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"துறவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:44, 28 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n18:25, 4 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n08:44, 28 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gktamil.in/2020/01/tnpsc-current-affairs-january-10-2020.html", "date_download": "2020-09-24T06:59:39Z", "digest": "sha1:7KAWLGMZ6MAXR2DWTHATLAZ3RRT2NZC4", "length": 17524, "nlines": 121, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC current Affairs January 10, 2020 - Download as PDF - GK Tamil.in -->", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜனவரி 10 , 2020\nபல்-நுழைவு சுற்றுலா விசா ஐக்கிய அரபு நாடுகள் (UAE)\nசுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன், மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்தில் அனைத்து நாடுகளுக்கும் பல்-நுழைவு சுற்றுலா விசாக்களை (Multiple-Entry Tourist Visas) ஐக்கிய அரபு நாடுகள் (UAE) அறிவித்துள்ளது.\nபிரெக்ஸிட்: பிரிட்டன் நாடாளுமன���ற கீழவை ஒப்புதல்\nஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு (பிரெக்ஸிட்) அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) ஜனவரி 09-அன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இம்மாத இறுதியில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது.\n2016-ஆம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் விலகலுக்கு அந்த நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்தனா்.\nநேபாள அதிகாரிகளுக்கு இந்தியாவில் ஊழல் ஒழிப்புப் பயிற்சி\nநேபாளத்தில் ஊழலைத் தடுக்க அந்நாட்டு அதிகாரிகள் 21 போ் கொண்ட குழுவுக்கு, குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகம் சாா்பில் ‘மோசடி, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு’ தொடா்பான இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.\nஇந்தியாவின் ஏவுகணை பெண்மணி 'டாக்டர் டெஸ்ஸி தாமஸ்'\nஇந்தியாவின் ஏவுகணை பெண்மணி (Missile Woman of India) என்று அழைக்கப்படுபவர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் (Dr.Tessy Thomas) ஆவார். இவர் தற்போது DRDO-வில் ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் இயக்குநர் ஜெனரலாக உள்ளார்.\n2018-இல் குற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்கள்\n2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அவற்றின் விவரம்:\n2018-இல் இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 80 கொலைகள் மற்றும் 91 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன.\nஆண்டு முழுவதும் 29 ஆயிரம் கொலை வழக்குகள், 33 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 1.3 சதவீதம் அதிகமாகும்.\nசென்னை-அந்தமான் கண்ணாடி இழை கம்பி வடப் பணி - தொடக்கம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் சென்னை-அந்தமான் தீவுகளுக்கு இடையே ரூ. 1,224 கோடியில் சுமாா் 2,250 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிப்பதற்கான திட்டப் பணியை மத்திய தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் சென்னையில் ஜனவரி 9-அன்று தொடக்கி வைத்தாா். இத்திட்டம் மூலம் அதிவேக இணையதள வசதிகள் கிடைக்கும்.\nஇந்த திட்டம் ஜூன், 2020 முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இத்திட்டத்தின்படி, அந்தமான் மற்றும் நிகோபா் தீவுகளில் உள்ள போா்ட் பிளேயா், லிட்டில் அந்தமான், காா் நிகோபா், ஹேவ்லாக் உள்ளிட்ட 7 தீவுகள் கண்ணாடி இழை கம்பி வடங்களால் இணைக்���ப்பட உள்ளன. இதில், 2,250 கிலோமீட்டா் தொலைவுக்கு கடலுக்கு அடியில் கண்ணாடியிழை பதிக்கும் சிறப்புக் கப்பல் மூலம் வடம் பதிக்கும் பணி 2020 மே மாதத்துக்குள் நிறைவடைகிறது.\nஅந்தமான்- நிகோபா் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா் - டி.கே. ஜோஜி\nநீதிமன்ற பாதுகாப்பு பணி - மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) - சிறு தகவல்\nஅண்மையில், இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகளை, மேற்கொள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை (CISF), பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் மைய அரசை கேட்டுள்ளது.\nதற்போது நீதிமன்றப்பாதுகாப்பு பணிகளை, உள்ளூர் போலீஸ் படைகள் மேற்கொண்டு வருகின்றன.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.\nவடகிழக்கு இயற்கை எரிவாயு குழாய் கட்டம் (IGGL) -தகவல்கள்\nஐந்து மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEs): GAIL, IOCL, ONGC, OIL and NRL.\nவடகிழக்கு இயற்கை எரிவாயு குழாய் கட்டம் (North East Natural Gas Pipeline Grid) ஐந்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்படுகிறது.\nஇந்த கூட்டு நிறுவனம் 'இந்திரதானுஷ் கேஸ் கிரிட் லிமிடெட் (IGGL) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nஇது ரூ. 9,265 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த குழாயின் மொத்த நீளம் 1,656 கி.மீ. என திட்டமிடப்பட்டுள்ளது.\nஇது வடகிழக்கு பிராந்தியத்தின் எட்டு மாநிலங்களை உள்ளடக்கிய திட்டம் ஆகும். அவை, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேக்மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா.\nகனிம சட்டங்கள் (திருத்தம்) ஆணை 2020 - சிறு தகவல்\nசமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட கனிம சட்டங்கள் (திருத்தம்) ஆணை 2020-இல், நிலக்கரி வளத்தின் இறுதி பயன்பாட்டு அளவுகோல்களை நீக்கியுள்ளது.\nஇந்த ஆணைக்கு, (Mineral Laws (Amendment) Ordinance 2020), 2020 ஜனவரி 8-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்த ஆணை, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957 மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 2015 ஆகியவற்றை திருத்தி, நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுப்பதற்கான விதிகளை எளிதாக்குகிறது.\nஏர் இந்தியா புதிய தலைவர் 'அஸ்வானி லோகானி'\nரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவர் அஸ்வானி லோகானி (Ashwani Lohani), கடனால் பாதிக்கப்பட்ட த��சிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் ( Air India) தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் (Chairman and Managing Director) ஜனவரி 8-அன்று நியமிக்கப்பட்டார்.\nமுன்னதாக ஆகஸ்ட் 2015 முதல் ஆகஸ்ட் 2017 வரை இரண்டு ஆண்டுகள் இந்த அமைப்பின் தலைவராக அஸ்வானி லோகானி இருந்தார்.\nசென்னை ஐ.ஐ.டி.யின் ‘சாரங்’ கலை இலக்கிய விழா-2020\nசென்னை IIT-யில் ஒவ்வொரு ஆண்டு ‘சாஸ்திரா’ என்ற தொழில்நுட்ப விழாவும், ‘சாரங்’ என்ற கலை இலக்கிய விழாவும் நடத்தப்பட்டு வருகிறது.\n25-வது ஆண்டு ‘சாரங்’ கலை இலக்கிய விழா சென்னை IIT வளாகத்தில் ஜனவரி 10 முதல் 12 வரை நடைபெறுகிறது.\nதேசிய வர்த்தகர்கள் மாநாடு 2020\nதேசிய வர்த்தகர்கள் மாநாடு (National Traders convention 2020) புது தில்லியில் டிசம்பர் 6 முதல் 9 வரை நடைபெற்றது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) ஏற்பாடு செய்த இந்த மாநாட்டை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.\n4 நாடுகள் ஜூனியர் கிரிக்கெட்: 'இந்திய அணி' சாம்பியன்\nதென்ஆப்பிரிக்காவில் நடந்த, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய ஜூனியர் அணிகள் (19 வயதுக்குட்பட்டோர்) பங்கேற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது.\nஇறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணியை, 69 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.\nஇந்திய வீரர் திலக் வர்மா தொடர்நாயகன் விருதை பெற்றார் (181 ரன்கள், 4 விக்கெட்டுகள்)\nஉலக இந்தி தினம் - ஜனவரி 10\nவிஸ்வ இந்தி திவாஸ் அல்லது உலக இந்தி தினம் (World Hindi Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10 அன்று கொண்டாடப்படுகிறது.\n1975-ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் ஜனவரி 12 வரை நாக்பூரில் நடைபெற்ற முதல் உலக இந்தி மாநாட்டை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.\nஉலகம் முழுவதும் இந்தி மொழியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முதல் உலக இந்தி நாள் ஜனவரி 10, 2006 அன்று அனுசரிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/delhi-riots-police-names-yechury-yogendra-yadav-economist-jayati-ghosh-in-supplementary-charge-sheet", "date_download": "2020-09-24T08:54:45Z", "digest": "sha1:7I5EQ6SB44KVXOQDLVJLRWJJ52A2XOP3", "length": 32261, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "டெல்லி வன்முறை வழக்கு: ``தலைவர்கள் பெயர் சேர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான்''- சி.பி.எம் கனகராஜ்! | Delhi riots: Police names Yechury, Yogendra Yadav, economist Jayati Ghosh in supplementary charge sheet", "raw_content": "\nடெல்லி வன்முறை வழக்கு: ``தலைவர்கள் பெயர் சேர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான்''- சி.பி.எம் கனகராஜ்\nசீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ், ஜெயதி கோஷ் உள்ளிட்டோரின் பெயர்கள் டெல்லி வன்முறை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதன் பின்னணி என்ன\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிராகப் போராட்டம் நடத்தியவர்களுக்கும், சி.ஏ.ஏ ஆதரவாளர்களுக்கும் இடையே வடக்கு டெல்லி பகுதியில் மோதல் ஏற்பட்டு, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. அந்த வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸார் 108 பேர் காயமடைந்தனர். இரண்டு போலீஸார் உயிரிழந்தனர். அந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீஸ், அது தொடர்பாக 751 எஃப்.ஐ.ஆர்-களைப் பதிவுசெய்திருக்கிறது. 1,000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.\nஇந்த நிலையில், டெல்லி வன்முறை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியான் அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த், ஆவணப்பட இயக்குனர் ராகுல் ராய் ஆகியோரின் பெயர்கள் திடீரென்று கடந்த வாரம் சேர்க்கப்பட்டன. இது குறித்த செய்தி அரசியல் வட்டாரத்தை அதிரவைத்தது. பல்வேறு மட்டங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகு, `யெச்சூரி உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்படவில்லை’ என்று டெல்லி போலீஸ் தரப்பிலிருந்து மறுப்பு வந்தது. இன்னொருபுறம், டெல்லியில் வன்முறைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக `உபா’ சட்டத்தின் கீழ் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் உமர் காலித் கடந்த ஞாயிறன்று (செப். 13) கைதுசெய்யப்பட்டார். டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட உமர் காலித்திடம் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அவரது செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nமத்திய பா.ஜ.க அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தேசிய கல்விக் கொள்கை, இ.ஐ.ஏ 2020 உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துவருகிறது. மத்திய அரச���க்கு எதிரான போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்திவருகிறது. தற்போது, `கொரோனா தொற்றுப் பரவலையும், மரணங்களையும் கட்டுப்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. இதை அம்பலப்படுத்தும்விதமாகவும், மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தும் ஆகஸ்ட் 20 - 26 தேதிகளில் அகில இந்திய எதிர்ப்பு வாரம் கடைப்பிடியுங்கள்’ என்று தங்கள் கட்சியினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த நிலையில், டெல்லி வன்முறை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் யெச்சூரி பெயர் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.\nசீதாராம் யெச்சூரியின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் பேசினோம்.\n``சீதாராம் யெச்சூரி போன்ற மக்களுக்காகப் போராடும் மதிப்புமிக்க ஒரு கட்சியின் தலைவர்மீது வன்முறைக்கு சதிசெய்தார் என்றெல்லாம் குற்றம்சாட்டுவதன் பின்னணியில் அடிப்படையான ஒரு காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். மத்தியில் ஆளுகிற பா.ஜ.க-வுக்கு `ஜனநாயகம்’ என்கிற கருத்துருவில் துளியும் நம்பிக்கை கிடையாது. ஜனநாயகத்தை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. பா.ஜ.க-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் `ஆர்கனைசர்’ பத்திரிகையில் அதை வெளிப்படையாகவே எழுதியிருக்கிறார்கள். 30.11.1949 மற்றும் 25.01.1950 தேதியிட்ட ஆர்கனைசர் இதழ்களில், `தற்போது இருக்கும் அரசமைப்புச் சட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை’ என்று எழுதியிருக்கிறார்கள்.\nமேலும் அதில், `மனுஸ்மிருதிதான் இந்தியாவின் அரசமைப்புச்சட்டமாக இருக்க முடியும். ஜனநாயகம் என்பது மேற்கத்திய கருத்துரு. அது, இந்தியாவுக்கு ஒத்துவராது’ என்றும் எழுதியிருக்கிறார்கள். இதுதான் பா.ஜ.க-வின் உண்மையான முகம். இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது வலுவான ஒரு கட்டமைப்புடன் இருப்பதன் காரணமாக, அவர்களால் அதை நிராகரிக்க முடியவில்லை. ஆகையால், அந்தக் கட்டமைப்புக்கு உள்ளே இருந்துகொண்டு, அதைச் சிதைக்கும் வேலையைச் செய்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்��ின் ஒவ்வொரு கூற்றின் மீதும் அவர்கள் தொடர்ச்சியான தாக்குதலை நடத்திவருகிறார்கள். யாரெல்லாம் தங்களை விமர்சிக்கிறார்களோ, எதிர்க்கிறார்களோ அவர்கள்மீது தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்குகள் தொடுப்பது, அவர்களைச் சிறையில் தள்ளுவது போன்ற மோசமான வழிமுறைகளைக் கையாள்கிறார்கள்.\nயாரையும் இவர்கள் சட்டப்படி நடத்துவது கிடையாது. நீதிமன்றத்தைக்கூட அவர்கள் சட்டப்படி நடத்தவில்லை என்பதுதான் உச்சபட்சம். மத்திய ஆட்சியாளர்களின் இந்த மோசமான அணுகுமுறையை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வெளிப்படையாக வந்து ஊடகங்கள் முன்பாகச் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியாளர்கள், இப்போது அதைவிட ஒரு பெரிய தாக்குதலுக்குத் தயாராகிறார்கள். `நீங்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், சர்வதேச அளவல் மதிக்கத்தக்க அறிவுஜீவியாக இருந்தாலும் எங்களை எதிர்த்துக் குரல் எழுப்பினால் அவர்களை இப்படித்தான் நடத்துவோம்’ என்ற வெளிப்பாடுதான் யெச்சூரி, ஜெயதி உள்ளிட்டோர் மீதான வழக்குகள். டெல்லி வன்முறையில் முக்கியப் பங்குவகித்தவர்கள் என்ற செய்திகள், ஆதாரங்கள் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. பா.ஜ.க-வைச் சேர்ந்த கபில் மிஸ்ராவுக்கும், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கும் அதில் என்ன பங்கு இருக்கிறது என்பது பற்றிய ஆதாரங்கள் வெளியில் வந்துள்ளன. அவர்கள்மீது எந்த வழக்கும் கிடையாது. ஆனால், அந்த வன்முறைக்கு எதிராக நின்றவர்கள் மீது வழக்கு என்றால், மத்தியில் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅதே நேரத்தில், இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். மதிப்புமிக்க தலைவர்களையும், கல்வியாளர்களையும், சமூகச் செயற்பாட்டாளர்களையும், `தேசத்துரோகிகள்’ என்று முத்திரை குத்திவிட்டு, வழக்குகள் போட்டுவிட்டு, சிறையில் தள்ளிவிட்டு, குற்றப் பின்னணி கொண்டவர்களை அவர்கள் அரவணைத்துக்கொள்கிறார்கள். எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்தவராக இருந்தாலும், அவர்களைக் காப்பாற்றுவோம் என்ற அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், கல்வெட்டு ரவி, நெற்குன்றம் சூர்யா போன்ற `சுட்டுப் பிடிக்கலாம்’ என்ற அளவுக்கான குற்றங்களைச் செய்திருக்கிற `ஏ ப்ளஸ்’ குற்றப் பின்னணி கொண்டவர்களைத் தங்கள் கட்சியிலேயே சேர்த்துக்கொள்கிறார்கள். அதன் மூலமாக சட்டத்துக்கும் நீதிக்கும் அவர்கள் சவால்விடுகிறார்கள்.\nடாக்டர் அம்பேத்கரின் நெருங்கிய உறவினரும், புகழ்பெற்ற பேராசிரியருமான ஆனந்த் டெல்டும்டே, கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் போன்றவர்கள் தங்களை விமர்சித்தால், `நகர்ப்புற நக்சல்கள்’ என்று அவர்களை சிறையில் தள்ளுவோம் என்று பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது. யெச்சூரி, யோகேந்திர யாதவ் உள்ளிட்டோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருப்பதாக முதலில் சொல்லிவிட்டு, அவர்கள் குற்றம்சாட்டப்படவில்லை என்று பிறகு மறுக்கிறார்கள். ஏனென்றால், இப்போது குற்றப் பட்டியலில் சேர்த்துவிட்டு, டெல்லி வன்முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தப்பட்டிருந்தது என்று பிற்காலத்தில் ஒரு நாள் சொல்வதற்கான ஆதாரங்களை உருவாக்குவதற்கான ஏற்பாடு இது.\nகம்யூனிஸ்ட் இயக்கம் என்பது இன்று, நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல. சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டு பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்ட இயக்கம் இது. சுதந்திரத்துக்குப் பிறகும்கூட, எங்கள் இயக்கம் எதிர்கொள்ளாத அடக்குமுறைகள் கிடையாது. பா.ஜ.க ஆட்சியில் இப்படியெல்லாம் செய்வார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இப்போது அமலில் இருக்கிறது. இதை நாங்கள் எதிர்கொள்வோம்” என்றார் கனகராஜ்\nஇடதுசாரிகளின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவரான வானதி சீனிவாசனிடம் பேசினோம். ``ஆதாரமில்லாமல் யார் மீதும் இந்த ஆட்சி நடவடிக்கை எடுக்காது. அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் என்கிறபோது, ஆதாரம் இல்லாமல் அவர்கள்மீது குற்றம்சாட்டவோ, வழக்கு பதிவு செய்யவோ வாய்ப்பே இல்லை. ஆதாராமில்லாமல் அப்படியொரு நடவடிக்கையை அரசு எடுக்கிறது என்று அவர்கள் கருதினால், அவர்களுக்கான வாய்ப்பு நீதிமன்றத்தில் நிச்சயமாக வழங்கப்படும். நம் நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளின் பின்னால் யார் இருந்தாலும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் போன்றவர்களுக்கு டெல்லி வன்முறைச் சம்பவங்களில் தொடர்பு இருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் கூறுவார்களேயானால், அவர்கள் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் வைக்கலாமே\nபல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்கள் என்பதாலேயே அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நன்கு படித்தவர்களும் குற்றவாளிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். ஒருவர் தவறு செய்தால், அவரின் படிப்பு மற்றும் பிற தகுதிகள் காரணமாக சட்டத்திலிருந்து அவரை எப்படி விலக்க முடியும்... சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே... தாங்கள் பின்பற்றக்கூடிய, நம்பக்கூடிய சித்தாந்தத்துக்கு மாற்றாக ஓர் அரசு இருக்கிறது என்ற எண்ணத்தில், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட வாய்ப்பு இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.\nஅரசியல் சாசனத்தை பா.ஜ.க அரசு ஏற்கவில்லை என்றும், மனுஸ்மிருதியை மட்டுமே நம்புவதாகவும் சொல்லப்படும் குற்றச்சாட்டு வெறும் கற்பனையானது. அரசியல்ரீதியில் எந்தப் பயன்பாட்டிலும் இல்லாத ஒன்றை இவர்கள் கற்பனையாகக் கூறுகிறார்கள். கற்பனையான குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் பதில் கிடையாது. `ஆர்கனைசர்’ பத்திரிகையில் எழுதப்பட்டதை பா.ஜ.க எந்த இடத்தில் சொல்லியிருக்கிறது பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையிலோ, பா.ஜ.க தலைவர்களின் உரைகளிலோ எங்குமே அந்தக் கருத்து கிடையாது. எனவே, ஆதாரமில்லாதவற்றை மனம்போனபோக்கில் அவர்கள் பேசுகிறார்கள்.\nஇந்தியாவில் நெருக்கடிநிலையைவிட ஒரு மோசமான நடவடிக்கை இருக்க முடியாது. அந்த நெருக்கடிநிலை காலத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காக கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து போராடியவைதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் ஜனசங்கமும். அப்படிப்பட்ட நாங்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான கருத்துகளை ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டோம்.\n' - பா.ஜ.க-வைக் கண்டு பயப்படுகிறதா தி.மு.க\nஆர்.எஸ்.எஸ் என்பது எங்கள் தாய் அமைப்பு. சித்தாந்தரீதியாக அதனுடன் இணைந்திருக்கிறோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிராக இருந்ததில்லை. அது, தனக்கென்று ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டதும் இல்லை. இந்த நாட்டின் இயல்பு, இந்த நாட்டின் தனித்தன்மை, இந்த நாட்டின் கலாசாரம், இந்த ந���ட்டின் பண்பாடு, எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாட்டு மக்களின் ஒற்றுமை ஆகியவைதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அஜெண்டாவாக இருக்கிறது.\nஎனவே, ஆர்.எஸ்.எஸ் குறித்து மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு நாங்கள் உடன்பட முடியாது. இந்த தேசத்துக்கும் மக்களுக்கும் எதிராக யார் செயல்பட்டாலும், எந்தவிதமான தயவுதாட்சண்யமும் இல்லாமல் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதில் மற்றுக் கருத்து இல்லை’’ என்றார் வானதி சீனிவாசன்.\nஇந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் சீதாராம் யெச்சூரி, `சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராகப் பேசுவது என்பது இந்திய அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமை. இது போன்ற வழக்குகளால் என்னை அச்சுறுத்திவிட முடியாது’ என்று கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&limit=250", "date_download": "2020-09-24T08:06:22Z", "digest": "sha1:HWS4RLBHA6HOAI45RBJ33YQJRRQJS7PX", "length": 4006, "nlines": 38, "source_domain": "noolaham.org", "title": "\"பகுப்பு:சிறப்பு மலர்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"பகுப்பு:சிறப்பு மலர்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:சிறப்பு மலர்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nமுதற் பக்கம் (← இணைப்புக்கள்)\nமீடியாவிக்கி:Hf-nsfooter- (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:அடிக்குறிப்பு (← இணைப்புக்கள்)\nமீடியாவிக்கி:Hf-nsfooter-நூலகம் (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:முகப்பு (← இணைப்புக்கள்)\nமீடியாவிக்கி:Hf-nsfooter-வலைவாசல் (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:உள்ளடக்கம் (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:உள்ளடக்கம்-அடிக்குறிப்பு (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68610/4-Year-Old-Andhra-Pradesh-Boy-Donates-Rs--971-To-Fight-COVID-19", "date_download": "2020-09-24T09:09:43Z", "digest": "sha1:ZNNQKYLAE5XYULHDZHKE2XWBWCVB43C2", "length": 9025, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சைக்கிள் வாங்க வைத்திருந்தப் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த சிறுவன் | 4-Year-Old Andhra Pradesh Boy Donates Rs. 971 To Fight COVID-19 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசைக்கிள் வாங்க வைத்திருந்தப் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த சிறுவன்\nஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் தனது உண்டியல் சேமிப்பை கொரோனா நிவாரண நிதிக்காக நன்கொடையாக அளித்துள்ளார்.\nஇந்த உலகம் மனிதாபிமானத்தால் தாங்கி நிறுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பேரிடர் காலத்தின் போதுதான் மிக வெளிச்சமாக வெளியே தெரிய வருகிறது. கொரோனாவின் விபரீதம் என்ன என்றே அறிந்து கொள்ள முடியாத வயதில் உள்ள குழந்தைகள் தங்களின் உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்குகிறோம் என்று அரசு அதிகாரிகளைச் சந்தித்து வழங்கும்போது ஆச்சரியப்படாமல் எந்த மனிதரால் இருக்க முடியும் சொல்லுங்கள். அப்படி ஒரு நிகழ்வு ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் நடந்துள்ளது.\nகடந்த 7 ஆம் தேதி அன்று 4 வயது சிறுவன் ஹேமந்த் தனது சேமிப்புத் தொகையான 971 ரூபாயை கொரோனாவுக்கு எதிரான போருக்கு தனது பங்களிப்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அள்ளிக் கொடுத்துள்ளார். அந்தத் தொகை மிகக் குறைவுதான். ஆனால் அந்தப் பணத்தைச் சேர்க்க இந்தச் சிறுவன் எத்தனை நாட்கள் போராடி இருப்பான் ஆகவே அவனது மனதால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.\nஇந்த நிதியை வழங்குவதற்காக ஹேமந்த், ததேபள்ளியில் கட்சி அலுவலகத்திலிருந்த போக்குவரத்து அமைச்சர் பெர்னி வெங்கடராமையாவை சந்தித்துள்ளார். அப்போது அமைச்சர் அந்தச் சிறுவனின் செயலைப் பாராட்டினார். மேலும் சைக்கிள் வாங்குவதற்காக மிச்சப்படுத்தி வைத்திருந்த இந்தப் பணத்தை வழங்கியதை ஊக்குவிப்பதற்காக விரைவில் தனது சொந்த செலவில் சைக்கிளை வாங்கி பரிசளிப்பேன் என்று சிறுவனிடம் அமைச்சர் உறுதியளித்தார்.\n\"நான் பவுலிங் போட்டா கோலி அவுட் ஆகிடுவார்\"-ஷோயப் அக்தர்\nசீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கொரோனா பரிசோதனை உபகரணங்கள்..\nRelated Tags : 4-Year-Old , Andhra Pradesh Boy , Donates Rs. 971 , ஆந்திர மாநிலம் , விஜயவாடா, 4 வயது சிறுவன், உண்டியல் பணம், சேமிப்பு, கொரோனா நிவாரணம்,\nபார்சல் சேவையிலும் இனி முன்பதிவு: ரயில்வே\nகங்கனா ரனாவத்திற்கு மட்டும் ஏன் இந்த சலுகை\nபார்வை குறைபாட்டால் வேலை போனது: அரசு பஸ் டிரைவர் தற்கொலை\nவிஷாலின் 'சக்ரா' படத்திற்கு புதிய சிக்கல்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"நான் பவுலிங் போட்டா கோலி அவுட் ஆகிடுவார்\"-ஷோயப் அக்தர்\nசீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கொரோனா பரிசோதனை உபகரணங்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/launch/03/207559?_reff=fb", "date_download": "2020-09-24T08:29:52Z", "digest": "sha1:CLHBTI5G46BDESBWHLZGHJ5KAMUYMALX", "length": 6402, "nlines": 131, "source_domain": "news.lankasri.com", "title": "கோனா எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோனா எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த நிறுவனம்\n25.3 லட்சம் ரூபாய் விலையில் கோனா electrical காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nகொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் நாட்டின் முதல் முழு மின்சார வாகனமான கோனாவை ரூ. 25,30,000 விலையில் அறிமுகபடுத்தி உள்ளது. 6.10 மணி நேரத்தில் கோனா electrical கார் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம் என தெரிவித்துள்ளது. 11 நகரங்களில் உள்ள 15 ஹூண்டாய் டீலர்களிடம் கோனா கார் விற்பனை துவங்க உள்ளது. மூன்று ஆண்டுகள் உத்தரவாதத்தை அந்நிறுவம் வழங்க உள்ளது.\nமேலும் அறிமு���ம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swasthiktv.com/tag/puri/", "date_download": "2020-09-24T09:15:55Z", "digest": "sha1:EJBVXUP67TEBORJMZMUPRX3G5I6G5PUD", "length": 4012, "nlines": 102, "source_domain": "swasthiktv.com", "title": "puri Archives - SwasthikTv", "raw_content": "\nஜெகந்நாதப் பெருமாளை உறுத்திய செண்பகப்பூ\nபூரி ஜெகன்னாதர் கோயிலின் (ஒரிசா)எட்டு அற்புதங்கள்\nபூரி ஜெகன்னாதர் கோவிலின் நடக்கும் 8 அதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nதிருமண வரம் தரும் உற்சவர்\nராகுகாலத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ துர்க்கை அம்மன் மங்கள சண்டிக ஸ்தோத்திரம்\nஇன்றைய ராசிப்பலன் – 24.09.2020\nஷிர்டி பாபா பகுதி – 5\nதேவாரப்பாடல் பெற்ற கடம்பவன நாதர் கோவில்\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B/up-corruption-in-the-state-bjp-regime-adityanath-facts-exposed-by-maurya-conflict", "date_download": "2020-09-24T07:08:27Z", "digest": "sha1:62AMGOF74UTPIKDLDEVNQJAEWXTRUJSS", "length": 12183, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், செப்டம்பர் 24, 2020\nஉ.பி. மாநில பாஜக ஆட்சியில் ஊழல்கள்.. ஆதித்யநாத் - மவுரியா மோதலால் அம்பலத்திற்கு வந்த உண்மைகள்\nபாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில், முதல் வர் ஆதித்யநாத்திற்கும், துணைமுதல்வர் கேசவ்பிரசாத் மவுரியாவுக்கும் இடையே புகைச்சல் ஆரம்பித்துள்ளது. இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தத் துவங்கியுள்ளனர்.உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 இடங்களைபாஜக பெற்றது. எனினும், அந்த 312 எம்எல்ஏ-க்களில் ஒருவரை முதல்வர் ஆக்காமல், அப்போதுகோரக்பூர் எம்.பி.யாக இருந்த ஆதித்யநாத்தை முதல்வராகவும், பூல்பூர் தொகுதி எம்.பி.யாகஇருந்த கேசவ் பிரசாத் மவுரியாவை துணைமுதல்வராகவும் பாஜக நியமித்தது. இவர்கள் தத்தம் பதவியில் தற்போது இரண்டரை ஆண்டுகளை கழித்துவிட்டனர்.\nஇந்நிலையில்தான், இவர்கள் இருவருக்கும்இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள்வெளியாகியுள்ளன. ஆதித்யநாத்தின் கட்டுப் பாட்டில் உள்ள லக்னோ மேம்பாட்டு அமைப்பின் மீது கேசவ் பிரசாத் மவுரியாவும், மவுரியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுப்பணித்துறை மற்றும்சாலைப்பராமரிப்புத் துறை மீது ஆதித்யநாத்தும் ஊழல் புகார்களை எழுப்பியுள்ளனர்.கடந்த அக்டோபர் மாதம் பொதுப்பணித் துறை மற்றும் சாலைப் பராமரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஒன்றை, முதல்வர் ஆதித்யநாத் நடத்தினார். இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்டதுறையின் அமைச்சரான கேசவ் பிரசாத் மவுரியாகலந்து கொள்ளாத நிலையில், மாநிலத்தில் உள்ளசாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், போதிய நிதி ஒதுக்கீடு செய்தும்கூட பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதாகவும் ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.\nஇதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குத் தொடருமாறு, மாநிலத் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார். அத்துடன் நிற்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், பொதுப்பணித்துறை, ஊரக மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை அளித்துள்ள ஒப்பந்தங்களை தணிக்கை செய்யவும் உத்தரவிட்டார்.இது நடந்து ஒரு மாதம் கடந்த நிலையில், அண்மையில் துணை முதல்வர் மவுரியா, முதல்வர்ஆதித்யநாத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள் ளார். அதில், ஆதித்யநாத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லக்னோ மேம்பாட்டு கழகத்தில் ஊழல் நடந்துள்ளதாக நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார். “உங்களின் கட்டுப்பாட்டில் உள்ள லக்னோ மேம்பாட்டுக் கழகம், வணிக நிலங்களை ஒதுக்கீடுசெய்வதில் ஊழல், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதில் ஊழல் செய்துள்ளது; திட்டம் குறித்தஅறிக்கைகளிலும் போர்ஜரி நடந்துள்ளது; ஆவணங்கள் சில காணாமல் செய்யப்பட்டுள்ளன” என்று அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக் களை முன்வைத்துள்ளார்.\nஉள்ளூர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம்அளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மவுரியா,அவர்களில் சுல்தான்பூர் சாலையில் கட்டடம் கட்டும்ஒப்பந்ததாரர் பணத்துடன் தலைமறைவாகி இருக்கிறார்; அனுபவம் வாய்ந்த ஒப்பந்ததாரர்களை பின்தள்ளி விட்டு, துவங்கி 9 நாட்களேஆன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப் பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.தனது கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித் துறை ஊழல் பற்றி ஆதித்யநாத் பேசியதற்கு பதிலடியாகவே, இவ்வாறு ஆதித்யநாத் துறையில் நடக்கும் ஊழல்களை கேசவ பிரசாத் மவுரியா பட்டியலிட்டுள்ளார். மொத்தத்தில், பாஜக ஆட்சியில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை, அக்கட்சியின் முதல்வரும், துணைமுதல்வரும் தங்களுக்குள் இருக்கும்ஈகோவால், அவர்களாகவே வெளியிட்டு வருகின்றனர்.\nTags ஆதித்யநாத் மவுரியா மோதலால் அம்பலத்திற்கு உண்மைகள் உ.பி. மாநில பாஜக ஆட்சியில் ஊழல்கள் UP Corruption state BJP regime maurya\nஉ.பி. மாநில பாஜக ஆட்சியில் ஊழல்கள்.. ஆதித்யநாத் - மவுரியா மோதலால் அம்பலத்திற்கு வந்த உண்மைகள்\nகலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திட வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு 32 எம்பிகள் கடிதம்\nகாலத்தை வென்றவர்கள் : இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை பிகாஜி காமா\nவிவசாயிகளின் ரத்தம் குடிக்க முதலாளிகளை அனுமதியோம்...\nஅவர்கள் தோட்டாக்களால் துளைத்தால் நாம் அரசியலமைப்பை தூக்கிப் பிடிப்போம்...\nவிவசாயிகளுடன் இணைந்து போராட அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல்...\nவெளிநாட்டு நிதி முறைப்படுத்தல் மசோதா தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது... நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., பேச்சு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/04/4_23.html", "date_download": "2020-09-24T07:50:32Z", "digest": "sha1:C5MSPMYD4BUK7FJPWW5T3ZEG274FNCXO", "length": 8197, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "மே 4ஆம் திகதி முதல் தபாலகங்கள் திறக்கப்படும்.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமே 4ஆம் திகதி முதல் தபாலகங்கள் திறக்கப்படும்..\nமே 4ஆம் திகதி முதல் தபாலகங்கள் திறக்கப்படும் என தபால்மா அதிபர் அறிவித்துள்ளார். எனனும், சாதாரண அலுவலக சேவைகள் மாத்திரம் இடம்பெறும் என தெரி...\nமே 4ஆம் திகதி முதல் தபாலகங்கள் திறக்கப்படும் என தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.\nஎனனும், சாதாரண அலுவலக சேவைகள் மாத்திரம் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nமணிவண்ணன் தரப்பு அதிரடி: தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட முடிவு..\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nYarl Express: மே 4ஆம் திகதி முதல் தபாலகங்கள் திறக்கப்படும்..\nமே 4ஆம் திகதி முதல் தபாலகங்கள் திறக்கப்படும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "http://vijay.sangarramu.com/2008/05/blog-post_2525.html", "date_download": "2020-09-24T07:08:28Z", "digest": "sha1:56J4722RLTNXCH4F7XF2FFXLVPABATAQ", "length": 2839, "nlines": 41, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: வானமே எல்லை", "raw_content": "\nஉலகின் உயரமான துபாய் பர்ஜ் கட்டிடத்திலிருந்து\nபடத்தைப் பார்த்தாலே பரவசம் தருகிறது.\nசற்று உற்று நோக்கிப் பாருங்கள், ஆங்கே ஆட்கள் வேலை செய்கிறார்கள்.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=761:2008-04-20-10-41-21&catid=73:2007", "date_download": "2020-09-24T08:07:00Z", "digest": "sha1:VXFGN25SCOGKAMVBEUYA2RAOGEINZUD3", "length": 13370, "nlines": 46, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதமிழ் தேசியம் என்பது வேறு, புலித்தேசியம் என்பது வேறு\nபுலியெதிர்ப்போ இதை ஒன்றாகவே பார்க்கின்றது. புலிகளும் கூட இதை ஒன்றாகவே காட்டுகின்றனர். மார்க்சியவாதிகள் இதை வேறுவேறாக காண்கின்றனர். இதனால் மட்டும் தான், மார்க்சியவாதிகள் மக்களைச் சாhந்து நிற்க முடிகின்றது.\nதனிப்பட்ட நான் என்ற தனிமனித தனமல்ல, மக்களைச் சார்ந்து நிற்பது. இரண்டும் வேறு என்ற அடிப்படையிலான அரசியல் அம்சம் தான், மக்களைப் பற்றி எம்மை பேச வைக்கின்றது.\nஇரண்டும் ஒன்று என்ற அம்சம், மக்களைப்பற்றி சிந்திக்க வைப்பதில்லை. இதுவே எதார்த்தமான உண்மை. தேசியத்தை புலிகள் ஊடாகப் பார்க்கின்ற புலியெதிர்ப்பு வாதம், இரண்டும் பிரதான மக்கள் விரோத நிலையை இயல்பாகவே எடுக்கின்றது.\n1. மக்களின் உண்மையான தேசியத்தை முன்னெடுக்க அது தானாகவே மறுக்கின்றது.\n2. மக்களையும் புலிகளையும் ஒன்றாக்கி, மக்களை எதிர் நிலைக்கு தள்ளிவிடுகின்றது.\nஇதற்குள் தான் இன்று புலியெதிர்ப்பு அரசியல் உள்ளது. இல்லையென்று யாராலும் சொல்ல முடியாது, நிறுவவும் முடியாது.\nராகவன் பேசும் புலியெதிர்ப்பு அரசியலைப் பாருங்கள் 'தமிழ் சிங்கள தேசியவாதம் இரண்டும் அதன் அரசியல் தளத்தில் ஒன்றல்ல. ஆனால் கருத்தியல் நோக்கில் ஒன்றாக இருக்கிறது. சிங்கள தேசியவாத கற்பிதத்தின் அதே தளத்தில் தான் தமிழ் தேசியவாதமும் கட்டப்பட்டிருக்கிறது. தேசியம் கற்பிதம் என்பதற்கான கருத்து தேசிய இனமாக கற்பனை பண்ணுவதே. தமிழன் என்பதற்கான அடையாளம் என்பது என்ன என்பதை ஆழ்ந்துநோக்கினால் அது புரியும். சாதிய படிமுறையை கற்பிதம் என கூறுவது அபத்தம். சாதி உருவாக்கப்பட்டது. ஆனால் அது கற்பிதமல்ல.\" என்கின்றார்.\n'அரசியல் தளத்தில் ஒன்றல்ல. ஆனால் கருத்தியல் நோக்கில் ஒன்றாக இருக்கிறது\" இது என்ன கருத்துக்கு வெளியில் அரசியல், அரசியலுக்கு வெளியில் கருத்து. அபத்தத்திலும் அபத்தம். இதையே திரோக்கியம் பேசும் தேசம்நெற் சேனனும் சொன்னார்.\nஎன்ன அரசியல் ஒற்றுமை. இதையே சேனன் ராகவனுடன் உடன்படுவதாக கூறினார். 'சிங்கள தேசியவாத கற்பிதத்தின் அதே தளத்தில் தான் தமிழ் தேசியவாதமும் கட்டப்பட்டிருக்கிறது\" என்பது, தேசியத்தை கொச்சைப்படுத்துவது. இங்கு சிங்கள தேசியம் உருவாக்கப்படவில்லை. சிங்கள பேரினவாதம் தான் உருவாக்கப்பட்டது. கற்பித்தல் என்ற வார்த்தையே தவறானது. இல்லாத ஒன்றை கற்பித்தால் மட்டும் தான், அது கற்பிதம். சிங்கள பேரினவாதம் கற்பிக்கப்படவில்லை, மாறாக அது சமூக பொருளாதார பண்பாட்டு கூறுகளாகவே எதார்த்தத்தில் உள்ளது. இதில் இருந்து முற்றாகவே சிங்கள தேசியம�� வேறுபட்டது. சிங்கள தேசியம் என்பது, தமிழ் தேசியத்துக்கு எதிரானதாக இருப்பதில்லை. மாறாக அது இலங்கை தேசியமாக பரிணாமிக்கும்.\nஅது உள்ளடக்க ரீதியாக ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட தேசியமாகவே அமையும். உண்மையான தேசியம், தமிழ் சிங்கள ஐக்கியத்தைக் கொண்டுவரும். சரியான தமிழ் தேசியம் கூட, சிங்கள மக்களின் உரிமைகளையும் அங்கீகரித்து தனது போராட்டத்தை அவர்களுடன் சேர்ந்து வலுப்படுத்தும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு நிலையில் தான், இனங்களுக்கு இடையில் ஐக்கியம் என்பது இயல்பானதாக அமையும். இல்லாத தளத்தில், அங்கு இன ஒடுக்குமுறை தான் இருக்கும்.\n'தமிழ் தேசியவாதமும் கட்டப்பட்டிருக்கிறது. தேசியம் கற்பிதம் என்பதற்கான கருத்து தேசிய இனமாக கற்பனை பண்ணுவதே\" என்பதே தவறானது. சிங்கள பேரினவாதம், தமிழ் தேசிய வாதத்தை உருவாக்கவில்லை. மாறாக தமிழ் இனம் ஒரு தேசமாக, தேசியமாக இருந்தனர், இருக்கின்றனர் என்பதே உண்மை. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருந்தனர். ராகவன் கூறுவது போல் 'தேசிய இனமாக கற்பனை பண்ணுவதே\" என்பது, இல்லாத பொய்மைகள் மேல் அல்ல. வெறும் கற்பனையாக, எதுவுமற்ற பொய்மைகள் அல்ல. மாறாக தமிழ் இனம் தேசமாக, தேசிய இனமாக இருந்தனர், இருக்கின்றனர் என்பதே உண்மை. ஒரு நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் சேர்ந்து இருக்கமுடியும் என்ற எல்லைக்குள் வாழ்ந்தவர்கள் தான், தமிழ் மக்கள். இப்படி இணங்கி வாழமுடியாதவாறு சிங்கள பேரினவாதம் நிர்ப்பந்தித்த போதுதான், சிறுபான்மை தேசியவாதமாக ஒரு போராட்டம் மேலெழுகின்றது. இது கற்பிதமாக கட்டமைக்கப்பட்டதல்ல. குறிப்பாக பிரபாகரனின் கற்பனையான கற்பிதமல்ல.\nஇதுபோல் சிறுபான்மையினத்தின் கற்பனையோ, கற்பிதமோ அல்ல. மாறாக ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டம்.\nராகவன் கூறுவதைப் பாருங்கள் 'சாதிய படிமுறையை கற்பிதம் என கூறுவது அபத்தம். சாதி உருவாக்கப்பட்டது. ஆனால் அது கற்பிதமல்ல.\" இந்த வாதம் புலியெதிர்ப்பின் மொத்த அரசியல் தளத்தையும், நகைச்சுவையாக்கி விடுகின்றது. தேசியம் கற்பிதம் என்றால், சாதியமும் கற்பிதம் தான். சாதியம் உருவாக்கப்பட்டது என்றால், தேசியமும் அப்படி உருவாக்கப்பட்டது தான். சாதியம் கற்பிக்காது உருவாக்கப்பட்டது என்றால், சாதியத்தை பாதுகாக்கின்ற சராத்தையே அரசியல் ரீதியாக பிரதிபலிக்கின்றது.\nஇங்கு கற்பிதம் என்பதும், உருவாக்கப்பட்டது என்பதும், அரசியல் ரீதியாக கேலிக்குரியது. யாரும் எதையும் கற்பிக்கவோ, உருவாக்கவோ முடியாது. மாறாக அவை பொருள் வகைப்பட்ட சமூக உறவுகளால் ஆனது. இது திடீரென யாரும் உருவாக்கவோ, கற்பிக்கவோ முடியாது. அது போல் நீக்கவும் முடியாது.\nசாதியம் என்ற பொருளாதார உறவுகள் உருவான பின்பு தான், அது சாதியமாகின்றது. தேசியம் என்ற பொருளாதார உறவுகள் உருவான பின்பு தான், அது தேசியமாகின்றது. இது இயல்பான சமூக பொருளாதார முரண்பட்ட சமூக ஒட்டத்தில் உருவாகின்றது.\nஇதை வெற்றிடத்தில் கற்பிக்கவும் முடியாது. இதை வெற்றிடத்தில் உருவாக்கவும் முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinaboomi.com/2020/08/07/128747.html", "date_download": "2020-09-24T08:15:40Z", "digest": "sha1:UBTY43Q5JB6KTCXAS5WLPFU5XCJ732SO", "length": 16728, "nlines": 195, "source_domain": "www.thinaboomi.com", "title": "களம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனே பயிற்சியை தொடங்குங்கள் : சக வீரர்களுக்கு ரெய்னா அழைப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகளம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனே பயிற்சியை தொடங்குங்கள் : சக வீரர்களுக்கு ரெய்னா அழைப்பு\nவெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020 விளையாட்டு\nபுதுடெல்லி : களம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக தீவிர பயிற்சியில் இறங்குங்கள் என்று சக வீரர்களுக்கு சுரேஷ் ரெய்னா அழைப்பு விடுத்துள்ளார்.\nடெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் இருக்கும் விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொண்டுள்ள ரெய்னா, தனது வலைப்பயிற்சி வீடியோவை சமூக ஊடங்களில் வெளியிட்டுள்ளார்.\nஅதோடு, நான் மிகவும் விரும்புவதை செய்கிறேன். கடினமாக பயிற்சி செய்யுங்கள். போட்டிக்குத் தயாராகுங்கள். களம் இறங்கும் வரை காத்திருக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ள ரெய்னா சென்னை அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார். அவர் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 193 போட்டியில் 5368 ரன் எடுத்துள்ளார் (சராசரி: 33.34, சதம் 1, அரை சதம் 38). சென்னையில் விளையாடுவதற்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.\nஅங்குள்ள வானிலை மற்றும் சூழல் எங்களுக்கு சவாலாகத்தான் இருக்கும். அதிக வெப்பநிலை நிலவும் போது விக்க��ட்களை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதை கவனிக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ப திட்டமிட்டு விளையாட வேண்டும்.\nபோட்டி நடைபெறும் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங் களுக்கான பயண நேரம் மிகவும் குறைவு என்பதால் ஓய்வுக்கும் திட்டமிடுவதற்கும் போதுமான நேரம் கிடைக்கும் என்று ரெய்னா கூறியுள்ளார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23.09.2020\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nஇந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழக ஆய்வாளர்களையும் சேர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\n16 வகையான காய்கறிகளுக்கு நவ.1 முதல் விலை நிர்ணயம்: கேரள அரசு அறிவிப்பு\nபோதைப்பொருள் விவகாரத்தில் 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன்\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\nநடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்மனுதாரராக சேர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை: விரைவில் அறிவிப்பு வெளியாகும்\nதமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு: 2021-ல் மீண்டும்அம்மாவின் ஆட்சிதான் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nஇன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகல்\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\nநடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி : டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் ...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ...\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: வெங்கையா\nபுதுடெல்லி : பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு ...\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nபுதுடெல்லி : கொரோனா நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி பலியானார்.கொரோனா தொற்று உலகம் முழுவதும் ...\nஇந்தியா - இலங்கை இடையே 26-ல் இருதரப்பு உச்சி மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக ...\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\n1இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ வ...\n2பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\n3நடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\n4ராஜஸ்தான் அணியுடன் இறுதி வரை போராடி சி.எஸ்.கே. தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF/", "date_download": "2020-09-24T08:03:15Z", "digest": "sha1:UYZM7PSH6Z5VD5TS36KVGGQ5GIQK36YH", "length": 37710, "nlines": 106, "source_domain": "siragu.com", "title": "பெரியபுராணமும் பெரியகோயிலும் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "செப்டம்பர் 19, 2020 இதழ்\n“அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை, மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.”\nஎன இவ்வாறாக வியப்புக்குறியுடன் துவங்கும் கட்டுரை “பிரகதீஸ்வரம் – அதுவே விஸ்வரூபம்” என்ற தலைப்பில் ‘எழுத்துச் சித்தர்’ என்று குறிப்பிடப்படும் பாலகுமாரன் அவர்களால் பத்தாண்டுகளுக்கு முன்னர், அதாவது, தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட்டக் காலத்தில் எழுதப்பட்டு, அது நாளேட்டிலும் வெளியானது [1] (மீண்டும் அண்மைய தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு நிகழ்வின் பொழுது, மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் இதே கட்டுரையை “ராஜராஜனின் விஸ்வரூபம், தஞ்சைப் பெருவுடையார் கோயில்: நடிகர் சிவகுமாரின் எழுத்தோவியம்” என்ற தவறான ஒரு தலைப்பில் சிவகுமார் எழுதியதாகத் தினமணி வெளியிட்டது [2] என்பது இங்கு கட்டுரை சொல்ல விரும்பும் கருத்துக்கு அப்பாற்பட்டது).\nஇக்கட்டுரையில் பாலகுமாரன், “மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர்,” என்றும் குறிப்பிடுகிறார்.\n… “பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல்” என்று குறிப்பிட்டு அக்கருத்தை மேலும் விவரிக்கிறார் பாலகுமாரன். இது ஒரு பிழையான கருத்து. பெரியபுராணம் என்பது சைவ சமய அடியார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிக்கும் நூல்; இதற்குத் திருத்தொண்டர் புராணம் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்பது பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட அடிப்படை தமிழ் இலக்கியப் பாடம். அவ்வாறு குறிப்பிட்டதில் பிழையில்லை. ஆனால், பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம்தான் மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்ட முக்கிய தூண்டுதலாக அமைந்தது என்பதில் பிழையுண்டு. சேக்கிழாரின் காலம் ராஜராஜ சோழனுக்குப் பிற்காலம். எனவே ராஜராஜன் கோயில் கட்டும் முடிவில் பெரியபுராணத்தின் தாக்கம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே இக்கருத்து ஒரு வரலாற்றுப் பிழை. அதுவும் சோழர் மன்னன் ராஜராஜன் குறித்து வரலாற்றுப் புதினம் எழுதிய ஆசிரியர் ஒருவர் கூற்றில் உள்ள வரலாற்றுப் பிழை [3].\n‘சேக்கிழார் புராணம்’ என்ற நூல் ‘பெரியபுராணம்’ எழுதிய சேக்கிழாரின் வரலாற்றைக் கூறும் நூல். ‘அநபாயச் சோழ மன்னன்’ காலத்தில் வாழ்ந்தவர் ‘சேக்கிழார்’ என்று இந்நூல் குறிப்பிடுகிறது. சேக்கிழாரும் தாம் எழுதிய பெரியபுராணத்தில் தம்மை ஆதரித்த அநபாயச் சோழமன்னனை பத்து இடங்களில் குறிப்பிடுகிறார். மற்றொரு சோழர் காலப் புலவரான ஒட்டக்கூத்தர் என்பவரும் தம்மை ஆதரித்த மன்னன் அநபாயச் சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கச் சோழன் குறித்துக் கூறுவார். இரு புலவர்கள் கூறும் அநபாயன் குறித்த கருத்துகளில் ஒற்றுமை உண்டு என்பதால் சேக்கிழாரும் ஒட்டக்கூத்தரும் குறிப்பிடும் சோழன் அநபாயன் என்பவர் ஒருவரே என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் கருத்து. எனவே, சேக்கிழாரை ஆதரித்த அநபாயன் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் என்பதும் வரலாற்று ஆய்வாளர்களிடம் நிலவும் ஒரு பொதுவான கருத்து [4].\nமேலும், இந்த அநபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் மகனான இரண்டாம் இராசராச சோழன் என்பவன், அவனது 17 ஆம் ஆட்சியாண்டில் திருமழபாடி சிவன் கோயிலில் வெட்டிய கல்வெட்டு ஒன்றில் “குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள்” என்று குறிப்பிடுவதாலும், அநபாயன் மற்றும் அவரது மகன் இரண்டாம் இராசராச சோழன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. அநபாயன் தம்மை ஆதரித்ததாகக் குறிப்பிடும் சேக்கிழாரின் கூற்றினை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று ஆய்வாளர்களான மா. இராசமாணிக்கனார், மு. இராகவையங்கார், சதாசிவப்பண்டாரத்தார், க. வெள்ளை வாரணார் ஆகியோர் தத்தம் வழியில் மேலும் ஆராய்ந்து கூறியவற்றின் மூலம் சேக்கிழாரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு என்பது வரலாற்று ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாக இருப்பது தெரிய வருகிறது.\nசேக்கிழார் பெரியபுராணம் எழுத அவருக்கு முதன்மைத் தரவுகளாக உதவியவை தேவாரப் பதிகங்கள், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத்தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திரு அந்தாதி போன்ற நூல்களாகும். அத்துடன் நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்குச் சேக்கிழார் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அங்கு நாயன்மார்கள் குறித்து புழக்கத்திலிருந்த மக்களின் கதைகளையும் அறிந்து தொகுத்தார் என்று வையாபுரிப்பிள்ளை கருதுவார். எனவே “பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல்” என்று பாலகுமாரன் கருதுவது பொருந்தாது. பெரிய கோயில் கட்டப்பட்ட காலத்திற்கும் (கி.பி. 1010), பெரியபுராணம் எழுதப்பட்ட காலத்திற்கும் (சற்றொப்ப கி.பி. 1133-1146) இடையில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஏறக்குறைய 125 ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது.\nபாலகுமாரனின் கருத்திற்கு நேரெதிராக, பெரிய கோயில் ஓவியங்கள்தான் சேக்கிழார் பெரியபுராணம் எழுதுவதில் தாக்கம் செலுத்தின என்பது அறிஞர்கள் கருத்து.\nபெரியகோயில் சோழர் கால ஓவியங்கள்:\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் எம்.எஸ்.கோவிந்தசாமி அவர்களால், 1931 ஆண்டில் தஞ்சை பெரிய கோயிலின் கருவறையின் இருண்டிருந்த இடைகழி (சுற்றுப்பிராகாரத்தின்) அகச்சுவர்கள் முழுவதும் வரையப்பட்டிருந்த சோழர் கால ஓவியங்கள் முதன் முதலில் கண்டறியப்பட்டன. இக்காலத்தில் இந்தியா முழுவதும் தொன்மையான ஓவியங்களைத் தேடும் ஆர்வம் ஆய்வாளர்களிடையே ஏற்பட்டது. இந்த தேடலுக்குத் தூண்டுதல் அஜந்தா, எல்லோரா ஓவியங்கள் கண்டறியப்பட்ட நிகழ்வு [5]. பேராசிரியர் கோவிந்தசாமி அவர்களால் கண்டறியப்பட்ட சோழர் கால ஓவியங்கள் மீது கி.பி.17ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணி விளைவாக வரையப்பட்ட நாயக்கர் கால ஓவியங்களால் அவை மறைக்கப்பட்டிருந்தன. இந்தியத் தொல்லியல் துறை நாயக்க கால ஓவியங்கள் பாழாகாமல் மிக நுட்பமாக அவற்றை விலக்கி சோழர்கால ஓவியங்களை மீட்டெடுத்தது. அவ்வாறு ��ெளிக்கொணரப்பட்ட 7 சோழர் கால ஓவியங்களில் சிவன் சுந்தரரை ‘தடுத்தாட்கொள்ளுதல்’ ஓவியமும் ஒன்று. இந்த ஓவியம் கருவறை சாந்தார இடைகழியின் மேற்கு அகச்சுவரில் வரையப்பட்டுள்ளது.\nபெரிய கோயிலில் உள்ள சுந்தரர் ஓவியம் மிகவும் அழகும் சிறப்பும் பெற்ற ஓவியம். அதே வேளையில் மற்ற ஓவியங்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவு பாதுகாக்கப்பட்ட நிலையில் சற்றே தெளிவாகவும் தெரியும் ஓவியமாகும். இந்த ஓவியத்தில் சிவன் ஓர் முதியவராக வந்து சுந்தரரை அவரது திருமணநாளில் அவர் தனக்கு அடிமை என்று கூறும் காட்சியில் தொடங்கி, சுந்தரரும் சேரமான் பெருமாளும் கயிலைக்குச் செல்வது வரை சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகள் வரையப்பட்டுள்ளது. இக்காட்சித் தொகுப்பு கீழிருந்து தொடங்கி மேல்வரை நான்கு பிரிவான ஓவியமாகப் பிரகாரத்தின் ஏழாம் கோட்டத்தில் ஏறக்குறைய எட்டடிக்குப் பதினான்கு அடி சுவரில் வரையப்பட்டுள்ளது. கீழ் வரிசையின் இடது புறம் தொடங்கி சுந்தரின் திருமணநாளில் விருந்தினருக்குச் சமையல் நடப்பது, விருந்தினர் திருமணப் பந்தலில் குழுமியிருக்கும் நேரத்தில் சிவன் முதியவர் கோலத்தில் வருவது, அடுத்து நடுவில் உள்ள பகுதியில் திருவெண்ணெய்நல்லூர் சபையில் முதியவர் ஓலையைச் சாட்சியாகக் காட்டி வழக்குரைப்பது, பிறகு திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை கோயிலில் முதியவர் சென்று மறைவது வரை காட்சிகள் ஒரு வரிசையாக உள்ளன. அதற்கு மேல் உள்ள பகுதியில் திருவஞ்சைக்களம் கோயிலில் சுந்தரர் வழிபடுவதும், அடுத்து யானையில் ஏறி சுந்தரரும் அவருடன் சேரமான் பெருமாள் குதிரையிலும் கயிலையை நோக்கிச் செல்வது காட்டப்படுகிறது. அதற்கும் மேலே உள்ள மூன்றாம் வரிசையில் சிவன் பார்வதி தேவர்கள் குழுமியிருக்க சுந்தரரும் சேரனும் கயிலையில் இருப்பது காட்டப்பட்டிருக்கிறது. இறுதியாக, மேலுள்ள நான்காம் பகுதியில் ஒரு மாளிகைச்சுற்று காட்டப்பட்டுள்ளது. இப்பகுதி ஓவியத்தில் மிகவும் சிதைந்துள்ள பகுதியாகும் (பார்க்க: படங்கள்).\nசோழர்கால ஓவியம் குறித்த நூல்:\nதஞ்சை பெரியகோயிலின் 1000 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பெரிய கோயில் ஓவியங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூலாக வெளியிடப்பட்டது. ஆங்கில நூல் தொல்லியல் துறையாலும், தமிழ் வடிவம் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் மூலமாகவும�� நூல் வடிவம் பெற்றன. தமிழ்ப் பதிப்பில் ஒரு சிறப்பு, பெரிய கோயில் ஓவியங்கள் கோட்டோவியங்களாகவும் வரையப்பட்ட பகுதியும் இணைக்கப்பட்டது. ஓவியர் சந்துரு மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் தொல்லியல்துறை அளித்த சுவரோவியங்களின் படிகளைக் கணினி உதவியுடன் பெரிதாக்கி ஆராய்ந்து கோட்டோவியங்களாக உருவாக்கி அளித்தனர். இந்த கோட்டோவியங்கள் படக்காட்சி குறித்து அளித்த தெளிவு ஆய்வாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த முன்னெடுப்பை வரலாற்றாய்வறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் வியந்து பாராட்டினார் என்று நூலின் முன்னுரையும் குறிப்பிடுகிறது.\nதஞ்சை பெரியகோயில் சோழர் கால ஓவியங்களின் காலம்:\nதொல்லியல் மற்றும் வரலாற்றுத்துறை ஆய்வாளர்கள் பெரிய கோயிலில் உள்ள ஓவியங்கள் ராஜராஜ சோழன் காலத்தில் வரையப்பட்டவை என்பதில் கருத்தொருமித்தவர்களாகவே இருப்பதை அறியமுடிகிறது. “இந்த ஓவியங்கள் இராசராசன் காலத்தில் எழுதப்பட்டவை. இதற்குச் சான்று, ‘இது அறிவேன் மூவேந்த வேளான்’ என்று சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட புராணக்கதைக் காட்சியில் இடம்பெறும் ஓலைச்சுவடியில் காணப்பெறும் இராசராசன் காலத்து எழுத்தாகும். மேலும் சுந்தரர் பதிகத்தின் பாடல் ஓவியமாக்கப்பட்டிருப்பதும் இந்த ஓவியங்கள் வரலாற்று-பண்பாட்டுச் செய்திகளை வெளிப்படுத்துகின்றன என்பதற்கான சான்றாகும்” என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் ம. இராசேந்திரன் கொடுக்கும் நூலின் அறிமுக முன்னுரை கூறுகிறது [6]. மேலும், திருச்சியில் உள்ள மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையம் மேற்கொண்ட களவாய்வில் முனைவர்.மு.நளினி ஓலையைப் படமாக்கிப் படித்து அதில் சாட்சிக் கையெழுத்தாக, “இப்படிக்கு மூவேந்த வேளான்” என்ற இறுதிவரி காட்டப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் [7]. இது தஞ்சைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஓவிய நூல் வெளியான ஆண்டிலிருந்து சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னரே படிக்கப்பட்ட வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசுந்தரரைச் சிவன் தடுத்தாட்கொள்ளும் காட்சியில் சுந்தரரின் பதிகங்கள், சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கயிலாய ஞான உலா பாடல்கள் மற்றும் நம்பியாண்டார் நம்பியின் பாடல்களின் தாக்கம் இருப்பதாக ஆங்கிலப் பதிப்பு ஓவிய நூலின் ஓவிய விளக்கங்களில் ���ாட்டப்படுகிறது. குறிப்பாக, சுந்தரர் கைலாயம் செல்லும் காட்சியின் விவரிப்பு சுந்தரரின் வரிகளுக்கு வரையப்பட்டதாக ஒப்பிடப்படுகிறது. ஆகவே, சுந்தரர் பாடிய பதிகங்களின் அடிப்படையில் பெரிய கோயில் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கலாம் என்றும், அவ்வாறு வரையப்பட்ட ஓவியக் காட்சிகளே பிற்காலத்தில் சேக்கிழார் பெரியபுராணத்தை உருவாக்க உதவியிருக்கக்கூடும் என்பதும் ஆய்வாளர்கள் கணிப்பாக இருப்பது தெரிகிறது [8].\nஅதாவது, இலக்கியங்களின் அடிப்படையில் உருவான இந்த ஓவியமே பிற்காலத்தில் மற்றொரு இலக்கியமான சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சுந்தரரைத் தடுத்தாட்கொள்ளும் பகுதியாகவும் உருவாகியுள்ளது என்பது தொல்லியல், இலக்கிய, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் நிலவும் ஒரு பொதுவான கருத்து. குறிப்பாக, திருவெண்ணெய்நல்லூர் சபையில் முதியவர் சுந்தரரை உரிமை கோரும் காட்சியின் அடிப்படையில் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் தடுத்தாட்கொண்ட புராணம் எழுதப்பட்டதாகவும் கருதப்படுகிறது.\nஅரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை\nபெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்\nவரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை\nஇருமையால் எழுதி நேர்ந்தேன்; இதற்கு இவை என் எழுத்து.\nபெரியபுராணம் – தடுத்தாட்கொண்ட புராணம் – சேக்கிழார்\nஅருமறை வாழும் நாவலூர் ஆதிசைவன் ஆரூரன் ஆகிய நான் (இவர் சுந்தரரின் தாத்தாவான ஆரூரன்) செய்யும் செயல் இது. பெருமுனியாகிய வெண்ணெய் நல்லூர் பித்துக்கு யானும் என் வழிமுறை மரபில் உள்ளோரும் வழிவழியாகத் தொண்டு செய்வதற்கு எழுதிக் கொடுத்த ஓலை இது. இதனை உள்ளுணர்வு, செயல் என்னும் இரண்டும் தெளிவாக இயங்குகையில் எழுதிக் கொடுத்தேன். இதற்கு இவை என் கையெழுத்து [9].\nஇவ்வாறாக ஓலையில் எழுதி இருந்ததை கரணத்தார் உரத்துப் படிக்க, அதைக்கேட்ட சபையோர் கேட்டு வியக்கும் காட்சிதான் பெரிய கோயில் தடுத்தாட்கொள்ளும் ஓவியம் காட்டுவதும்.\nபெரியகோயிலின் ஓவியத்தில் முதியவர் கொடுக்கும் ஓலையைச் சபையோர் ஆய்வு செய்யும் காட்சியில் ஓலையில் உள்ள வரி பத்தாம் நூற்றாண்டு தமிழ் எழுத்தில் எழுதப்பட்டுள்ளது என்றும் சோழர் கால ஓவியம் பற்றிய நூல் குறிப்பிடுகிறது. முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் இப்பாடலின் இறுதிவரியான “இரும��யால் எழுதி நேர்ந்தேன்; இதற்கு இவை என் எழுத்து” என்ற வரிதான் ஓலையில் எழுதப்பட்டுள்ளது. இந்த வரியையே சேக்கிழார் தனது பாடலின் வரியாக எடுத்தாள்கிறார் என்று தமது உரை ஒன்றில் கூறியுள்ளார் [11] .\nகுடவாயிலாரின் இந்தக் கூற்று, ஓவிய நூலின் முன்னுரை குறிப்பிடும் ‘இது அறிவேன் மூவேந்த வேளான்’ என்பதிலிருந்து மாறுபட்டிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. மேலும் இந்த ஓவியம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்பொழுது இது குறித்த தெளிவு எதிர்காலத்தில் கிடைக்கலாம்.\nகாணொளி உரைகளின் தேர்வு செய்யப்பட்ட ஒரு சில திரைக்காட்சிகளின் காட்சிப்பிடிப்பு [12].\nநன்றி: ஓவியத்தின் தகவல் விளக்கமளித்து உதவிய பொன்னியின் செல்வன் குழுமம் திரு. சுந்தர் பரத்வாஜ்\n[1] பிரகதீஸ்வரம் – அதுவே விஸ்வரூபம்: பெரிய கோயில் 1000 ஆண்டுகள்; எழுத்தாளர் பாலகுமாரன், செப்டெம்பர் 24, 2010. தினமலர்\n[2] ராஜராஜனின் விஸ்வரூபம், தஞ்சைப் பெருவுடையார் கோயில்: நடிகர் சிவகுமாரின் எழுத்தோவியம்; நடிகர் சிவகுமார், பிப்ரவரி 5, 2020. தினமணி\n[4] பெரியபுராணம்: காப்பிய அறிமுகம்-A01121; முனைவர் சிலம்பு நா. செல்வராசு. http://www.tamilvu.org/courses/degree/a011/a0112.pdf\n[6] ‘தஞ்சைப் பெரியகோயில் சோழர் கால ஓவியங்கள்’, நூல், 2010; தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், வெளியீட்டு எண்: 382, 2010, ISBN:978-81-7090-425-0.\n[7] கருங்கல்லில் ஒரு காவியம் – 3, கோகுல் சேஷாத்ரி, இதழ் எண். 3, நவம்பர் 2004. http://www.varalaaru.com/design/article.aspx\n[8] உலகப் பார்வைக்கு உதயம் – 1, இரா.கலைக்கோவன், மு.நளினி, கலையும் ஆய்வும், இதழ் எண். 133. http://www.varalaaru.com/design/article.aspx\n[9] திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்), சேக்கிழார், 12 ஆம் நூற்றாண்டு, திருமலைச் சருக்கம் – தடுத்து ஆட்கொண்ட புராணம்; தமிழ் இணையக் கல்விக்கழகம் – http://www.tamilvu.org/slet/l4100/l4100uri.jsp\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “பெரியபுராணமும் பெரியகோயிலும்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/spirituality/astrology/15620-guru-peyarsi-thanusu-2019", "date_download": "2020-09-24T09:14:05Z", "digest": "sha1:KXFYUPF63SBQVAOCNI2LDKX7PCS6KDW2", "length": 26505, "nlines": 210, "source_domain": "www.4tamilmedia.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 : தனுசு", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 : தனுசு\nPrevious Article குரு பெயர்ச்சி பலன்கள் 2019- 2020 : மகரம்\nNext Article குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 : விருச்சிகம்\nதனுசு : (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nநவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவ்வாண்டிற்கான குருப் பெயர்ச்சியினால், தனுசு ராசியினருக்கான பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.\nஎதிலும் அப்பாவியாக இருக்கும் தனுசு இராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர். தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றும் திறன் உடையவர்கள். தெய்வ நம்பிக்கை அதிகமாக இருப்பவர்கள்.\nஇதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானத்தில் இருந்த ராசிநாதன் குருபகவான் ராசிக்கு மாறுகிறார். ராசியில் இருந்து உங்களது பஞ்சம - களத்திர ஸ்தானம் - பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்ப்பார். ராகு உங்களது ராசிக்கு களத்திர ஸ்தானத்திலும், கேது மற்றும் சனி ராசியிலும், சஞ்சாரம் செய்கிறார்கள்.\n”ஜென்ம குரு ராமர் வனத்திலே” என்பதற்கேற்ப ஜென்மத்தில் வந்திருக்கும் குரு பகவானால் எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். தாமதமான போக்கு காணப்பட்டாலும் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.\nதொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். மற்றவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.\nபெண்களுக்கு கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும்.\nவிவசாயிகளுக்குக் கொள்முதல் லாபம் குறைவாகவே இருக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். மேலும் இக்காலத்தில் நீர் வரத்தும் குறைவாக இருக்கும். அதனால் பாசன வசதிகளுக்காக, சேமிப்பைக் கரைக்க நேரிடும்.\nஅரசியலில் உள்ளவர்களுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். கலைத்துறையினருக்கு தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.\nமாணவர்களுக்கு: கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இரு��்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு: உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும். நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும்.\nஇந்த குரு பெயர்ச்சியால் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.\nஇந்த குரு பெயர்ச்சியால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.\nபரிகாரம்: முடிந்த போதெல்லாம், அல்லது வியாழகிழமைகளில் மட்டுமாவது குருவை வழிபடவும்.\nசொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் சொல்வது நன்மையைத் தரும்.\nமலர் பரிகாரம்: “துளசி” தளத்தை பெருமாளுக்கு வியாழன் தோறும் அர்ப்பணித்��ு வணங்கிவர அவரின் கிருபை கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\n- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nPrevious Article குரு பெயர்ச்சி பலன்கள் 2019- 2020 : மகரம்\nNext Article குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 : விருச்சிகம்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nபாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2007/05/15/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-24T07:28:15Z", "digest": "sha1:IG7B6WY6LLTM666BEF55RSZ2MZNHL7FI", "length": 8544, "nlines": 111, "source_domain": "www.haranprasanna.in", "title": "பள்ளியின் ஜன்னல் – கவிதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபள்ளியின் ஜன்னல் – கவிதை\nசுருட்டி எறியப்பட்ட காகிதக் குப்பைகள் இல்லை\nசிறுநீர் படாமல் கொஞ்சம் செழித்திருக்கிறது சிறுசெடி\nநிம்மதியாய் உறங்கிக்கிடக்கிறது கடுவன் பூனை\nபூதாகரமாகி குலுக்கிப் போடுகிறது கட்டடத்தை\nஹரன் பிரசன்னா | One comment\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AF%87.+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF&si=2", "date_download": "2020-09-24T08:07:18Z", "digest": "sha1:5EZKPUKTC7P3KS3MVDLDYYZY75TMUO72", "length": 13116, "nlines": 241, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy வே. கிருஷ்ணவேணி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வே. கிருஷ்ணவேணி\nகை கொடுக்கும் கிராஃப்ட் - Kai Kodukkum Graphite\nகைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற முன்னோர் மொழி, இன்றும் கைகளால் புனையும் கைவினை கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். பொறுமை, கற்பனை, முதலீடு, நேரம் என இவற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் இவ்வகை கலைப் பொருட்களுக்கு தொழில் ரீதியாகவும் [மேலும் படிக்க]\nவகை : வேலைவாய்ப்பு (Velai Vaaippu)\nஎழுத்தாளர் : வே. கிருஷ்ணவேணி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nவே. கிருஷ்ணவேணி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nChek Ansari வரலாற்றின் பக்கங்களில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஓர் அற்பதமான படைப்பு இது. உண்மை வரலாற்றை ஆதாரப்பூர்வமாகவும் எளிய நடையிலும்ஆ வடித்த ஆசிரியர் பா.இராகவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅப்துல்கலாமின், %E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95, மீறப்படும், கணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம், இராமானுஜர், மகாகவி பாரதியார், பூதலூர் முத்து, mythili, VENKATARAMAN, nalvazhvu, வீட்டிலிருந்தபடியே, இன்றைய காந்தி, ஐ. ஏ. எஸ்., ஆசிரியர் குழு, vaalvum\nமுடத்தாமக் கண்ணியாரின் பத்துப்பாட்டு பொருநராற்றுப்படை - Mudathaama Kanniyaari Pathupaattu Porunaraatrupadai\nஅமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1, 2 -\nஅக்குபங்சரை புரிந்து கொள்ள எளியவழி -\nஷேக்ஸ்பியர் சிந்தனைகளும் வரலாறும் -\nஇறையன்புவின் சிந்தனை வானம் - Iraiyanbuvin Sinthanai Vaanam\nநல்லதம்பியின் நன்னெறிக் கதைகள் -\nஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி\nஸ்டீபன் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் நாயகன் -\nபெரியாரைக் கேளுங்கள் 2 ஒழுக்கம் -\nஅண்ணல் காந்தி சில நினைவுகள் - Annal Gandhi Sila Ninaivugal\nபாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/books/?pubid=345", "date_download": "2020-09-24T07:59:34Z", "digest": "sha1:SAXPHXZSGEWHKUR5O5IHQCZ4PZXMMK2X", "length": 17971, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy GoodBooks Publication(குட்புக்ஸ் பப்ளிகேஷன்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநண்பர் வித்யாசாகரின் 'இதோ என் வீர முழக்கம்' விளைந்த கவிஞனின் வெற்றி முழக்கம் என்பதைப் பறைசாற்றுகிறது.\n'ஈரவிழியில் சுடுநீரோடு' என்று தொடங்கும் பொழுதே செம்மாந்து நிற்கிறார் கவிஞர். முதிர் கன்னிகள் கவிதையில் \"வாள்வேல் கத்தியின்றி உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கிறோம் என்றும் காயப்படுகிறோம்\" என்றும் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : வித்யா சாகர்\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nஉற்பத்தியைப் பெருக்க உன்னத வழிகள் - Urpaththiyai Perukka Unnadha Vazhigal\nஎழுத்தாளர் : ஆர். எஸ். பாலகுமார்\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nதமிழகப் பொறியியல் கல்லூரிகளும் தொழிற் படிப்பு விவரங்களும்\nஎழுத்தாளர் : கந்தர்வகோட்டை ராஜேந்திரன்\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nஉலக அழகிப் போட்டிகளும் இந்திய அழகிகளும் - Ulaga Azhagi Pottigalum Indhiya Azhagigalum\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nபெண்களின் பலங்களும் பலவீனங்களும் - Pengalin Balangalum Balaveenangalum\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nமுக்கியத் தினங்களும் அவற்றின் பின்னணித் தகவல்களும்\nஎழுத்தாளர் : சித்ரா மணாளன்\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nபரீட்சையில் பாஸ் செய்வது எப்படி\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nபள்ளிப்பிள்ளைகளுக்கான வாழ்க்கைப் பாடங்கள் பாகம் 1\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nChek Ansari வர��ாற்றின் பக்கங்களில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஓர் அற்பதமான படைப்பு இது. உண்மை வரலாற்றை ஆதாரப்பூர்வமாகவும் எளிய நடையிலும்ஆ வடித்த ஆசிரியர் பா.இராகவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபீச், பூகோள, பஞ்சர், மேஷ லக்னம், பி.கே.சுந்தரம், சக்ஸஸ் ஃபார்முலா, மனிதனை, இரவு அரபு, agasthiyar paripooranam, சொந்த வீடு, ayya, சு. முத்து, ராசிப்பலன், அறிவு கடல் பதிப்பகம், பட்டிமன்ற\nசித்திரக் கதைகள் - Chithira Kathaigal\nநெய் ஊற்றும் நேரம் - Nei Uttrrum Neram\nநாயன்மார்கள் வரலாற்றில் பலவகை செய்திகள் -\nதிருப்புல்லாணி யமக அந்தாதி மூலமும் உரையும் -\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை நீடித்த இல்லற இன்பம் பெற -\nஇளமையில் கொல் - Ilamaiyil Kol\nகடவுளும் நானும் - Kadavulum NAnum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74388/CEO-OF-ZOHO-CORPORATION-Sridhar-Vembu-Interview-INDIA-SOFTWARE", "date_download": "2020-09-24T09:21:47Z", "digest": "sha1:AACHV2C7O2IJ2IG7GSIHGKX5O7MGCGWM", "length": 22017, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘தமிழக சிற்றூர்களில் இருந்தும் சாப்ட்வேர்களை எழுத முடியும்’ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு பேட்டி | CEO OF ZOHO CORPORATION Sridhar Vembu Interview INDIA SOFTWARE | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘தமிழக சிற்றூர்களில் இருந்தும் சாப்ட்வேர்களை எழுத முடியும்’ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு பேட்டி\nசென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ(Zoho) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தன் பணியிடத்தை தென்காசிக்கு பக்கமுள்ள மத்தளம்பாறை கிராமத்திற்கு மாற்றி அமைத்துக் கொண்டதோடு, அந்த இடத்தையே தன் வசிப்பிடமாகவும் மாற்றிக் கொண்டுள்ளார். அவரிடம் பேசினோம்.\nபெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நீங்கள் நகரத்தை விடுத்து கிராமத்திற்குப் புலம் பெயர காரணம் என்ன\nசென்னையில் எங்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்திருந்தாலும் அங்கு பணி செய்கின்ற 80 சதவிகிதத்திற்கும் மேலான ஊழியர்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். பணி நிமித்தமாகச் சென்னை, பெங்களூ��ு மாதிரியான மெட்ரோ நகரங்களுக்கு புலம் பெயர்ந்து வருபவர்களால் தான் அதிக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாக இந்த நகரங்கள் மாறி நிற்கின்றன. அதனால் அந்த நகரத்தின் உள் கட்டமைப்பு வசதிகளில் தொடங்கி அனைத்துமே விமர்சனத்துக்கு உள்ளாகின்றது. ஒப்பீட்டு அளவில் பார்த்தால் மற்ற துறை சார்ந்த நிறுவனங்களைக் காட்டிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு இதில் அதிகம்.\n‘எதற்காக எல்லோரையும் ஒரே நகருக்குள் சேர்க்க வேண்டும்’ என எங்களை யோசிக்கத் தூண்டியது. இந்த யோசனை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் முயற்சியாக அப்போதைய நெல்லை மாவட்ட பகுதியான தென்காசியிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மத்தளம்பாறை கிரமத்தில் எங்கள் நிறுவனத்தின் ஊரக பகுதி கிளை அலுவலகத்தை 2011-இல் ஆரம்பித்தோம். படிப்படியாக ஊழியர்களை பணிக்கு அமர்த்தி தற்போது சுமார் 450க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் எல்லோருமே தென்காசியிலிருந்து 100 கிலோமீட்டருக்குள் உள்ள பகுதிகளை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘ஸோஹோ டெஸ்க்’ இங்கிருந்து தான் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் பிராண்ட் செய்யப்படுகிறது. கிராமத்தில் இருக்கும் இந்த அலுவலகத்தின் செயல்பாட்டை முன்னெடுத்து செல்ல என்னால் முடிந்ததை செய்ய வேண்டுமென்ற பொறுப்புணர்வோடு கடந்த செப்டம்பர் மாதத்தில் நான் மத்தளம்பாறை கிராமத்திற்கு வந்துவிட்டேன். அதற்கு முன்னர் வரை சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்த படி தென்காசி அலுவலகத்தை கவனித்து வந்தேன்.\nகிராமத்திலிருந்து உங்களது அலுவல் பணிகளை மேற்கொள்ளும் அனுபவம் எப்படி உள்ளது\nமிகவும் வித்தியாசமான அனுபவமாக உள்ளது. கிராம வாழ்க்கை எனக்கு புதிதல்ல. நான் பிறந்து வளர்ந்தது கிராமத்தில் தான். படித்து முடித்தவுடன் பணி சூழல் காரணமாக என்னால் கிராம வாழ்க்கைக்குள் மீண்டும் திரும்ப முடியவில்லை. தற்போது மத்தளம்பாறை அலுவலகம் ஒரு மாற்றத்தை கொடுத்துள்ளது.\nதடையற்ற இணைய சேவை, தொலைத்தொடர்பு சேவை, உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதி, மின்சார வசதி, பள்ளிக்கூடம் மற்றும் அருகாமையில் உள்ள தென்காசியில் தரமான மருத்துவமனை, பொழுதுபோக்கிற்கு திரையரங்கம் என அனைத்துமே அற்புதமாக உள்ளன.\nமேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசித்த படி சுத்தமான காற்றை சுவாசிக்கவும் முடிகிறது. நானும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் உற்சாகத்தோடு வேலை செய்து வருகிறேன்.\nபணி நேரம் போக மீதமுள்ள நேரங்களில் என்ன செய்கிறீர்கள் உங்களது தினசரி ஸ்கெட்யூல் குறித்து விவரியுங்களேன்\nவெவ்வேறு நாடுகளில் ஸோஹோ அலுவலகங்கள் இயங்கி வருவதால் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எனது நாள் ஆரம்பித்து விடும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் என ஒவ்வொரு நாட்டு அலுவலக ஊழியர்களோடும் அவர்களது பணி நேரத்தில் அலுவல் சார்ந்து பேசுவேன். அதை முடித்த பின்னர் நேரம் இருந்தால் கிரிக்கெட் விளையாடுவேன். அது போக எனக்குத் தெரிந்த சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை இங்கிருக்கும் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கும் வேலைகளை செய்கிறேன். கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்னர் வரை குற்றால அருவிகளுக்கு செல்வது மற்றும் இங்கிருக்கும் சுற்றுலா தலங்ளுக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன்.\nஉங்கள் பூர்வீக பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்\nகாவிரி கரையோரம் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் உமையாள்புரம் கிராமத்தில் தான் நான் பிறந்தேன். என் அம்மாவின் ஊர் அது. கொள்ளிடக் கரையோரம் உள்ள திருப்பனந்தாள் அணைக்கரை பகுதி கிராமமான சிதம்பரநாதபுரம் கிராமம் தான் என் சொந்த ஊர்.\nசென்னை - மேற்கு மாம்பலம் அஞ்சுகம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். +2 வரை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன். மெட்ராஸ் ஐஐடி-யில் பொறியியல் முடித்து அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை நிறைவு செய்தேன். இரண்டு ஆண்டுகள் ‘க்வால்காம்’ நிறுவனத்தில் பணி செய்த பின்னர் 1996இல் ஸோஹோ நிறுவனத்தை நிறுவினேன்\nஇந்தியாவின் வளர்ச்சி கிராமங்களின் வளர்ச்சியில் தான் அடங்கியுள்ளது என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொல்லி இருந்தார். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nகலாம் அய்யாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கச் செய்ய வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. கிராமத்தில் அலுவலகங்களை அமைக்கின்ற முயற்சி அதற்கு நிச்சயம் கை கொடுக்கும் என நம்புகிறேன். ஊரடங்கு அமலுக்கு முன்பே மார்ச் மாதத்தின் முற்பாதியில் எங்கள் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றும் படி சொல்லிவிட்டோம். இதில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவர்களது சொந்த ஊரிலிருந்தே பணி செய்ய விரும்புவதாக எங்களிடம் சொல்லியுள்ளனர். இதை அப்படியே பயன்படுத்தி ஸோஹோ நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு மாவட்டங்களின் ஊரக பகுதிகளில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட அலுவலகங்களை அமைப்பதற்கான திட்டங்களை முடுக்கி விட்டுள்ளோம். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மத்தளம்பாறை கிராம அலுவலகத்தை முன் மாதிரியாக வைத்து பல ஊர்களில் அலுவலகம் அமைப்போம். அதில் உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்களைப் பணி அமர்த்தவும் முடிவு செய்துள்ளோம். அதன் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள திறமை வாய்ந்த இளைஞர்களை அடையாளமும் காணுவோம் என்பது எங்கள் இலக்கு. சிலிகான் வேலியில் எழுதப்படுகின்ற சாப்ட்வேர்களை தமிழகத்தின் சிற்றூர்களிலிருந்தும் எழுத முடியும். சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து கிராமங்களில் உள்ள அலுவலங்களின் செயல்பாட்டினை கவனிக்கும்.\nகிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதேனும் உள்ளதா\nகிராமங்களில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஸோஹோ மேற்கொண்டு வருகிறது. மத்தளம்பாறை கிராம அலுவலகத்தில் உள்ளூரை சேர்ந்த இளைஞர்களுக்கு எங்களது ஊழியர்கள் திறன் மேம்பாடு சார்ந்த பயிற்சிகளை கொடுத்து வருகின்றனர். வழக்கமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்கின்ற முயற்சி தான் இது என்றாலும் இதன் ரிசல்ட் எல்லோருக்கும் சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் பயிற்சி கொடுக்கும் ஊழியரும், பயிற்சி பெரும் இளைஞரும் ஒரே ஊரோ அல்லது அக்கம் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். அதனால் ஊர் பாசத்தினால் அக்கறையோடு ஊழியரும் அந்த இளைஞருக்கு தனக்கு தெரிந்த அனைத்தையும் ஆழமான ஈடுபாட்டோடு சொல்லிக்கொடுப்பார். அதன் மூலம் அந்த இளைஞர்களின் திறனும் மெருகேறும்.\nவாய்ப்பகுதியில் மின்னும் விளக்குகள்: கவனம் ஈர்த்த எல்இடி மாஸ்க்\nஅரியலூர்: ஏரியில் மூழ்கிய இளைஞர்: 15 மணி நேரத்திற்கு பின் பிணமாக மீட்பு\nபார்சல் சேவையிலும் இனி முன்பதிவு: ரயில்வே\nகங்கனா ரனாவத��திற்கு மட்டும் ஏன் இந்த சலுகை\nபார்வை குறைபாட்டால் வேலை போனது: அரசு பஸ் டிரைவர் தற்கொலை\nவிஷாலின் 'சக்ரா' படத்திற்கு புதிய சிக்கல்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாய்ப்பகுதியில் மின்னும் விளக்குகள்: கவனம் ஈர்த்த எல்இடி மாஸ்க்\nஅரியலூர்: ஏரியில் மூழ்கிய இளைஞர்: 15 மணி நேரத்திற்கு பின் பிணமாக மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74574/Special-Assistant-Police-Inspector-Baldhurai-affected-by-corona", "date_download": "2020-09-24T08:45:22Z", "digest": "sha1:XQULHJOZAHMMLXY3ACZAB4LTXC4NAP57", "length": 8891, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாத்தான்குளம் சம்பவம் : கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா | Special Assistant Police Inspector Baldhurai affected by corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசாத்தான்குளம் சம்பவம் : கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாரித்து 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரைக்கு தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரணை செய்ய 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் இருந்து மதுரை வந்தனர். அவர்கள் சாத்தான்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களிடம் விசாரணை மேற்கொண்ட அவர்கள் அதன் பின்னர் மேலும் 3 காவலர்களிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே நேற்று முன்தினம் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டத��. இதனைதொடர்ந்து அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானது.\nஇந்நிலையில் தற்போது வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரைக்கு தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் - பொதுமக்கள் பீதி\nடன் கணக்கில் அரிசி..நிற்காமல் சென்ற ஆந்திர லாரி : பைக்கில் விரட்டிப் பிடித்த அதிகாரிகள்\nபார்சல் சேவையிலும் இனி முன்பதிவு: ரயில்வே\nகங்கனா ரனாவத்திற்கு மட்டும் ஏன் இந்த சலுகை\nபார்வை குறைபாட்டால் வேலை போனது: அரசு பஸ் டிரைவர் தற்கொலை\nவிஷாலின் 'சக்ரா' படத்திற்கு புதிய சிக்கல்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் - பொதுமக்கள் பீதி\nடன் கணக்கில் அரிசி..நிற்காமல் சென்ற ஆந்திர லாரி : பைக்கில் விரட்டிப் பிடித்த அதிகாரிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/2461--", "date_download": "2020-09-24T08:04:23Z", "digest": "sha1:CLVVPK4GEWLLYO2U4PKPKF76B2IMJPJ7", "length": 2118, "nlines": 37, "source_domain": "ilakkiyam.com", "title": "உண்பதும் உடுப்பதும்!", "raw_content": "\nபாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்\nதிணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி\n(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)\nதெண்கடல் வளாகம் பொதுமை ‘இன்றி\nவெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,\nநடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்\nகடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,\nஉண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;\nபிறவும் எல்லாம் ஓரொக் குமே;\nஅதனால், செல்வத்துப் பயனே ஈதல்;\nதுய்ப்பேம் எனினே, தப்புந பலவே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-24T07:48:04Z", "digest": "sha1:LYAZWBNL7HFUQ5MTPYNAQCTCJSYPWO3Y", "length": 8210, "nlines": 98, "source_domain": "seithupaarungal.com", "title": "வடாம் வற்றல் வகைகள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nTag: வடாம் வற்றல் வகைகள்\nசமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்\nசம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்\nஏப்ரல் 12, 2017 ஏப்ரல் 12, 2017 த டைம்ஸ் தமிழ்\nவடாம் போடலாம் வாங்க – 5 காமாட்சி மகாலிங்கம் கொத்தவரைக்காய் எங்கும் கிடைக்கிறது. வெயிலிற்கும் குறைவில்லை. இதையும் வற்றலாக்கிச் சேகரித்துக் கொண்டால் ஒரு சமயத்திற்கு ஒத்தாசையாக இருக்கும். வறுத்து, ரசம் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும். கிராமங்களில் அதிகம் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரை, கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் இவைகள் விசேஷம். அவரைக்காய் ஸீஸனில் ஏராளமாகக் கிடைக்கும். இவைகளெல்லாம் வற்றல் போடுவதற்கு ஏற்ற காய்கள். கத்தரிக்காயை மெல்லிய நீண்ட வடிவத்தில் நறுக்கி அப்படியே வெயிலில் காயவைத்து சேகரம் செய்வார்கள்.… Continue reading சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அவரை, கத்தரிக்காய், கொத்தவரை, கொத்தவரைக்காய் வற்றல், சமையல், சம்மர் ஸ்பெஷல், பாகற்காய், பீன்ஸ், மணத்தக்காளிக் காய், மோர் மிளகாய், ரசம், வடாம் வற்றல் வகைகள், வற்றல், வற்றல் குழம்பு, விருந்து சமையல், வெண்டைக்காய்3 பின்னூட்டங்கள்\nகுழந்தைகளுக்கான உணவு, கோடை கால சீசன் சமையல், சமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்\nசம்மர் ஸ்பெஷல் – ஜவ்வரிசி வடாம்\nமே 5, 2014 மே 5, 2014 த டைம்ஸ் தமிழ்\nவடாம் போடலாம் வாங்க – 4 காமாட்சி மகாலிங்கம் எல்லா வடாங்களையும் விட இந்த ஜவ்வரிசி வடாம் சுலபமாகத் தயாரிக்கலாம். ஆனால் நன்றாக உலர்வதற்கு நேரம் எடுக்கும். தயாரித்து வைத்து விட்டோமானால் குழந்தைகளுக்கும் சாப்பிடக் கொள்ளை குதூகலம். நேரமிருந்து, பலவித ரகங்களில் தயாரிக்கலாம். ஜவ்வரிசி கஞ்சி, பாயஸம் போல. உப்பு, காரம், புளிப்பு சேர்த்து சற்று கெட்டியான ஜவ்வரிசிக் கூழ் என்றே இதைச் சொல்லலாம். சின்ன அளவில் வேண்டியதைச் சொல்லுகிறேன். செய்து ருசியுங்கள். இந்த வெயில் இருக்கும்போது, இவற்றைச்… Continue reading சம்மர் ஸ்பெஷல் – ஜவ்வரிசி வடாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது உணவு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், ஜவ்வரிசி கஞ்சி, ஜவ்வரிசி வடாம், பாயஸம், புதினா, வடாம் வற்றல் வகைகள்2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://testyourbond.site/ta/tf/quiz", "date_download": "2020-09-24T07:18:12Z", "digest": "sha1:IAEBBSRAETFLO633DN275PD4J5PAS76H", "length": 12067, "nlines": 211, "source_domain": "testyourbond.site", "title": "TRUE or FALSE", "raw_content": "\nகேள்விகள் தயார் செய்யப்படுகின்றன... 0/15\nஏதோ சரியில்லை... தயவுசெய்து 5 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் கேள்விகளை தயாரிக்கவும்\n👉 உங்கள் கேள்விகளை தயாரிக்கவும்\nஉங்களுக்கான கேள்விகள் பட்டியல் தயாராகிறது\nஉங்கள் பெயரை உள்ளிடவும் :\nநீங்கள் பிறரின் தவறுகளை மன்னிப்பதில்லை\nஉங்களுக்கு நண்பர்களுடன் நேரம் கழிக்கப் பிடிக்கும்\nஉங்களுக்கு குடும்பத்துடன் நேரம் கழிக்கப் பிடிக்கும்\nநீங்கள் 3 ரவுண்டில் மட்டை ஆகிவிடுவீர்கள்.\nநீங்கள் பழைய நிகழ்வுகளை எண்ணி வருந்துவீர்கள்\nஉங்களுக்கு படம் பார்க்க பிடிக்கும்\nஉங்களை காயபப்டுத்தியவரை நீங்கள் மன்னித்துள்ளீர்கள்\nஉங்களுக்கு ஒரு இசைக்கருவி வாசிக்கத்தெரியும்\nஉங்களுக்கு புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்\nஉங்களுக்கு பயணம் செய்யப் பிடிக்கும்\nநீங்கள் ஏதாவது வாங்கிக்கொண்டே இருப்பவர்\nநீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் திருமணம் செய்வீர்கள்\nஉங்களுக்கு கேம்ஸ் விளையாடப் பிடிக்கும்\nநீங்கள் காதல் கடிதம் எழுதியிருக்கிறீர்கள்\nஉங்களுக்கு சமூக வலைதளங்களில் போஸ்ட் போட பிடிக்கும்\nநீங்கள் குறும்பு கால்ஸ் செய்துள்ளீர்கள்\nநீங்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வீர்கள்\nஇந்த இணைப்பை உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும்\nஇந்த இணைப்பை காப்பி செய்யவும்\nஇந்த இணைப்பை இன்ஸ்டாகிராம் பயோவில் சேர்ப்பது எப்படி\nஉங்கள் இணைப்பை காப்பி செய்யவும்\nஆப்பில் உங்கள் Profileக்கு செல்லவும்\nEdit Profile-ஐ க்ளிக் செய்யவும்\nWebsite பகுதியில் உங்கள் இணைப்பை பேஸ்ட் செய்யவும்\nநீங்கள் பிறரின் தவறுகளை மன்னிப்பதில்லை\nஉங்களுக்கு நண்பர்களுடன் நேரம் கழிக்கப் பிடிக்கும்\nஉங்களுக்கு குடும்��த்துடன் நேரம் கழிக்கப் பிடிக்கும்\nநீங்கள் 3 ரவுண்டில் மட்டை ஆகிவிடுவீர்கள்.\nநீங்கள் பழைய நிகழ்வுகளை எண்ணி வருந்துவீர்கள்\nஉங்களுக்கு படம் பார்க்க பிடிக்கும்\nஉங்களை காயபப்டுத்தியவரை நீங்கள் மன்னித்துள்ளீர்கள்\nஉங்களுக்கு ஒரு இசைக்கருவி வாசிக்கத்தெரியும்\nஉங்களுக்கு புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்\nஉங்களுக்கு பயணம் செய்யப் பிடிக்கும்\nநீங்கள் ஏதாவது வாங்கிக்கொண்டே இருப்பவர்\nநீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் திருமணம் செய்வீர்கள்\nஉங்களுக்கு கேம்ஸ் விளையாடப் பிடிக்கும்\nநீங்கள் காதல் கடிதம் எழுதியிருக்கிறீர்கள்\nஉங்களுக்கு சமூக வலைதளங்களில் போஸ்ட் போட பிடிக்கும்\nநீங்கள் குறும்பு கால்ஸ் செய்துள்ளீர்கள்\nநீங்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:53:36Z", "digest": "sha1:CCI4EACDEN53L7SGZYMYUOJVWT37OA2V", "length": 5187, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:குத்தாலம் உத்தவேதீசுவரர் திருக்கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுத்தாலம் உத்தவேதீசுவரர் திருக்கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2013, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/weather/01/213261?ref=archive-feed", "date_download": "2020-09-24T09:20:33Z", "digest": "sha1:N7HZJWSTQWEYDW3SKKBL33GOC6DWYUMZ", "length": 13697, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "அடுத்த 12 மணித்தியாலங்களில்..! மறு அறிவித்தல் வரும் வரை விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n மறு அறிவித்தல் வரும் வரை விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்த தாழமுக்கமானது இன்று அதிகாலை இரண்டு மணிக்கு பொத்துவிலுக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 800 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய வானிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிகையில் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,\nஇது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாகவும் தொடர்ந்து ஒரு சூறாவளியாகவும் விருத்தியடைய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇத்தொகுதி வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்குக்கரையை அண்டியதாகவும், விலகியும் நகரக் கூடுவதுடன் 2019 ஏப்ரல் 30ஆம் திகதி மாலையளவில் (இந்தியா) வட தமிழ்நாட்டு கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇந்த நிலையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப இரண்டு மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.\nதங்காலையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோமீற்றர் வரை காணப்படும்.\nஇலங்கைக்கு தென்கிழக்காக உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசும் சாத்தியம் உள்ளது. அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.\nஇலங்கைக்கு தென்கிழக்காக உள்ள ஆழம் கூடிய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nபொது மக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இலங்கையின் பல மாவட்டங்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதால் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0952.html", "date_download": "2020-09-24T08:08:23Z", "digest": "sha1:WFDSJ65MXA63ZO7HIWA3UZOFOMIN4HFN", "length": 12120, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௯௱௫௰௨ - ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். - குடிமை - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்\nநல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிக்கு உரிய நல்ல ஒழுக்கங்கள், வாய்மை காத்தல், பழிக்கு அஞ்சி நாணுதல் என்னும் மூன்றிலும், ஒரு போதுமே தவறமாட்டார்கள் (௯௱௫௰௨)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/entertainment/bigil-trailer-video/22995", "date_download": "2020-09-24T07:05:21Z", "digest": "sha1:KN46I6G4WOURCZIRCMD7NLCTHSZ5V5HK", "length": 2898, "nlines": 20, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "பல முகங்கள் கொண்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியானது", "raw_content": "\nபல முகங்கள் கொண்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியானது\nபிகில் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியானது\nபல முகங்கள் கொண்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியானது: தளபதி விஜய் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரவிற்கும் படம் பிகில். பல வெற்றி படங்களை கொடுத்த விஜய் - அட்லீ கூட்டணி இந்த படத்திலும் தொடர்ந்து உள்ளது.\nஏ. ஆர். ரகுமான் இசையில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் ட்ரெய்லர் வெளியான முதல் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.\nட்ரெய்லரில் விஜய் வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் நடித்துள்ளார். ராயப்பன் மற்றும் மைக்கெல் என இருவேறு கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் விஜய்.\nபல முகங்கள் கொண்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியானது\nTags : பிகில் படத்தின் ட்ரெய்லர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-14.12600/", "date_download": "2020-09-24T07:17:30Z", "digest": "sha1:QSQJ3Q7GLND5U6TQUK7VRDNR5E6TLQ6F", "length": 7806, "nlines": 363, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "உயிரைக் கேட்காதே ஓவியமே 14 | SM Tamil Novels", "raw_content": "\nஉயிரைக் கேட்காதே ஓவியமே 14\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\n ரொம்ப நாளைக்கப்புறம் நான் first pagela வந்துட்டேன் \n இப்படி ஒவ்வொரு பதிவு முடியும் போதும் என்னை ஈஈஈஈஈஈஈஈஈ....ன்னு சிரிக்க வைக்கிற...\nமுடியல... இந்த செழியனோட ரொமான்ஸை தாங்க முடியலை...என்னை ரொம்பவே வெட்கப்பட வைக்கிறான் யுவர் ஹானர்\nஆழி சூழ் நித்திலமே 18\n🌹ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்🌹\nஆழி சூழ் நித்திலமே 18\nஉன் இம்சைகளை யாசிக்கிறேன் - 6\nஅன்புடைய ஆதிக்கமே - 2\nஎன் மனது தாமரை பூ- 8\nஎன் மனது தாமரை பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/2363--", "date_download": "2020-09-24T07:41:10Z", "digest": "sha1:OKTXFNXYKOMXC2AZHBM7AXFG26UDPFT3", "length": 2166, "nlines": 40, "source_domain": "ilakkiyam.com", "title": "எமக்கு ஈத்தனையே!", "raw_content": "\nபாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.\nதிணை : தும்பை. துறை: வாழ்த்தியல்.\nவலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்\nகளம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,\nஆர்கலி நறவின், அதியர் கோமான்\nபோர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி\nபால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி\nநீல மணிமிடற்று ஒருவன் போல\nபெருமலை விடரகத்து அருமிசை கொண்ட\nசிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,\nசாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/685265", "date_download": "2020-09-24T09:29:08Z", "digest": "sha1:225UV5JJP3S555W4365KGOZNO6ZDDUCD", "length": 2816, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்ச் 8\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்ச் 8\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:40, 4 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:8. марец\n22:55, 30 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ba:8 март)\n23:40, 4 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:8. марец)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/686156", "date_download": "2020-09-24T09:35:44Z", "digest": "sha1:PEOW66JO4GEYD6SVIGJI4QKB3CJ7KCAY", "length": 2813, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூலை 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூலை 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:19, 6 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:16. юл\n13:19, 24 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:19, 6 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:16. юл)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-24T08:51:33Z", "digest": "sha1:CCONVKA7THHI7Q4TRKVFQPFO4AI2V2CY", "length": 22114, "nlines": 100, "source_domain": "ta.wikisource.org", "title": "இராணி மங்கம்மாள்/இருள் சூழ்ந்தது - விக்கிமூலம்", "raw_content": "\nஇராணி மங்கம்மாள் ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n432401இராணி மங்கம்மாள் — இருள் சூழ்ந்ததுநா. பார்த்தசாரதி\nஉணர்வு மங்கிய அந்த நிலையிலும் கூடப் பேரனுக்குக் கெடுதல் நினைக்கவில்லை ராணி மங்கம்மாள். 'தனக்குக் கெடுதல் செய்தாலும் நாட்டு மக்களுக்கு அவன் நன்மை செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி நாயக்க வம்சத்துக்கு நற்பெயர் தேடித்தர வேண்டும்' என்றே அவள் உள்ளூற எண்ணி அவனை வாழ்த்தினாள்.\nபிரக்ஞை தவறிக்கொண்டிருந்த நிலையில் அரண்மனைக் காவலன் ஒருவன் வந்து அறையின் வெளிப்பக்கமாக நின்ற படியே அவளைக் கவனித்தான். அவளிருந்த நிலை கண்டு அவன் மனம் இளகிப் பாகாய் உருகியது.\n\"தான தர்மங்களைத் தாராளமாகச் செய்து சத்திரம் - சாவடிகளைத் திறந்து சாலைகள் அமைத்து, குளங்கள் வெட்டி அறம் செய்த மகாராணி மங்கம்மாள் தலையில் கடைசிக் காலத்தில் இப்படியா எழுதியிருக்க வேண்டும் பாவம்\" என்று அந்தக் காவலன் அனுதாப உணர்வோடு தனக்குத் தானே முணுமுணுத்தது அவள் செவிகளில் விழுந்ததா இல்லையா எனத் தெரியவில்லை.\nராணிமங்கம்மாளைச் சொந்தப் பேரன் அரண்மனையிலேயே சிறை வைத்துவிட்டான் என்ற செய்தி மெல்ல மெல்ல வெளி உலகில் மக்களிடையே பரவி விட்டது. அப்படிப் பரவுவதைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை.\n'இத்தனை தானதர்மங்களைச் செய்த புண்ணியவதிக்கா இந்தக் கதி நேர்ந்தது' என்று தனியாகவும் இரகசியமாகவும் தங்களுக்குள் அநுதாபமாகப் பேசிக் கொண்டமக்கள் கூடத் தங்கள் உள்ளுணர்வை வெளிப்படையாகக் காண்பித்துக்கொள்ள அஞ்சித் தயங்கினார்கள். பாட்டியின் மேல் தீராப் பகையும் குரோதமும் கொண்டுவிட்ட பேரன் தங்களை என்னென்ன தண்டனைக்கு உள்ளாக்குவானோ என்று யாவரும் பயந்தார்கள். அநுதாபத்தைப் பயமும் தயக்கமும் வென்று விட்டன்.\nராஜ விசுவாசத்துக்குப் பங்கமில்லாதது போன்ற ஒரு வகை அடக்கமும் அமைதியும் நாடு முழுவதும் தென்பட்டாலும் உள்ளூற இந்த அக்கிரமத்தைக் கேட்டு மக்கள் மனம் குமுறிக் கொண்டிருந்தார்கள். வெளிப்படையாகத் தெரியாத ஒருவகை உள்ளடங்கிய வெறுப்பு நாடு முழுவதும் பரவியிருந்தது. நீறுபூத்த நெருப்பாயிருந்த இந்த வெறுப்புணர்வை விஜயரங்கனோ, அவனுக்குத் துணையாயிருந்த அவனை ஆட்சியில் அமர்த்திய கலகக்காரர்களோ புரிந்து கொள்ளவில்லை. எதையும் தங்களால் அடக்கிவிட முடியும் என்ற திமிரோடு இருந்தார்கள். ஆட்சி கையிலிருந்ததுதான் அதற்குக் காரணம.\nஆனால் அரண்மனை முழுவதும் இது அடாத செயல் என்ற எண்ணமே பரவியிருந்தது. விஜயரங்கனை எதிர்த்தும் முரண்பட்டும் கலகம் செய்ய அவர்களால் முடியவில்லையேயன்றி, 'ராணியை இப்படிச் செய்தது அக்கிரமம்' என்று அரண்மனை ஊழியர்கள் அனைவரும் உணர்ந்திருந்தார்கள்.\nபிரக்ஞை தவறுகிற நிலையில் ராணி மங்கம்மாளைச் சிறையில் பார்த்த காவலன் பதறி நிலைகுலைந்து ஓடிப் போய் அதை விஜயரங்கனிடம் தெரிவித்தான். பாட்டியார் ஏறக்குறைய மரணப் படுக்கையில் இருப்பதாகப் புரிந்து கொண்ட விஜயரங்கன் உடனே தன் சகாக்க��ைக் கலந்தாலோசித்தான்.\n\"இறக்கும் தறுவாயிலிருக்கிற ராணி மங்கம்மாளை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. பாட்டி சாகும்போது கூடஉங்களுடைய முகத்தில் விழிக்க விரும்பாமல் செத்தாள் என்ற கெட்ட பெயர் உங்களுக்கு வரக்கூடாது\" என்றார்கள் அவனுடைய சகாக்களில் சிலர். விஜயனும் பாட்டியின் அந்திமக் காலத்தில் ஒரு நாடகமாடித் தீர்த்து விடுவதென்று தீர்மானித்துக் கொண்டான். சிறையிலிருந்து தேடிவந்து செய்தி சொன்ன காவலனையே திரும்பவும் சிறைக்கு அனுப்பி, \"முகத்தில் நீர் தெளித்துப் பருகத் தண்ணீர் கொடுத்து பாட்டிக்குத் தெளிவு வரச் செய்\" என்று அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தான் விஜயரங்க சொக்கநாதன்.\nஅந்தக் காவலனும் உடனே ஓடோடிச் சென்று சிறை வைக்கப்பட்டிருந்த ராணி மங்கம்மாளின் அறைக் கதவைத் திறந்து அவள் முகத்தில் நீர் தெளித்தான். மெல்ல மெல்லப்பிரக்ஞை வந்தது. சற்றே தெளிவும் பிறந்தது. \"மகாராணீ உங்களை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் நன்றாயிருக்க மாட்டார்கள்\" என்று காவலன் ஆத்திரமாகச் சொன்னபோது கூட, \"அவர்களை அப்படிச் சபிக்காதே எனக்குக் கெடுதல் செய்தவர்களுக்குக்கூட நான் கேடு நினைக்க மாட்டேன்\" என்று ஈனஸ்வரத்தில் கருணையோடும் பரிவோடும் பதில் கூறினாள் மங்கம்மாள். அவளுடைய குரல் கிணற்றிற்குள்ளிருந்து வருவது போலிருந்தது.\nஅவளுக்குப் பருக நீர் அளித்தான் அவன். ஆனால் அந்த நிலையிலும் அவள் அதைப் பருக மறுத்துவிட்டாள்.\n\"ஊழியனே உன்மேல் எனக்கு எந்தக் கோபமுமில்லை இதுவரை எனக்குப் பருக நீரோ உண்ண உணவோ தரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்த என் பேரன் இன்றாவது தன் உத்தரவை மாற்றினானே என்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான். பாட்டி நிச்சயமாகப் பிழைக்கமாட்டாள் என்பது தெரிந்த பின்னாவது பேரனுக்குக் கருணை வந்ததே அந்த மட்டில் நிம்மதிதான். ஆனால் இதுவரை மானத்தோடு வாழ்ந்துவிட்ட நான் இன்று இந்த நீரைப்பருகி அதை இழக்க விரும்பவில்லை. தயவுசெய்து இப்போது என்னை நிம்மதியாகச் சாகவிடு; போதும்.\"\nபேசிக்கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் நீர் மல்கியது. அவள் மேலும் தொடர்ந்தாள்:\n\"நான் சாவதற்குள் என் பேரனைப் பார்க்க முடியுமானால் எனக்கு அவனிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்க வேண்டும். அது தவிர இப்போது எனக்கு அவன்மேல் கோபமோ ஆத்திரமோ எதுவும் இல்லை.\"\n\"முதலில் தண்ணீரைப் பருகுங்கள் மகாராணி தயைகூர்ந்து மறுக்காதீர்கள்.\"\n\"என் தாகத்தைத் தணிப்பதற்காக நீ தண்ணீர் தருகிறாய் அது என் தாகத்தை அதிகமாக்குமேயல்லாமல் குறைக்காது அப்பா அது என் தாகத்தை அதிகமாக்குமேயல்லாமல் குறைக்காது அப்பா நான் இவ்வளவு அவமானப்பட்டது போதாது. என்னை இன்னும் சிறிது அதிகமாக அவமானப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் உனக்கு இருந்தால் என்னைத் தண்ணீர் பருகும்படி நீ வற்புறுத்தலாம்.\"\nஇதைக் கேட்டபின் அந்தக் காவலன் நீர் பருகும்படி அவளை வற்புறுத்தவில்லை. அவள் மனநிலை அவனுக்கு நன்றாகப் புரிந்தது. விஜயரங்கனை அழைத்து வருவதற்காக ஓடினான். காவலன் விஜயரங்கனோடும் மந்திரிகள் பிரதானிகளோடும் அங்கே வந்து சேர்ந்தபோது ராணி மங்கம்மாளின் நிலை மேலும் கவலைக்கிடமாகி இருந்தது.\nபேரனைப் பார்த்ததும் கண்களில் நீர் மல்கிப் பளபளக்க அவள் ஏதோ பேச முயன்றாள். ஆனால் குரல் எழவில்லை. தளர்ச்சியும், சோர்வும் பசியும் தாகமும் ஏற்கெனவே அவளை முக்கால்வாசி கொன்றிருந்தன.\nவிஜயரங்கன் அவள் அருகே வந்தான். அவனை வாழ்த்த உயர்வதுபோல் மேலெழுந்த அவளுடைய தளர்ந்த வலக்கரம் பாதி எழுவதற்குள்ளேயே சரிந்து கீழே நழுவியது. கண்கள் இருண்டு மூடின. நா உலர்ந்தது. தலை துவண்டு சரிந்து மடங்கியது.\nவிஜயரங்கனோடு வந்திருந்த வயது மூத்த பிரதானி ஒருவர், ராணி மங்கம்மாளின் வலக் கரத்தைப் பற்றிப் பரிசோதித்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார். \"நாடி பேசவில்லை. குளிர்ந்துவிட்டது\" என்றார். விஜயரங்கன் கூட இருந்தவர்களுக்காக ஏதோ அழுது புலம்புவது போலப் போலியாக நடித்தான்.\nபுகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் கதை முடிந்து விட்டது. பதினெட்டு ஆண்டுக்காலம் மதுரைச் சீமையை ஆண்ட மகாராணி மரணம் அடைந்துவிட்டாள். அன்னசத்திரங்களையும், ஆலயங்களையும், அறச் சாலைகளையும் வேறு பல தானதர்மங்களையும் செய்த புண்ணியவதி நிம்மதியாக அரங்கநாதப் பெருமானின் திருவடிகளைச் சென்று அடைந்துவிட்டாள்.\nபேரனின் சிறையிலிருந்து கிடைக்காத விடுதலையை மரணம் இன்று சுலபமாக அவளுக்கு அளித்துவிட்டது. உடற் சிறையிலிருந்து உயிர்ப்பறவையே விடுதலை பெற்றுப் போன பின், மனிதர்கள் இட்ட வெறும் சிறை அவளை இனிமேல் என்ன செய்ய முடியும்\nமகாராணி மங்கம்மாள் வரலாறானாள். மனிதர்கள் கேட்கும் கதையானாள். கர்ண பரம்பரையாய் வழங்கும் சுவையான செவிவழி நிகழ்ச்சிகளின் தலைவியானாள். தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்று புகழ்பெற்றாள். போற்றுதல் அடைந்தாள்.\nதன் வாழ்வின் இறுதியில் பேரனின் சூழ்ச்சியால் அவள் அடைந்த கொடுமைகள் வரலாற்றில் மெல்ல மெல்ல மறைந்து மங்கிப்போயின. ஆனால் அவள் ஆண்டது, புகழ்பரப்பியது, தானதருமங்கள் செய்தது ஆகியவையே வரலாற்றில் நிலைத்தன. நின்று நிலவின. அவள் மரணத்தின்போது அந்த அரண்மனையைச் சூழ்ந்த இருள் மட்டும் அப்புறம் அங்கிருந்து விலகவேயில்லை. விஜயரங்கனின் பக்குவமின்மையாலும், அவசர புத்தியாலும் ஆத்திரத்தாலும் நாயக்க சாம்ராஜ்யம் ஒளிமங்கி அழிய ஆரம்பித்தது. எங்கும் விலகமுடியாத இருள் சூழ்ந்தது.\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2020, 07:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/97", "date_download": "2020-09-24T08:44:49Z", "digest": "sha1:5H64JNXEFULNU5V6C7OMTSIGVN2TJ5FV", "length": 4515, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இரு விலங்கு.pdf/97\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இரு விலங்கு.pdf/97\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இரு விலங்கு.pdf/97 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இரு விலங்கு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/06/worldcup-2011-srilanka-vs-india-bribed.html", "date_download": "2020-09-24T08:54:15Z", "digest": "sha1:CEHUUWOU5YSEHM3H4ADQIOBLD3LOAHUF", "length": 3359, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "அலுத்கமகேவின் சர்ச்சைக்குரிய கூற்றுக்கு பதிலளித்த குமார் சங்கக்கார!", "raw_content": "\nஅலுத்கமகேவின் சர்ச்சைக்குரிய கூற்றுக்கு பதிலளித்த குமார் சங்கக்கார\nஇன்றைய சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்த முன்னால் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பதில் அளித்த முன்னால் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார,\n2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் போது இந்தியாவுடன் இடம்பெற்ற இறுதிப்போட்டியினை பண உழல் செய்து, போட்டியினை விட்டுக் கொடுத்ததாக முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nஅவர் கூறியவற்றை உறுதி செய்யும் முகமாக இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அலுத்கமகே சம்பவம் தொடர்பிலான அவரது ஆதாரங்களை ஐ.சி.சி.க்கு சமர்ப்பிக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் சங்கக்கார பதிலளித்திருந்தார்.\nவானத்திலிருந்து விழுந்த மர்ம வலை\nமாடறுப்பு தொடர்பாக எட்டப்பட்ட தீர்மானம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான மகிழ்ச்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/08/Trcsl-announcement.html", "date_download": "2020-09-24T08:03:19Z", "digest": "sha1:LRDZJTFTEQZADSQ7ZSZ7DDCYUWYUNPVK", "length": 4385, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு எடுத்துவரப்படும் மொபைல் போன்கள்; TRCSL அறிவித்தல்!", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு எடுத்துவரப்படும் மொபைல் போன்கள்; TRCSL அறிவித்தல்\nஇலங்கையின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) அண்மையில் அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தது.\nஅதன்படி, எதிர்வரும் அக்டோபர் 01ஆம் திகதி முதல் அதன் அனுமதி பெறாத இடங்களிலிருந்து கொள்வனவு செய்யப்படும் மொபைல் போன்களுக்கான தொலைபேசி இணைப்பிற்கு (sim card) சேவை வழங்குவதை இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்தது.\nபொதுமக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் மொபைல் போன்களுக்கான தொலைபேசி இணைப்புகளை எவ்வாறு பெறுவது என்று பலர் விசாரித்த வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தனது ட்விட்டர் பதிவில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் மொபைல் போன்களை பதிவு செய்வதற்கான ஆன்லைன் முறையை விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாகக் கூறியுள்ளது.\nதொலைபேசி சேவை வழங்குனர்கலுடன் மொபைல் ஃபோன்களின் (சிம் இயக்கப்பட்ட) இணைப்பு சேவை விரைவில் நிறுத்தப்படும் எனவும் அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள சிம்களைக் கொண்ட (சிம் இயக்கப்பட்ட) மொபைல் போன்களுக்கு இந்த முடிவு பொருந்தாது எனவும் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.\nவானத்திலிருந்து விழுந்த மர்ம வலை\nமாடறுப்பு தொடர்பாக எட்டப்பட்ட தீர்மானம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான மகிழ்ச்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-09-24T09:12:42Z", "digest": "sha1:GPEB5IYBNCXMBT3Z7HSUK6FDCRKFFLCO", "length": 10497, "nlines": 211, "source_domain": "ippodhu.com", "title": "தலை வலி போக்க சில குறிப்புகள் - Ippodhu", "raw_content": "\nHome HEALTH தலை வலி போக்க சில குறிப்புகள்\nதலை வலி போக்க சில குறிப்புகள்\nஇஞ்சியை அரைத்து அதனைநீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி பறந்து போய்விடும்.\nபுதினா எண்ணெயை துணியில் தடவி நெற்றியில் வைக்கவும். இவ்வெண்ணெய் கொண்டு ஆவியும் பிடிக்கலாம்.\nலாவெண்டர் எண்ணெய் மன இறுக்கத்தை சரி செய்யும். இதனை குளிக்கும் நீரில் 10 சொட்டுகள் கலந்து குளித்தால் தலை வலி நீங்கும்.\nபட்டை பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் தலை வலி நீங்கும்\nகிராம்பை அவ்வப்போது கடித்து வந்தால் தலை வலிக்கு சுகமாக இருக்கும்.\nதுளசியை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் தலை வலி நீங்கும்.\n சூரிய ஒளிபட்ட தண்ணீர் கேன்களை ஏன் வாங்கக் கூடாது\nNext articleவிவசாயிகள் போராட்டம் : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8 ஆம் தேதி சாலை, ரெயில் மறியல்\nகொரோனா வைரஸைவிட இந்தியாவில் இந்த நோயால்தான் அதிக உயிரிழப்பு – என்ன காரணம்\nமனித இதயம் சீராக செயல்பட… உருளைக்கிழங்கு\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\n48 எம்பி கேமரா: 5000 ���ம்ஏஹெச் பேட்டரி: அசத்தும் மோட்டோ இ 7...\nவாட்ஸ் அப்பில் விரைவில் அறிமுகமாகும் புதிய அம்சம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nTea Bags பயன்படுத்துபவரா நீங்கள்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி – சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/13590", "date_download": "2020-09-24T08:44:12Z", "digest": "sha1:V76HJWHO2I55NCFXDSJR426W4O2PG3FL", "length": 16256, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "அறிவிக்கப்பட்டது ஜனாதிபதி தோ்தல்..! நவம்பா் 16ல்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\n26ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய முன்றலில் மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டம், 28ம் வடகிழக்கை முடக்கி ஹர்த்தால்.. தமிழ்கட்சிகளின் கூட்டிணைந்த போர் ஆரம்பம்.\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\n2019ம் ஆண்டு ஜனாதிபதி தோ்தல் நவம்பா் மாதம் 16ம் திகதி நடைபெறும் என தோ்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன், வா்த்தமான அறிவித்தலையும் வெளியிட்டிருக்கின்றது.\nஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப் பணம் செலுத்தும் காலம் நாளை நண்பகல் 12 மணி தொடக்கம் ஒக்டோபர் 6ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வரையறுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இடம்பெறும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்���து.\n26ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய முன்றலில் மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டம், 28ம் வடகிழக்கை முடக்கி ஹர்த்தால்.. தமிழ்கட்சிகளின் கூட்டிணைந்த போர் ஆரம்பம்.\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\nதேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்குள் சடுதியாக நுழைந்த ஜனாதிபதி..\nஅம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை\n26ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய முன்றலில் மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டம், 28ம் வடகிழக்கை முடக்கி ஹர்த்தால்.. தமிழ்கட்சிகளின் கூட்டிணைந்த போர் ஆரம்பம்.\nவலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையினை வலியுறுத்தி சமூக விழிப்பூட்டல் பேரணி\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n26ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய முன்றலில் மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டம், 28ம் வடகிழக்கை முடக்கி ஹர்த்தால்.. தமிழ்கட்சிகளின் கூட்டிணைந்த போர் ஆரம்பம்.\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n2ம் நாள் அகழ்வின்போதும் எலும்புகள், இலக்க தகடு, சீருடை போன்றன மீட்பு..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\n26ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய முன்றலில் மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டம், 28ம் வடகிழக்கை முடக்கி ஹர்த்தால்.. தமிழ்கட்சிகளின் கூட்டிணைந்த போர் ஆரம்பம்.\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nமண்ணெண்ணை போத்தலுடன் குடும்ப பெண் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்.. பரபரப்பான சூழலில் பொலிஸார் தலையிட்டு சமாதானப்படுத்தினர்..\n26ம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய முன்றலில் மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டம், 28ம் வடகிழக்கை முடக்கி ஹர்த்தால்.. தமிழ்கட்சிகளின் கூட்டிணைந்த போர் ஆரம்பம்.\nதியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான நீதிமன்ற தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு.. வர்த்தமானி அறிவித்தல் அவசியம் என மன்று கட்டளை..\n பாதுகாப்பு செயலருக்கு ஆளுநர் கடிதம், முப்படை உதவி பெறுவேன் என்கிறார் புதிய பொலிஸ் அதிகாரி..\n தமிழர்களாக ஒன்றுபடுவோம்.. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில்..\nதமிழ்தேசிய கட்சிகள் அரசுக்கு வழங்கிய காலக்கெடு நிறைவடைகிறது.. அரசு தொடர் மௌனம், இன்று மீண்டும் கூட்டம், 25ம் திகதி வடகிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு முஸ்தீபு..\nவெல்லவாய எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எதிர்பாராமல் தீப்பற்றிய முச்சக்கர வண்டி.\nபோதைக்கு அடிமையாக்கி பாலியல் உறவு.. போதையில் 17 வயது சிறுவனுடன் தகாத உறவிலிருந்தபோது 18 வயதான குறித்த பெண் கைது, விசாரணையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி..\nதிடீரெ இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்.. ஒன்றரை மாத குழந்தை மீட்பு தொடரும் மீட்பு பணிகள்.. (2ம் இணைப்பு)\nலண்டன் வழக்கில் தப்பிய இராணுவ அதிகாரி ஹட்டன் வழக்கில் சிக்கினார்\nவேக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பேருந்து தரிப்பிடத்திற்குள் பாய்ந்து கோர விபத்து.. 3 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95.html", "date_download": "2020-09-24T07:27:01Z", "digest": "sha1:32D32AXHJIIAXYTVJFU4OVJA6RI7SNSD", "length": 6318, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "நடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்ச்சித்த ஓபிஎஸ்…! | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக���கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nநடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்ச்சித்த ஓபிஎஸ்…\nநடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்ச்சித்த ஓபிஎஸ்…\nநடிகர் விஜய் படங்களில் நடித்த, நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் காலமானார்…\nநடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு…\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/16740", "date_download": "2020-09-24T08:24:39Z", "digest": "sha1:23ZVEMY7E6WQJGAQY6YP7EGZO33OZKG4", "length": 4475, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "பிரபல நடிகருடன் 2 ம் திருமணம் செய்துகொண்ட டிவி நடிகை – புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / பிரபல நடிகருடன் 2 ம் திருமணம் செய்துகொண்ட டிவி நடிகை – புகைப்படம் இதோ\nபிரபல நடிகருடன் 2 ம் திருமணம் செய்துகொண்ட டிவி நடிகை – புகைப்படம் இதோ\nபிரபல டிவி சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிவர் பூஜா ராமசந்திரன். அவர் அதே சானலில் உடன் வேலை பார்த்து வந்த கிரேக் கில்லியாட் என்பவரை காதலித்து 2010 ல் திருமணம் செய்துகொண்டார்.\nபின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் 2017 ல் விவாகரத்தாகினர். இந்நிலையில் பூஜா தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். மேலும் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமானார்.\nதற்போது கே.ஜி.எப் படத்தில் நடித்த நடிகர் ஜான் என்பவரை தற்போது திருமணம் செய்து கொண்டார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/842027", "date_download": "2020-09-24T08:48:32Z", "digest": "sha1:GJ2BNN45IC2KRXFENH5RPJXPTDAFUVF3", "length": 69888, "nlines": 268, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தொடர்பாடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தொடர்பாடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:22, 12 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n47,711 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n03:41, 26 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:22, 12 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDinamik-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிமாற்றல்: ckb:ڕاگەیێنی)\n'''தொடர்பாடல்''' (''communication'') என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவலைக் கடத்துதலாகும். இது பொதுவாக [[மொழி]]யூடாகவே நடைபெறுகின்றது.\n'''தகவல் தொடர்பு''' என்பது ஒரு மூலத்திலிருந்து மற்றொன்றுக்கு [[தகவல் |செய்தி]]யை மாற்றுவதாகும்குறியீடுகள் மற்றும் செமியாடிக் விதிகள் படி இருவர் அடையாளங்களை வைத்தும் தொடர்பு கொள்ளலாம்.பேச்சு, எழுத்து, அல்லது குறியீடுகளின் மூலம் செய்திகள், கருத்துகள், சிந்தனைகளின் பரிமாற்றம் அல்லது அறிவித்தல் தொடர்பு கொள்வதைக் குறிக்கின்றது. இந்த இருதரப்பட்ட [[செய்முறை (அறிவியல் )|நடை முறையின்]] மூலம், [[எண்ணம் |சிந்தனைகள்]], [[உணர்ச்சி |உணர்ச்சிகள் ]]மற்றும் [[புது எண்ணம் |எண்ணங்கள்]] ஒரு பொதுவான உடன்பாட்டுக்குள்ளான{{Clarify me|date=March 2009}} திசை அல்லது இலக்கை நோக்கி செல்கின்றன.\n== மனிதனும் தொடர்பாடலும் ==\n[[மனிதன்]] ஒரு தொடர்பாடும் [[விலங்கு]] எனக் கூறலாம். மனிதன் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவரிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது.\n== பண்டைய தொடர்பாடல் முறைகள் ==\nதொடர்பு கொள்ளுதலை ஒரு [[கல்வி வழியில் ஒழுங்குமுறை |கல்வி ஒழுக்கமாகப்]] பார்க்கையில் அதற்கு நீண்ட வரலாறு உண்டு.[http://seaver.pepperdine.edu/communication/disciplineofcommunication.htm]\nதொடர்பாடல் முறைகளானது மனித வர்க்கத்தின் அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான்.\n== மொழிகளின் உருவாக்கம் ==\nபின்னைய காலங்களில் மெல்ல மெல்ல [[மொழி]]கள் விரிவாகத் தொடங்கின. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது.\n== இன்றைய தொடர்பாடல் ==\nஇன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றோம். இதன் உச்சகட்டமாக [[இணயம்|இணையத்தை]]ப் பயன்படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம் தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்தெறிந்து விட்டது எனலாம்.\n== தொடர்பாடலில் உள்ள தடைகள் ==\nபின் வரும் காரணிகள் மனித தொடர்பாடலில் பாதிப்பை ஏற்படுத்தவல்லன.\nதகவல் தொடர்பு என்பது அனுப்புனர் ரகசிய குறியீடுகளாகச் செய்தியைத் தொகுத்து பெறுனருக்கு அனுப்புவது ஆகும். அனுப்பப்பட்ட செய்தியை சரி செய்து புரிந்து கொண்ட பின்னர் அதற்கு மறுமொழி கூறுகிறார் பெறுநர்.\nதொடர்பு கொள்ளும் அனைவரும் பொதுவான ஒரு தொடர்புக் கொள்ளும் எல்லையை வைத்திருக்க வேண்டும்.நமது [[கவனித்தல் |செவியில் விழுகின்ற]] பேச்சு, பாட்டு, குரலொலியைக் கொண்டும்,[[சொற்கள் அல்லாத தொடர்பு | வார்த்தைகள் இல்லாமல்]] உடல் சார்ந்த [[உடலசைவு மொழி |உடல் அசைவுகளாலும்]],[[செய்கை மொழி | சைகை மொழியினாலும்]], [[குரலொலியின் மொழி |குரலொலியின் மொழியினாலும்]],[[hapticasdfsadfsadfs|தொடுதல்]],[[கண்களை நேராக சந்தித்தல் |கண்களை நேராக நோக்குதல்]] , [[எழுதுதல் |எழுதுதல்]] கொண்டும் தொடர்பு கொள்ளலாம்.\n* உள்ளடக்கத்தை தெளிவாகப் புரியாமை\n* வேண்டும் என்று தவறான தகவலைப் பரப்பல்\n* கவனத்தை திசை திருப்பும் காரணிகள்\n* மருத்துவ ரீதியான காரணிகள்\n== தொடர்பாடலின் நோக்கம் ==\nபொதுவாக பின்வரும் காரணங்களே தொடர்பாடல் நடைபெறுவதை ஊக்குவிக்கின்றன:\n* எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள\n* திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள\n* மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த\n* பொழுதுபோக்கு மற்றும் நேரம் செலவிடலுக்காக\n== தொடர்பாடல் நடைபெறும் வழிகள் ==\nஒரு கருத்தை ஒதுக்கி அதனி பொதுவான உடன்படிக்கைக்கு வர மற்றவருக்கு [[தெரிவித்தல் |அறிவித்தல்]], தொடர்பு கொள்ளுதலாகும்.இதற்கு கேட்கும் திறன், கூர்ந்து கவனிக்கும் திறன், பேச்சுத் திறன், கேள்வி கேட்கும் திறன், ஆராயும் திறன், மதிப்பிடும் திறன், [[சுயமான |தான் நினைப்பதை தன்னிடமு]]ம் [[இருவருக்கிடையே\nபிரதானமாக இரண்டு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்றது.\n# [[ஒலி]] -–பேச்சு, ஒலிகளைப் பயன்படுத்தல்\n# காட்சி - படங்கள், குறியீடுகள், நிறங்கள்\n== தொடர்பாடலின் கூறுகள் ==\nஆகிய மூன்றும் தொடர்பாடலுக்குத் தேவையான முக்கிய கூறுகளாய் உள்ளன.\nஉதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளலாம். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். தபால் சேவையின் மூலம் அனுப்பப் பெறும் கடிதம் ஊடகம். கடிதத்தை பெறுபவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் [[செய்தி]] பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியைப் புரிந்து கொள்ளாவிடின் முழுத் தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது.\n== திற��்பட்ட தொடர்பாளர் ==\nபல மொழிகளைத் தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. [[தமிழ்|தமிழை]] இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவர் தமிழரை விடவும் அழகாக தமிழிலே தொடர்பாடல் செய்யலாம். உறுதிபடப் பேசும் திறமுடையோர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருப்பர் என்று கூறலாம்.\nஉடல்; அசைவுகளாலும், குரலாலும், சொற்களாலும் மனிதனால் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள முடிகிறது. தொடர்பு கொள்வதன் மூலம் ஏற்படும் தாக்கம், ஆராய்ச்சிகளில் தெரிவருகின்றன.[Mehrabian and Ferris (1967). \"Inference of Attitude from Nonverbal Communication in Two Channels\". In: ''The Journal of Counselling Psychology'' Vol.31, 1967, pp.248-52.]\n* 55% உடல் அசைவுகளாலும், தோரணையினாலும், சைகைகளாலும்,நேர்கொண்ட காணலாலும்\n* 7% கருத்துகளாலும், சொற்களாலும் ஏற்படுகின்றன. இவையனைத்தும் [[கம்முநிகாடிஒன்சிதி அனுப்புமுறை |தொடர்பு கொள்ளும் முறையில்]] இருக்கின்றன.\nதாகாத்தின் சதவிகிதம் பேச்சாளரையும், கவனிப்பவரையும் பொருத்து வேறுபட்டாலும் தொடர்பு கொள்ளும் நோக்கம் ஒன்றாகவே எந்த இடத்திலும் இருக்கின்றது.சிந்தனைகளும், உணர்ச்சிகளும் குரலொலியாலும், தனிப்பட்ட நயத்துடனான பேச்சாலும், தொனியின் சரிவு உயர்வாலும், சைகையாலும், [[எழுதுதல் |எழுத்து]] குறியீடுகளாலும் வெளி கொண்டு வரப் படுகின்றன. இவையனைத்தும் உள்ளது தான் மொழியென்றால் அப்போது விலங்குகளின் மொழி என்பது என்னவிலங்குகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள எழுத்து வடிவத்தை உபயோகிக்கவில்லை என்றாலும் அவை ஒரு மொழியையே உபயோகிக்கின்றன.அவ்வாறு பார்க்கையில் விலங்கினத்தின் தொடர்புகளைக் கூட நாம் ஒரு தனி மொழியாகக் கருத்தில் கொள்ளலாம்.\n|லேக்சமே]] எனும் [[குறியீடு|குறியீட்டு]] [[அமைப்பு\n|அமைப்பாகவும்]] , [[இலக்கணம் |இலக்கண ]][[:wiktionary:சட்டம் |விதியாகவும்]][[மனிதனுக்குரிய | மனித]] பேச்சு மற்று எழுத்து மொழிகள் விவரிக்கப் படுகின்றன.இதனால், குறியீடுகளும் கையாளப்படுகின்றன.மொழி என்னும் சொல் மொழிகளின் பொதுவான இயல்புகளை குறிக்கவும் உதவுகிறது. ஒரு மனித குழந்தையின் வாழ்க்கையில் மொழியைக் கற்றுக்கொள்வது இயல்பான விஷயமாகும்.பெரும்பாலான மனித மொழிகள் [[ஒலி|ஒலி]] படிவங்களைக் கொண்டும், குறியீடுகளுக்குரிய [[சைகை\n|சைகை]]களாலும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்கின்றன.ஆயிரக் கணக்கான மொழிகள் இருந்தாலும் இவை அனை���்தும் பொதுவான பல இயல்புகளைக் கொண்டுள்ளன.இதற்கு விதி விலக்குகளும் உண்டு.\nஒரு மொழிக்கும் [[கிளை மொழி |கிளை மொழிகளுக்கும்]] [[கிளை மொழி #.22கிளை மொழி .22 or .22மொழி .22|எல்லை வரைமுறைகள் கிடையாது]].[[மாக்ஸ் வெயின்றிக் |மேக்ஸ் வெயின்ரிச்]], [[போர்ப்படையுடனும் கப்பல் படையுடனும் இருக்கும் கிளை மொழி மொழி ஆகும்|\"ஒரு போர்ப்படையையும், கப்பல் படையையும் தன்னுள் அடக்கி இருக்கும் கிளை மொழியே மொழி\"]] என்று குறிப்பிடுகிறார். [[எஸ்பரான்டோ|எஸ்பிராண்டோ]] போன்று மனிதனால் [[கட்டப்பட்ட மொழி |உருவாக்கப்பட்ட மொழிகள்]], கணினி மொழிகள், கணித விதி முறைகள் ஆகியவை மனித மொழிகளின் இயல்புகளை பகிர்ந்துக்கொலவதில்லை.\n===உரையாடல் அல்லது சொற்களின் மூலம் தகவல் தொடர்பு கொள்ளுதல் ===\nஒரு[[உரையாடல் | உரையாடல்]] என்பது இருவருக்கு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு இடையே [[உரையாடல் |கருத்து]] [[எதிரீடான |பரிமாற்றம் ]]ஏற்படுகின்ற வழக்கு ஆகும். [[கிரேக்க மொழி|கிரேக்க]] [[சொற்பிறப்பியல் |மூலத்தை]] கொண்டுள்ள டயலாக் எனும் சொல் ( διά(diá,மூலம்) + λόγος(logos, சொல்,பேச்சு) கருத்துகள் பொருளின் மூலம் பொங்கி எழுகின்றன) மக்கள் நினைக்கிறவாறு பொருளைத் தராமல் ,அதன் பகுதியான டைய διά-(diá-,மூலம்) மூலம் என்ற பொருளை விட்டுவிட்டு δι- (di-, இரண்டு) இரண்டு என்ற பொருளைக் கொள்கிறது.அதாவது உரையாடல் என்பது இருவுக்கிடையே நடப்பது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.\n===சொற்கள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல் ===\nவார்த்தைகள் இல்லாமல் [[தகவல் செய்தி |செய்தி]]களை அனுப்பிப் பெறுவதை[[வார்த்தைகள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல் | சொற்கள் இல்லாத தொடர்பு ]]என்று கூறுவர்.அப்படிப்பட்ட செய்திகளை [[சைகை |சைகைகள்]], [[உடல் வெளிப்படுத்தும் மொழி |உடல் அசைவுகள்]],[[நிற்கும் பாங்கு |தோரணைகள்]], [[முகபாவனை |முக பாவங்கள்]],நேர் கொண்ட காணல் மூலம் அல்லது [[உடை |உடை]], [[சிகை அலங்காரங்கள் |சிகை அலங்காரங்கள்]], [[கட்டிடக்கலையியல்|கட்டிடக்கலையியல்]] போன்ற பொருட்கள் மூலம் அல்லது குறியீடுகள்[[இன்போ கிராபிக்ஸ் | இன்போ கிராபிக்ஸ்]] மூலம் அல்லது இவையனைத்தையும் சேர்த்து [[நடத்தையின் மூலம் தொடர்புக்கொள்ளுதல்|நடத்தையின் மூலம் தொடர்பு கொள்ளலாம்]].சொற்கள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல் மனிதனின் தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாகும்.\nகுரலின் ப��்பு,உணர்ச்சி, பேசுகின்ற பாணி அடங்கிய [[குரலொலியின் மூலம் எழுப்பப்படும் மொழி |குரலொலியின் மொழியைக்]] கொண்டும் அல்லது [[சந்தம் |சந்தம்]], [[ஓசைநயத்துடன் பேசுதல் |ஓசை நயத்துடன் கூடிய பேச்சு]], [[அழுத்தம் (உயிரியல் சம்மந்தமான)|அழுத்தம்]] ஆகியவை கொண்டும் சொற்கள் இல்லாமல் நாம் தொடர்பு கொள்ளலாம்.Sஎழுத்தில் கூட இந்த அம்சம் உண்டு.அவை கையெழுத்தின் அழகு, இரு சொற்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி, அல்லது [[இமொட் ஐகான்ஸ்|உணர்ச்சி குறியீடுகளின்]] உபயோகம் ஆகும்.ஆங்கிலத்தில் கலவை வார்த்தையான இமோட்டைகான் நமது உணர்ச்சிகளைக் காட்டுகின்ற குறியீடுகளைக் குறிக்கின்றது.\nகுறியீடுகளை ஒருவரிடமிருந்து மற்றொருவுக்கு அனுப்புகின்ற தொடர்பு சாதனமான [[தந்தி முறை |டெலிகிராப்]] இந்த வகையைக் சாரும்.இந்த குறியீடுகள் தாமாகவே சொற்களையும், பொருள்களையும் விளக்குகின்றன.பல வேறான எடுத்துக்காட்டுகள் மனிதன் இவ்வாறும் உடல் அசைவுகள், குரல், சொற்கள் இல்லாமலும் தொடர்பு கொள்ளலாம் என்று நிச்சயப் படுத்துகின்றன.[ [[கெவின் வார்விக் |Warwick, K]], [[மார்க் காசன்|Gasson, M]], Hutt, B, Goodhew, I, [[பீட்டர் கைபெர்து |Kyberd, P]], Schulzrinne, H and Wu, X: “Thought Communication and Control: A First Step using Radiotelegraphy”, ''IEE Proceedings on Communications'' , 151(3), pp.185-189, 2004]\n===காட்சி ஊடகங்கள் மூலம் தகவல் தொடர்பு கொள்ளுதல் ===\n[[விசுவல் கம்யூனிகேசன் |விசுவல் கம்யூனிகேசன்]] என்பது காட்சி ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதலாகும்.இதன் வாயிலாக சிந்தனைகளும் செய்திகளும், படித்து அல்லது பார்த்து புரிந்துகொள்ளும் வடிவங்களாக காண்பிக்க படுகின்றன.இது[[குறிகள் | குறிகள்]],[[டைபோகிராபி | டைப்போகிராப்பி]],[[வரைதல் | ஓவியம்]], [[கிராபிக் டிசைன் |கிராபிக் படிவம்]], [[எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல் |படங்கள் மூலம் விவரித்தல்]] போன்ற[[பரிமாணம்| இரண்டு பரிமாணம்]] கொண்ட வடிவங்களில் தன்னை இணைத்து உள்ளது. இது முழுமையாக பார்வை சார்ந்தே வருகிறது.இங்கு,தகவல் தொடர்பு கொள்ளுதல் பார்ப்பதினால் நேரிடுகிறது.இது கண்கள் பார்த்து கிரகிக்கும் செய்தியையும் எழுத்துகளையும் எளிதாக மனிதனை சென்றடைய வைப்பது மட்டுமல்லாமல் அவனை எளிதாக அந்த செய்தியை [[இணங்கச் செய்தல் |நம்பவும்]] வைக்கிறது. இது செய்தியை காட்சி வடிவில் கொண்டு சேர்க்கும் முறையாகும்.\nஒரு நல்ல காட்சி ஊடகத்தை அது மக்களை எந்த அளவு சென்றடைகிறது என்ற�� மதிஇபீடு செய்வதன் மூலம் நம்மால் கண்டறிய முடிகிறது.உலகத்தில் எது அழகு, அது அழகு இல்லாமை என்று நம்மால் சரிவர கூற முடியாது.காட்சியாக செய்தியை மரிமார நாம் [[சைகைகள் |சைகைகள்]], உடல் அசைவுகள், வீடியோ, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை உபயோகிக்கலாம். இங்கு எழுத்துகள், படங்கள், விளக்க வரைபடங்கள், புகைப்படங்கள் கணினி மூலம் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதனால் காட்சிகள் முன்னிறுத்தி வைக்கப்படுவதைப் போல் தெரிந்தாலும் இறுதியில் இங்கு செய்திகள் முன் நிறுத்தி வைக்கப் படுகின்றன.தற்கால ஆராய்ச்சிகள் [[வெப் டிசைன்|இணையதள படிவங்களின்]] முக்கியத்துவத்தையும் கிராப்பிக்ஸின் மகத்துவத்தையும் உணர்த்துகின்றன.காட்சி ஊடகங்களைக் கொண்டு [[கிராபிக் டிசைனர்ஸ் |கிரப்பிக் டிசைனர்கள்]] நிறைய வேலைகள் செய்கின்றன.\n===தொடர்புக் கொள்ளுதலின் மற்ற வகைகள் ===\nதொடர்பு கொள்ளுவதில் ஒரு சில வகைகளின் எடுத்துக் காட்டுகள்:\n* [[பெசிலிடேடட் கம்யூனிகேசன் |பெசிலிடேடட் கம்யூனிகேசன் ]]\n* [[கிராபிக் கம்யூனிகேசன் |கிராபிக் கம்யூனிகேசன் ]]\n* [[நான்வயலென்ட் கம்யூனிகேசன் |நான்வயலென்ட் கம்யூனிகேசன்]]\n* [[சயின்ஸ் கம்யூனிகேசன் |சயின்ஸ் கம்யூனிகேசன் ]]\n* [[ஸ்டிராடஜிக் கம்யூனிகேசன் |ஸ்டிராடசிக் கம்யூனிகேசன் ]]\n* [[சூப்பர்லுமினல் கம்யூனிகேசன் |சூப்பர்லூமினல் கம்யூனிகேசன் ]]\n* [[டெக்னிகல் கம்யூனிகேசன் |டெக்னிகல் கம்யூனிகேசன் ]]\n==தொடர்பு கொள்ளும் முறை ==\nதொடர்பு கொள்ளுவதில் ஒரு சில முக்கிய அம்சங்கள் உள்ளன: உட்பொருள் (சொல்லப் பட வேண்டிய செய்தி), மூல கர்த்தா / வெளிக் கொண்டு வருபவர் / அனுப்புநர் / [[என்கோடெர்|செய்தியை குறிகளாக மாற்றுபவர்]] (எவரால்), உருவம் (எந்த உருவில்), செய்தி கால்வாய் (எதன் மூலம்) [[மீடியா\n(தொடர்புக் கொள்ளுதல் )|கருவி]]), சேரிடம் / பெறுபவர் / இலக்கு / [[ டீகோடெர்|குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர் ]] (எவரிடம்), மற்றும் செய்தியின் நோக்கம்.பலருக்கும் இடையே அறிவுப் புகட்டுதல்,அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், அறிவுரைகள் தருதல், கட்டளைகள் இடுதல், கேள்விகள் கேட்டல் ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம்.மேல் கூறப் பட்ட அனைத்து செயல்களையும் நாம் பலதரப் பட்ட முறைகளில் தொடர்பு கொள்ளலாம்.இந்த முறை தொடர்பு கொள்ளும் குழுவை சார்ந்தே என்றும் வரும்.இலக்கை நோக்கி அனுப்பப்படும் செய்தி கருத்துடன் முறையாக அனுப்பப் படவேண்டும்.செய்தி அனுப்பப்படும் இலக்கு தானாகவும் இருக்கலாம், மற்றொரு [[இருவருக்கிடையே ஆன செய்திப் பரிமாற்றம் |மனிதனாகவும்]] இருக்கலாம், அல்லது ஒரு ஸ்தாபனமாகவும் இருக்கலாம்.\nமூன்று வகையான [[குறியீட்டு வழிமுறையின் படிப்பு |செமியாடிக் ]]விதிகளை ஆதாரமாகக் கொண்டு நாம் [[செய்தி அனுப்புதல் |செய்திகளைப் பரிமாறி ]]கொள்ளலாம்.\n#[[சின்டாக்டிக் (செமியாடிகின் ஒருப் பிரிவு)|சிண்டாக்டிக்]] (குறிகள் மற்றும் அடையாளங்களின் பண்புகள்),\n#[[சூழ்நிலைக்கு ஏற்ற பொருளை கண்டறியும் மொழியியல் |பிராக்மாடிக்]] (குறிகள், சொற்றொடர்கள் , இவற்றை உபயோகிப்பவருக்கும் இடையே உள்ள உறவை சார்ந்து) மற்றும்\n#[[சொல்லின் பொருளை கண்டறியும் படிப்பு |செமான்டிக் ]] (குறிகளுக்கும் குறியீடுகளுக்கும் இடையே உள்ள உறவு பற்றியும் இவை குறிப்பிடுவான் பற்றியும் சொல்லும் படிப்பு).\nஅதாலால் சமூகத்தில் தொடர்பு கொள்கையில், நாம் இருவருக்கும் மேற்பட்ட மனிதர்கள்கள் ஒரே விதமான குறிகளையும் ஒரே விதமான[[குறியீட்டு வழிமுறையின் படிப்பு| செமியாடிக்]] விதிகளையும் கொண்டு தொடர்பு கொள்கின்றனர் என்றோ கூறலாம்.சிலசமயங்களில், இந்த செமியாடிக் விதிகள் [[தானாகவே தொடர்புக் கொள்ளுதல் |தானாக இயங்கி ]],[[தனக்குள்ளேயே தொடர்புக் கொள்ளுதல் |தனக்குத் தானே தொடர்புகொள்ளும்]] முறைகளைத் தூண்டக் கூடிய செயல்களான தாமாகவே பேசிக்கொள்ளுதல், நாள் குறிப்பெடுத்தல் ஆகியவற்றை புறக்கணிக்கின்றன.\nஎளிதாக தொடர்பு கொள்ளும் முறையில் நம்மால் ஒரு செய்தி (சுலபமாக புரிந்து கொள்ளும் மொழியில்), அனுப்புநர் மூலம்(சமயங்களில்,[[என்கோடெர் | செய்தியை குறிகளாக மாற்றுபவர்]]) இலக்கை அல்லது பெறுபவரை (சமயங்களில், [[டீகோடெர்|குறிகளை மீண்டும் செய்தியாக மாற்றுபவர்]]). சற்றும் சிக்கலான தொடர்பு கொள்ளுதலில் அனுப்புனரும் பெறுனரும்[[:wikt:எதிரீடான | ஒருவருக்குள் ஒருவராக ]]இருப்பதைப் போல் இணைந்தே உள்ளனர்.[[பேச்சினால் செயல்படுதல் |சொற்களை கொண்டு பேசுதல்]] என்று மாதிரிகள் மூலம் தொடர்பு கொள்வதை விளக்கலாம்.இருப்பிடங்களை சார்ந்த மரபுகள், பண்பாடுகள், இனங்கள் ஆகியவற்றை பொருத்து அனுப்புநர் மற்றும் பெறுநரின் செய்தி வடிகட்டிகள் செயல் படுகின்றன. ���தனால் அனுப்பப் படுகின்ற செய்தி தனது நோக்கத்திலிருந்து மாறி போய் சேரலாம்.செய்திக் கால்வாய்களில் \"[[சத்தம்|இரைச்சல்]]\" செய்தியை பெறுவதிலும்ம குறிகளாக இருக்கும் அதனை மாற்றுவதிலும் தவறுகள் ஏற்படலாம். இதனால் சொற்களால் தகவல் தொடர்பு கொள்ளுதல் தனது பலனை இழக்கலாம்.இந்த செய்தி மாற்றம்-அனுப்புமாற்றம் முறையில் மூலம் அனுப்புனரும் பெறுனரும் ஒரு ரகசிய குறியீட்டுத் தொகுப்பு நூலை வைத்துள்ளனர் என்று நம்மக்கு தெரிய வருகிறது. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் இந்த இரு தொகுப்புகளும் ஒரே மாதிரிகள்,இரண்டும் ஒன்றல்ல.இந்த ரகைச்ய குறியீட்டுத் தொகுப்பு நூல்கள் பற்றி எங்கும் வெளிப்படையாக கூறப் படவில்லை. அதனால் தொடர்பு கொள்ளும் முறையில் அதனது பங்கை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.\nஒரு தொடர்ச்சியற்ற செய்தி பரிமாற்றமாக கருதப்படும் தகவல் தொடர்பு கொள்ளுதல் [[எதிர்பேச்சாளருக்கு ஏற்றவாறு தன பேச்சை ஒழுங்கமைத்துக்கொள் ளுதல்|கோரெகுலேசன்]] கோட்பாடு மூலம் தொடர்ச்சியான ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.கனடிய மீடியா அறிஞர், ஹரோல்ட் இன்னிஸ் மக்கள் தொடர்புகொள்ள வெவ்வேறு மீடியாக்களை உபயோகின்றனர் என்றும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் அந்த மீடியாவை பொறுத்தே சமூகத்தில் அந்த செய்தியின் நீடித்த வாழ்கையை நம்மால் மதிப்பிட முடிகிறது என்கிறார்.(வாரக், மெக்கேன்சீ 1997). எகிப்த்தையர் கற்களையும் பேபிரசையும் மீடியாவக் கொண்டு தங்களை வளர்த்து கொண்டதை இவர் சான்றாக குறிப்பிடுகிறார்.பேபிரஸ் ''''இடங்களின் இணைப்பு''' ' என்று அழைக்கப்படுகிறது எனென்றால் அது தொலைவான இடங்களையும், ராஜியங்களையும் அருகே கொண்டுவந்து, போர் சார்ந்த நடவடிக்கைகளையும், குடியேற்ற சமுதாயத்தின் ஆட்சியையும் சரிவர நடைப்பெற செய்ததது. ''''காலத்தின் இணைப்பாக''' ' கற்கள் கருதப்பட்டன. காலத்தால் அழியாத, தலைமுறை தலிமுறையாக வருகிற கோவில்களும், பிரமிட்களும் சமுதாயத்தில் உள்ள தொடர்பு கொள்ளுதல்களுக்கு உருவம் கொடுத்துள்ளன.(வாரக், மெக்கேன்சீ 1997).\n[[கேரளா வேளாண்மை பல்கலைக்கழகம் |கேரள வேளாண்மை பல்கலைக் கழகம்]], [[கிருஷி விக்யான் கேந்திர கண்ணூர் |கிருஷி விக்யான் கேந்திர கண்ணூர்]] பெயரில் '[[கிரியேடிவ் எக்ஸ்டென்சன்|கிரியேடிவ் எக்ஸ்டென்ஷன்]]' என்ற வேளாண்மை மூலம் தொடர்பு கொள்ளும் படிப்பை அறிமுகப் படுத்தியுள்ளத்க்து.\n==மனிதரல்லாத உயிரினங்களில் தொடர்பு கொள்ளுதல்==\n[[மனிதன் |மனிதர்கள்]] அல்லது [[உலகில் முதலில் தோன்றிய விலங்கினங்கள் |மனிதருக்கு முன் தோன்றிய விலங்கினங்கள்]] மட்டும் தொடர்பு கொண்டன என்று நம்மால் சொல்ல முடியாது.உயிரினங்களுக்கு மத்தியில் உள்ள ஒவ்வொரு [[செய்திப்பரிமாற்றம் |செய்தி பரிமாற்றமும்]] (அதாவது [[அடையாள அறிவிப்புக் கோட்பாடு |குறிகளை ]] அனுப்புபவருக்கு உயிர் இருக்கலாம், செய்தி [[பெறுபவர் (தகவல் கோட்பாடு)|பெறுபவர்]] எதோ ஒரு உருவமாக இருக்கலாம்) தொடர்பு கொள்ளுதலாகும்.இதனால், [[விலங்குகள் நடத்தையின் மீதானப் படிப்பு |விலங்கினங்களின் நடத்தையை பற்றிய படிப்பில்]] [[அனிமல் கம்யூனிகேசன் |விலங்குகள் தகவல் தொடர்பு கொள்ளுதல் ]]என்ற ஒரு பிரிவும் இடம் பிடித்துள்ளது. கோரல் போன்று முற்பட்ட காலத்தில் தோன்றிய விலங்கினங்கள் கூட தொடர்பு கொள்வதில் வல்லாண்மை பெற்றிருக்கின்றன.[Witzany G, Madl P. (2009Biocommunication of corals. International Journal of Integrative Biology 5(3): 152-163.] இன்னும் சொல்லப் போனால் [[உயிரணு அறிகுறித் தருதல் |நுண்ணுயிர்களும் தங்களுக்கிடையே குறிகள்]] காட்டிக் கொள்கின்றன. [[செல்லுலர் கம்யூனிகேசன் (உயிரியல்)|நுண்ணியிர்கள் தொடர்பு கொள்ளுதலை]]த் தவிர [[பாக்டீரியா |பாக்டீரியா]] போன்ற முற்காலத்தில் தோன்றிய உயிரினங்கள் தங்களுக்குள்ளே இருக்கின்ற ரசாயனங்கள் மூலம் தொடர்பு கொள்கின்றன.[Witzany G (2008). Bio-Communication of Bacteria and their Evolutionary Roots in Natural Genome Editing Competences of Viruses. Open Evolution Journal 2: 44-54.] இதே போன்று [[செடி |செடிகள்]] மற்றும் [[பங்கை |பங்கஸ்]] வகைகள்ளும் தகவல் தொடர்பு கொள்ளுதல் நடைபெறுகிறது.குறிகளைக் கொண்டு நடைபெறுகின்ற இந்த தொடர்பு முறைகள் துல்லியமான வேறுபாட்டுடன் ஒரு நிலைப்படுத்தப் படுகிறது.\nஒரு விலங்கின் [[நடத்தை |நடத்தை ]]நிகழ்காலத்தில் அல்லது வருங்காலத்தில் வேறொரு விலங்கினத்தின் நடவடிக்கையை பாதித்தது என்றால் அதனை [[விலங்குகள் மத்தியில் தொடர்புக் கொள்ளுதல் |விலங்குகள் தகவல் தொடர்பு கொள்ளுதல் ]]என்று நாம் குறிப்பிடலாம்.விலங்குகள் தொடர்பு கொள்ளுதலை விட மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறை மேன்மையானதுவிலங்குகளின் தொடர்பு கொள்ளுதலை '''சூசெமியாடிக்ஸ்' என்று கூறுவார். '''இது மனிதர்கள் தொடர்பு கொள்ளும் முறையாகிய [[அந்தரோபோஸ்மையோடிக்ஸ் |ஆண்தி���ோசெமியாடிக்சை]] விட[[விளங்கின நடத்தையியல் | ஈதொலாஜி]] , [[விலங்கினத்தின் சமூக நடத்தையின் மீதான படிப்பு |சோசியோபயாலஜி]], [[விலங்குகளின் அறிந்த நிலை |விலங்குகள் அறிந்து கொள்ளும் நிலையைப் பற்றிய படிப்பின்]] வளர்ச்சிக்கு பெரிதும் உதவி இருக்கிறது.''' '' '''''இது மனிதர்கள் சர்கஸில் இருக்கும் விலங்குகள் மற்றும் டால்பின் போன்ற விளங்களிடம் தொடர்பு கொள்கிறதன் மூலம், சாத்தியம் என்று நமக்கு புரிகிறது.''' '' '''''எனினும் இந்த விலங்குகள் தொடர்பு கொள்ள ஒரு தனிப்பட்ட முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.''' '' '''''விலங்குகளின் தொடர்பு கொள்ளுதலும், விலங்குகளின் உலகம் பற்றிய படிப்பும் இருபத்தியோராம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த பரிணாமங்கள் விலங்குகளின் தனிப்பட்ட அடையாளங்களின் ([[பெயர் |பெயர்]]) உபயோகிப்பின் மூலம், [[விலங்குகளுக்குள் உணர்ச்சி |விலங்குகளின் உணர்ச்சிகள்]] மூலம், [[விலங்குகள் பண்பாடு |விலங்குகள் பண்பாட்டின்]] மூலம், அவற்றின் [[விலங்குகள் போல் கற்றுக்கொள்ளுதல் |அறிந்து கொள்ளும்]] ஆற்றலின் மூலம், [[விலங்குகளின் செக்சுவாலிட்டி |இனம் சேரும் நடத்தைகள்]] மூலம் தெரிய வந்து [[புரட்சி |புரட்சி]] ஏற்படுத்தியுள்ளது.''' ''\nசெடிகளில் [[செடிகளின் உயிரணுக்கள் |செடிகளின் நுண்ணுயிர்களுக்கு]] உள்ளேயும், நுண்ணுயிர்களுக்கு இடையேயும், ஒரே இனத்தை சார்ந்த செடிகளுக்குள்ளும், செடிகளுக்கும் செடிகள் அல்லாத உயிரினங்களுக்கும் (அதாவது வேற்பகுதி), நடுவே தகவல் தொடர்பு கொள்ளுதல் ஏற்படுகிறது.[[செடியின் வேர் |செடியின் வேர்கள்]] [[மண் |மண்ணில்]] உள்ள [[ரிசொபியா |ரைசோபியாவுடனும்]], [[பாக்டீரியா |பாக்டீரியாவுடனும் ]],[[பங்கை |பங்கைகளுடனும்]], பூசிகளுடனும் ஒரே சமயத்தில் தொடர்பு கொள்கின்றன.செடிகளில் மையம் இல்லாத நரம்பு அமைப்பினால் சிண்டாக்டிக், பிராக்மாடிக் செமாண்டிக் விதிகள் படி தகவல் தொடர்பு கொள்ளுதல் சாத்தியமாகிறது.செடிகளுக்குள் நடக்கின்ற தொடர்பு கொள்ளுதலில் 99% [[நியூரோனால் |நரம்புகளைக் கொண்டு]] நடக்கிறதை போலவே அமைந்துள்ளன என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. {{Fact|date=June 2009}}[[எளிதில் மாறுகிற |எளிதில் மாறக் கூடிய]] தொடர்புகளைக் கொண்டும் செடிகள் அருகிலிருக்கும் [[தழைகள் உட்கொள்ளி|தாவிரங்களுக்கு]] அவற்றை தாக்குவதன் மூலம் எச்சரிக்கை விதிக்கலாம்.அதே சமயங்களில் அவை இந்த தாவிரங்களைட் தாகக் கூடிய [[ஒட்டுண்ணி |ஒட்டுண்ணிகளையும்]] தன பால் இழுக்கின்றன.[[ஏபையோடிக் ஸ்டிரெஸ் |அழுத்தம் ]]தரக்கூடிய சூழ் நிலைகளில் தங்களது பெற்றோரிடமிருந்து பெற்ற [[ஜெனெடிக் கோட்|ஜெனடிக் கோடு]]களை அழித்து அதன் மேல் தங்களது பாட்டனாரின் அல்லது முப்பாட்டனாரின் ஜெனடிக் கோடை வைத்து திருத்திக் கொள்கிறது.[Witzany, G. (2006Plant Communication from Biosemiotic Perspective. Plant Signaling and Behavior 1(4): 169-178.]\nமைசீளியாவின் உருவாக்கத்திற்கும், பழுப்பதற்காகவும் பங்கை இணைந்தும், தன்னை ஒன்று படுத்தியும், தனது வளர்ச்சிக்காக உழைக்கிறது.பங்கை தன்னை போன்ற உயிரினங்களோடு மட்டுமல்லாது பங்கையல்லாத பாக்டீரியா, [[ஒரு உயிரணுவுடன் |ஒரே நுண்ணியிர்]] கொண்ட யூகாரியோட்ஸ், செடிகள், விலங்குகளோடு சிம்பயாடிக் முறை தொடர்பு கொள்கின்றன.பயாடிக் தொடக்கத்தைக் கொண்ட இந்த செமியோகெமிக்கல்கள் ஒருவிதமாக மங்கை தொடர்பு கொள்ள இணக்கம் செய்கிறது.அதே சமையம் செய்திகள் அடையும் இலக்காக இல்லாதவற்றிடம் இந்த ரசாயனம் ஒரு மாறுதலையும் ஏற்படுத்தாது.இதன் மூலம் பங்கிகள் பயாடிக் செய்திகள் பெறக் கூடியவையிலிருந்த பெற கூடதவையை பிரிக்கக் கூடிய பக்குவத்தை பெற்றுள்ளது என்று நாம் அறியலாம்.இதுவரை பங்கையின் [[பாக்டீரியாவின் வளர்முறை |பிலமென்டேசன்]],[[இணை சேருதல்| இனம் சேர்கை]], வளர்ச்சி, [[ஒரு உயிரினத்தில் நுண்ணுயிர்களால் நோய்விளைவிக்கக் கூடிய ஆற்றல் |பாதோஜெனிசிடி]] ஆகியவற்றை ஒருங்கினப்படுத்த ஐந்து வகையான குறியீட்டு மாலிகியூல்கள் செயல்படுகின்றன என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.நடத்தைகளை ஓரினப்படுத்துதலையும் அவற்றை தூண்டும் சாரங்களையும் விரிவான விளக்கம் கொண்ட முறைகள் மூலம் தயாரிக்கலாம்.[Witzany, G. (2007Applied Biosemiotics: Fungal Communication. In: Witzany, G. (Ed). Biosemiotics in Transdisciplinary Contexts. Helsinki, Umweb, pp. 295-301.]\n==கல்வி ஒழுக்கமாக தொடர்பு கொள்வதை வைத்து கொள்ளல் ==\nதொடர்பு கொள்ளுதலை கல்வி ஒழுக்கமாக பார்க்கையில் அதனை கம்யூநிகாலாஜி என்று கூறுவார்.[http://www.communicology.org/content/communicology-lexicon-definition] இது நாம் தொடர்பு கொள்ளும் அத்தனை வழக்கங்களையும், வழிகளையும் தன்னுள் கொண்டுள்ளதால் இந்த படிப்பு மிகவும் பறந்தது.இந்த தொடர்பு கொள்ளும் ஒழுக்கம் வார்த்தைகளுடனும் வார்த்தைகள் இல்லாத செய்திகளாகவும் வருகிறது.இந்த தொடர்பு கொள்ளுதலைப் பற்றிய அனைத்து விவரங்களும் பாட நூல்களிலும், மின்னணு பதிப்புகளிலும், கல்வி சார்ந்த பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.இந்த பத்திரிக்கைகளில் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தொடர்பு கொள்ளுதல் எவ்வாறு எதுவரை விரிவைகிறது என்பதைப் பற்றி விவரிக்கின்றனர்.\nதகவல் தொடர்பு கொள்ளுதல் பல நிலைகளில், பல வழிகளில், பெரும்பாலான உயிரினங்களுக்கு மத்தியில், மற்றும் இயந்திரங்களுக்கும் இடையே ஏற்படுகின்றது. பல படிப்புகள் தனக்குள் ஒரு முக்கிய பகுதியை தொடர்பு கொள்ளுதளுக்காக ஒதுக்கி வைத்துள்ளன.ஆகையால் ஒருவர் தொடர்பு கொள்ளுதளிப் பற்றி பேசும் பொது அவர் எந்த விதமான தொடர்பு கொள்ளுதளிப் பற்றி பேசுகிறார் என்பதை புரிந்து வைத்திருக்க வேண்டும்.தொடர்பு கொள்ளுதலின் விளக்கங்கள் பல தரப்பட்டு இருக்கின்றன. சில விலங்குகளும் மனிதர்களும் தொடர்பு கொள்கின்றன என்று கூறுகையில் சில விளக்கங்கள் மனிதர்கள் மட்டுமே தொடர்பு கொள்கிறார்கள் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் கூறுகின்றன.\n*[[அனுப்புதல் (டெலிகம்யூனிகேசன் )|டிரான்ச்மிசன்]]ஸ் அண்ட் [[இந்த விதிகளைக்கொண்டு கணினி செயல்படுகின்றது (கணக்கிடுதல்)|பிரோடோகால் ]]ஸ்\n*[[டெலிடிராபிக் பொறியியல் |டிராபிக் இன்ஜினியரிங் ]]\n*[[ரெகுலேட்டரி போகஸ் கோட்பாடு |ரெகுலேட்டரி போக்கஸ் தியரி ]]\n*[[சரியான பேச்சு |ரைட் ஸ்பீச் ]]\n*[http://static.scribd.com/docs/3ji6hh6c1s9f6.swf கால வழியில் ஏற்பட்ட தொடர்பு கொள்ளுதலை பற்றிய ஒரு சிறிய வரலாறு ]\n*[http://www.knowledgebank.irri.org/communicating/Communicating_for_change_and_impact.doc தொடர்பு கொள்ளுதலில் ஏற்பட்ட மாற்றங்களும் அதன் தாக்கங்களும் ] – இதன் முதல் பக்கத்தில் எழுத்துப் பிழை இருப்பதால் இது நம்பக் கூடியதாக இல்லை என்று குறிப்பிடுகிறார்கள்.எடுத்துக் காட்டிற்கு :பொதுவாக விவசாயிகள் ஆபத்துகளை தவிர்த்த '''பிறகு''' இலாபத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.\n*[http://www.cs.tut.fi/~jkorpela/wiio.html மனிதன் தகவல் தொடர்பு கொள்ளுதல் எவ்வாறு குறைபடுகிறது ] (தம்பேரே டேச்னாலாஜி பல்கலைக் கழகம்)\n*[http://www.invisionindia.com இன்விசன் கம்யூனிகேசன் மற்றும் ஆராய்ச்சி] (தொடர்பு கொள்ளுதலில் மேலான்மைத் திறன் கொண்டவர்கள் )\n[[Category:தகவல் தொடர்பு கொள்ளுதல் ]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/09/14154739/1687564/Salem-Kisan-Yojana-Fraud.vpf", "date_download": "2020-09-24T07:38:10Z", "digest": "sha1:NNOJQ5GCH75NMV6TP6MOTPEPPZLULZHQ", "length": 8113, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "கிசான் திட்ட முறைகேடு விவகாரம் : \"தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருள் நிறுத்தப்பட்டாது\" - சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிசான் திட்ட முறைகேடு விவகாரம் : \"தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருள் நிறுத்தப்பட்டாது\" - சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்\nபதிவு : செப்டம்பர் 14, 2020, 03:47 PM\nசேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்ற தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.\nசேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்ற தகுதியற்ற நபர்களுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். முன்னதாக, முறைகேடாக நிதியுதவி பெற்றவர்களுக்கு ரேசன் பொருள் நிறுத்தப்பட்டும் என தகவல் வெளியான நிலையில், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தகுதியற்ற நபர்கள் தாங்களாக முன்வந்து, பணத்தை திரும்பி செலுத்துமாறும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nகும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.\nசசிகலா சகோதரருக்கு பிடிவாரண்ட் - திருவையாறு நீதிமன்றம் உத்தரவு\nநில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரர் உள்பட 11 பேருக்கு திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nதமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - \"மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை\"\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.\n\"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்\" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி\nபத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார்- தேமுதிக\nதேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பூரண நலத்துடன் உள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=93103", "date_download": "2020-09-24T08:25:22Z", "digest": "sha1:42RIVUD5X6F5OA6NFBJ7KX3DWSSGJ2ZH", "length": 42769, "nlines": 423, "source_domain": "www.vallamai.com", "title": "ஆமாம், அவள் ஒரு விடுகதை! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஆமாம், அவள் ஒரு விடுகதை\nஆமாம், அவள் ஒரு விடுகதை\nதமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் (உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை)\nஆமாம், அவள் ஒரு விடுகதை\nவெப்பம் மிகுந்ததும் காற்றில்லாததுமான ஒரு மதிய வேளை. ஆஷா உடல் முழுக்க வியர்க்க, மேனேஜர் அறைக்குள் சென்றாள். ஒரு மேசை தூரம் இருந்தும் தனது வேர்வை நாற்றம், மேனேஜிங் டைரக்டரைத் தொந்தரவு செய்யுமோ என்ற குழப்பத்தில் அவளால் அவரின் வார்த்தைகளைக் கவனிக்க முடியவில்லை. அறைக்குள் இருந்து வெளியில் வந்ததும் நிம்மதிப் பெருமூச்சு தானாக வந்தது. அது கொஞ்சம் சத்தமாக வந்தது. மன்னிக்கவும்.\nமொபைல் ஃபோன் மேசை மேலிருந்தது. திரும்ப இருப்பிடத்திற்கு வருவதற்குள் அதில் நான்கு அழைப்புகள். நான்க���ம் ஒரே எண்ணிலிருந்து. அதுவும் பழக்கமில்லாத எண். யாராக இருக்கும். அவள் ஃபோனை காதோடு வைத்தாள். கொஞ்ச நேரத்திற்குள் அவள் கேட்டது இதுவரை கேட்காத ஒரு குரல்.\nநாம பார்த்ததில்ல, என்னோட பேரு அனில்\nமானுவல் ஜோர்ஜ். நீங்க ஒன்னாத்தா வேல பாத்தீங்கன்னு சொன்னான்.\nஅவளுக்கு மானுவலை நினைவுக்கு வந்தது. அந்த நினைவை நிலையானது எனக் கூற முடியாது.\nஒன்னா வேல செஞ்சோம்ங்கறது சரிதா. கடைசியா ஃபோனில பேசியே சில மாதங்களிருக்கும். நம்பர் எப்போ கொடுத்தான், ஆஷா கேட்டாள். அவள் கொஞ்சம்\nநம்பர் தந்து கொஞ்ச நாளாச்சு, அனில் விளக்கினான். வாடகை வீட்டின் படுக்கையறையில் ஓய்வாகச் சாய்ந்து கிடந்தான். மொபைல் போனின் இன்டக்ஸைத் தேடின போது ஆஷாவின் நம்பர் கிடைத்தது. அது பயன்பாட்டில் இருக்கா என்று கூட யோசிக்கல. சும்மாதான் டயல் செய்தான். ஒரு ஆர்வம். அவ்வளவுதான். வீட்டில் தனியாகத்தான் இருந்தான்.\nவிஷாலும் அவனோட அம்மாவும் மொதல் நாள்தா ஊருக்குப் போயிருக்காங்க. அவங்க திரும்பிவர ஒரு வாரமாகும். அத்தனை நாட்கள் இங்க தனியாக…… இன்னக்கினு பாத்து வேலயுமில்ல. ஆஃப் டேதா. கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தாச்சு. விஷால் இல்லாம வீடு சூன்யமானது. அவன் அடிக்கடி அப்பாவின் ஷூ அணிந்து ஒரு தொப்பியும் வெச்சு மூங்கில் தடியும் ஊன்றிப் பிடித்து சார்லி சாப்ளினாக மாறுவான்.\nஎம்பொண்ணுக்கும் சாப்ளினெ ரொம்பப் புடிக்கும். ஆஷா விளக்கினாள். ஆனால் அவள் சாப்ளினை போலச் செய்யமாட்டாள்…… ஆனா சினிமா எல்லாம் பாப்பா.\nஒரு கம்பெனில வேல பாக்கறாரு. இப்போ டூரிலிருக்காரு.\nஅவனுக்கு நாலாச்சு. கிண்டர்கார்டனுக்குப் போறா. பெரிசா அவனுக்கு\nநாட்டமில்ல. அவன் ஒரு கிரகவாசி.\nசிரிப்பு கேட்க நல்லா இருக்கு.\nஆஷா சிரிப்பதை நிறுத்தினாள். பேசுவதற்கும் இடைவேளை விட நேர்ந்தது.\nமேனேஜிங் டைரக்டர் மறுபடியும் அவளை அலுவலக பணிக்காக தனது கேபினுக்கு அழைத்தார். அவள் அவசரமாக ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து எழுந்தாள். மறுபடியும் வியர்வையின் குழப்பம். அவள் கேபினை லட்சியமிட்டு நடக்கும்போது சக ஊழியர்களில் சிலர் அவளை உதாசீனப் பார்வை பார்த்துவிட்டுப் பின்தொடர்ந்தனர். அவர்களுடைய பார்வையில் சந்தேகமோ, விருப்பமோ, பகையோ இருக்கவில்லை. அவர்களில் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மேனேஜிங் டைரக்டர் தனது அறைக்கு அழைக்க உரிமையிருக்கிறது. வியர்வை மூலம் உடல் ஈரமாவதைச் சபித்துக்கொண்டு ஆஷா நகர்ந்தாள். கண்ணாடி ஜன்னலுக்கு அப்புறம் வேனலின் அக்னி ஜ்வாலை வெளியில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது.\nதனது சோர்வை அகற்ற இதற்கு முன் முழுமையாக்காமல் பாதியில் நிறுத்திய பேச்சை ஃபோனில் மீண்டும் தொடர்வதல்லாமல் வேறு உபாயம் ஒன்றும் மனத்தில் தோன்றவில்லை. ஆஷா மொபைல் ஃபோனைக் கையில் எடுத்தாள். ஏதோ ஹொரர் படங்களிலிருந்து எடுத்த சிறப்பு சத்தங்களுடன் ஹலோ ட்யூன் கேட்கத் தொடங்கியது.\nவேலயா இருப்பீங்கன்னு நெனச்சுதா நா ஃபோன் பண்ணாம இருந்தேன்.\nஇல்லல்ல ஒரு இங்கிலீஷ் நாளிதழ்ல…\nசமீபமா ஒரு ஃபோட்டோ கண்காட்சி போட்டிருந்தேன்.\nகொச்சில தர்பார் ஹாலில.விஷ்வல் மீடியாவிலயும் பேப்பர்ல கவரேஜ் இருந்துச்சு.\nநெனக்கறன்னு சொல்ல வேண்டாம். கவனிக்கலன்னு சொன்னாப் போதும்.\nமொழிக்கு இப்படி சில பிரச்சனைகளிருக்கு.\n‘அப்போ போட்டோகிராஃபர் மட்டுமல்ல மொழி வித்வானும்தான்’.\n’மொழி வித்வானு சொன்னதனால என்னோட ஒரு கணிப்பு.\nபடிச்சது மலையாளம் எம்.ஏ. …..கரெக்டா……\nசோரி நா படிச்சது இங்க்லீஷ் லிட்டரேச்சர்.\nஏதாவது கல்லூரில வேல கெடக்கும்னு நெனச்சே. நடக்கல…\nவாழ்க்கையும் எதிர்பார்த்த மாதிரி இல்லயே\nஎன்னோட வரலாறும் கிட்டதட்ட அதுவேதா.\nசமீபமா எங்கேயோ வாசிச்சே. வன் ஓஃப் தி ட்ரேஜடீஸ் ஆஃப் ரியல் லைஃப் ஈஸ் தாட் தேர் ஈஸ் நோ பேக்ரௌன்ட் மியூசிக்.\n வேளில எங்காவது போணும். ஆப்பீடைசரா ஒரு ஜிம்லெட் (எலும்பிச்சம்பழம் சேர்த்து செய்யக்கூடிய ஒரு வகை குளிர்பானம்) செய்யலாம்னு யோசிக்கிறே.\n நா எப்பவும் செய்வே ப்ரண்ட்ஸெல்லா நல்ல பிரிபரேஷனு சொல்லுவாங்க.\nஅது இப்போ சாப்பிடாம எப்படி சொல்றது\nஅப்படீனா இங்க வா. நா ஜிம்லெட் செஞ்சு வெக்கறே….\nஅந்த இடத்தோட பேரெக் கேட்டதும், ஆஷா கடவுளக் கூப்பிட்டு விட்டாள். ரெண்டு எடங்களுக்குமிடையே உள்ள இடைவெளி சுமார் 80 கிலோ மீட்டராவது இருக்கும். ஆஷா கடவுளைக் கூப்பிடவும், ரெண்டு இடங்களுக்கும் இடையேயான தூரத்தைக் கூறும்போது, அணினில் சுவரில மாட்டியிருக்கிற கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.\nமணி ஒன்றாகல.ஏதாவது சூப்பர் ஃபாஸ்ட் பஸ்ல ஏறினா ரெண்டரை மணிக்குள் இங்கே வரலாம். அதுக்குமேல நேரமாகாது. நல்ல ரோடு சூப்பர் ஃபாஸ்ட் பஸ்கள் மிகவும் வ��கமாகவும் வரும்.\nஎனக்கு இன்னக்கு வேல இருக்கற நாள்.\nபாதி வேல முடிஞ்சதில்ல. ஹாஃப்டே லீவ் எழுதிக் கொடுத்திட்டு வெளில வா.\nஅது அப்படி கஷ்டமான விஷயமொன்னுமில்ல. நான் காரெடுத்திட்டு பஸ் ஸ்டாப்\nபக்கத்தில நிக்கறே. காரோட நம்பர் சொல்றே. எழுதிக்கோ.\nஆஷா, பஸ்சை விட்டிறங்கினாள். மதிய வேளையின் சிவப்புப் பொடி அமர்ந்து கிடந்தது. அதுவழியாகச் சென்ற நீண்ட பாதை. வெயிலின் தீவிரம் கண்களை குருடாக்குவது போல இருந்தது. பஸ் ஸ்டாப்பில் சிலர் நிழல் உருவங்கள் போல அசைவற்று நின்று கொண்டிருந்தனர். அவர்களையும் தூசி மூடியிருந்தது. முகம் தெரியவில்லை. அவள் வடக்கே பார்த்தாள். கார் மரநிழலில் நின்று கொண்டிருந்தது. அவள் அதற்கு நேராக நடந்தாள். நம்பர் மனத்தில் பதிந்திருந்தது.\nஅனில், பச்சைநிற காட்டன் ஆடையும், கார்கோவும் அணிந்து ஸ்டியரிங் வீலிற்கு\nகை வைத்து உட்கார்ந்திருந்தான். காருக்கு நேராக வருகின்ற நீலநிறச் சுடிதார்\nஅணிந்த பெண்ணை அவன் உற்றுப் பார்த்தான். சந்தேகமே இல்லை. அவளே தான்.\nஅவன் இடப்புற கதவைத் திறந்தான். அவள் ஏறி உட்கார்ந்தாள்.\nயாரைப் பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பை இருவரும் இவ்வளவு நேரம் அனுபவித்தனர். தற்போது அவ்வெண்ணம் அடங்கியது. அனில், கார் ஓட்டுவதற்கிடையில் பின்சீட்டில் கிடக்கும் பாட்டிலை சுட்டிக் காண்பித்தான். ஜிம்லெட். ஆஷா அதை கைநீட்டி எடுத்து ஒரு வாய் குடித்துப் பார்த்தாள்.’நல்லா\nநமக்குச் சாப்பிட ஏதாவது வாங்க வேண்டாமா\nஎங்கிட்ட சாப்பாடு இருக்கு. ஆஷா கூறினாள்.\nகரிமீன் சுட்டதும். வாத்து ரோஸ்ட்டும், இரால் குழம்பும், மரவள்ளியும் பரிமாறுகின்ற ஒரு கடைக்கு முன்னால் அனில் காரை நிறுத்தினான். ஆஷா வெளியில் இறங்கவில்லை. கையில் ஜிம்லெட் பாட்டிலைப் பிடித்துக்கொண்டிருந்தாள்.\nபடுக்கையறையில் பாரிசில் இருந்து வாங்கின சில வாசனைப் பொருட்கள் இருந்தன. அவற்றைத் தோற்கடிக்கும் ஒரு வாசனை அனுபவப்பட்டு அனில் மூக்கை விரித்து நின்றான்.\nகுளித்து முடிந்து பாத் டவலால் தலைமுடியைச் சுற்றிக்கொண்டு ஆஷா அவனுக்கு முன்னால் வந்தாள். பரிமள வாசனை அவளின் தேகத்தினுடையது. அவன் மெய்மறந்தான். அவள் அணிந்திருந்த தனது மனைவியின் ஆடை ஒரு நொடி அவளை நினைவுபடுத்தியது. அது ஆஷாவுக்கு நன்றாக இணைந்திருந்தது.\nஅவள் வார்ட்ரோபில் கண்ணா��ிக்கு முன்னால் சென்று நின்றாள். கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அனில். அவனின் பிரதிபிம்பத்தைப் பார்த்து அவள் சிரித்தாள்.\nடைனிங் டேபிளில் பல பாத்திரங்களில் உணவுப் பொருட்களை வைத்துவிட்டு, அவன் அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். ஜிம்லெட் தீர்ந்திருந்தது.\n’நாம சாப்பிடத் தொடங்கலாமே’. அனில் கேட்டான்.\n’பசிக்குது. ’ ஆஷா கூறினாள்.\nசாப்பிட உட்கார்ந்த போது அவளுக்கு எதை முதலில் தொடங்கலாம் என்ற குழப்பமானது. நிறைய வகைகள். ஊறுகாயே நாலு வகை. பூண்டு ஊறுகாய், பச்ச குறுமிளகு, பாவற்காய் ஊறுகாய், வடுமாங்கா.\n.இதெல்லா இங்கே செஞ்சதுதா..’ அனில் கூறினான்.\nஆஷாவுக்கு அவனின் மனைவியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஊறுகாய் ஒவ்வொன்றும் அவ்வளவு ருசி.\nஅனில் அவளுடைய வலது கை நகர்வதைக் கவனித்தான். கரிமீனிற்கும், பொடிமீனிற்கும் நேராக விரல்கள் நீண்டன. அவளுடைய ஓவ்வோர் அசைவும் கவர்ச்சியுடையதாக இருந்தது. கண்களிலோ ஒரு மின்னல் எப்போதும் இருந்தது.\nகிம் கிடுக்கின் ‘ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், வின்டர்.. அன்ட் ஸ்ப்ரிங் என்ற ஆங்கிலப் படம் கம்ப்யூட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. அப்படத்தை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்த ஆஷா, அனிலை பேர் சொல்லி அழைத்து தனக்குப் பின்னால் வந்து நெருக்கமாக நிற்கவும், தொடர்ந்து தன் பின் கழுத்தில் உதடுகள் பதிக்கவும் உத்தரவிட்டாள். வாசனைச் செடிகளுக்கு நடுவில் தனது உதடுகள் அமர்ந்தது என்ற நினைவில் அவன் கண்களை மூடினான்.\nஅவனுடைய உதடுகளின் ஸ்பரிசம் ஏற்காத ஒரு இடம் கூடத் தன் பின் கழுத்தில் இல்லை என்று தெரிந்த பிறகு அவள் திரும்பி நின்றாள். அவள் சிரித்தாள்.\nகண்களின் மின்னல் அதிகரித்திருந்தது. இரண்டு கைகைளையும் அவள் அவனுடைய தோள்களில் வைத்து அழுத்தினாள்.\n’எத்தனை விசித்திரமானது ….நம்முடைய….. இந்த அறிமுகம்…’\nஅமைதியான குரலில் அவள் கூறினாள்.\nஅவளுடைய பெருமூச்சு அவனுடைய முகத்தில் பட்டது. அவன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தான்.\nநாம் ஒவ்வொருவருக்கு உள்ளும் இருண்ட விடுகதைகள் இருக்கின்றன.\nஅவனுடைய கண்களைப் பார்த்துக்கொண்டு அவள் கூறினாள்.\nபகல் வெளிச்சமே ஆடைகள் என்பது போல படுக்கையில் கிடந்தனர். ஜன்னலுக்கு வெளியே வாழைத் தோப்புகளின் இருண்ட பச்சை. ஆடுகள் அழுகின்றன.\n’நா��ு மணியாச்சு. ’ ஆஷா சொன்னாள்.\nஅவளுக்குத் திரும்பப் போகாமல் இருக்க முடியாது. வீட்டை அடைய நெடுந்தூரம்\nஅவனது வலது கையை அகற்றிவிட்டு அவள் எழுந்தாள். அவளுடைய உடல்\nவசீகரமாக அவனுடைய கண்களில் நிறைந்து நின்றது. ஒளியைக் கடத்துகின்ற\nகண்ணாடித் திரைகளுக்குப் பின்னால் அவள் ஷவருக்குக் கீழே நின்றாள்.\nஅதற்கிடையில் எப்போதோ அவனையறியாமல் அவன் கண்ணயர்ந்தான். ஷவரிலிருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. வெயிலின் வானத்திலிருந்து வெண்மை நிற இறகுகள் கழன்று விழுந்தன.\nபஸ் எந்த நேரத்துக்கு வரும்னு உறுதியாத் தெரியாது. சாயங்காலம் கூட்டமும் அதிகமா இருக்கும்.\n’நான் கூட்டிட்டுப்போய் விடுறேன்.’ அனில் கூறினான்.\nவேண்டாம். ஆஷா பட்டெனச் சொன்னாள்.\nஎனக்கு அதில ஒரு சிரமமும் இல்ல. அனில் கூறினான்.\nகம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்றதெல்லாம அவனுக்கு அன்றைக்குப் பெரிய வேலையொன்றுமில்லை. ட்ரைவ் செய்வது ரொம்பப் புடிக்கும். ஆனால் ஆஷா ஒத்துக்கொள்ளவில்லை.\nஅதற்கு முன்பாக அவனுடைய மற்றொரு உடன்படிக்கையையும் அவள் நிராகரித்திருந்தாள். மடித்த வெள்ளைக் கவரில் அது அவன் ஜோப்பிலிருந்தது.\nஅவனுடைய பதிலுக்காகக் காத்திருக்காமல் அவள் நடந்தாள். அவள் நடந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.\nபஸ் வருவதும் போவதும் தெரிவதற்காகக் கார்லேயே இருந்தான்.\nமொபைலில் ரிங்டோன் எப்போதும் போல பேய்ச் சத்தமோ எனத் தோன்றுமளவிற்கு முழங்கியது.\nஆஷாவின் நம்பர். ஆவேசத்துடன் அவன் காதருகே வைத்தான்.\nசொல்ல மறந்து போன ஒரு விஷயத்துக்காக அழைத்திருந்தாள்.\nஅவனுடைய கருத்திற்கோ, எதிர்வாதத்திற்கோ இடம் கொடுக்காமல் தீர்க்கமாகக் கூறினாள்.\nஎன்னுடைய நம்பரை நினைவில் வைக்கக் கூடாது. இனி உங்களப் பொறுத்தவரை\nநான் என்கிற ஒருத்தி கிடையாது. உங்க நம்பரை நான் இப்பவே அழிச்சிடுவேன்.\nஒரு ஜடப் பொருளாக நிசப்தமான ஃபோனைக் கையிலேந்தி அனில் நிற்கும்போது, இரண்டு நகரங்களை இணைத்துக்கொண்டு ஓடுகின்ற அந்த பஸ், தெருவின் கடைசிப் பக்கத்தைப் பார்த்து முகம் நீட்டியது.\nRelated tags : சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளம் முனைவர்.நா. தீபா சரவணன்\nமுனைவர்.நா.தீபா சரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை. சையத் ஹக்கீம் அன்சாரி சந்தைக்கு போயிருந்தார். சில பொருள்களுடன் திரும்பி வரும்போது இதுவரை கேட்கப\nமகனின் பிம்பம் – சிறுகதை\n-முனைவர் நா. தீபா சரவணன் மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மொழி : மலையாளம் தமிழில்: முனைவர் நா. தீபா சரவணன் மகனின் பிம்பம் தன்னைக் காத்து நிற்கும் மகனுக்கு முன்னால் மிக வேக இரயிலிலிருந்து பாதி பகலிற்கும்\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ காரிருளில் நள்ளிரவில் ஒளிந்து பாடிக் கொண்டிருக்கிறது ஓரிளம் கருங்குயில் முறிந்து கிடக்கும் சிறகுகளைச் சேர்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xavi.wordpress.com/native/?like_comment=1290&_wpnonce=eb47589d26", "date_download": "2020-09-24T08:16:15Z", "digest": "sha1:4GKTOQPZQESBNXQJ3A6PCKTYCSLWA6QD", "length": 43719, "nlines": 731, "source_domain": "xavi.wordpress.com", "title": "எங்கள் ஊர் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஎங்கள் ஊரில் இருப்பது தான்.\nகுறைந்த பட்ச வசதிகள் கூட\nஆழக் குழி தோண்டி நடப்பட்ட\nபேனா உதறக் கற்றுக் கொடுத்தது தான்\nஅந்த தலை சாய்ந்த போது\nசிலுவை காட்டும் வழி என\nசங்கிலி இழுத்து ஓடுவான் என்றும்,\nதிரு சேவியர் , உங்களின் ஊரைப்பற்றிய வர்ணனைகள் என்னூரின் ஞாபங்களை தூண்டி விட்டிருக்கிறது.\nநன்றி நண்பரே… நீங்கள் எந்த ஊர் \nகவியால் கவியை (ஊர்) பாடிவிட்டீர்கள். எப்போது காண்போம் என்று தவிக்கிறது என்னுள்ளம். நான் இங்கிலாந்து சென்ரிருந்த போது, ஊர் சுற்றி பார்த்ததெல்லாம் அங்குள்ள கிராமத்து அழகைத்தான். அப்போது என்னுள் ஓடிய எண்ணங்கள் இப்படி கொள்ளை கொள்ளும் அழகு இருப்ப���ால் தான் இங்கு பைரனும், ஷெல்லியும், ஷெக்ஸ்பியரும் இன்னும் பல கவிஞர்களும் இருந்திருக்கின்றனர் என்பது தான். உங்கள் கவிதைகளை படித்த போதும் அதே எண்ணோட்டம் என்னுள். இது வெறும் புகழ்ச்சி அல்ல கவிஞரே. நீங்கள் மென்மேலும் புகழடைய மனமார வாழ்த்துகிறேன்.\nநான் ரசித்த வரிகள், உன்னை சாதா கவிஞர்களின்று வேறுபடுத்திக் காட்டும் வரிகள்.\nஇனி நீங்கள் படைப்பை பதிவு செய்யும் பொழுது ஒவ்வொரு பத்திக்கும் (para) வரிசை எண் கொடுத்தீர்களென்றால், அடிகோடிடுக் காட்டுபருக்கு சுலபமாகவும் இருக்கும். மேலும் ஒரே பக்கத்தில் பல பிரதிகளை தவிர்க்கவும் இயலும்.\n நம்ம ஊரு தானா உங்களுக்கும்\nசாதனைகள் பல படைக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nகுமரிமாவட்டத்தில் எந்த ஊர். பார்த்தால் மார்த்தாண்டம் அருகில் என தோன்றுகிறது.\nஊரை பற்றி அழகாக உரைத்துள்ளீர்கள் கவிதை நடையில்\nநான் உங்கள் கவிதையை கீற்று இதழில் பார்த்தபோது, நீங்கள் இவ்வளவு பெரிய கவியாக இருப்பீர்கள் என்று சற்றும் எண்ணவில்லை. உங்கள் வலைதளத்திற்கு வந்து பார்த்தால்தான், அடடா நீங்கள் எவ்ளோவ்வ்வ்வ்வ் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எழுத்தாளர்ன்னு தெரியுது. அசந்து போயிட்டேன். ரொம்ப பெருமையாகவும் இருக்கு. கலக்குங்கள்.\nதங்களின் ஊரின் பெயரை மட்டும் மறைத்து விட்டீர்களே ஐயா\nஎன்ன்னுடய கணிப்புப்படி களியக்காவிளைக்கு மிக அருகாமையில் இருக்க வேண்டும். சரியா\nஆமாம் அன்வர் 🙂 2 கிலோ மீட்டர் தூரம் தான் களியக்காவிளைக்கு 😉\nநன்றி வேலு… அடிக்கடி வாருங்கள் தளத்துக்கு 🙂\nஇதென்ன கேள்வி, ஒரு வார்த்தை சொல்லுங்க.. உங்களை ராஜ மரியாதையோட அழைச்சு போறேன் விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையா சொல்றேன் 🙂\nதங்களின் படைப்புகளை படிக்கும்போது எங்கிருந்தோ ஒரு ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொண்டது. படைப்புகள் அனைத்தும் படிப்பவர் மனதில் பளிச்சென்று ஒட்டி விடுகிறது. யார் இவரோ என்ற ஆர்வத்தில் எங்கள் ஊர் கவிதையை படிக்கிறேன் அது குமரிமாவட்டம், எத்தனை பெரிய மகிழ்சி நானும் குமரி மாவட்டம் தான்.\n//தங்களின் படைப்புகளை படிக்கும்போது எங்கிருந்தோ ஒரு ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொண்டது. படைப்புகள் அனைத்தும் படிப்பவர் மனதில் பளிச்சென்று ஒட்டி விடுகிறது. யார் இவரோ என்ற ஆர்வத்தில் எங்கள் ஊர் கவிதையை படிக்கிறேன் அது குமரிமாவட���டம், எத்தனை பெரிய மகிழ்சி நானும் குமரி மாவட்டம் தான்.//\n நாடக உலகின் மன்னன், பல இதழ்களில் படைப்புகள் எழுதும் எழுத்தாளர். உங்கள் வருகை மகிழ்ச்சியூட்டுகிறது. நன்றி 🙂 வாய்ப்பு கிடைக்கையில் சந்திப்போம் 🙂\nநானும் கிராமம் தான்… ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் சூழலில் பசுமையாக திகழும் ஊர்.\nஇந்த கவிதை எங்களையும் எங்கள் சொந்த கிராமத்துக்கே அழைத்து சென்றது\nகிறிஸ்த்தவ கதைகள் பல நல்ல கற்பனை வளத்தோடும் நல்ல நயமான வரிகளோடும் பதிந்திருப்பது பாராட்டுக்குரியது குறிப்பாக நமது குமரிமாவட்டக்காரர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தங்களைப்பற்றி ஐரேனிபுரம் பால்ராசய்யா மூலம் அறிந்தேன்.\nநன்றி ஸ்டீபன், உங்கள் அறிமுகத்தில் மகிழ்ச்சி. அடிக்கடி வருகை தாருங்கள்.\nசிலுவை காட்டும் வழி என\nPingback: எங்கள் ஊர் |\nஎங்கள் சொந்த கிராமத்துக்கே அழைத்து சென்றது இந்த கவிதை.\nSKIT – உள்ளதை உள்ளதென்போம்\nநிறைவாக்கும் இறைவாக்கு – புண்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : நானும், பாட்டியும், நினைவுகளும்.\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nசுயநலம் காட்சி 1 ( சிறையில் ஒரு கைதியைச் சென்று பார்க்கிறார், சிறை ஊழியம் செய்யும் ஒருவர் ) ஊழியர் : ஐயா வணக்கம், கைதி : ( கடுப்பாக ) நீங்க யாரு எனக்குத் தெரியாதே ஊழியர் : உங்களை எனக்கும் தெரியாது. சும்மா உங்களைப் பாத்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் கைதி : என்னைப் பாக்க எனக்குத் தெரிஞ்சவங்களே வரல, நீங்க யாரு உங்களைப் பாத்ததே இல்லையே \n * இறைவனின் உயிர்மூச்சான மனிதன், இறைவனின் இயல்பான அன்பினால் கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த அடித்தளம் இல்லையேல் மற்ற அனைத்து விஷயங்களும் தனது அர்த்தத்தை இழந்து விடும். நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் என நாம் பேசுகின்ற, அல்லது அறைகூவல் விடுக்கின்ற அத்தனை விஷயங்களும் அன்பு எனும் இழையினால் கட்டப்படவில்லையேல் வெறும் சட்டத்தின் […]\nSKIT – உள்ளதை உள்ளதென்போம்\n+ காட்சி 1 ( ஒரு கன்சல்டன்சியில் ஒருவர் அமர்ந்திருக்கிறார் , முன்னால் ஒரு பைபிள் இருக்கிறது. சின்ன சிலுவை ஒன்று இருக்கிறது. ) நபர் 1 : இயேசப்பா இந்த நாளை ஆசீர்வதியுங்க. இன்னிக்கு பிஸினஸ் நல்லா நடக்கணும். உங்களுக்கு பத்து பர்சண்ட் கண்டிப்பா உண்டு. ( போன் அடிக்கிறது ) நபர் 1 “ இதான், ஒரு பிரேயர் பண்ணிட்டு நாளை ஆரம்பிச்சா எல்லாமே நல்லாதா நடக்கும். (போனை எடு […]\nSKIT – Lanjam காட்சி 1 ( ஒரு நபர் ஒருவரைச் சந்திக்க வருகிறார் ) வீட்டு நபர் : வாங்க.. வாங்க… நீங்க… நபர் 2 : நான் தான் விக்டர்… ஒரு வேலை விஷயமா… சர்ச்ல உள்ள மேரி ஆண்டி தான் அனுப்பினாங்க. வீந : ஓ.. வாங்க வாங்க விக்டர்.. எப்படி இருக்கீங்க.. சர்ச் விஷயம் எல்லாம் எப்படி போவுது. ந 2 : அதெல்லாம் சூப்பரா போய்ட்டிருக்கு சார். எங்க சர்ச் […] […]\nநிறைவாக்கும் இறைவாக்கு – புண்\nநிறைவாக்கும் இறைவாக்கு உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை; ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை. ஏசாயா 1 : 6 உடலில் ஒரு புண் வந்தால் முதலில் என்ன செய்வார்கள் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. அந்தப் புண்ணைக் கழுவி சுத்தம […]\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவ��� on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=133", "date_download": "2020-09-24T08:01:24Z", "digest": "sha1:EMTOZ5A7COVFCRHVIVC4KML7AXL7DL7Z", "length": 4568, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - டிசம்பர் 2006: குறுக்கெழுத்துப்புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- | டிசம்பர் 2006 |\n3. எப்போதும் ஈஸ்வரனை உட்கார்ந்து தரிசிக்கும் (3)\n5. அரை மன சோதிடத்தில் ஆபத்து சூழ எதிர்ப்பு (5)\n6. ஈஸ்வரன் இருப்பிடத்தில் ஆதியும் அந்தமும் கைவிடவில்லை (2)\n7. தேவையான அளவு அறிவு தந்த மரம் வயல் நடுவில் (3)\n8. ஆடுவதற்குச் சுற்றிச் சுற்றி வரும் விலங்கு (3, 2)\n11. ஆடும் தொழிலாளி (5)\n12. ஆசிரியர்கள் சொல்வது கெட்டுப் போகாமலிருக்கச் செய்வது (3)\n14. இட்லி பிறக்கத் தேவையான உயிர் (2)\n16. இப்படி தாராளமாக, சந்தோஷமாகப் பார்க்கலாம் (2, 3)\n17. பொருளின் நிலை பறக்கவோ பாயவோ முடியாதென்றால் கடினம் (3)\n1. சிலையை வணங்காதவர் வதனத்தில் புத்தி கொண்டவர் (6)\n2. உணவு, உடைக்கு அடுத்ததில் உறையை உதற உயிரை வாங்கிவிடும் (3)\n3. நல்லது நடக்குமென்ற எண்ணத்திற்குத் தேவையானது (5)\n4. பாதி நாடகத்திற்குத் தயார் செய்வது ஒரு வகைப் பூண்டு (2)\n9. சுழலும் வில் தலைகொய்த அயனிடமா மனிதகுலத்தை ஆயும் துறை\n10. சாதனையைப் பாராட்டித் தரப்படும் சொல்லுக்குள்ளே உள் நோக்கம் (5)\n13. வலி ஒலியைத் தொடர்ந்து ஸ்வரம், கடைசி வரை பசுக் கூட்டம் (3)\n15. மதியால் தோற்கடிக்கக் கூடிய சட்டம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_128.html", "date_download": "2020-09-24T06:58:58Z", "digest": "sha1:OYMWR3MJQ57VEXHLCLTK6F2WTNUVEPFH", "length": 5933, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் மகிழுர் சரஸ்வதி மாகாவித்தியாலயம் முதலாமிடம். - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் மகிழுர் சரஸ்வதி மாகாவித்தியாலயம் முதலாமிடம்.\nதேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் மகிழுர் சரஸ்வதி மாகாவித்தியாலயம் முதலாமிடம்.\nதேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் மகிழுர் சரஸ்வதி மாகாவித்தியாலயம் மாணவி முதலாமிடம்.\nதேசியமட்டத்தமிழ் மொழிதின இலக்கிய விமர்சனப்போட்டியில் கிழக்கு மாகாணம் முதலாம் இடத்தைப் பெற்றது.\nபட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் தரம்13இல் கல்விபயிலும் மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி த.சுதர்ணியா எனும் மாணவி முதலாம் இடத்தைப்பெற்றுள்ளார் .\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களாக மூன்று முஸ்லிம்கள்களை நியமனம் செய்ததை நிறுத்து\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதம் தமிழர்கள் வாழ்கின்ற நிலையில் சகோதர முஸ்லிம் இனத்தவர்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடிய...\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொழிலாளி ஒருவருக்கும் அச்சுறுத்தல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் வர்த்தகர் ஒருவருக்கும் இனந்தெரியா...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ஹர்த்தால் - படங்கள்\nமட்டக்களப்பு - பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்களால் ஏற...\nஇன்று நாவற்காடு பாடசாலையில் சிரமதானம் நடைபெற்றது. தவிசாளர் செ.சண்முகராஜாவும் கலந்து கொண்டார்.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இன்றைய தினம் (09/06/2018) சிரமத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/18", "date_download": "2020-09-24T09:17:15Z", "digest": "sha1:ZS2JGCIWYJKVGNRHXIP7F76G5OBIHWX4", "length": 6601, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/18 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஅவள் இறந்தபோது அவர்மேல் அவள் கொண்டிருந்த அன்பும் இறந்திருக்கலாம்; அவர் இறக்காத போது அவள் மேல் அவர் கொண்டிருந்த அன்பு எப்படி இறந்தது. அவளிடம் செலுத்திவந்த அன்பை அவரால் எப்படி என்னிடம் செலுத்த முடிந்தது என்று எனக்குப் புரியவில்லை புரியாவிட்டால் என்ன, அதற்காக ஆண் குலத்தைப் போலவே பெண் குலமும் அன்பை - அதன் மூலம் தன் ஆன்மாவைக் கொன்றுவிட வேண்டுமா என்ன\nஎன்னைப் பொறுத்தவரை என் மனப்பூர்வமாகவே நான் அவருடைய கையைப் பற்றினேன்; அதே மாதிரி அவரும் தம்முடைய மனப் பூர்வமாகத்தான் என்னுடைய கையைப் பற்றியிருப்பார் என்று நான் அன்றும் நம்பினேன்; இன்றும் நம்புகிறேன்\nபார்க்கப்போனால் எங்களுக்குள்ளே இருந்த வித்தியாசமெல்லாம் வயது வித்தியாசந்தான். மற்றபடி, வேறு வித்தியாசம் எதுவும் எங்களுக்கிடையே இல்லை.\nஇதற்காக உற்றாரும் உலகத்தாரும் என்மேல் ஏன் அனுதாபம் கொள்ள வேண்டும் எனக்கு நானேதான் ஏன் அனுதாபம் தெரிவித்துக்கொள்ள வேண்டும்\nஇந்த ஒரே காரணத்துக்காக நான் அவருடைய மகளாகிவிட முடியுமா அவர்தான் என்னுடைய தந்தையாகிவிட முடியுமா\nஅதிலும், யாராவது ஒரு வயோதிகரை இரண்டாந்தாரமாகவோ, மூன்றாந்தாரமாகவோ கல்யாணம் செய்து கொள்ளும் பெண்ணிடம் நான் எப்பொழுதுமே\nஇப்பக்கம் கடைசியாக 27 மே 2020, 19:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/13573", "date_download": "2020-09-24T07:47:02Z", "digest": "sha1:QUQORLGR5DO4S7ATG4D3TWBYCZQUHXXU", "length": 4715, "nlines": 48, "source_domain": "tamil24.live", "title": "மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணர வைக்கும் இளம் நடிகை – புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திண��� வைக்கும் இளம் நடிகை – புகைப்படம் இதோ\nமிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணர வைக்கும் இளம் நடிகை – புகைப்படம் இதோ\nபட வாய்ப்பு இல்லைனா போதும் மக்கள் நியாபகத்துல இருப்பதற்காக ஹாட் போட்டோ ஷுட் நடத்திடுவாங்க. அப்படி தான் இந்த பாலிவுட் சினிமா நடிகைகளும் புகைப்படங்களை வெளியிடுவார்கள்.\nதுல்கர் சல்மான் நடித்த சோலோ, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் ஜுங்கா போன்ற படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் நேஹா ஷர்மா. தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி ஹிந்தி அதிகம் நடித்துள்ளார்.\nஇவர் சமீபத்தில் ஒரு ஹாட் போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் டுவிட்டரில் வெளியிட இப்போது வைரலாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/15850", "date_download": "2020-09-24T08:56:01Z", "digest": "sha1:QQ2LTT4B6I7WUZOCL5BTKDFJ3BWFQ7M5", "length": 4613, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "தொடரும் சமந்தாவின் ஹாட் போட்டோ ஷூட் – இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம் – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / தொடரும் சமந்தாவின் ஹாட் போட்டோ ஷூட் – இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம்\nதொடரும் சமந்தாவின் ஹாட் போட்டோ ஷூட் – இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படம்\nதமிழ், தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் பலரின் ஃபேவரைட் ஹீரோயினாக இருப்பவர் சமந்தா. அண்மையில் வந்து சூப்பர் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கி ரீமேக்கில் நடித்து வருகின்றனர்.\nஇப்படத்தின் பெயர் ஜானகி தேவி என அண்மையில் டைட்டில் ரிலீஸ் செய்யப்பட்டது. திருமணத்திற்கு பிறகும் நடித்து வரும் சமந்தா தன் கணவரும் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.\nஅவருக்கு அடுத்ததாக சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் அவர் அல்ட்ரா மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளன.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/17632", "date_download": "2020-09-24T07:53:50Z", "digest": "sha1:S3DEQ4JFIVIEKKWSEIA5LX2ROXLDP4P4", "length": 4755, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "நடிகை ஹன்சிகாவா இது? உடல் எடை குறைத்து இப்படி ஆகிட்டாங்களே..! புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / நடிகை ஹன்சிகாவா இது உடல் எடை குறைத்து இப்படி ஆகிட்டாங்களே.. உடல் எடை குறைத்து இப்படி ஆகிட்டாங்களே..\n உடல் எடை குறைத்து இப்படி ஆகிட்டாங்களே..\nகுட்டி குஷ்பு என்ற பெயருக்கு சொந்தக்கார நடிகை ஹன்சிகா. இவர் ஆரம்பத்தில் பெரிய நடிகர்களுடன் இணைந்து படம் நடித்து வந்தாலும் இப்போது சின்ன சின்ன படங்கள் நடிக்கிறார்.\nநடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் ஒரு காலத்தில் காதலித்து பின்னர் பிரிந்துவிட்டனர். தற்போது மஹா என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.\nஇந்நிலையில் சமீபத்தில் ஹன்சிகா ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் அவர் உடல் எடை குறைத்து உள்ளார். இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவாக என வாயை பிலந்துள்ளனர்.\nநடிகை ஹன்சிகாவின் சில அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்���டுத்தியது அனைவருக்கும் தெரியும்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2009/10/blog-post_15.html?showComment=1255624416452", "date_download": "2020-09-24T08:16:03Z", "digest": "sha1:KTT3BGJTDAN5X624YVM5L63DBA4FWNNG", "length": 23916, "nlines": 275, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: டுக்.. டுக்.. டுக்...", "raw_content": "\nசென்னை-28 திரைப்படத்தின் கிரிக்கெட் பட்டாளம் மாதிரி கலாட்டாவாக இருக்கிறது இந்த இளமை டீம். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த என்.ஜி.ஓ. அமைப்பு நடத்திய போட்டி ஒன்றில் வெற்றிவாகை சூடிய தெம்பு ஒவ்வொருவரின் முகத்திலும் பளிச்சிடுகிறது. இப்போது இவர்கள் தான் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் செல்லப் பசங்க. ஆட்டோப் பசங்க.\n“மீடியாக்காரங்க போட்டோவுக்கு போஸ் கொடுத்தே டயர்ட் ஆயிட்டேம்பா” என்று டீம்லீடர் அங்கூர் சிணுங்க, மற்றவர்கள் ரவுண்டு கட்டி ஜாலியாக முதுகில் குத்துகிறார்கள்.\nபல்கலைக் கழகத்தின் ஆட்டோமொபைல் ஷெட் பளிச்சென்று, பக்காவாக இருக்கிறது. ஷெட்டில் இருப்பவர்கள் யார் கையிலும் க்ரீஸ் கறை பேருக்கு கூட இல்லை. தரை சுத்தமோ சுத்தம். சம்மணமிட்டு அமர்ந்து சோறு சாப்பிடலாம். “ஹலோ இது ஆட்டோமொபைல் ஷெட்டா இல்லைன்னா கம்ப்யூட்டர் லேபா” என்று கேட்டால், “ஷெட்டுன்னு எல்லாம் சொல்லக்கூடாது. இதையும் லேப்புன்னு தான் சொல்லணும்” என்று சீரியஸாக அட்வைஸ் செய்கிறார்கள்.\nஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் வினோத வடிவ வாகனங்களைப் பார்க்கும்போது ஏதோ சயன்ஸ் பிக்ஷன் ஹாலிவுட் படங்களுக்கு மாடல் தயாரிக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிற���ு. விசித்திரமாக காட்சியளித்த குட்டிவிமானம் இருந்த ஒன்றைப் பார்த்து, “இதிலே உட்கார்ந்துட்டு எத்தனை பேர் பறக்கலாம்” என்றால், “உங்க ஊருலே காரெல்லாம் கூட பறக்குமா” என்றால், “உங்க ஊருலே காரெல்லாம் கூட பறக்குமா” என்று கலாய்க்கிறார்கள். விரைவில் இவர்கள் கால இயந்திரம் கூட தயாரித்து விடுவார்கள் போலிருக்கிறது.\nஓர் ஓரமாக அமைதியாக கவர்ச்சியான சாக்லேட் வண்ணத்தில் நிற்கிறது அந்த ‘டுக் டுக்..’\n“அதென்னங்க பேரு டுக் டுக்\n“பாரின்லே எல்லாம் ஆட்டோன்னு சொல்ல மாட்டாங்க. ‘டுக் டுக்’னு தான் சொல்வாங்க. ரோட்டுலே ஆட்டோ ஓடுறப்போ வர்ற சவுண்டை கவனிச்சிங்கன்னா தெரியும். ‘டுக்.. டுக்.. டுக்..’னு ஒரு ரிதம் பேக்கிரவுண்ட்லே நைசா ஓடிக்கிட்டே இருக்கும்” நீலக்கலரில் உடை அணிந்திருந்த ஒருவர் அக்கறையாக நமக்கு விவரிக்க, டீமில் இருந்த பரத், “ஏய் யாருய்யா நீயி உன்னை நம்ம ப்ராஜக்ட்டுலே நான் பார்த்ததே இல்லையே உன்னை நம்ம ப்ராஜக்ட்டுலே நான் பார்த்ததே இல்லையே\n“சாரி பாஸ். நான் வேற ப்ராஜக்ட்டுலே இருக்கிறேன். சும்மா எட்டிப் பார்த்து ஒரு கருத்து சொல்ல்லாமேன்னு வந்தேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாக அந்த கருத்து கந்தசாமி எஸ்கேப் ஆனார்.\n“பாய்ஸ் விளையாட்டு போதும். சீரியஸாப் பேசுவோம்” என்று ஒருவழியாக அங்கூர் சீரியஸ் மூடுக்கு வர, குழுவினர் வலிய வரவழைத்துக் கொண்ட சீரியஸ் முகபாவத்தோடு வரிசையாக அட்டென்ஷனில் நிற்கிறார்கள். எட்டு பேர் கொண்ட டீம் இது. அங்கூர், சூரஜ், பரத், புனீத், சத்யா, அபய், மிருத்யுஞ்சய், சாஹித் – இவர்கள் தான் இந்த வெற்றிக் கூட்டணி.\n“என்வியூ (Enviu) என்ற நெதர்லாந்து என்.ஜி.ஓ ஒரு போட்டி நடத்துறதா கேள்விப்பட்டோம். அதாவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஆட்டோவை உருவாக்குறது சம்பந்தமான போட்டி அது. போன வருஷம் போட்டியிலே கலந்துக்க விண்ணப்பிச்சோம்.\nஅப்புறமா ஜூலை மாசம் வேலையை தொடங்கினோம். எங்களோட ப்ளான் என்னன்னா, ஏற்கனவே இருக்கிற இன்ஜினை லேசா மாத்தி சுற்றுச்சூழலுக்கு பங்கம் வராம பாத்துக்கிறதுதான். புதுசா ஏதாவது பண்ணோம்னா ஏற்கனவே ஓடிக்கிட்டிருக்கிற ஆயிரக்கணக்கான ஆட்டோ டிரைவர்கள் உடனடியா மாறமாட்டாங்க. அதுவுமில்லாம நாங்க எடுத்த சர்வேல ஒரு விஷயம் புரிஞ்சது.\nஆட்டோக்காரர்கள் பெரும்பாலானவர்களுக்கு சுற்றுச்சூழல��� பற்றிய பெரிய விழிப்புணர்வு இல்லை. ஆனா மைலேஜ் கிடைச்சுதுன்னா மாற்றத்தை ஏத்துக்க தயாரா இருந்தாங்க. பெட்ரோல் விக்கிற விலைக்கு அவங்களுக்கு மைலேஜ் தான் முக்கியமான பிரச்சினையா படுது. எனவே எங்க பிராஜக்ட் சுற்றுச்சூழலுக்கும் பங்கம் வராம, பெட்ரோலும் கையை கடிக்காத கண்டுபிடிப்பை நோக்கி பயணிக்க ஆரம்பிச்சது. ஏற்கனவே இருக்குற செட்டப்புலே மாற்றம் வேணும். ஆனா அது ரொம்ப சுளுவா இருக்கணும்னு முடிவு பண்ணோம்.\nஏற்கனவே இருக்கிற ஆட்டோவோட செட்டப்புலே சின்ன சின்ன மாற்றங்கள் தான் பண்ணினோம். கார்பரேட்டர்லே இருக்கிற ஜெட்டை மாத்தி, டூவீலரோட ஜெட்டை பொருத்தினோம். கார்பரேட்டருக்கு வர்ற பெட்ரோல் அளவை கம்மி பண்ணினோம். இதனாலே மைலேஜ் கிடைக்கும். சைலன்ஸர்லே வெளிவரும் புகையும் கம்மியா இருக்கும். ஆனா ஏர் ஃபில்டர் ரொம்ப ஹீட் ஆகி பிக்கப் குறைஞ்சது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க ஏர் ஃபில்டருக்கு ஒரு கூலர் செட்டப் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணினோம்.\nஈஸியா சொல்லிட்டோமே தவிர, இதெல்லாம் நடக்க ஒருவருஷம் இரவு, பகல் பாராத உழைப்பும், சிந்தனையும் தேவைப்பட்டது. இப்போ ரெடியாயிட்ட இந்த ஆட்டோவைப் பார்த்தீங்கன்னா மற்ற ஆட்டோக்களை விட இதில் கார்பன் மோனாக்ஸைடு கம்மியா வெளிவரும். அதாவது 3%லேருந்து 0.3%க்கு குறைஞ்சிருக்கு. அதுபோலவே ஹைட்ரோ கார்பனும் 60 ppm அளவிலே இருந்து, 26 ppm அளவுக்கு குறைஞ்சிருக்கு. இதுக்கெல்லாம் மேல மைலேஜ் 40% அதிகரிச்சிருக்கும்.\nஏற்கனவே ஓடிக்கிட்டிருக்கிற ஒரு ஆட்டோவில் இந்த மாற்றங்களை செய்ய வெறும் ஆறாயிரம் ரூபாய் செலவு பண்ணா போதும். இந்த காசை ரெண்டே மாசத்துலே ஒரு ஆட்டோ டிரைவர் சம்பாதிச்சிட முடியும். அதுக்கு மேலே ஆட்டோக்கள் ’காசு மேலே காசு வந்துன்னு’ சம்பாதிச்சு கொட்டும்”\nடீம் ஆட்கள் எட்டு பேரும் மாற்றி, மாற்றி தங்கள் ‘டுக் டுக்’கின் வரலாற்றை விவரிக்கிறார்கள். உஷாராக இது ஆட்டோக்காரர்களுக்கு பொருளாதார ஆதாயம் கொடுக்கக் கூடியது என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்தி சொல்கிறார்கள்.\n“எங்க கண்டுபிடிப்பு என்வியூ நடத்திய ‘ஹைப்ரிட் டுக் டுக்’ போட்டியின் ஃபோர் ஸ்ட்ரோக் பிரிவில் முதல் பரிசு வாங்கிடிச்சி. இந்தியாவிலிருந்தும், நெதர்லாந்தில் இருந்தும் ஏழு டீம் கலந்துக்கிட்டாங்க. இந்த கண்டுபிடிப்பு ஆட்டோ வரலாற்றில் ஒரு மை���்கல்லுன்னு கூட சொல்லலாம்.\nபேடண்ட் ரைட்ஸ் மாதிரியான மற்ற நடைமுறைகள் நடந்துக்கிட்டிருக்கு. மிக விரைவில் இது மார்க்கெட்டுக்கு வரும். ஆட்டோ டிரைவர்களுக்கு வரப்பிரசாதமா அமையும்” என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்கள்.\nமுதல் பரிசு பத்தாயிரம் யூரோவாம் (இந்திய மதிப்பில் ரூபாய் ஆறு இலட்சத்து எழுபதாயிரம்). தயவுசெஞ்சி ட்ரீட் கொடுங்க பாய்ஸ்\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் வியாழன், அக்டோபர் 15, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரவி 10:00 பிற்பகல், அக்டோபர் 15, 2009\nஅங்கூர், சூரஜ், பரத், புனீத், சத்யா, அபய், மிருத்யுஞ்சய், சாஹித் – இவர்கள் தான் இந்த வெற்றிக் கூட்டணி.-----\nரவி 10:00 பிற்பகல், அக்டோபர் 15, 2009\n“பாரின்லே எல்லாம் ஆட்டோன்னு சொல்ல மாட்டாங்க. ‘டுக் டுக்’னு தான் சொல்வாங்க. ரோட்டுலே ஆட்டோ ஓடுறப்போ வர்ற சவுண்டை கவனிச்சிங்கன்னா தெரியும்.\nரவி 10:03 பிற்பகல், அக்டோபர் 15, 2009\nரவி 10:08 பிற்பகல், அக்டோபர் 15, 2009\nபீர் | Peer 11:57 பிற்பகல், அக்டோபர் 15, 2009\nTruth 3:15 முற்பகல், அக்டோபர் 16, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nதுப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்\nபத்தாவது தவறியவர், இன்று பி.எச்.டி. முனைவர்\nகேத்தரீன் குண்டலகேசி+ சில்வியா பழநியம்மாள்..\nவிழித்துக் கொள்; விடியப் போகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpriyan.com/my-zodic-sign-leo/", "date_download": "2020-09-24T07:39:48Z", "digest": "sha1:DCST53OS4WKNGZ7LXYF45ISQGXGNXFL6", "length": 15262, "nlines": 125, "source_domain": "www.tamilpriyan.com", "title": "நான் சிம்மராசி", "raw_content": "\nHome » அனுபவம் » நான் சிம்மராசி\nசிம்மராசிக்காரர்கள் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களா\nஅவர்கள் ராசி அடுத்தவர்களை வாழ விடாதா\nஆம், என்கிறார்கள் ஜோதிடர்கள். சிம்மராசிக்காரர்கள் நல்லவர்களாக மற்றும் அடுத்தவர்களுக்கு நல்லதயே நினைக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருந்தாலும் கூட அவர்களது ராசி பலன் காரணமாக எதிர் வீட்டு மனிதர்கள் மிகுந்த கஷ்டப்படுவார்கள் என்கிறார்கள்.\n,இதோ எனது வாழ்கையில் நடந்த சம்பவங்களையே உதாரணமா கூறுகிறேன்.\nஎனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருந்ததில்லை.இருந்தாலும் எனது பெற்றோர்களுக்கு உண்டு.பத்து ஆண்டுகளுக்கு முன்பு புது வீட்டிற்கு குடிவந்தோம்.அன்றிலிருந்து குடும்பத்தில் ஒரே பிரச்சனை.என்ன காரணம் என்று அறிய அப்பாவின் ஜாதகத்தை ஜோதிடரிடம் கொண்டு காட்டினோம்.அவர் கூறியது என்னவென்றால் எங்களின் எதிர்வீட்டு தலைவர் சிம்மராசிக்காரர்.அவரால்தான் எங்களது குடும்பம் கஷ்டப்படுகிறது என்றார்.ஆனால் நான் சிம்மராசி என்பதால் அவரின் சிம்மராசி கொஞ்சம் குறைவான தாக்கத்தையே கொடுக்கும் என்றும் கூறினார்.இருந்தாலும் எங்களது வீட்டை காலி செய்து சென்றுவிடுவதுதான் நல்லது,இல்லையென்றால் கடைசிவரை பிரச்சினைதான் என்றும் சொன்னார்.\nஅது எங்களது சொந்த வீடு என்றோம்.அதற்கு அவர்,”சரி,அப்படியென்றால் உங்களால் காலி செய்ய முடியாது.கடவுளை நம்பி வேண்டிக்கொள்ளுங்கள்.பிரச்சினைகள் குறையட்டும்.” என்றார்.\nநான் உடனே “மனிதர்களுக்கு அவ்வளவு சக்தியென்றால் பிறகு கடவுள் எதற்கு\nஅவர்,”மனிதர்களுக்கு இல்லை,அவர்களது ராசிக்குதான் சக்தி.நீ நம்பவில்லையா நீயும் சிம்மராசிக்காரன்.இப்போதுதானே புது வீட்டிற்கு வந்துள்ளாய் நீயும் சிம்மராசிக்காரன்.இப்போதுதானே புது வீட்டிற்கு வந்துள்ளாய்உன்னால் உனது மற்றொரு எதிர்வீட்டுக்காரர்கள் படப்போகும் அவதியை பார்த்த பிறகாவது நம்புஉன்னால் உனது மற்றொரு எதிர்வீட்டுக்காரர்கள் படப்போகும் அவதியை பார்த்த பிறகாவது நம்பு\nஅன்றிலுருந்து என்ன நடக்கிறது என்று கவனிதுக்கொண்டே வந்தேன்.ஆறு மாதத்திலேயே ஏதோ பிரச்சனை காரணமா எதிவீட்டுக்காரர்கள்(சிம்மராசிக்காரர்கள் இல்லை) அவர்களது வீட்டை விட்டுவிட்டு வெளியூரில் குடியேறினர்.அந்த வீடு ஒரு வருடம் காலியாகவே இருந்தது.பிறகு ஒரு குடும்பம் வாடகைக்கு குடிவந்தார்கள்.ஆனால் அவர்கள் அடுதவர்களிடம் கடன் நிறைய வாங்கினர்.கடன் தொல்லையால் நிறைய அவமானங்களை சந்தித்தார்கள்.கடைசியில் தொல்லை தாங்க முடியாமல் ஒருநாள் இரவாடு இரவாக ஊரை விட்டே ஓடிவிட்டார்கள்.இன்றுவரை எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.\nபிறகு மற்றொரு குடும்பம் வந்தது.கணவன் மனைவிக்குள் தினமும் சண்டை.அவர்களும் நிமதியாக வாழவில்லை.அவர்கள் முன்னால் கடன்வாங்கி ஊரைவிட்டு ஓடிசென்றவர்களின் ச���ந்தம்.எனவே கடன் கொடுத்தவர்கள் இவர்களை நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.இவர்கள் சொந்தவீடு கட்டிக்கொண்டு சென்றவுடன் நடந்த அதிசயம் என்னவென்றால்,கடன் கொடுத்தவர்கள் இவர்களை கேட்பதை விட்டுவிட்டார்கள்.\nசில வருடங்கள் அந்த வீடு அப்படியே கவனிப்பாரின்றி இருந்தது.பிறகு வெளியூரில் குடியேறிய வீட்டுக்காரர் வீடை விற்க முன்வந்தார்.அதை பக்கத்து வீட்டுக்காரர்(சிம்மராசிக்காரர்) வாங்கிவிட்டார்.\nஇதையெல்லாம் பார்த்த பிறகு ராசி என்பது உண்மைதானோ என்று சந்தேகம் வந்துவிட்டது.\nஆனால் அதன் பிறகு நடந்த மற்றொரு நிகழ்வு அந்த சந்தேகத்தை உண்மையாக்கியது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது வீட்டுக்கு அருகில் மூன்று வீடுகள் தள்ளி ஒருவீட்டில் சிம்மராசியுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இதை கேள்விபட்ட அவர்களது எதிர்வீட்டுக்காரர்கள் பயந்துபோய் கண்திருஷ்ட்டி விநாயகர் படத்தை வீட்டின் முன்புறம் மாட்டி வைத்தார்கள்.அப்போதும் வேலைக்கு ஆகவில்லை.அவர்களால் நிம்மதியாக வாழமுடியவில்லை.அக்கம்பக்கத்து வீடுகளுடன் அடிக்கடி சண்டை.எனவே வீட்டின் முன் வாசலை சுவர் வைத்து மறைத்துவிட்டு பின்புற வாசலை உபயோகித்து வந்தனர்.இருந்தாலும் அவர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை,வீட்டை காலி செய்துவிட்டு தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.தற்போது ஒரு குடும்பம் அங்கு வாடகைக்கு இருக்கிறது.அவர்களுக்கு என்ன பிரச்சனையோ\nஎங்களுக்கு குடும்பத்தில் இன்றும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.அது எதிர்வீட்டு சிம்மராசிக்காரரால் வருவதாக இருக்கலாம் அல்லது விதியாக இருக்கலாம்.அடுத்தவர்களை குறை கூறுவது தவறு.நமது ஒவ்வொரு செயலுக்கும் நாமே காரணம்.நம்மை மீறிய சக்தியான கடவுள் இருக்கிறார்.அவர் நம்மை கைவிடமாட்டார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும்.அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை.\nகுறிப்பு:இந்த பதிவு சிம்மராசிக் காரர்களை புண்படுத்த எழுதப்பட்டது அல்ல.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nஏன் நாம் குழந்தைகளாகவே இருக்கக் கூடாது\nஎனக்கு பிடித்த பக்திப் பாடல்\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. த��ிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/09/05192528/1666938/PMModi-Kissan-Plan.vpf", "date_download": "2020-09-24T08:54:25Z", "digest": "sha1:MUNYIZPCKL7QGHVMGKWVDSKPNANJC63E", "length": 12709, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "கிசான் திட்டத்தின் மூலம் ரூ.1.20 கோடி முறைகேடு - சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிசான் திட்டத்தின் மூலம் ரூ.1.20 கோடி முறைகேடு - சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nபதிவு : செப்டம்பர் 05, 2020, 07:25 PM\nகிசான் நிதியுதவி திட்ட முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போலி முகவரி கொடுத்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது.\nகிசான் நிதியுதவி திட்ட முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், போலி முகவரி கொடுத்து பணம் பெற்றது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் 90 சதவீத பயனாளிகள் போலி முகவரிகளை கொடுத்துள்ளதும் சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்துள்ளது. இதுவரை 1 கோடியே 20 லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக 17 பேரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nகிசான் திட்டம் மூலம் ரூ.18 கோடி முறைகேடு - ரூ.2.70 கோடி மீட்பு- போலீசார் நடவடிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில், 18 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முறைகேடாக செலுத்தப்பட்ட 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட தற்கால���க கணினி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nஆசிரியர் பயிற்சி மாணவிகள் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் - தேர்வை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு\nஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடி முறையில் 21 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன,.\n\"கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை\" - நகைக்கடை உரிமையாளரின் உறவினர்கள் குற்றச்சாட்டு\nகொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது\nபொறியியல் ஆன்-லைன் வழி செமஸ்டர் தேர்வுகள் துவக்கம்\nபொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்-லைன் வழியாக தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.\n\"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்\" - தமிழக அரசுக்கு ஜி.���ே. வாசன் கோரிக்கை\nகுறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.\nகுட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=42713", "date_download": "2020-09-24T08:53:43Z", "digest": "sha1:47KQFJZCPQZTZFA6GCJ67XMYRVG3ORRN", "length": 15216, "nlines": 327, "source_domain": "www.vallamai.com", "title": "பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு – ரூ 50,000 பரிசு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு – ரூ 50,000 பரிசு\nபெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு – ரூ 50,000 பரிசு\nகடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு ( பெண் எழுத்தாளர்களின் சிறந்த )\n3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.\nகடைசி தேதி : 15-4-2014\nஅரிமா மு ஜீவானந்தம் இலக்கியப்பரிசு\nRelated tags : சுப்ரபாரதி மணியன்\nசீதாயணம் நாடகப் படக்கதை – 23 \nமீ. த. பாண்டியன், தலைவர், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்\nமு.பழனியப்பன் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் தமிழாய்வுத்துறையும், சென்னை செம்மொழித்தமிழாய்வு நிறுவனமும் இணைந்து நடத்தும் திருக்குறளில் செவ்வியல் இலக்கிய இலக்கணக் கூறுகள் என்ற தலைப்பிலான கருத்த\nWE`RE VERY MUCH INTERESTED IN “பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு – ரூ 50,000 பரிசு”\n” பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்க ள் – WORKS- BOOKS-PRINT MAGAZ, JL, NL,\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=60038", "date_download": "2020-09-24T07:15:49Z", "digest": "sha1:E5HYJMHPHOCXB66KMKOCIPAOA2GH73XG", "length": 16481, "nlines": 308, "source_domain": "www.vallamai.com", "title": "தேடல் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n‘இது நீ போட்டுக்கோ… இனிமேலும்\nபாட்டி கேட்டாள் ஒரு கேள்வி\nகன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்தவர். கடல் வானொலி அதிகாரியாக (Marine Radio Officer) பணி புரிந்துகொண்டிருக்கிறார்.. கணையாழி, படித்துறை, திண்ணை, ஆனந்த விகடன், போன்ற இதழ்களில் இவருடைய குறு நாவல், சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்துள்ளது. கணையாழி இதழில் ஆழித் துரும்புகள் என்ற தலைப்பில் தன் கடல் அனுபவங்களைத் தொடராக வழங்கியுள்ளார்.\nஇவருடைய கவிதைத் தொகுப்பை,’விரிசலுக்குப் பிற��ு’, என்ற தலைப்பில் வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது.\nRelated tags : பத்மநாபபுரம் அரவிந்தன்\nகவிஞர் கே. ரவியின் கவிதைக் கோட்பாடு\nதிவாகர் இளவரசி எழிலினியின் கனவு நினைவாக நிறைவேறும் காலம் கனிந்து வருவதைக் கண்ணாரக் கண்டாள். ஆகா.. மகாராஜா கூடிய விரைவில் மண்டையைப் போட்டுவிடுவாரென்று முதன் முதலாக அவள் நெஞ்சிலே தோன்றியது... இது ந\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் பன்முகப் புலமையும் வாய்க்கப்பெற்ற சந்தர்ப்பங்களும்\n-சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) காலங்காலமாய் விரைகின்ற பொழுதுகளிலே சில அற்புதமான அவதாரங்கள் தோன்றித் துளங்கி மறைந்து போகின்றனர். ஆனால், காலம் காலமாய் அவர்கள் ஆற்றிய சேவைகள் அவர்களை இறவாப் பேறு பெற்ற\nகற்றல் ஒரு ஆற்றல்- 40\nக. பாலசுப்பிரமணியன் சிந்தனையின் வழித்தடங்கள் கற்றல்-புரிதலை ஒரு தனி மனிதனின் சூழ்நிலைகளும் முந்தய அறிவும் அனுபவங்களும் அதிகமாக பாதிக்கின்றன. ஆகவே ஒரு கற்றலுக்கான நிகழ்வு ஏற்படும் பொழுது அது அந்தத்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=83259", "date_download": "2020-09-24T07:33:42Z", "digest": "sha1:6DJCB3S5JK26NIN2PS2DDR4A5QLOYQZX", "length": 22316, "nlines": 308, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் (260) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇந���த வார வல்லமையாளர் (260)\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளர் (260)\nஇவ்வார வல்லமையாளராக பேராசிரியர் கண்மணி அவர்களை அறிவிக்கிறோம்.\nநாம் அனைவரும் “பழைய சோறு” என அறியும் உணவு இவரால் “ஐஸ் பிரியாணி” என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்படுகிறது.\nஅரை நூற்றா ண்டுக்கு முன்பு வரை என் அருமை எல்லோருக்கும் தெரிந்து தானே இருந்தது.\nஎதனால் இந்த திடீர் மாற்றம்\nஎன்னை எல்லோரும் ஒதுக்கி விட்டார்கள்.\nவெறும் வயிற்றில் ஒரு செம்பு நிறைய என்னை ஊற்றிக் குடித்துவிட்டு தெம்பாக வேலை பார்த்த பாட்டாளி வர்க்கத்திற்கு இப்போது என் நினைவே இல்லாமல் போய் விட்டதே அந்த அளவிற்கு போலி நாகரிகம் மேலாதிக்கம் செலுத்துகிறது.\nவட்டில் நிறைய என்னைப் போட்டு கெட்டித்தயிர் ஊற்றி பச்சை மிளகாயைக் கல்உப்போடு சேர்த்துக் கடித்துச் சுவைத்தவர் அளவிட முடியுமா\nபச்சை வெங்காயத்தைக் கூட்டி பசியாற்றியதோடு ஆரோக்கியத்தையும் கட்டிக் காத்ததெல்லாம் பழைய கதையாகி விட்டது.\nஊறுகாயும் ,வடகமும் ,வத்தலும் என எத்தனை எண்ணிலடங்கா கூட்டாளிகள்.எல்லாம் எளிமையின் சின்னங்கள்.\nஒருவேளை இந்த எளிமை தான் என்னை ஓரங்கட்ட வைத்து விட்டதோ\nஎன்னோடு சேர்த்து வைத்துச் சுவைத்த பக்கஉணவுகள் —-அவற்றுக்கு எல்லாம் இன்னும் மவுசு குறையவில்லை.\nமாதா ஊட்டாத சோறு மங்கா ஊட்டும் என்பார்களே —ஒரு ராஜபாளையம் சப்பட்டை —தோல் சீவி துண்டு போட்டால் —இந்த இணைக்கு ஈடு எது\nபங்குனி சித்திரை கத்தரி வெயிலின் போது களைப்பு நீங்க என்னளவிற்குத் தகுதியான வேறு உணவு எது\nசப்பட்டை சீசன் ஓய்ந்து பஞ்சவர்ணம் வந்தால் தோலைச் சீவ வேண்டியதில்லை.—உரித்து விட்டு என்னோடு கடித்துச் சாப்பிடுவது தானே ருசி.\nஎல்லா மாம்பழமும் வரத்து குறையும்போது வரத்தொடங்கும் காசாலட்டு;சும்மா கழுவித் தோலோடு வைத்துக்கொண்டு ஒருவாய்சோற்றுக்கு ஒருகடி\nசைவம் மட்டும் அல்லாமல் அசைவத்திற்கும் ….அசராமல் ஈடு கொடுத்தேன்.\nஒரு விரலளவு சீலா கருவாடு போதும்;அப்படியே எல்.பி.ஜி .காஸ் அடுப்பிலேயே சுட்டு விடலாம்…பானை சோறும் காலி.\nஇன்னும் வக்கணையாக வேண்டுமென்றால் ……\n“மையூன் தெரிந்த நெய்”யில் வெடித்து வேகத் தொடங்கும் …..வெடிகறி\nஇப்படியே இன்னும் நீட்டிக்கொண்டே போகலாம்.\nநீர்ச்சோறு /பழையது என��றெல்லாம் பெயர் பெற்ற எனக்கு மாணவர் கூட்டம் வைத்த பெயர் தான் ஐஸ் பிரியாணி.\nஎன்னோடு போட்டி போட …..ஹைதராபாதி /செட்டிநாடு /ஆம்பூர் …..இன்னும் என்னென்ன …..\nபருப்புச் சோறுக்கு நெய் ஊற்றித் தயிரோடு உண்ணும் கூட்டத்தைப் பார்த்து ரசித்துச் சிரித்து விடலாம்…….குழந்தைக் கூட்டம் என்று ….\nஆனால் அதைக் கூகைக்குப் பலியாகப் படைத்த சமுதாயம் தமிழ்ச் சமுதாயம் என்றால் ……கொடுமை …கொடுமை என்று கூக்குரலிடத் தோன்றுகிறது.\nஉஷ்ஷ் ….எழுத்து கத்தக் கூடாது .\nஅமைதி …அமைதி ……அமைதி ”\nமையூன் புழுக்கல் எனும் சங்கத்தமிழ் சொல்லாடலுக்கும் மிக புதுமையான, ஆனால் ஏற்கும் வண்ணம் புழுக்கல் என்பது அரிசி அல்ல, இறைச்சி புழுக்கலே எனும் விளக்கமும் அளித்தார். “உரை ஆசிரியர்களின் உரை என்பது விளக்கு கம்பம் போல, அதை ஒரு பாதைகாட்டியாக தான் பயன்படுத்தவேண்டுமே ஒழிய, அதையே சாசுவதமாக பிடித்து நின்றுவிடகூடாது” எனும் சிறப்பான வழியும் காட்டுகிறார்.\nஇவரது தமிழின் மேன்மையை பாராட்டி இவரை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.\n(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/\nபடக்கவிதைப் போட்டி 146-இன் முடிவுகள்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nசெல்வன் அன்னையர் தினமான இன்று, நாடெங்கும் உள்ள பிள்ளைகளின் கல்வித்தரம் உயரப்பாடுபடும் அமெரிக்க கல்வித்துறை செக்ரட்டரி (அமைச்சர்) பெட்ஸி டிவோஸ் (Betsy Devos) அவர்களை வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச\nசெ. இரா.செல்வக்குமார் இந்த வார வல்லமையாளர் 2 வயதுக் குழந்தைப் பருவத்திலேயே இசையுலகில் அரிய புகழீட்டியவர். இந்தவார வல்லமையாளர் சித்திரவீணை ந. இரவிக்கிரண் (இரவிகிரண்) அவர்கள் தன் 2-ஆவது அகவையிலேயே [\nஇவ்வார வல்லமையாளர்- விஷ்வேச தீர்த்த ஸ்வாமி உடுப்பியில் உள்ள புகழ் பெற்ற கண்ணன் ஆலயத்தில் திருக்கோய���ல் சார்பில் இஸ்லாமிய சமூகத்தினர்க்கு இப்தார் விருந்தளித்து மதங்களுக்கு இடையேயான சகோதரத்துவம் நிலைந\nபேராசிரியர் கண்மணி அவர்களைப் பற்றி வரலாற்று விளக்கம் ஒன்றுமே இல்லையே அவரது படத்தை, படிப்பை, பயிற்சியை, பட்டத்தை, பண்பாடுகளை, சாதனைகளைப் பற்றி எங்கே எழுதப்பட்டுள்ளன \nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=3670&id1=3&issue=20120618", "date_download": "2020-09-24T09:38:18Z", "digest": "sha1:FB3TJ6EK5RZGNIDH5KMDKKYBLLL4EZPH", "length": 10065, "nlines": 42, "source_domain": "kungumam.co.in", "title": "கிருஷ்ணவேணி பஞ்சாலை : சினிமா விமர்சனம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகிருஷ்ணவேணி பஞ்சாலை : சினிமா விமர்சனம்\nசினிமாவுக்குள் அதிகம் வராத பஞ்சாலைத் தொழிலின் ஏற்ற இறக்கங்களை வாழ்வியலாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் தனபால் பத்மநாபன். ஐம்பதுகளிலிருந்து எண்பது வரை கொடிகட்டிப் பறந்த ஆலைத்தொழில், பக்குவப்படாத முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் அணுகுமுறையால் எப்படி இறங்குமுகத்தை அடைந்தது என்பதையும், எப்போதுமிருக்கும் சாதீயக் கொடுமைகள் அப்போதும் உச்சத்தில் இருந்ததையும் இரு இழைகளாக்கி, ஒரு காதல் கதையையும் தொட்டுச் சொல்லியிருக்கிறார் அவர்.\nஐம்பதுகளில் கறுப்பு வெள்ளையில் ஆரம்பிக்கும் படத்தில், நம்பியவர்களே கேள்வி கேட்கும் நிலையில் வெளிநாட்டில் தங்கிவிட்ட வாரிசை வரவழைத்து தன் பஞ்சாலையை நிர்வகிக்க நிர்ப்பந்திக்கும் பொருட்டு கிருஷ்ணவேணி பஞ்சாலையின் அதிபர் தற்கொலை செய்துகொள்ளும் காட்சி நிமிர்ந்து உட்கார வைக்கிறது.\nபெண்களுக்கு கவர்மென்ட் மாப்பிள்ளைகளை நாடும் காலகட்டத்தில், கொங்கு மண்டலத்தில் மட்டும், ‘‘நமக்கு கவர்மென்ட் மாப்பிள்ளையெல்லாம் வேண்டாம். ஊர் ஊரா மாத்தலாகிப் போய்க்கிட்டேயிருப்பாங்க. ஏதாவது ஆலையில வேலை செய்யற பையனா இருந்தா பாருங்க...’’ என்று பெண்ணைப் பெற்றவர் தரகரிடம் வேண்டுவது ரசனையான காட்சி.\nஆலைத் தொழிலே ஹீரோவாகிப் போக, படத்துக்குள் ஹீரோவாகியிருக்கும் ஹேமசந்திரனுக்கு காதலையும், காதலைச் சேர்த்துவைக்கும் வேலைகளையும் தாண்டி வேறு எதுவுமில்லை. கிடைத்ததை நிறைவாகச் செய்து நல்ல பெயரெடுத்துக்கொள்கிறார். ஆலை முதலாளியாக வரும் ராஜீவ்கிருஷ்ணா அற்புதத் தேர்வு. இளமையிலும், முதுமையிலும் இயல்பாக நடித்து மனதில் பதிகிறார் அவர்.\nஅழகிய முகம் கொண்ட நந்தனா சில கோணங்களில் காலஞ்சென்ற நடிகை சுஜாதாவை நினைவுபடுத்துகிறார். காதல் பார்வையிலும், அக்கா இறந்ததன் பின்னணியிலிருக்கும் உண்மையை ஹேமசந்திரனிடம் கூறி உடையும்போதும் மிளிர்கிறார்.\nநந்தனாவின் அம்மாவாக வரும் ரேணுகாவுக்கு அழுத்தமான பாத்திரம். பால் ஊற்றுபவரிடம் ‘‘நீங்க என்ன ஆளு..’’ என்று கேட்பது யதார்த்தமாக இருந்தாலும், அவரது ரத்தத்தில் உறைந்திருக்கும் சாதி வெறி, வயிற்றில் குழந்தையைச் சுமந்து நிற்கும் மகளுக்கே விஷம் வைப்பது வரை நீளும்போது பகீரென்கிறது. அந்த சாதீய நெருப்புக்கு நெய் வார்க்கும் பாத்திரத்தில் தென்னவனும் பொருந்தியிருக்கிறார். பார்க்கிற பெண்களிடமெல்லாம் சாக்லெட் கொடுத்து வசியம் செய்ய நினைக்கும் சண்முகராஜனும், எம்.ஜி.ஆர். கெட்டப்பில் மைனராக அலையும் பாலா சிங்கும் சிரிக்க, ரசிக்க வைக்கிறார்கள்.\nதிடீர் தொழிற்சங்கத் தலைவராகி வேலைநிறுத்தத்தை அறிவிக்கும் வேடத்துக்கு அஜயன்பாலா பொருந்துகிறார். கடைசியில் பிழைப்புக்காக அவர் சோதிடம் பார்க்குமிடத்தில் தியேட்டரே ரசித்துச் சிரிக்கிறது. கேன்டீன் முதலாளி வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ரசிக்க வைக்கிறார்.\nகால ஓட்டத்தைக் காட்சிகளாக்க தினசரியில் என்.எஸ்.கே மரணம், வானொலியில் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட செய்தி, தி.மு.க தேர்தல் விளம்பரத்தில் வேட்பாளராக சாதிக் பாட்சாவின் பெயர் என்று பின்னணியில் வைத்து ரசிக்கச் செய்திருக்கும் இயக்குநர் பாராட்டுக்கு���ியவர். இருந்தும் மெதுவே நகரும் காட்சிகள் செய்திப் படம் போல் உணர வைக்கின்றன. 26 வருடங்கள் கழித்து ஊருக்குத் திரும்பி வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் பத்து வயதுக்கு மிகாதவர்களாக இருப்பது நெருடல்.\nஎன்.ஆர்.ரகுநந்தனின் இசையில் வைரமுத்துவின் ‘ஆலைக்காரி...’ பாடல் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. தாமரையின் ‘உன் கண்களும்’ இதம் தருகிறது. அதிசயராஜ், சுரேஷ் பார்கவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களைக் கவர்கின்றன.\nவிஷம் வைத்துக் கொல்லப்படும் மயில்கள்\nவிஷம் வைத்துக் கொல்லப்படும் மயில்கள்\nகிருஷ்ணவேணி பஞ்சாலை : சினிமா விமர்சனம்\nசித்திரை, சுவாதியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nதத்துவம் மச்சி தத்துவம் 118 Jun 2012\nஎந்தப் படிப்புக்கு எதிர்கால வேல்யூ இருக்கு\nசித்திரை, சுவாதியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்\nவிஜயா டிச்சர்18 Jun 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=134", "date_download": "2020-09-24T06:58:33Z", "digest": "sha1:6KRTUJKW73HVT3DZF5RVJALVDMATYWXE", "length": 19225, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பத்தி - தர்மத்தின் வாழ்வுதனை....", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- | டிசம்பர் 2006 |\nஅண்மையில் நடந்து முடிந்திட்ட அமெரிக்க தேர்தல்களைக் குறித்து, இராக்கில் புனருத்தாரணப் பணியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவன் என்ற முறையில் கொஞ்சம் விலாவாரியாகச் சிந்திக்கலாமே என்ற ஒரு எண்ணம் என்னுள் எழுந்த போது தோன்றிய ஒரு சிக்கல்: சில வார்த்தைகளைத் தமிழாக்கம் செய்வதில் வரும் பிரச்சினை. உதாரணத்திற்கு ரிபப்ளிகன் கட்சியை குடியரசுக் கட்சி என்று சொல்லிவிடலாம். டெமாக்ரடிக் கட்சியை சுதந்திரா கட்சி என்று தமிழாக்கம் செய்யும் போது ஏதோ நெருடுவது போல, எனக்கு அதில் ஒரு அசெளகரியம் இருப்பதாய் உணர்கிறேன். தமிழ்நாட்டில் நான் வாழ்ந்த அந்த நாட்களில் சமூக, பொருளாதார, குறிப்பாக அரசியல் பிரச்சினைகளை ஒரு மனுநீதிச் சோழனுக்கு ஒப்பாக சிறப்பாகச் சொன்னவர் தினமணி ஆசிரியர் திரு.ஏ.என். சிவராமன் என்பார். திரு. சுஜாதா அவர்கள் தனக்கே உரிய 'இடக்கு' கலவாமல் எழுதுவ தில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எடுத்துக் கொண்ட பொருள் பற்றி திரு. சிவராமனுக்கு இணையாகச் சொல்லி வருபவர் என் பெருமதிப்பிற்குரிய போராசிரியர் டாக்டர் வ.செ. குழந்தைசாமி அவர்கள். பட்டுக் கத்தரித்தது போல திரு. சிவராமன், டாக்டர் குழந்தைசாமி போன்றோரால் எப்படிச் சொல்லிவிட முடிகிறது என்று எண்ணிப் பார்க்கையில் அவர்கள் வார்த்தை நயத்துக்காக தேடி அலையாமல், பாரதி சொன்னது போலே ''தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்'' என்பது இச்சான்றோர்களின் வழிமுறையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். முறையான தமிழில் சொல்ல முயன்றிருக்கிறேன்.\nகொஞ்சம் பின் சென்று பார்ப்போம்\nசெப்டம்பர் 11, 2001ல் இந்த அமெரிக்க மண்ணிலும், விண்ணிலும் தீவிரவாதிகள் இழைத்திட்ட கொடுமைகள் இன்று நினைத்தாலும் கொலை நடுங்கச் செய்வன. 'உலகின் எந்த ஒரு மூலையிலும் வறுமை, நோய்க் கொடுமை, புயல், நிலநடுக்கம் போலும் இயற்கை விளைவிக்கும் துயர்கள் எதுவானாலும் கையைக் கட்டிக் கொண்டு நின்றுவிடாது ஓடிச் சென்று விழி நீரைத் துடைக்க ஓடிடும் அமெரிக்காவுக்கா இப்படி ஒரு சோதனை' என்று உலகம் உண்மையிலேயே கண்ணீர் விட்டது. 'உங்களுக்கு எந்த வகையில் நாங்கள் உதவ முடியும்' என்று ஏறத்தாழ எல்லா நாடுகளுமே கரம் நீட்டின. அந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு நான் சென்றிருந்த போது உடன் பயணித்தோர் டாக்சி ஓட்டுவோர், எங்கள் கிராமத்து ஆசிரியர்... என்று எல்லோருமே ஒரு கரிசனத்தோடு கேட்டார்கள்.\nஓசாமாவைப் பிடித்துவிடும் நோக்கோடு ஆப்கானிஸ்தானத்தில் போர் தொடுத்த போது பெரும்பாலான நாடுகள் ''அது சரிதானே'' என்று ஆமோதித்தன. ஓசாமாவைப் பிடித்தோமோ இல்லையோ, ஆப்கான் நாட்டோ டு நடத்திய குறுகிய போர் மதத் தீவிரவாதிகளை-ஒரு குறுகிய காலம் வரையிலாவது-ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது எனலாம்.\nஇதுவரை - அதாவது ஆப்கான் போர் முடிவுறும் வரை - அமெரிக்க அதிபரும் ஆளும் கட்சியும் (ரிபப்ளிகன் கட்சி) போர் வியூகத்தைப் படைத்த முறைக்கு அமெரிக்க மக்களிடமிருந்து ஒருமித்த ஒப்புதல் இருக்கவே செய்தது.\n''தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறிகட்டியது'' என தென் மாவட்டங்களில் ஒரு 'சொலவடை' - சொல் வழக்கு உண்டு. இரட்டைக் கோபுரங்களை வீழ்த்தியதற்கு முழுப் பொறுப்பு ஓசாமாவும் அவரின் அல் கொய்தா இயக்கமும் என்பதில் யாருக்கும் மறுப்பில்லை. ஆனால், ஆப்கானிஸ் தான் போர் முடிந்த கையோடு ஈராக் மீது போர். சதாம் உசேன் பேரழிவு யுத்த தளவாடங்களின் மொத்த பொக்கிஷம், அவருக்கும் அல் கொய்தாவுக்கும் பெருத்த தொடர்புண்டு என்ற பொய்க் கணக்கை அவர்களே நம்பிக் கொண்டது, பின்னர் 'ஈராக்கியர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுப்பது இப்போரின் நோக்கம்' என்ற ஒரு சப்பைக்கட்டு.\nஈராக் போரினால், இன்று, எத்தனையோ இளம் அமெரிக்கர்களைப் போரில் இழந்து கொண்டிருக்கிறோம். ஆயிரமாயிரமாய் ஈராக்கியர்கள் குழந்தைகள், முதியோர் என்ற கணக்கு வழக்கின்றிச் செத்து மடிகிறார்கள். உலக நாகரீகத்துக்கே சுழி போட்ட மெசபெடோ மியா இன்று சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கர்கள் வருந்திச் சேர்த்திட்ட வரிப் பணம் வாரி இறைக்கப்படுகிறது. ஒரு கூடை நிறைய துணி வெளுக்க இங்கு நாம் பத்து அல்லது இருபது டாலர் செலவிட, ஈராக்கிலோ (நமது படையினரின்) துணிகளைத் துவைத்துக் கொடுக்க ஒரு கூடைக்கு தொளாயிரம் டாலரைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த காண்டராக்ட் கம்பெனியின் முன்னாள் தலைவர் இந்நாள் அமெரிக்கத் துணை அதிபரோடு இந்தத் தேர்தல் முடிந்த கையோடு ஒரு நேர்காணல்.\n\"உங்கள் ஆட்சிப் பொறுப்பு இன்னும் இரண்டு ஆண்டிற்குப் பின் முடிவுற்ற பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்\n''ஓய்வாக மீன் பிடிக்கப் போகிறேன்.''\nஇப்படி ஒரு பதிலைக் கேட்ட போது அன்று பாரதி சுதந்திர தாகத்தில் சொன்ன வரிகள் போல் சுடுவதாக உணர்ந்தேன்.\nஇரண்டாயிரத்தில் நடந்த அமெரிக்கத் தேர்தல்கள் என்னை வெகுவாகக் குழப்பின. வெகு ஜன வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படாமல் பின்னர் 'எலக்டொரேட்' முறையிலும் இழுபறி யோடு குறுகிய வாக்குகளோடு உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி அமெரிக்க அதிபராக டபிள்யூ வென்றபோது இந்தக் கூட்டத்தின் போர்க்குணமோ தான் தோன்றியாய் அரசோச்சும் ஆணவங்களோ, வெளிப்படையாய��த் தோன்றவில்லை.\nமீண்டும் 2004 தேர்தல் முடிவுகள் மூலம் வியட்நாம் போரில் போரிட்ட ஒரு பழுத்த அரசியல்வாதியை ஓரம் கட்டிவிட்டு மீண்டும் டபிள்யூவையே அமெரிக்க நாடு தேர்ந்தெடுத்த வேளையில் நான் இராக்கில் ஓர் பொறியாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தேவையே இல்லாத இராக் போரை நியாயப்படுத்திக் கொண்டது மட்டுமில்லாமல் தீவிரவாதிகள் நம்மை என்றும் தாக்கக்கூடும் என்று 'பூச்சாண்டி' காட்டியதோடு 'உங்கள் துயர் தீர்க்கும் துணிவு ரிபப்ளிகன் கட்சிக்கு மட்டுமே உண்டு; யான் அதன் தலைவன்' என்ற பொய்மையில் இந்நாடு மயங்கிப் போனது என்று உணர்ந்தேன். 'இது ஒரு தேவையற்ற போர்' என்று என்றேனும் சொல்லத் துணிந்தால், அவ்வளவுதான், தொலைந்தது 'ஓ, இவன் ஓர் நாட்டுப் பற்றற்றவன்' என்று முத்திரை குத்தி விடுவார்கள்\n'இடிப்பாரை இல்லா ஒரு ஏமரா மன்னன்' அம்மன்னன் தட்டிக் கொடுத்தே வளர்த்திட்ட போர்த் தளபதி, ஈராக் போரில் தொடங்கி அதன் பின் விளைவுகள் அத்தனைக்கும் காரணமான, தட்டிக் கேட்க ஆளில்லாத ஆளும் கட்சியினரின் அத்தனைப் பொம்மலாட்டங்களுக்கும் சூத்ர தாரியான ஓர் துணை மன்னன்......சகுனி என்றால் சாலப் பொருத்தமோ செப்டம்பர் பதினொன்று முடிந்த ஆறுமாதங்களுக்குப்பின் நடந்திட்ட அத்தனை அவலங்களுக்கும் இவர்கள் மட்டுமே மூல காரணம் என நெற்றியில் அடித்தது போல் இப்பொது நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் மூலம் தீர்ப்பளித்துள்ளனர் அமெரிக்க மக்கள்.\nலஞ்சம், ஒழுக்கமின்மை இவைதான் அரசியல் வாதிகளின் தோல்விகளுக்குக் காரணம் என்பது வாக்காளர்களை நேரில் கேட்ட போது சொன்ன பதிலாக இருக்கலாம். ஆனால் ஈராக் போர் வியூகத்தை விட்டு வெளிவர முடியாத இக்கட்டான நிலை, அதை ஒத்துக் கொள்ள மறுத்திட்ட அதிகாரத்தின் ஆணவப் போக்கு, கட்ரீனாவின் போது வந்திட்ட துயர்களைக் கண்டும் கண்களை மூடிக் கொண்டது. இவைதான் தலையாய காரணங்கள்.\n''தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்'' என்ற பாரதியின் வரிகள் மீது எனக்கு என்றுமே அசையாத நம்பிக்கையுண்டு. அந்த நம்பிக்கை வீண் போகாதபடி அண்மையில் வந்த தேர்தல் முடிவுகள் நம்பிக்கை வேருக்கு நீர் ஊற்றியுள்ளன.\nஇறுதியாக, அமெரிக்கர்கள் 'ஆளும் கட்சியினருக்கு சூடு போடத்தான் இந்தப் பதில். மாற்றுக் கட்சியினர் மீது கொண்ட பரிவினால் அல்லஒ ���ன்பதை மாற்றுக் கட்சியும் உணர வேண்டும். ஈராக் போருக்கு ஓர் முடிவு, அமெரிக்கர்களின் உடல் நலம், கல்வி- இதுபோலும் அடிப்படைத் தேவைகளை உயர்த்துவது... என்ற மாற்றங்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வர முயலாத வரை... 2008ல் இன்னும் வேறு மாற்றம் வரக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/07/15_18.html", "date_download": "2020-09-24T08:14:14Z", "digest": "sha1:OCDC4U5H52AEVA4F27VHE3QYOFVUUA2G", "length": 6488, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "15 வருடங்களின் பின்னர் ஸ்கைப்பில் தரப்படும் புதிய வசதி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome world 15 வருடங்களின் பின்னர் ஸ்கைப்பில் தரப்படும் புதிய வசதி\n15 வருடங்களின் பின்னர் ஸ்கைப்பில் தரப்படும் புதிய வசதி\nஇணைய இணைப்பின் ஊடாக வீடியோ அழைப்பு மற்றும் குரல்வழி அழைப்பு போன்றவற்றினை ஏற்படுத்தக்கூடிய வசதியை தரும் ஸ்கைப் ஆனது முதன் முறையாக 2003ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.\nசுமார் 15 வருட காலமாக சிறந்த சேவையை ஆற்றிவருகின்ற நிலையில் தற்போது புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.\nஅதாவது அழைப்புக்களை பதிவு செய்யும் வசதியே அதுவாகும்.\nகடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பதிப்பில் இவ் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇவ் வசதியினை கொண்ட புதிய பதிப்பினை விண்டோஸ், Mac, iOS, Android மற்றும் Linux போன்ற எந்த இயங்குதளத்திலும் நிறுவி பயன்படுத்த முடியும்.\nஸ்கைப்பிற்கு பதிலாக பல்வேறு மொபைல் அப்பிளிக்கேஷன்கள் அறிமுகமாகியுள்ள நிலையில் இப் புதிய வசதியானது ஸ்கைப் மீதான பயனர்களின் விருப்பத்தினை அதிகரிக்கும் என தெரிகிறது.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களாக மூன்று முஸ்லிம்கள்களை நியமனம் செய்ததை நிறுத்து\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதம் தமிழர்கள் வாழ்கின்ற நிலையில் சகோதர முஸ்லிம் இனத்தவர்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடிய...\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொழிலாளி ஒருவருக்கும் அச்சுறுத்தல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் வர்த்தகர் ஒருவருக்கும் இனந்தெரியா...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ஹர்த்தால் - படங்கள்\nமட்டக்களப்பு - பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்களால் ஏற...\nஅனுமதியின்றி நிருமாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களே வெள்ள அனர்த்தத்திற்கு காரணம்\nமட்டக்களப்பு - ஏறாவூரில் கடந்தகாலங்களில் உள்ளுராட்சி மன்றத்தின் அனுமதியின்றி நிருமாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களே தற்போதைய வெள்ள அனர்த்தத்திற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=174595&cat=464", "date_download": "2020-09-24T09:11:56Z", "digest": "sha1:JQJCH4IJHFSDOOUO5MWTTXZVWE7TDNFQ", "length": 10005, "nlines": 141, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்��ுரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதிருவாரூர் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயது பிரிவு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேட் மிட்டன் போட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது . முதலிடம் பெற்ற அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nவிளையாட்டு 8 Hours ago\nவிளையாட்டு 1 day ago\nவிளையாட்டு 2 days ago\nவிளையாட்டு 3 days ago\nவிளையாட்டு 4 days ago\nவிளையாட்டு 4 days ago\nவிளையாட்டு 5 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://techulagam.com/what-do-you-think-of-the-iphone-12", "date_download": "2020-09-24T07:10:54Z", "digest": "sha1:5NPVC435JSYH2QI6FAYWRCD2HZ2WRHWJ", "length": 11685, "nlines": 180, "source_domain": "techulagam.com", "title": "இதுதான் ஐபோன் 12 - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nஇதுதான் ஐபோன் 12 - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇதுதான் ஐபோன் 12 - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nசெய்திகள்\tJun 22, 2020 0 176 வாசிப்பு பட்டியலில் சேர்க்க���ும்\nஐபோன் 12 எப்படி இருக்கும் என சோனி டிக்சன் போலியான வடிவங்களை கசியவிட்டுள்ளார்.\nஐபோன் 12 எப்படி இருக்கும் என சோனி டிக்சன் போலியான வடிவங்களை கசியவிட்டுள்ளார்.\nஇந்த ஆண்டு வரவிருக்கும் மூன்று அளவுகள் இவை: 5.4 ″, 6.1 ″ மற்றும் 6.7 என தெரிவித்துள்ளார்.\nபுதிய வடிவமைப்பு பெரும்பாலும் வட்டமான மூலைகளுடன் கூடிய தட்டையான-கீழ் ஐபோன் 4 தொடரை நினைவூட்டுகிறது. கேமரா தொகுதி இன்னும் தனித்து நிற்கிறது.\nகேமரா அமைப்பு முழுமையாக புதுப்பிக்கப்படவில்லை என்று டிக்சன் கூறுகிறார், மேலும் எல்லா மாடல்களிலும் மூன்று கேமராக்கள் இருப்பதைக் குறிக்கிறது, அதே நேரத்தில் புரோ மாடல்கள் மட்டுமே மூன்று கேமரா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமிகவும் சுவாரஸ்யமானது என்னவென்றால், இந்த படங்களில் சென்சார் பகுதி சரியாக சரிபார்க்கப்படவில்லை (இது பழைய கேட் வரைபடங்களை அடிப்படையாகக் கொண்டது, அவை சரியான சென்சார் பகுதி அளவைக் கொண்டிருக்கவில்லை).\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nஆப்பிள் macOS கேடலினாவை அறிமுகப்படுத்தியுள்ளது - இப்போது பதிவிறக்குங்கள்\nபிங் விளம்பரம் இப்பொழுகு மைக்ரோசாஃப்ட் விளம்பரம்\nஐபோன் மற்றும் ஐபாட் ஆகியவற்றை வெப்கேமராக எப்படி பயன்படுத்தலாம்\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nக்ரோம் நோட்டிஃபிகேஷன்களை டெஸ்க்டாப், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் முடக்குவது...\nஐபோன் மற்றும் ஐபாட் உள்ள உங்கள் கடவுக்குறியீட்டை மாற்றுவது எப்படி\nவிண்டோஸ் 10 ஐ எவ்வாறு மீட்டமைப்பது செய்வது\nஐபாடோஸ் 13: ஐபாட் பயன்பாட்டு ஐகான்கள் மற்றும் உரையை எவ்வாறு பெரிதாக்குவது\nவிண்டோஸ் 7 இல் முழுத்திரை அறிவிப்பை எவ்வாறு முடக்குவது\nகூகுள் தானாக பதிவுகளை நீக்க அனுமதிக்கும்\nஇது ஆண்ட்ராய்டு 11 இல் புதிது\nகசிந்த வீடியோ புதிய அவுட்லுக் அம்சத்தை வெளிப்படுத்துகிறது\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.lunar-explorer.com/posts/birds/", "date_download": "2020-09-24T08:13:04Z", "digest": "sha1:W7HNGVURCWURPTR5AUHU2UKVOSC55B5G", "length": 18543, "nlines": 78, "source_domain": "ta.lunar-explorer.com", "title": "சந்திர எக்ஸ்புளோரர்: நம் இதழில் விஞ்ஞானம் பற்றிய முதன்மையான செய்திகள்", "raw_content": "\nகாட்டு கிளிகள் ஏன் அமேசானில் அழுக்கை சாப்பிடுகின்றன\nகாட்டு கிளிகள் ஏன் அமேசானில் அழுக்கை சாப்பிடுகின்றன அழுக்கு சாப்பிட இரண்டு காரணங்கள் உள்ளன: தாவர நச்சுகளை பிணைக்க மற்றும் நடுநிலையாக்குவது அல்லது அரிய ஊட்டச்சத்துக்களைப் பெறுதல் வழங்கியவர் ஃபோர்ப்ஸிற...\nஒரு சூறாவளியில் பறவைகள் எங்கு செல்கின்றன\nஒரு சூறாவளியில் பறவைகள் எங்கு செல்கின்றன கடுமையான வானிலை தாக்கும்போது, மனிதர்கள் தப்பி ஓடுகிறார்கள் அல்லது கீழே இறங்குகிறார்கள், சிறந்ததை நம்புகிறார்கள். ஆனால் பறவைகள் பற்றி என்ன கடுமையான வானிலை தாக்கும்போது, மனிதர்கள் தப்பி ஓடுகிறார்கள் அல்லது கீழே இறங்குகிறார்கள், சிறந்ததை நம்புகிறார்கள். ஆனால் பறவைகள் பற்றி என்ன\n'கிறிஸ்துமஸின் பன்னிரண்டு நாட்கள்' புகழின் உண்மையான பறவைகள் பற்றிய ஐந்து வேடிக்கையான உண்மைகள்\n'கிறிஸ்துமஸின் பன்னிரண்டு நாட்கள்' புகழின் உண்மையான பறவைகள் பற்றிய ஐந்து வேடிக்கையான உண்மைகள் விடுமுறை நாட்களில் உங்கள் உறவினர்களுடன் பேச சில சுவாரஸ்யமான (தேர்தல் அல்லாத மற்றும் அரசியல் சாராத)...\nமுழு வன பறவை சமூகத்தையும் மாற்றும் ஆக்கிரமிப்பு பூச்சியை சந்திக்கவும்\nமுழு வன பறவை சமூகத்தையும் மாற்றும் ஆக்கிரமிப்பு பூச்சியை சந்திக்கவும் ஒரு அசாதாரண பாத்திர தலைகீழாக, ஒரு சிறிய ஆக்கிரமிப்பு பூச்சி அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் ஒரு பெரிய சமூக வன பறவைகளின் இனங்கள் ...\nபோக்குவரத்து சத்தமாக இருக்கும்போது நகர்ப்புற பறவைகள் குறுகிய பாடல்களைப் பாடுகின்றன\nபோக்குவரத்து சத்தமாக இருக்கும்போது நகர்ப்புற பறவைகள் குறுகிய பாடல்களைப் பாடுகின்றன சமீபத்திய ஆய்வின்படி, போக்குவரத்து சத்தமாக இருக்கும்போது ஒரு பாடல் பறவை தனது பாடலை மாற்றுகிறது, மேலும் இது தோழர்களை ஈ...\nஉலகின் விளிம்பில் குப்பை 100,000 பவுண்ட் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அகற்றுதல் கடற்கரையில் அல்பட்ரோஸ் குஞ்சுகள், NOAA\nவினோதமான அரை ஆண், அரை பெண் பறவை பென்சில்வேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டது\nவினோதமான அரை ஆண், அரை பெண் பறவை பென்சில்வேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டது ஆண்-பெண் பறவை இரட்டையர்களை ஒரு தனி நபராக உருவாக்கியதற்கு நன்றி, இந்த வடக்கு கார்டினல் அரை சிவப்பு மற்றும் அரை பழுப்பு நிறமானது -...\nநகரங்களில் வைத்திருப்பதன் மூலம் ஆபத்தான கிளிகள் பாதுகாக்க முடியுமா\nநகரங்களில் வைத்திருப்பதன் மூலம் ஆபத்தான கிளிகள் பாதுகாக்க முடியுமா தெற்கு கலிபோர்னியா முழுவதும் சுதந்திரமாக சுற்றித் திரியும் நகர்ப்புற கிளிகள் குறித்து ஆய்வு செய்ய சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் பயிற...\nபட்டாசு காட்டு பறவைகளுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது\nபட்டாசு காட்டு பறவைகளுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது பட்டாசு என்றால் புத்தாண்டு ஈவ் பறவைகளுக்கு ஆபத்தான நேரமாக இருக்கும். பொருட்களை வீசுவதற்கான மாற்று வழிகளை நாம் முயற்சிக்க வேண்டுமா பட்டாசு என்றால் புத்தாண்டு ஈவ் பறவைகளுக்கு ஆபத்தான நேரமாக இருக்கும். பொருட்களை வீசுவதற்கான மாற்று வழிகளை நாம் முயற்சிக்க வேண்டுமா\nவிலங்குகள் ஒருவருக்கொருவர் கொடுக்கும் 5 பரிசுகள்\nவிலங்குகள் ஒருவருக்கொருவர் கொடுக்கும் 5 பரிசுகள் # நாம் விரும்பும் விஷயங்களின் பட்டியல்\nராபின்ஸின் முட்டை ஏன் நீலமானது\nராபின்ஸின் முட்டை ஏன் நீலமானது எக்ஷெல் நிறமிகள் மற்றும் வண்ண வடிவங்கள் ஒரு பறவை கூடுகள் எங்கு இருக்கின்றன என்பதையும், அது குஞ்சு பொரிப்பதற்கு முன்பு எதிர்கொள்ளும் பரிணாம சவால்களைப் பற்றியும் நிறைய வெ...\nபூபீஸ் என்று அழைக்கப்படும் கடற்புலிகளைப் பற்றி எல்லாம்\nபூபீஸ் என்று அழைக்கப்படும் கடற்புலிகளைப் பற்றி எல்லாம் வழங்கியவர் டி. பால் பிரவுன், அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவை லிண்ட்சே கிராமர் / யு.எஸ்.எஃப்.டபிள்யூ.எஸ் வழங்கிய முகமூடி பூபீஸ் கோர்டிங்\nகிளி மரபணுக்கள் நீண்ட ஆயுள் மற்றும் அறிவாற்றல் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகின்றன\nகிளி மரபணுக்கள் நீண்ட ஆயுள் மற்றும் அறிவாற்றல் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகின்றன ஒரு அமேசான் கிளி மற்றும் 26 பிற பறவைகளின் மரபணு பகுப்பாய்வு, நீண்ட காலமாக வாழும் பறவைகள் நீண்ட ஆயுள், ப...\nபெரிய குழுக்களில் வாழும் மாக்பீஸ் மூளை பறவைகள்\nபெரிய குழுக்களில் வாழும் மாக்பீஸ் மூளை பறவைகள் புதிதாக வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பெரிய குழுக்களில் வாழும் ஆஸ்திரேலிய மாக்பீக்கள் சிறிய குழுக்களில் வசிப்பவர்கள் மீது அறிவாற்றல் செயல்திறனை அதிகரிப்ப...\nடெலிகிராப் மலையின் சான் பிரான்சிஸ்கோவின் கிளிகள் என்ன\nடெலிகிராப் மலையின் சான் பிரான்சிஸ்கோவின் கிளிகள் என்ன கொல்லப்படுகின்றன ஒரு பொதுவான எலி விஷம் வடக்கு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டெலிகிராப் ஹில் பகுதியில் வசிக்கும் பிரபலமான மந்தையிலிருந்து பல இலவச பறக...\nநகர பறவைகள் கிராமப்புற பறவைகளை விட புத்திசாலித்தனமாக வளர்ந்தன\nநகர பறவைகள் கிராமப்புற பறவைகளை விட புத்திசாலித்தனமாக வளர்ந்தன மனிதர்களிடையே வாழ்வது புதிய விஷயங்களில் ஆர்வமுள்ள அச்சமற்ற பிரச்சினைகளைத் தீர்க்கிறது. நகரப் பறவைகள் அப்படித்தான் புத்திசாலித்தனமாகின்றன ப...\nஇந்த அமெரிக்க மரச்செக்குகள் ஏன் கம்யூனிஸ்டுகள் என்பதை நீண்ட கால கள ஆய்வுகள் விளக்குகின்றன\nஇந்த அமெரிக்க மரச்செக்குகள் ஏன் கம்யூனிஸ்டுகள் என்பதை நீண்ட கால கள ஆய்வுகள் விளக்குகின்றன பல தசாப்த கால கள ஆய்வுகளுடன் மரபியலை இணைப்பது பரிணாம உயிரியலின் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றுக்கு ஆச்சரியமான பத...\nநடந்துகொண்டிருக்கும் மக்கள்தொகை சரிவு, நியூசிலாந்தின் கியாவை \"ஆபத்தான\" என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க பேர்ட்லைஃப் தூண்டுகிறது.\nநடந்துகொண்டிருக்கும் மக்கள்தொகை சரிவு, நியூசிலாந்தின் கியாவை \"ஆபத்தான\" என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க பேர்ட்லைஃப் தூண்டுகிறது. நியூசிலாந்தின் தென் தீவின் காடுகள் நிறைந்த மலைகள் அந்த புகழ்பெ...\nசெப்டம்பர் 11 பறவைகள் புகைப்படம்: டென்னிஸ் லியுங் / பிளிக்கர் செப்டம்பர் 11, 2001 பத்தாம் ஆண்டு நினைவு நாளில் கிரவுண்ட் ஜீரோவுக்குச் செல்லும் வழியில், நான் ஒரு பீஸ்ஸாவை துண்டு துண்டாக நிறுத்தி என் தலை...\nமனித பாலர��� பாடசாலைகளை விட ரேவன்ஸ் மிகவும் தந்திரமானவை\nமனித பாலர் பாடசாலைகளை விட ரேவன்ஸ் மிகவும் தந்திரமானவை ஒரு சமீபத்திய ஆய்வில், காக்கைகள் திட்டமிட மற்றும் பண்டமாற்று திறன் கொண்டவை என்பதைக் கண்டறிந்துள்ளன, மேலும் அவை எதிர்காலத்தில் ஒரு சிறந்த வெகுமதியை...\nதீவிர வெப்பம் நீரிழப்புடன் பாலைவன பாடல் பறவைகளை அச்சுறுத்துகிறது\nதீவிர வெப்பம் நீரிழப்புடன் பாலைவன பாடல் பறவைகளை அச்சுறுத்துகிறது அமெரிக்காவின் பாலைவனத்தில் தென்மேற்கில் வெப்ப அலைகளின் போது பாடல் பறவை உயிர்வாழ்வது குறித்த சமீபத்திய ஆய்வில், நீர் பற்றாக்குறை இருக்கு...\nதி கோர்விட்ஸ் பறவைகளின் புத்திசாலித்தனமான கொத்து புதிய கலிடோனிய காகங்கள் முள் ஈட்டிகளை உருவாக்கி பயன்படுத்துகின்றன. (பட கடன்: கவின் ஹன்ட்)\nமூன்று வெவ்வேறு இனங்களின் கலப்பினமான அரிய பறவையை விஞ்ஞானிகள் கண்டுபிடி\nமூன்று வெவ்வேறு இனங்களின் கலப்பினமான அரிய பறவையை விஞ்ஞானிகள் கண்டுபிடி விஞ்ஞானிகளின் துப்பறியும் பணி பென்சில்வேனியாவில் ஒரு குடிமகன் விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தனித்துவமான பாடல் பறவை என்பது ஒ...\nஇந்த ஸ்பாங்க்லி ஹம்மிங் பறவைகள் அலாஸ்காவுக்கு வடக்கு நோக்கி நகர்கின்றன\nஇந்த ஸ்பாங்க்லி ஹம்மிங் பறவைகள் அலாஸ்காவுக்கு வடக்கு நோக்கி நகர்கின்றன ஒரு பொதுவான ஹம்மிங் பறவை இனம், அண்ணாவின் ஹம்மிங்பேர்ட், வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும் அதன் வரம்பை விரிவுபடுத்துகிறது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/32", "date_download": "2020-09-24T09:35:16Z", "digest": "sha1:U4JC2QI2PAL7NMTQRUGU6DE244G3V7SS", "length": 6227, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமிர்தம்.pdf/32 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகருணே பொழி பும் கடல் ‘கிய அந்த ஜகன் மாதாவா கருணையின்றி கொடை கேட்கிருள் கோழி தன் குஞ்சை எங்ஙனம் தின்ன விழையும்\n4 : விலே வடிவு, அடுத்த கிழமைக்குப் பொங்கலுக்குப் புறப்பட்டு வரச்சொல்லி உன் மச்சானுக்கு கடுதாசி போடறதுதானே :\n“ தபால்போட்டு நாலு நாள் ஆகப்போகுது. பொங்க லோடு காளி கோயில் திருவிழாவையும் பார்க்கவேணுமா, அப்பா. அநேகமா இன்னிக்கு நாளேக்கு அவங்க வருற விபத்துக்குத் தகவல் எழுதுவாங்க” * .\nஅவ��் குரலில் மிதமிஞ்சிய ஆனந்தம் சுரந்தது. கன். கணவனுக்குக் கடிதம் போட்டுவரவழைப்பதில் தந்தையின் கட்டளைக்கு முக்திக்கொண்டதில் எனே ஒர்வகை வெட்கம் அவளேப் பற்றியது. - 5,\nஅதே சமயம் : அக்க இந்தப் பாரு” என்று ஒடி வந்த அவள் தங்கை, தபால் ஒன்றை வடிவழகியிடம்\nஅப்பா, மச்சான் கட்டாயம் வத்திடுமாம். தேரோட் .டம் கட்டாயம் பார்க்க வேணுமாம்.”\nகணவனைப் பார்க்கும் பூரிப்பில் உருப்பெற்ற, ಹಣ மயக்கம் அவள் வதனத் திசையில் அழகாக வரிக் கோடிட்டது. - -\n“ சபாசு வடிவு. ஊம் அப்படியான, மாப்பிள்களக்கு - விருந்து பண்ண இப்பதொட்டிே தயார்ப்படுத்த வேண்டி யதுதாகுக்கும்.” : . . . . ...,\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 08:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=11526", "date_download": "2020-09-24T09:01:58Z", "digest": "sha1:B2QCAQT3CDI2HSMN2ARA4MZ2Z7LEPDDA", "length": 8763, "nlines": 66, "source_domain": "writerpara.com", "title": "ஒரு விளக்கம் » Pa Raghavan", "raw_content": "\nட்விட்டரில் நண்பர் அலெக்ஸ் பாண்டியன் ஒரு வினாவை எழுப்பியிருந்தார். ராமானுஜரின் காலம் கிபி 1017 – 1137. டெல்லியில் சுல்தான்கள் ஆட்சிக்கு வந்தது, 1192ல். அப்படி இருக்க, 1101-1104 காலக்கட்டத்தில் ராமானுஜர் எந்த டெல்லி சுல்தானைச் சந்தித்திருக்க முடியும்\nராமானுஜர் டெல்லி சென்ற சம்பவத்தை விவரிக்கும்போது எனக்கும் இச்சந்தேகம் வந்தது.\nராமானுஜர் டெல்லிக்குச் சென்றதாகச் சொல்லப்படும் 1101-1104 காலக்கட்டத்தில் டெல்லியை ஆண்டது விஜய பாலா என்கிற மன்னன். சரித்திரம் பொதுவாக ஒப்புக்கொண்ட தகவல் இது. 1105ல் மகி பாலா என்கிற மன்னன் பட்டத்துக்கு வருகிறான். இடைப்பட்ட காலத்தில் (இது மிகச் சிறியதாகவே இருக்கவேண்டும்) யாராவது முகம்மதிய மன்னன் வந்து போயிருக்கலாம். அல்லது வந்தவன் மதமாற்றம் கண்டிருக்கலாம். ஒருவேளை வடக்கே ராமானுஜர் வேறெங்காவதும் சென்றிருக்கக்கூடும். டெல்லி என்ற பொதுவான அடையாளம் யாராலேனும் முன்மொழியப்பட்டு அதுவே பின்பற்றப்பட்டிருக்கலாம். கடைசிச் சாத்தியம், மேற்படி விஜய பாலாவின் காலத்திலேயே சுற்றுவட்டாரத்தில் யாராவது தளபதி அல்லது குறுநில மன்னன் முஸ்லிமாக இருந்திருக்கலாம். சரித்திரப்படி அந்தக் காலக்கட்டத்தில் அங்க�� சுல்தானியர் ஆட்சி இல்லை.\nராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றில் ஆண்டுத் தெளிவு பல இடங்களில் சரியாக இல்லை. சரித்திர ரீதியில் அவரது வாழ்க்கை வரலாறை எழுதுவதென்றால் இச்சரிதம் முற்றிலும் வேறொரு விதமாகத்தான் இருக்கும். சிதம்பரம் கோவிந்தராஜரை அவர் திருப்பதியில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்த காலக்கட்டம் தொடர்பாகவே இருவேறு தகவல்கள் உலவுகின்றன. ஶ்ரீபாஷ்யம் செய்து முடித்த பின்பு மேற்கொண்ட திக்விஜயத்தின் இறுதியில் அச்சம்பவம் நடந்ததென்றும், மேல்கோட்டையில் இருந்து அவர் திருவரங்கம் திரும்பிய பின்பு மீண்டும் திருமலைக்கு ஒரு யாத்திரை மேற்கொண்டு இதனை நடத்தி வைத்தார் என்றும் இரு விதமாகக் குறிப்பிடப்படுகின்றன.\nஇதைப் போலவே திருவரங்கத்தில் இருந்து இடம் பெயர்ந்து அவர் திருவெள்ளறையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருக்கிறார் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. கோயிலொழுகில் குறிப்பிடப்படுகிற இச்சம்பவம் வேறெந்த வரலாற்றாசிரியராலும் சொல்லப்படவில்லை.\nகோயிலொழுகு, பிரபன்னாமிர்தம் தொடங்கி, இன்று நமக்குக் கிடைக்கும் ராமானுஜர் சரித்திரம் அடங்கிய பிரதிகள் அனைத்தும் இந்தக் காலக் கணக்கைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பதால் ஆண்டுத்தெளிவு சாத்தியமில்லாமல் இருக்கிறது. பின்னாளில் வந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அனைவருக்குமே இப்பிரதிகள்தாம் மூல நூல்களாக இருந்திருக்கின்றன. எனவே அவர்களும் அதனை அடியொற்றியே அவரது வரலாறை எழுதினார்கள்.\nஎன் நோக்கம், ராமானுஜரின் வாழ்வையும் பணிகளையும் பற்றி அவரைச் சற்றும் அறியாத ஒரு பெரும் சமூகத்துக்கு எளிமையாக அறிமுகப்படுத்துவது மட்டுமே. முழுமையான வரலாற்று நோக்கில் இன்னொரு நூல் எழுதுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இந்த இயலில் இருக்கின்றன.\nஇஸ்லாம், சரித்திரம், பயணம், பொலிக பொலிக\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nபொன்னான வாக்கு – 39\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/2344-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-24T08:02:03Z", "digest": "sha1:6SMRD5R5GWNI3SARNXGFZAHOIEWU2L2G", "length": 15108, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "சிதாரில் சாதிக்கும் அனுபமா | சிதாரில் சாதிக்கும் அனுபமா - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nஅருவியில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரைப் போல ஒரு நிலையிலும், நதியில் தவழ்ந்து வரும் தண்ணீரைப் போல மற்றொரு நிலையிலும் இசை பிரவாகமெடுப்பதை உணர வைப்பதில் சிதார் இசைக்கு இணை வேறு இல்லை.\nபொதுவாகச் சிதார் வாசிப்பதில் ஆண் கலைஞர்களே பிரபலமாக இருக்கிறார்கள் என்றாலும், அதிலும் மிளிரும் பெண் கலைஞர்களும் இருக்கிறார்கள்.\nஇசைக் குடும்பத்தில் பிறந்த கொழுந்து அனுபமா பகவத். ஒன்பது வயதில் இவருடைய இசைப் பயிற்சி ஆர்.என். வர்மாவிடம் தொடங்கியது. பதிமூன்று வயதிலிருந்து பண்டிட் விமலேந்து முகர்ஜியிடம் தொடர்ந்தது. இவரிடமிருந்துதான் வடநாட்டின் பாரம்பரிய இசையாகப் போற்றப்படும் இம்தாகினி கரானா இசை வடிவத்தை அனுபமா கற்றுக்கொண்டார். சாகித்தியத்தைப் பாடுவது போல் துல்லியமாக வாத்தியத்தின் வாசிப்பில் கொண்டுவரும் `காயகி’ பாணி இசையைக் குருவின் வழியில் இந்தியாவின் பிரபல மேடைகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் சிதார் கலைஞராக வளையவருகிறார் அனுபமா.\nஇந்திர கலா சங்கீத் விஷ்வ வித்யாலயாவில் இசையில் முதுகலைப் பட்டம் பெற்ற அனுபமா, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் நிதிநல்கையைப் பெற்றிருப்பவர். அமெரிக்காவின் ஒஹையோ கலை மையத்தின் உதவித்தொகையையும் பெற்றிருக்கிறார்.\nதூர்தர்ஷன், நியூயார்க், கலிபோர்னியா தொலைக் காட்சிகளிலும் நிகழ்ச்சி வழங்கியிருக்கும் அனுபமா, இந்தியாவின் பிரபலமான உஸ்தாத் அமீர் கான் ஸ்மிருதி சம்ரோ (இந்தூர்), சங்கீத ஆய்வு மையம் (கொல்கத்தா), சங்க மோச்சன் சம்ரோ (வாரணாசி) ஆகிய முன்னணி சபாக்களின் மேடைகளிலும் சிதாரை ஒலித்திருக்கிறார்.\nபுல்லாங்குழல் - வீணா-வயலின் வாசிக்கும் கலைஞர் களுடன் இணைந்து ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சிகளை குளோபல் ரிதம்ஸ், லோட்டஸ் இசை விழா, சின்சினாட்டி காயர் போன்ற உலகின் முக்கியமான இசை மேடைகளில் வழங்கியிருக்கிறார் அனுபமா.\nஅனுபமாவின் துரித கால வாசிப்பையும் மத்திம கால ராக ஆலாபனையையும் கேட்க உலகம் முழுவதும் மொழிகளைக் கடந்து பல ரசிகர்கள் காத்திருப்பதுதான் அவரது இசைத் திறமைக்குச்சாட்சி.\nசிதார் இசைசிதார் கலைஞர்அனுபமா பகவத்ஆர்.என். வர்மாபண்டிட் விமலேந்து முகர்ஜி\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nகோவிட்-19 தொற்று; குணமடைபவர்கள் எண்ணிக்கை 6-வது நாளாக அதிகரிப்பு\n10, 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் அக்.6-ல் தொடக்கம்: சிஐஎஸ்சிஇ அறிவிப்பு\nஅண்ணா பல்கலைக்கழகப் பெயர் மாற்றத்தை மறுபரிசீலனை செய்க: கி.வீரமணி\nகாதலுக்கு கண்ணில்லை என்பதற்கு நானே உதாரணம் - கணவர் மீது புகாரளித்தது குறித்து...\nரமணரின் திருவருள் பெற்ற முருகனார்\nசித்திரப் பேச்சு: கம்பீர கங்காதரர்\n81 ரத்தினங்கள் 51: இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே\nசூஃபி கதை: சந்தையில் இரு\nதென் திருப்பதி பிரம்மோற்சவத்தில் ஒலித்த மல்லாரி\nசுத்தம் செய்தே யுத்தம் செய்: புதிய இயல்புக்கான நம்பிக்கை கீதம்\nடொரண்டோ சர்வதேச விழாவில் ஜூரி விருது பெற்ற ‘காபி கஃபே’\nபெண்களின் போன்களை ஒட்டு கேட்கிறது குஜராத் அரசு: ராகுல் குற்றச்சாட்டு\nமோடியின் போலி பிம்பங்கள்: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/541036-deserve-leadership.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-24T08:29:44Z", "digest": "sha1:HSRYKMPSDEMVXSIS3AGEQOAXTWQ6IP7X", "length": 24501, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "எண்ணித் துணிக: தலைமையேற்க தகுதி வேண்டாமா? | deserve leadership? - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nஎண்ணித் துணிக: தலைமையேற்க தகுதி வேண்டாமா\nஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை வடிவமைத்துவிட்டீர்கள், சரி. கம்பெனிக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள், ஓகே. கம்பெனி தலைவன், அதாவது எம்டி யார் என்பதை முடிவு செய்துவிட்டீர்களா இதென்ன கேள்வி, காசு போட்டு ஸ்டார்ட் அப் துவங்குபவன் நான், என்னைத் தவிர யார் அப்பதவியில் அமர்வது என்பீர்கள். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆக முடியாது. ஸ்டார்ட் அப் துவங்குவதால் மட்டும் நீங்கள் கம்பெனி தலைவராக முடியாது. கூடாது.\nஇதில் ஒரு மேட்டர் இர��க்கிறது. அதைச் சொன்னால் அடிப்பீர்கள். பிறகு சொன்னாலும் அடிப்பீர்கள் இருந்தாலும் அதை பிறகு வாங்கிக்கொள்கிறேன். தடியெடுத்து தானே தலைவன் ஆக முடிவு செய்துவிட்டீர்கள். அந்தத் தகுதிக்குத் தேவையான திறமைகள், குணாதிசயங்கள், தன்மைகள் பற்றி பேசுவோம். முதல் காரியமாக கம்பெனிக்கு நீங்கள் முதலாளி மட்டுமல்ல, தலைவன் என்பதை உணர்ந்தால்தான் மார்க்கெட் சவால்களை சந்தித்து பகையுடன் போர் செய்ய கிளம்பும் படைத் தளபதியாக இருக்கிறோம் என்பதை உணர்வீர்கள்.\nஸ்டார்ட் அப் துவங்கும் தலைவனுக்கென்று சில தகுதிகள் உண்டு. உங்களிடம் இவை இருந்தால் பலே, இல்லையென்றால் வளர்த்துக் கொள்ளும் வழி பாருங்கள். நெகிழ்வுத்தன்மை ‘வகுக்கும் எந்தப் போர் திட்டமும் சரியானதே, எதிரியை களத்தில் சந்திக்கும் வரை’ என்றார் அமெரிக்க படை தளபதி ‘டாம் கால்டிட்ஸ்’. போர்களத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாராத வகையில் மார்க்கெட் மாறும். புதிய வகையில் எதிரியின் தாக்குதல் அமையும். `படைகள் தோற்பதற்கு காரணம் போர் ஆரம்பித்து பத்து நிமிடத்திற்குள் பயனற்று போகும் போர் திட்டம் மீது வைக்கப்படும் அபரிமிதமான நம்பிக்கை’ என்றார் கால்டிட்ஸ்.\nகம்பெனி தலைவன் மார்க்கெட் மாற்றங்களுக்கு ஏற்ப, போட்டியாளர் அணுகுமுறைக்கு பதிலடியாக கம்பெனி பிசினஸ் பிளானை சூழ்நிலை சந்தர்ப்பங்களுக்கேற்ப மாற்றும் நெகிழ்வுத்தன்மை (Flexibility) கொண்டவராக இருக்க வேண்டும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று முனகாமல் சமயத்தில் தான் பிடித்தது முயலே இல்லை என்றும் புரிந்துகொள்ளும் யதார்த்த வாதம் வேண்டும் பணிவுத்தன்மை நல்ல தலைவன் தன்னை என்றுமே முன்நிறுத்துவதில்லை.\nஅதனால்தான் சிறந்த கம்பெனியை தெரிகிற நமக்கு அதன் தலைவன் பெயர் தெரிவதில்லை. ‘பி அண்டு ஜி’ கம்பெனி சிஇஓ யார் என்று தெரியுமா கோல்கேட் கம்பெனியின் தலைவன் மொத்த நிறுவனத்தோடு சேர்ந்து உழைக்கிறோம், தனி ஆளாய் தரணி ஆள வரவில்லை என்பதை நல்ல தலைவன் உணர்வான்.\nபணிவுத்தன்மை (Humility) அவரிடம் பரிபூரணமாகப் பிரகாசிக்கும். அதனாலேயே நல்ல தலைவன் வெற்றிகளை ஜன்னலாக பாவித்து அதனூடே மற்றவர்களை பார்க்கிறான். அவர்களே வெற்றிக்கு மொத்த சொந்தக்காரர்கள் என்கிறான். தோல்வியைச் சந்தித்தால் அதை முகம் பார்க்கும் கண்ணாடியாய் ��ாவித்து தன்னை மட்டும் அதில் கண்டு தவறுக்கு முழு பொறுப்பேற்கிறான்.\nதவறை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறான். `வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம், அதனால் யாருக்கு பெயர் கிடைக்கும் என்று பார்க்காத வரை’ என்றார் ‘ஹேரி ட்ரூமன்’. ஸ்டார்ட் அப்பின் முதல் விற்பனையாளர் அதன் தலைவன்தான். சிறந்த தலைவன் விற்பனைத் திறன் (Salesmanship) கொண்டவனாக இருப்பது அவசியம்.\nவிற்பதில் சமர்த்தராக இருக்க வேண்டும். விற்பனைத் திறனில் சாமர்த்திய சாலியாக திகழ வேண்டும். தன்பிராண்டை மார்க்கெட்டில் விற்பதிலிருந்து தன் தொழிலில் முதலீடு பெறுவது வரை, திறமையான ஊழியர்களைத் தன் கம்பெனியில் சேர்ப்பது முதல் தன்னோடு உழைக்க பார்ட்னர்களை இணைப்பது வரை சிறந்த தலைவன் முதலில் சிறந்த விற்பனையாளனாக இருந்தே ஆக வேண்டும். உறுதி ஸ்டார்ட் அப் தலைவன் அனுதினமும், ஒவ்வொரு கணமும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியவனாகிறான். எல்லா முடிவுகளையும் எடுக்க தேவையான போதிய அவகாசம் அவனுக்கு வாய்ப்பதில்லை.\nபல முடிவுகளைப் பணி பளுவின் அவசரத்தில் எடுக்க வேண்டி இருக்கும். முடிவெடுக்க தேவையான முழுமையான டேட்டா எல்லா நேரங்களிலும் கிடைக்காது. இருக்கும் தகவலை வைத்து சரியான முடிவுகள் எடுத்தே ஆகவேண்டியிருக்கும். இப்படி இருக்கும்போது எடுக்கும் முடிவுகள் சில சரியானதாக இல்லாமல் போகலாம். போகும். தவறுகள் நிகழலாம். நிகழும். இருந்தும் முடிவெடுக்க தயங்காமல் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காமல் முடிவுக்கு முழுப் பொறுப்பெடுக்க தயாராய் இருக்கும் மன உறுதி தலைவனுக்கு முக்கியம்.\nஅதோடு எடுக்கும் முடிவுகள் தவறாகிப் போகும் போது அதிலிருந்து கற்றுக்கொள்ளும் பக்குவம் பரவலாய் தலைவனிடம் இருத்தல் அவசியம். அய்யோ, போதிய நேரம் இல்லையே, சரியான தகவல் இல்லையே என்று இழுத்தடித்து\nகொண்டிருந்தால் ‘முடிவு பக்கவாதம்’ வந்து மொத்தமாய் படுத்தும். ஸ்டார்ட் அப் ஸ்டார்ட் ஆகாமல் சந்தி சிரிக்கும்.\nகேட்கும் திறன் தலைவனுக்கு காது கேட்க வேண்டும் என்று கூறவில்லை. அது கேட்கா விட்டாலும் பரவாயில்லை. ஆனால் தன்னோடு உழைக்கும் ஊழியர்களிடமிருந்து தகவல் பெறும் திறனும், முடிவெடுப்பதில் உதவி கேட்கும் திறனும் மனதெளிவும் வேண்டும். முடிவெடுத்தல் என்பது அதை எடுத்த பின் அனைவருக்கும் கூறும் விஷயம் அல்ல. மற்றவரிடம் தகவல் கேட்கும், அவர்கள் கருத்துகளைப் பெற்று எடுக்க நினைக்கும் முடிவுகளை அவர்களோடு கலந்து ஆலோசித்து சரியாக இருக்கிறதா என்று சீர்தூக்கி பார்த்து எடுக்கும் கூட்டு முயற்சி.\nஎல்லா முடிவுகளையும் அப்படி எடுக்க முடியாதென்றாலும் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அது சம்பந்தப்படும் அனைவரின் பங்களிப்பையும் பெற்று எடுக்கும் போது முடிவுகள் பெரும்பாலும் சரியானதாக அமையும். அதோடு தன்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார்கள், தங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது என்று நினைக்கும்போதுதான் ஊழியர்கள் உங்களைத் தலைவனாகவே மதிப்பார்கள்.\nதலைவனாகும் தகுதிகளில் சிறிதளவு தான் நாம் இங்கே பார்த்தது. தெரிந்தோ தெரியாமலோ, சரியோ தவறோ, ஸ்டார்ட் அப் தொடங்கிய பாவத்துக்கு தலைவனாகும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள். ஆனது ஆயிற்று. அட்லீஸ்ட் அந்தப் பதவிக்கு தகுதியானவராகும் வழியைப் பாருங்கள்.\nஎண்ணித் துணிகதலைமைதகுதிLeadershipஸ்டார்ட் அப்ஸ்டார்ட் அப் கலாச்சாரம்கலாச்சாரம்தலைவன்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nதமிழகத்தில் அக்.1-ல் அமலுக்கு வரும் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்:...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 8 மாதங்களில் 1.66 லட்சம் பேர் விண்ணப்பம்:...\n5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்து\n'வாஜ்பாய் அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு இருந்தது; மோடி அரசில் கலந்தாய்வுகூட செய்வதில்லை'-...\nரமணரின் திருவருள் பெற்ற முருகனார்\nசித்திரப் பேச்சு: கம்பீர கங்காதரர்\n81 ரத்தினங்கள் 51: இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே\nசூஃபி கதை: சந்தையில் இரு\nதமிழகத்தில் கரோனா: முதல்வர் பழனிசாமியே கைவிட்டுவிட்ட நிலையில் தமிழக அரசைப் பாராட்டும் நிர்பந்தம்...\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; செப்டம்பர் 24 முதல் 30ம்...\nமீண்டும் படப்பிடிப்பில் 'மைனா' நந்தினி\nவிஷாலின் ‘சக்ரா’ படம் ஓடிடியில் வெளியிடத் தடை கோரி வழக்கு: தற்போதைய நிலையே...\nவாவிள்ள பிரெஸ்ஸும் வ.வெ.சா.வும்: மறந்துபோன பக்கங்கள்\nசூரியனை ஆராயும் 'ஆதித்யா' செயற்கைக்கோளின் பணிகள் தாமதம்: மயில்சாமி அண்ணாதுரை தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569920-vacancies-in-the-all-india-quota-2in-postgraduate-medical-studies-case-for-filling-by-neet-exam-supreme-court-dismisses.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-24T09:14:03Z", "digest": "sha1:DGODUXJH7SHPVJKSIPN2EKYZJEIKWSLJ", "length": 21712, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பில் காலியாக உள்ள இடங்கள்: நீட் தேர்வு மூலம் நிரப்பக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி | Vacancies in the All India Quota 2in Postgraduate Medical Studies: Case for Filling by NEET Exam: Supreme Court Dismisses - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பில் காலியாக உள்ள இடங்கள்: நீட் தேர்வு மூலம் நிரப்பக் கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nமுதுநிலை மருத்துவ படிப்பில், அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள 3373 இடங்களை நீட் தேர்வு தகுதி அடிப்படையில் நிரப்பக்கோரி மருத்துவர் ரகுவீர் சைனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் .\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் மாநிலங்கள் வழங்கும் இடங்களில் அகில இந்தியத் தொகுப்பில் 3,373 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களுக்குத் தேர்வானவர்கள் வேறு முக்கியமான கல்லூரிகளில் இடம் கிடைத்துப் படிக்கச் செல்வதால் அந்த இடங்கள் காலியாக உள்ளன. அதை மாநிலங்களே நிரப்பிக் கொள்ள திருப்பி அளிக்கப்படுகிறது.\nஅவ்வாறு இல்லாமல் அகில இந்தியத் தொகுப்பிலேயே வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. மருத்துவர் ரகுவீர் சைனி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.\nஅவர் தாக்கல் செய்த மனுவில், “கலந்தாய்வு முடிந்து சேர்க்கை இறுதிப் பட்டியல் வெளியிட்ட பின்னர், மருத்துவர்கள் அவர்களுக்குக் கிடைத்த முதுநிலை மருத்துவப் படிப்பில் சேராமல் இருந்ததால், அகில இந்தியத் தொகுப்பில் 3,373 இடங்கள் காலியாக உள்ளன.\nகுறிப்பாக எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ சண்டிகர் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவ��ங்களில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கும்போது, பல மருத்துவர்கள் அங்கு சென்று விடுகின்றனர். இதனால் ஏற்கெனவே படிப்பதற்காக இடம் கிடைத்த கல்லூரியில் உள்ள இடங்கள் காலியாக உள்ளன.\nமேலும் அந்த முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை மாநில அரசிடம் மாநில ஒதுக்கீட்டின்படி நிரப்பிக் கொள்ள சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் திரும்ப அளிக்கப்படுகிறது. இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டில் பலர் இடம் கிடைக்காமல் பாதிப்படைகின்றனர்.\nஎனவே மருத்துவர்களின் தேவை அதிகரிப்பைப் பூர்த்தி செய்ய, அகில இந்தியத் தொகுப்பில் காலியாக உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்ப வேண்டும். அதுவும் நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் நிரப்ப வேண்டும்\nகுறிப்பாக 2-ம் கட்ட கவுன்சிலிங் முடிந்து இறுதிப் பட்டியல் வெளியிடும்போது, அதில் காலியாக இருக்கும் இடங்களை அடுத்தகட்ட இறுதிக் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் பட்சத்தில் நிரம்பாமல், காலியாக உள்ள அகில இந்தியத் தொகுப்பு இடங்களை மாநிலத்துக்கே மீண்டும் ஒப்படைக்கும் நிலை ஏற்படாது. எனவே உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.\nஇந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ எம் கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,\nஅப்போது உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர், அவர்கள் உத்தரவில், “2-வது கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்துள்ள நிலையில், காலியாக உள்ள இடங்கள் மாநில இட ஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன.\nமுதுநிலை மருத்துவ படிப்பில், அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள 3373 இடங்களை நீட் தேர்வு தகுதி அடிப்படையில் நிரப்பக்கோருவது ஏற்கெனவே உள்ள சட்ட நிலைப்பாட்டை சீர்குலைக்க செய்துவிடும்.\nமுதுநிலை மருத்துவ படிப்பில், அகில இந்திய தொகுப்பில் காலியாக உள்ள இடங்களை எந்த ஒரு பிரிவுக்கும் மாற்ற முடியாது. ஒருவேளை மாற்றினால் அதிகமான குழப்பங்கள் உருவாகி, மாநில தொகுப்பில் தகுதி பெற்ற மாணவர்களின் சேர்க்கையை பாதிப்பை உருவாக்கும் எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என உத்தரவிட்டனர்.\nகரோனா தொற்று; பூரண குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: மருத்துவமனை அறிவிப்பு\nவெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோர்; இ-பாஸ் பழைய நடைமுறையே தொடர்கிறது: அரசு அறிவிப்பு\nவங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கடலோர மாவட்டங்களில் லேசான மழை: வானிலை ஆய்வு மையம்\nஆலங்குடியில் முகக்கவசம் அணியாமல் சாலையில் செல்வோரை மறித்து கரோனா பரிசோதனை\nVacanciesAll India QuotaPostgraduate Medical StudiesCaseFillingNEET ExamSupreme CourtDismissesமுதுநிலை மருத்துவப் படிப்புஅகில இந்தியத் தொகுப்புகாலியாக உள்ள இடங்கள்நீட் தேர்வுநிரப்பக் கோரி வழக்குஉச்சநீதிமன்றம்தள்ளுபடி\nகரோனா தொற்று; பூரண குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: மருத்துவமனை அறிவிப்பு\nவெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோர்; இ-பாஸ் பழைய நடைமுறையே தொடர்கிறது: அரசு அறிவிப்பு\nவங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கடலோர மாவட்டங்களில் லேசான மழை: வானிலை...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nவிஷாலின் ‘சக்ரா’ படம் ஓடிடியில் வெளியிடத் தடை கோரி வழக்கு: தற்போதைய நிலையே...\nவேளச்சேரி சுபஸ்ரீயின் பெற்றோர் ஸ்டாலினுடன் சந்திப்பு: மகள் வழக்கின் சட்டப்போராட்டத்துக்கு உதவியதற்கு நன்றி...\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: கேரள அரசு ஆலோசனை\nசெப்டம்பர் 24-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇரு சிறுநீரகமும் செயலிழந்து ஒன்றரை ஆண்டாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் சிவகங்கை...\nவாகன விபத்தில் மகன் பலி: உடலைப் பார்த்த தந்தையும் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த...\nவேளாண் மசோதாக்களை எதிர்த்துப் போராட்டம் அறிவித்த புதுச்சேரி அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்:...\nமத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து பழநியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்\nகலாச்சார ஆய்வுக்குழுவைக் கலைத்திடு��: குடியரசுத் தலைவருக்கு 32 எம்.பி.க்கள் கடிதம்\nஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்; அக்.15 வரை உயர்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி\nஅகமதாபாத்தில் உள்ள தமிழ்வழிப் பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்; குஜராத்...\nகாவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 13,500 கன அடியாக அதிகரிப்பு\nபயணிகள் கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம் 70% வரை குறைப்பு: மத்திய அரசு நடவடிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/27837-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-24T07:23:49Z", "digest": "sha1:4RPGXLNY4AP355D7VO4P5KNKRYZIOOFQ", "length": 17217, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒபாமாவின் இந்தியப் பயணம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை | ஒபாமாவின் இந்தியப் பயணம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - hindutamil.in", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nஒபாமாவின் இந்தியப் பயணம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது, எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் நடைபெறாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் மண்ணில் இருந்து வந்தவர்களால் ஏதேனும் தாக்கல் நடத்தப்பட்டது தெரியவந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.\nடெல்லியில் வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஒபாமா பங்கேற்க உள்ளார். குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் பங்கேற்பது இதுவே முதல்முறை.\nடெல்லி ராஜபாதையில் திறந்தவெளி மேடையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்து அவர் குடியரசு தின விழா அணி வகுப்பை பார்வையிடுகிறார். இதனால் அவரது பாதுகாப்பில் அமெரிக்க மற்றும் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.\nஇந்நிலையில் ஒபாமாவின் பயணத்தின்போது, இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களோ அல்லது அதற்கான முயற்சிகளோ நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலி யுறுத்தியுள்ளது.\nஇந்தியாவில் ஏதேனும் தாக்கு தல் நடந்து, இதில் பாகிஸ்தா னுக்கு தொடர்பு இரு��்பது தெரிய வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அந்நாட் டுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபாகிஸ்தானில் இருந்து செயல் படும் பயங்கரவாத அமைப்புகள், இந்தியாவில் அமெரிக்கத் தலைவர்கள் பயணத்தின்போது தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2000 ஆண்டு மார்ச் மாதத் தில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டர் இந்தியா வந்தபோது, ஜம்மு காஷ்மீர் மாநிலம், அனந்தநாக் மாவட்டத் தில் 36 சீக்கியர்களை தீவிரவாதி கள் சுட்டுக்கொன்றனர்.\nஇந்நிலையில் ஒபாமா பயணத்தையொட்டி ஆப்கானிஸ் தானில் உள்ள அமெரிக்கப் படைகளும் தங்கள் பிராந்தியத் தில் தீவிரவாதிகளின் செயல்பாடு களை தீவிரவாக கண்காணித்து வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகுடியரசு தின விழா நடை பெறும் டெல்லி ராஜபாதையை சுற்றிலும் டெல்லி போலீஸார் 80 ஆயிரம் பேருடன் துணை ராணுப்படையைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.\nவிழாவில் பங்கேற்கும் வி.வி.ஐ.பி.க்கள் பகுதியைச் சுற்றி லும் 7 அடுக்கு பாதுகாப்பு வளை யம் அமைக்கப்பட உள்ளது. பிரத்யேகமாக ரேடார்கள் நிறுவப் பட்டு வான் பகுதியும் கண்காணிக் கப்பட உள்ளது.\nஅதிபர் ஒபாமாஇந்தியப் பயணmஎல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் நடைபெறாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்; செப்டம்பர் 24 முதல் 30ம்...\nவேளச்சேரி சுபஸ்ரீயின் பெற்றோர் ஸ்டாலினுடன் சந்திப்பு: மகள் வழக்கின் சட்டப்போராட்டத்துக்கு உதவியதற்கு நன்றி...\nரூ.30 கோடி கொடுக்கவில்லையென்பதால் பொய்யான புகார் - நவாசுதீன் மனைவிக்கு ஷமாஸ் நவாப்...\nநெல்லையில் கல்குவாரியால் அச்சத்தில் வாழும் கிராமத்தினர்: ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா\n32 நாட்களுக்குப் பிறகு அலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்\nஅமேசான் காடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன: பிரேசில் அதிபர்\nபாகிஸ்தானில் தொடர்ந்து குறையும் கரோனா\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்; செப்டம்பர் 24 முதல் 30ம்...\nவேளச்சேரி சுபஸ்ரீயின் பெற்றோர் ஸ்டாலினுடன் சந்திப்பு: மகள் வழக்கின் சட்டப்போராட்டத்துக்கு உதவியதற்கு நன்றி...\nவிஜயகாந்த் பூரண நலம்பெற பாரதிராஜா வாழ்த்து\nஃபிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழா: விராட் கோலி உள்ளிட்டோருடன் பிரதமர்...\nநாட்டின் தொல்பொருள்களை ஆவணப்படுத்தும் பணி: தொய்வடைந்த கள ஆய்வுக்கு புதிய அரசு புத்துயிர்\nகுடியரசு தின விழாவில் 6 முதன்முறை நிகழ்வுகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/4", "date_download": "2020-09-24T09:05:04Z", "digest": "sha1:R6CV6OI6TICZL4QBGPDSL45ZEAO3IB6L", "length": 9773, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆல் ரவுண்டர்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nSearch - ஆல் ரவுண்டர்\nஇந்தியாவில் தெருநாயிடம் கடி வாங்கி 12 தடுப்பூசி போட்ட நியூஸி.முன்னாள் கிரிக்கெட் வீரர்:...\nஎந்தெந்தப் பகுதிகளில் வெள்ளம் வரும்; 3 நாட்களுக்கு முன்பே கணிக்கும் அதிநவீன தொழில்நுட்பம்:...\nமகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கரோனா தொற்று; மாநில அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை\n10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து: முன்கூட்டியே இந்த முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின்...\nகற்றல்- கற்பித்தல் தொடர்பான நிபுணர் குழுவில் ஆசிரியர் பிரதிநிதிகள் புறக்கணிப்பு: பல்வேறு சங்கங்கள்...\n- 96 உ.கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பழிதீர்த்த இந்தியா- 1999 உ.கோப்பையில்...\nகரோனாவுக்கு எதிராக சமூக நோய்த் தடுப்பாற்றல் சாத்தியமா\nசாலைகள் அமைக்க பயன்படும் கயிறு: நிதின் கட்கரி தகவல்\n100 தமிழக மருத்துவர்களின் நம்பிக்கை நடனம்\nமிஷ்கின் இயக்கத்தில் அருண் விஜய்\nஊரடங்கில் முடங்காத மேதைகள்: 1- ஷேக்ஸ்பியர்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசா���்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-24T08:24:15Z", "digest": "sha1:TTN7KZXAL76PWOGJUWM4OJKIJ3O56OPX", "length": 10206, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாநில மாநாடு", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nSearch - மாநில மாநாடு\nவிஜயகாந்திற்கு கரோனா தொற்று உறுதி; உடல்நிலை சீராக இருக்கிறது; மியாட் மருத்துவமனை நிர்வாகம்...\nவிஜயகாந்திற்கு லேசான கரோனா அறிகுறி; பூரண உடல்நலத்துடன் உள்ளதாக தேமுதிக தகவல்; விரைவில்...\nதேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 8,86,33,305 வேலைகள்: மத்திய அரசு...\nகுறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்; ஜி.கே.வாசன்\nடிபிஎல் போட்டிகளின் சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வீரர்கள் தேர்வு\n2023ம் ஆண்டுக்குள் ரயில்வே அகலப் பாதை முழுவதும் 100% மின்மயமாக்கல்: பியூஷ் கோயல்...\nகொடைக்கானலில் மலை கிராம சுற்றுலாவை மேம்படுத்த 2 பேர் குழு ஆய்வு\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க நூதன கருவி: வேளாங்கண்ணி ஆட்டோ மெக்கானிக்...\nஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஹெலிகாப்டரில் வந்து ஆண்டாள் கோயிலில் 3 மணி நேரம் சிறப்பு யாகம்...\nஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம்: தமிழ்நாட்டு தலித் அரசியலில் ஒரு திருப்பம்\nஅதிமுகவில் சசிகலாவை இணைக்க மத்தியஸ்தம் செய்யவில்லை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மறுப்பு\nதமிழகத்துக்கான அவசரகால தொகுப்பு நிதியை ரூ.3000 கோடியாக உயர்த்த வேண்டும்: பிரதமருடனான ஆலோசனையில்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/09/blog-post_61.html", "date_download": "2020-09-24T08:46:09Z", "digest": "sha1:M5RSRPBVXJQAKJTZW7KT4OCQJBSHERKO", "length": 18682, "nlines": 173, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் புது தகவல்", "raw_content": "\nமுகப்புஅரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் புது தகவல்\nஅரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் புது தகவல்\nசெவ்வாய், செப்டம்பர் 03, 2019\nகுடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும் என்ற மனநிலை, கிராமப்புறங்களில் அதிகரித்து வருவது, அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அடுத்த 8 ஆண்டுகளில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக, இந்தியா உருவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் கிராமங்களில் கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்ற பேச்சு பரவலாக உள்ளது. ஆனால், கிராமங்களிலும் குடும்பத்துக்கு ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்ளும் மனோபாவம் தற்போது அதிகரித்து வருவதாக, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சேலம் அடுத்த உத்தமசோழபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் வழிகாட்டுதலின்படி, விரிவுரையாளர்கள் ரமேஷ்குமார் மற்றும் மான்விழி ஆகியோர், ‘‘ஒற்றைக் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் சமூக இணக்கம், கற்றல் அடைவில் ஏற்படும் பாதிப்புகள்’’ குறித்த ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர்.\nஇந்த ஆய்வு, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், குடும்பத்தில் ஒரே பிள்ளையாக பிறந்து, அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில், நகர��ப்புற மனோபாவத்துக்கு இணையாக, கிராமப் பகுதிகளிலும் ஒற்றைக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஒற்றைக் குழந்தைகள் திறன் மிக்கவர்களாக காணப்படுவதும், பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரு குழந்தை போதும் என்ற எண்ணம் அதிகரித்து வருவதும் தெரியவந்துள்ளது.\nஇது குறித்து ஆய்வு மேற்கொண்ட விரிவுரையாளர்கள் கூறியதாவது:\nஅதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில், ஒற்றைக் குழந்தை என்பது சட்டமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் ஆண் குழந்தை பிறக்கும் வரை, குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என குறைந்தது 2 குழந்தையாவது பெற்றுக் கொள்ளும் எண்ணமும் இருந்து வந்தது. இந்த எண்ணம் சமீப காலமாக மாறி வருகிறது. பெருகிவரும் தனிக்குடும்ப வாழ்க்கை முறை, பொருளாதார காரணங்கள், சமூக அங்கீகாரம் உள்ளிட்ட காரணங்களால், ஒற்றை குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆய்வின்போது, ஒற்றைக் குழந்தைகள், அவர்களுடன் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நேரடியாக கருத்துக்கள் பெறப்பட்டன.\nஇதில், ஆண் குழந்தை மட்டுமல்ல, பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரு குழந்தை போதும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பெரும்பான்மையான ஒற்றைக் குழந்தைகள் பெண் குழந்தைகளாகவே உள்ளனர். பெற்றோர் ஒரு குழந்தை போதும் என்று நினைக்கும் நிலையில், குழந்தைகள் தங்களுக்கு ஓர் சகோதரனோ, சகோதரியோ வேண்டும் என எண்ணுகின்றனர். ஒரு சில பெற்றோர்கள் மட்டும், குழந்தைகள் மீது மிக அதிக கவனத்தை செலுத்துகின்றனர். இவர்கள் குழந்தைகளை விளையாடவோ, கடினமான செயல்களை செய்யவோ அனுமதிப்பதில்லை. தங்களின் ஒரே குழந்தைக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற அச்சமே இதற்கு காரணம். கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதிகளை சார்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு அளிப்பதால், அவர்களின் முடிவெடுக்கும் திறன், சொல்லாற்றல், மற்றவர்களுடன் பழகும் திறன் ஆகியவை நகர்ப்புற மாணவர்களை காட்டிலும் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\n* ஒற்றை குழந்தைகளில் 86.6 % பேர், தாங்கள் தனியாக இருப்பதாக உணரவில்லை. மாறாக, நண்பர்கள், உறவினர்களுடன் சகஜமாக பேச���, விளையாடுகின்றனர். அதேசமயம், 13.3% பேர் தனிமையில் இருப்பதாக உணருகின்றனர்.\n* பெற்றோரின் பயம் காரணமாக, 30 பேரில் 2 குழந்தைகள் நண்பர்களுடன் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை.\n* 23.3% மாணவர்கள் படிப்பில் சிறப்பாகவும், 56.5% பேர் சராசரியாகவும், 10% பேர் சராசரிக்கு குறைவாகவும் உள்ளனர்.\n* 66.5% சதவீத மாணவர்கள், திறன் மிக்கவர்களாகவும், சக நண்பர்களுடன் இயல்பாகவும் பழகுகின்றனர்.\n* 30 பேரில் 7 மாணவர்கள், தங்களுடன் விளையாட சகோதரன் அல்லது சகோதரி தேவை என எதிர்பார்க்கின்றனர். ஆனால், அனைவரும் தங்களது பெற்றோர்களிடம் மனநிறைவுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.\nஉறவுமுறை தெரியாமல் போக வாய்ப்பு\nமக்கள் தொகை பெருகி வரும் இந்தியாவுக்கு ஒற்றை குழந்தை நிலை அவசியமானது தான். ஆனால், அதேசமயம், அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு அத்தை-மாமா, சித்தி-சித்தப்பா, பெரியப்பா-பெரியம்மா போன்ற உறவுகளை பற்றி தெரியாமலே போய் விடும் நிலை உருவாகும் வாய்ப்பும் உள்ளது.\nதிறன் மிக்கவர்களாக விளங்கும் குழந்தைகள்\nஒற்றை குழந்தைகள் குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘பொதுவாக இந்தக் குழந்தைகள் அனைவரிடமும் எளிதாக பழகுகின்றனர். எந்த ஒரு வீட்டு பாடத்தையும், மற்ற குழந்தைகளைக் காட்டிலும் விரைந்து முடித்து விடுகின்றனர். அதேசமயம், மற்றவர்கள் முன் தம்மை எதுவும் கூற கூடாது என்பதில் கவனமுடன் இருக்கின்றனர். இதற்காகவே அனைத்து வேலைகளையும் கவனமுடன் விரைந்து முடித்து விடுகின்றனர். இந்தப் பண்பு அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு பயன்படுகிறது,’ என்றனர்.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilseythikal.com/2020/05/blog-post_91.html", "date_download": "2020-09-24T08:44:37Z", "digest": "sha1:7XH5BPGIT6JM4BHBEFMOH6EFDOD33NXV", "length": 3688, "nlines": 28, "source_domain": "www.tamilseythikal.com", "title": "பேரழிவிலிருந்து உலகைக் காப்பாற்றிய கொரோனா", "raw_content": "\nHomegeneral பேரழிவிலிருந்து உலகைக் காப்பாற்றிய கொரோனா\nபேரழிவிலிருந்து உலகைக் காப்பாற்றிய கொரோனா\nகொரோனா உலகை காப்பாற்றியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும், கடினமாக இருந்தாலும் இந்த உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.\nபல விஞ்சானிகளின் ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளின் படி 50 வருடங்களில் அழியவிருந்த உலகை கொரோனா காப்பாற்றியிருக்கிறது என்று கூறப்படுகிறது.\nபல்வேறு மாநாடுகள் நடாத்தியும், இலட்சக்கணக்கான ஆய்வரிக்கைகளை வெளியிட்டும், பல இலட்சம் கோடிகளை செலவு செய்தும் குறைக்க முடியாத உலகின் “கரியமில வாயு உமிழ்வு” அளவை கொரோனா குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nகொரோனா தாக்கம் உலகத்தில் ஏற்படாமல் விட்டிருந்தால் 20 ஆண்டுகளிலையே உலகை பேரழிவுகள் சூழ ஆரம்பித்து 50 வருடங்களில் உலகம் அழிவின் விளிம்பில் இருந்திருக்கும் என்று விஞ்சானிகள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனாவின் பாதிப்பை விட மனிதர்களின் பாவனையால் பூமி வெப்பமடைதலால் ஏற்படவிருந்த பாதிப்பு மிக அதிகமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.\nகத்தார் முஷரப் பகுதியில் நிறுவனம் சம்பளம் வழங்க தாமதித்ததால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகத்தாரில் 620 பேர் குணமடைந்துள்ளதுடன், 1732 பேர் புதிதாக இன்று அறிவிப்பு (23.05.2020)\nகுடும்ப உறுப்பினர்களின் வாகனங்களில் மட்டுப்படுத்த எண்ணிக்கையில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள்\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு - WHO பிரதிநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-dec18/36465-2019-01-14-10-58-04", "date_download": "2020-09-24T08:10:33Z", "digest": "sha1:EK5LN7N6ZEJUAGUEPMKZUMGE6M6DN3CF", "length": 56775, "nlines": 299, "source_domain": "keetru.com", "title": "திருக்குறளைத் தூக்கி எறியுங்கள்! வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகாட்டாறு - டிசம்பர் 2018\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 1\nபெரியாரியம் இருக்க குறளியம் ஏன்\nபெண்ணுரிமை பேசிய அண்ணாவின் படைப்புகள்\nபோராட்டம், மாநாடுகளில் பெண்களுக்கு முன்னுரிமை தந்த சுயமரியாதை இயக்கம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 2\nதிருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்\nசெங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்களும் ஜஸ்டிஸ் பத்திரிகையும் - II\nசுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய சமூக தாக்கம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nபிரிவு: காட்டாறு - டிசம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 14 ஜனவரி 2019\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nகுறளில் வாழ்க்கைத் துணைநலத்தைப் பற்றி சொல்ல வந்த 6-ஆம் அத்தியாயத்திலும் பெண் வழிச் சேரல் என்பதைப்பற்றி சொல்ல வந்த 91-வது அத்தியாயத்திலும் மற்றும் சில தனி இடங்களிலும் பெண்கள் விஷயத்தில் மிக்க அடிமைத் தன்மையையும் தாழ்ந்த தன்மையையும் புகுத்தப்பட்டிருப்பதாகவே எண்ணக்கிடக்கின்றது. தெய்வத்தைத் தொழாமல் தன் கொழுநனாகிய தன் தலைவனைத் தொழுகின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும் என்றும், தன்னைக் கொண்டவன் என்றும் இம் மாதிரியான பல தாழ்த்தத் தகுந்த கருத்து கொண்ட வாசகங்கள் காணப்படுகின்றன.\nஇது விஷயத்தில் மாறுபட்ட அபிப்பிராயம் கொள்ளுவோர், மேல்கண்ட இரண்டு அத்தியாயங் களையும் 20 குறள்களையும் உரைகளைக் கவனியாமல் மூலத்தை மாத்திரம் கவனிக்கும்படி வேண்டுகிறேன். அப்படிப் பார்த்து பிறகு இந்த இரண்டு அதிகாரங்கள் அதாவது வாழ்க்கைத் துணை நல அதிகாரமும், பெண்வழிச் சேரல் அதிகாரமும் குற்றமற்றது என்பத��க யார் வந்து எவ்வளவு தூரம் வாதிப்பதானாலும் கடைசியாக, திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணா யிருந்து இக் குறள்களை எழுதியிருப்பாரானால் இம்மாதிரி கருத்துக்களை காட்டியிருப்பாரா என்பதையாவது கவனிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்.\n- தோழர் பெரியார், குடி அரசு - 08.01.1928\nஇனி தமிழர்களால் சமதர்மநூல் என்று சொல்லப்படும் குறளில் தீண்டாமைக்கு இடமில்லை என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதன் உண்மைநிலை என்ன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.\n“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா\nஎன்ற குறளைக் கொண்டு பிறப்பு வித்தியாசத்தைத் திருவள்ளுவர் ஒப்புக் கொள்ளவில்லையென்றும் தொழில் வேற்றுமை பற்றியே உயர்வு தாழ்வு வித்தியாசம் உண்டென்றும் கூறுகின்றனர். இதுவும் தீண்டாமையை ஒரு வழியில் ஒப்புக் கொள்ளுகின்றதென்பதே நமது அபிப்பிராயமாகும். உயர்வு தாழ்வு வித்தியாசத்தைக் கற்பிப்பது பிறப்பாயிருந்தாலும் சரி அல்லது தொழிலாயிருந் தாலும் சரி, அவை மூலம்தான் தீண்டாமையும் உற்பத்தியா கின்ற தென்பதை யாரும் மறுக்க முடியாது.\nஅல்லாமலும் திருவள்ளுவரும் வருணாச்சிரம தர்மத்தை ஒப்புக் கொள்ளமலில்லை யென்றே சொல்லலாம்.\n“மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்\n“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்\nஎன்னும் குறள்பாடல்கள் வருணாச்சிரம தருமத்தைப் போதிப்பனவேயாகும்.\n“பார்ப்பான் வேதத்தை மறந்து விட்டாலும் மறுபடியும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவனுடைய பிறப்பிற்குரிய ஒழுக்கத்தை விட்டு விடுவானானால் கெடுவான்”.\n‘அரசன் சரியாக அரசாட்சி செய்யாவிட்டால் பசுக்களின் நன்மை குறையும் ஆறுவகைத் தொழிலையுடைய பார்ப்பனர்கள் வேதத்தை மறந்து விடுவர்’\nஎன்பனவே மேற்கூறிய குறள்களுக்கு அர்த்தம் என்பதைக் கொண்டு ஆராயும் போது திருவள்ளுவர் வருணாச்சிரம தருமத்தை ஒப்புக் கொள்ள வில்லையென்றாவது, உயர்வு தாழ்வு வித்தியாசங்களை ஒப்புக்கொள்ள வில்லை யென்றாவது, தீண்டாமைக்கு இடங்கொடுக்க வில்லையென்றாவது சொல்ல முடியுமா ‘தமிழ் வேதம்’ ‘சமதர்ம வேதம்’ என்று சொல்லப்படும் குறளின் நிலமையே இப்படி இருக்குமானால் மற்ற நூல்களின் நிலைமையைப் பற்றிக் கூறவும் வேண்டுமா\n- தோழர் பெரியார், குடி அரசு - 27.03.1932\nதீண்டப்படாதவர்கள் விஷயமாகவே��, ஜாதி வித்தியாசம் விஷயமாகவோ, இந்து மத சீர்திருத்த விஷயமாகவோ இந்து மதம் என்றும் சாதி வித்தியாசம் என்றும் ஏற்பட்ட காலம் முதலே முயற்சிகள் செய்யப்பட்டுத்தான் வந்திருக்கின்றன.\nகபிலர், திருவள்ளுவர், ராமானுஜர் முதலாகியவர்கள் ‘தெய்வத் தன்மையில்’ இருந்து பாடுபட்டிருப்பதாய் சரித்திரம் கூறுகின்றன. புத்தர் முதலிய அரசர்கள் பாடுபட்டிருப்பதாய் ஆதாரங்கள் கூறுகின்றன.\nராம் மோகன்ராய் மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமலிங்க சுவாமிகள், விவேகானந்தர் முதலிய ஞானவான்கள் முயற்சித்திருப்பதாய்ப் பிரத்தியட்ச அனுபவங்கள் கூறுகின்றன. இவர்கள் எல்லாம் இன்று பூஜிக்கப்படுகிறார்கள் என்றாலும் காரியத்தில் ஒரு பயனும் ஏற்பட்டதாகக் கூற முடியாது. மேற்கண்ட பெரியார்களுக்கு சிஷ்யர்களாக 100 பேர்களோ பதினாயிரம் பேர்களோ ஒரு லட்சம் பேர்களோ இருக்கலாம்.\nஅவரவர்கள் ஸ்தாபனங்களில் ஒரு சில லக்ஷம் அங்கத்தினர்கள் இருக்கலாம். மற்றப்படி காரியத்தில் நடந்ததென்ன என்று பார்த்தால் பழய நிலைமையே தான். சட்டதிட்டங்கள் மூலம், வருணாச்சிரம கூட்டங்கள் மூலம் பத்திரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.\nஆகவே இவ்விஷயத்தில் ஏதாவது ஒரு காரியம் தகுந்த அளவுக்கு நடைபெற வேண்டுமானால் மேல்கண்டபடி சுவாமிகள் என்றும், அவதாரங்கள் என்றும், மகாத்மா என்றும், பூஜிக்கப்படத் தக்கவர்கள் என்றும் சொல்லி சொல்லிக் கொள்ளுபவர்களால் ஒரு காரியமும் நடைபெறாது. இவர்களை பண்டார சன்னதிகள், சங்கராச்சாரி யார்கள் என்று சொல்லப் படுபவர்களுக்கு ஒரு படி மேலாகச் சொல்லலாம். ஆனால் பொது ஜனங்களால் வெறுக்கப்படுகிறவர்களாலும் தூற்றப் படுகின்றவர்களாலும் தான் அவசியமான ஏதாவது மாறுதல்கள் காரியத்தில் நடைபெறக்கூடும்.\nஎனவே தோழர் அம்பத்கார் அவர்களின் கர்ஜ்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும் அவர் எவ்வளவு தான் தூற்றப்பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவி ஆகப் போகிறது.\n- தோழர் பெரியர் - குடி அரசு - 20.10.1935\nதிருவள்ளுவர், கபிலர், ராமானுஜர் முதலிய புராணக்காரர்களும் பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்மந்தமான சில புது முயற்சிகளும், மற்றும் எத்தனையோ சீர்திருத்த முயற்சிகளும் எல்லாம் உண்மையறியாமலும், உலக மெப்புக்கும் தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள ஜாதிபேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ, ஒழியும் படியாகவோ செய்த காரியங்கள் அல்ல.\n- தோழர் பெரியார், குடி அரசு - 05.04.1936\nதிருமணம் என்று சில தமிழ்ப் புலவர்கள் சொன்னாலும், திருமணத்திற்கும் இந்நிகழ்ச்சிக்கும் சம்பந்தமோ, பொருளோ இல்லை. தமிழனுக்கு மட்டுமல்ல, ஆரியனுக்கும் கிடையாது என்று சொல்வேன். விவாகம், கல்யாணம், முகூர்த்தம் என்பதெல்லாம் வேறு பொருளைக் குறிப்பிடும் சொற்களே தவிர, இந்நிகழ்ச்சியை காரியத்தைக் குறிப்பிடும் சொற்கள் அல்ல.\nவாழ்க்கைத் துணை என்பதை வள்ளுவன் சொல்லி இருக்கிறானே என்பார்கள். அவன் ஆணுக்குப் பெண் அடிமை என்பதையே குறிப்பிட்டிருக்கிறான். “தற்கொண்டாற்பேணி” என்ற குறளே பெண்ணை அடிமை என்பதைக் குறிப்பிடுவதே ஆகும் என்று ஆண் - பெண் திருமண முறை தோன்றிற்றோ அன்றே ஆணுக்குப் பெண் நிரந்தரமான அடிமை என்பதும் தோன்றி விட்டது.\nமணப்பாறையில் 4, 5-ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில், என் மேல் அன்பு கொண்ட சில புலவர்கள் நான் இதுபோல் பேசியதைக் கேட்டு இம்முறைக்கு இலக்கியத்தில் சான்றுகள் இருக்கின்றன என்று சொல்லி, மணமகன் காளையை அடக்கிப் பெண் கொள்ள வேண்டுமென்று ஒரு கவிதையையும் எடுத்துக் கூறினர். இன்னொன்று ஆணும், பெண்ணும் தோட்டத்தில் உலவும் போது ஒருவருக்கொருவர் பார்த்து சேர்ந்து கொள்வார்கள் என்றும் சொன்னார்கள்.\nநான் கேட்டேன், பெண் என்ன காளை, புலியைப் போல அவ்வளவு முரட்டுக் குணத்தன்மை உடையதா அதை அடக்க அவ்வளவு பலம் பொருந்தியவன் தான் தேவையா அதை அடக்க அவ்வளவு பலம் பொருந்தியவன் தான் தேவையா என்று கேட்டேன். அந்தப் புலவர்கள் சிரித்துக் கொண்டார்கள். நான் இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால், இந்த நிகழ்ச்சியைக் குறிக்கத்தக்க வகையில் இந்த நிகழ்ச்சியை உணர்த்தக் கூடிய பொருளில் இந்நிகழ்ச்சி இப்படித்தான் செய்யப்பட வேண்டு மென்கிற முறையில் ஒரு சொல்லோ, ஆதாரமோ எதுவும் நமக்குச் சரித்திர வாயிலாகவுமில்லை - இலக்கியங்களிலும் இல்லை என்பதைத் தெளிவு படுத்தவே ஆகும்.\n(19.05.1967 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 29.05.1967)\n...தமிழனின் வாழ்வு முறைக்குக் குறள்தான் என்று சொல்வார்கள். நாம் காட்டு மனிதனாக இருந்த வரை குறள் சரி. நாட்டு மனிதனான பின், பெண்களுக்குத் தான் அதில் கற்பு நீதி சொல்லப் பட்டிருக்கிறதே தவிர, ஆண்கள் கற்பு நீதி பற்றி அதில் ஒன்றுமில்லை. குறளைத் தூக்கியெறிய வேண்டியது தான். பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு வார்த்தை கூட அதில் இல்லை.\nகுறளில் மட்டுமல்ல, தமிழ் இலக்கியங்கள் யாவுமே பெண்களை அடிமைப்படுத்தக் கூடிய தாகவே இருக்கின்றன என்பதை விளக்கும்போது சின்னத்தம்பி அவர்கள் \"அய்யா அவர்கள் மன்னிக்க வேண்டும் குறளில் ஆண்களுக்கும் நீதி சொல்லப் பட்டிருக்கிறது. \"பிறர் இல் விழையாமை\" என்ற ஓர் அதிகாரமே இருக்கிறது. பிறன் மனைவியை நினைப்பது, தீண்டுவது குற்றமென்று வள்ளுவர் ஆண்களுக்கும் சொல்லியிருக்கின்றார்\" எனக் குறிப்பிட்டார்.\nதந்தை பெரியார் அவர்கள், “அய்யா சொன்னது ரொம்ப சரி. வள்ளுவன் மற்றவன் திருமணமும் செய்து கொண்டுள்ள பெண்களை நினைப்பது, தீண்டுவது குற்றமென்று சொன்னானே தவிர, திருமணமாகாத பெண்களைத் தீண்டுவது குற்றமென்று சொல்லவில்லையே பெண்கள் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, அதாவது ஆண்களைக் கண்டால் பயந்து கொண்டும், வெட்கப்பட்டும், படிக்காத மடைச்சியாகவும், பிறர் கண்டால் அருவருப்பு அடையும்படியும் இருக்க வேண்டுமென்று சொன்னானே தவிர, மனைவி கடவுளைத் தொழவிட்டாலும், கணவனைத் தொழுபவளாக இருக்க வேண்டுமென்று சொன்னானே தவிர, ஆண்கள் தன் மனைவியைத் தொழ வேண்டும். மனைவி சொல்படி கேட்க வேண்டும் என்று சொல்லவில்லையே. அவ்வை பெண்தான். அப்படி இருந்தும், அவளே \"தையல் சொல் கேளேல்\" 'பெண் சொல்வதைக் கேட்காதே' என்று தான் எழுதி இருக்கிறாள்.\nநான் வள்ளுவனைக் குறை கூறுகிறேன் என்று கருத வேண்டாம். அவன் வாழ்ந்த காலம் அப்படிப்பட்டது. மனிதனெல்லாம் காட்டு மிராண்டியாக இருந்த காலம். அப்போதிருந்த நிலைமைக்குத் தக்கபடி அப்போதுள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி அவன் எழுதி இருக்கின்றான். இது அவன் குற்றமல்ல. அப்போதிருந்த நிலை அப்படிப்பட்ட��ு. அதுவே இன்றைக்கும் என்பது தான் தவறாகும். மனிதன் 2,000-ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இன்றில்லை. தனது வசதிக்கும், வாய்ப்பிற்கும், தேவைக்கும் ஏற்ப உணவு, உடை, உறையுள் மற்ற எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டிருக்கின்றான்.\nஇதை மட்டும் மாற்றிக் கொள்ள மாட்டேனென்றால் இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது நீங்கள் நன்றாகச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மனிதன் எதில் மாறாமல் இருக்கின்றான் நீங்கள் நன்றாகச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மனிதன் எதில் மாறாமல் இருக்கின்றான் நன்றாகச் சிந்தியுங்கள். உங்களுக்கு ஏதாவது தோன்றினால் எடுத்துச் சொல்லுங்கள். மாற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தால் எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.\n(02.06.1968-அன்று நடைபெற்ற கொட்டையூர் திருமண விழாவில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 15.06.1968)\n...திருமணம் என்பதே ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்துவது என்பது தான் பொருள். நீங்கள் இன்னும் பத்தாயிரக்கணக்கில் நகை போட்டாலும் அந்தப் பெண் ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென்பது, “தெய்வம் தொழா அள் கொழுநன் தொழு தெழுவாள்” என்கிறான் வள்ளுவன். நாம் கடவுளே வேண்டாமென்று சொன்னால், அப்புறம் கணவன் என்ன வெங்காயம், எதற்காக ஒரு பெண் தன் கணவனை வணங்க வேண்டும் அவன் என்ன அவ்வளவு உயர்ந்தவனா என்பதைச் சிந்திக்க வேண்டும்.\n(16.06.1968- அன்று பொத்தனூரில் நடைபெற்ற திருமண விழாவில் தோழர் பெரியார் உரை. 'விடுதலை', 08.07.1968)\nநம் அறிஞர்களும், புலவர்களும் நமக்கு மனித தர்மத்திற்குக் குறளைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்பது தானேயொழிய, அவன் தான் எல்லாவற்றிற்கும் என்பது பொருந்தாதது. நேற்று ஒரு பள்ளியில் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் போது, வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதிதாசன் படத்தை வைக்க வேண்டுமென்று சொன்னேன். பாரதிதாசனைப் போல சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்ல நம் புலவர்கள் முன்வர வேண்டும். புலவர்களை வணக்கத்தோடு கேட்டுக் கொள்கிறேன்.\nஆண்களுக்கு எந்தப் புலவனும் ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லவில்லை. அத்தனை நீதி சொன்னவனும், ஒழுக்கம் பற்றிச் சொன்னவனும் பெண்களுக்குத்தான் சொல்லி இருக்கிறான். இன்றைக்கு நாம் நினைப்பதை அவன் எப்படி நினைக்க முடியும். இன்றைய உலகம் வேறு; நேற்றிருந்த உலகம் வேறு.\nபழைய வைத்தியன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், இப்போது இங்கிலீஷ் வைத்தியத்தில் பெயிலாகப் போனவனால் செய்யக் கூடியதைக் கூட அவனால் செய்ய முடியாது. பழைய வைத்தியன் முறையே மணி - மந்திரம் - அவ்டதம் என்பது. இப்போது அதெல்லாம் பயன்படுவது கிடையாது. அதுபோல இன்றைய வாழ்வுக்குப் பழைய சங்கதியைப் படிக்கவே கூடாது. எந்த நெருக்கடியான கட்டமாக இருந்தாலும் நமக்கு எதிரேயுள்ள - நம் அறிவிற்கு, சிந்தனைக்கு, நடப்பிற்கு ஏற்றதைக் கொண்டு தான் செயல்பட வேண்டுமே தவிர, முன்னோர்கள் நடந்து கொண்டார்கள், பழைய புராணம், இதிகாசம் இப்படிச் சொல்கிறது என்று பின்னோக்கியுள்ளதைப் பார்க்கக் கூடாது.\n...வள்ளுவன் அப்படிச் சொன்னான்; தொல்காப்பியன் இப்படிச் சொன்னான் என்றால், அதெல்லாம் அவன் வாழ்ந்த காலத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர, இப்போதைக்கு அவை பயன்படக் கூடியதல்ல. இந்த வாழ்க்கைக்கு எவனும் வேலி போட முடியாது. நாளைக்கு எப்படி அமையும் என்று சொல்ல முடியாது. நாளுக்கு நாள், நேரத்திற்கு நேரம் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மனிதன் மாறிக் கொள்ளத்தான் வேண்டும்.\nநம் புலவர்களுக்குத் தைரியம் இல்லை. இலக்கணம் - இலக்கியத்தின் மேலேயே அவர்கள் கண் இருப்பதால் அவர்கள் எண்ணம் பழைமை யிலேயே போகிறது. பகுத்தறிவே அவர்களுக்கு ஏற்படுவது கிடையாது. பகுத்தறிவு ஏற்படும்படியான இலக்கியங்கள் - நூல்கள் எதுவும் தமிழில் கிடையாது. இருப்பதெல்லாம் மனிதனின் அறியாமை - முட்டாள்தனம் - மூடநம்பிக்கை இவற்றை வளர்ப்பவை தான். பார்ப்பான் வருகிற வரை நமக்குச் சரித்திரமே கிடையாது. இருந்ததை யெல்லாம் பார்ப்பான் கொளுத்தி விட்டான். ஒன்றிரண்டு மிஞ்சியதையும் மாற்றி விட்டான்.\nபுலவனென்றால் புதிய கருத்துகளைச் சொல்ல வேண்டும். பழைய குப்பைக் கூளங்களையே கிளறிக் கொண்டிருப்பது, அதற்கு விளக்கம் - உரை - பொருள் என்றெல்லாம் துருவிக் கொண்டிருப்பது பழைமையானது. இன்றைக்கு என்ன நடக்கிறது, நாளைக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சிந்தித்து அதை எடுத்துக் கூறுவதுதான் உண்மை. புலமைக்கும் புலவனுக்கும் இலட்சணமா���ும்.\nநாய் எலும்பைக் கடிக்குமாம். அந்த எலும்பில் சதையே இருக்காதாம். அந்த எலும்பு நாயின் எயிறில் பட்டு இரத்தம் வருமாம். அந்த இரத்தம் எலும்பிலிருந்து வருவதாகக் கருதி மேலும் கடித்து எயிறை எல்லாம் கிழித்துக் கொள்ளுமாம். அதுபோன்றுதான் நம் புலவர்கள் பழைய குப்பைகளைக் கிளறி அதன் மூலம் கிடைக்கும் பதவி எலும்பைக் கடிக்க ஆசைப்படுகின்றார்களே தவிர, உண்மை நிலையை எடுத்துச் சொல்லி சமுதாய மக்களை முன்னேற்றுவோம் - அறிவுடையவர்களாக்குவோம் என்று எவரும் பாடுபடுவது கிடையாது.\n(03.07.1968 அன்று நடைபெற்ற பரமசிவம் - பானுமதி திருமணத்தில் தோழர் பெரியார் உரை. விடுதலை - 06.08.1968)\n...நாம் காட்டுமிராண்டிக் காலத்தில் காட்டுமிராண்டியாக மனிதன் இருந்த போது எழுதப்பட்டதுதான் நம் இலக்கியங்களாகும். நம் புலவர்கள் பெருமைப்படும் வள்ளுவன் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறான் என்றால், பெண் கடவுளைத் தொழ வேண்டும் என்கின்றான். மற்றும் புராணங்கள் - கடவுள் கதைகள், இலக்கியங்கள் எல்லாமே பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்துவதாகவே இருக்கின்றன. இந்தத் துறையில் ஒரு மாறுதல் ஏற்பட வேண்டுமென்று சொன்னதும் அதற்காகத் தொண்டாற்றியதும் நம் சுயமரியாதை இயக்கமேயாகும்.\n(09.03.1969 அன்று பூதலூரில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 17.03.1969)\n...வள்ளுவன் மேலே எனக்குக் கோபம் வந்ததற்குக் காரணமே அவன் இல்வாழ்வு வாழ வேண்டுமென்று கூறியதில் தான் எதற்காக அறிவுடைய மனிதனுக்கு இல்வாழ்வு எதற்காக அறிவுடைய மனிதனுக்கு இல்வாழ்வு அதனால் மனிதன் அடைந்த பலன் என்ன அதனால் மனிதன் அடைந்த பலன் என்ன இல்வாழ்வு குடும்பம் என்று இப்படியே 1,000- வருஷத்திற்கு இருந்து பலன் என்ன இல்வாழ்வு குடும்பம் என்று இப்படியே 1,000- வருஷத்திற்கு இருந்து பலன் என்ன உன்னால் ஆனது என்ன உன்னுடைய அறிவிற்கு என்ன பயன் மனித ஜீவனுடைய நிலை இதுதானா\nஇதற்கு மேலே போகிற அறிவு நமக்கு இல்லாதனாலே மோட்சம் தான், நரகம் தான் என்றிருப்பதாலே கோயிலைக் கட்டிக் கொண்டு போகிறான். மனிதன் என்றால் ஞானம், மோட்சம் வேண்டும் என்கின்றான். அவை என்னடா என்றால், அது உனக்கல்ல, ஞானிகளுக்கு என்கின்றான். உனக்குப் புரிந்து கொள்ள முடியாது என்கின்றான்.\nகுறைந்த அளவு ஒழுக்கத்தோடு, நாண���த்தோடு வாழ வேண்டுமென்றில்லையே பெண்ணாகப் பிறந்தால் கணவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். குட்டி போட வேண்டும். தன் அறிவைப் பயன்படுத்தக் கூடாது. ஆணாகப் பிறந்தால் மனைவியை - பிள்ளைக் குட்டியைக் காப்பாற்ற வேண்டும். இதுதான் அவனுக்கு வாழ்க்கைச் சிந்தனையாக இருக்கிறது.\nமதம், கடவுள், இலக்கியம், மோட்சம், இவை நம் அறிவைக் கெடுத்து விட்டன. மனித சமுதாயம் அறிவோடு வாழ வேண்டியது; சுதந்திரத்தோடு வாழ வேண்டியது; புதுவாழ்வு மலர வேண்டியது என்கின்ற எண்ணம் எவனுக்குமே தோன்றுவது கிடையாது. மனித சக்திக்கு மேல் ஒரு சக்தி இருப்பது என்பது பித்தலாட்டம். இனி இந்தக் குடும்ப வாழ்வு - இல்லற வாழ்வு என்பதைச் சட்டப்படிக் குற்றமாக்க வேண்டும்.\n(23.04.1969 அன்று தஞ்சையில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 02.05.1969)\n...நம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின் றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர் களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறை யில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர். அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்து கின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்ல வில்லை. இந்த வள்ளுவர்தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லி யிருக்கின்றார். வள்ளுவன் பெண்களைத்தான் கற்போடிருக்க வேண்டு மென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன்.\nஅந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம், “சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால், நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன்” என்று சொன்னேன்.\nஅதற்கு அவர் திருக்குறளிலிருந்து “பிறன் இல்விழையாமை” என்ற அதிகாரத்தைக் காட்டி, “வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார்” என்று சொன்னார். நான் உடனே, “பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண் களிடமோ போகக்கூடாது என்று சொல்ல வில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொரு வனுடைய சொத்து என்பதால், பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக்கூடாது என்று சொல்ல வில்லையே” என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.\n(18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் உரை)\n...தமிழ்நாட்டில் ஒரு வீரன் யார் என்றால் கட்டபொம்மன் என்கின்றான். அவன் கதையைப் பார்த்தால் அவன் ஒரு பெரிய கொள்ளைக்காரனாக இருந்திருக்கின்றான். அந்தக் கொள்ளைக்காரனைத் தான் வீரன் என்று சொல்ல முடிகிறதே தவிர, உண்மையான வீரன் ஒருவனைச் சொல்ல முடிய வில்லையே.\nஉயர்ந்த இலக்கியம் எது என்றால் திருக்குறள் என்கின்றான். திருவள்ளுவர்தான் உலகிலேயே சிறந்த அறிவாளி என்கின்றான். அந்த வள்ளுவன் என்ன சொல்கின்றான் என்றால், “பெண்கள் கணவனைத் தொழ வேண்டும்” என்கின்றான். எதற்காக ஒரு பெண் கணவனைத் தொழ வேண்டும் மனு தர்மத்தில், எப்படி சூத்திரன் பார்ப்பானைத் தொழ வேண்டும் என்று சூத்திரனை இழிவுபடுத்து கின்றானோ அதுபோலத்தானே இதுவும் பெண்ணைக் கீழ்மைப்படுத்துவதாக இருக்கிறது மனு தர்மத்தில், எப்படி சூத்திரன் பார்ப்பானைத் தொழ வேண்டும் என்று சூத்திரனை இழிவுபடுத்து கின்றானோ அதுபோலத்தானே இதுவும் பெண்ணைக் கீழ்மைப்படுத்துவதாக இருக்கிறது பெண்ணை விட ஆண் எதில் உயர்ந்தவன் பெண்ணை விட ஆண் எதில் உயர்ந்தவன் இன்னும் எத்தனையோ முட்டாள்தன - மூட நம்பிக்கைகள் நிறைந்திருக்கின்றன.\nஇன்றைய அறிவிற்கு அது ஏற்றதில்லை. இருக்கின்ற பழைய குப்பைகளில் அது ஓரளவுக்குத் தேவலாம் என்றுதான் சொல்லலாமே தவிர, அதுதான் உயர்ந்தது என்று சொல்ல அதில் எதுவும் கிடையாது.\n(07.05.1969 அன்று காவாலக்குடியில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் உரை. விடுதலை, 13.05.1969)\nதொகுப்பு: தமிழ் ஓவியா, பழனி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக��களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=64030%3Fshared%3Demail&msg=fail", "date_download": "2020-09-24T07:47:43Z", "digest": "sha1:UGLOCMGSXRIGBHQIN5DMQOS4ILDFRV6G", "length": 9382, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமாட்டுக்கறி சாப்பிட்டால் உன் தலை இருக்காது: கர்நாடக முதல்வருக்கு பா.ஜ.க மிரட்டல்! - Tamils Now", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; 63 பேர் உயிரிழந்துள்ளனர் - வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாஸ்திரி பவன் முற்றுகை-பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு - கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை - கூடங்குளம் பொதுமக்கள் மீதான வழக்குகளை ஏன் இன்னும் அதிமுக அரசு திரும்பப் பெறவில்லை - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது - தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை - டி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது\nமாட்டுக்கறி சாப்பிட்டால் உன் தலை இருக்காது: கர்நாடக முதல்வருக்கு பா.ஜ.க மிரட்டல்\nநான் மாட்டிறைச்சி உண்பேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்று அண்மையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். சித்தராமையாவின் கருத்துக்கு கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எஸ்.என். சென்னபசவப்பா , ” சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் சிமோகா வந்து மாட்டிறைச்சி சாப்பிடட்டும். இங்கு வந்து பசுவை வெட்டி பார்க்கட்டும். அவரது தலையை உடலில் இருந்து எடுத்து நாங்கள் கால்பந்து விளையாடுவோம்” என்று பகீர் கருத்துக்களை கூறியுள்ளார்.\nஇதனிடையே சிமோகா மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரசன்ன குமார், சென்னபசவப்பா மீது போலீசில் புகாரளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசித்தராமையா பா.ஜ.க. மாட்டிறைச்சி 2015-11-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமீண்டும் பெரியார் குறித்து வன்மமான பேச்சு – எச்.ராஜா கருத்தால் தொடரும் சர்ச்சை\nபெரியார் சிலை குறித்து வன்மையான பதிவு: ஹெச்.ராஜா வருத்தம்\nஉச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீதான வழக்குகள் அதிகரிப்பு; பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணம்\nதிரிபுரா மண்ணில் பா.ஜ.கவை காலூன்ற விடமாட்டோம்: மாணிக் சர்கார்\nபா.ஜ.க அரசின் பட்ஜெட் தாக்கம் எதிரொலி: கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி\nதமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் சித்தராமையாவின் பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nடி.டி.வி.தினகரனின் அமுமுக அதிமுகவோடு இணைகிறது\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் பாஜகவினரை சந்தித்தது அம்பலம் சசிகலாவை சந்திக்க பெங்களூரு பயணம்\nதோனி ஏன் பின்னால் இறங்குகிறார் கவுதம் கம்பீரீன் விமர்ச்சனம்; ஸ்டீபன் பிளெமிங்கின் பேட்டி\nதீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர்,ரகுல்பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.isittrueresearchit.com/2017/03/garden-of-eden.html", "date_download": "2020-09-24T07:17:56Z", "digest": "sha1:QQKQXIU4CC3EP5YZMP33J3YAWKUWV7KP", "length": 11640, "nlines": 96, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "ஏதேன் தோட்டம் எங்கே ? Garden of Eden - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome ஆமென் உடன்படிக்கை பேழை எண் 33 ஏதேன் தோட்டம் குண்டலினி மூன்றாம் கண் ஏதேன் தோட்டம் எங்கே \nஆமென், உடன்படிக்கை பேழை, எண் 33, ஏதேன் தோட்டம், குண்டலினி, மூன்றாம் கண்\nஇன்று ஏதேன் தோட்டம் என்றால் என்ன அது எங்கு உள்ளது \nஏதேன் தோட்டம் மனிதனுக்கு இறைவன் கொடுத்த முதல் தங்குமிடம்; அங்கு அவர்களுக்கு அனைத்தும் கிடைத்தது; அது மண்ணக சொர்க்கம்; இறைவன் மனிதனோடு வாழ்ந்த இடம்.\nஏதேன் தோட்டத்தில் எல்லாவகையான உயிரினங்களும் மரங்களும் கொடிகளும் இருந்தன ; அங்கு தான் இறைவன் முதல் மனிதனான ஆதாமை மண்ணிலிருந்து உருவாக்குகிறார்; அவனிலிருந்து பெண்ணை உருவாக்குகிறார். அங்கே மிக முக்கியமான இரு மரங்கள் இருந்தன;\nநல்லது தீயது அறியும் மரம்\nநல்லது தீயது அறியும் மரத்தின் கனியை உண்ணக்கூடாது என \"எல்\" கூறியிருந்தார். எல் என்றால் இறைவன்; ஆனால் பாம்பு ஏவாளை ஏமாற்றியது; இறைவனை போல ஆகலாம் என ஆசை வார்த்தை காட்டியது; அவள் அந்த மரத்தின் கனியை உண்டாள்; அவளது துணைவனான ஆதாமுக்கும் கொடுத்தாள் அவனும் உண்டான்.\nமனிதனின் கீழ்படியாமையை கண்ட இறைவன் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டிவிட்டார்.\nமனிதன் மீண்டும் வந்து வாழ்வின் மரத்தில் கைவைத்துவிட கூடாது என்பதற்காக , இரு சேராபீம்களை காவலுக்கு வைத்தார்; சேராபீம் வானதூதர்களில் ஒரு வகையினர்.\nஇக்கதை ஏதோ கிறித்தவருக்கோ, யூதருக்கோ , இசுலாமியருக்கோ சொந்தமான கதை அல்ல. இவை இவற்றிகெல்லாம் முந்தையது; சுமேரியாவில் இதை போன்ற ஒரு கதை உள்ளது; ஒவ்வொரு சமூகமும் இச்செவி வழிக்கதையை தங்களது வாழ்க்கையோடு பொருத்து திரித்துக்கொண்டனர்.\nஉண்மையில் இது என்னவாக இருக்கும் 😏😏😏\nமெய்யியல் - உடலியல் பாதை இதற்கு பதில் தரும்.\nதொடக்கத்தில் ஏதேன் தோட்டத்தில் மனிதனோடு இருந்த இறைவன்; இசுராயேல் மக்களின் வரலாற்றில், பின் உடன்படிக்கை பேழையில் வழியாக உடன் இருந்தார்.\nஆண்டவருடன் பேசும்படி மோசே சந்திப்புக் கூடாரத்தினுள் சென்றார். இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையிலிருந்து பேசிய குரலை அவர் கேட்டார்; ஆண்டவர் அவருடன் பேசினார்.\nகெருபு தான் சேராபீம். இந்த உடன்படிக்கை பேழை படத்தை பாருங்க\nசரி. எப்படியோ இரு வானதூதர்களுக்கு இடையில தான் இறைவன் மறைந்திருக்கிறார்.\nஇந்த கெருபு (அ) சேராபீம் (அ) வானதூதர் இவற்றை போன்றே எகிப்துல ஒன்று உள்ளது அதுதான் ஆமென் கொம்பு, கிப்போகம்பசு.\nகிப்போகம்பசு என்பது என்பது நமது தலையில் இருக்கும் ஒரு உறுப்பு. படத்தை பாருங்க இரு சேராபீம், ஆமென் கொம்பு தெரியுதா என\nஇதற்கு நடுவுல என்ன இருக்கு எப்படி அதில் இறைவன் பேசுவார் \nஇந்த இரு சேராபீம்களும் தான் ஏதேன் தோட்டத்தை , வாழ்வின் மரத்தை பாதுகாக்குறாங்க.\nஅது தான் பீனியல் சுரப்பி என்ற மூன்றாம் கண்.\nமூன்றாம் கண்ணை திறப்பதின் வாயிலாக நாம் பிரபஞ்ச நினைவுடன் தொடர்பு கொள்ள முடியும் ; அது தான் இறைவன்; இதை வரை உலகம் அனுபவித்த அனைத்தும் அந்த நினைவில் தான் உள்ளது. அதில் நாம் இணைந்தால் அந்த முழு அறிவும் நமக்கு சொந்தமாகும்.\nவாழ்வின் மரத்தை அடைவதன் வாயிலாக மரணமில்லாமல் வாழலாம்.\nநமது நாட்டில் இது போன்ற நிறுவனமாக்கபட்ட தத்துவங்கள் சமண மதத்தால் தான் வந்தன.\nபழங்குடிகளில் இது இயல்பாக காணப்படும் அறிவு; ஒவ்வொரு குழுவிலும் ஒரு இறைவனோடு பேசுபவர் இருப்பார்.\nபழங்குடிகள் வாழ்வியலுக்கு பின் திணிக்கபட்ட மதங்கள் அந்த இறைவனோட பேசுபரின் இடத்தை பிடித்தன; அப்பழங்குடிகளுக்கு துரோகம் செய்தனர். 300 பருத்தி வீரர்கள் படத்தில் இதை பற்றி காணலாம்.\nஅதோடு இலுமினாட்டிகள் ஒரே உலக மதத்தின் கருவாகவும் இதை போன்ற மெய்யியல் கருத்துக்கள் தான் இருக்கபோகின்றன.\nமூன்றாம் கண்ணை பற்றி விரிவாக வரும் பதிவுகளில் பார்க்கலாம்.\nLabels: ஆமென், உடன்படிக்கை பேழை, எண் 33, ஏதேன் தோட்டம், குண்டலினி, மூன்றாம் கண்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nயூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=2203", "date_download": "2020-09-24T07:48:14Z", "digest": "sha1:3SHULGMU26MRU7G4FBASVAFGZ7SGZNLG", "length": 10640, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "Che Guvera : Vendum Viduthalai - சே குவேரா வேண்டும் விடுதலை! » Buy tamil book Che Guvera : Vendum Viduthalai online", "raw_content": "\nசே குவேரா வேண்டும் விடுதலை\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: புரட்சி, சரித்திரம், பிரச்சினை, போர், தலைவர்கள்\n லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி.\nபிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போராடினார். க்யூபா விடுவிக்கப்பட்டதும், சேவுக்குப் பல உயர் பதவிகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து ஆவணங்கள் பார்க்கும் விருப்பம் அவருக்கு இல்லை. உதறித் தள்ளிவிட்டு துப்பாக்கி ஏந்தி பொலிவியாவுக்குச் சென்றார். அடர்ந்த காட்டில் உட்கார்ந்து புரட்சிப் படையை உருவாக்கினார். க்யூபாவுக்காகவும், பொலிவியாவுக்காகவும் சே ஏன் போராட வேண்டும் இவருடைய எதிரிகள் யார் சி.ஐ.ஏ.வும் இவரை வலை வீசித் தேடியது ஏன் இவரைச் சுட்டுக் கொன்றவ ர்கள் யார்\nஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். சேவின் வாழ்வு மட்டுமல்ல, அவரது மரணமும் இந்தச் செய்தில் யத்தான் உரக்கச் சொல்கிறது. விடுதலை வேட்கை உள்ள அனைவருக்கும் இந��த நிமிடம் வரை உந்துசக்தியாக விளங்கும் சே குவேராவின் விறுவிறுப்பான வாழ்க்கைவரலாறு இந்நூல்.\nஇந்த நூல் சே குவேரா வேண்டும் விடுதலை, மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசர்வம் ஸ்டாலின் மயம் - (ஒலிப் புத்தகம்) - Sarvam Stalin Mayam\nஜப்பானை சுத்திப் பார்க்கப் போறேன்\nசே குவேரா வேண்டும் விடுதலை - (ஒலி புத்தகம்) - Che Guvera : Vendum Viduthalai\nஇரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por\nஇந்தியப் பிரிவினை - (ஒலிப் புத்தகம்) - Indhiya Pirivinai\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கை வரலாறும் பெருமைகளும்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் பகத்சிங்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் விஜயராகவாச்சாரியார்\nவீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கைச் சரித்திரம் - Veerapandiya Katta Bomman Vaalkai Sarithiram\nடாக்டர் இராதாகிருஷ்ணன் சிந்தனைகளும் வரலாறும் - Doctor Radhakrishnan Sinthanaigalum Varalaarum\nசதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும் - Saddam Hussein Vazhvum Iraqin Maranamum\nபாரதியின் பரிமாணங்கள் - Bharathiyin Parimanangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal\nசிறந்த நிர்வாகி ஆவது எப்படி\nஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal\nபொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V\nசங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு\nபாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum\nநினைத்ததை செய்து முடிப்பது எப்படி\nஅசைவ பிரியாணி வகைகள் 100\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://febs-iubmb-2008.org/ta/slimjet-review", "date_download": "2020-09-24T08:13:18Z", "digest": "sha1:VBTHUHEBLI74DOT7TV62LQP4WQGDBGBI", "length": 33834, "nlines": 124, "source_domain": "febs-iubmb-2008.org", "title": "SlimJet ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானதள்ளு அப்நோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைதசை கட்டிடம்ஆண்குறி விரிவாக்கம்சக்தி\nSlimJet : சைபர்ஸ்பேஸில் எடை இழப்புக்கான SlimJet சிறந்த கட்டுரைகளில் ஒன்று\nSlimJet தற்போது ஒரு உள் முனையில் கருதப்படுகிறது, ஆனால் அதன் பிரபலமானது சமீப காலங்களில் விரைவாக SlimJet - மேலும் அதிகமான பயனர்கள் பிரீமியம் த���ாரிப்புடன் SlimJet செய்கின்றனர். உங்கள் இலக்கை சுலபமாக எடுத்துக்கொள்ள வேண்டும் நீங்கள் அவர்களின் தோற்றத்தில் மகிழ்ச்சியடைகிறீர்களா\nநூற்றுக்கணக்கான SlimJet நீங்கள் SlimJet எடை SlimJet உதவும் தெரிகிறது என்று எதிர்பார்க்க முடியும். எனவே நாம் கவனமாக தயாரிப்பு மற்றும் விளைவு, அதன் பயன்பாடு மற்றும் அளவு சோதிக்க. இந்த மதிப்பீட்டில் அனைத்து கண்டுபிடிப்புகள் காணலாம்.\nஇந்த கடினமான எடை இழப்பு மட்டும் நோக்கம் வேலை செய்யாது மற்றும் நீங்கள் அந்த விரதம் எடை போக விடமாட்டேன் முடிந்தவரை வேகமாக அந்த பவுண்டுகள் இழக்க இன்று உங்கள் தனிப்பட்ட விருப்பத்தை இருக்க முடியும்\nநீங்கள் இறுதியாக மீண்டும் முழுமையாக வசதியாக உணர வேண்டும், எந்தவொரு சூழ்நிலையிலும் புதிய உணவு மற்றும் எடை இழப்புத் திட்டங்களை சோதிக்க முடியாமலிருக்க வேண்டுமா நீங்கள் கவர்ச்சிகரமான இருக்க வேண்டும்\nநீண்ட காலமாக, மக்கள் இந்த சிக்கலைக் கொண்டிருக்கிறார்கள், இது கிட்டத்தட்ட தீர்ந்துவிடாது, எல்லா நேரங்களிலும் உள்ளது. ஆனால் வைராக்கியம் காணாமல் போனதால், தலைப்பு வெறுமனே வெறுமனே அடக்குமுறைக்கு உட்பட்டுள்ளது.\nமிகவும் மோசமானது, ஏனெனில் இப்போது நீங்கள் பார்ப்பதுபோல், நீங்கள் தேர்வு செய்ய பல உறுதியான பொருட்களைக் கொண்டுள்ளீர்கள், இது கிலோவை குறைப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். SlimJet ஒன்று படித்து தொடர்ந்து & நாம் உண்மையை சொல்வோம்.\nSlimJet பற்றி உங்களுக்கு என்ன SlimJet\nSlimJet வெளிப்படையாக எடை குறைக்கும் நோக்கத்திற்காக செய்யப்பட்டது. பயனர்கள் சுருக்கமாக சுருக்கமாகவும் நீண்ட காலமாகவும் பயன்படுத்துகின்றனர் - வெற்றி மற்றும் விளைவு உங்கள் நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட விளைவை சார்ந்தது. மிகவும் திருப்தியான பயனர்கள் SlimJet உடன் பரபரப்பான சாதனைகளைப் பற்றி SlimJet.\n> SlimJet -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nநீங்கள் ஆன்லைனில் வாங்குவதற்கு முன்பே தெரிந்து கொள்வது என்ன\nநீங்கள் உறுதியுடன் சொல்லக்கூடிய ஒன்று: இது மிகவும் திறமையான மற்றும் ஆபத்து-இல்லாத தயாரிப்பு என்று நிரூபிக்கிறது. SlimJet உருவாக்கியவர் ஒரு நல்ல நற்பெயரைக் கொண்டிருப்பார், நீண்ட காலத்திற்கு அதன் பயனர்களுக்கு அதன் தயாரிப்புகளுக்கு விநியோகிப்பார் - இதன் விளைவாக, ந்யூ-எப்படி உருவாக்கப்பட்டுள்���து.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க SlimJet செய்யப்பட்டது. இது தனித்துவமானது. போட்டியிடும் பொருட்கள் ஒரே நேரத்தில் எண்ணற்ற பிரச்சினைகளை கையாள மீண்டும் மீண்டும் முயற்சி செய்கின்றன. இது ஒரு மகத்தான கஷ்டம், நிச்சயமாக அரிதாகவே வேலை செய்கிறது.\nஅதன்படி, செயலில் உள்ள பொருட்கள் z. உதாரணமாக, சத்துப்பொருள் வழக்கில், அது முற்றிலும் குவிப்பு இல்லை. எனவே ஒரு பெரிய ஆச்சரியம், எனவே, இந்த பல்வேறு வகையான ஏற்பாடுகள் மிகவும் அரிதான விளைவுகள் காண்கிறது.\nகூடுதலாக, SlimJet தயாரிப்பாளர் தயாரிப்பு தன்னை ஆன்லைன் SlimJet. இது மிகவும் மலிவானது. இது Black Mask போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nஒரு விழிப்புணர்வு இல்லாமல் உத்தரவிட முடியும்\nமிகவும் சுவாரசியமான SlimJet என்று அம்சங்கள்:\nமுற்றிலும் கரிம பொருட்கள் நிகரற்ற பொருந்தக்கூடிய மற்றும் மிகவும் பயனுள்ள பயன்பாடு உறுதி\nயாரும் உங்கள் பிரச்சனையைப் பற்றி யாரும் அறியாமல் இருக்கிறார்கள், யாராவது அதை விளக்கும் சவாலை நீங்கள் சந்திக்கவில்லை\nமருத்துவத்தில் மருந்து பரிந்துரைக்கப்படாமல் & வெறுமனே இணையத்தில் சாதகமான விதிமுறைகளுக்கு உத்தரவிட முடியாது, ஏனென்றால் மருத்துவரிடம் மருத்துவ மருத்துவரை நீங்கள் தேவையில்லை\nபேக்கேஜிங் மற்றும் அனுப்புநர் அருமையான மற்றும் அர்த்தமற்றது - நீங்கள் ஆன்லைனில் ஒழுங்குசெய்து, சரியாக என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்\nகுறிப்பிட்ட கூறுகள் செய்தபின் ஒன்றாக வேலை செய்வதால், தயாரிப்புகளின் தனிச்சிறப்பு விளைவு துல்லியமாக அடையப்பட்டது.\nஉடலில் உயிரியல் செயல்பாடுகளை மட்டுமே செயல்படுத்துவதால் SlimJet உடல் கொழுப்பு SlimJet சிறந்த வழியாகும்.\nஅனைத்து பிறகு, உயிரினம் எடை குறைக்க பங்கு என்று அனைத்து உள்ளது மற்றும் அது இந்த செயல்முறைகள் வேலை பற்றி அனைத்து தான்.\nஉற்பத்தியாளர் படி, ஆகையால், மேலும் விளைவுகள் நம்புகின்றன:\nபசியின்மை ஒடுங்குவதால், உற்சாகத்தைத் தடுக்க உங்கள் நேரத்தை எப்போதும் செலவழித்து உங்கள் நேரத்தை செலவிடுவதில்லை\nஅரிவாள் பசி எளிதாக மற்றும் விரிவாக காசோலை வைத்து\nநீங்கள் அதிக கொழுப்பை எரித்து, உங்கள் அதிகப்படியான ப���ுண்டுகளை இன்னும் குறைக்க வேண்டும்\nஇது ஆரோக்கியமான எடை இழப்பு ஊக்குவிக்கும் சிறந்த பொருட்கள் உள்ளன.\nமுன்னணி, எனவே, உங்கள் எடை இழப்பு தெளிவாக உள்ளது, ஒரு பெரிய முக்கியத்துவம் SlimJet எடை குறைப்பு இனிமையான SlimJet என்பதை மீது வைக்கப்படும். நுகர்வோர்கள் தங்கள் விரைவான முடிவுகளையும், பல கிலோ கிலோகிராம் வரை குறைவான மதிப்பீட்டையும் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇந்த தயாரிப்புடன் கூடிய விளைவுகள். இருப்பினும், அந்த கண்டுபிடிப்புகள், நிச்சயமாக, நபர் அல்லது நபரைப் பொறுத்தவரை, வலுவானதாக இருக்கும் அல்லது மலிவானதாக இருக்கலாம். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே தெளிவாகக் கொண்டு வர முடியும்\nகீழே சிறப்பு பொருட்கள் ஒரு கண்ணோட்டம் உள்ளது\nதயாரிப்பு விஷயத்தில், அது விளைவுகளை சிங்கத்தின் பங்கு பொருத்தமான என்று அனைத்து தனிப்பட்ட பொருட்கள் மேலே உள்ளது.\nஇருவரும் அத்துடன் சில ஊட்டச்சத்து கூடுதல் சேர்க்கப்படும் எடை நிரூபிக்கப்பட்ட மருந்துகள் இழப்பு விஷயத்தில் உள்ளன.\nமருந்து முக்கியம், பல தயாரிப்புகள் இங்கே தோல்வி, இது தயாரிப்பு விஷயத்தில் அதிர்ஷ்டவசமாக இல்லை.\nஇது எடை இழப்பு வரும் வரை நீங்கள் அபத்தமானது தெரிகிறது, ஆனால் நீங்கள் இந்த கூறு தற்போதைய நடப்பு பாருங்கள் என்றால், நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கைக்குரிய முடிவுகளை காண்பீர்கள்.\nஎனவே தயாரிப்பு பதப்படுத்தப்பட்ட கூறுகளை என் அபிப்ராயம் என்ன\nஅச்சிடுதலிலும் சில வருட ஆய்வு ஆய்விலும் ஒரு விரிவான பார்வைக்குப் பிறகு, இந்த தயாரிப்பு சோதனைக்கு சிறந்த முடிவுகளை வழங்க முடியும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nதீங்கு விளைவிக்கும் இயற்கையான செயற்கையான பொருட்களின் இந்த கலவை குறித்து, தயாரிப்பு கவுண்டரில் வாங்க முடியும்.\nமுந்தைய பயனர்களின் அனுபவங்களை நீங்கள் பார்த்தால், எந்தவொரு தீவிர பக்க விளைவுகளையும் அவர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.\nநுண்ணறிவுத் தகவலைக் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் தயாரிப்பு படிப்புகளில் குறிப்பாக வலுவானதாக உள்ளது, நுகர்வோரின் அற்புதமான வெற்றிக்கான தர்க்கரீதியான விளக்கம்.\nஎன் பரிந்துரையானது அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்புகளை வாங்குவதாகும், ஏனென்றால் அது ஆபத்தான பொருட்களுடன் தொடர்ந்து ஆபத்தான தயாரிப்பு கள்ளத்தனமாக உள்ளது. இந்த உரையில் நீங்கள் முன்மாதிரியைப் பின்பற்றினால், நீங்கள் நம்பியிருக்கும் உற்பத்தியாளரின் முகப்பு பக்கத்தில் தரையிறங்குவீர்கள்.\nஇந்தத் தொகுப்பைப் பயன்படுத்தி மக்கள் இந்த குழுக்களைத் தவிர்க்க வேண்டும்:\nநீங்கள் வயதில் இருக்கக் கூடாது எனில், நான் பயன்படுத்துவதைப் பற்றி ஆலோசனை கூறுகிறேன். உங்கள் பணத்தை உங்கள் சொந்த சுகாதாரத்தில் முதலீடு செய்வதற்கு ஒரு பிட் தயாராக இல்லை, நீங்கள் எவ்வகையான கொழுப்பு இழக்கிறீர்கள், நீங்கள் முழுமையற்றவர்களாக இருக்கிறீர்களா அது உங்களுக்கு பொருந்தும் என்றால், நீங்கள் அதை தனியாக விட்டு விடலாம். நீங்கள் வழக்கமாக இந்த தீர்வைப் பயன்படுத்துவதை நிறுத்த முடியாது என்று கருதுகிறீர்களா அது உங்களுக்கு பொருந்தும் என்றால், நீங்கள் அதை தனியாக விட்டு விடலாம். நீங்கள் வழக்கமாக இந்த தீர்வைப் பயன்படுத்துவதை நிறுத்த முடியாது என்று கருதுகிறீர்களா அது உங்களுக்கு பொருந்தும் என்றால், அதை நீங்கள் இருக்க முடியும்.\nஎந்த சூழ்நிலையிலும் பட்டியலிடப்பட்ட புள்ளிகளில் உங்களைக் கண்டுபிடிக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.\n> உண்மையான மற்றும் மலிவான SlimJet -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nஉங்கள் பிரச்சனையை நீக்குவதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். இது உங்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கான நேரம்\nஇந்த திட்டத்திற்காக, இந்த தீர்வு மிகவும் தெளிவாக உங்களுக்கு உதவ வேண்டும்.\nSlimJet பயன்படுத்தும் போது என்ன கருத வேண்டும்\nஇங்கே ஒரு தெளிவான தேற்றம்: தயாரிப்பாளரின் வழிமுறைகளை பின்பற்றவும்.\nதொடர்ந்து சிந்திக்கவும், வழிகளையும் வழிமுறையையும் பற்றிய யோசனைக்கு எந்தவிதமான கட்டாயமும் இல்லை. பின்வருவனவற்றில், பொருத்தமான தயாரிப்பு அன்றாட வாழ்க்கையில் எளிதாக இணைக்கப்படலாம் என்பதை தெளிவாகக் கூற வேண்டும்.\nநிறைய அனுபவ அறிக்கைகள் மற்றும் பல அனுபவங்கள் இந்த உண்மையை ஆதரிக்கின்றன.\nநிச்சயமாக நீங்கள் தயாரிப்பு பற்றிய விரிவான தகவல்களை மற்றும் வேறு இடத்தில் உலகளாவிய வலை, இது இந்த இணைக்கப்பட்டுள்ளது ..\nமுன்னேற்றம் எவ்வளவு விரைவாக எதிர்பார்க்கப்படுகிறது\nபல பயனர்கள், அவர்கள��� பயன்படுத்திய முதல் முறையாக ஒரு மேம்பாட்டை நீங்கள் கவனித்தனர். ஒரு சில வாரங்களுக்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படலாம் என்பது அசாதாரணமானது அல்ல.\nஇன்னும் நீடித்த தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவு. இது இந்த கட்டுரையை Bust-full போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nபல வருடங்கள் கழித்து, பல பயனர்கள் தயாரிப்பு மீது அதிகமானவர்கள்\nஎனவே சான்றுகள் மிக உயர்ந்த மதிப்பெண்களை அனுமதிக்க மிகவும் நல்ல யோசனை இல்லை, இது மிகப்பெரிய முடிவுகளைக் கொடுக்கும். பயனர் பொறுத்து, அது உண்மையில் தெளிவான முடிவுகளை பெற சிறிது நேரம் எடுக்கும்.\nSlimJet பயன்பாட்டின் மீதான ஆராய்ச்சி\nஇது கிட்டத்தட்ட அனைத்து பயனர்கள் SlimJet மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று ஒரு தெளிவான உணர்தல் உள்ளது. முன்னேற்றம் சில நேரங்களில் வித்தியாசமானது, ஆனால் பெரும்பாலான விமர்சனங்களில் நல்ல கருத்துகள் அதிகம்.\nநீங்கள் இன்னும் SlimJet சந்தேகம் இருந்தால், நீங்கள் எதையும் மாற்ற தீவிரமாக இன்னும் வடிவத்தில் இருக்கலாம்.\nஇந்த கட்டத்தில் பல்வேறு தேடல்களில், நான் தேடலில் தேடலாம்:\nமுடிவுகளை நீங்கள் பார்த்தால், தயாரிப்பு அதன் தேவைகளை பூர்த்தி செய்வது எளிது. இது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இத்தகைய தொடர்ச்சியான புகழைப் புகழ்ந்துகொள்வது கிட்டத்தட்ட தயாரிப்பு இல்லை. நான் ஏற்கெனவே வாங்கியுள்ளேன், அத்தகைய தயாரிப்புகளை நிறைய சோதனை செய்தேன்.\nவாக்குறுதியளிக்கப்பட்ட மீட்சியை போதை மருந்து முயற்சித்த அனைவருக்கும் உறுதிப்படுத்தியது உண்மைதான்:\nநீங்கள் உடனடியாக விரும்பும் நபருக்கான ஏதாவது செய்ய இந்த விருப்பத்தை விட்டுவிட வேண்டாம்\nவழக்கமான உண்ணாநிலைப் பழக்கங்களுடன் எடை இழக்க நிறைய நேரம் மற்றும் முயற்சி எடுக்கிறது. இதன் விளைவாக, குறைந்தபட்ச அதிர்ச்சியில் அது எண்ணற்ற மக்கள் நிரந்தரமாக தோல்வி அடைந்துவிடும்.\nநீங்கள் உங்கள் திட்டத்தை நிறைவேற்ற விரும்பினால், ஏதேனும் சோதனை இல்லாமல், SlimJet போன்ற கூடுதல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி மிக விரைவான முன்னேற்றத்தை பெறலாம்.\nஅந்நியர்கள் உங்களைக் குற்றம் சாட்டுவார்கள், இதுபோன்ற கூற்றுக்களைச் செய்வது எந்த வகையிலும் நடக்காது: \"நீ குறைவாக இருக்கும் போது குறைவான கடுமையான முறைகள் பயன்படுத்தினாய்\nபயன்பாட்டிற்குப் பின் பொருத்தமற்ற தன்மைகள் குறைவாக உள்ளன - இந்த தயாரிப்பில் ஒரு பயனுள்ள கலவையைப் பொறுத்தவரையில் சாதகமான வாடிக்கையாளர் அனுபவங்களையும் அதேபோல் ஒரு பெரும் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்ட பின்னர் இந்த முடிவுக்கு வருகிறேன்.\n உங்கள் ஆரோக்கியத்தில் முதலீடு செய்வது மற்றும் சிறு பணத்திற்காக நல்வாழ்வு நீங்கள் அத்தகைய ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்வது போலவே, நீங்கள் எப்போதாவது தொடங்குவதற்கு முன்பே ஏற்கனவே ஒரு நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறீர்கள்.\nஉங்கள் இலட்சிய உருவத்தில் பெருமையுடன் நடந்து, உடல் கொழுப்பைக் குறைக்க எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nSlimJet, SlimJet இந்த தயாரிப்பு SlimJet ஒப்பந்தங்கள் SlimJet போது தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்க.\nதயாரிப்பு - தெளிவான முடிவு\nசெயலில் பொருட்கள் கவனமாக தேர்வு மற்றும் அமைப்பு நம்புகிறேன். ஏராளமான பயனர் கருத்துகள் மற்றும் விற்பனை விலை மிகப்பெரிய சந்தேகம் கூட நம்புகிறது.\nபெரிய போனஸ் புள்ளி: இது எளிதான மற்றும் எளிதாக தினசரி இணைக்க முடியும்.\nநான் செய்த \"பொருள்\" என்ற விஷயத்தில் என்னை மிகவும் முழுமையாக உருவாக்கி பல தயாரிப்புகளை சோதித்த பிறகு, என் விண்ணப்பம் இதுதான்: போட்டியை பலமுறை வழங்குகிறது.\nநீங்கள் இங்கே மட்டுமே SlimJet -ஐ வாங்க வேண்டும் என்பது வெளிப்படையானது\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nமொத்தத்தில், SlimJet துறையில் ஒரு பயங்கர தயாரிப்பு ஆகும். அசல் SlimJet நீங்கள் மட்டும் SlimJet ஐ ஆர்டர் SlimJet. இல்லையெனில், அது மோசமாக முடிவடையும்.\nமுடிவில், நாம் சொல்ல முடியும்: அதாவது, நம்பிக்கை சோதனை, நிச்சயமாக சோதனை ரன் மதிப்பு.\nஜிக் வாடிக்கையாளர்கள் நல்ல நம்பிக்கையிலிருந்து விஷயங்களைச் செய்திருக்கிறார்கள், நீங்கள் இல்லாமல் பாதுகாப்பாகச் செய்யலாம்:\nஇந்த தீர்வுக்கான அசல் ஆதாரத்திற்குப் பதிலாக நீளமான மறுவிற்பனையாளர்களைப் பயன்படுத்துவதற்கான ஆபத்தை நீங்கள் இயக்கக்கூடாது.\nஇந்த விற்பனையாளர்களுடனான, நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்புகளை வாங்க முடியாது, ஆனால் உங்கள் நலனுடன் பணம் செலுத்துங்கள்\nகவனம்: வழக்கில் நீங்கள் தயாரிப்பு உத்தரவிட வேண்டும், சரிபார்க்கப்படாத மாற்று தவிர்க்க\nஅசல் தயாரிப்பு, சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் நம்பகமான ஷிப்பிங்கில் மலிவான ஒப்பந்தங்கள் - நீங்கள் இங்கு கிடைக்கும்போதே இந்த தளம் தயாரிப்புகளை வாங்குவதற்கான சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.\nதீர்வு பெறுதல் பற்றிய தகவல்கள்:\nஇந்த பக்கத்தில் எங்கள் அணி கட்டுப்பாட்டு இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்களே உங்களை கவனமாக தேடல்களைக் காப்பாற்ற வேண்டும். இந்த இணைப்புகள் சுழற்சி முறையில் சரிபார்க்கப்படுகின்றன, இதனால் நிலைமைகள், விலை மற்றும் விநியோகமானது சிறந்தது.\n✓ SlimJet -ஐ இங்கே பாருங்கள்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nSlimJet க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.lunar-explorer.com/post/researchproof-launches-its-pioneers-program-for-early-sharing-of-scientific-results-54ec85/", "date_download": "2020-09-24T08:39:37Z", "digest": "sha1:GI2T24BG5GNQMO55MU3DBMOEJLXIMYSV", "length": 12333, "nlines": 24, "source_domain": "ta.lunar-explorer.com", "title": "ரிசர்ச் ப்ரூஃப் விஞ்ஞான முடிவுகளை விரைவாகப் பகிர்வதற்காக அதன் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது | Lunar Explorer", "raw_content": "\nரிசர்ச் ப்ரூஃப் விஞ்ஞான முடிவுகளை விரைவாகப் பகிர்வதற்காக அதன் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது\nரிசர்ச் ப்ரூஃப் விஞ்ஞான முடிவுகளை விரைவாகப் பகிர்வதற்காக அதன் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது\nரிசர்ச் ப்ரூஃப் முன்னோடிகள் திட்டம் ஒற்றை, எதிர்மறை, இடைநிலை மற்றும் முழுமையான அறிவியல் முடிவுகளின் படைப்பாற்றலை நிரூபிக்கவும் அவற்றை அறிவியல் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கிறது\nரிசர்ச் புரூஃப் முன்னோடிகள் திட்டம்\nவிஞ்ஞான குழுக்கள், ஒற்றை விஞ்ஞானிகள் அல்லது கல்வி நிறுவனங்கள் இப்போது ரிசர்ச் ப்ரூஃப் முன்னோடிகள் திட்டத்தில் பங்கேற்கலாம், இதில் இடைநிலை, எதிர்மறை மற்றும் ஒற்றை முடிவுகள் மற்றும் வேறு எந்த அறிவியல் உள்ளடக்கத்தையும் தேர்ந்தெடுத்து வெளியிடுவது, ஒரு புதிய நற்பெயர் மற்றும் ஆசிரியர்களுக்கும் சகாக்களுக்கும் வெகுமதி அளிக்கும் முறையை செயல்படுத்துகிறது. -பார்வையாளர்கள்.\nபடைப்பின் படைப்புரிமையை நிரூபிக்க ஆசிரியர்களை அனுமதிக்க பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகிராஃபிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேட்பாளர் முடிவுகள் முதலில் பாதுகாக்கப்படுகின்றன. ஆசிரியர்களின் ஒத்துழ���ப்புடன் ரிசர்ச் ப்ரூஃப் குழு மேடையில் வெளியிடுவதற்கு முடிவுகள் தயாரிக்கப்படுகின்றன. முடிவு தயாராக இருக்கும்போது, மேடையில் முடிவைக் காண்பிக்கும் முன் ஆசிரியர்களிடம் அங்கீகாரம் கேட்கப்படுகிறது.\nநிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ரிசர்ச் ப்ரூஃப் ரெஜிஸ்ட்ரி சேவைக்கு திட்டத்தின் காலம் முழுவதும் இலவச அணுகல் வழங்கப்படுகிறது. பதிவுசெய்தல் சேவை அதன் பரவலுக்கு முன்னர் விஞ்ஞான உள்ளடக்கத்தின் படைப்பாற்றலை நிரூபிக்க ஒரு தகுதியற்ற, சட்டரீதியாக மற்றும் சர்வதேச அளவில் செல்லுபடியாகும் நேர முத்திரையை உருவாக்குகிறது (எ.கா. வரைவுகள் அல்லது ஆவணங்கள், குறியீடு, விளக்கக்காட்சிகள், பூர்வாங்க அல்லது எதிர்மறை முடிவுகள் போன்றவை).\nரிசர்ச் ப்ரூஃப் முன்னோடிகள் திட்டத்தில் எவ்வாறு பங்கேற்பது என்பது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, தயவுசெய்து info@researchproof.com க்கு ஒரு மின்னஞ்சல் எழுதவும்.\nதிறந்த அணுகலை நோக்கி பல அடுக்கு அணுகுமுறை\nஒற்றை, இடைநிலை, எதிர்மறை மற்றும் முழுமையான முடிவுகளைப் பகிர்வதை ஒழுங்குபடுத்துவதற்கும், விஞ்ஞான உற்பத்தியின் வேகத்தை விரைவுபடுத்துவதற்கும், கண்டுபிடிப்புகளை விரைவாக ஏற்றுக்கொள்வதற்கும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே ரிசர்ச் ப்ரூஃப் (ஆர்.பி.) திட்டத்தின் நோக்கம். முடிவுகளைப் பகிர்ந்து கொள்ள விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, மேடை பல்வேறு சேவைகளை திறந்த மட்டத்துடன் வழங்குகிறது:\nReg RP பதிவேட்டில் விஞ்ஞானிகள் அதன் பரவலுக்கு முன்னர் விஞ்ஞான உள்ளடக்கத்தின் படைப்பாற்றலை நிரூபிக்க தகுதியற்ற, சட்டரீதியாக மற்றும் சர்வதேச அளவில் செல்லுபடியாகும் நேர முத்திரையை உருவாக்க அனுமதிக்கிறது (எ.கா. வரைவுகள் அல்லது ஆவணங்கள், குறியீடு, விளக்கக்காட்சிகள், பூர்வாங்க அல்லது எதிர்மறை முடிவுகள் போன்றவை). பதிவேட்டில் சேவையில் டெபாசிட் செய்யப்பட்ட முடிவுகள் குறியாக்கம் செய்யப்பட்டு பொதுவில் தெரியவில்லை. படைப்புரிமை பாதுகாப்போடு சேர்ந்து, இந்த சேவை விஞ்ஞானிகளுக்கு படைப்புரிமைக்கான ஆதாரத்தை உருவாக்கிய பின்னர் அவர்களின் முடிவுகளைப் பகிர்ந்து கொள்வதில் அதிக நம்பிக்கையுடன் இருக்க அனுமதிக்கிறது.\n· ஆர்.பி. களஞ்சியம் சக மதிப்பாய்வு செய்யப்படாத எதிர்மறை, ஒற்றை, இடைநி��ை அல்லது முழுமையான முடிவுகளின் மேடையில் இலவச வெளியீட்டை அனுமதிக்கிறது. முடிவை டெபாசிட் செய்த குழு முடிவுகள் வெளிப்படையாகத் தெரியுமா, அல்லது அங்கீகாரத்தின் அடிப்படையில் மட்டுமே அணுக முடியுமா என்பதை தீர்மானிக்க முடியும். ஆர்.பி. களஞ்சியம் மொத்த தனியுரிமைக்கும் திறந்த அணுகல் வெளியீட்டிற்கும் இடையிலான இடைநிலை தீர்வைக் குறிக்கிறது.\n· ஆர்.பி. ஜர்னல் (இன்னும் பொதுவில் கிடைக்கவில்லை) என்பது ஒரு திறந்த அணுகல், ஒற்றை, இடைநிலை, எதிர்மறை மற்றும் முழுமையான முடிவுகளை வெளியிடக்கூடிய சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகை. பத்திரிகைக்கு அனுப்பப்படும் அனைத்து முடிவுகளும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன, மேலும் அனைத்து அறிவியல் பூர்வமான முடிவுகளும் வெளியிடப்படுகின்றன. முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே குழு வெளியீட்டிற்கு பணம் செலுத்துகிறது. ஆர்.பி. ஜர்னல் எப்போதும் சக மதிப்பாய்வாளர்களுக்கு வெகுமதி அளிக்கிறது.\nஇந்த பல அடுக்கு அணுகுமுறையின் நோக்கம் விஞ்ஞானிகளுக்கு இறுதியில் விஞ்ஞான சமூகத்துடன் முடிவுகளை பகிர்ந்து கொள்வதை எளிதாக்கும் ஒரு குழாய்வழியை வழங்குவதாகும், இல்லையெனில் அவை வெளியிடப்படாத, கண்ணுக்கு தெரியாத மற்றும் அறியப்படாததாக இருக்கும், உலகளவில் நகல் முயற்சிகளை உருவாக்குகின்றன, எனவே மனித மற்றும் பொருளாதார வளங்களை வீணாக்குகின்றன .\nகடந்த 100 ஆண்டுகளின் அறிவியல் முன்னேற்றங்கள் நமது முழு பிரபஞ்சத்தையும் கொடுத்தனஓட்டத்துடன் செல்லுங்கள்: திரவத்தின் கணிதம்நெருப்பு என்பது நீங்கள் நினைப்பது அல்லஉங்கள் மூளையில் 10% மட்டுமே பயன்படுத்துவதற்கான கட்டுக்கதை - அது ஏன் அபத்தமானதுபுதிய அறிவியல் புலங்களுக்கு ஏன் பிராண்டிங் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ajaywin.com/2015/04/3_11.html", "date_download": "2020-09-24T09:10:47Z", "digest": "sha1:MJ7QT2F5NAFY4XI3OZA3TEVOICM7GJL2", "length": 6517, "nlines": 59, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: சீனாவில் நெருப்பைக் கக்கும் 3 அடி அகல மர்மக் குழி! video", "raw_content": "\nசீனாவில் நெருப்பைக் கக்கும் 3 அடி அகல மர்மக் குழி\nசீனாவில் நெருப்பைக் கக்கும் 3 அடி அகல மர்மக் குழி\nசீனாவின் ஷின்ஜியாங் உய்கர் (Xinjiang Uighur) பகுதியில் உள்ள நிலப்பரப்பில் சுமார் 3 அடி அகலத்தில் மர்மமான முறையில் ஆழமான குழி ஒன்று உள்ளது.\nஇந்தக் குழியிலிருந்து வழக்கத்திற்கு மாறாக தீ ஜூவாலைகள் வெளிப்படுவதால், குறித்த பகுதியில் அதிக வெப்பம் காணப்படுகிறது.\nதீக்குழியிலிருந்து வெளிவரும் வெப்பம் சுமார் 792 டிகிரி செல்சியஸாக உள்ளதால், அதற்கு அருகில் வைக்கப்படும் பொருள் எளிதில் தீப்பிடித்து விடுகிறது.\nஅதேபோல், வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், குழியின் ஆழத்தை கணக்கிட பூகோள விஞ்ஞானிகளால் அருகில் செல்ல முடியவில்லை\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=186523&cat=594", "date_download": "2020-09-24T09:30:59Z", "digest": "sha1:55CFKACHL3UR6RGDR37RBFZ45UTW3LW2", "length": 12767, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படி��்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n1. ரேஷன் பொருட்கள் இலவசமா பணமா 2. மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை 3. தங்கம் கடத்தல் தமிழகத்திலும் என்.ஐ.ஏ., விசாரணை 3. ஜெயலலிதா நினைவிடத்திற்கு மேலும் ரூ.7 கோடி 5. தையல் பிரிந்து வெளியே வந்தது குடல்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசம்பந்தர் | ஆன்மிகம் | Dinamalar Video\nசாலையோர வியாபாரிகள் கவனத்துக்கு | PM SVANidhi\n2 in 1 சிறுதானிய அடையும் பணியாரமும்\nமாட்டிக்கொண்டது கருப்பர் கூட்டம் | கந்த சஷ்டி கவசம்\nவாய்ப்புகளை உருவாக்கினால் லாபம் பார்க்கலாம் | Photo Face mask\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு க��்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசெய்திச்சுருக்கம் 2 Hours ago\nசெய்திச்சுருக்கம் 7 Hours ago\nசெய்திச்சுருக்கம் 19 Hours ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-24T08:42:07Z", "digest": "sha1:WH37E4PADJTWZA2TH4LR557BIC4ZLTTI", "length": 7309, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுரவாயல் சந்திப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுரவாயல் சந்திப்பு (ஆங்கில மொழி: Maduravoyal Junction) சென்னையிலுள்ள ஒரு முக்கிய சாலை சந்திப்பாகும். இது கோயம்பேடு சந்திப்புக்கு மேற்கே தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா) மற்றும் சென்னை பைபாஸ் ஆகியவற்றின் குறுக்கே அமைந்துள்ளது.\n4050 மில்லியன் செலவில் சென்னை புறநகர் பாதை(கட்டம் II) திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலம் கத்திபாரா சந்திப்பு போன்றே ஒரு குறுக்கிடா மாற்றுப்பாதை கட்டப்பட்டது. இரண்டு). ஜூன் 2010 இல் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.[1] இந்த சந்திப்பிலுள்ள தளர்வான மண்ணின் காரணமாக இந்த திட்டம் தாமதப்பட்டது. எனினும் இது தூண்கள் கொண்டு நிமிர்த்தப்பட்டது.[2] இதிலுள்ள நான்கு குறுக்கிடா மாற்றூப்பாதையினை தாம்பரம் முதல் கோயம்பேடு வரையிலும், பூந்தமல்லி முதல் தாம்பரம் வரையிலும், புழல் முதல் பூந்தமல்லி வரையிலும், கோயம்பேடு முதல் புழல் வரை செல்லும் வாகனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.\n↑ க்ளோவர்-வடிவ ஃபிளையோவர் மதுரவாயலில்\n↑ வகுப்பு பிரிப்பான்களின் நிறைவு தாமதமானது: பாலு\nதிருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2018, 16:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/02/pan-mandatory-transactions-over-rs2-5-lakh-010256.html", "date_download": "2020-09-24T09:13:16Z", "digest": "sha1:HSEEDYVKM6OSSLVPNZAF36VDM2AGTIAR", "length": 22764, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு.. ரூ.2.5 லட்சத்திற்கு அதிகமான பரிமாற்றத்திற்கு பான் எண் கட்டாயம்..! | PAN mandatory for transactions over Rs2.5 lakh - Tamil Goodreturns", "raw_content": "\n» மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு.. ரூ.2.5 லட்சத்திற்கு அதிகமான பரிமாற்றத்திற்கு பான் எண் கட்டாயம்..\nமத்திய அரசின் அதிரடி அறிவிப்பு.. ரூ.2.5 லட்சத்திற்கு அதிகமான பரிமாற்றத்திற்கு பான் எண் கட்டாயம்..\n17 min ago ரூட் மொபைல் அதிரடி ஏற்றம்.. தொடர்ந்து இரண்டாவது நாளாக 16% மேல் ஏற்றம்.. என்ன காரணம்..\n54 min ago சூப்பர் செய்தி.. அவசர கால எண்ணெய் சேமிப்பு மூலம் ரூ.5,000 கோடிக்கு மேல் மிச்சப்படுத்திய இந்தியா..\n1 hr ago Infosys நாராயண மூர்த்தியின் செம பேச்சு CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க CEO-க்களுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்காதீங்க\n4 hrs ago பலத்த சரிவில் தங்கம் விலை.. நான்காவது நாளாக மீண்டும் சர்பிரைஸ்..இன்னும் குறையுமா.. இன்று வாங்கலாமா\nAutomobiles எரிபொருள் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம் எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுடுவீங்க\nMovies அடக்கொடுமையே, இது சேலையா, லுங்கியா, பிகினியா பிரபல நடிகையை தாறுமாறாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nNews உளுந்தூர்பேட்டையில் கார் டயர் வெடித்து விபத்து.. இருவர் பலி.. ஒருவர் படுகாயம்\nLifestyle உங்க குழந்தை பொய் சொல்வதை நிறுத்தணுமா\nSports சச்சின் மகள் சாராவுடன் காதலா நேற்று களத்தில் நடந்த அந்த சம்பவம்.. சர்ச்சையில் இளம் இந்திய வீரர்\nEducation ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண��டியவை மற்றும் எப்படி அடைவது\nபிப்.1ஆம் தேதி மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் அறிவிப்புகளில் (பாதிப்புகள்) இருந்து இன்னமும் வெளிவராத நிலையிலேயே மக்களுக்கு நெருக்கடி அளிக்கும் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அரசு.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nஇந்தியாவில் வரி அமைப்பிற்குள் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செய்யப்படும் பணப் பரிமாற்றம் அனைத்திற்கும் பான் எண் கட்டாயம் அளிக்க வேண்டும் என மத்திய அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் இந்தப் புதிய அறிவிப்பு வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒரு வருடத்தில் நீங்கள் செய்யும் நிதி பரிமாற்றத்தின் அளவு 2.50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அதற்குப் பான் எண் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஅப்படி உங்களிடம் பான் எண் இல்லையெனில் பான் கார்டு பெறுவதற்காக அரசு உங்களை நிர்பந்தம் செய்யும்.\n2.50 லட்சம் ரூபாய் என்பது ஒரு வருடத்தில் நீங்கள் செய்யும் அனைத்துப் பரிமாற்றங்களிலும் இதில் அடங்கும்.\nஅதாவது கார்டு பரிமாற்றத்தில் தங்க நகை, மளிகை பொருட்கள் வாங்கும் போது, மருத்துவச் செலவு, மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் போது என எதுவாக இருந்தாலும் 2.50 லட்சம் ரூபாய் கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளப்படும்.\nஇப்படி ஒருவர் செய்யும் செலவுகள் 2.50 லட்சம் ரூபாயை தாண்டினால் அதற்குக் கட்டாயம் பான் கார்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nமத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்தியது, ஆனால் தற்போது அறிவித்துள் பான் கட்டாயம் மக்களைப் பணத்தைக் கையில் கொடுத்துச் செலவு செய்யும் நிலைக்குத் தள்ளிவிடும் எனத் தெரிகிறது.\nபொதுவாக மோடி அரசுக்கு ஒரு தோல்வியை மறைக்க மற்றொரு அறிவிப்பை வெளியிட்டு தோல்வியை மறைக்கும் வழக்கம் உள்ளது. இந்தப் பான் கார்டு கட்டாயமும் இதைத் தான் காட்டுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆதார் பான் கார்டு இணைப்பு.. ஜூன் 30 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு\nமார்ச் 31க்குள் இதை கட்டாயம் செய்யுங்க.. இல்லாட்டி உங்கள் பான் கார்டுக்கு நாங்க பொறுப்பல்ல..\nபான் கார்ட், வங்கி கணக்கு விவரங��கள் குடியுரிமைக்கு உதவாது ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்\nஉஷார் மக்களே, PAN நம்பரை இணைக்கலன்னா இத்தனை சிக்கல்களாம்\nஆதார் பான் இணைப்புக்கு இன்று கடைசி நாள் அல்ல ஆதார் பான் லிங்க் பண்ணத எப்படி செக் பண்ணுவீங்க\nஒரு நாள் மட்டுமே கெடு ஆதார் பான் லிங்க் பண்ணீட்டீங்களா ஆதார் பான் லிங்க் பண்ணீட்டீங்களா லிங்க் பண்ணத எப்படி உறுதி செய்வீங்க\nஎச்சரிக்கை.. இனி பான் எண் தவறாக கொடுத்தால் ரூ,10,000 அபராதம்..\nஇதற்கு எல்லாம் பான் அட்டை தேவையா..\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மீண்டும் 3 மாதம் கெடு நீட்டிப்பு..\nஇதற்கு செப்டம்பர் 30 தான் கடைசி தேதி.. எச்சரிக்கையா இருங்க\nஆதாருடன் இணைக்காத பான் கார்டு செப்டம்பர் முதல் செல்லாது - மத்திய அரசு\nமக்களே நல்லா ஞாகம் வச்சுக்கங்க.. இன்னும் 5 நாள்தான் இருக்கு.. இவை இரண்டையும் இணைக்க\nஅமெரிக்க கனவில் இருக்கும் IT ஊழியர்களுக்கு சிக்கல் வரலாம்\nபல வருட பிரச்சனை தீர்க்க வரும் டாடா.. பங்குகளை வாங்க ரெடி..\nஅப்பவே பொருளாதாரம் தடுமாற ஆரம்பிச்சிருச்சு ஆதாரம் காட்டும் ஆர்பிஐ டேட்டா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/world/tiktok-plans-to-file-against-us-president-donald-trump-020279.html", "date_download": "2020-09-24T07:37:22Z", "digest": "sha1:C3DTQQM2FSZJND4FP5ELMITU33OJ7FHO", "length": 24120, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிரம்புக்கு சரியான பதிலடி கொடுக்க திட்டமிடும் டிக் டாக்.. என்ன செய்ய போகிறது? | Tiktok plans to file against US President Donald trump - Tamil Goodreturns", "raw_content": "\n» டிரம்புக்கு சரியான பதிலடி கொடுக்க திட்டமிடும் டிக் டாக்.. என்ன செய்ய போகிறது\nடிரம்புக்கு சரியான பதிலடி கொடுக்க திட்டமிடும் டிக் டாக்.. என்ன செய்ய போகிறது\n22 min ago 468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\n1 hr ago பொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\n2 hrs ago கொரோனா-க்கு பின்பும் Work From Home தொடரும்..\n11 hrs ago SBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\nSports 15.5 கோடி.. எல���லாமே வேஸ்ட்.. கொல்கத்தா தோல்விக்கு முக்கிய காரணம் இவர்தான்\nMovies சத்தமே இல்லாமல் ஆரம்பித்த வலிமை பட ஷூட்டிங்.. வைரலாகும் வீடியோ.. எங்கே நடக்குது தெரியுமா\nNews என்ன மாயமோ தெரியலை.. எங்களுக்கு வந்த காயம் தானவே ஆறிடுது- தமிழக பாஜக கூத்து\nAutomobiles ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nLifestyle இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க நாவடக்கத்துடன் இருக்க வேண்டியது அவசியம்... இல்லனா பிரச்சினைதான்\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அப்படி என்ன பாசமோ தெரியவில்லை. ஏனெனில் எது எடுத்தாலும் பிரச்சனையாகவே அமைந்து வருகிறது.\nஆரம்பத்தில் சீனாவின் பிரபலமான வீடியோ செயலியான டிக் டாக்கினை இந்தியா நாட்டின் பாதுகாப்பு கருதி தடை செய்தது.\nமுதன் முதலாக இந்தியா தடை செய்திருந்தாலும் கூட, இதன் பின்னர் தடை செய்ய போவதாக அமெரிக்கா அறிவித்தது.\nடிக் டாக் செயலிக்கு தடை\nபைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனால் அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க டிரம்ப் முடிவு செய்ததாக கூறப்பட்டது.\nஅதன்படி அவர் தொடர்ந்து டிக் டாக் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வாரம் அமெரிக்காவில் டிக் டாக் செயலியின் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் Donald Trump கையெழுத்திட்டார். இந்த நிலையில் தான் தற்போது அவர் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட்டான்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துகள் மற்றும் அனைத்து வகையான அசையும் சொத்துகள் என எல்லாவற்றையும் 90 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் தடை செய்யப்போவதாக கூறப்பட்டு வரும் டிக்டாக் நிறுவனம், அமெரிக்கா டொனால்டு டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தினை நாட முடிவு செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் எந்த நீதிமன்றத்தினை நாட உள்ளது என கூறப்படவில்லை. ஏறக்குறைய வருடத்திற்கு மேலாக அமெரிக்காவின் கவலைகளை தீர்க்க முயற்சித்து வருவதாக டிக் டாக் தரப்பில் கூறப்படுகிறது.\nஅசாதாரண மற்றும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், 1977 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், ஒரு உத்தரவினை பிறப்பித்தார். இது பரிவர்த்தனைகளைத் தடுக்கவும், சொத்துக்களைக் கைப்பற்றவும் அனுமதித்தது. இதற்கிடையில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வணிகத்தினை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் மட்டும் அல்ல, ஆரக்கிள் மற்றும் டிவிட்டர் நிறுவனமும் ஆர்வம் தெரிவித்துள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n60 பில்லியன் டாலர் மதிப்பீடு, ஐபிஓ, பங்கு விற்பனை.. அதிரடியாய் களமிறங்கும் டிக்டாக்..\nஅமெரிக்காவின் மீது கடும் காட்டம்.. டிக் டாக், வீசாட் தடையால் கடுப்பில் சீனா.. வெடிக்கும் மோதல்..\nMicrosoft-யின் கையில் இருந்து நழுவிப் போன டிக்டாக் டீல்\nவெறும் 3 மாதத்தில் ராஜினாமா.. டிக்டாக் சீஇஓ திடீர் அறிவிப்பு..\nசீனாவை அச்சுறுத்தும் டிரம்ப்.. எங்களை சரியாக நடத்தாவிட்டால் வர்த்தகம் தேவையில்லை.. டிரம்ப் அதிரடி\nடிக்டாக்-ஐ அடுத்து அலிபாபா மீது தடையா..\nடிக்டாக்-ஐ விற்றுவிட்டு வெளியேறுங்கள்.. அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு..\n புதிய Executive Order-ல் கையெழுத்து போட்ட ட்ரம்ப்\n டிக் டாக் மைக்ரோசாஃப்ட் டீலுக்கு 45 நாள் அவகாசம்\nடிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\nசீன Applications நம்மள வெச்சி இவ்வளவு சம்பாதிச்சி இருக்காங்களா\nகொரோனா-வை தூக்கிசாப்பிட டிக்டாக்.. 3 பில்லியன் டாலர் லாபம்..\nவெறும் ரூ.4000ல் ஸ்மார்ட்போன்.. சியோமிக்கு செக் வைக்கத் துடிக்கும் முகேஷ் அம்பானி..\nPaytm CEO காரசார பேச்சு கூகுளுக்கு எதிரான போராட்டத்தில் எல்லா வழிகளும் திறந்து இருக்கு\nரூ.12 ரூபாயில் ரூ.2 லட்சம் க்ளைம்.. அரசின் சூப்பர் திட்டம்.. பயன்படுத்திக்கோங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/2020/03/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-24T07:19:28Z", "digest": "sha1:3S6SUYIKIRFTHCCKN7UWFB3FSZ4OX4VC", "length": 8645, "nlines": 176, "source_domain": "yourkattankudy.com", "title": "இலங்கையில் சீனர்கள் ஏன் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை? – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஇலங்கையில் சீனர்கள் ஏன் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை\nகொழும்பு: கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் சூழலில், சீனாவிலிருந்து வருகைத் தரும் சீன பிரஜைகள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படாமை குறித்து இலங்கையில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.\nதென்கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வருகைத் தரும் பயணிகள் மட்டுமே இலங்கையில் 14 நாட்கள் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை நிலையங்களுக்கு கடந்த காலங்களில் அனுப்பப்பட்டிருந்தனர்.\nஇதன்பிரகாரம், சீனாவை முழுமையாக ஆராயும் போது இறுதியாக 20ற்கும் குறைவான நோயாளர்களே இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nசீனா, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஆரம்பத்ததிலிருந்து மிக வெற்றிகரமாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், சுகாதார அபாயகர நிலைமையை ஆராயும் நடைமுறையின் பிரகாரம், சீன பிரஜையொருவரிடமிருந்து இந்த வைரஸ் தொற்று இலங்கையர் ஒருவருக்கு பரவும் அபாயம் தற்போது மிகவும் குறைவடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் அனில் ஜயசிங்க கூறுகின்றார்.\nஇதனாலேயே, சீன நாட்டு பிரஜைகள், கொரோனா தொற்று தொடர்பில் ஆராயும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படாது, ஏனைய அபாயகர நிலைமையிலுள்ள மூன்று நாடுகளை சேர்ந்தவர்கள் மாத்திரம் அந்த இடத்திற்கு அனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nPrevious Previous post: காத்தான்குடி நகர முதல்வரின் விசேட அறிவித்தல்.\nNext Next post: கட்டார், பஹ்ரைன், கனடா பயணிகளுக்கு இலங்கை வரத் தடை\nகாத்தான்குடி நகர சபையின் புதிய உறுப்பினராக பொறியியலாளர் MM அப்துர் றஹ்மான் இன்று பதவியேற்பு\nஅல்-குர்ஆனில் திருத்தம் செய்வதற்கான முன்னோடியாக இளவயது திருமண தடைச்சட்டம் அமையுமா \nநோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nதங்கத்துக்கு மாற்றமாக அறிமுகமாகிறது லுமினக்ஸ் யூனோ\nதங்கம் ரூ. 15 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nகாத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தினார் டாக்டர். ஹப்ஸா மபாஸ்\n'ஏஜ் ஸ்டீல்' விளையாட்டு கழகத்திற்கு ஒரு தொகுதி கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/org/?id=206&task=org", "date_download": "2020-09-24T07:59:02Z", "digest": "sha1:7OT7EWH7VEQAD67SBBVN5HCS7FM7R65G", "length": 7214, "nlines": 107, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வேறு அரசாங்க நிறுவனங்கள் Sri Lanka Planetarium\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2012-07-10 10:38:56\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்மு��ை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://techulagam.com/This-is-what-the-new-Windows-10-Start-menu-looks-like-now", "date_download": "2020-09-24T08:08:22Z", "digest": "sha1:YRZIQPBC3WBWTNNBTXVCN5CGL7YWUUED", "length": 12178, "nlines": 181, "source_domain": "techulagam.com", "title": "புதிய விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு இப்படி இருக்கும்! - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nபுதிய விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு இப்படி இருக்கும்\nபுதிய விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு இப்படி இருக்கும்\nசெய்திகள்\tJun 30, 2020 0 164 வாசிப்பு பட்டியலில் சேர்க்கவும்\nமைக்ரோசாப்ட் நல்ல மேம்பாடுகளைச் செய்துள்ளது.\nமைக்ரோசாப்ட் பணிபுரியும் புதிய தொடக்க மெனு எப்படி இருக்கும் என வெளிப்படுத்தியுள்ளது.\nபுதிய தொடக்க மெனுவின் புதிய ஸ்கிரீன் ஷாட்களை பாருங்கள்\nடெல் உலகம் இதைப் பற்றி ஏற்கனவே சில முறை எழுதியுள்ளோம், ஆனால் இப்போது முடிவையும் நிலையில் புதிய தொடக்க மெனு உள்ளது.\nபுதிய டெஸ்க்டாப் அளவிலான ஐகான்களில�� கவனம் செலுத்தப்படுகிறது, மேலும் அவை உரை மற்றும் ஸ்க்ரோலிங் படங்கள் மையமாக இருந்த இடத்தைப் போல பெரியவை அல்ல.\nபிரகாசமான விண்டோஸ் 10 தீம் விண்டோஸ் 9 எக்ஸ் பற்றி சிந்திக்க வைக்கிறது.\nபுதிய தொடக்க மெனு அடுத்த ஆண்டு வரவிருக்கும் பெரிய புதுப்பிப்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த ஆண்டு இது வராது என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை அவர்கள் எதை மாற்றப் போகிறார்கள் என்பதுதான் இப்பொழுது இருக்கும் கேள்வி.\nநீங்கள் எங்களிடம் கேட்டால், இது முழுமையானதாகத் தெரிகிறது. புதிய தொடக்க மெனுவிலிருந்து நீங்கள் தவறவிட்ட ஏதாவது இருக்கிறதா நீங்கள் இதைப் பயன்படுத்துகிறீர்களா தனிப்பட்ட முறையில், பயன்பாடுகளைத் தொடங்க நான் தேடல் அம்சத்தைப் பயன்படுத்துகிறேன், இது மொபைல்களுக்கும் பொருந்தும்.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nபேட்டரி மேம்பாடுகளுடன் macOS 10.15.5 புதிய பதிப்பு\nஇருண்ட பயன்முறை வாட்ஸ்அப்பிற்கு வருகிறது - எவ்வாறு செயல்படுத்துவது\nநீங்கள் இதைச் செய்யாவிட்டால், ட்விட்டர் உங்கள் கணக்கை நீக்கும்\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஇந்த ஐபோன் மாடல்களுடன் Youtube இல் HDR ஆதரவு\nநீங்கள் இந்த வால்பேப்பரை Android இல் பயன்படுத்தினால் இப்படி நடக்கும்\nOffice 365 ஐ மைக்ரோசாப்ட் 365 என்று மாற்றுகிறது மைக்ரோசாப்ட் \nவிண்டோஸ் 10 இல் புதிய பிழை - அச்சிட முடியாது\nஐபோன் மற்றும் ஐபாட்: குழு ஃபேஸ்டைமில் முகங்கள் நகர்வதை எவ்வாறு நிறுத்துவது\nசாம்சங் அடுத்த தலைமுறை கேலக்ஸி வாட்சை அறிமுகப்படுத்துகிறது\nஅனைத்து விண்டோஸ் 10 பயனர்களுக்கும் புதிய உலாவி\nஆட்டோ ஃபோகஸை சரிசெய்ய புதிய சாம்சங் மொபைலை வாங்க வேண்டும்\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-24T09:39:46Z", "digest": "sha1:DRE5H2J6CSQGNEBWOJA34Y6EPANCCYSU", "length": 13394, "nlines": 188, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகாதீர் பின் முகமது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மஹாதிர் பின் முகமது இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமகாதீர் பின் முகமது (Mahathir bin Mohamad, ஜாவி:محضير بن محمد; பிறப்பு: 10 சூலை 1925)[2] மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 1981 முதல் 2003 வரையும், பின்னர் 2018 முதல் 2020 வரையும் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தார்.[3] இவர் லங்காவி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னர் 1981 முதல் 2003 வரை நான்காவது பிரதமராகப் பதவியில் இருந்தார். 1946 ஆம் ஆண்டில் இவர் புதிதாக உருவாக்கப்பட்ட அம்னோ கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் இறங்கினார். 2016 ஆம் ஆண்டில் இவர் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார்.[4][5] 10 மே 2018 அன்று 92 வயதுடைய மகாதீர் முகமது, மலேசியா நாட்டின் பிரதம அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.[6][7]\n4-வது, 7-வது மலேசியப் பிரதமர்\nஇடைக்கால: 24 பெப்ரவரி 2020 – 1 மார்ச் 2020[1]\nவான் அசிசா வான் இஸ்மாயில்\n21-வது பொதுச் செயலர், கூட்டுசேரா இயக்கம்\n20 பெப்ரவரி 2003 – 31 அக்டோபர் 2003\n4-வது மலேசிய துணைப் பிரதமர்\n5 சூன் 2001 – 31 அக்டோபர் 2003\n7 செப்டம்பர் 1998 – 7 சனவரி 1999\n5 செப்டம்பர் 1974 – 31 திசம்பர் 1977\nகடாரம் தொகுதிக்கான மேலவை உறுப்பினர்\n30 திசம்பர் 1972 – 23 ஆகத்து 1974\nகோட்டா சேத்தார் செலாட்டன் தொகுதியின்\nமலேசிய ஐக்கிய மக்கள் கட்சி-பாக்காத்தான் ஹரப்பான் (2016–இன்று)\nஇவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்.[8] மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்.[9].\nகடாரம், அலோர் ஸ்டார் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவரான மகாதீர் மருத்துவக் கல்வி படித்து மருத்துவராகப் பட்டம் பெற்றார். அம்னோ கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்த இவர் 1964 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் த���ர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த இவர் அன்றைய பிரதமர் துங்கு அப்துல் ரகுமானுடன் ஏற்பட்ட சர்ச்சை[10] காரணமாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். துங்கு அப்துல் ரகுமான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மகாதீர் மீண்டும் அம்னோ கட்சியில் இணைந்து நாடாளுமன்றம் சென்றதுடன், அமைச்சரவையிலும் இணைந்தார். 1976 ஆம் ஆண்டில் துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981 இல் பிரதமர் உசேன் ஓன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மகாதீர் மலேசியாவின் 4-வது பிரதமராகத் தெரிவானார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2020, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=607284", "date_download": "2020-09-24T08:12:27Z", "digest": "sha1:H365M56VTDHSLP2JQHLMBOEM4QDAO2YR", "length": 7614, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு\nதென்காசி: கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nபிட் இந்தியா இயக்கத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியுடன் பிரதமர் மோடி பேச்சு\nசசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும்.: கருணாஸ் பேட்டி\nமத்திய ரயில்வே துறை இணை அமைச்சருக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்\nசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் அக்டோபர் 10-க்குள் வெளியிடப்படும்: சிபிஎஸ்இ\nவிஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் விற்பனையை இறுதி செய்யக் கூடாது.: ஐகோர்ட் உத்தரவு\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிற���்தநாளில் அவரது பெருமைகளையும், புகழையும் போற்றி நினைவு கூர்கிறேன்: ஓபிஎஸ்\nசெப்.27-ம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடி திறக்கப்பட உள்ளது: சிஎம்டிஏ உறுப்பினர்கள் ஆய்வு\nகிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்களிடமிருந்து இதுவரை ரூ.72 கோடி வசூல்.: அமைச்சர் தகவல்\nஅதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு\nபுதுச்சேரி மத்திய சிறையில் நடத்திய சோதனையில் செல்பேன், சிம்கார்டு பறிமுதல்\nஉச்சநீதிமன்ற உத்தரவுபடி ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு\nமு.க.ஸ்டாலினை பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோர் சந்திப்பு\nநாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்: மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம்\nவேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி பழனி, நாகர்கோவிலில் போராட்டம்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..\nசீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsj.tv/search?searchword=West%20Indies", "date_download": "2020-09-24T07:15:27Z", "digest": "sha1:ADGMUPAOCZRYJVPUBGB4NKJTNPP3GLSV", "length": 10460, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nநவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்…\n8 எம்.பி.க்கள் இடைநீக்கம் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…\nஉண்ணாவிரதம் - அரிவன்சின் திடீர் அறிவிப்பு…\nவேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் அமளி - மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\nமுதலமைச்சரின் அறிக்கையே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்…\nசெப்.28-ல் அ.தி.மு.க. செயற்குழுக் கூட��டம் - தலைமைக்கழகம் அறிவிப்பு…\nஉயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று - முதலமைச்சர் பெருமிதம்…\nபிசாசு-2 படத்தில் கார்த்திக் ராஜா\nமிஷ்கினின் பிசாசு-2 - ஆண்ட்ரியாவா\n - புதிய சர்ச்சையில் கரண் ஜோகர்…\nஎன் பெயரைச் சொல்லி சில தனி நபர்கள் பாதகம் - நடிகர் அஜித் குமார் எச்சரிக்கை…\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\n4,200 பேருக்கு வேலை தரும் உணவுப் பூங்கா - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…\nநலமாக இருக்கிறார், ’சிலைமனிதர்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்…\nநலமாக இருக்கிறார், ’சிலைமனிதர்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்…\nதி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்\nகாவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு - தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை…\nநின்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியது - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\n4,200 பேருக்கு வேலை தரும் உணவுப் பூங்கா - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…\nதி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்\nஅ.தி.மு.க. ஐ.டி. அணி புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வாழ்த்து…\nமுதல் ஒருநாள் போட்டி: ஹெட்மயர், ஹோப் சதத்தால் மே.இ.தீவுகள் அபார வெற்றி\nசென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமுதல் ஒருநாள் போட்டி: ஹெட்மயர், ஹோப் சதத்தால் மே.இ.தீவுகள் அபார வெற்றி\nசென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமுதல் ஒருநாள் போட்டியில் அய்யர்- ரிஷப் பந்த் அரைசதம்; மே.இ.தீவுகள் அணிக்கு 289 ரன்கள் இலக்கு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்��ு துவக்கம்\nஇந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.\nசென்னை வந்த இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள்\nசேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளின் வீரர்கள் சென்னை வந்தனர்.\nஇந்திய தொடக்க வீரர்கள் அதிரடி: மே.இ.தீவுகள் அணிக்கு 241 ரன்கள் இலக்கு\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில், ரோகித், ராகுல், கோலி அதிரடியால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 240 ரன்கள் எடுத்துள்ளது.\nபோராடித் தோற்ற சென்னை - 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி…\nநவ. 1 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் - அமைச்சர் பொக்ரியால் தகவல்…\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்…\nவிவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது - முதலமைச்சர் திட்டவட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-09-24T09:17:43Z", "digest": "sha1:ODCIBP3O5UY5KIKSDMU3OYDLKLBPM3JI", "length": 8590, "nlines": 120, "source_domain": "moonramkonam.com", "title": "சட்டசபை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅருண்பாண்டியன் பண்ருட்டி விஜய்காந்துக்கு துரோகம் செய்யப் போகிறார்களா\nஅருண்பாண்டியன் பண்ருட்டி விஜய்காந்துக்கு துரோகம் செய்யப் போகிறார்களா\nTagged with: அதிமுக, அருண் பாண்டியன், எம்.எல்.ஏ, சட்டசபை, ஜெயலலிதா, தேமுதிக, தேமுதிக சட்டசபை, பண்ருட்டி, பண்ருட்டி ராமச்சந்திரன், விஜய், விஜய்காந்த்\nஅருண்பாண்டியன் பண்ருட்டி விஜய்காந்துக்கு துரோகம் செய்யப் [மேலும் படிக்க]\nவிஜய்காந்த் ஜெவுக்கு சவால் : ராஜினாமா செய், மோத வா\nவிஜய்காந்த் ஜெவுக்கு சவால் : ராஜினாமா செய், மோத வா\nTagged with: அதிமுக, சட்டசபை, ஜெயலலிதா, தேமுதிக, விஜய், விஜய்காந்த் சவால் வீடியோ, விஜய்காந்த் ஜெயலலிதா வீடியோ\nவிஜய்காந்த ஜெயலலிதாவுக்கு விடுத்த சவால் [மேலும் படிக்க]\nசட்டசபையில் விஜய்காந்த ஜெயலலிதா ஆக்ரோஷ மோதல்\nசட்டசபையில் விஜய்காந்த ஜெயலலிதா ஆக்ரோஷ மோதல்\nTagged with: அதிமுக, சட்டசபை, சினிமா, ஜெயலலிதா, தேமுதிக, விஜய், விஜய்காந்த், விஜய்காந்த் ஜெயலலிதா\nசட்டசபையில் விஜய்காந்த ஜெயலலிதா ஆக்ரோஷ மோதல் [மேலும் படிக்க]\nதோட்டத்துச் செடிகளுக்கு கொஞ்ச நாள் தண்ணீர் விடாவிட்டால், வாடிவிடுகின்றன; ஆனால் பாலவனச் செடிகளுக்கு அப்படி இல்லை. காரணம் என்ன\nவார பலன் 20.9.2020 முதல் 26.9.2020வரை அனைத்து ராசிகளுக்கும்\n- மழைக் காலங்களில் சோலார் பேனல்கள் வேலை செய்யாது என்பது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/district/drunken-travelers-dispute-atrocious-conductor/c77058-w2931-cid310440-su6268.htm", "date_download": "2020-09-24T07:16:26Z", "digest": "sha1:KDFDPTIVZX7YPGGAZLKWXTOVECMKRDPM", "length": 4168, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "குடிபோதையில் பயணிகளிடம் தகராறு! அட்டூழியம் செய்த நடத்துனர்!!", "raw_content": "\nகோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (32). இவர் கோவையில் இருந்து திருப்பூருக்கு இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபரிந்து வந்தார்.\nகோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (32). இவர் கோவையில் இருந்து திருப்பூருக்கு இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபரிந்து வந்தார். வழக்கம் போல் கோவையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, பணியில் இருந்த நடத்துனர் ரவீந்திரன் பேருந்தில் இருந்த பயணிகளை தகாத முறையில் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து பயணிகள் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் பேருந்தை மடக்கி பிடித்து, நடத்துனர் ரவீந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரவீந்திரன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், ரவீந்திரனின் கண்டக்டர் உரிமத்தை 6 மாதம் ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/nee-nathi-pola-oodikondiru.html", "date_download": "2020-09-24T08:52:21Z", "digest": "sha1:FIRKCORMY5VF42L2DEHNZGOD43737DGE", "length": 8803, "nlines": 212, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "நீ நதி போல ஓடிக்கொண்டிரு – Dial for Books : Reviews", "raw_content": "\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு, பாரதி பாஸ்கர், கவிதா, விலை 100ரூ.\n‘கயமை’ என்ற கட்டுரையில், ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று சீறுகிறார். ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அவர் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தபோது, இவர் மட்டுமே பெண் என்பதால், உடன் படிக்கும் ஆண் மாணவர்களின் கவனம் கலையும்; மனம் கெட்டு விடும். அதனால், முத்துலட்சுமியை கல்லுாரியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று மாணவர்களின் பெற்றோர் மனு கொடுத்து இருக்கின்றனர்.\nஅப்போது டீனாக இருந்த ஐரோப்பியர், ‘கவனம் கலைகிற மாணவர்கள் வீட்டில் இருக்கட்டும். இந்த மாணவி ஒருவர் படித்தால் போதும் என்று சொல்லியிருக்கிறார்’ என்று பாரதி பாஸ்கர் பதிவு செய்வதைப் படிக்கும்போது நம் கண்கள் கசிகின்றன.\nதேசப் பிரிவினையின்போது கொல்லப்பட்டவர்களை விட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது புள்ளி விபரம்.\nஓட்டலில், தியேட்டரில், பஸ், ரயில் பயணத்தில், அலுவலக லிப்டில், கூட்டமான கடையில்… சற்றும் எதிர்பாராத நேரத்தில் மேலே ஊறும் ஆண் விரல்கள், காதில் மோதும் ஆபாச, ‘கமென்ட்டுகள்’ – வெளிப்படையான, ‘அழைப்புகள்’ இவற்றைச் சந்திக்காத பெண் இருக்க முடியுமா என்ன பெரும்பாலும், பாலியல் சீண்டல்களை தைரியமாக எதிர்த்து நிற்பதற்குப் பெண் தயாராக இருப்பதில்லை என்பதே உண்மை என்று பெண் புலி பாரதி பாஸ்கர் சீறுகிறார்.\nஇந்தப் பெண் புலியின் சீற்றங்கள் தரும் சமுதாய மாற்றங்கள் கக்கும் எரிமலை போன்ற கட்டுரைகளின் தொகுப்பு\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள்\tகவிதா, தினமலர், நீ நதி போல ஓடிக்கொண்டிரு, பாரதி பாஸ்கர்\n« முல்லாவின் குறும்புக் கதைகள்\nசிவாஜியின் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள் »\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2019/02/10/seethakkathi-tamil-movie/", "date_download": "2020-09-24T08:51:39Z", "digest": "sha1:IBIAPMQYMNYCCNWXLNS5LRG5BXRFR3BN", "length": 15138, "nlines": 104, "source_domain": "www.haranprasanna.in", "title": "சீதக்காதி | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசீதக்காதி திரைப்படம் பார்த்தேன். மிகவும் வேறுபட்ட முயற்சிகளுக்குரிய படத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்காமல் அதனளவில் நின்று பார்ப்பது நல்லது. ஆனால் சில வேற்று முயற்சித் திரைப்படங்களை நாம் இந்த நல்ல அளவுகோலுடன்கூட அணுகிவிடமு���ியாது. சீதக்காதியை அணுகலாம். இதுதான் இதன் முதல் ஆறுதல்.\nபடத்தின் முதல் சில நிமிடங்கள் மட்டுமே வரும் விஜய் சேதுபதியால் எந்த ஒரு நாடகக் காட்சியிலும் சிறப்பாக நடிக்கமுடியவில்லை. அவர் ஔரங்கசீப்பாக நடித்தாலும் விஜய் சேதுபதியாகவே இருக்கிறார். அதிலும் அவர் தூய தமிழ் வசனத்தைப் பேசும்போதெல்லாம் சென்னைத் தமிழில் பேச முற்படும் அவர் முகம் மட்டுமே கண் முன்னால் வருகிறது. ஆனால் அவர் இறந்தபின்பு அவரது ஆன்மா புகுந்து நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் அசத்திவிடுகிறார்கள். படத்தின் மிகப்பெரிய பளஸ் இதுவே.\nஇது தமிழ்த் திரைப்படத்தைப் பற்றிய ஒரு பகடியாகவும், அதைவிட, தமிழ்த் திரையுலகத்தையும் ரசிகர்களையும் பற்றிய கூடுதலான பகடியாகவும் அமைந்திருக்கிறது. பல நுணுக்கமான காட்சிகளில் இயக்குநர் தென்படுகிறார். இதுபோன்ற பகடித் திரைப்படத்தில் எதைப் பகடியாக்குகிறார்களோ அதில் சரணடையவேண்டி வரும். இதிலும் அப்படி வருகிறதுதான். ஆனால் அதை சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறார்கள்.\nஇத்தகைய படங்களில், இறுதியில் என்ன செய்வது என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொள்ள நேரும். இத்திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல. பகடியாகவும் ஒன்றைப் பயன்படுத்தி, அதை அறிவியல் ரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டிய சிக்கலும் இப்படத்துக்கு கூடுதலான பிரச்சினையாக இருக்கிறது. இயக்குநர் மகேந்திரனின் ஒரு வசனத்தில் படத்தை முடிப்பதெல்லாம் வேறு வழியின்றி, இருக்கும் வழிகளில் சிறந்த ஒன்றென இதை ஏற்றுக்கொண்டு செய்வது.\nஅய்யா நடிக்க வராவிட்டால் என்னாகும் என்பதை ஒரே மாதிரியான தொடர்ச்சியான நீளமான இரண்டு காட்சிகளில் காண நேர்ந்தது மிகப் பெரிய கொடுமை. இதைத் தவிர்த்திருந்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட மலினமான பேய் நகைச்சுவைப் படம் அளவுக்குப் போய்விட்டது. அக்காட்சிகளில் நடிகர்களின் அட்டகாசமான நடிப்பால் கொஞ்சம் சிரிக்கமுடிகிறது என்பதும் உண்மைதான்.\nஇந்தக் கதையை இன்னும் எப்படி வேறு விதமாகக் கையாண்டிருக்கலாம் என்று யோசித்ததில் தோன்றியது, முதலில் வரும் அய்யாவாக வேறு ஒரு முக்கியமான நடிகரை (கமல்) நடிக்கவைத்துவிட்டு, அதற்கு அடுத்து அவர் ஆன்மா புகும் ஒரு நடிகராக விஜய் சேதுபதியை மாற்றி இருந்தால் படத்துக்கு வேறொரு பார்வை கிட்டி இருக்கும். ஆனால் இப்படி நட���கர்களை மாற்றிக்கொண்டே செல்லும் திரைக்கதையை மாற்றவேண்டி இருக்கும்.\nஒட்டுமொத்தமாக படத்தின் மேக்கிங் தரம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். பல காட்சிகள் சாதாரண தொலைக்காட்சி நாடகங்களைப் போல இருந்தன.\nஅய்யா என்ற பெயரை ஈவெரா என்று யோசித்துப் பார்த்தேன். கொஞ்சம் திக்கென்று இருந்தது. பின்னர் சிரிப்பாகவும் வந்தது. (கமான் பாலாஜி தரணிதரன், நீங்க என்ன நினைச்சு இதைச் செஞ்சீங்க\nபடத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதன் பெயர். சீதக்காதி. நல்ல யோசனை. இதைப் போன்ற படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நினைத்துப் பாவமாக இருந்தது. பாலாஜி தரணிதரனுக்கு அடுத்த படம் கிடைத்து அது ஒட்டுமொத்தமாக எல்லா வகையிலும் நல்லதாக அமையட்டும்.\nபின்குறிப்பு: பிராயசித்தமாக பூர்ணம் விஸ்வநாதனின் ஊஞ்சல் நாடகத்தைப் பார்க்கவேண்டும். அதில் நடிக்கும்போது அய்யா செத்துப் போவது நல்ல விமர்சனம்தான்.\nஹரன் பிரசன்னா | 2 comments | Tags: பாலாஜி தரணிதரன், விஜய் சேதுபதி\nஇப்படி எல்லாம் படம் வந்திருக்குனு இப்போத் தான் தெரியும். எப்போவானும் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முதலாகப் போடும்போது நினைவிருந்தால் பார்க்கலாம்.:)\nகமென்ட் போயிடுச்சா என்னனு தெரியலை\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/s-400-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-24T07:20:26Z", "digest": "sha1:6Q7NY4SYE4OQB2FX37BQEZHLDWNGDCZL", "length": 4170, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "S-400 கொள்வனவுக்கு மோதி, பூட்டின் ஒப்பம் – Truth is knowledge", "raw_content": "\nS-400 கொள்வனவுக்கு மோதி, பூட்டின் ஒப்பம்\nரஷ்ய ஜனாதிபதி பூட்டினும், இந்திய பிரதமர் மோதியும் இன்று வெள்ளி ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கான S-400 ஏவுகணை கொள்வனவில் ஒப்பம் இட்டுள்ளனர். இந்த ஏவுகணை கொள்வனவின் பெறுமதி சுமார் $5 பில்லியன் ஆகும்.\nபூட்டின் வியாழன் இந்தியா பயணித்திருந்தார். அக்காலத்திலேயே இந்த நிலத்தில் இருந்து வானத்துக்கான S-400 ஏவுகணை கொள்வனவு ஒப்பமிடப்பட்டு இருந்தது. இந்த ஏவுகணை எதிரியின் யுத்த விமானங்களை மட்டுமன்றி cruise, ballistic ஏவுகணை போன்ற மற்றைய பல ஏவுகணைகளையும் தங்கி அழிக்கக்கூடியது. இந்த ஏவுகணை கிடையாக 400 km தூரத்துக்கும், 185 km உரத்துக்கும் சென்று எதிரிகளை தாக்க வல்லது.\nஇன்று ஒப்பமிடப்பட்ட இந்த கொள்வனவுக்கான பேச்சுவார்த்தைகள் 2015 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.\nசீனாவிடம் ஏற்கனவே S-400 ஏவுகணைகள் உள்ளன. இந்தியாவின் கைகளுக்கு S-400 வருவதால் அதிகம் பின்தளப்படுவது பாகிஸ்தானே.\nசீனா S-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்ததால், Countering America’s Adversaries Through Sanctions Act என்ற சட்டதுக்கு அமைய, அமெரிக்காவின் சில தடைகளுக்கு உள்ளானது. ஆனால் அமெரிக்கா இந்தியாவையும் அதே காரணத்துக்காக தடை செய்யுமா என்பதை பொறுதிருத்தே பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=7607", "date_download": "2020-09-24T08:47:20Z", "digest": "sha1:2AHY6NTINI5MTB42FAVFAZEYW5E2XJUD", "length": 6756, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Piriyamudan - பிரியமுடன் » Buy tamil book Piriyamudan online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : அமுதவல்லி கல்யாணசுந்தரம் (Amuthavalli Kalyanasundaram)\nபதிப்பகம் : அருணோதயம் (Arunothayam)\nவானம் வசப்படும் அன்புள்ள மன்னவனே\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பிரியமுடன், அமுதவல்லி கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அமுதவல்லி கல்யாணசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉனக்கென நான் பிறந்தேன் - Unakena Naan Piranthaen\nஅன்பெனும் மழையில் - Anbenum Mazhaiyil\nஎன்றென்றும் அன்புடன் - Endrendrum Anbudan\nஉயிர் துடிக்கும் ஓசை நீ - Uyir Thudikkum Osai Nee\nஅன்புள்ள மன்னவனே - Anbulla Mannavanae\nவசந்தம் தேடும் வானவில் - Vasantham Thedum Vaanavil\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nதிமிங்கில வேட்டை - Dhimingala Vettai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅன்பு மலர்ச் சரம் தொடுத்து..\nஇதயத்தில் இடம் கொடு - Idhayathil Idam Kodu\nநிழலாக நானிருப்பேன் - Nizhalaga naanniruppen\nஇப்படிக்கு ஈசன் - Ippadikku Easan\nசின்னஞ்சிறு கிளியே - Chinnanchiru Kiliyae\nஉறவுப் பாலங்கள் - Uravu Paalangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_18.html", "date_download": "2020-09-24T08:56:10Z", "digest": "sha1:MIDZHRQR7O7GKLOQCYLVXLKX3Q64GQJD", "length": 4980, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது!!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது\nபதிந்தவர்: தம்பியன் 03 April 2018\nதமிழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றார் இயக்குநர் ஜி.வெங்கடேஷ்.\nஇலங்கையில் தமிழீழம் என்ற நாட்டை உருவாக்க கடிமாக உழைத்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள். இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றனர். ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.\nதன்னுடைய ஸ்டுடியோ 18 நிறுவனத்தின் மூலம் வெங்கடேஷ் குமாரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n0 Responses to தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள��\nCopyright 2009 : VanniOnline News: தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/664823", "date_download": "2020-09-24T09:46:21Z", "digest": "sha1:YQSLXW25SQFONPUTA4UOLEIQIK2XW3RL", "length": 2766, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பந்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:07, 11 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:44, 22 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n03:07, 11 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDinamik-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி ([r2.6.5] தானியங்கிமாற்றல்: uk:Смолоскип)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/north-chennai-auto-fire-accident-on-road-near-thermal-plant.html?source=other-stories", "date_download": "2020-09-24T08:37:29Z", "digest": "sha1:U7QWFOFCZG7USB2M2OKZNDXUAHI4VI2R", "length": 11934, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "North chennai auto fire accident on road near thermal plant | Tamil Nadu News", "raw_content": "\n.. சாலையில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ... வெடித்து சிதறிய பொருட்கள்... விசாரணையில் அம்பலமான பகீர் தகவல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவடசென்னை அனல்மின் நிலைய சாலையில் மதுபாட்டில்கள் கடத்திச் சென்ற ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல்மின் நிலைய சாலையில் ஆட்டோ ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோ டிரைவர், அத்திப்பட்டு பகுதியில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி, சென்னையில் கூடுதல் விலைக்கு விற்க கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது.\nஅப்போது ஆட்டோவின் பின்பகுதியில் திடீரென தீப்படித்து எரிந்தது. இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் சத்தம் போட்டனர். எனினும், ஆட்டோ வேகமாக சென்றது. அனல் மின்நிலைய காவலர்கள் விசில் சத்தம் எழுப்பி ஆட்டோ தீப்பிடித்து எரிவதாக டிரைவரை எச்சரித்தனர். அதன்பிறகு ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.\nஅந்த ஆட்டோவில் இருந்த மது பாட்டில்கள் வெப்பம் தாளாமல் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருபுறமும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த வடசென்னை அனல்மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் ஆட்டோவில் எரிந்த தீயை முழுவதுமாக அணைத்தனர்.\nஎனினும் ஆட்டோவும், அதில் இருந்த மதுபாட்டில்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n2.25 லட்சம் மதிப்புள்ள 'சிறப்பு' ஊசிகள்... கடைசிவரை முயன்றும் 'காப்பாற்ற' முடியவில்லை... கமிஷனர் உருக்கம்\n\"அடையாளம் தெரியாதவங்க வேலை இது.. ரொம்ப அட்வான்ஸா பண்ணியிருக்காங்க\" .. கொதித்தெழுந்த பிரதமர்\n'மரங்களை காப்பாற்றிய இளைஞர்கள்...' வேரோடு பிடுங்கி எடுத்து...' 'அப்படியே அலேக்கா 45 கிலோ மீட்டர் தூக்கிட்டு போய்...' வேற இடத்துல நட்டுருக்காங்க...\n'கொரோனா பரிசோதனைக்கு உண்மையான கட்டணம் என்ன'.. நோயாளிகள் நலனுக்காக... சுப்ரீம் கோர்ட்டு அதிரடி\nகொங்கு மண்டலத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. மதுரையில் மேலும் 58 பேர் பாதிப்பு.. மதுரையில் மேலும் 58 பேர் பாதிப்பு.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nமருத்துவமனையில் இருந்து தப்பித்த கொரோனா 'நோயாளி'... கூவம் ஆற்றில் சடலமாக கிடைத்த 'துயரம்'\nதமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1,630 பேர் குணமடைந்துள்ளனர்.. அதிக அளவில் பரிசோதனை.. அதிக அளவில் பரிசோதனை.. அதிகரிக்கும் எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n'எங்க அடிச்சா வலிக்கும்னு கொரோனாவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்.. சவாலை சந்திக்க தயாராகும் காவல்துறை\n\"ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'\".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'\n\"பேங்க்-க்கு போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கங்க\".. 'சென்னை' உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 'வங்கி' சேவைகளில் இன்று முதல் புதிய 'கட்டுப்பாடுகள்'\n'மக்களுக்கு 'புரியவில்லையா...' அல்லது 'வேறு' வழியில்லாமல் 'விதி மீறுகிறார்களா...' 'அலட்சியத்தால்' ஆபத்தை நோக்கி செல்லும் 'கோவை...'\n\"இந்த வேலைய நம்பிதானே இந்த மாதிரி அபார்ட்மெண்ட்ல இருந்தோம்\".. சம்பள குறைப்பு, வேலை நீக்கத்தால், சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு நேரும் சோகம்\nதென்காசியில் இன்று மட்டும் 33 பேருக்கு கொரோனா.. தூத்துக்குடியில் தொடர்ந்து அதிகரிக்கிறது.. தூத்துக்குடியில் தொடர்ந்து அதிகரிக்கிறது.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n\"சென்னையில் வாடகை கொடுக்க முடியல.. வாழ முடியல\"... 'நள்ளிரவில் 'வீடுகளை' காலி செய்து 'சொந்த ஊருக்கு' செல்லும் 'மக்கள்'\nஇன்று 49 பேர் பலி.. தமிழகத்தை புரட்டியெடுக்கும் கொலைகார கொரோனா.. தமிழகத்தை புரட்டியெடுக்கும் கொலைகார கொரோனா.. முழு விவரம் உள்ளே\n'என் கண்ணு முன்னாடியே... என் கூட இருந்தவங்க அடுத்தடுத்து இறந்தாங்க.. சாவ நேர்ல பாத்த நான் சொல்றேன்... தயவு செஞ்சு'... 21 வயதில் கொரோனா ICU Ward அனுபவம்\nசென்னை: \"நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்\".. \"பரனூர் டோல் கேட்டில் பணம் கட்ட வேணாம்\" என உத்தரவிட்ட செங்கல்பட்டு எஸ்.பி\n\"ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\".. 108 கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்\".. 108 கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்.. பிறகு தெரியவந்த உண்மை\nதமிழகத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் குமறும் ஊழியர்கள்.. முழு விவரம் உள்ளே\n1 இல்ல.. 2 இல்ல.. 1000 லிட்டர் சாராயம் பறிமுதல்.. எல்லாத்தையும் பண்ணிட்டு மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டாங்க.. எல்லாத்தையும் பண்ணிட்டு மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டாங்க.. தமிழக போலீஸின் தரமான சம்பவம்\nசென்னையில் இன்று மட்டும் 1,276 பேருக்கு கொரோனா.. ராமநாதபுரத்தில் மேலும் 51 பேருக்கு தொற்று உறுதி.. ராமநாதபுரத்தில் மேலும் 51 பேருக்கு தொற்று உறுதி.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n.. ‘தேவையில்லாத பிரச்சனை’.. நண்பன் மனைவியுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கொலைக்கான பகீர் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2015/11/android.html", "date_download": "2020-09-24T08:06:23Z", "digest": "sha1:ZIAAEK3CK54QGQ64KWNHCGVSDB2NEKEU", "length": 3736, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "மொபைல் டேட்டாவினை சேமிக்கும் \"Android\" அப்பிளிக்கேஷன்", "raw_content": "\nமொபைல் டேட்டாவினை சேமிக்கும் \"Android\" அப்பிளிக்கேஷன்\nகூகுளின் Android இயங்குதளமானது குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்துள்ளது.\nஅதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் இயங்குதளத்திற்கான பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன.\nஇவற்றின் தொடர்ச்சியாக Opera Max எனும் அப்பிளிக்கேஷனை ஒபெரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஆன்லைன் மூலம் பாடல்களை கேட்டு மகிழும்போது விரய���ாகும் டேட்டாவின் அளவை சீராகப் பேணி மீதப்படுத்தக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.\nஅதாவது சாதாரணமாக 1 ஜிகாபைட் டேட்டாவில் 9 மணித்தியாலங்கள் வரை ஆன்லைனில் பாடல்களையே அல்லது வானொலிகளையே கேட்ட முடியும், ஆனால் இந்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு ஜிகா பைட் டேட்டாவில் பாடல் கேட்கும் நேரத்தை நீடிக்க முடியும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/09/10194955/1677281/School-Open-Central-Govt-Announcement-Update.vpf", "date_download": "2020-09-24T07:59:45Z", "digest": "sha1:IVZUFX6KMVE2XAPQPYKSTBNY44AOVJAX", "length": 9934, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "அக்டோபர் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க வாய்ப்பு - மத்திய அரசு வழிகாட்டுதல் படி விரைவில் வருகிறது அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅக்டோபர் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க வாய்ப்பு - மத்திய அரசு வழிகாட்டுதல் படி விரைவில் வருகிறது அறிவிப்பு\nபதிவு : செப்டம்பர் 10, 2020, 07:49 PM\nகொரோனா காரணமாக கடந்த ஜூன் மாதம் துவங்க வேண்டிய பள்ளிகள் தற்போதுவரை துவங்கவில்லை. ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.\nகொரோனா காரணமாக கடந்த ஜூன் மாதம் துவங்க வேண்டிய பள்ளிகள் தற்போதுவரை துவங்கவில்லை. ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது, இந்த நிலையில், மத்திய அரசு ஏற்கனவே 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களை இந்த மாதம் 21 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் சந்திக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து படிப்படியாக வகுப்புகளை தொடங்கி , சுழற்சி முறையில் நடத்துவது\nகுறித்து தமிழக அரசு முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார வ���லை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nபிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.\nகுட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nகும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.\nசசிகலா சகோதரருக்கு பிடிவாரண்ட் - திருவையாறு நீதிமன்றம் உத்தரவு\nநில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரர் உள்பட 11 பேருக்கு திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nதமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - \"மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை\"\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.\n\"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்\" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி\nபத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/109855/effective-betting-should-betting-sports-betting-strategies", "date_download": "2020-09-24T08:24:55Z", "digest": "sha1:NFBGFL4GPN4JK4EZK44AQQ53QMG2UC6B", "length": 5133, "nlines": 34, "source_domain": "qna.nueracity.com", "title": "Most Effective Horse Betting Tips You Should Know How to Make Money Betting on Sports - Sports Betting Strategies ? - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=139", "date_download": "2020-09-24T09:25:04Z", "digest": "sha1:4M5QIBTHY6ZWYD24DOT6GUUP3XKO4P6Y", "length": 20844, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - விளையாட்டு விசயம் - ஒலிம்பிக்ஸ் 2016", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வ��� | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- சேசி | டிசம்பர் 2006 |\nஅமெரிக்காவில் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால் 2016-ல் ஒலிம்பிக்ஸ் நடக்க விருக்கும் இடத் தேர்வு சூடு பிடித்திருக்கிறது. சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு ஒலிம்பிக்ஸை கொண்டுவரும் முயற்சியைக் கைவிடுவதாக சமீபத்தில் மேயர் காவின் நியூசம் பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் செய்தியை வெளியிட்டார். NFL கால்பந்துக் குழுவான 49ers தங்கள் புது விளையாட்டு அரங்கை சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள சாண்டா கிளாரா நகரில் அமைப்பதாக எடுத்த முடிவுதான் இதற்கு முக்கியக் காரணம் என்று சான் ஃபிரான் சிஸ்கோ 2016 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு கூறியிருக்கிறது.\nஇது சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்கு வரும் தொடர்ச்சியான தோல்வி. ஒலிம்பிக்ஸ் போட்டிகளை 2012-ல் சான் ஃபிரான்சிஸ் கோவிற்குக் கொண்டு வர முயற்சி ஆரம்பித்தது. ஆனால் அந்த முயற்சியில் நியூ யார்க் நகரிடம் சான் ஃபிரான்சிஸ்கோ வாய்ப்பை இழந்தது. நியூ யார்க்கைத் தேர்ந்தெடுத்த U.S. ஒலிம்பிக் நிர்வாகக் குழு, இரண்டு வருடங்களுக்கு முன் அந்நகரை மிகப் பெருமையுடன் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பிற்குப் பரிந்துரைத்தது. ஆனால் இறுதியில் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் குழு லண்டன் நகரை 2012 போட்டிகள் நடக்கும் இடமாகத் தேர்ந்தெடுத்தது.\nநியூ யார்க் நகருக்கு வந்த பிரச்சினையும் விளையாட்டு அரங்கைப் பற்றியதுதான். முதலில் மன்ஹாட்டனில் நியூ யார்க் ஜெட்ஸ் கால்பந்தாட்டக் குழுவுடன் இணைந்து ஒரு அரங்கை அமைப்பதாக நியூ யார்க் நகர ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தீர்மானித்து தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தது. சர்வ தேச ஒலிம்பிக் நிர்வாகக் குழு இடத்தேர்வு செய்யவிருக்கும் சில வாரங்களுக்கு முன் அந்த ஏற்பாட்டில் பிரச்சினை வரவே, உடனடியாக பேஸ்பால் குழுவான நியூ யார்க் மெட்ஸுடன் இணைந்து குவீன்ஸில் புதிய அரங்கை அமைப்பதாக மாற்று யோசனையை முன் வைத்தது. ஆனால் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் நம்பிக்கையை நியூ யார்க் இழந்ததால் இடத் தேர்வில் தோல்வி அடைந்தது. அதனால் U.S. ஒலிம்பிக் ந���ர்வாகக் குழு 2016 ஒலிம்பிக்ஸ் நடத்த தான் முன் மொழியும் எந்த நகரிலும் அரங்கைப் பற்றிய பிரச்சினை மீண்டும் தலை தூக்கக் கூடாது என்று கவனமாக இருக்கிறது.\nஇந்நிலையில் அரங்கைப் பற்றிய பிரச்சினை வந்ததும் சான் ஃபிரான்சிஸ்கோ பின் வாங்கியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சான் ஃபிரான்சிஸ்கோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு கடந்த சில வருடங்களாக 49ers குழுவுடன் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறது. 49ers குழு புதிய அரங்கைக் கட்டப் பல வருடங்களாக முயற்சித்து வருகிறது. ஓதற்போது இருக்கும் இடமான காண்டில்ஸ்டிக் பாயிண்டில் புதிய அரங்கைக் கட்டுவதற்குச் சிலவு அதிகம். முக்கியமாக கார்களை நிறுத்தப் பல அடுக்குக்கள் கொண்ட கட்டிடம் ஒன்று கட்டத் தேவையாக இருக்கும். சாண்டா கிளாரா கார், பஸ், ரயில் என்று பல போக்குவரத்து வசதிகளுக்கும் உள்ள இடம். மேலும் 2012-ல் புதிய அரங்கம் தயாராக வேண்டும் என்பதும் எங்கள் குறிக்கோள்.ஔ என்று தனது முடிவிற்கான காரணங்களை 49ers குழு சுட்டிக் காட்டியிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதமே, ஓபல தடங்கல்களைத் தாண்ட வேண்டி இருப்பதால் காண்டில்ஸ்டிக்கில் புதிய அரங்கம் கட்டுவது நிச்சயமான முடிவல்லஔ என்று 49ers சொந்தக்கார் ஜான் யார்க், சான் ஃபிரான்சிஸ்கோ மேயர் காவின் நியூசம்மிற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.\n2006 மே மாதம், அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழு ஹூஸ்டன், ஃபிலடெல்ஃபியா, சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ நகர்களைச் சுற்றுப் பயணம் செய்தது. இந்த ஐந்து நகரங்களும் 2016 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம் தெரிவித் திருந்தன. 2012 ஒலிம்பிக்ஸ் நடத்தும் வாய்ப்பை இழந்த பிறகு, 2016 இடத்தேர்வில் நியூ யார்க் பங்கு பெறவில்லை. ஒவ்வொரு நகர ஏற்பாட்டுக் குழுவும் தங்கள் திட்டங்களை அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழுவுக்கு விளக்கவும், அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழு தனது எதிர்பார்ப்பையும், சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் எதிர் பார்ப்பையும் பரிமாறிக்கொள்ளவும் இந்தச் சுற்றுப் பயணம் உதவியது. ஜூலை மாதம் அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழு சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய மூன்று நகரங்களையும் அடுத்த கட்டத்திற்குத் தேர்ந்தெடுத்தது.\n2007 மார்ச் மாதத்தில் அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழு தனது இறுதி முடிவ�� எடுக்கும். சான் ஃபிரான்சிஸ்கோ போட்டியில் இருந்து விலகினால் சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ் இரண்டில் எந்த நகருக்கு வாய்ப்பு லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அரங்கம் பற்றிய கவலை இல்லை. அங்கு ஒலிம்பிக்ஸ் இரண்டு முறை நடந்திருப்பதால் ஒலிம்பிக்ஸ் அரங்கம் தயாராகவே இருக்கிறது என்று சொல்லலாம். சிகாகோ வாஷிங்டன் பார்க்கில் புதிய அரங்கம் கட்டத் திட்டமிட்டுள்ளது. இரண்டில் எது அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் கவனத்தை ஈர்க்கும் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அரங்கம் பற்றிய கவலை இல்லை. அங்கு ஒலிம்பிக்ஸ் இரண்டு முறை நடந்திருப்பதால் ஒலிம்பிக்ஸ் அரங்கம் தயாராகவே இருக்கிறது என்று சொல்லலாம். சிகாகோ வாஷிங்டன் பார்க்கில் புதிய அரங்கம் கட்டத் திட்டமிட்டுள்ளது. இரண்டில் எது அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் கவனத்தை ஈர்க்கும் அதைவிட முக்கியமாக சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் குழுவிற்கு எது பிடித்தமானதாக இருக்கும் அதைவிட முக்கியமாக சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் குழுவிற்கு எது பிடித்தமானதாக இருக்கும் அதை மனதில் கொண்டுதான அமெரிக்க நிர்வாகக் குழு தனது முடிவை எடுக்கும்.\nGamesbids.com என்ற வலைத்தளத்தை நடத்திவரும் ராப் லிவிங்க்ஸ்டன் ஒலிம்பிக்ஸ் இடத்தேர்வு முறையைப் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர் பல சர்வதேசப் பத்திரிகைகளில் இதைப் பற்றிக் கட்டுரைகள் எழுதுபவர். அவர் தனது கணிப்பின்படி ஓஒலிம்பிக் அரங்கம் இருப்பதால் லாஸ் ஏஞ்சலஸ் நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் என்று முடிவெடுக்கக் கூடாதுஔ என்கிறார். அதற்கு உதாரணமாக 2012 இடத்தேர்வைச் சுட்டிக் காட்டுகிறார். லண்டன், மட்ரிட், மாஸ்கோ, நியூ யார்க், பாரிஸ் ஆகிய ஐந்து நகரங்களும் இறுதிச் சுற்று வரை தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தன. இதில் பாரிஸ் நகரில் அரங்கம் தயாராக இருந்தது. 1998-ல் உலகக் கால்பந்துப் போட்டி நடந்த அரங்கைப் பாரிஸ் பரிந்துரை செய்திருந்தது. ஆனாலும் 2012 ஒலிம்பிக்ஸ் நடத்தும் வாய்ப்பை லண்டன் தட்டிச் சென்றது.\nசிகாகோவில் அரங்கம் தயாராக இல்லை என்றாலும், அதன் திட்டத்தின்படி அரங்கம் கட்ட ஏதொரு தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. கால்பந்துக் குழுவுடனோ, பேஸ்பால் குழுவுடனோ இணையாமல் தனியாக இந்த அரங்கைக் கட்ட சிகாகோ முடிவு செய்துள்ளது. ஆனால் அதன் திட்டங்களைப் பற்றிய விவரங்களை முழுமையாக இன்னும் வெளியிடவில்லை. அதன் வலைத்தளத்தில் (http://www.chicago 2016.org/index.asp) தனது முயற்சியை விளம்பரம் செய்வதோடு, சமீபத்தில் நடந்த மராத்தான் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள் மூலமாகவும் தனது முயற்சிக்கு ஆதரவு தேடி வருகிறது.\nசான் ஃபிரான்சிஸ்கோ போட்டியில் இருந்து முழுமையாக விலகிவிட்டதா என்பதும் ஒரு கேள்விக்குறி. தனது வலைத்தளத்தில் (http://www.sanfrancisco2016.org/index.html) அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழுவிற்குச் சமர்ப்பித்த விண்ணப்பம், ஒலிம்பிக்ஸ் ஏற்பாட்டுத் திட்டங்கள் போன்ற பல சுவையான கோப்புகளை சமீபத்தில் ஏற்றியுள்ளது. அதில் ஒலிம்பிக் அரங்கிற்கான மாற்றுத் திட்டங்களை பட்டியல் இட்டிருக்கிறது. அமெரிக்க ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் நிபந்தனையின் படி மார்ச் 2007-க்குள் ஒவ்வொரு நகரமும் குறைந்த பட்சம் 20 மில்லியன் டாலர்கள் நிதி திரட்ட வேண்டும். இப்பொழுதே 23 மில்லியன் டாலர்கள் திரட்டிவிட்டதாக சான் பிரான்சிஸ்கோ அறிவித்திருக்கிறது. மேலும் eBay, Yahoo போன்ற சிலிக்கான் வாலி நிறுவனங்களை தனது ஆதரவாளர்களாகவும் பட்டியல் இட்டிருக்கிறது.\n2016 ஒலிம்பிக்ஸ் நடத்தப் போட்டியிடும் மற்ற சர்வதேச நகரங்களையும் கவனிக்க வேண்டும். கிட்டத்தட்ட 20 நாடுகள் 2016 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம் தெரிவித் துள்ளன. அசர்பெய்ஜான், குவடார் என்று உலக வரைபடத்தில் எங்கே இருக்கின்றன என்று தேடும் நாடுகளில் இருந்து ஸ்பெயின் (மட்ரிட்), இத்தாலி (ரோம்), பிரசில் (ரியோ டி ஜெனிரோ), ரஷ்யா (செயின்ட் பீட்டர்ஸ் பர்க்) போன்ற நாடுகளும் போட்டியிடுகின்றன. ஆசியாவில் இருந்து ஜப்பான், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் போட்டியில் குதித்துள்ளன. வட அமெரிக்காவில் கனடாவும் களத்தில் இறங்கியிருக்கிறது. ஆக, எப்போது நமக்கு முடிவு தெரியும் அதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அக்டோ பர் 2009-ல்தான் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகக் குழு தனது இறுதி முடிவை எடுக்கும்.\nஇந்தியாவிற்கு ஒலிம்பிக்ஸ் போகும் வாய்ப்புகள் குறைவு என்றாலும், இந்தியா வெற்றி பெற்று முதன் முறையாக இந்தப் போட்டிகளை நடத்தினால் நமக்குப் பெருமைதான். அதே சமயம் 1996-ல் அட்லாண்டா ஒலிம்பிக்ஸை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிட்ட அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு 2016-ல் அந்த வாய்ப்பு மீண்டும் கிட்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://waterboard.lk/web/index.php?option=com_content&view=article&id=29&Itemid=178&lang=ta", "date_download": "2020-09-24T09:19:42Z", "digest": "sha1:7ZNK4E5D3Y4SXT372APFRPCTRFNLUAUF", "length": 12935, "nlines": 216, "source_domain": "waterboard.lk", "title": "பொதுமக்கள் முறைப்பாடு", "raw_content": "\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nஎமது பாவனையாளர் துயரங்களை அறிவிக்கும் முறைமைக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்\nஉங்கள் சிக்கலை மிக இலகுவாக தொடர்புபடுத்துவதற்கு புதிய துயரம் அறிவிக்கும் முறைமை உங்களுக்கு வாய்ப்பளிக்கின்றது. தயவுசெய்து உங்கள் துயரங்களுக்குரிய முறைப்பாட்டு வகையைத் தெரிவுசெய்து செய்தியை அனுப்புக. உங்கள் துயரங்கள் தொடர்பாக குறித்த அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள உரிய நடவடிக்கையை நாம் முடிந்தளவு விரைவாக எடுப்போம். உங்கள் முறைப்பாட்டை/ பின்னாய்வை நீங்கள் விரும்பும் மொழியில் அனுப்ப முடியும். தயவுசெய்து பின்வரும் பகுதியிலிருந்து குறித்த மொழியை தரவிறக்கம் செய்துகொள்க.\nஉங்கள் செய்தியை சிங்களத்தில் அல்லது தமிழில் முன்வைக்க எதிர்பார்த்தால் தயவுசெய்து குறித்த மொழியை இந்த இடத்தில் தரவிறக்கம் செய்துகொள்க. உங்கள் செய்தியை ஆங்கில மொழியில் முன்வைப்பதாக இருந்தால் நீங்கள் இப்பகுதியைத் தவிர்க்க முடியும்.\nசிங்கள/தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்துகொள்க\nதயவுசெய்து முறைப்பாட்டு தொகுதியைத் தெரிவுசெய்து 'முறைப்பாட்டைப் பதியவும்' என்பதைக் கிளிக்செய்க\nஇணையத்தள கொடுப்பனவு முறைமை விசாரணைகள் முறைப்பாட்டைப் பதியவும்\nநீர் கசிவு மற்றும் சேவை துண்டிப்பு பற்றிய முறைப்பாடு முறைப்பாட்டைப் பதியவும்\nநீர் பட்டியல் சிக்கல் தொடர்பான முறைப்பாடு முறைப்பாட்டைப் பதியவும்\nஏனைய முறைப்பாடுகள்/ பின்னாய்வு முறைப்பாட்டைப் பதியவும்\nஉங்கள் முறைப்பாட்டின் சேவையை நீங்கள் இந்த இடத்தில் பார்க்க முடியும். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள துயரங்கள் 3 மாதங்களின் பின்னர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.\nஉங்களுக்கு மேலும் உதவிகள் தேவைப்பட்டால் வேலை நாட்களில் கடமை நேரங்களில் (மு.ப.8.30 - பி.ப.4.00) தொலைபேசி இலக்கம் + 94 11 2623623 ஊடாக எம்மை அழைக்கவும்.\nஇற்றைப்படுத்தியது : 24 September 2020.\nகாப்புரிமை © 2014 தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_30.html", "date_download": "2020-09-24T07:54:46Z", "digest": "sha1:G7MGDF2AGWBM6IJSRCTIPHHJTOC2WL3M", "length": 5767, "nlines": 53, "source_domain": "www.uktamil.co.uk", "title": "பதவி கிடைத்ததும் ‘பம்மி’விட்டார் சுரேஸ் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » பதவி கிடைத்ததும் ‘பம்மி’விட்டார் சுரேஸ்\nபதவி கிடைத்ததும் ‘பம்மி’விட்டார் சுரேஸ்\nமாற்றுத் தலைமை கோரிய சுரேஸ் பிரேமசந்திரன் தனது தம்பிக்கு அமைச்சுப் பதவி கிடைத்தவுடன் ‘பம்மி’ விட்டதாக, தமிழ்த் தேசிய\nமக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், கவலைக்குரிய விடயம்.\nசுரேஸ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். இதுவரை மாற்றுத் தலைமை தமிழ் மக்களுக்கு வேண்டும் என்று தொடர்ந்து கோரி வந்தது. வடக்கு மாகாண கல்வி அமைச்சராக, சர்வேஸ்வரனுக்கு அமைச்சுப் பதவி கிடைத்ததும், மாற்றுத் தலைமை பற்றிய விடயத்தில் கதை இல்லை. அப்படி இருக்க முடியாது – என்றார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nயாழ்-மாகநகரசபை 8 ம் வட்டாரம் முடிவு -\nஇன்று நடைபெற்றஉள்ளுராட்சி தேர்தலில் யாழ்-மாகநகரசபை அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரசு கட்சிமுன்னணியில் உள்ளது.\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_719.html", "date_download": "2020-09-24T07:08:29Z", "digest": "sha1:V4T7EH3YQYN6LP43RDHCWK4WIFMELRD4", "length": 5873, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "வவுனியாவில் குடும்பஸ்தர் தாக்கப்பட்டு பணம் கொள்ளை - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » வவுனியாவில் குடும்பஸ்தர் தாக்கப்பட்டு பணம் கொள்ளை\nவவுனியாவில் குடும்பஸ்தர் தாக்கப்பட்டு பணம் கொள்ளை\nவவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை தாக்குதலுக்கு இலக்கான நிலையில் அவரிடம் இருந்த பணமும் திருடு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகுருமன்காட்டை சேர்ந்த அற்புதராஜா தர்சன் (வயது-30) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇன்று அதிகாலை வீடு சென்றுகொண்டிருந்தபோதே குறித்த குடும்பஸ்தர் தாக்கப்பட்டதோடு, அவரிடமிருந்து 62100 ரூபா பணமும் திருடப்பட்டது.\nவவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள மதுபான விருந்தினர் விடுதியிலிருந்து மது அருந்திவிட்டு வந்த சில இளைஞர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nயாழ்-மாகநகரசபை 8 ம் வட்டாரம் முடிவு -\nஇன்று நடைபெற்றஉள்ளுராட்சி தேர்தலில் யாழ்-மாகநகரசபை அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரசு கட்சிமுன்னணியில் உள்ளது.\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://annasweetynovels.com/videos/", "date_download": "2020-09-24T07:29:59Z", "digest": "sha1:VSKL73ZSMUO3OB5ZRA7HEOZA2W4CNQ7S", "length": 3436, "nlines": 32, "source_domain": "annasweetynovels.com", "title": "videos – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nவாணி விசாகன் கல்யாண எப்பிசோட்க்கு நம்ம நர்மு ரஞ்சனி ரெண்டு பேரும் வீடியோ எடிட் செய்துஅசத்தி இருந்தாங்க, அதைப் பார்க்கவும் இதே போல வீடியோ எடிட் செய்ய எனக்கு தெரிந்தால் ரொம்ப நல்லா இருக்குமேன்னு ஷார்ன்ஸ்ட்ட சொல்ல, அவங்க அப்ப பார்ப்போம்னு சொன்னவங்க, கொஞ்ச நாள் கழிச்சு அடுத்த எப்பி என்ன வருது ஒரு சின்ன வீடியோ டீசர் செய்து தரேன்னு சொல்ல, நான் ட்ரெய்ன் சீன் வரும் இந்த எப்பிலன்னு சொல்ல, ட்ரெய்ன் ம்யூசிக் தேடிப் போய் இந்த பாட்ல லேண்ட் ஆனா, பாட்டோட வரி எல்லாமே விசாகனுக்கு செட் ஆகுறாப்ல தோண, எதை வெட்ட எதை விடன்னு குழம்பி, சரி மொத்த பாட்டும் இருக்கட்டும்னு, மொத்த வாணி விசாகன் ட்ரக்குக்குமா இந்த வீடியோவை எடிட் செய்துட்டாங்க ஷார்ன்ஃஸ், அதை விட நான் தொபுகடீர்னு விழுந்தது, இதுக்கு அவங்க செலக்ட் செய்துருக்க ஃஸ்டார்ஃஸ் அன்ட் மூவி, பார்த்துட்டு சொல்லுங்க ❣️ ❣️ ❣️\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=185089&cat=32", "date_download": "2020-09-24T09:21:40Z", "digest": "sha1:4FV4YVZJGADQAEQX4CB6VYWIO6BDWTIE", "length": 11484, "nlines": 177, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nவிடா முயற்சியில் வயது முதிர்ந்த தம்பதி\nகடலூர், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அன்னவல்லி கிராமத்தில் தேவராஜ்- தனம் தம்பதியினர் 30 ஆண்டுகளாக பனை ஓலை விசிறி செய்து வருகின்றனர். தொடக்கத்தில் 50 குடும்பங்கள் இந்த தொழிலை செய்தனர். தற்போது இரண்டு குடும்பங்கள் மட்டுமே செய்கின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n50 கி லக்கேஜை அநாயசமாக தூக்குகிறார்\nடூ வீலருக்கு ரூ 20 , காருக்கு ரூ 50\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசிகிச்சை கொடுத்த மருத்துவ நிபுணரின் அனுபவம்\nஅலசுகிறார்கள் ஞானதேசிகன், வேலுச்சாமி 1\nபந்துவீச்சாளர்களை மிரட்டிய சஞ்சு சாம்சன் | CSK vs RR review | IPL 2020 | Dinamalar | 1\nகுற்ற பின்னணி இருந்தால் பதவி கிடையாது | Tamilnadu Public Trusts Act 2020\nஆன்லைனில் ஏல விற்பனை 1\nபுலம்பெயர் தொழிலாளர்களால் கேரளாவுக்கு தலைவலி 1\nமொபைல் வாங்கிக்கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\nமுதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை 1\nராஜ்ய சபாவில் ரூல்புக்கை கிழித்த எதிர்க்கட்சிகள்\nகுழந்தைகளைப்போல பாசத்துடன் பராமரிக்கிறார் 2\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தும் மண்டிகள் | Agri bill\nசென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பொருத்தம்\n8 பில்லியன் பணத்தை விட மக்கள் முக்கியம் | சக் ஃபீனி 3\n2,100 பாம்புகளை பிடித்த நிர்சாரா சிட்டி\nயார் அந்த 11 தமிழக வீரர்கள் \nகுறைந்தபட்ச ஆதாரவிலை உண்டு; மோடி விளக்கம்\nஸ்விஸ் நிறுவனத்துடன் பெல் ஒப்பந்தம் 1\n8 தலைமுறைகளாக பாரம்பரியத்தை காக்கும் குடும்பம்\nவிளக்குகின்றனர் கோவை தொழில் அமைப்பினர்\nசொல்கிறார் திமுக எம்எல்ஏ சரவணன் 5\nதிருப்பதி துர்கா பிரசாத் சென்னையில் காலமானார்\nதமிழக மாணவர்களும் அசத்தலாம்; கல்வியாளர்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.eelam5.com/2019/10/blog-post_10.html", "date_download": "2020-09-24T07:19:18Z", "digest": "sha1:IKDELZ7IBLYKHVLL2ZUEBAKL5SNFE5RU", "length": 7530, "nlines": 53, "source_domain": "news.eelam5.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது!-மலேசியா | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » முக்கிய செய்திகள் » தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானதை புக்கிட் அமான் பயங்கரவாத- எதிர்ப்புப் பிரிவுத் தலைவர் ஆயுப் கான் மைடின் பிச்சை உறுதிப்படுத்தியுள்ளார்.\nகாடெக் சட்டமன்ற உறுப்பினரும், மலாக்கா ஆட்சிக்குழு (எக்ஸ்கோ) உறுப்பினருமான ஜி.சுவாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகிய இருவரும் இன்று காலை புக்கிட் அமான் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.\nஇருவரும் 2012 பாதுகாப்புச் சட்டம் (சிறப்பு நடவடிக்கைகள்) அதாவது சோஸ்மாவின் ��ீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.\nஅச்சட்டம் 28 நாள்களுக்குத் தடுத்து வைக்க அனுமதிக்கிறது. மலாக்கா முதலமைச்சர் அட்லி ஜஹாரியும் அவரின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். அதற்கான காரணத்தை அவரால் தெரிவிக்க முடியவில்லை.\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இராணுவம்\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளா...\nகனடா, சுவிஸ், லண்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, நோர்வே, ஆகிய நாடுகளில் மட்டும் தமிழன் தேர்தலில் போட்டியிட்டால், ஈழத் தமிழண்டா\nதன் பூர்வீக நாட்டில் தேர்தலில், அதுவும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட் டால் காமடியண்டா. இதுதான் தமிழ் தேசியவாதம்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் -மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை\nயுத்த வெற்றி வாதத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கவும், சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளியாகவும் கொடூரமான மனிதவுரிமை மீறுனராகவும் பார்க...\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் சாவடைந்துள்ளார்\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சாவடைந்துள்ளார் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1514436", "date_download": "2020-09-24T09:44:18Z", "digest": "sha1:U6VIZ2EMNSV4ZJNKI2IFDDBXT2TROR3P", "length": 3509, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் (தொகு)\n18:22, 10 அக்டோபர் 2013 இல் நில��ும் திருத்தம்\n235 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n18:20, 10 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபரிதிமதி (பேச்சு | பங்களிப்புகள்)\n18:22, 10 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபரிதிமதி (பேச்சு | பங்களிப்புகள்)\n# --[[பயனர்:Aswn|அஸ்வின்]] ([[பயனர் பேச்சு:Aswn|பேச்சு]]) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)\n#{{விருப்பம்}}--[[பயனர்:பரிதிமதி|பரிதிமதி]] ([[பயனர் பேச்சு:பரிதிமதி|பேச்சு]]) 18:22, 10 அக்டோபர் 2013 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1750650", "date_download": "2020-09-24T08:46:09Z", "digest": "sha1:GW7FVMN57O5CQPR5E25Q3LJNOCTCSBIB", "length": 6890, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கே. ஜே. யேசுதாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கே. ஜே. யேசுதாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகே. ஜே. யேசுதாஸ் (தொகு)\n18:21, 4 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n18:20, 4 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→இளமை வாழ்க்கை: *உரை திருத்தம்*)\n18:21, 4 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→திரைவாழ்வு: *உரை திருத்தம்*)\nயேசுதாஸ் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக [[கேரளா]]வின் ஃபோர்ட் கொச்சியில் பிறந்தார். அவரது தந்தை அனைவரும் அறிந்த மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். துவக்கத்தில் இசைப்பயிற்சியை அவரிடமே கற்ற யேசுதாஸ் பின்னர் [[திருப்புனித்துறை]]யில் இருந்த இசை அகாதெமியில் தனது இசைக் கல்வியைத் தொடர்ந்தார். சற்றுகாலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம் பயின்ற பின்னர் [[செம்பை வைத்தியநாத பாகவதர்|செம்பை வைத்தியநாத பாகவதரிடம்]] மேல்நிலைப் பயிற்சி பெற்றார். [[இந்துஸ்தானி இசை]]யிலும் தேர்ச்சி பெற்றார்.[[http://www.yesudas.com/php/showNews.php\nயேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார்][{{cite web|url=http://www.rediff.com/entertai/2001/may/07yesu.htm|title='I don't sing trendy music'|publisher=[[Rediff]]|accessdate=2009-09-06}}] . தமிழ்தமிழ்த் திரைப்படங்களில் [[எஸ். பாலச்சந்தர்|எஸஎஸ். பாலச்சந்தரின்]] [[பொம்மை (திரைப்படம்)|பொம்மை]]யில் முதன்முதலாக \"நீயும் பொம்மை, நானும் பொம்மை\" என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் [[இந்தி]]த் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் \"ஜெய் ஜவான் ஜெய் கிசான்\" என்ற திரைப்படத்திற்கு பாடினார். ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக \"சோடிசி பாத்\" அமைந்தது.\nஇவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு [[சென்னை]] ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.[{{cite web|url=http://www.hindu.com/fr/2006/12/01/stories/2006120100400200.htm |title=One for the records |publisher=The Hindu |date=2006-12-01 |accessdate=2010-05-01}}]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1763124", "date_download": "2020-09-24T09:34:05Z", "digest": "sha1:PI5335XBSOV54CDMKYYZ2B76TL42CRDM", "length": 6757, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரித்தானிய அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரித்தானிய அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:46, 9 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n09:09, 9 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (removed Category:பிரித்தானிய அருங்காட்சியகங்கள்; added Category:பிரித்தானிய அருங்காட்சியகம் using HotCat)\n11:46, 9 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:British Museum Great Court roof.jpg|thumb|right|250px|பிரித்தானிய அருங்காட்சியகக் கூடத்தின் கூரை]]\n'''பிரித்தானிய அருங்காட்சியகம்''' என்பது [[இலண்டன்|இலண்டனில்]] அமைந்துள்ள, மனித [[வரலாறு]], [[பண்பாடு]] என்பன தொடர்பான [[அருங்காட்சியகம்]] ஆகும். 7 மில்லியன்களுக்கு மேற்பட்ட காட்சிப் பொருட்களைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம் உலகின் மிகவும் பெரியதும், முழுமையானதும் ஆகும். உலகின் எல்லாக் [[கண்டம்|கண்டங்களில்]] இருந்தும் கொண்டுவரப்பட்ட இங்குள்ள காட்சிப் பொருட்கள் மனிதப் பண்பாட்ட��ன் கதையை அதன் தொடக்க காலத்திலிருந்து தற்காலம் வரை விளக்கி ஆவணப்படுத்துகிறனஆவணப்படுத்துகின்றன.\nஇந்த அருங்காட்சியகம், மருத்துவரும் அறிவியலாளருமான சர் [[ஆன்சு சுலோன்]] (Sir Hans Sloane) என்பவரின் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு 1700 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. [[புளூம்சுபரி]]யில், இன்றைய அருங்காட்சியகம் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த [[மான்டேகு இல்லம்|மான்டேகு இல்லத்தில்]] இருந்த இந்த அருங்காட்சியகம் 1759 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதற்குப் பிற்பட்ட இரண்டரை நூற்றாண்டுக் காலத்தில் இது பல கிளை நிறுவனங்களைக் கொண்டதாக விரிவாக்கம் பெற்றது. இவற்றுள் [[தென் கென்சிங்டன்|தென் கென்சிங்டனில்]] 1887 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிரித்தானிய [[இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இலண்டன்|இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்]] முதலாவது ஆகும். 1997 ஆம் ஆண்டில் பிரித்தானிய நூலகக் கட்டடம் திறந்து வைக்கப்படும் வரை, அருங்காட்சியகமும், [[தேசிய நூலகம்|தேசிய நூலகமும்]] ஒரே கட்டடத்திலேயே இயங்கி வந்தனஇயங்கிவந்தன.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2954237", "date_download": "2020-09-24T09:37:00Z", "digest": "sha1:HUGDRYACB2J54GYWEPS7OY2DWFYDBGHQ", "length": 3782, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கள்ளக்குறிச்சி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கள்ளக்குறிச்சி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:24, 18 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\n20:57, 30 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nManikandan850 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n10:24, 18 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGunamurugesan (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n| map_caption = கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அமைவிடம்.\n| map_caption = வ���ழுப்புரத்துடன் இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/302429", "date_download": "2020-09-24T09:36:54Z", "digest": "sha1:7LCPEFFBKNURCWEA6SVY5Z3P7U4C7VAC", "length": 3082, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நாஸ்டாக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாஸ்டாக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:49, 23 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n10:51, 18 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: et:NASDAQ மாற்றல்: de:NASDAQ)\n04:49, 23 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWerklorum (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:09:12Z", "digest": "sha1:4GU6E3EZ4ZM3N7YJOSBA7EPLCXBBPWXU", "length": 24061, "nlines": 438, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "நாணயத் தாள்கள் மற்றும் குத்திகளின் புள்ளிவிபரங்கள் | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஓகத்து\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஓகத்து\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » பணத்தாள்கள் » நாணயத்தாள்களும் குத்திகளும் » நாணயத் தாள்கள் மற்றும் குத்திகளின் புள்ளிவிபரங்கள்\nநாணயத் தாள்கள் மற்றும் குத்திகளின் புள்ளிவிபரங்கள்\n2000ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மத்திய வங்கியினால் வார்க்கப்பட்ட நாணயக் குத்திகளின் புள்ளிவிபரம்\nநாணய இனம் நாணயக் குத்தியிலுள்ள ஆண்டு\nகொழும்புத் திட்டத்தின் 50ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் விதத்தில் வெளியிடப்பட்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த குத்திகள்\nஊழியர் சேம நிதியத்தின் 50ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் விதத்தில் வெளியிடப்பட்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த குத்திகள்\nஇலங்கை விமானப்படையின் 60ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் விதத்தில் வெளியிடப்பட்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த குத்திகள்\nஇலங்கை சாரணர் இயக்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவினைக் க��றிக்கும் விதத்தில் வெளியிடப்பட்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த குத்திகள்\nஸியாம்மோ பசம்பதவவின் 250ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் விதத்தில் வெளியிடப்பட்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த குத்திகள்\nபுத்தர் காலமாகிய 2550ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வித்தத்தில் வெளியிடப்பட்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த குத்திகள்\n2007இல் உலக கிறிக்கெட் கிண்ணத்தினைக் (2ஆம் இடம்) பெற்றுக் கொண்மையினைக் குறிக்கும் விதத்தில் வெளியிடப்பட்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த குத்திகள்\nஇலங்கை வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் விதத்தில் வெளியிடப்பட்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த குத்திகள்\n2600 ஆவது சம்புத்துவ ஜெயந்தியின் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் விதத்தில் வெளியிடப்பட்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த குத்திகள்\nஇலங்கை 25 நிருவாக மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த குத்திகள்\n2000ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மத்திய வங்கியினால் அச்சிடப்பட்ட நாணயத் தாள்களின் புள்ளிவிபரங்கள்\nநாணய இனம் (ரூ.) தொடர் இலக்கமும் முதல் எழுத்து தாளிலுள்ள திகதி\n* அல்ரா வயலற் மேற்பூச்சிடப்பட்ட அச்சிற்குப் பின்னரான வார்ணிஸ் ரூ. 20, ரூ. 50 மற்றும் ரூ. 100 இன நாணயத் தாள்களின் மீது முறையே W/181 000001, V/101 000001 மற்றும் U/211 000001 வார்ணிஸ் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2020-09-24T09:17:56Z", "digest": "sha1:E7EN3GH2BQRBI3UZBH6HH65MFQ4I4FCC", "length": 3160, "nlines": 34, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆயிரத்தில் ஒருவன் 2 | Latest ஆயிரத்தில் ஒருவன் 2 News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"ஆயிரத்தில் ஒருவன் 2\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇணையத்தில் வைரலான ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர்.. எதிர்பார்க்காத நேரத்தில் வந்த ட்விஸ்ட்\nகார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சரித்திர படமாக உருவாக இருந்த இந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆயிரத்தில் ஒருவன் படம் பற்றிய ரகசியத்தை சொன்ன ஜிவி பிரகாஷ்.. அச்சாணி இல்லாத தேர் ��ுச்சாணும் ஓடாது\nஎன்னதான் செல்வராகவன் படம் வசூல் ரீதியாக தோல்வி பெறுகிறது என்று கூறினாலும் அவருடைய கற்பனை எல்லைக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசெல்வராகவனை கண்டுகொள்ளாத தயாரிப்பாளர்கள்.. ஆயிரத்தில் ஒருவன் 2 நிலைமை என்ன\nNGK: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் NGK திரைப்படம் வெளிவர இருப்பதால் அனைத்துப் பிரஸ் மீட்டிலும் செல்வராகவன் கலந்துகொண்டு தன் கருத்துகளை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1443-2018-11-13-13-46-55", "date_download": "2020-09-24T08:03:36Z", "digest": "sha1:P4HZ73KLPLYULZO32EB6BXPCNQYRQFTW", "length": 7956, "nlines": 118, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி\n12.11.2018ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்குமான குழு மற்றும் பிரச்சாரக் குழுவின் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டத்தின் செயற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் பெரிய ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக\nகௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nநிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக\nநாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முயற்சிப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மூதூர் கிளையின் ஏற்பாட்டில் வரவேற்பு நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T08:22:12Z", "digest": "sha1:GX4UCFZLJ4QZS7K42WA5QE4UESRYD6JU", "length": 8123, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→வெளி இணைப்புகள்: பராமரிப்பு using AWB\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q3071706\nதினேஷ்குமார் பக்கம் அரசு (மரம்) ஐ அரச மரம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்...\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 24 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nபகுப்பு:மூவடுக்கிதழிகள் நீக்கப்பட்டது; பகுப்பு:ஆலினம் சேர்க்கப்பட்டது using HotCat\nபகுப்பு:மூவடுக்கிதழிகள் சேர்க்கப்பட்டது using HotCat\nஅரச மரம், அரசு (மரம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nகளங்களை ஆங்கிலத்துக்கு மாற்றல், Replaced: | இனங்கள் → | species AWB\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.happyfridayimages.com/ta/37016/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-happy-friday.php", "date_download": "2020-09-24T08:33:02Z", "digest": "sha1:C4BVY66W6ERJMEXSQJDGE5S5TC2OO2GH", "length": 2319, "nlines": 40, "source_domain": "www.happyfridayimages.com", "title": "அன்பு காலை வணக்கம். Happy Friday @ Happyfridayimages.com", "raw_content": "\nஅன்பு காலை வணக்கம். Happy Friday\nஅன்பு காலை வணக்கம். Happy Friday\nNext : இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்\nஇனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் தோழர்களே\nஇனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்\nஅன்புடன் இனிய காலை வணக்கம். Happy Friday\nஇனிய வெள்ளி காலை வணக்கம்\nஇனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் அன்பர்களே\nஇனிய வெள்ளி கிழமை காலை வணக்கம்\nஇனிய வெள்ளி கிழமை இரவு வணக்கம்\nவெள்ளிக் கிழமை காலை வணக்கம்\nஇனிய வெள்ளி கிழமை மதிய வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/norwegian/lessons-he-ta", "date_download": "2020-09-24T07:56:02Z", "digest": "sha1:Z3J7LAKTNHULG7KPNIOQ2BDYWESYQJ45", "length": 14267, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Undervisninger: Hebraisk - Tamil. Learn Hebrew - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nאוכל, מסעדות, מטבח 1 - உணவு, உணவகங்கள்,சமையலறை 1\nשיעור טעים מאוד. הכל על המאכלים האהובים עליך. חשקים קטנים. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nאוכל, מסעדות, מטבח 2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2\nפרק שני משיעור טעים ביותר.. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nכל על מה שאתה צריך כדי להראות טוב ולהישאר חם. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nבידור, אומנות, מוסיקה - பொழுதுபோக்கு, கலை, இசை\n קליפה ריקה. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nבית , רהיטים משק בית - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nבנינים, ארגונים - கட்டிடங்கள், அமைப்புகள்\nכניסיות, תיאטרונים, תחנות רכבת, חנויות. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nבעלי חיים - விலங்குகள்\nחתולים וכלבים. ציפורים ודגים. הכול על בעלי חיים. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nבריאות, תרופות, היגיינה - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nאיך לספר לרופא,מה מציק לך.. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nברכות , בקשות , קבלות פנים , פרידות - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nדע איך לתקשר עם אנשים. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nגוף האדם - மனித உடல் பாகங்கள்\nהגוף הוא מה שמכיל את הנשמה. למד על רגליים, ידיים ואוזניים. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nתכיר את העולם בו אתה חי. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nדת, פוליטיקה, צבאית, מדע - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n למד מילים חדשות. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nחיים, גיל - வாழ்க்கை, வயது\nהחיים קצרים. למד הכל על השלבים בחיים מלידה ועד המוות. வாழ்க்கை குறுகி���து. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nהכול על בית ספר, מכללה, אוניברסיטה. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nפרק 2 מהשיעורים המפורסים שלנו על תהליכי למידה. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nשמור על הטבע, אמא שלך. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nכינוי-השם , מילות חיבור, מילות יחס - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nלדעת מה שאתה צריך בשביל לנקות, לתקן ולגנן. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nכסף, קניות - பணம், ஷாப்பிங்\nאל תחמיץ את השיעור הזה. למד איך לספור כסף. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nאין מזג אויר שהוא רע, כל מזג אויר הוא טוב. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n אתה צריך לדעת באיזה צד ההגה. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\n האם אתה כבר בשיטה המטרית. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nמצרכים, חומרים, חפצים, כלים - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nאמא, אבא, קרובי משפחה. אין דבר חשוב יותר ממשפחה. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nספורט, משחקים, תחביבים - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nתעשה חיים. הכל על כדורגל, שחמט ומשחקים. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nעבודה, עסק, משרד - வேலை, வியாபாரம், அலுவலகம்\nאל תעבוד יותר מדי. תנוח, תלמד מילים על עבודה. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nעיר, רחובות, תחבורה - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nאל תלך לאיבוד בעיר גדולה. שאל, איך להגיע לבית אופרה.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nפעלים שונים 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nפעלים שונים 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nהכל על אדום, כחול ולבן. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nלמ�� על פלאי הטבע, שמקיפים אותנו. הכל על צמחים : עצים, פרחים, שיחים. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nרגשות, תחושות - உணர்வுகள், புலன்கள்\nהכל על אהבה , שנאה, ריח ומגע. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nשמות תואר שונים - பல்வேறு பெயரடைகள்\nתוארי פועל שונים 1 - பல்வேறு வினையடைகள் 1\nתוארי פועל שונים 2 - பல்வேறு வினையடைகள் 2\nאיך לתאר אנשים סביבתך. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nתנועה, כיוונים - இயக்கம், திசைகள்\nסע לאט ובזהירות. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-09-24T07:44:09Z", "digest": "sha1:FPCWQ4CPVN6T6BHPC66RCQORUZNXNLR3", "length": 19025, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "முனைவர் சுபாஷிணி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 114\nதேயிலைத் தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகம், இலங்கை முனைவர். க.சுபாஷிணி தென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலைத் தோட்டங்க\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 113.\nபுனித அன்னை தேவாலய அருங்காட்சியகம், ஹாலே, ஜெர்மனி முனைவர். க.சுபாஷிணி கிருத்துவ சமயத்தில் உள்ள உட்பிரிவுகளில் மிக முக்கியமானது சீர்திருத்தக் கிருத்த\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 112\nஃப்ராம் அருங்காட்சியகம், ஓஸ்லோ, நோர்வே முனைவர். க.சுபாஷிணி மிக அண்மையில் நான் பயணம் மேற்கொண்ட நாடு நோர்வே. நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்ல்லோவில் 106\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 111\nநூபியன் அருங்காட்சியகம், அசுவான், எகிப்து முனைவர். க.சுபாஷிணி எனது எகிப்துக்கான பயணத்தில் அதன் தலைநகராகிய கைரோவில் உள்ள பிரமிட்களைப்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 110\nஸ்மித்சோனியன் நிறுவன அருங்காட்சியகம், வாஷிங்டன் டிசி, வட அமெரிக்கா முனைவர் சுபாஷிணி ஒரு மனிதரால் பல காரியங்களில் ஈடுபாடு காட்டமுடியுமா\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 109\nஅங்கோர் தேசிய அருங்காட்சியகம், சியாம் ரீப், கம்போடியா முனைவர் சுபாஷிணி உலகின் பிரமாண்டங்களில் தனக்கெனத் தனியிடம் பெறுவது கம்போடியாவின் அங்கோர்வாட்.\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 108\nகசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி முனைவர் சுபாஷிணி என்ன.. கசாப்புக்கடைக்கு ஒரு அருங்காட்சியகமா என ஆச்சரியமாக இருக்கின்றதா கசாப்புக்கடைக்கு ஒரு அருங்காட்சியகமா என ஆச்சரியமாக இருக்கின்றதா\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 107\nகருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம், கரூர், இந்தியா முனைவர் சுபாஷிணி கருவூர், கரூர், வஞ்சி என அழைக்கப்படும் கரூர் நகரம் கரூர் மாவட்டத்தில் உள்ளது.\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 106\nஉடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி முனைவர் சுபாஷிணி மனித உடல் ஆச்சரியங்கள் பல நிறைந்த ஒரு அதிசயப் பொருள். தாயின் கருமுட\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 105\nமார்க்கோ போலோ அருங்காட்சியகம், வெனிஸ், இத்தாலி முனைவர் சுபாஷிணி மார்க்கோ போலோ என்ற பெயர் இன்று வணிக நிறுவனங்கள் சில தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர்களா\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 104\nகோத்தே (Goethe) அருங்காட்சியகம், டூசல்டோர்வ், ஜெர்மனி முனைவர் சுபாஷிணி தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. (திருக்குறள்)\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 102\nஅப்ரோடையாஸிஸ் அருங்காட்சியகம், அனாத்தோலியா, துருக்கி முனைவர் சுபாஷிணி அப்ரோடைட் தெய்வத்தின் பெயரில் அப்ரோடையாஸிஸ் என்ற ஒரு நகரம் துருக்கியின் அனாத்த\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 102\nவோல்வோ அருங்காட்சியகம், கோத்தபெர்க், சுவீடன் முனைவர் சுபாஷிணி உலகின் உயரிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதோடு அவ்வுயரிய தொழில்நுட்பத்தைப் பொதுமக்களும் ப\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 101.\nபார்த்தோல்டி அருங்காட்சியகம், கோல்மார், பிரான்சு முனைவர் சுபாஷிணி அமெரிக்காவை நினைத்தால் நம் மனதில் முதலில் தோன்றுவது பிரம்மாண்டமாக நியூ யார்க் மாநி\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 100.\nவீல்ஸ்கா உப்புச் சுரங்கம், க்ராக்காவ், போலந்து முனைவர் சுபாஷிணி உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது நம் வழக்கில் உள்�� பழமொழி. எவ்வளவு தான் சுவையாகச்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/texas-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-24-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-24T07:32:37Z", "digest": "sha1:E52MNYTNZ3SXFXNUXDOKYRT6UBJ3W6JX", "length": 4560, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "Texas தேவாலயத்தில் சூடு, 26 பேருக்குமேல் பலி – Truth is knowledge", "raw_content": "\nTexas தேவாலயத்தில் சூடு, 26 பேருக்குமேல் பலி\nஇன்று ஞாயிரு அமெரிக்காவின் ரெக்சஸ் (Texas) மாநிலத்து சன் அன்ரோனியோ (San Antonio) நகருக்கு அண்மையில் உள்ள Sutherland Springs என்ற சிறு நகரில் உள்ள First Baptist Church of Sutherland Springs என்ற தேவாலயxதில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு 26 பேருக்கு மேல் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் 20 பேர் காயப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. Albert Gamez என்ற அதிகாரி CNN செய்தி நிறுவனத்துக்கு கூறிய கருத்துப்படி துப்பாக்கிதாரியை போலீஸ் பின்தொடர்ந்தனர் என்றும், பின்னர் துப்பாக்கிதாரியும் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிதாரி தற்கொலை செய்தாரா அல்லது போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டாரா என்பது தெளிவாகவில்லை.\n2000 ஆம் ஆண்டு கணிப்புகளின்படி இந்த சிறு நகரில் 362 மக்கள் மட்டுமே வாழ்ந்துள்ளனர்.\nஇந்த துப்பாக்கி தாக்குதல் உள்ளூர் நேரப்படி காலை 11:20 மணியளவில் இடம்பெற்றது என்று கூறப்படுகிறது. மரணித்தோருள் 5 வயது முதல் 73 வயதானோர் அடங்குவர். மரணித்தோருள் 14 வயதுடைய அந்த தேவாலய Pastorரின் மகளும் அடங்குவார்.\nதுப்பாக்கிதாரி சுடுவதை கண்ட பொதுமகன் ஒருவர், தனது துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டு இருக்கிறார் (அமெரிக்காவில் பொதுமக்களும் துப்பாக்கி வைத்திருக்க உரிமை உண்டு). அதன் பின் துப்பாக்கிதாரி தப்பி ஓடியுள்ளார். துப்பாக்கிதாரி சுமார் 25 வயதுடைய வெள்ளை இனத்தவர் என்றும் கூறப்பட்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:18:29Z", "digest": "sha1:EKVPK77DQNZM5Z7CTNBXYITOYTTWQ4NH", "length": 2894, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குளம் தூர்வாறுதல்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2017/07/blog-post_926.html", "date_download": "2020-09-24T07:03:42Z", "digest": "sha1:BFYOAJGAJDEQRZVOJO5GRKUSML2QESWO", "length": 10121, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் தாமதத்திற்கு இதனால் தான் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் தாமதத்திற்கு இதனால் தான்\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் தாமதத்திற்கு இதனால் தான்\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்கு இதுவரை 335 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 115 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nநிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, இந்த விசாரணைகளில் தாமதம் காணப்படுவதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...\nஇதுவரை நிதிக்குற்ற விசாரணைப் ��ிரிவிற்கு 335 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.அந்த முறைப்பாடுகளில் 89 தொடர்பில் விசாரணைகள் நிறைவுபெற்று, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக அனுப்பட்டுள்ளது.இவ்வாறு அனுப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைக்காக அது மீண்டும் வழங்கப்படும்.\nஅந்த விசாரணைகள் நிறைவுபெற்று மீண்டும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்படும். சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பட்ட முறைப்பாடுகளில் 12 தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 115 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன அல்லது மேலதிக விசாரணைகளுக்காக ஏனைய நிறுவனங்களுக்கு அனுப்பட்டுள்ளன.\n131 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதுவரை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுடன் தொடர்புபட்ட 56 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் பிரதிவாதிகளும் இதில் உள்ளடங்கியுள்ளனர்.\n10 சந்தேகநபர்கள் நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.இதன்பிரகாரம் மொத்தமாக 66 பேர் நீதிமன்ற செயன்முறைகளுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர். 25 நாடுகளிடம் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு தொடர்பில் 86 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்த கோரிக்கைகளில் 39 ற்கு ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nபிரித்தானியாவிடம் 13 உம், சிங்கப்பூரிடம் 13 உம், இந்தியாவிடம் 13 உம், அமெரிக்காவிடம் 8 உம் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணைகள் தாமதமடைந்துள்ளன.இந்த விசாரணைகளின் தன்மையும் இதற்கு ஒரு காரணம்.\nஅதேபோன்று இந்த விசாரணைகளுக்கான தடயவியல் கணக்கியல் அறிவு தேவைப்படுகின்றது. இதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கு காலம் எடுத்தது.சில விசாரணைகளுக்காக வெளிநாட்டு உதவி தேவைப்படுகின்றது.இந்த காரணங்களுக்காகவே இந்த விசாரணைகள் காலதாமதமாகின்றது எனத் தெரிவித்தார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் த��டரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nயாழ்-மாகநகரசபை 8 ம் வட்டாரம் முடிவு -\nஇன்று நடைபெற்றஉள்ளுராட்சி தேர்தலில் யாழ்-மாகநகரசபை அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரசு கட்சிமுன்னணியில் உள்ளது.\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=186216&cat=1238", "date_download": "2020-09-24T07:43:03Z", "digest": "sha1:PHTOAMU5KNKGFB3CF2M5U2YLCRWMWXAO", "length": 13319, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nசர்க்கரை நோயாளிகள் அஞ்ச வேண்டாம்\nகொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு மரணிப்பவர்களில் பெரும்பாலானார்களுக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் மரணம் ஏற்படுகிறது. மற்றவர்களை விட நீரிழ்வு நோயாளிகள் சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டால் தீவிர பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்பது மருத்துவர்களின் கருத்து.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமுதல்வர் கொரோனா டெஸ்ட் நெகடிவ்\n50% நோயாளிகள் வீடுகளில் தங்கவைப்பு\nகொரோனாவால் அதிகரிக்கும் மன நோய்\nகுறுக்கே நிற்கிறது கொரோனா பூதம்\nபார்வை இழந்தோரையும் படுத்தும் கொரோனா\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nமுதலீட்டில் செபி புதிய உத்தரவுகள்\nசிறப்பு தொகுப்புகள் 43 Minutes ago\nசெபி கொண்டு வரப்போகும் மாற்றங்கள்\nசிறப்பு தொகுப்புகள் 1 day ago\nசிறப்பு தொகுப்புகள் 2 days ago\nசிறப்பு தொகுப்புகள் 2 days ago\nஅரசிடம் விவசாயிகள் எதிர்பார்க்கும் உறுதிமொழிகள்\nசிறப்பு தொகுப்புகள் 4 days ago\nபிரதமரை சந்திக்க ஆசை: மாணவி ரக்ஷிதா 1\nசிறப்பு தொகுப்புகள் 5 days ago\nகாங்கிரஸ் கோஷ்டி பூசலால் முதல்வர் ஆனவர்\nசிறப்பு தொகுப்புகள் 7 days ago\nநீட்டில் தமிழக மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு\nசிறப்பு தொகுப்புகள் 8 days ago\nவிவரிக்கிறார் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி | Kisan Credit Card | Dinamalar Video 3\nசிறப்பு தொகுப்புகள் 11 days ago\nலிஸ்ட் போடுகிறார் பெரியசாமி 1\nசிறப்பு தொகுப்புகள் 15 days ago\nசிறப்பு தொகுப்புகள் 15 days ago\nதிடுக்கிட வைக்கிறார் ஸ்வாமி ஓங்காராநந்தர் 9\nசிறப்பு தொகுப்புகள் 16 days ago\nமெட்ரோ பயணத்தில் வந்த புதிய மாற்றங்கள் 1\nசிறப்பு தொகுப்புகள் 16 days ago\nஸ்டாலின், யுவன் சங்கரை தோலுரிக்கிறார், ராஜா\nசிறப்பு தொகுப்புகள் 17 days ago\nசிறப்பு தொகுப்புகள் 18 days ago\nஆலோசனை தருகிறார் ஷியாம் சேகர் 1\nசிறப்பு தொகுப்புகள் 18 days ago\nசிறப்பு தொகுப்புகள் 20 days ago\nகம்யூனிச நாடுகளில் தான் சர்வாதிகார ஆட்சி | பானு கோம்ஸ்\nசிறப்பு தொகுப்புகள் 20 days ago\n3 மணி நேரம் வேலை , மாதம் ரூ.20,000 லாபம் 1\nசிறப்பு தொகுப்புகள் 21 days ago\nநாட்டுநாய்களை அழிக்க துடிக்கும் பீட்டா அமைப்பு \nசிறப்பு தொகுப்புகள் 23 days ago\nசிறப்பு தொகுப்புகள் 23 days ago\nதொலைந்தவர் கிடைத்த மகிழ்ச்சியில் குடும்பம்\nசிறப்பு தொகுப்புகள் 23 days ago\nமத்திய அரசு பதிலுக்கு காத்திருக்கும் மக்கள்\nசிறப்பு தொகுப்புகள் 25 days ago\nஉண்மையான உழைப்பாளி கடந்து வந்த பாதை\nசிறப்பு தொகுப்புகள் 26 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/biopic", "date_download": "2020-09-24T09:19:16Z", "digest": "sha1:4OT34PMRFOSESURAPNBUKQHVBDUZLEBO", "length": 5507, "nlines": 78, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், செப்டம்பர் 24, 2020\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை கோரி வழக்கு\nதன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடைவிதிக்கக் கோரி ஜெய லலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nபிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள நிகழ்ச்சி தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள நிகழ்ச்சித் தொடருக்கு இன்று தேர்தல் ஆணையம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.\nஐஐடிகளில் தற்கொலைகளை தடுக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nகலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திட வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு 32 எம்பிகள் கடிதம்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - விமர்சனம்\nவிவசாயிகளின் ரத்தம் குடிக்க முதலாளிகளை அனுமதியோம்...\nஅவர்கள் தோட்டாக்களால் துளைத்தால் நாம் அரசியலமைப்பை தூக்கிப் பிடிப்போம்...\nகாலத்தை வென்��வர்கள் : இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை பிகாஜி காமா\nவிவசாயிகளுடன் இணைந்து போராட அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல்...\nவெளிநாட்டு நிதி முறைப்படுத்தல் மசோதா தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது... நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., பேச்சு\nமக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கு மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://timestamil.wordpress.com/2016/10/14/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-24T07:38:13Z", "digest": "sha1:GBNPLT75LK735U67RBSVLH2NR7ILPO6J", "length": 101168, "nlines": 155, "source_domain": "timestamil.wordpress.com", "title": "”ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை – THE TIMES TAMIL", "raw_content": "\nஒக்ரோபர் 14, 2016 by த டைம்ஸ் தமிழ், posted in சிறப்பு கட்டுரை\n1956 -ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி நவ இந்தியாவின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தினமாகும். ஏனென்றால் இந்த தினத்தில்தான் டாக்டர் அம்பேத்கரும் அவருடைய 5,00,000 ஆதரவாளர்களும் திரிசரணத்தையும் பஞ்ச சீலத்தையும் பாராயணம் செய்து பகிரங்கமாக புத்த மதத்தை தழுவினர். மகாராஷ்டிரா பிரதேசத்தைச் சேர்ந்த நாகபுரி நகரில் 14 ஏக்கர் காலி நிலத்தில் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nடாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தாம் மதம் மாறியது சம்பந்தமான சொற்பொழிவை 1956 அக்டோபர் 15 ஆம் தேதி நிகழ்த்தினார்.\nஎங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்திருப்பவர்களே, நேற்றும், இன்று காலையும் மதமாற்ற சடங்கு நடைபெற்ற இடத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது சிந்தனையாளர்களுக்கு அநேகமாகக் கடினமாக இருக்கக் கூடும். அவர்களது அபிப்பிராயத்திலும் எனது அபிப்பிராயத்திலும் நேற்று நடைபெற்ற மதமாற்ற நிகழ்ச்சி இன்றும், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி நேற்றும் நடைபெற்றிருக்க வேண்டும். இந்தப் பொறுப்பை நாங்கள் ஏன் ஏற்றுக் கொண்டோம். இதற்கு அவசியம் என்ன, இதன் விளைவு யாது என்பதைத் தெரிந்து கொள்வது இன்றியமையாதது. இதைப் புரிந்து கொண்டால்தான் எங்கள் பணியின் அடித்தளம், அஸ்திவாரம் வலுவாக இருக்கும். இந்தப் புரிதல் நிகழ்ச்சி ஏற்கனவே ந���ைபெற்றிருக்க வேண்டும். ஆனால் சில விஷயங்கள் நிச்சய மற்று இருப்பதால் இவ்வாறு இயல்பாகவே நடைபெறுகிறது. இந்த சமயச் சடங்கைப் பொறுத்தவரையில் என்ன நடைபெற வேண்டுமோ அது நடைபெற்றுள்ளது. எனினும் நாட்கள் மாறிவிட்டதால் எதுவும் கெட்டு போய் விடவில்லை.\nபலர் பின்வரும் கேள்வியை என்னிடம் கேட்டனர்: இந்த வைபவம் நடைபெறுவதற்கு நாகபுரியை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் இந்த விழா ஏன் வேறு ஏதேனும் ஊரில் நடைபெறவில்லை இந்த விழா ஏன் வேறு ஏதேனும் ஊரில் நடைபெறவில்லை ஆர்.எஸ்.எஸ்.ஸின் (ராஷ்ட்ரிய சுவயம் சேவக் சங்) ஒரு பெரிய பட்டாளம் நாகபுரியில் இருப்பதால் அவர்களைத் திக்கு முக்காடச் செய்யவே இந்த விழா இந்நகரில் ஏற்பாடு செய்யப்பட்டதாக சிலர் கூறுகின்றனர் இது உண்மை அல்ல. இந்தக் காரணத்துக்காக இந்த விழா நாகபுரியில் நடைபெறவில்லை. எங்கள் பணி பிரம்மாண்டமானது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் அதற்கு மிக முக்கிய மானது. எனது மூக்கை சொரிந்து கொண்டு சகுனம் சரியாக இல்லை என்று கூற எனக்கு நேரம் கிடையாது.\nஇந்த இடத்தைத் தெரிந்தெடுத்தற்கான காரணம் வேறு. இந்தியாவில் புத்த மதத்தைப் பற்றிப் பிரசாரம் செய்தவர்கள் நாகா மக்களே என்பதை பௌத்த வரலாற்றைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள். நாகர்கள் ஆரியர்களின் உக்கிரமான பகைவர்கள்; ஆரியர்களுக்கும் ஆரியல்லாதவர்களுக்கும் இடையே பல உக்கிரமான போர்கள் நடைபெற்றுள்ளன. நாகர்களை ஆரியர்கள் சுட்டெரித்த நிகழ்ச்சிகளை புராணங்களில் படிக்கலாம். அகஸ்தியரால் ஒரே ஒரு நாகரை மட்டும் காப்பாற்ற முடிந்தது. அவரது வழித் தோன்றியவர்களே நாங்கள்.\nமிகக் குரூரமான அடக்குமுறை, ஒடுக்குமுறையைச் சகித்துக்கொண்டு வந்த நாகா மக்களுக்கு இதிலிருந்து, மீள ஒரு மாமனிதர் தேவைப்பட்டார். அந்த மாமனிதரை அவர்கள் கௌதம புத்தரில் கண்டனர். எனவே, அவர்கள் மகான் புத்தரின் போதனைகளை இந்தியா முழுவதிலும் பரப்பினர். அப்படிப்பட்ட நாகர்கள் நாங்கள். நாகா மக்களின் பிரதான உறைவிடம் நாகபுரியிலும் அதனைத் சுற்றிலுமே அமைந்திருந்தது. அதனால் தான் இந்த நகரம் நாகபுரி என்று அழைக்கப்படுகிறது. நாகர்களின் நகரம் என்று இதற்குப் பொருள். இந்த இடத்திலிருந்து சுமார் 27 மைல் தொலைவில் ஒரு குன்று இருக்கிறது. நாகர்ஜன் குன்று என்பது அதன் பெயர். இதற்கு அருகில் ஓடும் நதியின் பெயர் நாகா நதி என்பதாகும். இங்கு வசிக்கும் மக்கள் காரணமாகவே இந்த நதி இப் பெயரைப் பெற்றது. நாகா மக்கள் வாழும் பிரதேசத்தின் வழியாகப் பிரவகித்துச் செல்லும் நதி நாகா நதியாகும்.\nஇந்த இடத்தை அதாவது நாகபுரியைத் தேர்ந்தெடுத்ததற் கான பிரதான காரணம் இதுதான். இதைத் தவிர வேறு எவரை யும் சினம் கொள்ளச் செய்யும் நோக்கம் ஏதும் எனக்கு அறவே இல்லை. அதுவும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சினை என் மனதில் துளிகூட இடம் பெறவில்லை. இந்த ரீதியில் எவரும் இதனை அர்த்தப் படுத்திக் கொள்ளக்கூடாது.\nஎதிர்த்தரப்பினருக்கு இது விஷயத்தில் வேறு காரணங்கள் இருக்கக் கூடும். எதிர்ப்பைக் காட்டுவதற்காக இந்த இடம் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். இந்தப் பணியைத் தொடங்கியதற்காகப் பலர் என்னை குறை கூறியுள்ளனர். பத்திரிகைகளும் என்னைத் தாக்கி எழுதியுள்ளன. சிலருடைய விமர்சனம் மிகவும் கடுமையாக உள்ளது. பரிதாபத்துக்குரிய தீண்டப்படாத என் சகோதரர்களை நான் தவறான பாதையில் இட்டுச் செல்லுகிறேன் என்பது அவர்களது கருத்து. இன்று தீண்டப்படாதவர்களாக உள்ளவர்கள் என்றென்றும் தீண்டப்படாதவர்களாக இருப்பார்கள் என்றும் தற்போது பெற்றுள்ள உரிமைகளை அவர்கள் இழப்பார்கள் என்றும் கூறி அவர்கள் எங்கள் மக்களை தவறான பாதையில் இட்டுச் சென்று வருகின்றனர்; வழக்கமான பாதையையே பின்பற்றுங்கள் என்று எங்களில் கல்வியறிவில்லாதவர்களுக்குப் போதனை செய்து வருகின்றனர். இளைஞர்கள், முதியவர்களில் சிலரை வழி தவறச் செய்யக் கூடும். மக்களின் உள்ளங்களில் ஏதேனும் ஐயங்கள் ஏற்படு மானால் அந்த ஐயங்களை அகற்றுவது நமது கடமையாகும். இவ்வாறு அவர்களது ஐயங்களை அகற்றுவது நமது இயக்கத்தின் அடித்தளத்தை, அஸ்திவாரத்தைப் பலப்படுத்தும், வலுப்படுத்தும்.\nஇறைச்சி உண்ணக்கூடாது என்ற ஓர் இயக்கம் கடந்த காலத்தில் நம் மத்தியில் இருந்து வந்தது. தீண்டத்தக்கவர்கள் இதனைத் தங்கள் தலையில் விழக்கூடிய ஓர் இடிபோல் கருதினர். உயிரோடிருக்கும் எருமையின் பாலை அவர்கள் குடிக்கலாம். எருமை இறந்த பிறகு அதன் உடலை நம் தோள்களில் நாம் சுமந்து செல்ல வேண்டும் என்பது விசித்திரமான பழக்கம் அல்லவா. இறந்து போன உங்கள் தாயை சுமந்து செல்ல எங்களை ஏன் அனு���திக்க மறுக்கிறீர்கள் என்று அவர்களை நாம் கேட்கிறோம். இறந்துபோன எருமை அவர்கள் நமக்குத் தருவது போல் காலமான தங்கள் தாயை அவர்கள் நமக்குத் தர வேண்டும். சிறிது காலத்திற்கு முன்னர் யாரோ ஒருவர் ‘கேசரி’யில் பின்வருமாறு எழுதினார்; சில கிராமங்களில் ஆண்டுதோறும் 50 கால்நடைகள் இறக்கின்றன; அவற்றின் இறைச்சி ஒருபுறமிருக்க அவற்றின் தோல், கொம்புகள், எலும்புகள், வால்கள் முதலியவற்றின் விற்பனையிலிருந்து 500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இதனை அவர்கள் இழக்கப் போகிறார்களா உண்மையில் இத்தகை பிரச்சாரத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் என்ன உண்மையில் இத்தகை பிரச்சாரத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் என்ன இத்தகைய பிரச்சாரத் துக்கு நமது சாகேப் (தலைவர்) பதிலளிக்கவில்லை என்றால் அவர் வேறு என்னதான் செய்யப் போகிறார் என்று நமது மக்கள் கேட்கின்றனர்.\nஒரு சமயம் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக சங்கம்னருக்குச் சென்றிருந்தேன். அங்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அச்சமயம் ‘கேசரி’பத்திரிகையிலிருந்து ஒரு நிருபர் அங்கு வந்திருந்தார். அவர் எனக்கு ஒரு துண்டு காகிதம் அனுப்பி அதில் பின்வருமாறு கேட்டிருந்தார்: இறந்து போன பிராணிகளைச் சுமந்து செல்ல வேண்டாம் என்று உங்கள் மக்களுக்கு நீங்கள் ஆலோசனை கூறி வருகிறீர்கள். பாவம், அவர்கள் எவ்வளவு பரிதாபத்துக்குரியவர்கள் அவர்களது பெண்களுக்கு உடுக்க சேலை இல்லை; அணிய ரவிக்கை இல்லை, உண்ண உணவில்லை, வீடு வாசல் நிலம்புலம் இல்லை. இவ்வாறு இருக்கும் போது தோல், இறைச்சி, சாணம் முதலியவற்றிலிருந்து வருடம் 500 ரூபாய் வருமானம் கிடைப்பதை விட்டு விட்டு வரும்படி நீங்கள் அவர்களுக்குப் பரிந்துரைக்கிறீர்கள். இது உங்கள் மக்களுக்குப் பெரும் இழப்பு இல்லையா அவர்களது பெண்களுக்கு உடுக்க சேலை இல்லை; அணிய ரவிக்கை இல்லை, உண்ண உணவில்லை, வீடு வாசல் நிலம்புலம் இல்லை. இவ்வாறு இருக்கும் போது தோல், இறைச்சி, சாணம் முதலியவற்றிலிருந்து வருடம் 500 ரூபாய் வருமானம் கிடைப்பதை விட்டு விட்டு வரும்படி நீங்கள் அவர்களுக்குப் பரிந்துரைக்கிறீர்கள். இது உங்கள் மக்களுக்குப் பெரும் இழப்பு இல்லையா\nநான் கேட்டேன்: ‘’உங்கள் கேள்விக்கு நான் எங்கு பதிலளிக்க வேண்டும் இங்கே இந்த நடைக்கூடத்தி���் பதிலளிக்கட்டுமா, அல்லது கூட்டத்தில் பதிலளிக்ககட்டுமா இங்கே இந்த நடைக்கூடத்தில் பதிலளிக்கட்டுமா, அல்லது கூட்டத்தில் பதிலளிக்ககட்டுமா மக்கள் மத்தியில் பதிலளிப்பதுதான் சாலச் சிறந்தது’’. அந்த நபரிடம் நான் மேலும் கேட்டேன்: ‘’இது மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் கேட்க நீங்கள் விரும்புகிறீர்களா மக்கள் மத்தியில் பதிலளிப்பதுதான் சாலச் சிறந்தது’’. அந்த நபரிடம் நான் மேலும் கேட்டேன்: ‘’இது மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் கேட்க நீங்கள் விரும்புகிறீர்களா’’அவர் சொன்னார்: ‘’இதற்குப் பதிலளித்தால் போதும் அவ்வளவு தான்’’. அந்த நபரை நான் கேட்டேன். ‘’உங்களுக்கு எத்தனை குழந்தைகள்’’அவர் சொன்னார்: ‘’இதற்குப் பதிலளித்தால் போதும் அவ்வளவு தான்’’. அந்த நபரை நான் கேட்டேன். ‘’உங்களுக்கு எத்தனை குழந்தைகள் நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள் நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்’’அவர் கூறினார்: ‘’எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள்’’. நான் சொன்னேன்: அப்படியானால் உங்கள் குடும்பம் பெரிது. எனவே நீங்களும் உங்கள் உறவினர்களும் கிராமத்தில் இறந்து போன எல்லா விலங்குகளையும் சுமந்து சென்று 500 ரூபாய் சம்பாதிக்கலாம் இல்லையா’’அவர் கூறினார்: ‘’எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள்’’. நான் சொன்னேன்: அப்படியானால் உங்கள் குடும்பம் பெரிது. எனவே நீங்களும் உங்கள் உறவினர்களும் கிராமத்தில் இறந்து போன எல்லா விலங்குகளையும் சுமந்து சென்று 500 ரூபாய் சம்பாதிக்கலாம் இல்லையா இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தோடு வருடம் 500 ரூபாய் வருமானம் கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன். என்னுடைய மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். அப்படியிருக்கும் போது நீங்கள் ஏன் இந்த அனுகூலத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தோடு வருடம் 500 ரூபாய் வருமானம் கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன். என்னுடைய மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். அப்படியிருக்கும் போது நீங்கள் ஏன் இந்த அனுகூலத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது ஏன் இதை நீங்கள் செய்யக்கூடாது ஏன் இதை நீங்கள�� செய்யக்கூடாது இதனை நாம் செய்தால் நாம் பயனடைவோம். இதனை நீங்கள் செய்தால் இது உங்களுக்கு அனுகூலமாக இருக்காதா இதனை நாம் செய்தால் நாம் பயனடைவோம். இதனை நீங்கள் செய்தால் இது உங்களுக்கு அனுகூலமாக இருக்காதா செத்த பிராணிகளை சுமந்து செல்லுங்கள்’’என்று கூறினேன்.\nநேற்று ஒரு பிராமண இளைஞன் என்னிடம் வந்தான்; அவன் கேட்டான்; ‘நாடாளுமன்றத்திலும் மாகாண சட்ட மன்றங்களிலும் உங்களுக்கு தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள் ளன. அவற்றை ஏன் துறக்கிறீர்கள்’நான் சொன்னேன்: ‘ நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் உள்ள இடங்களை நிரப்புகிறீர்கள். பணித்துறைகளிலுள்ள காலி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த இடங்களுக்கு எத்தனை எத்தனையோ, பிராமணர்களும் ஏனையோரும் விண்ணப்பித்து வருகிறார்கள். பணித்துறைகளில் நடப்பது போல் பிராமணர்களாகிய நீங்கள் மஹர்களாகி இந்த ஒதுக்கப்பட்ட இடங்களை ஏன் நிரப்பக்கூடாது’நான் சொன்னேன்: ‘ நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் உள்ள இடங்களை நிரப்புகிறீர்கள். பணித்துறைகளிலுள்ள காலி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த இடங்களுக்கு எத்தனை எத்தனையோ, பிராமணர்களும் ஏனையோரும் விண்ணப்பித்து வருகிறார்கள். பணித்துறைகளில் நடப்பது போல் பிராமணர்களாகிய நீங்கள் மஹர்களாகி இந்த ஒதுக்கப்பட்ட இடங்களை ஏன் நிரப்பக்கூடாது\nநாங்கள் அடைந்துள்ள இழப்புக்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்பது தான் அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி. மனித ஜீவன்களுக்கு அருமையிலும் அருமையானது விலைமதிப்பற்ற சுயமரியாதையே தவிர பொருளாதார ஆதாயமோ அனுகூலமோ அல்ல. நற்பண்பும் நற்குணமும் படைத்த ஒரு பெண்மணி ஒழுக்கக்கேடால் என்ன பலன் கிடைக்கும் என்பதை நன்கு அறிவார். எங்கள் பம்பாயில் விலைமாதர்கள் வசிக்கும் ஒரு வட்டாரம் உள்ளது. இங்குள்ள பெண்கள் காலை 8 மணிக்கு எழுந்திருக்கிறார்கள்; அருகிலுள்ள உணவு விடுதியில் காலை சிற்றுண்டி கொண்டு வரும்படி பணிக்கிறார்கள் (பெண்கள் பேசும் குரலில் இங்கு டாக்டர் அம்பேத்கர் பேசுகிறார்) ‘’ஓ சுலைமான் ஒரு தட்டுக் கொத்துக் கறியும் (கீமா) ரொட்டியும் கொண்டுவா. அவ்வாறே சுலைமான் தேநீர், கேக்கோடு கொத்துக்கறியைக் கொண்டு வருகிறார். ஆனால், என் தாழ்த்தப்பட்ட சகோதரிகளுக்குச் சாதாரண ரொட���டியும் சட்னியும் கூடக் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் அவர்கள் அன்பும் பண்புமிக்க விழுமிய வாழ்க்கை நடத்துகிறார்கள்.\nநாங்கள் தன்மானத்துக்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடி வருகிறோம். மனிதனை முழுநிறைவான நிலைக்கு இட்டுச் செல்ல நாங்கள் தயாராகி வருகிறோம். அதன் பொருட்டு எத்தகைய தியாகமும் செய்ய சித்தமாக இருக்கி« றாம். இந்தப் பத்திரிகையாளர்கள் (அவர்களைச் சுட்டிக்காட்டி, கடந்த நாற்பது ஆண்டுகளாக என்னை அதலகுதலப்படுத்தி வருகிறார்கள். இன்றைய நாள் வரை அவர்கள் என்னைப் பற்றி எவ்வளவு இழித்தும் பழித்தும் பேசி வருகிறார்கள் தெரியுமா இப்போதாவது இதைப்பற்றிச் சிந்திக்கும் படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்; இந்தச் சிறுபிள்ளைத்தனத்தைக் கைவிட்டு விவேகத்துடன் நடந்து கொள்ளும்படி அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.\nபுத்த மதத்துக்கு மாறிய பிறகும் கூட எனக்குரிய அரசியல் உரிமைகளை நான் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. (அம்பேத்கர் வாழ்க என்று இடிமுழக்கம் போன்ற கோஷங்கள் ஒலிக்கின்றன). என் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை என்னால் கூற இயலாது. தற்போதைய நிலைமையில் நாம் அதிகம் போராட வேண்டும். பௌத்தத் தைத் தழுவியதால் சிரமங்கள் இருக்கவே செய்யும். அவற்றை எவ்வாறு தவிர்க்க வேண்டும், எத்தகைய முயற்சிகளையும், வாதங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நான் முற்றிலும் சிந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். எனது பையில் நிறைய தீர்வுகள் இருக்கின்றன. அவை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் பெற்ற இந்த உரிமைகள் மக்களுக்காகப் பெற்றவையாகும் இந்த உரிமைகள் பெற்ற ஒருவர் அவற்றை நிச்சயம் பாதுகாக்கவே செய்வார். இந்த உரிமைகளையும் வசதிகளையும் பெற்றவனாக நான் இருந்தால், அவற்றை மீண்டும் பெறும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஆதலால், இப்போது நீங்கள் என் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்ப்பிரசாரத்தில் அணுவளவும் உண்மை இல்லை.\nஒரு விஷயம் குறித்து நான் வியப்படைகிறேன். எங்கு பார்த்தாலும் பரந்த அளவில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால். நான் ஏன் புத்த மதத்தைத் தழுவினேன் என்று எவருமே என்னிடம் கேட்கவில்லை. வேறு மதத்தைத் தழுவாமல் இந்த மதத்தை மட்டும் நான் ஏன் தழுவினேன் எந்த மதமாற்ற இ���க்கத்திலும் இது மிக முக்கியமான அடிப்படையான கேள்வியாகும். மதம் மாறும்போது எந்த மதத்துக்கு மாறவேண்டும், அதனை ஏன் தழுவ வேண்டும் என்பதை அடிப்படையான கேள்வியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 1935 இல் இயோலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இந்து மதத்தை நிராகரிக்கும், புறக்கணிக்கும் இயக்கத்தை நாங்கள் தொடங்கினோம். நீண்ட நாட்களுக்கு முன்பே நான் ஒரு பிரதிக்கினை எடுத்திருந்தேன். நான் ஓர் இந்துவாகப் பிறந்தாலும் ஓர் இந்துவாகச் சாகமாட்டேன் என்பது தான் அந்தப் பிரதிக்கினை. அதனை நான் நேற்று நிறைவேற்றிக் காட்டினேன். இதற்காக நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். மிகவும் இரும்பூதெய்துகிறேன். நரகத்திலிருந்து விடுபட்டதாக உணர்கிறேன். கண்ணை மூடிக் கொண்டு என்னைப் பின்பற்றுபவர்களை, பௌத்தத்தைத் தழுவ விரும்புபவர்களை நான் விரும்பவில்லை. பௌத்தத்தைத் தழுவ விரும்புபவர்கள் நன்கு தெரிந்து, புரிந்து, உணர்ந்து அதனை ஏற்க வேண்டும். அவர்களது மனச்சான்று அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nமனித குலம் முன்னேறுவதற்கு மதம் முற்றிலும் இன்றியமையாதது. காரல் மார்க்ஸைப் படித்த பிறகு சமய மறுப்பாளர் குழு ஒன்று உருவாயிற்று என்பதை நான் அறிவேன். சமயம், மதம் பயனற்றது, வீணானது என்பது அவர்களது கருத்து. அவர்கள் மதத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை அதனை மதிப்பதில்லை. காலையில் அவர்கள் காலையுணவு உண்பார்கள். அதில் ரொட்டி, பாலேடு, வெண்ணெய், கோழி இறைச்சி முதலியவை இருக்கும்; பின்னர் மதியம் முழுச் சாப்பாடு, ஆழ்த்த தூக்கம்; அடுத்துத் திரைப்படங்கள் பார்த்தல், இத்யாதி. இதுதான் அவர்களது வாழ்க்கைக் கோட்பாடு. இவைதான் நடைமுறைத் திட்டம். என்னுடைய கருத்து – என் தந்தை ஏழையிலும் ஏழை; இத்தகைய உயர் இன்ப வாழ்க்கையை நான் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாது. என்னுடைய வாழ்க்கை போன்ற மிகவும் சிரம வாழ்க்கையை எவரும் ஒருபோதும் வாழ்ந்திருக்க முடியாது. எனவே சுகபோகங்கள் இல்லை என்றால் ஒரு மனிதனுடைய வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக, மிகுந்த இன்னல் நிறைந்ததாக இருக்கும் என்ற உணர்வு எனக்கு இருந்தது. பொருளாதார உயர்வுக்கான, மேம்பாட்டுக்கான இயக்கம் எவ்வளவு அவசியம் என்பது எனக்குத் தெரியும். அத்தகைய இயக்கத்துக்கு நான் எதிரி அல்ல. மனிதன் பொருளாதார ரீதிய���ல் முன்னேற வேண்டும்.\nஆனால், இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான தனித் தன்மையைக் காண்கிறேன். எருமைக்கும் காளைக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. காளைக்கும் எருதுக்கும் தினமும் தீவனம் தேவைப்படுகிறது. மனிதனுக்கும் உணவு தேவை. ஆனால் இவை இரண்டுக்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கிறது. எருமைக்கும் காளைக்கும் மனம் என்று ஒன்று இல்லை; மனிதனுக்கு உடலும் அத்துடன் மனமும் இருக்கிறது. எனவே இவை இரண்டைப் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். மனம் வளர்க்கப்பட வேண்டும். அது பண்படுத்தப்பட வேண்டும். அது பண்படுத்தப்படுவதற்கு உள்ளாக வேண்டும். உணவைத் தவிர, மனிதனுக்கும் பண்பட்ட மனதுக்கும் இடையே எந்த ஒட்டும் உறவும் இல்லை என்று வாதிக்கும் நாட்டுடனோ, மக்களுடனோ எத்தகைய சம்பந்தமும் வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ஏனைய மக்களுடன் மனிதன் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆரோக்கியமான உடலும் அதே போன்று ஆரோக்கியமான பண்பட்ட மனமும் இருப்பது அவசியம். இல்லையென்றால் மனித குலம் முன்னேறிவிட்டதாகக் கூற முடியாது.\nமனிதனது உடல் அல்லது உள்ளம் அதாவது மனம் ஏன் அவல நிலையில் உள்ளது அவனது உடல் நோய்வாய்ப் பட்டதாக இருப்பதோ அல்லது அவனது மனம் உற்சாகமற்று இருப்பதோ இதற்கான காரணங்களாகும். மனதில் உற்சாகம் இல்லையென்றால் முன்னேற்றம் சாத்தியமில்லை. அவனுக்கு இந்த உற்சாகம் ஏன் இருப்பதில்லை அவனது உடல் நோய்வாய்ப் பட்டதாக இருப்பதோ அல்லது அவனது மனம் உற்சாகமற்று இருப்பதோ இதற்கான காரணங்களாகும். மனதில் உற்சாகம் இல்லையென்றால் முன்னேற்றம் சாத்தியமில்லை. அவனுக்கு இந்த உற்சாகம் ஏன் இருப்பதில்லை முன்னேறுவதற்கு எத்தகைய வாய்ப்பும் இல்லாதிருப்பதோ அல்லது அவனுக்கு நம்பிக்கை இல்லாதிருப்பதோ முதல் காரணமாகும். இவ்வாறிருக்கும்போது அவன் எவ்வாறு உற்சாகமானவனாக இருக்க முடியும் முன்னேறுவதற்கு எத்தகைய வாய்ப்பும் இல்லாதிருப்பதோ அல்லது அவனுக்கு நம்பிக்கை இல்லாதிருப்பதோ முதல் காரணமாகும். இவ்வாறிருக்கும்போது அவன் எவ்வாறு உற்சாகமானவனாக இருக்க முடியும் அவன் சீர்குலைந்தவனாக இருக்கிறான். தனது உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்போது அவன் உற்சாகமடைகிறான். இல்லை என்றால் என்ன நடக்கும் அவன் சீர்குலைந்தவனாக இருக்க��றான். தனது உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்போது அவன் உற்சாகமடைகிறான். இல்லை என்றால் என்ன நடக்கும் ஒரு பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் பின்வருமாறு கூப்பாடு போடுகிறார்: ‘ஏய், யார் இவன் ஒரு பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் பின்வருமாறு கூப்பாடு போடுகிறார்: ‘ஏய், யார் இவன் இவன் ஒரு மஹர். இந்தக் கேடுகெட்ட மஹர் பரீட்சையில் முதல் வகுப்பு பெறுவானா இவன் ஒரு மஹர். இந்தக் கேடுகெட்ட மஹர் பரீட்சையில் முதல் வகுப்பு பெறுவானா அவன் ஏன் முதல் வகுப்பு பெற விரும்புகிறான் அவன் ஏன் முதல் வகுப்பு பெற விரும்புகிறான் அவன் மூன்றாம் வகுப்பு பெற்றால் போதாதா அவன் மூன்றாம் வகுப்பு பெற்றால் போதாதா முதல் வகுப்பு பெறுவது பிராமணனுக்குள்ள தகுதி’. இப்போதுள்ள சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் இந்தப் பையன் எவ்வாறு உற்சாகம் பெறுவான் முதல் வகுப்பு பெறுவது பிராமணனுக்குள்ள தகுதி’. இப்போதுள்ள சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் இந்தப் பையன் எவ்வாறு உற்சாகம் பெறுவான் எவ்வாறு முன்னேறுவான் உற்சாகத்துக்கான ஆணி வேர் மனதில் பொதிந்துள்ளது, எவனது உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றனவோ, எவன் தைரியசாலியாக இருக்கிறானோ, துன்ப துயரங்கள் மலை போல் அலைமோதினாலும் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்று எவன் திட நம்பிக்கை கொண்டிருக்கிறானோ அவனிடம்தான் உற்சாகம் கரை புரண்டோடும்; அவன் தான் அருஞ்செயல் புரிவான். இத்தகைய விசித்திரமான சித்தாந்தம் இந்து மதத்தில் நிலை கொண்டுள்ளது; இது ஒருபோதும் உற்சாகத்தைத் தோற்றுவிக்காது. சந்தர்ப்ப சூழ்நிலைமைகள்தான் மனிதனை உற்சாக மற்றவனாக ஆக்குகின்றன என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறுதிசெய்யப்பட்டு வந்திருக்கிறது. இத்தகையவர்கள் தோற்றுவிக்கப்படும்போது அவர்கள் அதிகப்பட்சம் எழுத்தர் பணியை மேற்கொண்டு தங்கள் வயிற்றை நிரப்புகின்றனர். வேறு என்ன நடைபெறும் இந்த எழுத்தர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பெரிய எழுத்தர் தேவைப்படுகிறார்.\nமனிதனது ஆர்வத்துக்கு, உற்சாகத்துக்கு அடித்தளமாக இருப்பது மனம். ஆலைகளின் உரிமையாளர்களைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். அவர்கள் தங்கள் ஆலைகளில் நிர்வாகிகளை நியமிக்கிறார்கள். அங்கு நடைபெற வேண்டிய பணிகளை அவர்கள் தங்கள் நிர்வாகிகளைக் கொண்டு செய்து கெ��ள்கிறார்கள். ஆலைகளின் உரிமையாளர்கள் கெட்ட பழக்க வழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களது மனங்கள் பண்பட்ட முறையில் வளர்க்கப்படுவதில்லை. எங்கள் மனங்களில் உணர்ச்சி ஆர்வத்தைத் தோற்றுவிக்க நாங்கள் ஓர் இயக்கத்தைத் தொடங்கினோம். அப்போதுதான் எங்கள் படிப்பு ஆரம்பமாகும், இடுப்புத் துணியைக் கட்டிக் கொண்டு தான் நான் என் படிப்பைத் தொடங்கினேன். பள்ளிக் கூடத்தில் குடிப்பதற்குத் தண்ணீர் கூட எனக்கு கிடைக்கவில்லை. பள்ளிக் கூடத்தில் தண்ணீர் இல்லாமலேயே பல நாட்களைக் கழித்தேன். பம்பாயில் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கூட இதே நிலைமைதான் நிலவியது. சூழல் இவ்வாறு இருக்குமானால் எத்தகைய நிலைமை தோற்றுவிக்கப்படும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா\nடில்லி நிர்வாகக் கவுன்சிலில் நான் இடம் பெற்றிருந்தபோது லின்லித்கோ பிரபுதான் வைசிராயாக இருந்தார். அவரிடம் நான் இவ்வாறு கூறினேன்: ‘’வழக்கமான செலவினத்தோடு, முஸ்லீம்களின் கல்விக்காக நீங்கள் அலிகார் பல்கலைக்கழகத்துக்கு மூன்று லட்ச ரூபாய் செலவிடுகிறீர்கள்’’. ஆனால் நாங்கள் இந்துக்களும் அல்ல, முஸ்லீம்களும் அல்ல. எங்களுக்கு நீங்கள் ஏதேனும் செய்ய நினைத்தால் அவர்களுக்குச் செய்வதை விட ஆயிரம் மடங்கு அதிகம் செய்ய வேண்டும். அது வேண்டாம், முஸ்லீமுகளுக்குச் செய்யப்படும் அளவாவது குறைந்த பட்சம் எங்களுக்குச் செய்யுங்கள். இதற்கு லின்லித்கோ பிரபு பின்வருமாறு கூறினார். ‘நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதை எழுதிக் கொடுங்கள்’. அவ்வாறே நான் ஓர் அறிக்கை தயாரித்தேன். அந்த அறிக்கை இன்னும் என்னிடமே உள்ளது. ஐரோப்பியர்கள் மிகவும் பரிவிரக்கம் கொண்டவர்கள். எனது யோசனையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் எந்த நோக்கத்துக்காக செலவிட வேண்டும் என்ற பிரச்சினை எழுந்தது. நமது சிறுமிகள் கல்வி கற்றவர்கள் அல்ல. எனவே அவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்து தரப்படவேண்டும். அவர்களுக்கு உணவு வசதி செய்து தரவேண்டும். இதன் பொருட்டு பணம் செலவிடப்பட வேண்டும். நமது பெண்களுக்குக் கல்வி வசதி செய்து தந்து, அவர்கள் படித்தவர்களானால் பல்வேறு உணவு வகைகளைத் தயாரிப்பதற்கு என்ன வசதி இருக்கிறது அவர்கள் கல்வி கற்பதன் இறுதிப் பலன் என்ன அவர்கள் கல்வி கற்பதன் இறுதிப் பலன் என்ன ��ரசாங்கம் இதர துறைகளுக்குப் பணம் செலவிடுகிறது; கல்விக்கு செலவிடாமல் நிறுத்திக் கொள்கிறது. எனவே, ஒரு நாள் லின்லித்கோ பிரபுவிடம் சென்றேன்; கல்விக்காக அரசாங்கம் பணம் செலவிடுகிறது. அவரிடம் நான் பின்வருமாறு கூறினேன்; ‘’நீங்கள் கோபப்படவில்லை என்றால் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நான் ஐம்பது பட்டதாரிகளுக்கு இணையானவன். இல்லையா அரசாங்கம் இதர துறைகளுக்குப் பணம் செலவிடுகிறது; கல்விக்கு செலவிடாமல் நிறுத்திக் கொள்கிறது. எனவே, ஒரு நாள் லின்லித்கோ பிரபுவிடம் சென்றேன்; கல்விக்காக அரசாங்கம் பணம் செலவிடுகிறது. அவரிடம் நான் பின்வருமாறு கூறினேன்; ‘’நீங்கள் கோபப்படவில்லை என்றால் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நான் ஐம்பது பட்டதாரிகளுக்கு இணையானவன். இல்லையா’’இதை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் மீண்டும் கேட்டேன். ‘’இதற்கு என்ன காரணம்’’இதை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் மீண்டும் கேட்டேன். ‘’இதற்கு என்ன காரணம்’’அவர் சொன்னார்: ‘’அந்தக் காரணம் எங்களுக்குத் தெரியாது. நான் சொன்னேன்:’’நான் ரொம்பவும் படித் திருக்கிறேன். நான் நினைத்தால் அரச சிம்மாசனத்திலேயே உட்கார முடியும். இத்தகையவர்கள்தான் எனக்கு வேண்டும். ஏனென்றால் இங்கிருந்து ஒட்டுமொத்தமாக நமது கண்காணிப்பையும் நாம் மேற்கொள்ள முடியும். நமது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், இத்தகைய கூரிய நோக்கு கொண்ட மனிதர்கள் படைக்கப்பட வேண்டும். ஒரு சாதாரண எழுத்தர் என்ன செய்ய முடியும்’’அவர் சொன்னார்: ‘’அந்தக் காரணம் எங்களுக்குத் தெரியாது. நான் சொன்னேன்:’’நான் ரொம்பவும் படித் திருக்கிறேன். நான் நினைத்தால் அரச சிம்மாசனத்திலேயே உட்கார முடியும். இத்தகையவர்கள்தான் எனக்கு வேண்டும். ஏனென்றால் இங்கிருந்து ஒட்டுமொத்தமாக நமது கண்காணிப்பையும் நாம் மேற்கொள்ள முடியும். நமது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், இத்தகைய கூரிய நோக்கு கொண்ட மனிதர்கள் படைக்கப்பட வேண்டும். ஒரு சாதாரண எழுத்தர் என்ன செய்ய முடியும் நான் கூறியதை அந்தக் கணத்திலேயே லின்லித்கோ பிரபு ஏற்றுக் கொண்டார். மேற்படிப்புக்காகப் பதினாறு பேர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். சில மண் பானைகள் வானலில் பாதி வேக வைத்துச் சுடப்படுவதும், ச���ல பானைகள் முற்றிலும் வேக வைத்து சுடப்படுவதும் உண்டல்லவா, இதே போல் அந்தப் பதினாறு பேர்களில் சிலர் பாதி வேக வைத்துச் சுடப்பட்டவர்களாயும், சிலர் முழுவதுமாக வேக வைத்துச் சுடப்பட்டவர்களாயும் இருந்தனர். இது வேறுபட்ட விஷயம் நான் கூறியதை அந்தக் கணத்திலேயே லின்லித்கோ பிரபு ஏற்றுக் கொண்டார். மேற்படிப்புக்காகப் பதினாறு பேர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். சில மண் பானைகள் வானலில் பாதி வேக வைத்துச் சுடப்படுவதும், சில பானைகள் முற்றிலும் வேக வைத்து சுடப்படுவதும் உண்டல்லவா, இதே போல் அந்தப் பதினாறு பேர்களில் சிலர் பாதி வேக வைத்துச் சுடப்பட்டவர்களாயும், சிலர் முழுவதுமாக வேக வைத்துச் சுடப்பட்டவர்களாயும் இருந்தனர். இது வேறுபட்ட விஷயம் பின்னாளில் சி.ராஜ கோபாலாச்சாரி இந்த மேற்கல்வி திட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.\nஇந்த நாட்டில் இத்தகையதோர் நிலைமை நிலவவே செய்கிறது; இது வரவிருக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டு காலத்துக்கு நம்மை உற்சாக மற்றவர்களாக ஆக்கவே செய்யும். இப்படிப்பட்டதோர் நிலைமை நிலவும் வரை நமது முன்னேற்றத்தில் நமக்கு ஆர்வம் இருக்காது. இந்து மதத்தில் நாம் இருக்கும் வரை இது விஷயத்தில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. மனுஸ்மிருதியில் சதுர்வருணம் இடம் பெற் றுள்ளது. இந்த சதுர்வருண அமைப்பு முறை மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் குற்றேவல் பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று மனு ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வர்களுக்கு ஏன் கல்வி வேண்டும் பிராமணன் கல்வி கற்க வேண்டும், க்ஷத்திரியன் ஆயுதமேந்த வேண்டும், வைசியன் வாணிகம் செய்ய வேண்டும், சூத்திரன் குற்றேவல் புரிய வேண்டும். இவ்வகையில் யார் பயனடைவார்கள் பிராமணன் கல்வி கற்க வேண்டும், க்ஷத்திரியன் ஆயுதமேந்த வேண்டும், வைசியன் வாணிகம் செய்ய வேண்டும், சூத்திரன் குற்றேவல் புரிய வேண்டும். இவ்வகையில் யார் பயனடைவார்கள் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் ஓரளவு பயனடைவார்கள். ஆனால் சூத்திரர்கள் விஷயம் என்ன பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் ஓரளவு பயனடைவார்கள். ஆனால் சூத்திரர்கள் விஷயம் என்ன இந்த மூன்று வருணத்தாரைத் தவிர இதர சாதியினரிடம் உற்சாகம் இருக்குமா இந்த மூன்று வருணத்தாரை���் தவிர இதர சாதியினரிடம் உற்சாகம் இருக்குமா இந்த சதுர்வருண அமைப்பு முறை தற்செயலானதல்ல. இது ஒரு வழக்கமல்ல; இது சமய அமைப்பு.\nஇந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமில்லை. ஒரு சமயம் நான் திரு. காந்தியிடம் சென்றிருந்தேன். அப்போது அவர், ‘நான் சதுர்வருண அமைப்பில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’’என்று சொன்னார். நான் கேட்டேன்: ‘’உங்களைப் போன்ற மகாத்மாக்கள் ‘சதுர்வருணத்தை’நம்புகிறீர்களா அது சரி இந்த சதுர்வருணம் என்பது என்ன அது சரி இந்த சதுர்வருணம் என்பது என்ன அது எவ்வாறு அமைந்திருக்கிறது (இப்போது டாக்டர் அம்பேத்கர் தனது உள்ளங்கையைத் தட்டையாக வைத்துக் கொண்டு விரல்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக் காட்டினார்). சதுர்வருணம் உயரமாக இருக்கிறதா அல்லது தட்டையாக இருக்கிறதா. சதுர்வருணம் எங்கிருந்து தொடங்குகிறது, எங்கு முடிவடைகிறது காந்திஜி இதற்கு பதிலளிக்கவில்லை. என்ன பதிலளிக்க முடியும் காந்திஜி இதற்கு பதிலளிக்கவில்லை. என்ன பதிலளிக்க முடியும் எங்களைப் பாடழிவு செய்தவர்களும் இந்து மதத்தால் அழிந்தொழிய வேண்டும். இந்து மதத்தை அவசியமின்றி நான் குற்றம் சாட்டவில்லை. இந்து மதத்தால் எவரும் வாழ்வு வளம் பெற மாட்டார்கள். அந்த மதமே ஒரு சீரழிந்த மதமாகும்.\nநமது நாடு ஏன் அந்நியர் ஆட்சியின் கீழ் வந்தது 1945 வரை ஐரோப்பா போர்களில் மூழ்கிப்போயிருந்தது. எத்தனை படை வீரர்கள் கொல்லப்பட்டார்களோ அத்தனைப் படை வீரர்கள் ராணுவத்துக்குப் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். நாம் போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அச்சமயம் யாராலும் கூற முடியவில்லை. நமது நாட்டில் எல்லாமே அறவே மாறுபட்டதாக, வேறுபட்டதாக இருந்தது. க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டால் அவ்வளவுதான். நாம் ஒழிந்தோம். ஆயுதங்கள் பெற்றிருக்கும் உரிமை நமக்கு இருந்திருந்தால் இந்த நாடு அடிமைப்பட்டிருக்காது. எவராலும் இந்த நாட்டை வெல்ல முடியாது.\nஇந்து மதத்தில் இருப்பதன் மூலம் எவரும் எவ்வகையிலும் வளமுற இயலாது, நலமுற முடியாது. இந்து மதத்தில் அடுக்கமைவு முறை நடைமுறையில் இருந்து வருவதால் உயர் வருணத்தவர்களும் சாதியினரும் தான் நலமுறுகின்றனர், வளம் பெறுகின்றனர், ஆனால் மற்றவர்களின் நிலை என்ன கதி என்ன ஒரு பிராமணப் பெண் குழந்தை பெற்ற கணமே அவருடைய கண்கள் உயர்நீதிமன்ற நீதிபதி பதவி எங்கு காலியாக இருக்கிறது என்று சல்லடைப் போட்டு துளாவுகின்றன. இதற்கு மாறாக, நமது தோட்டிப் பெண் ஒரு குழந்தையை ஈணும் போது எங்கு தோட்டி வேலை காலியாக இருக்கிறது என்று தான் அவருடைய கண்கள் தேடுகின்றன. இத்தகைய ஒரு விசித்திரமான, வேதனையான அமைப்பு முறை நிலவுவதற்கு இந்து மதத்தின் வருண – அமைப்பு முறையே காரணம். இதிலிருந்து எந்த முன்னேற்றத்தை நாம் காண முடியும் புத்த மதத்தில் தான் வாழ்வு வளத்தையும் நலத்தையும் எய்த முடியும்.\nபுத்த மதத்தில் 75 சதவீத பிக்குகள் பிராமணர்கள், 25 சதவீதத்தினர் சூத்திரர்களும் ஏனையோரும். ஆனால் பகவான் புத்தர் சொன்னார்: ‘’ஓ பிக்குகளே நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். நதிகள் அவற்றின் மாகாணங்களில் பெருக்கெடுத்துச் செல்லும் போது தனியாகவே அவ்வாறு செல்கின்றன. ஆனால் அவை கடலில் கலந்துவிடும்போது தமது தனித்தன்மையை இழந்து விடுகின்றன; ஆறும் கடலும் ஒன்றாகி விடுகின்றன. பௌத்த சங்கம் ஒரு மகா சமுத்திரம் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமத்துவமானவர்கள். நதிகள் சமுத்திரத்தில் கலந்து விடும் போது எது கங்கையின் நீர், எது மகாநதியின் நீர் என்று இனம் காண முடியாது. இதே போன்று தான் நாம் புத்த சங்கத்தில் சேர்ந்துவிடும்போது நாம் நமது சாதியை இழந்து விடுகின்றோம். அனைவரும் சரிசமத்துவமாகிவிடுகிறோம். இத் தகைய சமத்துவத்தை ஒரேயொரு மாமனிதர்தான் போதித்தார். அந்த மாமனிதர்தான், மேதை தான் புத்தர் பிரான் (பலத்த கரகோஷம்).\n‘மதம் மாறுவதற்கு ஏன் நீங்கள் இவ்வளவு காலத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள் இத்தனை காலமாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இத்தனை காலமாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இது முக்கியமான கேள்வி. ஒரு மதத்தின் மீது பற்று கொள்ளச் செய்வது எளிதான காரியமன்று. இது தனியொரு மனிதனின் பணியல்ல. மதத்தைப் பற்றிச் சிந்திக்கும் எவரும் இதைத் தெரிந்து கொள்ளவே செய்வர். என்னைப் போன்று இவ்வளவு பொறுப்பேற்றிருப்பவர் உலகில் யாரும் இல்லை. எனக்கு நீண்ட நெடுங்கால வாழ்க்கை கிடைக்குமானால், திட்டமிட்ட என் பணியை நிச்சயம் நிறைவேற்றுவேன். (டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர் நீண்ட நெடுங்காலம் ��ாழ்க என்ற கோஷங்கள் எண்திக்கும் எதிரொலிக்கின்றன.)\nமஹர் ஒரு பௌத்தராவதால் அப்படி என்ன நடத்துவிடப் போகிறது என்று சிலர் கூறுவார்கள். அப்படிச் சொல்லாதீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்களுக்கு ஆபத்தானது. மேல் தட்டில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் மதத்தின் அவசியம் பற்றி உணர மாட்டார்கள். இவர்களில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு வசிப்பதற்கு மாடமாளிகைகள் இருக்கின்றன; அவர்களுக்கு சேவை செய்வதற்கு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்குப் பணமும் பந்தாவும், செல்வமும் செல்வாக்கும் அந்தஸ்தும் மரியாதையும் இருக்கின்றன. இவ்வகையைச் சேர்ந்தவர்கள் மதத்தைப் பற்றி நினைப்பதற்கோ அல்லது அது குறித்து கவலைப்படுவதற்கோ அவசியமில்லை.\nமதம் ஏழைகளுக்கு அவசியமானது. மதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவசியமானது. ஒரு மனிதன் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டு தான் வாழ்கிறான். வாழ்க்கையின் ஆணிவேர், அடிவேர் நம்பிக்கையில்தான் பொதிந்துள்ளது. இந்த நம்பிக்கை இழக்கப்படுமானால் வாழ்க்கை என்ன ஆவது மதம் நம்பிக்கையை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு ஒரு செய்தியைக் கூறுகிறது – பயப்படாதீர்கள், வாழ்க்கை நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும், இது உறுதி என்று – இதனால் தான் ஏழைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும் மதத்தை அரவணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகிறிஸ்துவ மதம் ஐரோப்பாவில் பிரவேசித்தபோது ரோமாபுரியும் அதன் அண்டை நாடுகளும் மிகவும் அவல நிலையில் இருந்தன. மக்களுக்குப் போதிய உணவு கிடைக்க வில்லை. அச்சமயம் ஏழை எளிய மக்களுக்கு கிச்சடி வழங்கப் பட்டன. யார் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக மாறி னார்கள் ஏழை எளிய மக்களும் அடித்தட்டு வர்க்க மக்களும் கிறித்தவர்களானார்கள். கிறிஸ்துவ மதம் பிச்சைக்காரர்களின் மதம் என்று நிப்பன் கூறினார். ஆனால் இதே கிறிஸ்துவ மதம் ஐரோப்பாவிலுள்ள அனைவரது மதமாக எப்படி ஆயிற்று என்ற கேள்விக்குப் பதிலளிக்க அவர் உயிரோடில்லை. அவர் உயிரோடு இருந்திருந்தால் இதற்கு அவர் பதிலளிக்க வேண்டியிருந்திருக்கும்.\nபுத்தமதம் என்பது மஹர்கள் மங்கர்களின் மதம் என்று சிலர் கூறுவார்கள். பிராமணர்கள் கௌதமரை ‘போ கௌதம்’என்று அழைப்பார்கள். ‘போ கௌதம்’���ன்றால் ‘அரே கௌதம்’என்று பொருள். இவ்வாறாக பிராமணர்கள் புத்தர் பெருமானை நையாண்டி செய்தார்கள். ராமர், கிருஷ்ணன், சங்கரர் போன்றோரின் உருவச் சிலைகளை அயல்நாடுகளில் விற்பனைக்கு வைத்தால் எத்தனை சிலைகள் விற்பனையாகும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அதே சமயம் புத்தர் பிரானின் சிலைகளை விற்பனைக்கு வைத்தால் ஒரு சிலை கூட எஞ்சியிருக்காது (பலத்த கரவொலி) இந்தியா இருக்கட்டும், வெளிநாடுகளில் சென்று பாருங்கள். உலகிற்குத் தெரிந்த பெயர் புத்தர் பிரானின் பெயராகத்தான் இருக்கும். இவ்வாறு இருக்கும்போது இந்த மதத்தைப் பரப்புவதை யாரால் எப்படி தடுக்க முடியும்\nநாங்கள் எங்கள் பாதையில் செல்லுகிறோம், நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள். நாங்கள் ஒரு புதிய பாதையைக் கண்டுபிடித்துக் கொள்வோம். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. இது மேம்பாட்டுக்கும் முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லும் பாதை. இது புதிய பாதை அல்ல. இந்தப் பாதை எங்கிருந்தும் இரவல் பெறப் பட்டதல்ல. இது இங்கிருந்து பெறப்பட்டதே. இது முழுக்க முழுக்க இந்தியப் பாதை. புத்த மதம் இந்தியாவில் 2000 ஆண்டு களாக நிலைத்திருந்து வருகிறது. உண்மையைக் கூறுவதானால் பௌத்தத்தை ஏன் முன்னரே தழுவாமல் போய் விட்டோம் என்று வருந்துகிறோம். புத்தர் பிரான் போதித்த கோட்பாடுகள், சித்தாந்தங்கள் அமரத்துவம் வாய்ந்தவை. ஆனால் புத்தர் இப்படியெல்லாம் உரிமை கொண்டாடவில்லை. காலம் மாறுபடுவதற்கு ஏற்ப மாற்றம் செய்வதற்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. இத்தகைய தாராளப் போக்கை வேறு எந்த மதத்திலும் காண முடியாது.\nபுத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். முஸ்லீம்கள் தங்கள் படையெடுப்புகளின் போது புத்தர் பிரானின் உருவச் சிலைகளை அழித்து சிதைத்தனர். இதுவே புத்த மதத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதலாகும். இந்தப் படையெடுப்பு களுக்கு அஞ்சி புத்தபிக்குகள் தப்பிச் சென்றனர். சிலர் திபேத் துக்குச் சென்றனர். சிலர் சீனாவுக்கு சென்றனர். சிலர் வேறு எங்கோ சென்றனர். எந்த ஒரு மதத்தையும் பாதுகாப்பதற்குப் பொது மக்கள் ஆதரவு தேவை. வடமேற்கு எல்லைப்புறத்தில் ஒரு கிரேக்க மன்னர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மிலிந்தா. இந��த மன்னர் எப்போதும் விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். விவாதங்களில் பங்கேற்பது அவருக்குத் தனி மகிழ்ச்சி அளித்து வந்தது. வாதிடும் திறமையுள்ளவர்கள் என்னிடம் வந்து வாதிக்கலாம் என்று இந்துக்களிடம் அவர் கூறுவது வழக்கம். அவர் வாதத்தில் பலரை வாயடைக்கச் செய்துவிட்டார்.\nஒரு சமயம் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுடன் வாதிக்கலாம் என்று அவர் எண்ணினார். எனவே, புத்த மதத்தைச் சேர்ந்த வாதத் திறமையுள்ள எவரையேனும் அழைத்து வரும்படி கூறினார். எனவே பௌத்தர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளும்படி நாகசேனனை கேட்டுக் கொண்டனர். நாகசேனன் ஒரு படித்த மேதை பிராமணர். நாகசேனனுக்கும் மிலிந்தாவுக்கும் இடையே என்ன விவாதம் நடைபெற்றது என்பது ஒரு நூலின் மூலம் உலகுக்குத் தெரிய வந்துள்ளது. ‘மிலிந்த பன்ஹா’என்பது அந்த நூலின் பெயர். மிலிந்தா ஒரு கேள்வி கேட்டார். மதம் ஏன் சிதைந்து வருகிறது நாகசேனன் இதற்குப் பதிலளித்து மூன்று காரணங்களை கூறினார்.\nமுதல் காரணம்: ஒரு குறிப்பிட்ட மதம் போதிய பக்கு வமடையாததாக இருப்பதாகும். அந்த மதத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் ஆழமானவையாக இருப்பதில்லை. அது ஒரு லௌகிக மதமாகிறது. இத்தகைய மதம் குறுகிற காலமே நிலைத்து நிற்க முடியும்.\nஇரண்டாவது காரணம்: நன்கு படித்த பிரசாரகர்கள் ஒரு மதத்தில் இல்லையென்றால் அந்த மதம் சீணிக்கிறது என்பதாகும். நன்கு கற்றுணர்ந்தவர்கள் மதத்தின் தத்துவத்தை திறத்தோடு தாகத்தோடு போதிக்க வேண்டும். எதிர்த்தரப் பினருடன் வாதிடுவதற்கு போதகர்கள் தயாராக இல்லை யென்றால் அப்போது அந்த மதம் சிதைகிறது.\nமூன்றாவது காரணம்: மதமும், மத சித்தாந்தங்களும் படித்தவர்களுக்கு மட்டுமே இருந்து வருவதாகும். சாமானிய மக்களுக்கு கோவில்களும் புண்ணிய ஸ்தலங்களும் உள்ளன. அவர்கள் அங்கு சென்று இயற்கை கடந்த தெய்வீக சக்தியை வணங்கி ஆராதிக்கின்றனர்.\nநாம் புத்த மதத்தைத் தழுவும் போது இந்தக் காரணங் களை எல்லாம் மனத்திற்கொள்ள வேண்டும். பௌத்த மத சித்தாங்கள் லௌகிகமானவை என்று எவரும் கூற முடியாது. 2500 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்று புத்த மதத்தின் அனைத்து சித்தாந்தங்களையும் உலகம் முழுவதும் போற்றுகிறது. அமெரிக்காவில் 2000 பௌத்த நிறுவனங்கள் உள்ளன. 3 லட்ச ரூபாய் செலவில் இங்கிலாந்தில் ஒரு புத்தர் ���ோவில் கட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியிலும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பௌத்த அமைப்புகள் உள்ளன. புத்தரின் கோட்பாடுகள், சித்தாந்தங்கள் சாகாவரம் பெற்றவை. எனினும் இது கடவுளின் மதம் என்று புத்தர் உரிமை கொண்டாடவில்லை. தம்முடைய தந்தை ஒரு சாதாரண மனிதர் என்றும் அவ்வாறே தானும் சாதாரணமானவர் என்றும் புத்தர் கூறினார். உங்களுக்கு விருப்பமிருந்தால் இந்த மதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த மதம் உங்கள் பகுத்தறிவுக்கு ஒத்ததாக இருந்தால் இதனை ஏற்றுக் கொள்ளுங்கள். இத்தகைய பெருந்தகையை வேறு எந்த மதத்திலும் அனுமதிக்கப்படவில்லை.\nபுத்த மதத்தின் மூல அடித்தளம் எது புத்தரின் மதத்துக்கும் ஏனைய மதங்களுக்கும் இடையே மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. மற்ற மதங்கள் மனிதனை கடவுளுடன் சம்பந்தப்படுத்துவதால் அவற்றில் மாற்றங்கள் செய்வது சாத்தியமில்லை. கடவுள் இயற்கையைப் படைத்தார் என்று இதர மதங்கள் போதிக்கின்றன. கடவுள் அனைத்து வானத் தையும் காற்றையும் சந்திரனையும் சூரியனையும் மற்றும் இதர பலவற்றையும் படைத்தார். நாம் செய்வதற்கு கடவுள் எவற்றையும் விட்டு வைக்கவில்லை. எனவே நாம் கடவுளை வழிபட வேண்டும் என்று அவை கூறுகின்றன. மரணத்திற்கு பிறகு கடவுளின் தீர்ப்பு நாள் ஒன்று உள்ளது. அனைத்தும் அந்த தீர்ப்பையே பொறுத்துள்ளது என்று கிறித்துவ மதம் கூறுகிறது. ஆனால் புத்த மதத்தில் ஆண்டவனுக்கோ, ஆன்மாவுக்கோ இடம் ஏதும் இல்லை. உலகெங்கும் துயரம் நிலவுகிறது. 90 சதவீத மக்கள் துயரத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர். அல்லலுறுகின்றனர் என்று புத்தர் கூறினார். இந்த அழுத்தப்பட்ட, பரிதாபத்துக்குரிய மக்களை துயரத்திலிருந்து விடுவிப்பதே புத்த மதத்தின் தலையாய பணியாகும். புத்தர் கூறியவற்றிலிருந்து மாறுபட்ட எதையும் கார்ல் மார்க்ஸ் கூறிவிடவில்லை. புத்தர் குறுக்குமறுக்காக சுற்றி வளைத்து எதையும் சொல்லவில்லை.\nசகோதரர்களே, நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன். எல்லா அம்சங்களிலும் இந்த புத்த மதம் முழு நிறைவானது. எத்தகைய இழுக்கும் வழுவுமற்றது. அதே சமயம் இந்து மதத் கோட்பாடுகளோ எத்தகைய ஆர்வத்தையும் உத்வேகத்தையும் தோற்றுவிக்க முடியாதவை. பட்டம் பெற்ற அல்லது படித்த ஒரு நபரை நேற்றுவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்கள் சமூகம் உருவ��க்கவில்லை. இங்கு ஒரு விஷயத்தை தயக்க மயக்க மின்றிக் கூற விரும்புகிறேன். நான் படித்த பள்ளிக் கூடத்தில் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் ஒரு பெண்மணி இருந்தார். அவர் மராத்தா. அவர் என்னைத் தொடமாட்டார். வயதான வர்களை மாமா என்று அழைக்கும்படி என் தாய் என்னிடம் கூறுவார். அவ்வாறே தபால்காரரை மாமா என்று அழைப்பேன் (பலத்த சி£ப்பு). என் குழந்தைப் பருவத்தில் பள்ளியில் படிக்கும்போது ஒரு நாள் எனக்கு மிகவும் தாகமாக இருந்தது. இதை எனது வகுப்பு ஆசிரியரிடம் கூறினேன். ஆசிரியர் என் பாதுகாப்புக்காக பணியாளரை அழைத்தார். என்னை குழாய் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்லும்படி அவனிடம் கூறினார். குழாய் இருக்குமிடத்துக்கு நாங்கள் சென்றோம். பணியாள் குழாயைத் திறந்தான் நான் தண்ணீர் குடிதேன். பொதுவாகப் பள்ளிக் கூடத்தில் நான் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காது. பின்னாளில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவ்வகையான பணியில் என்னால் நீடித்திருக்க முடியவில்லை. அப்போது எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. என் சகோதரர்களின் நல்வாழ்வுக்கான, நலனுக்கான பணியை யார் மேற்கொள்வது என்பதே அந்தப் பிரச்சினை. எனவே, நான் பார்த்து வந்த உத்தியோக பந்தத் திலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன்.\nஒரு தனிநபர் என்ற முறையில் இந்த நாட்டில் நான் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை (கரகோஷம்). வைசியர், க்ஷத்ரியர், பிராமணர் ஆகியோரைப் பற்றி உங்கள் மனதில் உள்ள கருத்துக்கள் எவ்வாறு சரிந்து விழுந்து அழிக்கப்படும் என்பதே இப்போதைய உண்மையான பிரச்சினை. எனவே இந்த மதத்தைப் பற்றிய விவரங்களை எல்லா அம்சங்களிலும் உங்களுக்குத் தருவது எனது கடமையாகும். இது சம்பந்தமாக பல நூல்களை எழுதி, உங்களது ஐயங்களையும் ஊசலாட்டங் களையும் போக்குவேன். இந்தப் பிரச்சினையில் நீங்கள் முழு அளவுக்குத் தெளிவும் விளக்கமும் பெற எல்லா உதவிகளையும் செய்வேன். குறைந்தபட்சம் தற்போதைக்கு என் மீது நம்பிக்கை வையுங்கள்.\nஆனால் அதே சமயம் உங்களது பொறுப்பும் மிகப் பெரியது. மற்றவர்கள் உங்களை மதித்துப் போற்றும் வகையில் உங்களது நடத்தை இருக்க வேண்டும். மதம் என்பது நமது கழுத்தைச் சுற்றிக்கட்டப்பட்டுள்ள ஒரு பிணம் என்று நினைக் காதீர்கள். புத்தமதத��தைப் பொருத்த வரையில் நமது இந்திய நாடு அதற்கு அந்நியமல்ல. எனவே புத்த மதத்தை மிகச் சிறந்த முறையில் பின்பற்ற நாம் உறுதி பூண வேண்டும். மஹர் மக்கள் புத்த மதத்துக்கு அவக்கேட்டைக் கொண்டு வந்துவிட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு நாம் ஆளாகக் கூடாது; இது விஷயத்தில் நாம் உருக்கு உறுதியோடு இருக்க வேண்டும். இதனை நாம் சாதித்தோமானால் நம் தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம்; செழித்தோங்குவோம்; அதுமட்டுமல்ல உலகம் முழுவதற்குமே இந்த நற்பேறு கிட்டும். நீதி நிலைநாட்டப் பட்டாலொழிய உலகம் சமாதானம் நிலவாது.\nஇந்தப் புதிய பாதை மகத்தான பொறுப்புகள் நிறைந்தது. நாம் சில உறுதிகளைப் பூண்டுள்ளோம். சில விருப்பங்களை வெளியிட்டுள்ளோம் என்பதை இளம் மக்கள் மனதில் கொள்ள வேண்டும். அவர்கள் சுயநலப் போக்கு கொண்ட சோம்பேறி களாகி விடக்கூடாது. இந்த நோக்கத்துக்காக நமது வருவாயில் குறைந்தபட்சம் 20ல் ஒரு பங்கையாவது வழங்குவது எனத் தீர்மானிக்க வேண்டும். என்னுடன் உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஆரம்பத்தில் ததாகட் ஒரு சில நபர்களுக்கு தீக்சை தந்தார். இந்த மதத்தை பரப்ப முழு மூச்சோடு பாடுபடுங்கள் என்று அவர்களை வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து யாஷாவும் அவருடைய நாற்பது நண்பர்களும் புத்த மதத்தை தழுவினர். யாஷா பெரிய செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த மதம் எப்படி இருக்கிறது என்பதை மகான் புத்தர் அவர்களிடம் பின்வருமாறு எடுத்துரைத்தார்: இந்த மதம் பகுஜன் ஹிதே, பகுஜன் சுகே, லோகானுகம்பே, தம்மா அதி கல்யாணம், மதிய கல்யாணமா பர்யவாசன் கல்யாணம். ததகாதா அப்போதைய நிலைமை களுக்கு ஏற்ப தமது மதத்தை எப்படிப் போதிப்பது என்பதைத் தீர்மானித்தார். இப்போது இதற்கான செயல் திட்டத்தை நாம் வகுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒவ்வொருவரும் மற்றவருக்கு தீட்சை அளிக்க வேண்டும். ஒவ்வொரு பௌத்தருக்கும் தீட்சை அளிக்கும் உரிமை உண்டு என நான் பிரகடனம் செய்கிறேன்\nநன்றி: அம்பேத்கர் டாட் இன்\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்பேத்கர், அம்பேத்கர் மத மாற்றம், இஸ்லாம், காந்தி, கிறித்துவம், சிறப்பு கட்டுரை, பகுஜன், பௌத்தம், மனு\nPrevious post”ஆறுமுக நாவலரின் வாரிசுகள் “சிவ சேனை”யை துவங்கியதில் திடுக்கிட ஒன்றுமில்லை”\nNext post#நிகழ��வுகள்: ரசிகை பார்வை – நூல் குறித்த உரையாடல்\n3 thoughts on “”ஏன் பௌத்தம் தழுவினேன்\nPingback: ”ஏன் பௌத்தம் தழுவினேன்”: அம்பேத்கரின் உரை – Social Democratic Students தெற்காசிய வசந்தம்\nPingback: ”ஏன் பௌத்தம் தழுவினேன்”: அம்பேத்கரின் உரை – Social Democratic Students தெற்காசிய வசந்தம்\nஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் அண்ணல் அம்பேத்காரை பின்பற்றி ஏன் பெளத்த மதத்தை தழுவக்கூடாது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\n: தொ. பரமசிவன் நேர்காணல்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n#சர்ச்சை இமையத்தின் துபாய்காரன் பொண்டாட்டி: பத்மாவதிகளை தண்டவாளத்தில் சாகடிப்பதுதான் சமூக புரட்சியா\n“ஜல்லிகட்டை தடை எல்லாம் செய்ய முடியாது”: ஆய்வாளர் தொ.பரமசிவன் சொல்லும் காரணம் இதோ...\nமறதிகளால் கட்டப்படும் வரலாறு அல்லது மறப்பதற்காகவே கட்டப்படும் வரலாறு: பிரேம்\nஒரு பண்பாட்டு எழுச்சிக்குள் பன்மைப் பண்பாடுகளின் எழுச்சி: ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த நினைவுக் குறிப்பு\n#சபாஷ் நாயுடு;தேவர்மகன், விருமாண்டிக்கு பின் மற்றுமொரு ஜாதிப்பெயர் படமா : கமல்ஹாசனுக்கு தொடங்கும் எதிர்ப்பு...\n“நான் ஏன் சீமானை எதிர்க்கிறேன்\nநிழலழகி - 5: தாராக்களும் தாராள சிந்தனையும்\n“போயி வேற வேலை பாருங்கடா”: காட்டமான விஜய் சேதுபதி\nபழங்குடி சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு சுயமரியாதை நூல்களை அனுப்பிய DYFI\n‘விஜயின் தந்தையை 1%கூட நம்பாதீர்கள்’ என்கிறார் மாரிதாஸ்\n“வெட்கம் கெட்ட அரசே கோலம் போடுவது குத்தமா\n“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வங்கதேச இந்துக்கள் தாக்கப்படுவார்கள்”\n‘மொக்க ஃபிகரு” யுவ… இல் சரவணன்\n‘மொக்க ஃபிகரு” யுவ… இல் மு.ம.சரவணன்\n‘மொக்க ஃபிகரு” யுவ… இல் மு.ம.சரவணன்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: ப… இல் ஸ்பரிசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmixereducation.com/2020/08/wireman-10.html", "date_download": "2020-09-24T09:05:17Z", "digest": "sha1:N6Z3ITLBZTB2GVHLGJCUNBU5THM6BHLX", "length": 6946, "nlines": 126, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் மின் பணியாளர் பணியிடம்", "raw_content": "\nதிருநெல்வ��லி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் மின் பணியாளர் பணியிடம்\nதிருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் மின் பணியாளர் பணியிடம்\nநிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்து\nமேலாண்மை : தமிழக அரசு\nபணியிடம் : திருநெல்வேலி மாவட்டம்\nதகுதி : 10-வது தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக www.townpanchayat.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 15.8.2020\nதேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nதினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections 👉 ஜனவரி - மே 2020 (150 பக்கங்கள்)\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\nமதுரை ரேஷன் கடை. ல் 101 பணியிடங்கள்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/general/19/c77058-w2931-cid310479-su6269.htm", "date_download": "2020-09-24T07:07:36Z", "digest": "sha1:LCEFQMNP2TSLYA7GIS37Q5D2HQKL3UJ3", "length": 6798, "nlines": 67, "source_domain": "newstm.in", "title": "திருப்பாவை – 19", "raw_content": "\nதிருப்பாவை பெண்குழந்தைகள் பாடுவதற்காக சிறப்பான பாசுரங்கள். அப்படியான பாசுரத்தில் “நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா” என்ற வரி வருகிறதே குழந்தை கேட்டால் என்ன விளக்கம் சொல்வது...\nதிருப்பாவை பெண்குழந்தைகள் பாடுவதற்காக சிறப்பான பாசுரங்கள். அப்படியான பாசுரத்தில் “நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா” என்ற வரி வருகிறதே குழந்தை கேட்டால் என்ன விளக்கம் சொல்வது என்ற தயக்கம் நிறைய பெற்றோர்களுக்கு உண்டு. முதல் வரியைச் சரியாக விளக்கி விட்டால் அடுத்தடுத்த வரிகளில் குழந்தைகள் எதார்த்தம் புரிந்து கொள்வர்.\nகுத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்…\nஇங்கே குத்து விளக்கு என்பது நிலையான விளக்கு என்று பொருள். விளக்கு என்ப���ு வெளிச்சம் தருவது. அதாவது நம் அறியாமை இருளைப் போக்கி ஞானம் தருவது.. எது ஞானம்\nபெருமாளும் தாயாரும் கட்டிலில் சயனித்திருக்கிறார்கள் படைப்புத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். எப்படி “மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி… உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் பஞ்சபூதங்களின் கலவையே “மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி… உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் பஞ்சபூதங்களின் கலவையே ஒன்றோ, இரண்டோ ஐந்துமோ கலந்த படைப்புகள் தான் உயிர்கள். அனைத்தும் அதனால் தான் அழியக் கூடியதாக இருக்கிறது என்று பாகவதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.\nபகல் பொழுதெல்லாம் தாயார் மகாலக்ஷ்மியை தன் மார்பிலேயே சுமந்திருக்கிருக்கும் நாராயணன் இரவில் தாயாரின் மார்பில் மையல் கொள்கிறார். இது படைத்தலின் இயல்பு தானே இப்ப கோதை நாச்சியார் நாராயணனை வேண்டுகிறாள், ஸ்வாமி படைப்புத் தொழிலிலிருந்து எழுந்து கதவைத் திறக்குமாறு வாய் திறந்து சொல்.\nஅனைத்துயிர்களையும் ரட்சிக்கும் அகன்ற கண்ணினையுடைய நப்பின்னையே, படைப்புத் தொழிலின் பொருட்டு, உன் மணாளனை விட்டு நீங்காது, அவனை சிருஷ்டிக்கும் மயக்கத்திலிருந்து துயில் எழுப்பாமல் இருக்கிறாய்.\n“தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்”\nதது துவம் அஸி (தத்துவம் அன்று) – உண்மையில் அது இரண்டல்ல என்பதால் இந்த ஜீவாத்மாக்களை அழைத்து உய்வித்துக் கொள்வதும் அவன் வேலையே\n“குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்\nகொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்\nவைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்\nமைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை\nஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்\nதத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய். “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious?limit=7&start=42", "date_download": "2020-09-24T08:42:59Z", "digest": "sha1:7RWMEN3BUKYDZDY3G6SBX4REIKNPKZ6A", "length": 16173, "nlines": 238, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வினோதம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசகல நோய் நிவாரணி வில்வம்\nஅனைத்து பாகங்களும் மருந்தாக பலன் தரும் தாவரங்களில் வில்வ மரமும் ஒன்று. இதன் இலை, பூ, காய், பழம், வேர், பிசின் பட்டை என அனைத்திலும் நோய் தீர்க்கும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது.\nRead more: சகல நோய் நிவாரணி வில்வம்\nகண்ணைக் கவரும் சாக்லெட் ச���லைகள் : பெல்ஜியத்தில் சாக்லெட் திருவிழா\nஐரோப்பாவின் பெல்ஜியம் நாட்டில் கண் கவர் சாக்லெட் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.\nRead more: கண்ணைக் கவரும் சாக்லெட் சிலைகள் : பெல்ஜியத்தில் சாக்லெட் திருவிழா\nஉடலின் கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு\nஉடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றல் எதில் இருக்கிறது உணவே மருந்தாக இருக்கவேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். பெரும்பாலான சித்த மருந்துகள் உணவின் வடிவத்திலே காணப்படுகின்றன. சூரணம், லேகியம், மணப்பாகு என பல வடிவங்களில் வழங்கப்படும் சித்த மருந்துகள் பெரும்பாலும் அதிக ஊட்டச்சத்து உடையவையாகவும், பலவித சத்துக்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன.\nRead more: உடலின் கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ஐ.நா இனால் வெளியீடு\nஇவ்வருடம் 2018 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஐ.நா சபையால் வெளியிடப் பட்டுள்ளது.\nRead more: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ஐ.நா இனால் வெளியீடு\nஉங்களை நினைவில் நிறுத்தும் பிஸ்தா பருப்பு \nஇளமையும், ஆரோக்கியமும் இருக்கும் வரையே நம்மால் புத்துணர்ச்சியாக இருக்க முடிகிறது. அதே நேரம் முதுமையின் ஆரம்பக் கட்டத்தை நெருங்கும் பொழுதும்,\nRead more: உங்களை நினைவில் நிறுத்தும் பிஸ்தா பருப்பு \nவெங்காயத்தில் பல விஷயம் இருக்கிறது\n“உணவே மருந்து மருந்தே உணவு” என்ற கொள்கையின் அடிப்படையே நமது இந்திய உணவுகள்தான்.\nRead more: வெங்காயத்தில் பல விஷயம் இருக்கிறது\nநாம் உணவில் மஞ்சளை ஏன் சேர்த்துக் கொள்ளவேண்டும்\nநாம் ஏன் உணவில் கொஞ்சமேனும் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சளின் மகத்துவ குணங்கள் எம்மில் எத்தனை பேர் தெரிந்துவைத்திருக்கிறோம். இதோ இன்றைய மூலிகை பகுதியில் மஞ்சளை பற்றி சிறிது அலசுவோம்.\nRead more: நாம் உணவில் மஞ்சளை ஏன் சேர்த்துக் கொள்ளவேண்டும்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங்கு நிலையில்\nமனித இனம் முதலில் தோன்றிய இடம் ஐரோப்பா\nஇதய நோய்களை தடுக்கும் சாக்லெட்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nபாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்��ள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_12.html", "date_download": "2020-09-24T09:24:50Z", "digest": "sha1:UFYWLWAO4QPZHXTU7KXA6MAJSVOP36UD", "length": 9731, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: டி.டி.வி.தினகரனால் சிறிது காலத்துக்குத்தான் பதவியை அனுபவிக்க முடியும்: எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nடி.டி.வி.தினகரனால் சிறிது காலத்துக்குத்தான் பதவியை அனுபவிக்க முடியும்: எடப்பாடி பழனிசாமி\nபதிந்தவர்: தம்பியன் 31 December 2017\n“டி.டி.வி.தினகரனால் கொஞ்ச நாளைக்குத்தான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை அனுபவிக்க முடியும். அதற்குமேல் ஆண்டவன் பார்த்துக்கொள்வான். அது எப்படியென்று அனைவருக்கும் தெரியும். இந்த ஆட்சி கலையாது; இந்த ஆட்சியை கவிழ்க்கவும் முடியாது; இந்த கட்சியையும் உடைக்க முடியாது.” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசும் போதே முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் பேசியுள்ளதாவது, “நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தேர்தல், ஒரு வித்தியாசமான தேர்தல். எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் வராத எண்ணம் கொண்ட ஒரு வித்தியாசமான தேர்தல்தான் இந்த ஆர்.கே.நகர் தேர்தலாகும். இப்பொழுது ‘ஆர்.கே.நகர் பார்முலா’ என்ற ஒரு பார்முலாவை கண்டுபிடித்து, தில்லுமுல்லு செய்து டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றிருக்கின்றார். அந்த பார்முலா ‘ஹவாலா பார்முலா’. இதுவரைக்கும் யாரும் சிந்தித்ததுகூட கிடையாது. உழைக்காமலேயே முன்னுக்கு வந்தவர் என்று சொன்னால், அது டி.டி.வி.தினகரன் ஒருவர்தான். அவர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அம்மா வீட்டிலே தங்கியிருந்து, அம்மாவிற்கு உதவி செய்தார். அந்த உதவியின் மூலமாக கொல்லைப்புறத்தின் வாயிலாக உள்ளே புகுந்தவர்தான் இந்த டி.டி.வி.தினகரன். இவர் முதல்முறையாக வெற்றி பெற்ற இடத்தில், அடுத்தமுறை போட்டியிட்டு தோற்றார். எப்பொழுது பார்த்தாலும் ‘ஸ்லீப்பர் செல்’ என ஒன்றை சொல்லிக்கொண்டிருக்கிறார். அதை, இதற்கு முன்னால் யாருமே கண்டுபிடிக்கவில்லை.\nஇவர்கள் எப்பொழுது வந்தார்களோ அதற்கு பிறகு புதுப்புது பெயர்கள் வைத்திருக்கிறார்கள். உங்களிடத்திலே இருப்பவர்கள் வேண்டுமானால் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம். எங்களிடத்திலே இருக்கின்ற அத்தனைபேரும் பத்தரைமாற்று தங்கமாக விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சொல், கிரிமினல் கண்டுபிடித்தது என அமைச்சர் வீரமணி குறிப்பிட்டார். ஏனென்றால், அவர்களுக்குத்தான் அப்படிப்பட்ட நிலைமையெல்லாம் வரும். அப்படிப்பட்ட புத்தி கொண்டவர்கள்தான் அவர்கள். அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், கொஞ்ச நாளைக்குத்தான் அந்த பதவியை அனுபவிக்க முடியும். அதற்குமேல் ஆண்டவன் பார்த்துக்கொள்வான். அது எப்படியென்று உங்களுக்கு தெரியும். இந்த ஆட்சியும் கலையாது; இந்த ஆட்சியை கவிழ்க்கவும் முடியாது; இந்த கட்சியையும் உடைக்க முடியாது. ஹவாலா பார்முலா மூலம் வெற்றிபெற்ற ஒரு ஆள், இந்த ஆட்சியை மார்ச் மாதத்திற்குள் கலைப்பேன் என்கிறார். நீ இருந்தால்தானே கலைப்பாய், எங்கிருப்பாய் என்று பார்த்துக்கொள்ளலாம்.” என்றுள்ளார்.\n0 Responses to டி.டி.வி.தினகரனால் சிறிது காலத்துக்குத்தான் பதவியை அனுபவிக்க முடியும்: எடப்பாடி பழனிசாமி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: டி.டி.வி.தினகரனால் சிறிது காலத்துக்குத்தான் பதவியை அனுபவிக்க முடியும்: எடப்பாடி பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/mohammed-shami-got-energetic-return-to-his-career", "date_download": "2020-09-24T08:58:42Z", "digest": "sha1:72TSUJT7M4DIHBVWBZ4RY3ZXWPJGFYML", "length": 14961, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மீண்டும் வந்த முகம்மது ஷமி, கடின உழைப்பு ம���்றும் நம்பமுடியாத வெற்றி", "raw_content": "\nமீண்டும் வந்த முகம்மது ஷமி, கடின உழைப்பு மற்றும் நம்பமுடியாத வெற்றி\nமுகம்மது ஷமி - இந்திய கிரிக்கெட் வீரர்\nஆஸ்திரேலியா தொடரில் இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்\nஇளம் வீரர்களான பங்கஜ் சிங், வருண் ஆரோன், ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி போன்ற பல பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பெற கடினமாக முயன்றனர். ஒரு இளம் பெங்கால் வீரர் 2013-ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். மிகக் குறுகியகாலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் முகம்மது ஷமி இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரராக மாறினார். 2012-13-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடன் உள்நாட்டு தொடரில் தேர்வு செய்யப்பட்டு, டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அவர் வேகமாகவும், துல்லியமாக வீசும் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கு எதிரான தொடர்களில் வாய்ப்புகள் கிடைத்தது. 2014-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாகப் பந்துவீசினார். கிடைத்த வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார்.\n2014-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை முடிந்த பிறகு ஒருநாள் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் ஆனார். சச்சின் டெண்டுல்கர் விடைபெற்ற டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அவரது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. 118 ரன்களுக்கு 9 விக்கெட்களை அந்த போட்டியில் எடுத்தார். எந்த ஒரு திருப்பங்கள் இல்லாமல் கதைகள் முடிக்கப்படுவதில்லை, அதே போல ஷமி வாழ்க்கையிலும் மாற்றமும், காயங்களும், தனிப்பட்ட பிரச்சினையிலும் வந்தது. அனைத்தையும் எதிர்கொண்டு கிரிக்கெட்டை நோக்கி அவரது பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.\nஇங்கிலாந்து தொடரில் ஷமி ஒரு திருப்புமுனை ஏற்ப்படுத்தினார்\nமுகம்மது ஷமி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டிருந்தார். அவர் தனது வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார். அந்த கட்டத்தில் ஒரு கடினமான சோதனையை எதிர்கொண்டார். தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் முறையே 6 மற்றும் 10 விக்கெட்டுகளை எடுத்தார். இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவருக்கு ஒரு அதிர்ச்சியை தந்தது. 3 ப��ட்டிகளில் 5 விக்கெட்டுகள் சராசரியாக 73.20 இருந்தது. இதன் விளைவாக, அவர் பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் தொடக்க டெஸ்டில் இருந்து ஒதுக்கப்பட்டார். அடுத்த 3 போட்டிகளுக்கு அவர் அணியில் மீண்டும் இணைந்தார். அந்த சுற்றுப்பயணத்தில் 15 விக்கெட்டுகள் சராசரி 35.80. அவர் தனது பழைய பார்மிற்கு வந்தார். 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்தார். அதற்கு காரணம் அவரது விக்கெட் எடுக்கும் திறன் தான்.\n#வியக்கத்தக்க உலக கோப்பை 2015\nதென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 2015 உலக கோப்பை\n2014-15-ஆம் ஆண்டுகள் சராசரியான வருடமாக இருந்தாலும் ஷமி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் தலைசிறந்த வீரராக இருந்தார். ஆஸ்திரேலியக்கு எதிரான அரையிறுதி போட்டியை தவிர, அவர் விளையாடிய ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தது 2 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த ஆட்டத்தில் அவர் 10 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்தார். உலகக்கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகளையும், 17.30 என்ற சராசரி கொண்டு உலகக்கோப்பை தொடரை முடித்தார். 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அவர் இடது முழங்காலில் கடுமையான வலியால் அவதிப்பட்டார் என்று தெரியவந்தது. உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தபின் அவர் முழங்கால் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு தேவையற்ற பகுதியாக மாறியது.\nகாயங்களுக்கு பிறகு மீண்டு வந்தார்\nஉலகக்கோப்பை தொடருக்கு இடையில் அவர் காயம் காரணமாக விலக விரும்பவில்லை. அவர் தொடர்ந்து உறுதியான மனநிலை கொண்டு விளையாடி வந்தார். அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்களுக்கு பிறகு, ஷமி மீண்டும் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். 2015-ஆம் ஆண்டு விஜய் ஹசாரே, சையத் முஸ்தாக் அலி கோப்பை, தென் ஆப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம், ஆசிய கோப்பை ஆகிய தொடர்களில் ஓய்வில் இருந்தார். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்தின் இந்திய சுற்றுப்பயணத்தின் நடுவே காயமடைந்தார். இருப்பினும், அவர் தென் ஆப்ரிக்காவின் சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். எந்தவொரு உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் உடற்பயிற்சி காரணமாக மீண்டும் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் யோ-யோ சோதனையில் தோல்வியடைந்து ஆப்கானிஸ���தானுக்கு எதிரான வரலாற்றுப் போட்டியிலிருந்து வெளியேறினார்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் - ஷமின் தொடை எலும்பு பிரச்சினை\nமறுபடியும் அவர் இந்தியா பக்கத்திற்கு திரும்பி வந்தார், இந்த முறை சில உயர்ந்த உடற்பயிற்சிகளுடன். இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் 10 போட்களில் அவர் பங்கேற்றார். இருப்பினும், 2018-ஆம் ஆண்டில் அவர் எதிர்கொண்ட ஒரு பெரிய பிரச்சினை அவரது மனைவி ஹஸின் ஜஹான் அவர் மீது சில கடுமையான குற்றச்சாட்டுகள் கூறினார்.\nதற்போது ஷமி மிக நன்றாக விளையாடி வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 16 விக்கெட்டுகளை எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் அவர் மிகவும் நன்றாக பந்து வீசினார். புவனேஸ்வர் குமாரும் இருவரும் புதிய மற்றும் பழைய பந்தை நன்றாக பகிர்ந்து கொண்டார். 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். சராசரி 30.20. 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். இந்த நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர்.\nமுகம்மது ஷமி & ஜாஸ்ரிட் பும்ரா - இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடர் 2018-19\nபல வாய்ப்புகளும் சவால்களும் அவருக்கு முன்னால் உள்ளன. எல்லா காலத்திலும் இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீரர்களிடையே அவரது பெயரை பதிவு செய்வதற்கான வாய்ப்பு அவருக்கு உள்ளது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/09/07162526/1667066/Nirmala-Sitharaman.vpf", "date_download": "2020-09-24T08:16:17Z", "digest": "sha1:DRXWLQGOOTGAMDGKGS24KGEKGBDAHPIT", "length": 12182, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"வங்கி, ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகம் நிறுத்தம் இல்லை\" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"வங்கி, ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகம் நிறுத்தம் இல்லை\" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்\nபதிவு : செப்டம்பர் 07, 2020, 04:25 PM\nவங்கிகளில் ஏடிஎம்களி���் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்தவித உத்தரவும் பிறபிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nவங்கிகளில், ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்தவித உத்தரவும் பிறபிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில் அவர் வங்கிகளில், ஏடிஎம்களில் பிராந்திய மொழி பயன்பாட்டை நிறுத்தும் நோக்கமோ அல்லது எண்ணமோ மத்திய அரசுக்கு இல்லை எனவும் , எங்கேனும் இடையூறு ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கப்பட உடனேயே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிடுள்ளார்.\n\"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்\"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி\nதமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nவைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்\nதேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.\nவேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது\nவேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.\nநாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி\nநாடு முழுவதும் உள்ள IIT களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரியும், மாணவர்கள் மீது அக்கறை செலுத்தக்கோரியும் கவுரவ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது,.\n\"ஊடகத்துறையை வீட்டளவு எடுத்து சென்று நாட்டளவில் உயர்த்தியவர் சிவந்தி ஆதித்தனார்\" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை புகழாரம்\nஏட்டளவில் இருந்த ஊடகத்துறையை வீட்டளவிற்கு எடுத்துச் சென்று நாட்டளவில் உயர்த்திய பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 85வது பிறந்த நாளில் அவரது நினைவை போற்றி வணங்குவதாக தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்\nஜிப்மரில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவு வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது\nபுதுச்சேரி ஜிப்மரில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது.\nகொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்\nமத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்தார்.\n\"மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது\" - மாவட்ட ஆட்சியர் அருண் தகவல்\nபுதுச்சேரியில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.\nஉளுந்தூர்பேட்டையில் அமையும் வெங்கடாசலபதி கோவில் - ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்\nஉளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports?limit=7&start=112", "date_download": "2020-09-24T08:36:15Z", "digest": "sha1:BTR5I56GP6XC3EF7TUXCV3DUNAAN3ROP", "length": 15750, "nlines": 241, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விளையாட்டு", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nரூ.100 கோடி மதிப்புக்கு அதிகமாக விராட் கோஹ்லி ஒப்பந்தம்\nஒரே நிறுவனத்துடன் ரூ.100 கோடி மதிப்புக்கு அதிகமாக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.\nRead more: ரூ.100 கோடி மதிப்புக்கு அதிகமாக விராட் கோஹ்லி ஒப்பந்தம்\nசர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் பி.வி.சிந்து 5வது இடம்\nசர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் பி.வி. சிந்து 5-வது இடத்திற்கு முன்னேறினார்.\nRead more: சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் பி.வி.சிந்து 5வது இடம்\nஐசிசி மகளிர் உலக கோப்பை தகுதி சுற்று: 49 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஐசிசி மகளிர் உலக கோப்பை தகுதி சுற்று: 49 ரன் வித்தியாசத்தில் இந்தியா\nRead more: ஐசிசி மகளிர் உலக கோப்பை தகுதி சுற்று: 49 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nகாஷ்மீரை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு\nகாஷ்மீரை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு\nRead more: காஷ்மீரை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றால் ரூ.6.5 கோடி பரிசு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றால் இந்திய அணிக்கு ரூ6.5 கோடி பரிசுத் தொகை கிடைக்க உள்ளது.\nRead more: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றால் ரூ.6.5 கோடி பரிசு\nஐசிசி திட்டத்துக்கு பிசிசிஐ எதிர்ப்பு\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் துபாயில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டது.\nRead more: ஐசிசி திட்டத்துக்கு பிசிசிஐ எதிர்ப்பு\nபோட்டியின்றி ஒலிம்பிக் கமிட்டி தலைவரான அனுராக் தாகூர்\nஅனுராக் தாகூர் இமாச்சல் பிரதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக\nRead more: போட்டியின்றி ஒலிம்பிக் கமிட்டி தலைவரான அனுராக் தாகூர்\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் இனி 48 நாடுகள் விளையாடும்\nகேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகியற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்: அஸ்வின்\nயூனிஸ் கானின் சாதனைச் சதம் : ஆஸ்திரேலியாவை வீழ்த்துமாபாகிஸ்தான்\nசுவிற்��ர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nபாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2590047", "date_download": "2020-09-24T09:32:09Z", "digest": "sha1:54N77AK2MBCGU3RGUNTURJTWD6KN72PR", "length": 6265, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "சிந்தனையாளர் முத்துக்கள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் வ��ளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: ஆக 06,2020 09:44\nநம் விஞ்ஞானிகள் தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் வரை, 2 மீட்டர் விலகல், சோப்பால் கை கழுவுதல், முக கவசம் ஆகியவையே நமக்குள்ள மாற்று வழிகள்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதொட வேண்டாம் பேசினாலே கிடைக்கும்\nஎப்போது நமக்கு தடுப்பூசி கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/109818?ref=archive-feed", "date_download": "2020-09-24T07:29:04Z", "digest": "sha1:SLHMSLW5IXYC6Z5SXMLFAZ634SOFBK6I", "length": 8599, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஐந்து பேருக்கு உயிரளித்த தொழிலாளி: துயரமான நேரத்தில் தெளிவான முடிவெடுத்த உறவுகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐந்து பேருக்கு உயிரளித்த தொழிலாளி: துயரமான நேரத்தில் தெளிவான முடிவெடுத்த உறவுகள்\nதிருச்சியில் உயிரிழந்த தச்சு தொழிலாளியின் உடல் உறுப்பு தானத்தால் ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகல்லங்குறிச்சியை சேர்ந்த 32 வயதான தச்சு தொழிலாளி கலிய மூர்த்தியின் உடல் உறுப்புகளே இவ்வாறு தானமாக அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 20ம் திகதி விபத்தில் காயமடைந்த கலிய மூர்த்தி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், 21ம் திகதி தனியார் மருத்துவமனையில் கலிய மூர்த்திக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது.\nமிகவும் துயரமான நேரத்தில் கலியமூர்த்தியின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.\nஇதனையடுத்து கலியமூர்த்தியின் உடலில் இருந்து அகற்றப்பட்ட கல்லீரல் தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது.\nசிறுநீரகம் ஒன்று திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும் மற்றொரு சிறுநீரகம் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும் அனுப்ப�� வைக்கப்பட்டுள்ளது.\nகண்கள் இரண்டும் திருச்சியில் உள்ள மருத்துவமனை நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன. கலியமூர்த்தியின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/15409", "date_download": "2020-09-24T07:48:31Z", "digest": "sha1:7JCW2FVF7R45WUUS4OSCDVEZ543OGSAF", "length": 4897, "nlines": 49, "source_domain": "tamil24.live", "title": "நடிகர் அருண் பாண்டியனின் மகளா இவர்? பிரபல நடிகரின் படத்தில் அறிமுகம் – புகைப்படம் உள்ளே – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / நடிகர் அருண் பாண்டியனின் மகளா இவர் பிரபல நடிகரின் படத்தில் அறிமுகம் – புகைப்படம் உள்ளே\nநடிகர் அருண் பாண்டியனின் மகளா இவர் பிரபல நடிகரின் படத்தில் அறிமுகம் – புகைப்படம் உள்ளே\nவாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமாவதை நாம் பார்த்து வருகிறோம்.\nபுதிதாக இப்போது வந்திருப்பது விக்ரமின் மகன் தருவ் தான், அவரது முதல் படமே கொஞ்சம் பிரச்சனையாக மறுபடியும் புதிதாக நடிக்க இருக்கிறார். இதெல்லாம் ஏற்கெனவே நாம் பார்த்த விஷயம்.\nஇப்போது பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி புதிய படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறாராம். கனா பட புகழ் தர்ஷன் நடிக்கும் படத்தில் தான் நடிக்க இருக்கிறார்.\nகாமெடி படமான இந்த புதிய படத்தை ஹரிஷ் ராம் தான் இயக்குகிறாராம்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில�� சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/beauty/04/248972?ref=rightsidebar-manithan", "date_download": "2020-09-24T09:09:04Z", "digest": "sha1:WJPAAJWUDZT2TJDE5ZQAVTJ7CNPIWZHX", "length": 13351, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "கேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இது தான்! தமிழர்களே இனி இதை தூக்கி வீசாதீர்கள் - Manithan", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் இந்த உணவில் இவ்வளவு நம்மையா\nகர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்: கசிந்த தகவல்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஐ பி சி தமிழ்நாடு\nஆன்லைனில் ஆள்பிடிக்கும் திமுக: டிரம்ப், எடப்பாடி பழனிசாமி உறுப்பினரான கூத்து\nஐ பி சி தமிழ்நாடு\nபெற்ற தாயை கொன்று தீயில் எரித்த மகன்: சாம்பலை அப்புறப்படுத்திய கொடூரம்\nஐ பி சி தமிழ்நாடு\n மருத்துவமனையில் திடீர் அனுமதி: அதிர்ச்சியில் தொண்டர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nவிஜயகாந்த உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\n தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா\n கனடாவின் நிலை குறித்து ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய அறிவிப்பு\nமீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லாஸ்லியா- வீடியோ வெளியாக ரசிகர்கள் உற்சாகம்\nவிஜயகாந்தின் தற்போதைய உடல்நிலை குறித்து கட்சி தலைமை கழகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nபயன்படுத்தப்பட்ட 3 லட்சம் ஆணுறைகளை மறுசுழற்சி செய்து... சிக்கிய உரிமையாளர்: அதிரடியாக கைது செய்த பொலிசார்\nகேப்டன் விஜயகாந்திற்கு கொரொனா, ரசிகர்கள் அதிர்ச்சி\n மருத்துவமனையில் திடீர் அனுமதி: கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரிய��் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nராகு-கேது பெயர்ச்சியால் 2021 இல் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இது தான் தமிழர்களே இனி இதை தூக்கி வீசாதீர்கள்\nபெண்களின் அழகிற்கு அரிசி தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇந்த அரிசி தண்ணீரில் ஏராளமான ஊட்டச்சத்து அளவுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், போன்றவை அடங்கியுள்ளன.\nஇந்த பழக்கம் பண்டைய காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பிறந்த குழந்தையை தமிழர்கள் இந்த அரிசி தண்ணீர் கொண்டு தான் குளிப்பாட்டுவார்கள்.\nமுகம் அழகாக தூய்மையாக இருக்க இப்பவும் ஆயிரக்கணக்கான கேரளத்து பெண்கள் இந்த அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழர்கள் மறந்தது வேதனைக்குறிய விடயமே.\nஅரிசி கழுவிய தண்ணீருடன் சில பொருட்களையும் கலந்து பயன்படுத்தலாம்.\nஅரிசி கழுவிய தண்ணீர் மற்றும் தேன்\n1 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும்.\nஇந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.\nபிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.\nவாரத்திற்கு என்ற முறையில் இதை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் எல்லாம் மறைந்து மாசு மருவற்ற முகத்தை பெறலாம்.\nஅரிசி கழுவிய தண்ணீர் மற்றும் கற்றாழை ஜெல்\n2 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீ ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவவும்.\nபிறகு 30 நிமிடங்கள் கழித்து சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.\nஇப்படி அரிசி தண்ணீரை பயன்படுத்தும் போது மிருதுவான மென்மையான சருமத்தை பெறலாம்.\nவாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/classic-winsome-manual-juicer-price-peI8t2.html", "date_download": "2020-09-24T07:54:23Z", "digest": "sha1:YJWWYHEW3QJCL5QFREH6HKDGCELTTTTL", "length": 11086, "nlines": 244, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nகிளாசிக் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற்\nகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற்\nகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற் விலைIndiaஇல் பட்டியல்\nகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற் சமீபத்திய விலை Jul 28, 2020அன்று பெற்று வந்தது\nகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 449))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற் விவரக்குறிப்புகள்\nஇதே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 141 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 99 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 223 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4501 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nExplore More ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் under 494\n( 1 மதிப்புரைகள் )\n( 141 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 99 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் Under 494\nகிளாசிக் வின்ஸோமே மனுவால் ஜூலிஸ்ற்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shirdisaibabasayings.com/2016/10/blog-post_14.html", "date_download": "2020-09-24T08:19:20Z", "digest": "sha1:QHL55UXRAYDBS2AMVEUEZD4GXQSWBPLE", "length": 7009, "nlines": 142, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: கடவுள் அருள் புரிவார்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஜனங்கள் பாபாவை அணுகும்போது, பாபா அல்லா பலே கரேகே (கடவுள் அருள் புரிவார் ) என சொல்லிக் கொண்டே ஊதியை அளிப்பார்; அவர் கூறியது யாவும் அப்படியே நடக்கும். ஒரு முறை \" நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன், அவை அங்கே நிகழ்கின்றன\", என பாபா கூறினார். பாபாவின் சொற்கள் பிரமாணம் நிறைந்தவை. வறண்ட பாறையில் தண்ணீர் உள்ளது என அவர் கூறும்போது, அங்கே தண்ணீர் கிட்டியது. பஞ்ச பூதங்களும் அவரது ஆணைக்கு கட்டுப்பட்டன. நெருப்பு, நீர், காற்று ஆகியவை அவருடைய ஆணைக்கு கீழ்ப்படிந்ததை பல பக்தர்கள் கண்டிருக்கின்றனர். கொழுந்துவிட்டு உயரமாக எரியும் தீ அவரது ஆணைக்கு கட்டுப்பட்டு அடங்கிற்று. பலத்த காற்றும் மழையும் அவருடைய ஆணையை மதித்து நின்றன. கொளுத்தும் வெய்யில் காலத்தில் எரியும் நெருப்பின் அருகே குளுமையான காற்று வீச வேண்டுமென பாபா சங்கல்பம் செய்ய, அவ்வாறே குளிர் காற்று வீசியது. மாண்டவர் மீண்டும் உயிர்பெற்றனர். தம் முன் இருப்பினும் இல்லாவிடினும் ஒருவனது இதயத்தில் உள்ளதை அறியும் சக்தியும், அதை சீர்படுத்தும் சக்தியும் அவரிடம் இருந்தது. அவர் சர்வாந்தர்யாமி என் உணரப்பட்டார். - பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.\nநானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்\n\" நீ என்ன செய்தாலும் அதை நான் அறிவேன். உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நா...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhidhal.in/2020/03/dhoni-happy.html", "date_download": "2020-09-24T08:55:28Z", "digest": "sha1:6YY5PJXCJ75KUCBCLYLB5C443NT4CNEE", "length": 5158, "nlines": 65, "source_domain": "www.tamizhidhal.in", "title": "டோனி மகிழ்ச்சி! ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பு அளவற்றது!", "raw_content": "\n ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பு அளவற்றது\n ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பு அளவற்றது\nஎன்னை தல என்று அழைக்கும்போது அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு பிரதிபலிக்கிறது என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் பங்கேற்காமல் இருந்து வருகிறார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி.\nவரும் 29-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் டி 20 தொடரின் 13-வது சீசனுக்கு தயாராகும் விதமாக சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயிற்சியை தொடங்கினார் 38 வயதான தோனி.\nஇந்த நிலையில் சிஎஸ்கே அணியுடனான தனது உறவு குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தோனி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nஅதில் தோனி கூறியதாவது, “ சிஎஸ்கே அணி என்னை எல்லாவற்றிலும் மேம்பட உதவியது. அது தனி மனிதனாக இருந்தாலும் சரி... கிரிக்கெட் வீரராக இருந்தாலும் சரி. சூழ்நிலைகளை கையாளுவது களத்திலும் சரி, வெளியிலும் சரி கடினமானதுதான்.\nமேலும் படிக்க: மகளிர் கிரிக்கட் அணியை நினைத்து பெருமிதம்\nசிஎஸ்கே ரசிகர்கள் என்னை தல என்று அழைப்பதை சிறப்பாக உணர்கிறேன். தல என்றால் சகோதரன் என்று பொருள். அவர்கள் அவ்வாறு அழைக்கும்போது என் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு பிரதிபலிக்கிறது.\nநான் சென்னையில் இருக்கும்போது சரி, தென் இந்தியாவில் இருக்கும்போது சரி அவர்கள் என் பெயரை சொல்லி அழைப்பதில்லை. தல என்றுதான் அழைக்கி��ார்கள்” என்று தெரிவித்தார்.\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nவாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Plantain stem juice benefits in tamil)\nபேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள்(baking soda uses in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nவாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Plantain stem juice benefits in tamil)\nபேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள்(baking soda uses in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Naga-Chaitanya-to-marry-his-heroine", "date_download": "2020-09-24T07:36:06Z", "digest": "sha1:WPJ24PVTTGWLIQ6L3ESY3FENU2KXOECW", "length": 10361, "nlines": 273, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Naga Chaitanya to marry his heroine? - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nமுதலாமாண்டு நினைவில் ஒத்த செருப்பு 7 படம்\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்��டம்...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/07/2-result.html", "date_download": "2020-09-24T09:01:24Z", "digest": "sha1:ZBBY3JM27KR6HBT4NRPW435IJAXTW35A", "length": 14395, "nlines": 298, "source_domain": "www.asiriyar.net", "title": "+2 Result - புரோட்டகால் மீறல் குறித்து விசாரணை?? - Asiriyar.Net", "raw_content": "\nHome 12 MINISTER RESULTS +2 Result - புரோட்டகால் மீறல் குறித்து விசாரணை\n+2 Result - புரோட்டகால் மீறல் குறித்து விசாரணை\nபிளஸ் 2 தேர்வு முடிவுகளை, அமைச்சருக்கே தெரியாமல் வெளியிட்டது குறித்து, பள்ளி கல்வித் துறையில் விசாரணை துவங்கியுள்ளது.\nதமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது. ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரானது. ஜூலை, 6ல், தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முடிவு செய்திருந்தார். இதற்காக, முதல்வர் அலுவலகத்தில் ஒப்புதல் கேட்டு, கோப்பும் அனுப்பப்பட்டது. ஆனால், மார்ச், 24ல் விடுபட்ட தேர்வை, மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்த, 780 மாணவர்களுக்கு தேர்வை நடத்திய பின், தேர்வு முடிவை வெளியிடலாம் என, தள்ளி வைக்கப்பட்டது. இந்த மறுதேர்வு, வரும், 27ல் நடக்க உள்ளது.\nஇந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ரிசல்ட், ஜூலை, 13ல் வெளியானது. அதை தொடர்ந்து, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்ப அறிவிப்பை, தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.மேலும், தனியார் கல்லுாரிகளும் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை துவங்கின. அதனால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் போட்டி போட்டு, விண்ணப்பங்களை பெற்றனர். இத்தனைக்கு பிறகும், பள்ளி கல்வித் துறையின் தேர்வு துறை இயக்குனரகம் அமைதி காத்தது. இதேநிலை நீடித்தால், தமிழக பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் முன், மற்ற பாடத் திட்ட மாணவர்கள், தமிழக கல்லுாரிகளில் சேர்ந்து விடும் அபாயம் ஏற்பட்டது.\nகுற்றச்சாட்டுஇதையடுத்து, தேர்வு முடிவை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு, தேர்வுத் துறை இயக்குனருக்கு, பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி மற்றும் சில அதிகாரிகள், இரவோடு இரவாக ஆயத்தமாகி, காலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி, தேர்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.தேர்வு முடிவுகள��� வெளியான விபரம், ஈரோட்டில் இருந்த பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கே தெரியவில்லை.\nஅதேபோல, பள்ளி கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் உள்ளிட்ட இயக்குனர்களுக்கோ, இணை இயக்குனர்களுக்கோ தெரியாது. அனைவரும், 'டிவி'யை பார்த்தே விபரம் அறிந்தனர். வழக்கமாக, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மற்றும் நேரம், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.\nமாணவர்களும் அதற்கேற்ப தயாராவர்.பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், உயர்கல்வி துறை செயலகம், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கல்லுாரி கல்வி இயக்குனரகம் உள்ளிட்டவற்றுக்கும், முன் கூட்டியே தகவல் அளிக்கப்படும்.\nஇந்த முறை, உரிய, 'புரோட்டகால்' என்ற வழக்க முறைகளை பின்பற்றாமல், தேர்வுத்துறை இயக்குனர் ரகசியம் காத்து, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி கல்வித் துறை செயலகத்தின் உத்தரவை பின்பற்றுவதில், தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு திட்டமிடலும், ஒருங்கிணைப்பு பணிகளும் இல்லாததே காரணம் என, தெரியவந்துள்ளது.\nதாமதம் : தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியான போதும், கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் வசிக்கும் மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வெளியானது மாலையில் தான் தெரியவந்தது. அவர்களுக்கு, பெரும்பாலும் இணையதள வசதி இல்லாததால், முன் கூட்டியே தகவல் தெரிந்து, பள்ளிகளுக்கு நேரில் சென்று மதிப்பெண்ணை தெரிந்து கொள்வர். இந்த முறை அதற்கு வாய்ப்பில்லாமல் போனது.முதல்வர் அலுவலகம் முதல், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரையிலும், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது தாமதமாகவே தெரிந்துள்ளது. எனவே, 'புரோட்டகால்' மீறல் குறித்து, துறை ரீதியான விசாரணை துவங்கியுள்ளது.\nதினசரி தலைமை ஆசிரியரும், சுழற்சி முறையில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - CEO Proceeding\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nசெப்டம்பர் 21 பிறகு 50% ஆசிரியர்கள், 9-12ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கலாம் - கட்டாயமல்ல - மத்திய அரசு அறிவிப்பு\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவி���்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_45.html", "date_download": "2020-09-24T07:50:51Z", "digest": "sha1:FCIKKRZY6XWXYZKSGCU36XGSPH7JIPDQ", "length": 4687, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலட்சக் கணக்கானவர்கள் இராணுவத்திடம் சரணடைவு : ஐ.நாவில் ஒரு சாட்சி அனந்தி சசிதரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலட்சக் கணக்கானவர்கள் இராணுவத்திடம் சரணடைவு : ஐ.நாவில் ஒரு சாட்சி அனந்தி சசிதரன்\nபதிந்தவர்: தம்பியன் 09 March 2017\nஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் என்பது வேதனையை தருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.\nஇந்த நிலையில் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\n0 Responses to இலட்சக் கணக்கானவர்கள் இராணுவத்திடம் சரணடைவு : ஐ.நாவில் ஒரு சாட்சி அனந்தி சசிதரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலட்சக் கணக்கானவர்கள் இராணுவத்திடம் சரணடைவு : ஐ.நாவில் ஒரு சாட்சி அனந்தி சசிதரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://techulagam.com/Twitter-begins-rolling-out-audio-tweets-on-iOS", "date_download": "2020-09-24T08:13:34Z", "digest": "sha1:WUO7L7R4J3QSIHL4O6GXLLNW3N3EPDQM", "length": 11354, "nlines": 175, "source_domain": "techulagam.com", "title": "ட்விட்டர் iOS இல் ஆடியோ ட்வீட்களை வெளியிடலாம்! - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nட்விட்டர் iOS இல் ஆடியோ ட்வீட்களை வெளியிடலாம்\nட்விட்டர் iOS இல் ஆடியோ ட்வீட்களை வெளியிடலாம்\nசெய்திகள்\tJun 18, 2020 0 223 வாசிப்பு பட்டியலில் சேர்க்கவும்\nட்விட்டர் அதன் தளத்திற்கு ஒரு புதிய வகை ட்வீட் - \"ஆடியோ ட்வீட்ஸ்\" என்னும் புதிய அம்சத்தினை அறிமுகம் செய்கின்றது.\nட்விட்டர் அதன் தளத்திற்கு ஒரு புதிய வகை ட்வீட் - ஆடியோ ட்வீட்ஸ் என்னும் புதிய அம்சத்தினை அறிமுகம் செய்கின்றது. பயனர்கள் ஆடியோ வடிவத்தில் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.\nஇந்த அம்சம் இப்போது சில iOS பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும், இருப்பினும் அனைத்து iOS பயனர்களுக்கும் “வரவிருக்கும் வாரங்களில்” வரும் என்று நிறுவனம் கூறுகிறது. Android அல்லது வலைத்தளத்தில் எப்பொழுது இந்த அம்சம் வரும் என இதுவரை எந்த தகவலையும் ட்விட்டர் வெளியிடவில்லை.\nபயனர்கள் சாதாரணமாக ஒரு புதிய ட்வீட்டை எழுதலாம், ஆனால் இப்போது, ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை இணைப்பதற்கான விருப்பங்களுடன், பயனர்கள் விரைவான ஆடியோ செய்தியை பதிவுசெய்யக்கூடிய புதிய பொத்தானும் உள்ளது.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nஇப்போது Android 11 பீட்டாவை நிறுவலாம் - ஒன்பிளஸ் 8 உரிமையாளர்கள்\nஃபேஸ்ஆப் இளமையாகவோ அல்லது வயதானால் எப்படி இருப்பீர்கள் என்பதைப் பார்க்கலாம்....\nஇதுதான் சாம்சங் நோட் 20 அல்ட்ரா\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nஇந்த ஐபோன் மாடல்களுடன் Youtube இல் HDR ஆதரவு\nநீங்கள் இந்த வால்பேப்பரை Android இல் பயன்படுத்தினால் இப்படி நடக்கும்\nOffice 365 ஐ மைக்ரோசாப்ட் 365 என்று மாற்றுகிறது மைக்ரோசாப்ட் \nவிண்டோஸ் 10 இல் புதிய பிழை - அச்சிட முடியாது\nஐபோன் மற்றும் ஐபாட்: குழு ஃபேஸ்டைமில் முகங்கள் நகர்வதை எவ்வாறு நிறுத்துவது\nசாம்சங் அடுத்த தலைமுறை கேலக்ஸி வாட்சை அறிமுகப்படுத்துகிறது\nஅனைத்து விண்டோஸ் 10 பயனர்களுக்கும் புதிய உலாவி\nஆட்டோ ஃபோகஸை சரிசெய்ய புதிய சாம்சங் மொபைலை வாங்க வேண்டும்\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.tamilsasi.com/2006/10/blog-post_10.html", "date_download": "2020-09-24T07:19:48Z", "digest": "sha1:S23DMVW7QYQDZVZA3FE3CGBLXLZ3I6JO", "length": 14361, "nlines": 170, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: வடகிழக்கு மாகாணங்களில் தனி ஆட்சி", "raw_content": "\nவடகிழக்கு மாகாணங்களில் தனி ஆட்சி\nஇன்று CNN-IBN பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு செய்திப்படம் பார்த்தேன். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் சிலப் பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் ஒரு தனி இராணுவம் (மணிப்பூர் மக்கள் படை) சில இடங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது என்பதும் தான் அந்தச் செய்தி.\nஅஸாம் குறித்த பிரச்சனையை நான் அறிந்திருக்கிறேன். அது தவிரவும் என்னுடைய நண்பன் ஒருவன் அசாமைச் சேர்ந்தவன் என்ற வகையில் அங்கிருக்கும் பிரச்சனையின் சில யதார்த்த ரீதியிலான உண்மைகளை அறிந்திருக்கிறேன். பொருளாதாரம், கல்வி, அடிப்படைவசதிகள், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் தான் அசாமில் தீவிரவாதம் வளர்ந்தது. வடக்கிழக்கு மாகாணங்கள் இந்திய அரசியல்வாதிகளுக்கு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் இல்லாத பகுதி என்பதால் கடந்த காலங்களில் இந்தப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதும் தீவிரவாதம் வளர முக்கிய காரணம்.\nமணிப்பூர் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இந்த செய்தினை பார்க்கும் பொழுது இது பொருளாதார காரணங்களால் மட்டும் நடக்கு���் பிரச்சனை போன்று தெரியவில்லை.\nCNN-IBN செய்தியில் இருந்து சில வரிகள்\nமேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் தவிர எல்லா வட கிழக்கு மாநிலங்களிலும் பிரிவினைவாத பிரச்சனை உண்டு. மிசோரமில் கடுமையாக இருந்தது இப்போ இல்லை.\nஇந்தியா என்பது பல மாநிலங்களின்/ மாகாணங்களின் கூட்டு எனவே தங்களது முக்கியத்துவம் குறைவதாக சிலர் எண்ணி அன்னியப்பட்டு போவது உண்டு.\nஇன்னும் அதிக உரிமைகளை மாநிலங்களுக்கு மைய அரசு கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம்.\nபிரச்சனை என்னவெனில் அதிகாரம் குறைவதை யாரும் விரும்புவதில்லை. உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரம் தர மாநில அரசுகள் மறுப்பதன் காரணமும் இதுதான்.\nகுழலியின் பதிவில் ஆதிரை எழுதியிருப்பதை பாருங்கள்.\nமத்திய அரசு பெரியண்ணன் போல் இருக்கக்கூடாது.\nஇந்தியாவுடன் சோந்து இருப்பது தான் நல்லது என்று மாநிலங்களே நினைக்கும் அளவு தேசிய இந்தியாவின் கொள்கைகள் இருக்கவுண்டும்.\nஇந்தியாவுடன் சோந்து இருப்பது தான் நல்லது என்று மாநிலங்களே நினைக்கும் அளவு தேசிய இந்தியாவின் கொள்கைகள் இருக்கவுண்டும்.\nதேசியக் கொள்கைகள் மானிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப் படும் அரசியல் பிரமுகர்களால் தான் வகுக்கப் படுகின்றது. அப்படி நாம் தேர்ந்தெடுப்போர் பிரிவினைவாதிகளுக்கு வேண்டப்பட்டவர்களாகவும், சுயமாக பிரிவினையைத் தூண்டுபவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் தன் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தேசியக் கொள்கைகளை அமைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்.\nமேலதிக தகவல்களுகாக மணிப்பூர் பற்றிய எனது பழைய பதிவுகளுக்கான சுட்டிகள் இங்கு\nமணிப்பூர் பிரிவினைவாதிகளுக்கு உங்கள் பதிவு ஆதரவு அளிக்கும் விதமாக எழுதப்பட்டிருக்கிறதுடன், இதற்கு முன் என்னால் எழுப்பப் பட்ட கேள்விக்கும் பதில் இன்னும் இல்லை.\nஉங்கள் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவேண்டிய பொறுப்பு உங்களுடையது திரு. தமிழ் சசி அவர்களே.\nஇன்று வந்த செய்தியின் படி, அருணாச்சலத்தை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. 1962லிருந்தே அது அப்படித்தான் செய்துவந்துள்ளது. இதில் ஒன்றும் புதிய விஷயமில்லை தான். என்றாலும்,\nஇதே போல் அந்த சனயாய்மாவிற்கு நாம் மணிப்பூரை தாரைவார்த்துக் கொடுத்தால் சீனா அதற்கு சொந்தம் கொண்டாடி திபத்தை அழித்தது போல் செய்யாது என்பது என்ன நிச்சயம் \nவடகிழக்க��ல் மட்டுமா ,எல்லா மா நிலங்களிலும் தனியாட்சிதான்\nநடக்கிறது அவரவர் விருப்பம் போல....\nவட நாட்டில் இருப்பவர்களுக்கு அவர்களின் பிரச்சனை தேசிய\nபிரச்சனையாகிவிடும்,மற்றவர்களுக்கு அது மா நில பிரச்சனை\nஇது இந்தியா அரசியல் வரலாற்றில் முழுவதும் காணமுடியும்\n//குழலியின் பதிவில் ஆதிரை எழுதியிருப்பதை பாருங்கள்.\nமத்திய அரசு பெரியண்ணன் போல் இருக்கக்கூடாது.\nஇந்தியாவுடன் சோந்து இருப்பது தான் நல்லது என்று மாநிலங்களே நினைக்கும் அளவு தேசிய இந்தியாவின் கொள்கைகள் இருக்கவுண்டும்.//\nஉங்கள் கருத்துடன் முழுமையான உடன்பாடு எனக்கு உண்டு. இது போலவே உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வேண்டும் என்பது என் எண்ணம்.\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nவடகிழக்கு மாகாணங்களில் தனி ஆட்சி\nகாஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://devaekkalam.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/1-4-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-09-24T07:19:36Z", "digest": "sha1:D2SJBKMKA6SJ4GSXE2CGKA3LOYOMFGUC", "length": 18839, "nlines": 123, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 1.4.வன சம்பாஷணை", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\nஅப்புறம் நான் என் சொப்பனத்தில் பிடிவாதன் திரும்பிய பின்பு, கிறிஸ்தியானும், இணங்குநெஞ்சனும் ஏகமனமாய் வழி நடந்து அந்தப் பெரும் வனத்தைக் கடக்கையில் சம்பாஷித்துக் கொண்டு போகிறதையும் கண்டேன். அவர்கள் பண்ணின சம்பாஷணையாவது:-\nகிறி:- தம்பி இணங்கரே சுகமா என்னோடுகூட நீர் கூடிக் கொண்டதற்காக நான் சந்தோசப்படுகிறேன். பிடிவாதர் இருக்கிறாரே, அவருக்கு வரப்போகிற அழிவின் பயங்கரங்கள் சுத்தமாய்த் தெரிய வில்லை. சரியாய்த் தெரியுமானால் அவர் நம்மோடு வரமாட்டேன் என்று திரும்பிச் சென���றிருக்கமாட்டார் என்றான்.\nஇணங்கு:- அது மெய், அது நிஜம், அவருக்கு ஒன்றைக் குறித்தும் உணர்ச்சி இல்லை. கிறிஸ்தியானே வாரும், எட்டி நடவும் என்று சொல்லிவிட்டு: ஐயா, நாம் நாடிப்போகும் இடத்து வாழ்வுகளை எல்லாம் எனக்கு விவரமாய்ச் சொல்லி, அதைப் பெற்றுக் கொள்ளும் வகையையும் காட்டும்; இங்கே நம்மிருவரைத் தவிர வேறொருவரும் இல்லையே, சும்மா சொல்லும், ஒன்றையும் மறைத்து வையாதேயும் என்று இணங்கு நெஞ்சன் கேட்டான்.\nகிறி:- நான் என் மனதில் உணருகிற மகத்துவங்களை நாவால் விவரிக்கக் கூடவில்லையே, நான் என்ன செய்வேன்; ஆனாலும் நீ அவைகளை அறிய விரும்புகிறபடியால் அதைப் பற்றி இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதை வாசிக்கிறேன் கேள்.\nஇணங்கு:- உம்முடைய புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற தெல்லாம் உண்மை என்று நம்புகிறீரா\nகிறி:- நம்பச் சந்தேகம் உண்டோ அவை அனைத்தும் (தீத்து 1 : 3) பொய்யுரையாத தேவனால் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன அல்லவா\n சந்தோஷம்தான்; அந்த வாழ்வுகளைச் சொல்லும் ஐயா\nகிறி:- நாம் குடியேறும்படியாக முடிவில்லாத ஒரு ராஜ்யம் அங்கே இருக்கிறது; அங்கே வாசம் செய்யும்படியான நித்திய ஜீவனும் நமக்குக் கொடுக்கப்படும் (ஏசாயா 45 : 17, யோ 10 : 27, 29)\nகிறி:- நமக்குச் சூட்டும்படியாக மகிமையின் கிரீடங்களும் அங்கே இருக்கின்றன; நாம் தரித்துக்கொள்ளும்படி அங்கிகளும் இருக்கின்றன. அந்த அங்கிகளைத் தரித்துக் கொண்டால், நாம் உன்னத வானத்தில் வல்லமையாய் பிரகாசிக்கும் சூரியனுடைய ஜோதிமயமாய் விளங்கு வோம். (2 தீமோ 4 : 8, வெளி 22 : 5, மத்தேயு 13 : 43)\nஇணங்கு:- சந்தோசம், சந்தோசம், பின்னும் வேறென்ன உண்டு\nகிறி:- அங்கே அழுகையும் இராது; துக்கமும் இராது; அந்த நாட்டின் அதிபதி நம்முடைய கண்ணீர் யாவையும் துடைத்துப் போடுவார். (ஏசாயா 25 : 8, வெளி 7 : 16, 21 : 4)\nஇணங்கு:- அங்குள்ள நமது கூட்டாளிகளைப் பற்றிச் சிலவற்றைச் சொல்லும் ஐயா, நான் கேட்கட்டும்.\nகிறி:- அங்கே நாம் கேரூபின்கள் சேராபீன்களோடு இருப்போம் (ஏசா 6 : 2, 1 தெச 4 : 16, வெளி 6 : 11) நமது கண்ணைப் பகட்டும் பல ஜீவன்கள் அங்கே உண்டு. மேலும் அவ்விடத்துக்கு நமக்குமுன்னே போய்ச் சேர்ந்த இலட்சாதி இலட் சமும், கோடானுகோடியுமான ஆத்துமாக்களை நாம் பார்ப்போம். அங்குள்ள எவரும் ஆகாமியர் அல்லர், எல்லாரும் பரிசுத்தமும் நேசமும் உடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள�� ஒவ்வொருவரும் தேவ சமூகத்தில் உலாவி, அவருடைய திருமுக தரிசனம் பெற்று நீடூழி காலம் வாழ்கிறார்கள்.\nஎல்லாவற்றையும் சுருக்கிச் சொன்னால், பொற்கிரீடங்கள் தரித்திலங்கும் மூப்பரையும் (வெளி 4:4) பொற் கின்னரங்களைப் பிடித்திலங்கும் பரிசுத்த கன்னியாஸ்திரீகளையும் நாம் காண்போம். அதுவுமல்லாமல், அந்நாட்டு அதிபதிக்காக (வெளி 1:5) தேசாபிமானம் உடையவர்களாய் இருந்ததின் நிமித்தம் கண்டம் துண்டம் ஆக்கப்பட்டவர்களையும், அக்கினியில் கொழுத்தப்பட்டவர்களையும், மிருகங்களுக்கு இரை யானவர்களையும், சமுத்திரத்தில் அமிழ்த்தப்பட்டவர்களையும் அங்கே பார்ப்போம். (யோவான் 12 : 25) அவர்கள் எல்லாரும் அழிவில்லாமையை ஒரு அங்கியைப் போல தரித்துக் கொண்டு மகத்துவமாய் விளங்குவார்கள். (2 கொரிந்தியர் 5: 2, 3 , 5.)\n என்னென்ன சந்தோசங்கள் எல்லாம் இருக்கின்றன அப்பா அதைப்பற்றிக் கேட்பதே மனதைப் பரவசப் படுத்துகிறதே; அனுபவித்தால் என்னமாய் இராது; இதில் நமக்கும் பங்கு அகப்படுமா அதைப்பற்றிக் கேட்பதே மனதைப் பரவசப் படுத்துகிறதே; அனுபவித்தால் என்னமாய் இராது; இதில் நமக்கும் பங்கு அகப்படுமா எவ்விதமாக அப்பங்கை பெற்றுக் கொள்ளலாம்\nகிறி:- அந்நாட்டு அதிபதியாகிய கர்த்தர் அதைக் குறித்து விபரமாய் இந்தப் புஸ்தகத்தில் காட்டியிருக்கிறார். அதின் மொத்தக் கருத்தைத் திரட்டிச் சொன்னால், நாம் அவை வேண்டும் என்று மெய்யான மனதைக் காட்டினால் அவை அனைத்தையும் அவர் இலவசமாய் நமக்கு அருளுவாராம் (ஏசாயா 55 : 1, 2 யோவான் 6 : 37 வெளி 21:6, 22:17)\nஇணங்கு:- என் நேச தோழரே, எல்லாம் என் மனதை மகிழச் செய்கின்றன. இனி நாம் கால தாமதம் பண்ணாமல் எட்டி நடந்து போவோம் வாரும்; அடி நடையைவிட்டு துடி நடை நடப்போமாக என்று சொல்லிக் கொண்டு அதுமுதல் விரைவாய் நடந்து போனார்கள்.\nமுகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்\n1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்\n1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)\n1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்\n1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்\n1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்\n1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்\n1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்\n1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்\n1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை\n2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது\n2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்\n2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது\n2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது\n2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்\n2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்\n2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது\n2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை\n2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது\n2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது\n2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்\n2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்\n2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்\n3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்\n3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்\n3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது\n3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்\n3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை\n3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்\n3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”\n3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5966&id1=54&id2=22&issue=20200905", "date_download": "2020-09-24T08:45:50Z", "digest": "sha1:BPGK3E52JINYCIWCVH77LWUP2HCB5EFB", "length": 33038, "nlines": 121, "source_domain": "kungumam.co.in", "title": "செப்டம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசெப்டம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nமேஷம் : தன்னம்பிக்கையால் காரியங்களில் வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் பாக்கியஸ்தானத்தில் இருக்கும் கிரக கூட்டணியால் செல்வ சேர்க்கை உண்டாகும். மனதில் இருக்கும் கவலைகள் மறையும். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் சேரும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருக்கிறார். தொழில் வியாபாரத்தில் வேகம் பிடிக்கும். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும்.\nகலைத்துறையினருக்கு: எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும்.\nகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.\nமாணவர்களுக்கு: கல்வியை பற்றிய மனக்\nகவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nபரிகாரம்: கந்தசஷ்ட�� கவசம் படித்து கந்தனை வணங்கினால் கஷ்டம் நீங்கும்.\nரிஷபம்: மனசாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ரிஷப ராசி அன்பர்\n இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் தைரிய ஸ்தானத்தில் இருக்கிறார். பதினெட்டு வருடத்திற்கு பிறகு ராசிக்கு ராகு வருகிறார். மனதில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பெண்களுக்கு: காரிய வெற்றி அடைவார்கள். கலைத்துறையினருக்கு: இருந்த போட்டிகள் அகலும்.\nஅரசியல்வாதிகளுக்கு: தாங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும்.\nமாணவர்களுக்கு: வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம்\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.\nபரிகாரம்: மாரியம்மனை விளக்கேற்றி வணங்கி வர, மாற்றங்கள் நிகழும். மனநிம்மதி உண்டாகும்.\nமிதுனம்: அறிவு சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மிதுன ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் இருக்கிறார். ஆட்சி உச்சமாக இருக்கிறார். ராசியை குரு - சனி பார்க்கிறார்கள். மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். தாமதமாகி வந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.\nபெண்களுக்கு: காரிய வெற்றி காண்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும்.\nமாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்.\nபரிகாரம்: சிவபுராணம் படித்து வர சிரமங்கள் நீங்கும். இல்லறம் இனிக்கும்.\nகடகம் : உணர்வுகள் சார்ந்த விஷயங்களுக்கு மதிப்பளிக்கும் கடக ராசி அன்பர்களே\nகட்டத்தில் ராசியை செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும்.\nபெண்களுக்கு: எந்த ஒரு வேலையையும் நேரடியாக கவனிப்பது நன்மை தரும்.\nகலைத்துறையினருக்கு: ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம்.\nமாணவர்களுக்கு: முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்.\nபரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்ற துன்பங்கள் விலகும். தடைகள் நீங்கும்.\nசிம்மம்: சுயகௌரவம் பார்க்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் ராசியை ராசிநாதன் சூரியன் அலங்கரிக்கிறார். குரு பார்க்கிறார். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். உறவினர்\nகளுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு: மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு: வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். அரசியல்வாதிகள் உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.\nமாணவர்களுக்கு: கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். சாம��்த்தியமான பேச்சு இருக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.\nபரிகாரம்: நரசிம்மரை வணங்க நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.\nகன்னி: மயிலிறகை விட மெல்லிய மனம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் ராசியை ராசிநாதன் புதன் அலங்கரிக்க - ராசியை சனி பார்க்கிறார். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். குடும்ப பாக்கியாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கிறார். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும்.\nபெண்களுக்கு: உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு: எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.\nபரிகாரம்: விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க, வெற்றிகள் குவியும். வேதனைகள் மறையும்.\nதுலாம்: தொழில் நுணுக்கம் தெரிந்த துலாம் ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார். ராசியை செவ்வாய் பார்க்கிறார். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.\nபெண்களுக்கு: மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு: கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு: காரியங்களில் தடை அகலும். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.\nமாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nபரிகா���ம்: லட்சுமி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க, வீட்டில் லட்சுமி\nகடாட்சம் உண்டாகும். செல்வம் சேரும்.\nவாக்கினை உயிருக்கு சமமாக மதிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் மறைந்திருந்தாலும் ராசியைப் பார்க்கிறார். மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். பெண்களுக்கு: எந்த ஒரு செயலையும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு: பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும்.\nபிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.\nமாணவர்களுக்கு: எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்.\nபரிகாரம்: பழனி முருகனை வணங்கி\nவர பணப் பிரச்னை தீரும். கார்த்திகேயன்\nஅருளால் காரிய வெற்றி உண்டாகும்.\nதனுசு: பழமையான நம்பிக்கைளை மதிக்கும் தனுசு ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் ராசியில் இருக்கும் கிரக கூட்டணியால் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். உங்களது செயல் களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு: செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள்.\nகலைத்துறையினருக்கு: நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.\nஅரசியல்வாதிகளுக்கு: எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.\nமாணவர்களுக்கு: கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஎல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.\nபரிகாரம்: பைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிரிகள் தொ��்லை இல்லாமல் போகும்.\nமகரம்: வாதாடும் திறமை கொண்ட மகர ராசி அன்பர்களே இந்த காலக்கட்டத்தில் ராசியை சுக்கிரன் பார்ப்பதால் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.\nபெண்களுக்கு: பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.\nகலைத்துறையினர்களுக்கு: நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு: செயல்களில் வேகம் உண்டாகும்.\nமாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nபரிகாரம்: விநாயகப் பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர வினைகள் அகலும். வெற்றிகள் குவியும்.\nகும்பம்: உழைப்பினால் உன்னத நிலையை அடையும் கும்ப ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் எல்லா காரியங்களும் சுமுகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். தடை தாமதம் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். சொத்துப் பிரச்னை தீர்வு பெறும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.\nபெண்களுக்கு: எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு: அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.\nஅரசியல்வாதிகளுக்கு: மேலிடம் கூறுவதை நிதானமாக யோசித்து செய்வது நல்லது.\nமாணவர்களுக்கு: எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி\nபரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தி வழிபட ஆரோக்யம் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.\nமீனம்: இரக்ககுணம் அதிகம் கொ���்ட மீன ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். பண\nவரத்து அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும்.\nகலைத்துறையினருக்கு: நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும்.\nஅரசியல்வாதிகளுக்கு: எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.\nபரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும்.\nபாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்-பாமணி, மன்னார்குடி\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-53\nபாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்-பாமணி, மன்னார்குடி\nசெப்டம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-53\nஅபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-65\nநலம் தரும் நரசிம்மர் தரிசனம்-3505 Sep 2020\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்05 Sep 2020\nகுறளின் குரல்: 131-வள்ளுவரும் சுற்றுச் சூழலும்...05 Sep 2020\nஅருணகிரி உலா-10505 Sep 2020\nநாகலோக மகாராணி மானஸாதேவி05 Sep 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tkmoorthi.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-09-24T07:07:18Z", "digest": "sha1:DXTPT6U2AHUJ3EUVSHW6TPUQVKP7VZZN", "length": 2379, "nlines": 50, "source_domain": "tkmoorthi.com", "title": "துலா லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன் | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nதுலா லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்\nமென்மையான ரோமம் .நல்ல நிறம்.லட்சியத்தோடு நடப்பவர்.வசதிகள் உண்டு.பேச்சிலே உண்மை இருக்கும். அதிகம் பேசமாட்டார். சுக்கிரன் இருந்தால் புகழ் உண்டு.சூரியன் ஐந்து ஒன்பதில் இருந்தால் நல்லது.மெல்லிய குரலில் பேசுவார். இவருக்கு இரண்டு பெயர் உண்டு.உறவினர்களை ஆதரிப்பார்.தெய்வ பூஜை உண்டு. சாதுக்களை ஆதரிப்பார் .பிறர் சொத்தை விரும்பமாட்டார்.\n« கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன்\nவிருசிக லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுப்பலன் »\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.inandoutcinema.com/news/cinema/page/5/", "date_download": "2020-09-24T07:40:44Z", "digest": "sha1:VWWXVQPIDW56ICY4XSKIM77UDUYA76GV", "length": 17484, "nlines": 115, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Trending Cinema News | Tamil Cinema News | Cinema News | Kollywood news | Tollywood News in Tamil | Mollywood News in Tamil | South Indian Cinema News in Tamil - Inandout Cinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nஒரு கோடியை எட்டியதால் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கும் சமந்தா\nசென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை […]\nபிரேம்ஜியின் திடீர் முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழ் சினிமா நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன், அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், வீட்டில் எனக்கு திருமணமே வேண்டாம் என கூறி விட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நிம்மதியாக, ஜாலியாக இருக்க விரும்புகிறேன். நமக்கு எதுக்கு கல்யாணம், குழந்தை குட்டி எல்லாம். தனியாக வாழ்வதே மகிழ்ச்சி. மற்றவருக்காக வாழ விரும்பவில்லை. எனக்காக வாழ ஆசைப்படுகிறேன். கல்யாணம் பண்ண சொல்லி வீட்டில் எவ்வளவோ வற்புறுத்தினார்கள், ஆனால் முடியவே முடியாது என்று கூறிவிட்டேன்’. […]\nவிஜய் சேதுபதி படத்தில் அகதியாக நடித்துள்ள அஜித் பட நடிகை\nபைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனிகா. அதன் பின்னர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார் கனிகா. சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா போன்ற முக்கியமான படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, டப்பிங்கும் கொடுத்து வந்தார். சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் படத்தில் சதாவுக்கும், சிவாஜி படத்தில் […]\nலாக்டவுனில் தமிழ் கற்கும் சூர்யா பட நடிகை\nதமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராசி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக சுந்தர் சி-யின் அரண்மனை 3, சூர்யாவுக்கு ஜோடியாக அருவா, ஜீவாவுக்கு ஜோடியாக மேதாவி என கைவசம் 3 தமிழ் படங்களை வைத்துள்ளார். லாக்டவுன் முடிந்ததும் இதன் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன. அடுத்தடுத்து தமிழ்ப்பட வாய்ப்புகள் வருவதால், நடிகை ராசி கண்ணா […]\nவில்லத்தன வேடங்களை உயர்வாக கொண்டாட கூடாது – டாப்சி\nசமீப காலமாக கதாநாயகனை வில்லனாக சித்தரிக்கும் கதையம்சத்தில் பல படங்கள் வருகின்றன. அந்த கதாநாயகன் செய்யும் கொலை, கொள்ளைகளை ரசிகர்கள் ரசிக்கிறார்கள். இத்தகைய படங்கள் நல்ல வசூலும் குவிக்கின்றன. தெலுங்கில் அதிக வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டாவும் அளவுக்கு மீறி கோபப்படுவது, மது குடிப்பது, புகைப்பிடிப்பது, பெண்களுடன் தகாத உறவு வைத்து இருப்பது, கதாநாயகியை காதலிக்க வைக்க இம்சிப்பது என்றெல்லாம் நடித்து இருந்தார். இந்த படத்தை இந்தியில் ஷாகித் கபூர் […]\nகாமெடி வெப் தொடரில் நடிக்கும் வடிவேலு\nதமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்கினர். இதனால் […]\nசிம்புவிடம் இருந்தது சூர்யாவுக்கான ஸ்கிரிப்ட் – கவுதம் மேனன் வெளியிட்ட சீக்ரெட்\nகவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்து 2010-ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது அந்த படத்தின் தொடர்ச்சியாக ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் புதிய குறும்படத்தை ஐபோனில் படமாக்கி கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். இந்த குறும்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.இந்நிலையில், அந்த குறும்படத்தில் சிம்பு எழுதும் “கமல், காதம்பரி” கதை, சூர்யாவுக்காக தான் எழுதிய ஸ்கிரிப்ட் என இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் […]\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nதெலுங்கு சினிமா உலகில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் இவர் ஆபாச நடிகை மியா மல்கோவாவை வைத்து ‘கிளைமேக்ஸ்’ எனும் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் டிரைலர் மற்றும் பாடல்கள் கடந்த வாரம் வெளியானது. பலரும், இந்த கிளைமேக்ஸ் திரைப்படத்தினை ஆர்வமாக எதிர்பர்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தான் ‘கொரோனா வைரஸ்’ என்ற பெயரில் முழு நீள படத்தினை இயக்கியுள்ளதாகவும், அப்படம் முழுவதும் இந்த லாக்டவுனுக்கு இடையில் எடுக்கப்பட்டதாவும் கூறினார் ராம் கோபால் வர்மா. […]\nதிடீரென சமூக வலைதளத்தில் இருந்து விலகிய மாஸ்டர் பட நடிகை\nபிரபல தொகுப்பாளினியான ரம்யா, மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஆடை, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். தற்போது விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா, தற்போது திடீரென அதிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். “> இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளப்போகிறேன். எல்லாம் நன்மைக்கே. இந்த லாக்டவுனின் கடைசி வாரத்தை […]\nதிரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவது எப்போது – அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nகோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்ப��து அவர் கூறியதாவது: சினிமா துறைக்கு மத்திய அரசிடம் என்ன உதவிகள் தேவைப்படுகிறதோ, அதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூலமாக மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும். நடிகர்களின் சம்பள விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர் சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தால், அதற்கு அரசு உதவும். கொரோனா வைரஸ் […]\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2017/10/24/79994.html", "date_download": "2020-09-24T08:34:06Z", "digest": "sha1:UCXRGJWCRIWT5XENZT7NGUW7NQYPXXVP", "length": 18016, "nlines": 192, "source_domain": "www.thinaboomi.com", "title": "நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள 5 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பெயர்களை பதிவு செய்யலாம்", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநுழைவுத்தேர்வை எதிர்கொள்ள 5 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பெயர்களை பதிவு செய்யலாம்\nசெவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017 நீலகிரி\nநீலகிரி மாவட்டத்தில் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள 5 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவியர்கள் ஆன்லைன் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு_\nஒன்றிய அளவில் 5 மையங்கள்\nதமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் சட்டபேரவையில் அறிவித்ததன் தொடர்ச்சியாக தமிழக மாணவ, மாணவியர்களை அனைத்து வகையான போட்டித் தேர்வுகள் மூலம் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக நீலகிரி மாவட்டத்தில் ஒன்றிய அளவில் நஞ்சநாடு, கீழ்கோத்தகிரி, கூடலூர், அதிகரட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய ஐந்து பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐந்து பயிற்சி மையங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2017_2018 ஆம் கல்வியாண்டில் 12 ஆ���் வகுப்பு பயிலும் விருப்பமுள்ள மாணவ, மாணவியர்களின் பெயர்களை பெயர்களை என்ற சிடூஙூஷகீச்ச்ங்ஙூ.கிச்சு.டுடூ இணையதளம் (ஞடூங்டுடூடீ) மூலம் அந்தந்த பள்ளிகளிலேயே தலைமை ஆசிரியர்கள் மஐஈஎண்ணை பயன்படுத்தி 23.10.2017 முதல் 26.10.2017 வரை பதிவு செய்து கொள்ளலாம் எனவும், மாணவ, மாணவியர் தங்கள் பெயர்களை பதிவு செய்த பிறகு ஒப்புகைச் சீட்டை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையங்கள் நடைபெறும் நேரம் மற்றும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். எனவே மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் விருப்பம் உள்ள மாணவ, மாணவிகளின் பெயர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் தெரிவித்துள்ள இணையதளம் மூலம் அந்தந்த பள்ளிகளிலேயே பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.\nஆன்லைன் மூலம் பெயர்களை பதிவு செய்யலாம்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23.09.2020\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nஇந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழக ஆய்வாளர்களையும் சேர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\n16 வகையான காய்கறிகளுக்கு நவ.1 முதல் விலை நிர்ணயம்: கேரள அரசு அறிவிப்பு\nபோதைப்பொருள் விவகாரத்தில் 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன்\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\nநடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்மனுதாரராக சேர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப���புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை: விரைவில் அறிவிப்பு வெளியாகும்\nதமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு: 2021-ல் மீண்டும்அம்மாவின் ஆட்சிதான் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nஇன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகல்\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\nநடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி : டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் ...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ...\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: வெங்கையா\nபுதுடெல்லி : பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு ...\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nபுதுடெல்லி : கொரோனா நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி பலியானார்.கொரோனா தொற்று உலகம் முழுவதும் ...\nஇந்தியா - இலங்கை இடையே 26-ல் இருதரப்பு உச்சி மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்��கம் அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக ...\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\n1இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ வ...\n2பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\n3நடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\n4ராஜஸ்தான் அணியுடன் இறுதி வரை போராடி சி.எஸ்.கே. தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/15828.html", "date_download": "2020-09-24T08:50:17Z", "digest": "sha1:ABPMSEPLNI4FLJTISVQ4MZA7IMFYNWCC", "length": 17361, "nlines": 173, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஒபாமாவுக்காக கிளிண்டன் தீவிரவாக்கு சேகரிப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஒபாமாவுக்காக கிளிண்டன் தீவிரவாக்கு சேகரிப்பு\nசெவ்வாய்க்கிழமை, 6 நவம்பர் 2012 உலகம்\nவாஷிங்டன், நவ. - 6 - அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. கடந்த பல மாதங்களாக நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒபாமாவுக்கு வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவதோடு மட்டுமல்லாம, தேர்தல் நிதி திரட்டுவதிலும் பெரும் பங்காற்றி வருகிறார் கிளிண்டன். கடந்த 24 வருட அமெரிக்க வரலாற்றில் பில் கிளிண்டனின் 8 வருட ஆட்சி தான் பொற்காலமாக இருந்தது. பதவியில் இருக்கும் போது தனிப்பட்ட முறையில் சில சர்ச்சைகளில் சிக்கியிருந்தால் கூட, அதிபராக அமெரிக்க மக்கள் அதிகம் நேசிக்கும் தலைவராக மதிக்கப்படுகிறார். எதிர்கட்சியைச் சார்ந்தவர்கள் கூட க்ளிண்டன் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுக்கின்றனர். கிளிண்டனின் ஆட்சிக் காலத்தில், திட்டங்களைக் குறை கூறியவர்கள் கூட, பொருளாதார வளர்ச்சியை கண்டு வாயடைத்து போய் விட்டனர். தொடர்ந்து வந்த புஷ்சின் எட்டாண்டு கால மோசமான ஆட்சி கிளிண்டனுக்கு மேலும் புகழ் சேர்த்தது. அதிபராக இருந்து ஒய்வு பெற்ற பின்தான் அவருக்கு அதிக புகழ் என்று கூட சொல்லலாம். தனது ஒட்டு மொத்த செல்வாக்கையும் பயன்படுத்தி, ஒபாமாவுக்காக கிளிண்டன் ஓட்டு வேட்டையாடி வருகிறார். ஜனநாயக் கட்சி மாநாட்டில் கிளிண்டனின் பேச்சு நாடெங்கும் புதிய அலையை உருவாக்கியது. பொருளாதாரம் குறித்த ராம்னியின் கணக்கு சரியாக வரவில்லை என்ற அவரது புள்ளி விவர பேச்சு, நடு நிலையா���ார்களை சிந்திக்க வைத்துள்ளது. நான் ஆட்சிக்கு வந்த போது இருந்த நிலைமையை விட, ஒபாமா படு மோசமான பொருளாதார நிலையில் பொறுப்பேற்றார். நான் மட்டுமல்ல, வேறு எந்த அதிபராக இருந்தால் கூட, இந்த அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்தி, மேம்படுத்தியிருக்க முடியாது என்று பல விவரங்களோடு விளக்கமாக கூறியிருந்தார். தொடர்ந்து முக்கிய பிரச்சார நிகழ்வுகளில் ஒபாமாவுடன் இணைந்து ஒரே மேடையில் தோன்றி வருகிறார் கிளிண்டன். இந்த தேர்தலை பொது வாக்காளர்களுக்கு அதிபர் க்ளிண்டன் அளவுக்கு யாரும் எடுத்துச் செல்லவில்லை என்றே சொல்லலாம்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23.09.2020\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nஇந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழக ஆய்வாளர்களையும் சேர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\n16 வகையான காய்கறிகளுக்கு நவ.1 முதல் விலை நிர்ணயம்: கேரள அரசு அறிவிப்பு\nபோதைப்பொருள் விவகாரத்தில் 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன்\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\nநடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்மனுதாரராக சேர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்��ு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை: விரைவில் அறிவிப்பு வெளியாகும்\nதமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு: 2021-ல் மீண்டும்அம்மாவின் ஆட்சிதான் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nஇன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகல்\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\nநடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி : டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் ...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ...\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: வெங்கையா\nபுதுடெல்லி : பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு ...\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nபுதுடெல்லி : கொரோனா நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி பலியானார்.கொரோனா தொற்று உலகம் முழுவதும் ...\nஇந்தியா - இலங்கை இடையே 26-ல் இருதரப்பு உச்சி மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக ...\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\n1இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ ���...\n2பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\n3நடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\n4ராஜஸ்தான் அணியுடன் இறுதி வரை போராடி சி.எஸ்.கே. தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eei-biotechfinances.com/ta/lycium-review", "date_download": "2020-09-24T07:29:16Z", "digest": "sha1:C47WVAVJTKQKXR4PY3MYIGGJ4SQW6OIM", "length": 27302, "nlines": 110, "source_domain": "eei-biotechfinances.com", "title": "Lycium ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானஅழகுமார்பக பெருக்குதல்Celluliteஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டைவிடுதல்செக்ஸ் பொம்மைகள்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nLycium உடனான அனுபவங்கள் - சோதனையில் உண்மையில் புத்துணர்ச்சியை அடைய முடியுமா\nLycium என்ற தயாரிப்பு சமீபத்தில் புத்துயிர் பெறுவதற்கான ரகசிய பரிந்துரையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களிடமிருந்து பல ஒப்புதல் சான்றுகள் Lycium பெருகிய முறையில் பிரபலமடைவதை உறுதி செய்கிறது.\nசமீபத்திய மதிப்புரைகள் Lycium உதவக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் தாக்கம், பயன்பாடு மற்றும் கற்பனை முடிவுகள் பற்றி நிறைய கற்றுக்கொள்வீர்கள்.\nஅதன் இயற்கையான பொருட்களுடன், Lycium செயல்பாட்டின் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளை நம்பியுள்ளது. தயாரிப்பு மலிவானது மற்றும் கிட்டத்தட்ட எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது\nமேலும், உற்பத்தியாளர் மிகவும் தீவிரமானவர். மருந்து இல்லாமல் வாங்குவது சாத்தியமானது மற்றும் பாதுகாப்பான வரி வழியாக மேற்கொள்ளலாம்.\nLycium எந்த பொருட்கள் குறிப்பாக சுவாரஸ்யமானவை\nLycium வரும் பொருட்களின் கலவை புத்திசாலித்தனமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படையில் பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஅத்தகைய ஊட்டச்சத்து யில் எந்த தனிப்பட்ட பொருட்கள் சரியாக உள்ளன என்பதைத் தவிர, இந்த பொருட்களின் சரியான அளவு தொடர்ந்து மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.\nதற்செயலாக, Lycium நிச்சயமாக அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, இந்த பொருட்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் மிகவும் குவிந்துள்ளன.\nஅதனால்தான் Lycium கொள்முதல் பயனுள்ளது:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாட்டிலிருந்து விடுபடலாம்\nLycium ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே இது மிகவும் பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது\nஉங்கள் அவல நிலையைப் பற்றி யாரும் கண்டுபிடிக்கவில்லை, அதை ஒருவருக்கு விளக்கும் சவாலை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nபுத்துணர்ச்சி பற்றி அரட்டையடிக்க விரும்புகிறீர்களா இல்லை இதற்கு இனி எந்த காரணமும் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் மட்டும் தயாரிப்பு வாங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள், ஆர்டரைப் பற்றி யாரும் கேட்கவில்லை\nஉற்பத்தியின் சிறந்த விளைவு துல்லியமாக அடையப்படுகிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் கலவையானது ஒன்றாக நன்றாக வேலை செய்கிறது.\nLycium ஸ்பெஷல் போன்ற பயனுள்ள புத்துணர்ச்சிக்கு இயற்கையான உற்பத்தியை உருவாக்கும் ஒரு விஷயம், இது உடலில் உள்ள உயிரியல் செயல்பாடுகளுடன் மட்டுமே செயல்படும்.\nஉங்கள் Lycium -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nபல மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியானது, ஒரு பெரிய அளவிற்கு, இளைய தோற்றத்திற்கான அனைத்து கட்டாய செயல்முறைகளும் இதைப் பொருட்படுத்தாமல் கிடைக்கின்றன, மேலும் அவற்றைச் சமாளிக்க வேண்டும்.\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாக வேலை செய்ய முடியும் - ஆனால் செய்ய வேண்டியதில்லை. தயாரிப்புகள் தனிப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் லேசாகவும் வலுவாகவும் இருக்கும்.\nLycium உங்களுக்கு சிறந்த தேர்வா\nஇன்னும் சிறந்த கேள்வி நிச்சயமாக:\nஎடை இழப்புக்கு Lycium மிகவும் உதவியாக இருக்கும். பல நுகர்வோர் இதை உறுதிப்படுத்துவார்கள்.\nநீங்களே ஒருபோதும் சொல்லாதீர்கள், நீங்கள் Lycium எடுத்துக் கொள்ளலாம் & திடீரென்று, எல்லா சிக்கல்களும் Lycium. பொறுமையாய் இரு. இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும், ஏனென்றால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் நிறைய நேரம் எடுக்கும்.\nஇந்த கட்டத்தில், Lycium நிச்சயமாக வழியைக் குறைக்கும். நிச்சயமாக, நீங்கள் ஒருபோதும் படிகளை தவிர்க்க முடியாது. இது Keto Diet போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வெளிப்படையாக வேறுபடுத்துகிறது.\nஎனவே நீங்கள் இளைய தோற்றத்தைப் பெற விரும்பினால், நீங்கள் தயாரிப்பைப் பெற முடியாது, அதை முன்கூட்டியே பயன்படுத்துவதை நிறுத்த முடியாது. எதிர்காலத்தில் அடையக்கூடிய வெற்றிகள் பெரும்பாலும் உங்களுக்கு சரியானதைத் தரும். அதைச் செய்ய 18 ஆக இருக்க திட்டமிடுங்கள்.\nLycium உற்பத்தியின் பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஜீரணிக்கக்கூடிய பொருட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. அதனால்தான் இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nவாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை நீங்கள் படித்தால், அவர்கள் தேவையற்ற சூழ்நிலைகளையும் அனுபவித்ததில்லை என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.\nநிச்சயமாக, பயன்பாட்டிற்கான இந்த பரிந்துரைகளை நீங்கள் ஒட்டிக்கொண்டால் மட்டுமே இது உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, ஏனெனில் தயாரிப்பு மிகவும் வலுவானது.\nகூடுதலாக, சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் மதிக்க வேண்டும் - தயவுசெய்து எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றவும் - போலிகளைத் தடுக்க. அத்தகைய கள்ள தயாரிப்பு, மலிவான விலைக் காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்ற சந்தர்ப்பத்தில் கூட, பொதுவாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் மிகவும் ஆபத்தானது.\nLycium ஏன் தேர்வு செய்ய வேண்டும், ஏன் கூடாது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nஅதைப் பயன்படுத்தும் போது நீங்கள் ஏதாவது சிறப்பு கருத்தில் கொள்ள வேண்டுமா\nதயாரிப்பின் மிகவும் நேரடியான பயன்பாடு எந்தவொரு விவாதத்தையும் தடுக்கிறது.\nLycium மிகக் குறைந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் விவேகத்துடன் எங்கும் செல்லக்கூடியது.\n✓ Lycium -ஐ இங்கே பாருங்கள்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nதீர்வை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் சிறந்த முடிவுகளை அடைவது என்பது மற்ற ஆவணங்களில் காணப்படும் - எனவே முயற்சி இல்லாமல் உங்கள் இலக்கை அடையலாம்\nவயதான செயல்முறையை Lycium நிறுத்தும் என்பது ஒரு தெளிவான ���ண்மை\nபல உற்சாகமான பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இந்த உண்மையை ஆதரிக்கின்றன என்று நான் நம்புகிறேன்.\nஇறுதி விளைவுக்கான சரியான நேரம் நபருக்கு நபர் மாறுபடும்.\nசில பயனர்களுக்கு, விளைவு உடனடியாக உள்ளது. ஆனால் முடிவுகள் வரும் வரை தற்காலிகமாக இது மாறுபடும்.\nஉங்களுக்கு எத்தனை நாட்கள் ஆகும் அதை முயற்சி செய்து அனுபவம் பெறுங்கள் அதை முயற்சி செய்து அனுபவம் பெறுங்கள் Lycium நேரடியாக Lycium செய்யும் ஆண்களில் நீங்கள் ஒருவராக இருக்கலாம்.\nவிளைவை நீங்களே அடையாளம் காணவில்லை, ஆனால் வேறொருவர் உங்களுடன் பேசுகிறார். உங்கள் புத்துணர்ச்சியூட்டும் சுயமரியாதையை நீங்கள் நிச்சயமாக கவனிப்பீர்கள்.\nLycium விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nஇந்த தயாரிப்புடன் ஏற்கனவே சோதனைகள் உள்ளனவா என்பதை நீங்கள் எப்போதும் சரிபார்க்க பரிந்துரைக்கிறேன். திருப்தியடைந்த பயனர்களின் வெற்றி செயல்திறன் குறித்து ஒரு நம்பிக்கைக்குரிய அறிக்கையை அளிக்கிறது.\nLycium தோற்றத்தைப் பெற, தெளிவான ஆய்வக பகுப்பாய்வுகளையும், பல சூழ்நிலைகளையும் நாங்கள் உள்ளடக்குகிறோம். இந்த சுவாரஸ்யமான முடிவுகளை சரியாகப் பார்ப்போம்:\nஆய்வுகளில் குறிப்பிடத்தக்க முடிவுகளை Lycium தெரிவிக்கிறது\nவெவ்வேறு சுயாதீனமான கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், தயாரிப்பு அது உறுதியளித்ததைச் செய்கிறது. நீங்கள் அதை VigRX Delay Spray ஒப்பிட்டுப் பார்த்தால் அது சுவாரஸ்யமாக இருக்கிறது. இது குறிப்பிடத்தக்கதாகும், ஏனென்றால் கிட்டத்தட்ட எந்த சக்தியும் இல்லாத ஒரு தெளிவான நல்ல முடிவு உள்ளது. என் வாழ்க்கையில் இதுபோன்ற பல தயாரிப்புகளை நான் பார்த்திருக்கிறேன், சோதித்தேன்.\nஇது எந்த வகையிலும் புத்துணர்ச்சிக்கு மட்டுமே பயன்படாது, ஆனால் சிரமமின்றி பயன்படுத்தப்படலாம்\nஇதிலிருந்து நான் என்ன சொல்ல முடியும்\nகுறிப்பாக, பொருட்களின் பயனுள்ள கலவை, வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் விலை விரைவாக ஒளிரும்.\nமொத்தத்தில், நாம் சொல்லலாம்: தயாரிப்பு அதன் வாக்குறுதிகளை வைத்திருக்கிறது, இது நிச்சயமாக சோதனைக்கு மதிப்புள்ளது.\nஎங்கள் இறுதி முடிவு அதன்படி: ஒரு சோதனை நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. மேலோட்டப் பார்வை உங்கள் ஆர்வத்தைத் தூண்டிவிட்டால், தயாரிப்பு வாங்குவதற்கான எங்கள் துணை கொ���்முதல் ஆலோசனையைப் படிக்க மறக்காதீர்கள், இதன்மூலம் உண்மையான தயாரிப்புகளை உகந்த சில்லறை விலையில் வாங்குவது உறுதி.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, சிக்கலற்ற பயன்பாடு ஒரு சிறப்பு பிளஸ் ஆகும், இதன் மூலம் நீங்கள் சில நிமிடங்கள் மட்டுமே செலவிடுவீர்கள்.\nகாலப்போக்கில் \"\" பற்றி விரிவாக விசாரித்து, பல தயாரிப்புகளை சோதித்தபின், Lycium நிச்சயமாக அதன் வகையான உயர் வகுப்பில் ஒன்றாகும் Lycium எனக்குத் தெரியும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு அடிப்படை குறிப்பு:\nதுரதிர்ஷ்டவசமாக கள்ளநோட்டுகள் ஆன்லைன் கடையில் மீண்டும் மீண்டும் விற்கப்படுவதால், தீர்வை வாங்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளின் எனது சொந்த நகல்களை நான் வாங்கினேன்.\nLycium க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nநான் உருவாக்கிய அனுபவத்தின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்க மட்டுமே நான் உங்களுக்கு அறிவுறுத்த முடியும், ஏனெனில் இது உங்களை தயாரிப்பின் முதல் உற்பத்தியாளரிடம் நேரடியாகக் குறிக்கும்.\nஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து நீங்கள் அத்தகைய தயாரிப்புகளை வாங்க விரும்பினால், நம்பகத்தன்மையும் விவேகமும் பொதுவாக உத்தரவாதம் அளிக்கப்படுவதில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே இந்த வலைத்தளங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனை. இருப்பினும், உங்கள் உள்ளூர் மருந்தாளரிடமிருந்து பொருட்களை வாங்க விரும்பினால், அவர்களிடமிருந்து நீங்கள் அதிகம் எதிர்பார்க்கக்கூடாது. உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்பை ஆர்டர் செய்யவும். அதன் ஆன்லைன் கடையில் - இங்கே நீங்கள் மலிவான விற்பனை விலை, பாதுகாப்பான மற்றும் விவேகமான வரிசைப்படுத்தும் செயல்முறைகள் மற்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அசல் தயாரிப்பு ஆகியவற்றைப் பெறுவீர்கள்.\nநான் சரிபார்த்த இணைப்புகளுக்கு நன்றி, எதுவும் கையை விட்டு வெளியேற முடியாது.\nஇது மிகப் பெரிய தொகுப்பை வாங்குவதற்கு பணம் செலுத்துகிறது, ஏனெனில் சேமிப்பு மிகப் பெரியதாக இருப்பதால் எரிச்சலூட்டும் மறுவரிசைகளை நீங்கள் சேமிக்கிறீர்கள். இந்த வகை அனைத்து கட்டுரைகளுக்கும் இந்த கொள்கை நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் திறமையானது.\nஇது Idealis போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nLycium க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://managua2017.org/ta/garcinia-extra-review", "date_download": "2020-09-24T08:00:31Z", "digest": "sha1:ZLRINQT65NSEKEQ3APPR2IJIBKYGTO2Q", "length": 37452, "nlines": 130, "source_domain": "managua2017.org", "title": "Garcinia Extra முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்நச்சுநீக்கம்Chiropodyமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்சாகசமன அழுத்தம் குறைப்புதுணைப்பதிப்பில்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாககரணை அகற்றுதல்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nGarcinia Extra வழியாக எடை இழக்கிறீர்களா என்ன காரணத்திற்காக கொள்முதல் செலுத்துகிறது என்ன காரணத்திற்காக கொள்முதல் செலுத்துகிறது வெற்றி பற்றி பாதிக்கப்பட்ட பேச\nGarcinia Extra சமீபத்தில் எடை இழப்பு உண்மையான ரகசியம் நிரூபித்தது. ஆர்வமுள்ள பயனர்களின் பல சாதகமான அனுபவங்கள் Garcinia Extra வளர்ந்து வரும் பிரபலத்தை விளக்குகின்றன. நீங்கள் கண்ணாடியில் மீண்டும் பார்க்க வேண்டுமா நீங்கள் அதிக கிலோவை நிரந்தரமாக பெற விரும்புகிறீர்களா\nசமீபத்திய சான்றுகள் Garcinia Extra உதவும் என்று நிரூபிக்கின்றன. எங்கள் வலைத்தளத்தில், நீங்கள் ஒரு பெரிய விஷயத்தை அறிந்து கொள்வீர்கள்> விளைவு, பயன்பாடு மற்றும் கற்பனையான வெற்றி முடிவுகளைப் பற்றி.\nகுறைந்த கிலோகிராம் இருந்தால் நீங்கள் நன்றாக உணருவீர்களா\nநீங்களே நேர்மையாக இருங்கள் - அந்த கேள்விக்கான பதில்: நிச்சயமாக\nஉங்கள் பற்றாக்குறை சிக்கலை இப்போது இலக்காகக் கொள்ள அனுமதிக்கும் ஒரு உறுதியான கருத்து நீங்கள் குறைவாக உள்ளது.\nகடைசியாக மீண்டும் மீண்டும், நீங்கள் உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் மற்றும் அதை சரியாக உணர்கிறீர்கள் - அது ஒரு நல்ல குறிக்கோள். நீங்கள் அவ்வாறு செய்வதன் மூலம் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் அதே நேரத்தில் அதிக நம்பிக்கையுடன் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதன் மூலம், அது மிகவும் இனிமையான பக்க விளைவுகளாகும்.\nசாதாரண உணவு திட்டங்களின் வழிகாட்டுதல்கள் பின்பற்ற கடினமாக உள்ளன. இதன் விளைவாக நீங்கள் மிகவும் விரைவாக வட்டி இழக்க நேரிடும் மற்றும் மோசமான நிலையில், விரும்பிய இறுதி முடிவை அடைய ஒரு பெரிய சுமை ஆகிறது.\nGarcinia Extra can - முடிவு சரியாக இருந்தால் - இந்த முழு வழி மிகவும் எளிதாக செய்ய.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Garcinia Extra -ஐ வாங்கவும்\nசில பொருட்கள் மிகவும் எளிதாக எடை இழக்க உதவும் என்பதால் மட்டுமல்ல, இது போன்ற ஒரு எடை இழப்பு திரில்லர் முற்றிலும் ஈர்க்கப்பட்டவுடன், மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும்.\nஇந்த உந்துதல் ஊக்கத்தை கொண்டு, நீங்கள் இறுதியாக முன்னோக்கி கவனித்து அவர்களின் வெற்றிகளுக்கு வேலை செய்யலாம். நீங்கள் அதை தொடர்ந்து ஒட்டிக்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் கனவு உடல் கொண்டு.\nGarcinia Extra நிச்சயமாக உங்கள் புதிய தொடக்கத்தில் தேவையான எரிபொருள் ஆகும்.\nGarcinia Extra பற்றி அவசியமான தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் எடை குறைக்க Garcinia Extra செய்துள்ளது. உங்கள் திட்டங்களைப் பொறுத்து, அது நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போதுவோ பயன்படுத்தப்படும்.\nமகிழ்ச்சியான முடிவு நுகர்வோர் Garcinia Extra தங்கள் அழகான வெற்றியைப் பற்றி பேசுகின்றனர். நீங்கள் அதை பெறுவதற்கு முன்னர் தெரிந்து கொள்வது என்ன\nGarcinia Extra பின்னால் உள்ள நிறுவனம் நன்கு அறியப்பட்டதோடு, அதன் நீண்ட கால சந்தையை சந்தைக்கு விற்பனை செய்து வருகிறது - தயாரிப்பாளர்கள் இதனால் பல ஆண்டுகளாக அறிந்திருக்க கூடியது.\nஇந்த விற்பனையைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் சுத்தமான, இயற்கை அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட பிறகு ஆரோக்கியமான மற்றும் நம்பகமான தயாரிப்பு கிடைக்கும். மூலம், Libido Drive மதிப்பாய்வைப் பாருங்கள்.\nஇந்த தயாரிப்பின் பொருட்கள் ஒரு நோக்கத்திற்காக மட்டுமே உள்ளன, ஆனால் சிறந்த முடிவுகளுடன் - பெரும்பாலான உற்பத்தியாளர்கள் அவர்கள் அனைவருக்கும் ���தேனும் ஒன்றை சேர்க்கும் மருந்துகளை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாக உள்ளது, இதனால் அவை ஒரு சவேசி என விற்கப்படுகின்றன.\nஇந்த எரிச்சலூட்டும் முடிவான விளைவாக, பயனுள்ள பொருட்கள் மிகச் சிறியதாகவோ அல்லது இல்லாமலோ பயன்படுத்தப்படுகின்றன, இதன் விளைவாக நேரத்தை வீணாகிவிடும்.\nஅந்த மேல், Garcinia Extra உற்பத்தியாளர் ஒரு webshop வழியாக தயாரிப்பு தன்னை விற்கிறது. இது உங்களுக்கு மிகவும் குறைந்த விலையாகும்.\nஒரு பயனர் என நீங்கள் சரியான தயாரிப்பு Garcinia Extra\nஒரு நல்ல கேள்வி ஒருவேளை உள்ளது:\nஎந்த இலக்கு குழு தயாரிப்பு வாங்காமல் வாங்க வேண்டும்\nஅனைத்து பிறகு, அது எடை இழப்பு போராடி யார் யாரோ அல்லது யாராவது Garcinia Extra வாங்குவதன் மூலம் நல்ல முன்னேற்றம் செய்யும் மறுக்க முடியாது.\nநீங்கள் Garcinia Extra & உடனடியாக எந்த பிரச்சனையும் காணாமல் போயிருக்கலாம் என்று நினைக்க வேண்டாம். இங்கே நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும்.\nஒரே ஒரு குறைந்த உடல் கொழுப்பு சதவீதம் ஒரே இரவு உணர்ந்தேன். செயல்முறை ஒரு சில நாட்கள் அல்லது இன்னும் நீண்ட காலம் எடுக்கும்.\nGarcinia Extra நிச்சயமாக ஒரு ஆதரவாக பார்க்க முடியும், ஆனால் அது முதல் படி காப்பாற்ற முடியாது.\nநீங்கள் வளர்ந்து, எடை இழக்க விரும்பினால், தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, உத்தியைப் பயன்படுத்தவும், எதிர்காலத்தில் வெற்றியை அனுபவிக்கும்.\nGarcinia Extra கிட்டத்தட்ட அனைத்து வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்:\nகுழப்பமான மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்ப்பது\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்கள் இயற்கை வளங்களை மட்டுமே துணைபுரிகிறது மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வை எந்த எதிர்மறை விளைவை\nடாக்டர் மற்றும் மருந்தாளருக்கு உங்கள் வழியைத் தவிர்ப்பதுடன், \"நான் எடை இழக்க முடியாது\" & உங்கள் வார்த்தையை எடுத்துக்கொள்ளவில்லை\nநீங்கள் அடிக்கடி எடை Garcinia Extra மருந்துகளை பெற முடியும் - Garcinia Extra வரிசையில் எளிதாக மற்றும் மிகவும் மலிவான ஆன்லைன்\nஇணையத்தில் இரகசிய கோரிக்கையால் உங்கள் விவகாரத்திலிருந்து யாரும் கேட்க மாட்டார்கள்\nGarcinia Extra உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான சிறந்த புரிதலைப் பெறுவதற்காக, பொருட்கள் தொடர்பான விஞ்ஞான சூழ்நிலையைப் பாருங்கள்.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களுக்கு முன்கூட்டியே இதை செயல்படுத்தியுள்ளோம். ���ிளைவுகளின் முடிவுகள் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டன, பின்னர் நோயாளியின் அறிக்கையைப் பற்றிய பகுப்பாய்வு நடைபெறுகிறது.\nஒரு மகிழ்வளிக்கும், நிரந்தரமான உணர்வை உணர்கிறதாம் உணர்கிறது\nநீங்கள் உணவுக்காக ஏங்குவதைப் போல் உணர மாட்டீர்கள், எனவே நீங்கள் எப்போதும் ஆசைப்படுவீர்கள், அந்த ஆசைகளை எதிர்ப்பதில் உங்கள் ஆற்றலை வீணாக்க மாட்டீர்கள்\nஇது பவுண்டுகள் ஒரு நன்மை குறைப்பு ஆதரவு என்று முதல் வகுப்பு பொருட்கள் உள்ளன.\nஉங்கள் உடல் உணவுகளை உண்ணும் வேகம் அதிகரிக்கிறது மற்றும் கலோரிகளை குறைப்பது எளிது\nகவனம் எனவே தெளிவாக உங்கள் எடை இழப்பு, ஒரு உயர் முன்னுரிமை Garcinia Extra கொழுப்பு குறைக்க அது இனிமையான செய்கிறது என்ற உண்மையை வைக்கப்பட்டு கொண்டு. கட்டுரைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் விரைவான முடிவு மற்றும் பல பவுண்டுகள் வரை கொழுப்பு குறைப்பு விளக்குகின்றன.\nகுறைந்தபட்சம் இது எங்கள் தயாரிப்பு சுகாதார தேடும் வாங்குவோர் இருந்து கருத்து என்ன.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Garcinia Extra -ஐ இங்கே வாங்கவும்.\nGarcinia Extra பொருட்களில் கவனம் செலுத்துகிறது\nGarcinia Extra லேபில் ஒரு Garcinia Extra பார்த்தால், இந்த மூன்று கூறுகளும் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஇது தவிர, வேறுபட்ட பொருட்கள் இந்த ஊட்டச்சத்து கூடுதல் முகவரியில் சரியாக உள்ளவை தவிர, அந்த பொருட்களின் மருந்தின் துல்லியமான நிலை மேலும் ஒரு சிறந்த பாத்திரத்தை எடுக்கிறது.\nஅதிர்ஷ்டவசமாக, Garcinia Extra ஆர்வமாக அந்த நிச்சயமாக டோஸ் பற்றி கவலைப்பட தேவையில்லை - மாறாக: இந்த பொருட்கள் ஆய்வுகள் அடிப்படையில் மிகவும் சக்தி வாய்ந்த ஒருங்கிணைந்த.\nதயாரிப்பு Garcinia Extra பக்க விளைவுகள்\nஏற்கெனவே குறிப்பிட்டபடி, Garcinia Extra என்பது இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான கூறுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. எனவே, இது கர்நாடகத்தை அழிக்கக்கூடியது.\nஉற்பத்தியாளர்களும் செய்திகளும் ஆன்லைன் போக்குவரத்துடனான விமர்சனங்களைப் பொறுத்து ஒப்புக்கொள்கின்றன: Garcinia Extra அழைப்புகள் உற்பத்தியாளர், பல விமர்சனங்கள் மற்றும் இணையம் ஆகியவை எந்த எரிச்சலூட்டும் விளைவுகளாலும் ஏற்படக்கூடும்.\nமுக்கியமாக, உற்பத்தியாளரின் தகவல், டோஸ், பயன்படுத்து��ல் மற்றும் கோ-இல் பின்பற்றப்படுகிறது, ஏனெனில் Garcinia Extra ஆய்ந்து படிப்படியாக மிகவும் வலுவாக உள்ளது, இது பயனர்களின் பெரும் முன்னேற்றத்தை நிரூபிக்கிறது.\nஎன்னுடைய பரிந்துரையானது அசல் தயாரிப்பாளரிடமிருந்து நீங்கள் Garcinia Extra வாங்குகிறீர்களே, இது பெரும்பாலும் கேள்விக்குரிய பொருள்களுடன் கூடிய அபாயகரமான முன்மாதிரிகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் இந்த இடுகையில் முன்மாதிரியைப் பின்பற்றினால், நீங்கள் நம்பியிருக்கும் தயாரிப்பாளரின் வலைத்தளத்திற்கு வருவீர்கள்.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nGarcinia Extra இன் குறைபாடுகள்\nGarcinia Extra துல்லியமான அளவு\nஇங்கே ஒரு எளிய கோட்பாடு: தயாரிப்பாளரின் வேண்டுகோளை கவனியுங்கள். இதன் விளைவாக, இது நிச்சயமாக Millroad X7 விட வலுவானது.\nஇது எல்லா நேரத்தையும் பற்றி யோசிக்க கட்டாயமில்லை, வாய்ப்புகளை ஒரு யோசனை. உங்கள் இயல்பான வாழ்வில் உள்ள வழிமுறையை ஒருங்கிணைப்பதில் சிக்கல் இல்லை என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nபல்வேறு வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் நிறைய அனுபவங்கள் இந்த உண்மையைக் காட்டுகின்றன.\nநிறுவனத்தின் ஆவணங்கள் மற்றும் இங்கே இணைக்கப்பட்ட வரி முன்னிலையில் அது சரியான பெறுதல் மற்றும் வேறு என்ன முக்கியத்துவம் பற்றி, நீங்கள் அனைத்து ஆலோசனை கொடுக்கிறது ...\nவிரைவில் முதல் அபிவிருத்திகளை எதிர்பார்க்கலாமா\nபொதுவாக, Garcinia Extra ஏற்கனவே முதல் சில நாட்களுக்குள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது, தயாரிப்பாளர் சிறிய சாதனைகள் அடைய முடியும்.\nநீண்ட தயாரிப்பு நுகர்வு, தெளிவான முடிவு.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு பல பயனர்கள் இந்த தயாரிப்பு பற்றி ஆர்வமாக உள்ளனர்\nஆகவே, தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதிர்மறையானவை எனவும், சிறிது நேரம் தயாரிப்புக்காகவும் நோயாளிக்குமாகவும் இருப்பதாகக் கருதுகிறது. இல்லையெனில், வேறு எந்த தகவலுக்காகவும் எங்கள் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளவும்.\nGarcinia Extra உடன் சிகிச்சைகள் Garcinia Extra யார் என்று மக்கள் விவரிக்கிறார்கள்\nஇது Garcinia Extra பற்றி நிறைய நேர்மறையான முடிவுகளை உள்ளன என்று ஒரு மறுக்கமுடியாத உண்மை. இதற்கு மாறாக, இந்த சிகிச்சையானது சிலநேரங்களில் குறைகூறப்பட்டிருக்கலாம், ஆனால் சோதனையின் பெரும்பகுதிகளில் நல்ல அபிப்பிராயத்தை விட அ��ிகமாக உள்ளது.\nநீங்கள் Garcinia Extra முயற்சி செய்தால், நீங்கள் உண்மையில் விஷயங்களை மாற்ற ஊக்கம் இல்லை.\nஆனால் மேலும் சோதனையாளர்களின் முன்னேற்றத்தை கவனத்தில் கொள்வோம்.\nGarcinia Extra மிகவும் திருப்திகரமான அனுபவங்களை உறுதி செய்கிறது\nGarcinia Extra க்கு நடைமுறை அனுபவங்கள் பொதுவாக பொது ஆச்சரியத்தை உறுதிப்படுத்துகின்றன. இந்த உருப்படிகளுக்கு தற்போது இருக்கும் சந்தையை கண்காணித்து வருகிறோம், காப்ஸ்யூல்கள், பிசன்ஸ் மற்றும் பல தயாரிப்புகளுக்கு பல ஆண்டுகளாக, ஏற்கனவே நிறைய ஆராயப்பட்டு, நம்மை பரிசோதித்திருக்கின்றன. ஆயினும், கட்டுரை குறித்த விஷயத்தில் தெளிவாக உறுதிப்படுத்துவது போல், சோதனைகள் மிகவும் அரிதானவை.\nதயாரிப்புத் திறனைப் பரிசோதித்த கிட்டத்தட்ட அனைவருக்கும் முன்னேற்றம் தேவை என்பதை இது உறுதி செய்கிறது:\nஒரு சமநிலை உறவு மூலம் உடல் கொழுப்பு குறைத்தல்\nநீண்ட நேரம் கழித்து, நீங்கள் உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் வைக்கவும்\nமிகக் குறைந்த காலத்தில், வளர்சிதைமாற்றம் தற்செயலாக அதிகரிக்கிறது\nநீங்கள் தொடர்ந்து எடை இழக்க நேரிடும்\nநீண்ட கால வெற்றியை தொடர்ந்து எடை இழப்பு சிகிச்சைகள் நன்றி அடையப்படுகிறது\nமனிதன் உள்ள வளைவுகள் அல்லது தசை வரையறைகளை வெளிப்படையாக மாறும்\nஇனி காத்திருக்க வேண்டாம், Garcinia Extra க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nபொதுவான உண்ணாவிரதம் மூலம் எடை குறைக்க ஒரு நீண்ட நேரம் மற்றும் சகிப்பு தன்மை எடுக்கும். தானியத்தின் மீது துப்பாக்கி சுடுவதைத் தாமதமாகப் புரிந்துகொள்வது புரிகிறது, ஏனென்றால் நீங்கள் நகர்த்துவதற்கு உள் அழுத்தத்தை தாங்க முடியாது.\nGarcinia Extra மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள் இங்கே ஒரு சிறந்த நிவாரண இருக்க வேண்டும், நீங்கள் எளிதாக மீண்டும் விழும்.\nஎடை இழக்க ஒரு சிறிய வீரர் சாதகமாக நீங்கள் கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.\nஎடுத்துக்கொள்வது போது பயனற்ற விளைவுகளை கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்த முடிவுக்கு ஒரு இயற்கை அடிப்படையிலான பயனுள்ள உற்பத்தி மற்றும் போதை மருந்துகளை எடுத்துள்ள நபர்கள் அனுபவத்தின் உற்சாகமான அறிக்கைகள் கொண்டு வருகின்றன.\n நீங்கள் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முதலீடு செய்ய வேண்டிய சிறு பணம் எப்போது வேண்டுமானாலும் இந்த எரிச்சலூட்டும் சூழ்நிலையிலிருந்து வெளியேற முடியாது, அதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.\nநீங்கள் உங்கள் கனவு உருவத்தை கொண்டு கிரகத்தின் நடக்க முடியும் என்றால் என்ன ஒரு அற்புதமான உணர்வு கற்பனை.\nஉற்பத்தியைப் பயன்படுத்துவதற்கு எதிராக எதுவுமே பேசாததால், தற்போதைய சேமிப்பக வாய்ப்புகளில் ஒன்றை நீங்கள் நிச்சயமாக நாட வேண்டும். Miracle மாறாக, இது மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.\nஇந்த தயாரிப்புக்கான எங்கள் இறுதி முடிவு\nசெயலில் உள்ள பொருட்கள் கவனமாக தேர்வு மற்றும் கலவை கொண்டு ஈர்க்கின்றன. அதிகமான பயனர் கருத்துகள் மற்றும் செலவு ஆகியவற்றின் மூலம் நேர்மறையான தோற்றத்தை வலுவூட்டுகிறது: இதுவே சரியான நோக்கமாகும்.\nசுருக்கமாக, தீர்வு இந்த துறையில் ஒரு பயங்கர முறை ஆகும். அசல் உற்பத்தியாளரின் பக்கத்திலுள்ள பிரத்யேக தயாரிப்புகளை நீங்கள் வாங்குவதை மட்டும் வலியுறுத்துவதுதான். சந்தேகத்திற்குரிய ஆதாரங்களில் நீங்கள் வழங்கியதை நிச்சயமாக நீங்கள் ஒருபோதும் மறக்க முடியாது.\nஒரு பெரிய பிளஸ்: இது அன்றாட வாழ்வில் எளிதில் இணைக்கப்படலாம்.\nஎன் விளைவாக தயாரிப்பு பேசும் பல அடிப்படை உள்ளன என்று கூறுகிறார், அது நிச்சயமாக சோதனை ரன் மதிப்பு.\nநான் அந்த பகுதியில் பரவலாக ஆராய்ச்சி செய்துள்ளேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதனை செய்துள்ளேன், நான் முடிவுக்கு வரமுடியும்: Garcinia Extra ஒவ்வொரு போட்டியிலும் போட்டியை விஞ்சிவிட்டது.\nமுக்கியமானது: தயாரிப்பு வாங்கும் முன் படிக்க வேண்டும்\nநான் முன்பு கூறியது போல்: என்னைப் பொருத்தவரையில் உற்பத்தியாளர்களிடமிருந்து தனியாக நிதி பெறவும். என்னுடைய ஒரு அறிமுகம், நல்ல முடிவுகளால் Garcinia Extra ஐ முயற்சி செய்ய என் ஆலோசனையைத் தொடர்ந்து, அதை சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களிடமிருந்து மலிவான விலையில் பெறலாம் என்று நினைத்தேன். இதன் விளைவாக அமைதியானது.\nபயனற்ற சேர்க்கைகளை, பாதுகாப்பற்ற கூறுகள் அல்லது அதிக விலை கொள்முதல் விலைகளை தடுக்க, நாங்கள் உங்களிடம் மட்டுமே பரிசோதித்துள்ளோம், அதேபோல் பொருட்களின் தற்போதைய தேர்வு.\nஇணையத்தில் மூன்றாம் தரப்பு வழங்குனர்களின் தயாரிப்புகளைப் பெறுவது ஒரு நல்ல யோசனையாக இருக்காது. அசல் உற்பத்தியாளரிடமிருந்து விதிவிலக்கு இல்லாமல் தயாரிப்பு வாங்���வும்: நம்பகமான வழங்குநர்களுக்கு மாறாக, ஒரு பாதுகாப்பான, தனியுரிமை-பாதுகாக்கும் மற்றும் இரகசிய உத்தரவு செயல்முறைக்கு அப்பாற்பட்டது.\nநாம் தேடுகிற இணைய முகவரியுடன் எந்தவொரு இடத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய எதையும் விட்டுவிடாதீர்கள்.\nஒரு கடைசி துண்டு ஆலோசனை: ஒரு சிறிய தொகுப்பு அளவுக்கு எதிராக ஒரு சப்ளை தொகுப்பை வரிசைப்படுத்தும் போது, பேக்கேஜிங் அலகு ஒன்றுக்கு கொள்முதல் விலை கணிசமாக மலிவானது மற்றும் உங்களை கூடுதல் ஆர்டர்களை சேமிக்கும். Garcinia Extra விநியோகத்திற்காக காத்திருக்கும்போது ஆரம்ப முன்னேற்றத்தை Garcinia Extra முற்றிலும் எரிச்சலூட்டும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nGarcinia Extra க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2200248", "date_download": "2020-09-24T09:09:39Z", "digest": "sha1:4L2EL5XJKDB5SY3IZPZI465WW3BIJ7WX", "length": 3176, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சரோஜினி நாயுடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சரோஜினி நாயுடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:07, 12 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 3 ஆண்டுகளுக்கு முன்\nNan பக்கம் சரோஜினி நாயுடு என்பதை சரோஜினி என்பதற்கு நகர்த்தினார்\n15:44, 1 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAGILESWARANGOVIND (பேச்சு | பங்களிப்புகள்)\n(→இந்தியாவின் முதல் பெண் ஆளுனர்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n01:07, 12 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Nan பக்கம் சரோஜினி நாயுடு என்பதை சரோஜினி என்பதற்கு நகர்த்தினார்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/372978", "date_download": "2020-09-24T09:02:20Z", "digest": "sha1:XI4HQGIP3B2DBDGNOJ77JDSZ4YEE7O33", "length": 3107, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாஷ்கொர்டொஸ்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாஷ்க��ர்டொஸ்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:25, 30 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n02:40, 19 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCarsracBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: tr:Başkurdistan)\n00:25, 30 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/597609", "date_download": "2020-09-24T09:50:53Z", "digest": "sha1:PR24YUXMX73DPPAAC2YQ2RJFFGBORBSY", "length": 2852, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காய்ச்சல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காய்ச்சல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:32, 22 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n19:21, 29 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:32, 22 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/151", "date_download": "2020-09-24T09:34:47Z", "digest": "sha1:JWD7PFVAYOPHRJ2XWEJWG4JI6XPGMZ23", "length": 6065, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/151 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nயிருக்கக் காணலாம். வேங்கை மரத்தின் பூக்கள் பல புள்ளிகளைத் தன் உடம்பிற்கொண்ட புலியின் நிறத்தையொப்பக் கீழே உதிர்ந்து கிடக்கின்றன. வேங்கை மரங்களின் இடை யிடையே நாரத்தை மரங்களும் வளர்ந்துள்ளன. இம்மரங்களிடையே குரங்குகள் பாய்ந்து தாவுதலால் நாரத்தையின் புது மலர்கள் உதிர்கின்றன. தேன்நாறும் மலையுச்சி கொண்டது வேங்கடமலை என்கிறார் அவர்.\nபுலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை\nநரத்த நறும்பூ நாண்மலர் உதிரக்\nகலைபாய்ந்து உகளும் கல்வேல் வேங்கைத்\nவேங்கட வைப்பிற் சுரனிறர் தோரே61\nபழம்பெரும்புலவர் மாமூலனார் புல்லி ஆண்ட நாடு என்பர்.\nநிரைபல குழிஇய நெடுமொழிப் புல்லி\nதேன்தூங்க��� உயர்வரை நன்னாட்டு உம்பர்\nவேங்க்டம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர்\nகாம்புடை நெடுவரை வேங்கடம் 63\nசிலப்பதிகாரத்து இளங்கோவடிகள் செங்கண் நெடியோனின் நின்ற வண்ணத்தைப் பின்வருவாறு குறிப்பிடுகின்றார்.\nஇப்பக்கம் கடைசியாக 10 செப்டம்பர் 2020, 18:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.fm/2020/07/15/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-09-24T07:10:52Z", "digest": "sha1:TJYOIAMGXATHYPRBBDU52Z76A62ZXMHO", "length": 7254, "nlines": 68, "source_domain": "tubetamil.fm", "title": "தாண்டவமாடும் கொரோனா – பாதிப்பு..!! – TubeTamil", "raw_content": "\nஇலங்கை மீது கவனம் செலுத்தியுள்ள மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி. அனுப்பியுள்ள முக்கிய கடிதம்..\nஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..\nதாண்டவமாடும் கொரோனா – பாதிப்பு..\nதாண்டவமாடும் கொரோனா – பாதிப்பு..\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சத்தை கடந்துள்ளது.\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஉலகளவில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ள நிலையில், அங்கு நேற்று மாத்திரம் 65 ஆயிரத்து 594 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அங்கு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சத்து 45 ஆயிரத்து 77 ஆக பதிவாகியுள்ளது.\nஅதேநேரம் இந்த நோய்த்தொற்று காரணமாக ஒரேநாளில் 935 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 143 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇதேவேளை, இந்த தொற்றிலிருந்து இதுவரையில் 16 இலட்சத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என்பதுடன், 18 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஅவர்களில் 16 ஆயிரத்து 337 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக புள்ளிவபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\n20 ஆவது திருத்தச்சட்டமூ��த்தை தோற்கடித்து ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்..\nசீ.வி. விக்னேஸ்வரனிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு..\nஇனவாதிகளின் முகத்தில் அறைந்தாற் போல்… நாடாளுமன்றத்தில் மாற்று அணியின் உரைகள்\nஇலங்கை மீது கவனம் செலுத்தியுள்ள மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி. அனுப்பியுள்ள முக்கிய கடிதம்..\nஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..\nதேசியப் பட்டியல் வெற்றிடத்துக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை – ஐ.தே.க..\nநடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி..\nபுலிகளின் சர்வதேச தொடர்பாடல் மட்டுமே எஞ்சியிருக்கிறது- ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி உரை..\n17 மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ரயிலுடன் மோதி விபத்து..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tubetamil.fm/2020/07/21/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-24T07:33:39Z", "digest": "sha1:SON6BHJI76SYIOU5CDPZNQMQLSSXI4FC", "length": 6586, "nlines": 66, "source_domain": "tubetamil.fm", "title": "கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று ஆரம்பம்..!! – TubeTamil", "raw_content": "\nஇலங்கை மீது கவனம் செலுத்தியுள்ள மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி. அனுப்பியுள்ள முக்கிய கடிதம்..\nஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..\nகதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று ஆரம்பம்..\nகதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று ஆரம்பம்..\nவரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ளது.\nகதிர்காம கந்தன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.\nஇன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்து��ன்; நிறைவு பெறவுள்ளது.\nஇந்தநிலையில் இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறவுள்ள ஆடிவேல் உற்சவத்தை பார்வையிட பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n100 சாரதிகள் கைது – 100 வாகனங்களும் காவல் துறையினர் வசம்..\nஇன்றும் கன மழைக்கு வாய்ப்பு –மண்சரிவு எச்சரிக்கை..\nஇலங்கை மீது கவனம் செலுத்தியுள்ள மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி. அனுப்பியுள்ள முக்கிய கடிதம்..\nஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..\nதேசியப் பட்டியல் வெற்றிடத்துக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை – ஐ.தே.க..\nஇலங்கை மீது கவனம் செலுத்தியுள்ள மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி. அனுப்பியுள்ள முக்கிய கடிதம்..\nஜனவரி முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..\nதேசியப் பட்டியல் வெற்றிடத்துக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை – ஐ.தே.க..\nநடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி..\nபுலிகளின் சர்வதேச தொடர்பாடல் மட்டுமே எஞ்சியிருக்கிறது- ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி உரை..\n17 மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ரயிலுடன் மோதி விபத்து..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/04/Modi-launcehes-UDAN.html", "date_download": "2020-09-24T08:53:42Z", "digest": "sha1:AEKZDV54A5ZONZHTYGOGPQPVCNOMTBFH", "length": 10152, "nlines": 98, "source_domain": "www.ilaingarindia.com", "title": "குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.\nகுறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.\nகுறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் உடான் திட்டத்தை பிரதமர் மோடி சிம்லாவில் தொடங்கிவைத்தார். இரண்டாம் நிலை நகரங்களை வான்வழி போக்குவரத்தின் மூலம் இணைக்கும் இந்த திட்டத்தின் மூலம், மிகக்குறைந்த சேவை கொண்ட 12 விமான நிலையங்கள், பயன்படுத்தப்படாமல் உள்ள 31 விமான நிலையங்களை உள்ளடக்கி, 70 விமான நிலையங்களை இணைக்கும் வகையில், 128 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஒரு மணி நேரம் பயண தூரம் அல்லது 500 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான விமான சேவைக்கு கட்டணமாக சுமார் 2 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க ப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2036 ரூபாய் கட்டணம் கொண்ட சிம்லாவில் இருந்து டெல்லி செல்லும் முதல் விமானத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமுதலமை��்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/08/04022035/1748009/corona-infection-has-been-brought-under-control-quickly.vpf", "date_download": "2020-09-24T07:24:47Z", "digest": "sha1:VGDTY7E6P2Y6334AG3767IGLKPAKRPTZ", "length": 20974, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா தொற்று விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது - அமைச்சர்கள் கூட்டாக பேட்டி || corona infection has been brought under control quickly - ministers", "raw_content": "\nசென்னை 24-09-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா தொற்று விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது - அமைச்சர்கள் கூட்டாக பேட்டி\nஅனைத்து துறையினரும் இணைந்து செயல்படுவதால் தான் கொரோனா நோய் தொற்று, விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்தனர்.\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.\nஅனைத்து துறையினரும் இணைந்து செயல்படுவதால் தான் கொரோனா நோய் தொற்று, விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூட்டாக தெரிவித்தனர்.\nபெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் கொரோனா வைரசை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். மேலும் வரும் காலங்களில் செய்யப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.\nபின்னர் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-\nமுதல்-அமைச்சரின் உத்தரவின் பெயரில் கொரோனா வைரசை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அதிகாரிகளின் கூட்டு முயற்சி காரணமாக தற்போது பாதிப்பு குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்து வருகிறது என்பதே சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. கொரோனா தடுப்பு பணிகள் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n‘மைக்ரோ திட்டம்’ சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதால், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரசின் பாதிப்பு இன்னும் வேகமாக குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, பணியின்போது உயிரிழந்த அனைத்து பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிச்சயம் முதல்-அமைச்சர் அறிவித்த நிவாரண உதவிகளை வழங்குவார்.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) கணிப்பின் அடிப்படையிலும், தமிழக அரசின் நோய் தடுப்பு வியூகம் காரணமாகவும், கொரோனா வைரஸ் பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு மிக குறைவாக பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஆளாகிவரும் வளர்ந்த நாடுகளில்கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்துதர முடியாத சூழலில், சென்னையில் தற்போதைய நிலவரப்படி 40 சதவீதம் அளவுக்கு கொரோனா சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் காலியாக உள்ளது.\nஇந்தியாவிலேயே அதிகபடியாக 7½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது சென்னையில் தான். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டதால் தான் விரைவாக நோய் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உரிய காரணங்கள் இருந்தால் ‘இ-பாஸ்’ கட்டாயம் வழங்கப்படும். மேலும் தற்போது இணையவழி மூலம் ‘இ-பாஸ்’ வழங்குவதில் இருந்த சிக்கல் கள் நீக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1 லட்சத்து 89 ஆயிரம் ‘இ-பாஸ்’ வழங்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா தடுப்பு பணியில் 3 லட்சத்துக் கும் மேற்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nவிஜயகாந்திற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது\nமு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை -ஐகோர்ட் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 57.32 லட்சமாக உயர்வு- 81.5 சதவீத நோயாளிகள் குணமடைந்தனர்\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்- தேமுதிக\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nவேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி சங்கிலியால் கைகளை கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்\nகரூர் அருகே விபத்து- புதுமண தம்பதி பலி\nவேதாரண்யத்தில் மது விற்ற 2 பேர் கைது\nகுறுவை அறுவடை முடியும் வரை அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை\nபின்தங்கிய கிராமங்களில் ஆதிதிராவிட மக்களின் கல்வி நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு\nவிருதுநகர் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா\nகொரோனாவில் இருந்து ஒரே நாளில் 93 பேர் குணமடைந்தனர்\nராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி\nவிருதுநகர் மாவட்டத்தில்கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்தது\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்தது\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nசிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்...\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nகர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நீக்கம்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற 24 வயது கோவில் ஊழியர்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nதமிழகத்தில் 2 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்- எச்.ராஜா பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athishaonline.com/2013/07/blog-post_23.html", "date_download": "2020-09-24T07:36:38Z", "digest": "sha1:N4E7MUIPK43ZL7XZGKHD4DOTX4HEOGUU", "length": 8917, "nlines": 21, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: டாலும் ழீயும்!", "raw_content": "\nபெரியவர்களுக்கு எழுதுவதை விட குட்டீஸ்களுக்கு எழுதுவது மிகவும் கஷ்டம். நல்ல நல்ல எளிய ஜாலியான வார்த்தைகளை கோர்க்க வேண்டும். கதையில் லாஜிக் என்பதை மிகச்சரியான விகிதத்தில் கலக்கும் வல்லமை வேண்டும். கதையில் புதுமைகள் வேண்டும். படிக்கும் குழந்தைகள் நான்காவது வரியில் சோர்ந்துபோய் தூங்கிவிடக்கூடாது. வரிக்குவரி ஆச்சர்யங்களை புகுத்த வேண்டும்.\nவாக்கியங்களில் எளிமை, சமகால குழந்தைகளின் பேச்சுமொழி ஒரளவாவது பரிச்சயமாகியிருக்க வேண்டும்... குழந்தைகள் எழுத்து குறித்து இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇதனாலேயே தமிழில் யாருமே குழந்தைகளுக்கு கதைகள் எழுத தயாராயிருப்பதில்லை. அப்படியே எழுதினாலும் அது அத்தனை சிறப்பாக இருப்பதுமில்லை. என்னதான் வளர்ந்துவிட்டாலும் நானும் ஒரு மீசை வைச்ச குழந்தைதான் என்பதால் குழந்தைகள் கதை புத்தகங்களை தவறவிடவே மாட்டேன். யூமாவாசுகி, இரா நடராசன் தவிர்த்து தமிழில் அனேக குழந்தைகள் கதைகள் ஒரேமாதிரியான ஸ்டீரியோ டைப் நீதிக்கதைகளாகவே இருப்பதை பார்த்திருக்கிறேன்.\nஎதாவது கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே கதைகள் பின்னப்பட்டிருக்கும். சந்தையில் கிடைக்கிற பெரும்பாலான குழந்தைகள் கதைகள் தரமற்ற மொக்கை கதைகளே\nஏற்கனவே சோட்டாபீமும் ஹட்டோரியும் டோரேமானும் ஆக்கிரமித்துவிட்ட குழந்தைகளின் உலகில் ஒரு புத்தகத்தை நுழைப்பது அத்தனை சுலபமில்லை. புத்தகத்தை கஷ்டபட்டு வாசிக்க குழந்தைகள் தயாராயில்லை. அவர்களுக்கு டிவி பார்ப்பது சுலபமாயிருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளை ஈர்க்கும்வகையில் கதைகள் எழுதுவது எவ்வளவு சவாலான வேலை\nவிழியன் அந்த சவாலை மிக லாகவமாக தன்னுடைய நூல்களில் தாண்டுகிறார். அவர் எழுதிய மூன்று குழந்தைகள் புத்தகங்களை சென்றவாரம் வாசித்தேன். டாலும் ழீயும், பென்சில்களின் அட்டகாசம், அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை என மூன்றுமே டாப்டக்கரான கதைகள் கொண்டவை மிகமிக எளிமையான கதைகள். இவை 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கதைகள் என நினைக்கிறேன். ஒவ்வொருகதையிலும் ஏராளமான தகவல்களும் ஆச்சர்யங்களும் இருக்கின்றன.\nகடலில் வாழும் இரண்டு மீன் நண்பர்கள் சேர்ந்து கடலுக்குள் ஒரு கோட்டையை எழுப்புகிறார்கள். இதுதான் டாலும் ழீயும் புத்தகத்தின் கதை. கடல்வாழ் உயிரினங்கள் குறித்த எளிய தகவல்களோடு இக்கதை படிக்க மிக அருமையாக இருந்தது. நிலாவுக்கு செல்லும் ஒரு குட்டிப்பையனின் சாகசங்கள்தான் அந்தரத்தில் நடந்த அபூர்வகதை இக்கதையில் நிலவு குறித்தும் நட்சத்திரங்கள் குறித்தும் தகவல்கள் இருந்தாலும் நல்ல ஃபேன்டஸி கதையாக இருந்தது.\nவிழியனின் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘’பென்சில்களின் அட்டகாசம்’ ’தான். எல்கேஜி வகுப்பு குட்டீஸ்களின் பென்சில்கள் சேர்ந்து சுற்றுலா போகின்றன. அவற்றை ஷார்ப்னர்கள் துரத்துகின்றன. அவை தப்பித்து எப்படியோ பக்கத்தில் இருக்கும் ஆற்றில் இறங்கி ஆட்டம் போடுகின்றன. திரும்பி பள்ளிக்கே வந்து பென்சில்களை காணோம் என தேடிக்கொண்டிருந்த குழந்தைகளை அடைந்தன என்பது கிளைமாக்ஸ் கதையில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள், அதிர வைக்கும் சேஸிங் அசர வைக்கும் காமெடி என பரபரப்பாக எழுதியிருக்கிறார் விழியன். நிச்சயமாக குழந்தைகளுக்கு பிடிக்கும். பெரியவர்களும் வாசிக்கலாம். உங்களுக்குள் இருக்கிற குழந்தைக்கு நல்ல தீனியாக இருக்கும்.\nவிழியன் இதுவரை ஐந்தோ ஆறோ குழந்தைகள் புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். மூன்றுதான் வாசிக்க கிடைத்தது. ஒரு குழந்தைகளும் நாவலும் எழுதியி��ுக்கிறார் என்பதை அவருடைய இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ‘’காலப்பயணிகள்/ஒரே ஒரு ஊரிலே\" என்கிற இரண்டு கதைகள் கொண்ட சிறுவர் நாவலையும் வாசிக்கும் ஆவல் வந்திருக்கிறது. தேடி வாசிக்க வேண்டும்.\nவிழியனின் சிறுவர்கதைகள் பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_20.html", "date_download": "2020-09-24T07:54:05Z", "digest": "sha1:IF5GQLC4SWBXDZD25VA6HEHG4QLGZPY4", "length": 5426, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சசிகலாவை முதல்வராக மக்கள் ஏற்க மறுக்கிறார்கள்; ஆர்.கே.நகர் மக்கள் காறி உமிழாத குறை: மதுசூதனன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசசிகலாவை முதல்வராக மக்கள் ஏற்க மறுக்கிறார்கள்; ஆர்.கே.நகர் மக்கள் காறி உமிழாத குறை: மதுசூதனன்\nபதிந்தவர்: தம்பியன் 09 February 2017\nசசிகலாவை முதல்வராக மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஆர்.கே.நகர் மக்கள் காறி உமிழாத குறையாக என்னை பார்த்து கேட்கிறார்கள். என்று அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.\nசென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து மதுசூதனன் .செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,அதிமுக காப்பாற்றபட வேண்டும், எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட இயக்கம் ஒரு குடும்பத்திற்க்குள் சென்று விட கூடாது என்றும்,அதிமுக ரவுடிகளின் கூடாரமாக மாறக்கூடாது.என்றும் கூறினார்.\nயாருடைய நிர்பந்தமும் இன்றி பன்னீர்செல்வத்திற்குஆதரவு தெரிவித்தேன் என்று கூறிய பின்னர்,ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன்:என்றும் கூறினார்.\n0 Responses to சசிகலாவை முதல்வராக மக்கள் ஏற்க மறுக்கிறார்கள்; ஆர்.கே.நகர் மக்கள் காறி உமிழாத குறை: மதுசூதனன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சசிகலாவை முதல்வராக மக்கள் ஏற்க மறுக்கிறார்கள்; ஆர்.கே.நகர் மக்கள் காறி உமிழாத குறை: மதுசூதனன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-09-24T09:03:55Z", "digest": "sha1:UEEWHTQPR7RB4MZ6WSYEIZC7BTNWRZT4", "length": 37292, "nlines": 737, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூசேபியஸ் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆகத்து 17, 309 அல்லது 310\nசிசிலி, மேற்கு உரோமைப் பேரரசு\nஉரோமன் கத்தோலிக்கம்; மரபுவழித் திருச்சபை\nதிருத்தந்தை யூசேபியஸ் (Pope Saint Eusebius) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 309 ஏப்பிரல் 18ஆம் நாளிலிருந்து 309 அல்லது 310 ஆகத்து 17ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.[1] இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் முதலாம் மர்செல்லுஸ் என்பவர்.[2] திருத்தந்தை யூசேபியஸ் கத்தோலிக்க திருச்சபையின் 31ஆம் திருத்தந்தை ஆவார்.[3]\nஎஉசேபியோஸ் (பண்டைக் கிரேக்கம்: Εὐσέβιος; இலத்தீன்: Eusebius) என ஒலிக்கும் கிரேக்கப் பெயருக்கு \"பக்தர்\", \"அடியார்\" என்பது பொருள். அது எஉ (εὖ = நன்கு), செபெய்ன் (σέβειν = மதித்தல்) என்னும் கிரேக்கச் சொற்களை மூலமாகக் கொண்டது.\nதிருத்தந்தை யூசேபியஸ் பற்றிய குறிப்புகள் திருச்சபையின் 37ஆம் திருத்தந்தையான முதலாம் தாமசுஸ் என்பவர் பொறித்த கல்லறைக் கல்வெட்டிலிருந்து தெரியவருகின்றன. அதன்படி, திருத்தந்தை முதலாம் மர்செல்லுஸ் காலத்தில் இருந்த நிலை யூசேபியஸ் ஆட்சியின்போதும் தொடர்ந்தது.[4]\nதியோக்ளேசியன் மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்தியபோது அவர்களுள் பலர் தம் உயிரைக் காக்கும் பொருட்டு கிறித்தவ மதத்தை மறுதலித்திருந்தனர். அவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்கலாமா என்பது பெரிய பிரச்சினை ஆயிற்று. சிலர் தவறிப்போன கிறித்தவர்களைத் திருச்சபையில் மீண்டும் சேர்க்கக்கூடாது என்று வாதாடினர். சிலர் அவர்களை நிபந்தனையின்றி ஏற்கவேண்டும் என்றனர். மேலும் சிலர் தவறிழைத்த கிறித்தவர்கள் தங்கள் தவற்றுக்கு மனம் வருந்தி, தகுந்த ஒறுத்தல் முயற்சி மேற்கொண்டால் அவர��களைத் திருச்சபையில் மீண்டும் சேர்க்கலாம் என்றனர். இக்கருத்தைத் திருத்தந்தை யூசேபியஸ் ஆதரித்தார்.\nஆனால் ஹெராக்ளியஸ் என்றொருவரும் அவருடைய குழுவினரும் யூசேபியசின் அணுகுமுறையைக் கடுமையாக எதிர்த்தனர். திருச்சபையை விட்டுச் சென்றவர்களுக்குக் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வாதாடியதாகத் தெரிகிறது. இதனால் கட்சிப் பிளவுகளும் பெரும் குழப்பமும் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. பலர் உயிரிழந்தனர். நாட்டில் ஒழுங்கு ஏற்படுத்தும் சாக்கில் மக்சேன்சியுஸ் மன்னன் ஹெராக்ளியசையும் யூசேபியசையும் சிசிலித் தீவுக்கு நாடு கடத்தினான். வன்முறையைப் பயன்படுத்தி குழப்பத்தை அடக்கினான்.\nநாடுகடத்தப்பட்ட நிலையில் யூசேபியஸ் இறந்தார். அவர் இறந்த நாள் 309 (அல்லது) 310, அக்டோபர் 21 என்று கணிக்கப்படுகிறது. வத்திக்கான் பட்டியல் கணிப்புப்படி, அவர் 309/310 ஆகத்து 17ஆம் நாள் இறந்தார்.\nஅவருடைய உடல் உரோமைக்குக் கொண்டுவரப்பட்டு, கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nபுனித யூசேபியசின் திருவிழா செப்டம்பர் 26ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.\nவிக்கிமூலம் இவரின் படைப்புக்களைக் கொண்டுள்ளது: Eusebius\nமுதலாம் மர்செல்லுஸ் உரோமை ஆயர்\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmixereducation.com/2020/09/blog-post_10.html", "date_download": "2020-09-24T08:23:58Z", "digest": "sha1:HVWTLGPCUVOY3PFPCPBSZP2KAIOZG6VZ", "length": 6579, "nlines": 131, "source_domain": "www.tamilmixereducation.com", "title": "அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள்", "raw_content": "\nபணி விவரம்: இது தற்காலிகப் பணி என்ற முறையில் நிரப்பப் படுகிறது. இதற்கான சம்பளமானது நாள் கணக்கில் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகின்றது.\nதேர்வு முறை: தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 11.09.2020\n✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections\n👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)\n✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections\n👉ஜனவரி - மே 2020 (150 பக்கங்கள்)\nTags employment news jobs வேலைவாய்ப்பு செய்திகள்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\nமதுரை ரேஷன் கடை. ல் 101 பணியிடங்கள்\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 பணியிடங்கள்\nதமிழக அரசு தாலுகா ஆபீசி.ல் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpriyan.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-24T07:47:01Z", "digest": "sha1:FMGEPPJM5LLO7QPXV4PVBOXUIRZKKB2K", "length": 13040, "nlines": 158, "source_domain": "www.tamilpriyan.com", "title": "ஆத்திச் சூடி 2013", "raw_content": "\nHome » அறிவுரைகள் » ஆத்திச் சூடி 2013\nநான் ஒரு புலவர் ஆக முடிவெடுத்துவிட்டேன். அதனுடைய துவக்கம்தான் இது. ஆத்திச் சூடி போன்று ஒரு பாடல் எழுதலாம் என்று முயன்றிருக்கிறேன். ஓசைகள் சரியாக அமையவில்லை என்றாலும், கூற வரும் கருத்தை கவனிக்கவும்.\nபடித்ததுமே புரிந்திருக்கும். இருந்தாலும் விளக்கவேண்டியது என் கடமை.\n1. அன்புடன் அனுகு – எந்த ஒரு செயலையும் ரசித்து அதனை செய்யவேண்டும். பிறரிடம் பழகும்போது ஒவ்வொரு முறை அவர்களை அனுகும்போது அன்போடும் பாசத்தோடும் அனுகினால் ஊரில் உள்ள அனைவருமே நமக்கு எப்போதும் நண்பர்களாக இருப்பர்.\n2. ஆணவம் அகற்று – செருக்கு, அதாவது ஆணவம்தான் ஒருவனுக்கு அழிவை ஏற்படுத்தும் நோய். அதனை கை விட்டால் நம் பெயர் இந்த உலகம் அழியும் வரை இருக்கும்.\n3. இரவல் விலக்கு – கடன் வாங்கக்கூடாது. ‘கடன் அன்பை முறிக்கும்’ என்பார்கள். மேலும் கடன் வாங்குவதால் பல பிரச்சினைகள் வருகின்றன. உதாரணத்திற்கு ஒரு ஏழைப் பெண்மணி ஒருவளிடம் நகை இரவல் வாங்கி ஒரு திருமணத்திற்கு அணிந்து செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவேளை அதை அவர் தொலைத்துவிட்டால் ஏழையான அவர் எப்படி அதனை நகைக்குச் சொந்தக்காரரிடம் கொடுப்பார்\n4. ஈதல் ஒதுக்கேல் – நாம் செய்யும் தர்மம்தான் நாம் சாகும் வரை நம் கூடவே வரும். எனவே தர்மம் செய்வதை ஒதுக்கவே கூடாது.\n5. உறுதியே துணை – மனதில் உறுதி வேண்டும். உறுதியோடு செய்யும் செயல் ஒவ்வொன்றும் வெற்றியடையும். உறுதிதான் நமது வாழ்க்கைக்குத் துணை.\n6. ஊனத்தை இகழேல் – ஒரு ஊனமுற்றவரைப் பார்த்து இகழும்முன் அந்த ஊனம் நமக்கு வந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்த்தால் நாம் அவரை இகழமாட்டோம்.\n7. எள்ளி நகையேல் – பிறரை அவரது மனம் புண்படும்படி பேசுவது, அவர்களைப் பார்த்து கேவலமாக சிரிப்பது போன்றவைகளைத் தவிர்க்கவேண்டும்.\n8. ஏளனம் பேசேல் – மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டு பேசுதல், அவதூறு பேசுதல், இவரிடம் அவரைப் பற்றி ஏளனமாக பேசுதல், அவரிடம் இவரைப் பற்றி ஏளனமாக பேசுதல் இவைகளையெல்லாம் தவிர்க்கவேண்டும்.\n9. ஐம்புலன் அடக்கு – நமது ஐம்புலங்களால் வரும் பிரச்சினைகள்தான் அதிகம். எனவே ஐம்புலங்களை அடக்கி ஒழுக்கமாக வாழவேண்டும்.\n10. ஒன்றே இறைவன் – சாதி, மத, இன கலவரங்கள் கூடாது. உலகில் உள்ள அனைவருக்கும் இறைவன் ஒருவனே என்னும் எண்ணம் வேண்டும்.\n11. ஓரம் போகேல் – எந்த ஒரு செயலிலும் முடியாது என்ற விளிம்பிற்கு செல்லக் கூடாது. அதாவது ஒரு செயலை செய்யத் தொடங்கிவிட்டு அது முடியாது என்று ஓரம் போகக்கூடாது. விளிம்பில் சென்றால் என்ன நடக்கும் நிலை தடுமாறி விழுந்து பலத்த அடி வாங்குவோம்.\n12. ஔவை சொல் கேள் – இங்கு ஔவை என்பதை அனுபவ அறிவு உடைய வயதானவர்கள் என்னும் அர்த்தத்தில் குறிக்கிறேன். எனவே பெரியவர்கள் சொல்வதை கடைபிடிக்கவேண்டும். அது நமது வாழ்கையின் முன்னேற்றதிற்கு உதவும்.\n13. அஃதும் இஃதூம் மேல் – அன்று ஔவை சொன்ன ஆத்திச் சூடியும் இன்று நான் எழுதியிருக்கும் ஆத்திச் சூடியும் வாழ்கையில் கடைபிடிக்கவேண்டிய மேன்மையான கருத்துக்கள்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:அனுபவம், அறிவுரைகள், கவிதைகள், சமுதாயம், பாடல்கள்\nபோதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படு��ின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nநன்றாக எழுதி உள்ளீர்கள்… விளக்கம் கொடுத்ததும் சிறப்பு… பாராட்டுக்கள்…\nதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்… நன்றி…\n“தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/india?limit=7&start=77", "date_download": "2020-09-24T07:21:02Z", "digest": "sha1:V27ECY6NX7GLGPLH27M26FCSXUSYYOC3", "length": 16113, "nlines": 224, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்தியா", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇந்தியாவில் N-95 முகக்கவசங்ளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அரசாங்கம் எச்சரிக்கை\nசுவாசத்துவாரங்களுடன் உடைய N-95 முகக்கவசங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுகாதர மையம் கடிதம் எழுதியுள்ளது. இவை கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்காது என்றும், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு \"தீங்கு விளைவிக்கும்\" என்றும் கூறியுள்ளது.\nRead more: இந்தியாவில் N-95 முகக்கவசங்ளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அரசாங்கம் எச்சரிக்கை\nமத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் காலமானார்\nமத்திய பிரதேச ஆளுநர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.\nRead more: மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் காலமானார்\n60 மில்லியன் பிந்தொடர்பாளர்களை கடந்த பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு\nகொரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க பிரதமர் மோடி தனது ட்விட்டர் கணக்கை விரிவாகப் பயன்படுத்தினார்.\nRead more: 60 மில்லியன் பிந்தொடர்பாளர்களை கடந்த பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு\nகொரோனாவினால் இந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேர் பாதிப்பு\nஇந்தியாவின் கொரோனாவின் தாக்கம் பெருகிவரும் வேளையில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,884பேராக உயர்வடைந்துள்ளது.\nRead more: கொரோனாவினால் இந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேர் பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த மேற்கு வங்களாத்தில் வாரத்திற்கு இருநாட்கள் முழு ஊரடங்கு\nசமூக பரவலாக மாறியுள்ள கொரோனா நோய்த்தொற்றை அடுத்து இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRead more: கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கு வங்களாத்தில் வாரத்திற்கு இருநாட்கள் முழு ஊரடங்கு\nராஜஸ்தான் : மேலும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வழங்கியதை அடுத்து அசோக் கெலாட் ஆளுநருடன் சந்திப்பு\nகாங்கிரஸ் அரசாங்கத்தின் ஆதரவை வாபஸ் பெற்ற இரண்டு எம்.எல்.ஏக்கள் நிர்வாகத்தை ஆதரிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் இன்று சனிக்கிழமை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nRead more: ராஜஸ்தான் : மேலும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வழங்கியதை அடுத்து அசோக் கெலாட் ஆளுநருடன் சந்திப்பு\nமதுரையில் கோவிட் மரணங்கள்: மறைக்கிறதா தமிழக அரசு\nமதுரையின் பாராளுமன்ற உறுப்பினரும் நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் பிரபலமான எழுத்தாளருமான சு.வெங்கடேஷன், தமிழ் நாட்டில் கோரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக குற்றசாட்டினை முன்வைத்திருக்கிறார்.\nRead more: மதுரையில் கோவிட் மரணங்கள்: மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவிற்கு எதிரான யுத்தத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளோம் : ஐ.நாவில் பிரதமர் மோடி உரை\nஇந்திய-சீன எல்லை பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்ய ராஜ்நாத் சிங் விஜயம்\nஊரடங்கு கால மின்சார கட்டணத்தை குறைக்கக்கோரி போரட்டம் நடத்த மு.க.ஸ்டாலின் தீர்மானம்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nகோபா (CoPA) குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமனம்\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆளுங்கட்சி உறுப்பினர்கள் சில வருடங்களில் மக்களிடம் மண்டியிடுவார்கள்: விஜித ஹேரத்\n‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் மட்டும் கொரோனா இன்னும் தீவிரமாக உள்ளது : பிரதமர் மோடி\n7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.\nகுஜராத் ஓ.என்.ஜி.சி ஆலையில் பயங்கர தீ விபத்து\nஇன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.\nபிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் : பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் அறிவுறுத்து\nகடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2100 ஆமாண்டுக்குள் சமுத்திரங்களின் நீர் மட்டம் 38 செண்டி மீட்டர் உயரும் அபாயம்\nஉலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.k7herbocare.com/2019/01/cold.html", "date_download": "2020-09-24T07:05:19Z", "digest": "sha1:3WDD34GX2AHOANXEIXKMJ7SG2EXY6YOQ", "length": 19943, "nlines": 140, "source_domain": "www.k7herbocare.com", "title": "சளியை முழுமையாக குணப்படுத்த...", "raw_content": "\nசளி என்றதுமே “ச்சீ” என்று முகம் சுழிப்போம், ஆனால் அதன் உண்மையான பலன்கள் உங்களுக்கு தெரியுமா\nபிரண்டை உப்பு Pirandai Salt\nமூங்கில் அரிசி Bamboo Rice\nவில்வம் பழம் Bael Fruit\nநம் உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளோ அதை போலத்தான் சளியும். நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுது நமது உடல் சளியை உற்பத்திக் கொண்டே தான் இருக்கும். சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், நம் வாய் , மூக்கு , தொண்டை , நுரையீரல் , இரைப்பை குடல் ஆகிய எல்லாவற்றிலும் ஒரு உட்பூச்சு கொடுத்தாற் போல் ���மைந்து அவை அனைத்தையும் பாதுகாப்பு கவசம் போல பாதுகாக்கின்றன.\nஉங்கள் நுரையீரலையும் ஆரோக்கியத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்…\nநாம் உண்மையிலேயே சளியை வெளியேற்றுவதாக, அல்லது கட்டுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அனைத்து நவீன மருத்துவத்தின் மாத்திரையையும், ஊசி மருந்துகளையும் (Anti-Biotic Tablets, Capsules and Injections) சாப்பிட்டு சளியை உள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறோம்.\nசிறிது சிறிதாக நம் உடலில் நுரையீரலில் சேர்ந்து கொண்டிருக்கும் சளியை அவ்வப்போது சாந்தப் படுத்துவதற்காக ஆரம்பத்தில் ஹால்ஸ் போன்ற மிட்டாய்களில் ஆரம்பிக்கும் பழக்கம் பிறகு இன்ஹேலர் ஆக மாறியும் சளி குறையாமல் மீண்டும் மருத்துவரிடம் போகும் போது அவர் இன்னும் அதிகப்படியாக உங்களை பஃப் அடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக்க வைத்து இன்னும் சளியை மேலும் மேலும் சேர வைப்பார்கள்.\nமேற்கண்ட பழக்கங்களின் அடுத்த தொடர்ச்சி நெபுலைசர் ஆகும், இவை எல்லாவற்றின் முடிவு வென்டிலேட்டர் மெஷின் ஆகும். ஆகமொத்தம் சாதாரண இருமல் சளியாக ஆரம்பித்த விஷயத்தை ஆரம்பத்திலேயே குணப்படுத்தாமல் ஒருவரை முழுவதும் நோயாளியாக்கி அவரை சாகும் வரையில் நோயாளியாக வைத்திருப்பதே நவீன மருத்துவத்தின் சாதனையாகும்.\nஆரம்ப நிலை சளியை குணப்படுத்த…\nஆரம்ப நிலையில் சளிக்கோ அல்லது இருமலுக்கோ சாதாரண சுக்கு, மிளகு திப்பிலி, சித்தரத்தை பனங்கல்கண்டு கலந்த பாலே போதுமானது. ஆனால் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். குழந்தைகளும், வயதானவர்களும் துளசியை தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் சளியின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். தொடர்ச்சியாக துளசி எடுத்துக் கொள்ளும் போது அது தற்காலிக கருத்தடை சாதனம் போல பிள்ளைப்பேற்றை உருவாக்க விடாது, எனவே இளவயதினர் துளசியை தொடர்ந்து சாப்பிட வேண்டுமெனில் யோசித்து சாப்பிடுங்கள்.\nபஃப், நெபுலைசர் அளவிற்கு நுரையீரல் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் சளி உள்ளவர்களுக்கு…\nஉங்களுக்கு இனிமேல் வேறு வாய்ப்பே இல்லை, நவீன மருத்துவ மருந்துகளை விட்டு விட்டு உடனடியாக சித்த, ஆயுர்வேத மருந்துகளுக்கு மாறுங்கள். அதுவே உங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்வதற்கான ஒரே வழி…\nசளியை நிரந்தரமாக குணப்படுத்தும் சித்த மருந்துகள்:\n5. பறங்கிப்பட்டை சூரணம் & மாத���திரை\n9. சுவாச குடோரி மாத்திரை\n13. தேத்தான் கொட்டை லேகியம்\n16.தாளீசாதிச் சூரணம் & மாத்திரை\n20.ஏலாதிச் சூரணம் & மாத்திரை\nசளியை நிரந்தரமாக குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்துகள்\n1. தசமூல கடுத்ரயாதி க்வாத சூரணம்\n3. மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்\n6. ப்ரவாள பஸ்ம (நற்பவழம்)\n9. சுவாஸ குடார ரஸ\n11. தாளிஸாதி சூர்ணம் & மாத்திரை\n13. வாதாக்னி குமார ரஸ\n25.த்ராக்ஷாதி சூர்ணம் & மாத்திரை\n26.கற்பூராதி சூரணம் & மாத்திரை\nசளியை நிரந்தரமாக குணப்படுத்தும் யுனானி மருந்துகள்:\n12.கமீரா-எ-அப்ரேஷம் பாஜவாஹிர் ஹக்கீம் அர்ஷத்வாலா\nசளி எவ்வாறு ஏன் உருவாகிறது\nசளியில் பாக்டீரியா வைரஸ்களை , நம் உடம்பு கண்டு கொள்வதற்காக Antibodies, நொதிகள் (enzymes ), புரதங்கள் (Protein ) , பல்வேறு உயிரணுக்கள் (Cells ) நிறைந்து இருக்கின்றன. இயற்கையாக விளைந்த பொருட்கள் ஜீரணம் செய்யும் சக்தி நமது உடலுக்கு உண்டு. ஆனால் ரசாயன பொருட்கள் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, உடல் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் வேளையில் சளியாக உருமாறுகிறது.\nதினமும் சளி வெளியேறுவதே நல்லது…\nஅதாவது உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளாக வெளியேறுகிறதோ அதைபோலத்தான் சளியும் ஒரு கழிவுப்பொருளாகும். ஆனால் சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே வைக்கின்றோம். இதன் காரணமாக அது அப்படியே இறுகிப்போய் கட்டியாக மாறி நுரையீரலில் படிகிறது. இதை நம் உடலில் இருந்து வெளியேற்றவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் உள்ளுறுப்புகள் முயற்சி செய்கின்றன. இதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது நாம் உட்கொள்ளும் உணவுகள் தான். இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇரண்டு முறைகளில் சளி ஏற்படுகிறது, உடல் சூடானாலும், உடல் குளிர்ச்சியாக இருந்தாலும் சளி உருவாகும்.\nஉடல் சூட்டால் உருவாகும் சளி…\nஉடல் சூடாக இருப்பதனால் உருவாகும் சளி, மூக்கு வழியாக வெளியேறாது, தொண்டைக்கும், மூக்குக்கும் இடையே இருக்கும், வறட்டு இருமல் இருக்கும், மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சளியை வாய் வழியாகவே வெளியேற்ற வேண்டும். அப்போது தூதுவளை எடுத்துக் கொண்டால் உடல் சூடு அதிகமாகி வறட்டு இருமல் அதிகமாகுமே தவிர சளி குறையாது. அந்த மாதிரியான நேரங்களில் நாட்டு மாதுளம் ��ழச்சாறு(மெல்லிய மஞ்சள் நிறத்தோலுடன் சேர்த்து) காலை 11 மணி மற்றும் மதியம் 3 மணியளவில் சாப்பிட வேண்டும். இதனுடன் நாட்டு சர்க்கரை, வெல்லம் கருப்பட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.\nஉடல் குளிர்ச்சியாக இருப்பதால் உருவாகும் சளி…\nபச்சை அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும் சளியை மூக்கு வழியாக வெளியேற்ற முடியும். இதனால் உருவாகும் சளியை வெளியேற்ற வேண்டுமே தவிர எந்த வித ரசாயன மருந்துகளோ எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு இரண்டு மிளகு, நான்கு சீரகம் போட்டு தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் சளி வெளியேறிவிடும்.\nசளி பிடித்து விட்டால் இயற்கையான முறையில் அதை வெளியேற்ற வேண்டுமே தவிர, இராசயன மருந்துகளின் மூலம் அதை நம் உடலுக்குள்ளேயே வைக்ககூடாது\nசளித் தொல்லையிலிருந்து விடுபட சில கை வைத்தியம்…\n* சளி பிடித்திருக்கும் போது பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம்.\n* 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.\n* குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலை போக்க ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெயை மார்மீதும், முதுகுபுறமும் தடவ சளி, இருமல் குறையும்.\n* சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும்போது சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு சுடுநீரில் உப்புக் கலந்துதொட்டுத் துடைக்கலாம், (Eye அல்லது Ear drops பாட்டிலில் சிறிது உப்பு கலந்த நீரை மூக்கினில் இரண்டு மூன்று சொட்டுக்கள் விட்டாலும் மூக்கடைப்பு நீங்கும்.)\n* 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சாப்பிட மார்புச் சளி நீங்கும்.\n* வல்லாரை சூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டு வர சளி இருமல் நீங்கும்.\n* சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரு தினங்களில் சளி நீங்கும்.\nமேற்கண்ட மூலிகைகள் மற்றும் மருந்துகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75964/minister-congrats-to-student-of-who-first-the-upsc-exam-in-puducherry", "date_download": "2020-09-24T09:01:12Z", "digest": "sha1:NCQM54PRAGYCAOSASNXFDVAT76LM5IAJ", "length": 8133, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசுப் பள்ளியில் படித்துதான் இந்த இடத்தை பிடித்துள்ளேன் - யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த மாணவி | minister congrats to student of who first the upsc exam in puducherry | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅரசுப் பள்ளியில் படித்துதான் இந்த இடத்தை பிடித்துள்ளேன் - யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த மாணவி\nயுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு அமைச்சர் கமலக்கண்ணன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. 829 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவடைந்த நிலையில் நேர்காணல் நடைபெற்று தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.\nஇதில் பிரதீப் சிங் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்தும் பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அகில இந்திய அளவில் 36வது இடத்தையும் புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்தையும் காரைக்காலைச் சேர்ந்த சரண்யா என்ற மாணவி பிடித்துள்ளார்.\nஅவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா ஆகியோர் சரண்யாவை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். 36 வது இடத்தை பிடித்த சரண்யா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாவது இடத்தை பிடித்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து சரண்யா கூறுகையில், அரசு பள்ளியில் படித்து இந்த இடத்தை பிடித்துள்ளதாகவும், தான் தமிழகத்தில்தான் பணியாற்ற வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.\nஅயோத்தியில் பிரதமர் மோடிக்கு வெள்ளிக் கிரீடம் பரிசு\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் இடைநீக்கம் - மு.க.ஸ்டாலின்\nபார்சல் சேவையிலும் இனி முன்பதிவு: ரயில்வே\nகங்கனா ரனாவத்திற்கு மட்டும் ஏன் இந்த சலுகை\nபார்வை குறைபாட்டால் வேலை போனது: அரசு பஸ் டிரைவர் தற்கொலை\nவிஷாலின் 'சக்ரா' படத்திற்கு புதிய சிக்கல்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூ���ும்: வானிலை ஆய்வு மையம்\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயோத்தியில் பிரதமர் மோடிக்கு வெள்ளிக் கிரீடம் பரிசு\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் இடைநீக்கம் - மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2018/04/08/88691.html", "date_download": "2020-09-24T08:31:02Z", "digest": "sha1:KZS4DZMC3COS5XX3OWXLOWNPRJ3UAMRK", "length": 19310, "nlines": 194, "source_domain": "www.thinaboomi.com", "title": "208 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை தேனி கலெக்டர் .பல்லவி பல்தேவ், வழங்கினார்", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n208 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை தேனி கலெக்டர் .பல்லவி பல்தேவ், வழங்கினார்\nஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018 தேனி\nதேனி, -தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 208 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ், வழங்கினார்.\nவிழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது தெரிவிக்கையில்,\nதமிழக அரசு மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nதமிழக மாணவ, மாணவியர்கள் எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்பது தடைபடக்கூடாது என்பதற்காக கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை, விலையில்;லா பாட புத்தகம், நோட்டு புத்தகம், கல்வி உபகரணங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப்பை, விலையில்லா பேருந்து பயணஅட்டைகளை வழங்கி வருகிறது. தமிழக மாணவ, மாணவியர்கள் உயர் கல்வி கற்பதற்காக நீட் தேர்வு, அரசுப்பணிகளில் சேர்வதற்கு நடத்தப்படுகின்ற இந்திய குடிமைப்பணித் தேர்வு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பணியாளர் தேர்வாணையம் வங்கிப்பணியாளர்கள் தேர்வாணையம் , ஆசிரியர்கள் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்ப���ும் போட்டித் இதுபோன்று பல்வேறு அரசுப்பணியாளர் தேர்வு வாரியங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சி வகுப்பில் அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெறலாம்\nதமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; எளிய குடும்ப சூழ்நிலையில் பிறந்து தமிழ் வழிக்கல்வியை பயின்றவர்கள் அதிக அளவில் இந்திய குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதுவே கல்வித்துறையில் இந்தியா அளவில் தமிழகம் முதன்மை மாநிலம் என்பதற்கு சான்றாகும். தமிழக அரசால் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அதிகப்படியான திட்டங்கள் செயல்படுத்துவது மாணவ, மாணவியர்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே ஆகும். மாணவ, மாணவியர்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்களை கொண்டு நல்ல முறையில் கல்வி பயின்று தங்களது குடும்பத்திற்கும், மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், தெரிவித்தார்.\nஇவ்விழாவில், தேனி பாரளுமன்ற உறுப்பினர் .ஆர்.பார்த்திபன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23.09.2020\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nஇந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழக ஆய்வாளர்களையும் சேர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\n16 வகையான காய��கறிகளுக்கு நவ.1 முதல் விலை நிர்ணயம்: கேரள அரசு அறிவிப்பு\nபோதைப்பொருள் விவகாரத்தில் 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன்\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\nநடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்மனுதாரராக சேர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை: விரைவில் அறிவிப்பு வெளியாகும்\nதமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு: 2021-ல் மீண்டும்அம்மாவின் ஆட்சிதான் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nஇன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகல்\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\nநடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி : டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் ...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ...\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: வெங்கையா\nபுதுடெல்லி : பதவிக் காலம் முடிவட���ய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு ...\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nபுதுடெல்லி : கொரோனா நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி பலியானார்.கொரோனா தொற்று உலகம் முழுவதும் ...\nஇந்தியா - இலங்கை இடையே 26-ல் இருதரப்பு உச்சி மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக ...\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\n1இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ வ...\n2பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\n3நடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\n4ராஜஸ்தான் அணியுடன் இறுதி வரை போராடி சி.எஸ்.கே. தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-04-04-2020/22063/", "date_download": "2020-09-24T07:51:36Z", "digest": "sha1:Z2IHMUPNXONN4WV7H7WAAMTAQMTQAY3Z", "length": 32163, "nlines": 441, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/04/2020) – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/04/2020)\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமை���ான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ர��ிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/04/2020)\nஏகாதசி மாலை மணி 6.06 பின்னர் த்வாதசி\nஆயில்யம் பகல் மணி 12.49 பின்னர் மகம்\nமீன லக்ன இருப்பு: 1.21\nராகு காலம்: காலை 9.00 – 10.30\nஎமகண்டம்: மதியம் 1.30 – 3.00\nகுளிகை: காலை 6.00 – 7.30\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nதாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் பொங்கல் பெருவிழா.\nமதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் புஷ்பக விமான பவனி.\n2020 பங்குனி, சித்திரை (ஏப்ரல்) மாத பஞ்சாங்கம்\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/04/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (20/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/09/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nசெப்டம்பர் 24 – 2020\nஅஷ்டமி இரவு மணி 12.25 வரை பின்னர் நவமி\nமூலம் இரவு மணி 11.56 வரை பின்னர் பூராடம்\nகன்னி லக்ன இருப்பு: 3.47\nராகு காலம்: மதியம் 1.30 – 3.00\nஎமகண்டம்: காலை 6.00 – 7.30\nகுளிகை: காலை 9.00 – 10.30\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nஉப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசபெருமாள் காலை வெள்ளி பல்லக்கு,இரவு வெள்ளி யானை வாகன பவனி.\nதல்லா குளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் இராஜாங்க சேவை.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் காலை ஹனுமார் வாகன வசந்த உற்சவம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nசெப்டம்பர் 23 – 2020\nஸப்தமி இரவு மணி 1.53 வரை பின்னர் அஷ்டமி\nகேட்டை இரவு மணி 12.42 வரை பின்னர் மூலம்\nகன்னி லக்ன இருப்பு: 3.57\nராகு காலம்: மதியம் 12.00 – 1.30\nஎமகண்டம்: காலை 7.30 – 9.00\nஇன்று சம நோக்கு நாள்.\nஉப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசபெருமாள் காலை வெள்ளி பல்லக்கு,இரவு ஸ்வாமி ஹனுமார் வாகனம், தாயார் வெள்ளி கமல வாகன பவனி.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மோகினி அலங்காரம்.\nஇன்றைய தம���ழ் பஞ்சாங்கம் (22/09/2020)\nசெப்டம்பர் 22 – 2020\nஷஷ்டி மறு நாள் காலை மணி 3.40 வரை பின்னர் ஸப்தமி\nஅனுஷம் இரவு மணி 1.46 வரை பின்னர் கேட்டை\nகன்னி லக்ன இருப்பு: 4.06\nராகு காலம்: மதியம் 3.00 – 4.30\nஎமகண்டம்: காலை 9.00 – 10.30\nகுளிகை: மதியம் 12.00 – 1.30\nஇன்று சம நோக்கு நாள்.\nமதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி தவழ்ந்த கண்ணண் வீற்றிருந்த திருக்கோலம்.\nஇரவு புஷ்ப சப்பரத்தில் இராஜாங்க சேவை.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் பகலில் கற்பகவிருட்ச வாகனம், இரவு பூபாள வாகன பவனி.\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு23 hours ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு24 hours ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசினிமா செய்திகள்1 day ago\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவேலை வாய்ப்பு1 day ago\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nஇட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/14011812/In-the-case-of-worker-murder-For-4-people-Life-sentence.vpf", "date_download": "2020-09-24T07:12:32Z", "digest": "sha1:ZRHFPIJRMMUNLLDXAWHOUSFLES6DYXZI", "length": 10105, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the case of worker murder For 4 people Life sentence Pudukkottai Mahala Court verdict || தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு\nதொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு நீதிபதி ராஜலட்சுமி நேற்று தீர்ப்பு கூறினார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி அருகே உள்ள செங்கலூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 37). கூலி தொழிலாளியான இவர் கடந்த 29.10.2016-அன்று கிள்ளுக்கோட்டையை சேர்ந்த சின்னதுரை (34), பெரியராசு (40), மூர்த்தி (40) மற்றும் கந்தவேல் (21) ஆகிய 4 பேருடன் சேர்ந்து, அந்த பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்தார்.\nஅப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாகியது. இதில் சின்னதுரை, பெரியராசு, மூர்த்தி, கந்தவேல் ஆகியோர் சேர்ந்து கார்த்திகேயனை அரி���ாளால் வெட்டி கொலை செய்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னதுரை, ெபரியராசு, மூர்த்தி, கந்தவேல் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது அவர் கார்த்திகேயனை கொலை செய்த குற்றத்திற்காக சின்னதுரை, பெரியராசு, மூர்த்தி மற்றும் கந்தவேல் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n2. கல்லூரி மாணவி கத்தரிக்கோலால் குத்தி கொலை: ‘கடன் பிரச்சினையால் நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தேன்’ கைதான கொத்தனார் வாக்குமூலம்\n3. இரணியல் அருகே சோகம்: மனைவியை கொடூரமாக கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு\n4. கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபர் வெட்டிக்கொலை\n5. மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/09/12165959/1687423/Kamal-Haasam-about-NEET-Suicide.vpf", "date_download": "2020-09-24T08:20:58Z", "digest": "sha1:MCAIENO2HCGTYN2XN7ATZS3PQCWRV44A", "length": 9134, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க வேண்டும்\" - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்��ோதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க வேண்டும்\" - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்\nபதிவு : செப்டம்பர் 12, 2020, 04:59 PM\nமாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஉயிரிழப்பை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும் என தமது டுவிட்டர் பக்கத்தில், கமல் வலியுறுத்தியுள்ளார். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை என்றும் நாம் அதை செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nநீதிமன்ற உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - சூர்யா\nநீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n\"குறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும்\" - தமிழக அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை\nகுறுவை அறுவடை முடியும் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.\nகுட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nகும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று ம���ன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.\nதமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் வருகை - \"மேலும் காங்கிரசை பலப்படுத்த நடவடிக்கை\"\nதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை வருகை தந்துள்ளார்.\n\"சிகரம் தொட்டவர் சிவந்தி ஆதித்தனார்\" - நினைவுகூர்ந்த முதலமைச்சர் பழனிசாமி\nபத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் துறைகளில் சிகரங்கள் தொட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/09/17161225/1697776/Congress-blames-Modi.vpf", "date_download": "2020-09-24T07:09:37Z", "digest": "sha1:HMN6MWROGJ6QSQ74TFPMROYXLD3YVNTR", "length": 5119, "nlines": 49, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனாவை தடுக்க கிடைத்த அற்புதமான மாதங்களை பயன்படுத்த மோடி தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனாவை தடுக்க கிடைத்த அற்புதமான மாதங்களை பயன்படுத்த மோடி தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபதிவு : செப்டம்பர் 17, 2020, 04:12 PM\nமாற்றம் : செப்டம்பர் 17, 2020, 04:16 PM\nநாட்டில் கொரோனா பரவலை தடுக்க கிடைத்த அற்புதமான சில மாதங்களை பயன்படுத்த, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.\nநாட்டில் கொரோனா பரவலை தடுக்க கிடைத்த அற்புதமான சில மாதங்களை பயன்படுத்த, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. மாநிலங்களவையில் பேசிய குலாம் நபி ஆசாத், கொரே��னா பரவல் தொடர்பாக 2019 டிசம்பரிலேயே உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்ததாகவும், காங்கிரஸ் கட்சியும் முதன்முதலாக அரசுக்கு இதுகுறித்து எச்சரிக்கை விடுத்ததாகவும் ஆசாத் சுட்டிக்காட்டினார். ஒரு தொற்று நோய் நம்மை ஆக்கிரமித்து வருகிறது என ராகுல்காந்தி சுட்டிக்காட்டியதையும் ஆசாத் நினைவூட்டினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://valamonline.in/2020/09/nadunilaimai-atravanin-tamil-cinima-kurippugal-book-review.html", "date_download": "2020-09-24T07:04:57Z", "digest": "sha1:OXDKEOMNOA2FC67MVLN64F6MDDBWGSY2", "length": 5267, "nlines": 126, "source_domain": "valamonline.in", "title": "டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு – வலம்", "raw_content": "\nHome / நூல் அறிமுகம் / டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு\nடி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு\nஇதைத் சவாலாக எடுத்துக் கொண்ட கே.சுப்ரமணியம் அந்த வேலைக்காரியை நடிக்க வைத்துப் படம் எடுத்தார். படத்தின் பெயர் கச்ச தேவயானி. நடிகையின் பெயர் டி.ஆர்.ராஜகுமாரி. வருடம் 1941. இதைத் தொடர்ந்து டி.ஆர். ராஜகுமாரி எப்படி அந்தக்கால இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிப் போனார் என்கிற ரகசியத்தை இந்தக் காலப் பெருசுகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.\nகட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும். http://valamonline.in/subscribe\nTags: சுப்பு, வலம் செப்டம்பர் 2020\nPrevious post: மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nNext post: ஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்\nவலம் செப்டம்பர் 2020 இதழ்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 29 | சுப்பு\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nஹிட்லர் பின்னிய சதிவலை | ராம் ஸ்ரீதர்\nடி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து (புத்தக விமர்சனம்) | சுப்பு\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on தபன் கோஷ்: வங்கத்தின் இந்து வாழ்வுரிமைப் போராளி | ஜடாயு\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-14-8/", "date_download": "2020-09-24T08:27:26Z", "digest": "sha1:TG6FCJSITX4EBQTJXTXH5GMGIETTQ7D5", "length": 10444, "nlines": 61, "source_domain": "annasweetynovels.com", "title": "என்னைத் தந்தேன் வேரோடு 14(8) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 14(8)\nமனசுக்குள்ள உட்கார்ந்திருக்கது பத்தாதுன்னு, நான் நினைக்கிறதெல்லாம் ஒட்டு கேட்கிறதே உனக்கு வேலையாபோச்சு சாக்லேட். பையா,\n“ம்” ஆமோதித்தவள் தான் நினைத்ததை சொன்னாள்.\nஅன்பும் பாராட்டும் புன்னகையாக வெளிப்பட்டது அவன் முகத்தில்.\n“ஃபினான்ஸ் மாதிரி இதையும் இப்போதைக்கு என் பொறுப்புல விட்டுடு மிர்னு, .இப்போதைக்கு உனக்கு இந்த டென்ஷன் வேண்டாம், அப்புறம் முழு வாழ்க்கையும் இருக்குதே அப்ப இதை ஹேண்டில் பண்ணலாம், பை த வே நான் அப்பப்ப உன் பேரண்ட்ஸ்ட்ட பேசிட்டு தான் இருக்கேன், அவங்க நல்லா இருக்காங்க, நீ ஃபீல் பண்ணிக்க வேண்டாம்”\nமுழுவதும் அதிந்து போனாள் மிர்னா.\n என் பேரண்ட்ஸ் இன்னும் பெருசா ஒரு கேஸ் கோர்ட்னு ஒரு சீனும் போடாம அமைதியா இருக்காங்களேன்னு ரொம்ப தடவை யோசிச்சிருக்கேன், நீங்கதான் அவங்க வாய மூடின மந்திரவாதியா\n“நீ என் அம்மா கூட சேர்ந்துக்கிறப்ப நான் உன் வீட்ல சேர்ந்துக்க கூடாதாமா\nஆங், இவன் என் கேட்டரிங் கதையை கண்டு பிடிச்சுட்டானா இல்ல அம்மா சொன்ன மாதிரி எல்லாம் தெரிஞ்ச மாதிரி சீன் போடுறானா\n“நீ இன்னைக்கு ஃபங்ஷன்ல பாதி நேரம் எங்க அம்மா கூட தான் இருந்திருக்க, நான் கவனிக்கலைனு நினைக்காத”\nஹப்பா வாயவிட்டு நான் மாட்டிகிடல,எப்படி பார்த்தாலும் நீ புத்திசாலி எம் எம்.\n“அது, உங்கள எப்படி தம்ப் கன்ட்ரோல்ல வச்சிகிறதுங்கிறத பத்தி டிஸ்கஸ் செய்துகிட்டு இருந்தோம், உங்க அம்மா ரொம்ப நல்லவங்க, டீடெய்லா சொல்லி தந்தாங்க” குறும்படங்கிய அப்பாவிக் குரலில் இவள் சொல்ல,\nஇவள் முகத்தை முறுவலுடன் பார்த்திருந்தவன் வாய்விட்டு சிரித்தான்.\nசிந்திய சிரிப்பை செவ்வரி ஓடிய விழிகளா��் சிதறாமல் சேமித்தாள் தன்னுள்ளே.\nஅடுத்து மிர்னா வியன் மற்றும் மிஹிகிருடன் சென்றது லண்டனுக்கு. அங்கு நடந்த உலகளாவிய போட்டியில் அடுத்த உலக சாதனையுடன் தங்கம் வென்றவள் ப்ரேசில் தலை நகரம் ரியோடி ஜெனிரோவிற்கு பறந்தாள்.\nஅந்த படகு சம்பவத்திற்கு பிறகு எந்த விபத்தோ விபரீதமோ நடக்கவில்லை என்பதாலும் லண்டன் பயணத்திலும் பாதுகாப்பு ப்ரச்சனை எழவே இல்லை என்பதாலும், அதோடு அது பெரும் வெற்றி பயணமாக அமைந்ததாலும் ரியோ கிளம்பிச் சென்றபோது இவர்கள் அனைவரும் படு மகிழ்ச்சியுடனே சென்றனர்.\nவேரிக்கு இது ஐந்தாம் மாதம். மசக்கையும் மிக குறைந்துவிட்டது. நீலா மனோகர் தம்பதியருக்கு ஒலிம்பிக்கில் இளைய மருமகள் பங்கேற்பதை காண ஆவல்.\nஅதோடு அது முடியவும் உடனடியாக வியன் மிர்னா திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்பது அவர்களது எண்ணம்.\nகாதல் திருமணத்தைவிட நிச்சயிக்க பட்ட திருமணத்தை அதிகமாக விரும்பும் மக்கள் அவர்கள்.\nதிருமணத்திற்கு முந்தைய ஒழுக்கம் அதன் பின் தம்பதிகளுக்குள் ஒருவர் மீது ஒருவருக்கான நம்பிக்கையை பலப்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற நம்பிக்கை உடையவர்கள்.\nகவின் பெரியவர்கள் நிச்சயிக்கும் திருமணம் தான் தனக்கு என்று சொல்லிக்கொண்டிருந்தவன் வேரியின் மீது கண்டதும் காதல் என்று சொன்ன போதும் அதை உடனடியாக செயல் படுத்தியும் விட்டதில் அவர்களுக்கு முழு திருப்தியே.\nஆனால் ஆரம்பத்தில் இருந்து “நான்லாம் லவ் மேரேஜ் தான் செய்வேன், என் வைஃப் ஐ நான் தான் செலக்ட் செய்வேன்” என்று சொல்லிக்கொண்டிருந்த வியன்,\nகவின் சொன்னவுடன் மறு வார்த்தை பேசாமல்,\nநிச்சயிக்கபட்ட திருமணத்தைப் போல் மிர்னாவை திருமணம் செய்ய முடிவெடுத்ததில் இவர்களுக்கு பரம திருப்தி என்றாலும், அதை உடனடியாக செயலாக்காமல் இழுத்தடிப்பதில் அவர்களுக்கு சற்று தவிப்புதான்.\nமேலும் மூத்த மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை தர வேண்டும் என்பதும் அவர்கள் எண்ணம்.\nஇப்படியாக அவர்கள் கிளம்பிச் செல்ல, வேரிக்கு மீண்டும் ஆரம்பித்தது துன்பம்.\nஉடல் மிகவும் படுத்தாமல் இருந்தாலும் இயந்திரங்கள் ஏற்படுத்தும் ஒருவித அதிர்விலேயே அலுவலகத்தில் இருக்க வேண்டி இருப்பதால், அதை தவிர்க்க அவள் வீட்டில் தனித்திருக்க நேரிட்டது.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/music", "date_download": "2020-09-24T07:40:23Z", "digest": "sha1:TAW7DTEY4BMM6ZHSHFYFWLJNC6EJH2OW", "length": 7608, "nlines": 193, "source_domain": "cinema.vikatan.com", "title": "music", "raw_content": "\nஆயிரம் நிலவோடு அறிமுகமான வானம்பாடி\n``நைட் கிளப் சிங்கரா இசைப் பயணத்தைத் தொடங்கியபோது...\" - உஷா உதுப் ஷேரிங்ஸ்\n' - ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் ஜெயக்குமார்\nமலேசியா வாசுதேவன் பயோபிக்கில் விஜய்சேதுபதி\n``இந்த இரவில் நாம் வேறெங்கோ, வேறொன்றாகவோ வாழலாமா'' - HBD ஜி.வி.பிரகாஷ்\n`தங்கச் சங்கிலிலாம் கொடுத்தார் ஜெயலலிதா; இப்போ...'- தவிக்கும் ஆர்க்கெஸ்ட்ரா கலைஞர்கள்\nBTS பாய்ஸ்... ஜாலி கேலி டல்கோனா மெர்சல்ஸ்\n``வாழ்க்கையோட முதல் பார்ட் இளவரசி மாதிரி பார்த்துக்குச்சு... செகண்ட் பார்ட்ல\nசந்தோஷின் இசை வெறும் போதையல்ல... அது ஒரு ராஜபோதை\n``இமான், சந்தோஷ், ஜி.வி.பிரகாஷ்லாம் சேர்ந்திருந்தா இன்னும் பிரமாதமா இருந்திருக்கும்\n``இளையராஜா சார் மட்டுமில்ல... கமல்ஹாசன் சார்கிட்ட இருந்தும் போன் வந்தது'' - லிடியன் நாதஸ்வரம்\n`கால்ல அடிபட்டாலும், வாய்ல அடிபடலையேனு இருப்போம். ஆனா, இப்போ...\nஸ்வர்ணலதா குரல், மினிபஸ் மிதப்பு, கொய்யா வாசனை - பிறந்தநாள் சிறப்பு கட்டுரை\nராம் கார்த்திகேயன் கி ர\nஇவரது பாடல்கள் மட்டுமல்ல... இவரும் குறிஞ்சிப்பூதான் - வித்யாசாகர் பிறந்தநாள் பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T08:03:37Z", "digest": "sha1:3N6JML7PJ37IA62KAVQSIHZPSRXFFRBB", "length": 3703, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உலக இயன்முறை மருத்துவ தினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉலக இயன்முறை மருத்துவ தினம்\nஉலக இயன்முறை மருத்துவ தினம் உலகளவில் உள்ள இயன்முறை மருத்துவர்களால் கொண்டாடப்படுகிறது. இத் துறையை சார்ந்தவர்கள் மக்களிடையே இயன்முறை மருத்துவத்தைப்பற்றி அதன் நன்மைகளையும் நுட்பங்களையும் எடுத்து சொல்கின்றனர். மக்களுக்கு உடலியக்கம், ��சை பலம் பாதுகாத்தல், உடல் ஆரோக்கியம், மூட்டசைவு என பல விசயங்களையிப்பற்றி விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. உலக இயன்முறை மருத்துவ தினம் செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.[1] இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு மூலம் 1996 ஆம் ஆண்டிலிருந்து இது கொண்டாடப்படுகிறது.[2][3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/11160003/Sunny-Leone-flies-to-the-US-with-kids-says-we-felt.vpf", "date_download": "2020-09-24T09:02:25Z", "digest": "sha1:S37T7YZDJEWDSI3BFXOIZBUFFGJRBZUF", "length": 13967, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sunny Leone flies to the US with kids, says ‘we felt they would be safer against this invisible killer coronavirus’. See pics || கொரோனா வைரஸ் ஆபத்து: குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு பறந்த சன்னி லியோன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா வைரஸ் ஆபத்து: குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு பறந்த சன்னி லியோன்\nசன்னி லியோன் குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு பறந்துள்ளார், அங்கு கண்ணுக்கு தெரியாத கொலையாளி கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பாக இருப்போம் என்று நாங்கள் உணர்கிறோம் என்று கூறி உள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உணர்ந்ததால்\" சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபர் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்றுள்ளார். மகள் நிஷா, மற்றும் மகன்கள் நோவா மற்றும் ஆஷர் தோட்டத்தில் ஒரு படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் மகிழ்ச்சியான படத்தை சன்னிலியோன் பகிர்ந்து கொண்டார்.\nஅமெரிக்காவிற்கு செல்ல அவர்கள் எடுத்த முடிவு குறித்து அவர் கூரியதாவது:-\nஅனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். வாழ்க்கையில் நீங்கள் குழந்தைகளைப் பெறும்போது உங்கள் சொந்த முன்னுரிமைகள் மற்றும் நல்வாழ்வு பின் தள்ளப்படும். நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகளை இந்த கண்ணுக்கு தெரியாத கொலையாளி “கொரோனா வைரஸ்” க்கு எதிராக பாதுகாப்பாக இருக்க வே��்டும் என உணர்ந்தோம். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரகசிய தோட்டத்திலிருக்கும் எங்கள் வீடு. இதுதான். என் அம்மா எனக்கு என்ன செய்ய விரும்பியிருப்பார் என்று எனக்குத் தெரியும். மிஸ் யூ அம்மா. மகிழ்ச்சியான தாய்மார்கள் தினம்\" என கூறி உள்ளார்.\nஇதனை சன்னி லியோன் கணவர் டேனியல் வெபர் உறுதிபடுத்தி உள்ளார்.\n1. போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நிறுவனத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை நடிகர் சல்மான் கான் மறுப்பு\nநடிகர் சல்மான்கானுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ க்வான் நிறுவனத்தில் பங்கு இல்லை என அவரது சட்டக்குழு மறுத்து உள்ளது.\n2. தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் அறிக்கை\nதன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுனுள்ளது.\n3. சினிமாத் துறை அதிக நச்சுத்தன்மை கொண்டது; போலி உலகம் -கங்கானா ரனாவத்\nவிளக்குகளும், கேமராவும் நிறைந்திருக்கும் இந்த போலி உலகம், மாற்று யதார்த்த உலகம் என்ற ஒன்று இருப்பதாக ஒருவரை நம்பவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கங்கானா ரனாவத் கூறி உள்ளார்.\n4. கங்கனா ரனாவத் தாகூர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு - காங்கிரஸ்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவத்‘தாகூர்’ பிரிவைசேர்ந்தவர் என்பதால் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ் தெரிவித்து உள்ளார்.\n5. \"மும்பை வருகிறேன் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்\" - கங்கனா ரனாவத் சவால்\n9 ந் தேதி மும்பை வருகிறேன் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்\" என்று கங்கனா ரனாவத் சவால் விடுத்து உள்ளார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்க���ியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. நடிகர் சூர்யா-ஜோதிகா பற்றி முகநூலில் அவதூறு சினிமா இயக்குனர் மீது ரசிகர்கள் பரபரப்பு புகார்\n2. அஜித்துக்கு தயாரான புதிய அதிரடி கதை ஜி.வி.பிரகாஷ் தகவல்\n3. சுறுசுறுப்பின் ரகசியம் ரஜினி பற்றி நிவேதா சொல்லும் விஷயங்கள்\n4. 200 பெண்களுடன் தொடர்பு அனுராக் காஷ்யப் மீது நடிகை மீண்டும் புகார்\n5. படப்பிடிப்புக்கு செல்ல வீட்டு கேட்டை உடைத்த டுவைன் ஜான்சன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiblogger.in/thrt2h0ao3bx", "date_download": "2020-09-24T08:03:46Z", "digest": "sha1:6DXACG7S32PRWYVII6I7NDEYO7TSK5X3", "length": 4393, "nlines": 95, "source_domain": "www.indiblogger.in", "title": "Karthik Somalinga", "raw_content": "\nப்ளேட்பீடியா - காமிக்ஸ், காரம், காமெடி with கார்த்திக்\nபரதேசி - சொல்ல மறந்த கதை\nதங்கக் கல்லறை - மின்னும் மரணம்\nபெங்களூரில் ஒரு தமிழ் புத்தக வெளியீட்டு விழா\n (முரட்டுக் கௌபாய்) (0 votes)\nபெங்களூரில் நேற்று நிகழ்ந்த பதிவர் சந்திப்பு\nசிங்கத்தின் சிறு குகையில் - ப்ளேட்பீடியா @ காமிக் கான் பெங்களூர்\nபுது டம்ளரில் குடிக்க மாட்டேன்\nமழுங்கிய மனிதர்கள் - 3 - ஹலோ, ராங் நம்பர் ஹியர்\nலயன் காமிக்ஸ் Double-Thrill ஸ்பெஷல\nஅது ஒரு இசை, இது ஒரு இசை, இதுவும் ஒரு இசை\nBook my Show-வில் இலவச சினிமா டிக்கெட் வாங்கும் வித்தை\n (ப்ளேட்பீடியா - ஜூலை 2012) (5 votes)\nலக்கி லூக் - லயன் நியூ லுக் ஸ்பெஷல் (28 ஆவது ஆண்டு மலர்) (2 votes)\nThe Dark Knight Rises - 2012 - உணர்வுகளோடு விளையாடும் நோலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/09/18-25.html", "date_download": "2020-09-24T07:59:05Z", "digest": "sha1:2YN4BBHCYHI5OA35ALHNOSZDFUE7UE74", "length": 11496, "nlines": 160, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசென்ஸ் கிடையாது: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அறிவிப்பு", "raw_content": "\nமுகப்புதமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசென்ஸ் கிடையாது: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அறிவிப்பு\nதமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசென்ஸ் கிடையாது: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அறிவிப்பு\nதிங்கள், செப்டம்பர் 09, 2019\nதமிழக போக்குவரத்துத்துறை திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்ேறார்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும், மேலும் ஓட்டுநர் உரிமம் பெறவும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து சேலம் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது 15 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஅதேபோல் கார் ஓட்டுவது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. வாகனத்தை இயக்கும்போது, போக்குவரத்து விதிமுறைகள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஓட்டுநர் உரிமம் பெற பல்வேறு கட்டங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சில பெற்றோர்கள் பெருமைக்காக சிறுவர், சிறுமியர்களிடம் வாகனத்தை கொடுத்துவிடுகின்றனர். அவர்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டிச்செல்கின்றனர். ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக ஓட்டுகின்றனர். இதன் காரணமாக பின்னால் வருபவர்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். தற்போது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.\n2019 சட்டப்பிரிவு 199(ஏ)ன் படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும் சிறார்கள் 12 மாதங்களுக்கு சாலையில் வாகனம் ஓட்டுவது ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறார்களின் 25 வயது வரை எவ்வித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது.திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திலேயே அதிக அபராதம் சிறார் வாகனம் ஓட்டுவதற்குத் தான். எனவே பெருமைக்காக பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் வாகனத்ைத கொடுக்க வேண்டாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.��ுடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2019/06/19/69", "date_download": "2020-09-24T07:52:18Z", "digest": "sha1:4CAQVVA73B4G7KTCGD7XGF6U3Q3NGUM6", "length": 5302, "nlines": 18, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மீனவர்களுக்குப் பயிற்சியளிக்கும் மத்திய அரசு!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 24 செப் 2020\nமீனவர்களுக்குப் பயிற்சியளிக்கும் மத்திய அரசு\nமீனவ மக்களை மாலுமிப் பணிக்குத் தயார்ப்படுத்தும் விதமாகத் திறன் பயிற்சி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவின் 7,300 கிலோ மீட்டர் தொலைவிலான கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காகக் கடலையே பெரிதும் சார்ந்துள்ளனர். மீன்பிடித் தொழில் வாயிலாகக் கிடைக்கும் வருவாய் மற்றும் கடல் உணவுகளைக் கொண்டே அவர்கள் பிழைப்பை நடத்துகின்றனர். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் பொருட்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. உலகத் தரத்திலான மாலுமிகள் இந்தியாவில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருப்பதால் மீனவ சமூகத்தைச் சேர்ந்த மக்களை மாலுமிப் பணிக்குத் தயார்ப்படுத்தும் முனைப்பில் அரசு இத்திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது.\nபுதிய கப்பல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மன்சுக் லால் மாண்டவியா தனது முதல் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று (ஜூன் 18) இதுகுறித்துப் பேசுகையில், “கடற்கரையைச் சார்ந்துள்ள மக்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்க நாங்கள் முடிவுசெய்துள்ளோம். இதனால் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்கும். 10 முதல் 15 நாட்��ள் பயிற்சி வழங்கப்பட்ட பிறகு அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதைக் கொண்டு அவர்கள் மாலுமிப் பணிக்குச் செல்லமுடியும். சர்வதேச அளவில் சுமார் 50 லட்சம் மாலுமிகளுக்கான தேவை இப்போது இருக்கிறது. இந்த வாய்ப்பை மீனவ மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇந்தியாவில் கிட்டத்தட்ட 2 லட்சம் மாலுமிகள் மட்டுமே உள்ளனர். ஆனால், மிகச் சிறிய நாடான பிலிப்பைன்ஸில் கூட 8 லட்சம் மாலுமிகள் இருக்கின்றனர். கப்பல் கட்டுமானத் துறையிலும் அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிலும் அரசு கவனம் செலுத்துகிறது” என்றார்.\nடிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி\nஎடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்\nராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்\nதலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா\nபுதன், 19 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2015/02/blog-post.html", "date_download": "2020-09-24T08:09:42Z", "digest": "sha1:ZM4RIDCNUQVSCMPKK3ZRBVBJVXIVNRRT", "length": 51076, "nlines": 261, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த ஊர் போனாலும் ....நம்ம ஊர் {கோயம்புத்தூர்}போலாகுமா? ~ Theebam.com", "raw_content": "\nஎந்த ஊர் போனாலும் ....நம்ம ஊர் {கோயம்புத்தூர்}போலாகுமா\nகோயம்புத்தூர்(Coimbatore) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னைக்கு\nஅடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி\nநிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம்,அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. நகரத்திலும் புறநகர்ப்பகுதிகளும் 2.1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.\nஇப்பகுதியை பண்டைக்காலத்தில் கோசர்கள் ஆண்டதால் கோசன்புத்தூர்->கோவன்புத்தூர்->கோயம்புத்தூர் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கோவன் – கோன் ஆயன் – கோபாலன் - கோவலன் இவை நான்கும் பசுமந்���ைகளைப் பேணி வளர்ப்பவர் அவற்றினை காப்பவர்கள் என்ற பொருளைத் தரும் ஒரு பொருட் பன்மொழிகள் ஆகும். கோபன் ஏற்படுத்திய புத்தூரே கோபன் புத்தூர்->கோவன் புத்தூர் ஆகும்.\nமற்றோர் பெயர்க் காரணமும் கூறப்படும். கோ+அம்+பத்தூர் அதாவது கோ என்றால் அரசன், அம் என்றால் அழகிய, பத்தூர் என்றால் பத்து ஊர்கள் ஒன்றாக அமைந்த இடம். ஆகவே, கோயம்பத்தூர் என பெயர் பெற்றது என்றும் கூறுவார் உண்டு. இதற்கு உதாரணமாக சென்னையில் உள்ள அம்பத்தூரின் பெயரை எடுத்துக்காட்டாகவும் சொல்வார்கள்.\nகோயம்புத்தூரின் துவக்க காலம்குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளானஇருளர்கள் மற்றும் பறையர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர்.\n\"கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் ஆன தமிழ வேள்\" என்று வருகிறது. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றிவித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது. இப்பொழுது கோயன்புத்தூரென அழைக்கப்படும் மாநகரம் ஆகும்.\nகொங்கு நாட்டு வேளாளர் குடிகளில் மேலும் சில பிரிவுகளும் உள்ளன. சேட்டர், விச்சர், உட்டமர், வகையர், என்ற பிற பெயர்களும் கல்வெட்டுகளில் கானப்படுகின்றன. வேறு சிலர் மாடை, வெள்ளெலி, முட்டை, ஊகை, கருன்தொழி என்றும் அழைக்கப்பட்டனர். கோவில் பாளையம் கல்வெட்டில் வெள்ளாளன் புல்லிகளில் கோவன் இருடன் ஆன இராஜ நாராயண காமுண்டன் என்பவன் குறிக்கப்படுகிறான். இப்பின்னணியில் வேறுசில கல்வெட்டுகளையும் இங்கு காணலாம். பையருக்குள் மற்றும் ஒரு உட்பிரிவு உண்டு. அவர்களைக் கல்வெட்டுக் கூறுகிறது. அவ்வுட்பிரிவினர் பறையர் என்று அழைக்கப்பட்டனர். இடிகரையில் வீரபாண்டியன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டில் (14ஆம் நுற்றாண்டில்) கோயிலில் விளக்கு எரிக்கப் பத்து வராஹன் பணம் கொடுத்தவன் பெயர் \"கொற்றமங்கலத்திருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையன்\" என்று உள்ளது. வெள்ளாளரில் பைய்யரில் என்ற பிரிவில் பறையர் என்ற உட்பிரிவினர் இருந்துள்ளனரென இதன் வாயிலாக அறிகிறோம். இதே ஊரில் உள்ள மற்றொரு கல்வெட்டில் \"வெள்ளாளன் பைய்யரில் சடையன் நேரியான பறையன் என்பவன் கூறப்படுகிறான்.[4]\nபறையர் என்போர் மற்ற குலங்களைச் சேராமல் தன��த்துத் தனிச் சேரிகளில் வாழ்ந்தனர். அவர்களுக்கென்று தனிச் சுடுகாடுகள் இருந்தன. ஆனால், அவர்களுக்கென்று சொத்துரிமை, குடிமையுரிமை முதலிய யாவும் உண்டு. இவர்கள் ஆவணங்களில் கையெழுத்திட்டால்தான் அவை முழுமை பெற்றதாகும். இதுபோல் வெள்ளாளர் உட்பிரிவுகளில் புல்லி என்ற பிரிவிலும் பறையன் குறிக்கப்படுகிறான். விக்கிரம சோழன் காலத்தில் 1292ல் ஒருவன் தீபங்கொடுத்தான். \"வெள்ளாளன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக்காமுண்டன்\" என்பவன் குறிக்கப்பெறுகிறான். இதிலிருந்த்து 13ஆம் நூற்றாண்டு- 14ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்களில் பறையன் என்ற ஒரு பிரிவு இருந்துள்ளது. இவன் நாட்டுக்காமுண்டன் என்று அழைக்கப்படுவதிலிருந்து வடபரிசார நாட்டுக்கே வெள்ளாளர் குடியில் தலைவனாகவும் இருந்திருக்கிறான் என்று அறிகிறோம். ஆதலின் இவர்கள் நிலச்சுவாந்தாராகவும்,பொருளுடையோராகவும் மக்களிலே சிறந்தோராகவும் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது.\n9ஆம் நூற்றாண்டின் இடையில் எழுந்த பிற்கால சோழர் ஆட்சி கோயம்புத்தூரைத் தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியைப் பழங்குடி மக்கள், குறிப்பாகக் கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூரென மருவியது. கோவன் என்பவன் இங்கு வசித்ததால் இதன் பெயரான கோவன் புதூர் என்பது மருவிக் கோயம்புத்தூர் என்றானது. கொங்கு மண்டலத்தின் முதன்மை நகரமாக விளங்கியது கோயம்புத்தூர்.\n1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதைத் தடுத்தார். இதனை அவர்தம் வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இ��்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சித் தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர். இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில்ஆந்திர, கர்நாடக மக்கள் குடிபெயர்ந்தனர். 1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டைகள் நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.\n1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.\nபல ஏரிகளும் குளங்களும் அந்நாட்களில் வெட்டப்பட்டிருக்கின்றன. கோவை நகரில் ஒன்பது ஏரிகள் உள்ளன. சில:சிங்காநல்லூர் (குளம்) ஏரி, குறிச்சி (குளம்) ஏரி, வாலாங்குளம் (குளம்) ஏரி, கிருஷ்ணாம்பதி (குளம்) ஏரி, முத்தண்ணன் (குளம்) ஏரி, செல்வசிந்தாமணி (குளம்) ஏரி, பெரியகுளம் (இது உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது). இந்த நீர்நிலைகள் நொய்யல் ஆற்றிலிருந்து நீர் பெறுகின்றன.\nபறவைகள், விலங்குகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், மீன்கள் எனப் பல்லுயிர் ஓம்பலுக்கு நகரமைப்பின் ஆதாரமாக இந்த நீரிடங்கள் அமைகின்றன. கோவையின் இந்த நீர்நிலைகள் 125 வகையான பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. நாடோடிப் பறவைகள் மிகவும் கூடுதலாக ஆகத்து - அக்டோபர் மாதங்களில் வருகின்றன. கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, நீலவண்ண தாழைக்கோழி, நாமக்கோழி முதலிய பறவைகளை இந்த ஏரிகளில் காணலாம்.\nதவிர, காட்டு யானைகள், காட்���ுப் பன்றிகள், சிறுத்தைகள், புலிகள், எருமைகள், பலவகை மான்கள் போன்ற விலங்குகளைக் காணலாம். சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தேக்கு, சந்தனமரம், ரோசுவுட் மரம், மூங்கில்கள்முதலியன வளர்கின்றன.\nநகரில் பல பூங்காக்கள் உள்ளன. வ. உ. சி. பூங்கா இவற்றில் முதன்மையானதொன்றாகும். குறிப்பிடத்தக்க பிற பூங்காக்கள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தாவரவியல் பூங்கா, பந்தய சாலை பூங்கா, பாரதி பூங்கா, காந்தி பூங்கா, இராமாயணப் பூங்கா, விவேகானந்தர் பூங்கா. .\n2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கோவை நகராட்சி எல்லைக்குள் மக்கள்தொகை 930,882 .அண்மைய மதிப்பீடுகள் 15 இலக்கமாக (1.5 மில்லியன்) மதிப்பிடுகின்றன. ஆண்கள் 52% பெண்கள் 48% உள்ளனர். கல்வியறிவு பெற்றோர் 78% ஆகத் தேசிய சராசரி 59.5%ஐவிடக் கூடுதலாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு விழுக்காடு 81% ஆகவும் பெண்களின் விழுக்காடு 74%ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குக் குறைந்தவர் தொகை 11% ஆகும். இங்கு பேசப்படும் தமிழ் கொங்குதமிழ் என்ற தொன்மையான வழக்கு மொழியாகும்.\nநகரின் பெரும்பான்மை மதத்தினராக இந்துக்கள் உள்ளனர். குறிப்பிடத்தக்க தொகையில் இசுலாமியரும்கிறித்தவர்களும் உள்ளனர். குறைந்த அளவில் சமணரும் சீக்கியரும் அண்மைக்காலத்தில்குடிபெயர்ந்துள்ளனர். கொங்குவேளாளர் கவுண்டர்கள், நாயக்கர்கள் பெரும்பான்மையான இனத்தவர் ஆகும். பிற இனத்தவர்களில் விஜயநகரப் பேரரசு காலத்தில் குடிபெயர்ந்த நாயக்கர்கள் (நாயுடுக்கள்), செட்டியார்கள் முக்கியமானவர்களாவர். கேரளத்தின் பாலக்காடு மாவட்ட மலையாளிகளும் வட இந்திய மார்வாரிகளும் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.\nநகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும் நெசவும் ஆகும். தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக வருவாய் ஈட்டும் மாவட்டமாகக் கோவை உள்ளது. சுற்றுப்புற பருத்தி வேளாண்மையை ஒட்டி இங்கு அமைந்துள்ள நெசவாலைகளின் கூடுதலான எண்ணிக்கை இதற்குத்தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சுட்டுப்பெயரினைப் பெற்றுத் தந்திருக்கிறது. இம்மாவட்டத்தில் பல பின்னலாடைத் தறிகளும் கோழிப்பண்ணைகளும் கூடுதலாக உள்ளன. பெரும்பாலான தொழிற்சாலைகளைக் குடும்ப நிதி அல்லது சமூக ஒருங்கிணைப்பு உதவியுடன் சிறு தொழில்முனைவோர் நடத்துகின்றனர். 1920களில் துவங்கிய தொழில் துறை, இந்திய விடுதலைக்குப் பின்னர் வளர்��்சி கண்டு அரசு அரவணைப்போ பெரும் வணிகக் குழாம்களின் வரவோ இன்றி தன்னிறைவுடன் ஏற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களின் பட்டியலில் பெரும்பான்மையான முதலிடங்களை கோவைத் தொழில்முனைவோர் பிடித்துள்ளனர். தற்போது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிறநாட்டு உள்ளலுவலகப் பணிகளை மேலாண்மையிடும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.\nகோவையில் சிறுதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றின் மேம்பாட்டினை வழிநடத்த மத்திய பருத்தி ஆய்வு மையம் மற்றும் தென்னிந்திய துணித்துறை தொழில்முனைவோர் சங்க ஆய்வகம் (SITRA) போன்றவை உள்ளன. அண்மை நகரான திருப்பூர் ஆண்டுக்கு ரூ.50,000 மில்லியன் மதிப்பளவு ஏற்றுமதியுடன் ஆசியாவிலேயே மிகப்பரந்த பின்னலாடை ஏற்றுமதி மையமாகப் விளங்குகிறது.\nதமிழ்நாட்டில் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை உள்ளது. கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றுகோவை மருத்துவக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ளது. கோவை வணிகச் செயலாக்க அயலாக்கமையமாகவும் வளர்ந்து வருகிறது. உலகளவில் அயலாக்க நகரங்களில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nபூ.சா.கோ. தொழிலகங்கள், சக்தி குழுமம் ஆகியன கோவையின் தயாரிப்புத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தற்போது மூடப்பட்டுள்ள சௌத் இந்தியா விசுகோசு வேலை வாய்ப்புகளைக் கூடுதலாக்குவதில் பங்கு வகித்தது. லார்சன் டூப்ரோ நிறுவனத்திற்கு 300 ஏக்கரா பரப்பளவுள்ள வளாகம் கோவையின் அடுத்துள்ள மலுமிச்சம்பட்டியில் உள்ளது. இங்கு அந்நிறுவனம் 2009ஆம் ஆண்டு வார்ப்படம் தயாரிக்கும் அமைப்பை இயக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இலட்சுமி மெசின் வொர்க்ஸ், பிரீமியர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (PRICOL),எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், சாந்தி கியர்ஸ், ரூட்ஸ் ஆகியன இங்கு இயங்கும் மேலும் சில தொழிலகங்கள்.\nடெக்ஸ்டூல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் இராணுவத்திற்கு துப்பாக்கிகளின் முன்வடிவை அளித்திருந்தது. அவர்கள் 1960களில் முதல் உள்நாட்டிலேயே வடிவமைத்த தானுந்தியை தயாரித்தாலும் அப்போது நிலவிய அரசுக் கட்டுப்பாடுகளால் வெளிக்கொணர முடியாது போயிற்று. 1990 வரை பல முன்வரைவுகளை மேம்படுத்தினர். 1972ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டுத் தயாரிப்பாகத��� தானுந்து தீசல் இயந்திரத்தினை வடிவமைத்தனர். 1982ஆம் ஆண்டு தங்களுக்கான எண்ணிம கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் லேத்துகளையும் தாங்களே தயாரித்துக் கொண்டனர். அவர்களிடமிருந்து பிரிந்த ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் இன்று மகிந்திரா, டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆகிய தானுந்து தொழிலகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகளைக் கொடுத்து வருகிறது.\nமாருதி சுசூக்கி மற்றும் டாட்டா மோட்டார்ஸ் கோவையிலிருந்தே அவர்களின் தேவைகளில் 30% தானுந்து பாகங்களைப் பெறுகின்றன. நகரத்தில் பல நகை ஏற்றுமதியில் ஈடுபடும் நகை தயாரிப்பாளர்களும் உள்ளனர். காற்றாலை மின் உற்பத்தியில் பெயர்பெற்ற சுசுலான் நிறுவனம் இங்கு தனது வார்ப்பாலை மற்றும் பட்டறையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கூடவே, காற்றாலைகளுக்கான பற்சக்கர மாற்றியைத் தயாரிக்கும் பெல்ஜியநிறுவனம் ஹான்சென் டிரான்ஸ்மிசன் ரூ.940 கோடி திட்டச் செலவில் தனது தயாரிப்பு வசதியைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.\nகோவை நகரில் 700 ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பாளர்கள் மாதமொன்றிற்கு (மார்ச்,2005 படி) 75,000 பொறிகளைத் தயாரித்து வருகின்றனர். 2006ஆம் ஆண்டு கோவையிலும் அடுத்துள்ள ஈரோட்டிலும் தயாராகும் அரவைப்பொறிகளுக்கு கோயம்புத்தூர் ஈரரவைப்பொறி என்ற புவியியல் அடையாளம் வழங்கப்பட்டது. இங்கு அரவைப்பொறி தயாரிப்பாளர்களுக்கான பொது கட்டமைப்பும் உள்ளது.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் 60 சதவீத நீரேற்றிகள் கோவைப் பகுதியிலேயேத் தயாரிக்கப்படுகின்றன. நகரத்தில் ஏராளமான சிறுதொழில் முனைவோர் முனைப்பில் நீரேற்றிகள் தயாரிக்கப்படுகின்றன. ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பில் கிட்டத்தட்ட முழுநிறை உரிமை கொண்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வேளாண்மை மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது வணிகம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் பலரை கவர்கிறது.கோவை நகரின் முதன்மை நீரேற்றி தயாரிப்பாளர்கள் சிலர்: ஷார்ப் தொழிலகங்கள், சிஆர்ஐ பம்ப்ஸ், டெக்ஸ்மோ தொழிலகங்கள், டெக்கன் பம்ப்ஸ், கேஎஸ்பி பம்ப்ஸ்.\nதானுந்து விளையாட்டுக்கள் நகரத்தின் முதன்மை இடம்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது. கோவையை இந்தியாவின் தானுந்து விளையாட்டுப்போட்டித் தலைநகரம்என்றும் இந்திய தானுந்துவிளையாட்டு புறக்கடை என்றும் விளிப்பர். கோவையின் தொழிலதிபர்கள் சிலர்,கரிவரதன் போன்றோர், தங்கள் தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப் பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை நாட்டின் தானுந்துப் பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் ஃபார்முலா 3 பகுப்பைச் சேர்ந்த பந்தயச்சாலையும் மூன்று கோகார்ட் பந்தயச் சாலைகளும் உள்ளன. பார்முலா பந்தயம், விசையுந்துப் பந்தயம், கார்ட்டு பந்தயம்ஆகியவற்றிற்குத் தேசியச் சாதனைப் பந்தயங்கள் இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைப் பந்தயங்களிலும் கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன. ஃபார்முலா ஒன்று பந்தயத்தில் 2005ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நாராயண் கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர். தொன்மையான தானுந்துகளைச் சேகரிப்பதும் கோவை தொழிலதிபர்களின் பொழுதுபோக்காகும்.நேரு விளையாட்டரங்கம் கால்பந்து போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட போதும் இங்கு தடகள விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. தற்போது செயற்கை தடங்களுடன் நடுவில் கொரிய புல்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர பல விளையாட்டு மன்றங்களும் உள்ளன. புகழ்பெற்ற டென்னிஸ்வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் கோவையைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் குழிப்பந்தாட்ட மன்றம் ஒர் 18 குழிகள் கொண்ட மைதானத்தைக் கொண்டுள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயம்புத்தூர் காஸ்மாபாலிட்டன் மன்றம், இந்தியர்களுக்கு மட்டுமே உறுப்பினராக உரிமை வழங்கியது.\nதானுந்து விளையாட்டுக்கள் நகரத்தின் முதன்மை இடம்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது. கோவையை இந்தியாவின் தானுந்து விளையாட்டுப்போட்டித் தலைநகரம்என்றும் இந்திய தானுந்துவிளையாட்டு புறக்கடை என்றும் விளிப்பர். கோவையின் தொழிலதிபர்கள் சிலர்,கரிவரதன் போன்றோர், தங்கள் தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப் பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை நாட்டின் தானுந்துப் பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் ஃபார்முலா 3 பகுப்பைச் சேர்ந்த பந்தயச்சாலையும் மூன்று கோகார்ட் பந்தயச் சாலைகளும் உள்ளன. பார்முலா பந்தயம், விசையுந்துப் பந்தயம், கார்ட்டு பந்தயம்ஆ���ியவற்றிற்குத் தேசியச் சாதனைப் பந்தயங்கள் இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைப் பந்தயங்களிலும் கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன. ஃபார்முலா ஒன்று பந்தயத்தில் 2005ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நாராயண் கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர். தொன்மையான தானுந்துகளைச் சேகரிப்பதும் கோவை தொழிலதிபர்களின் பொழுதுபோக்காகும்.\nமனமகிழ்விற்குப் பல புதிய தலைமுறை பொழுதுபோக்கு மையங்கள் மலர்ந்தாலும் நகரத்தின் பரவலான அரவணைப்பு திரையரங்குகளுக்கே ஆகும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:51 -தமிழ் இணையத் தை த்திங்கள் இதழ் :,20...\nசங்கானை சந்தையிலிருந்து ''நம்ம ஊரு'' வீடியோ பாடல்\nதமிழ்நாடு ஒரு அலசல்- 01\nதமிழர் மொழியுள் பிற மொழி நுழைவுகள்\nஎந்த ஊர் போனாலும் ....நம்ம ஊர் {கோயம்புத்தூர்}போலா...\nகண்டனன் சீதையை - மறுமலர்ச்சி மன்றம்:காலையடி\nஅறிவித்தல் -தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2015\nஇந்து முறைத் திருமணங்களும் புரியாத கலாச்சாரமும்:[ஆ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2020/06/29/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86-2/", "date_download": "2020-09-24T08:45:03Z", "digest": "sha1:MT4O3D64SBE7WY43Y7FEE5JBCN5H7C4X", "length": 9368, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "நீதியையும் ஆணவக்கொலை செஞ்சிட்டாங்க – மீ.த. பாண்டியன் – மக்கள் முன்னணி", "raw_content": "\nநீதியையும் ஆணவக்கொலை செஞ்சிட்டாங்க – மீ.த. பாண்டியன்\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nபோருக்குப் பிந்தைய ஈழ இலக்கியம்\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nஊரடங்கு தளர்தலுக்கும் பொருளாதார மீட்சிக்கும் தேவை ஒரு செறிவான கொள்கை சார்ந்த திட்டமும் அனைத்து தரப்பின் பங்கேற்பும் \nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் வீரமரணம் அடைந்த தோழர்களுக்கு மதுரை உசுலம்பட்டியில் வீரவணக்கம் கூட்டம்\nபொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பு II – ஏகபோக வங்கிகளும் ஏகபோக முதலாளிகளும்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious?limit=7&start=49", "date_download": "2020-09-24T09:01:38Z", "digest": "sha1:JP76MPPT4RFOA6ON32LVEHIOPNWKDIZ4", "length": 15940, "nlines": 245, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வினோதம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங்கு நிலையில்\nஅமெரிக்காவின் யலோ ஸ்டோன் தேசிய பூங்காவில் (Yellow Stone National Park) இல் தான் உலகில் மிக ஆபத்தான எரிமலைகளின் தொகுதி அமைந்துள்ளது.\nRead more: உலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங்கு நிலையில்\nமனித இனம் முதலில் தோன்றிய இடம் ஐரோப்பா\nமனித இனம் முதலில் தோன்றியது ஆப்ரிக்காவில் அல்ல, ஐரோப்பாவில் தான் என்று\nRead more: மனித இனம் முதலில் தோன்றிய இடம் ஐரோப்பா\nதாயின் குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்களே குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு காரணம்\nதாயின் குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்களே குழந்தையின்\nபுத்திசாலித்தனத்திற்கு காரணம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nRead more: தாயின் குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்களே குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு காரணம்\nமழையில் நினைந்து தேசிய கொடியில் இருக்கும் சிவப்பு கலர் நடுவில் இருக்கும் வெள்ளை கலரில் கலந்து சிவப்பு கலராக காட்சி\nதருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழையில் நினைந்து தேசிய கொடியில்\nஇருக்கும் சிவப்பு கலர் நடுவில் இருக்கும் வெள்ளை கலரில் கலந்து சிவப்பு\nகலராக காட்சி தருவதாக புகார் எழுந்துள்ளது.\nRead more: மழையில் நினைந்து தேசிய கொடியில் இருக்கும் சிவப்பு கலர் நடுவில் இருக்கும் வெள்ளை கலரில் கலந்து சிவப்பு கலராக காட்சி\nஇதய நோய்களை தடுக்கும் சாக்லெட்\nசாக்லெட் சாப்பிட்டு வந்தால் இதயப் பிரச்சினைகள் ஏற்படாது என லண்டனில்\nநடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRead more: இதய நோய்களை தடுக்கும் சாக்லெட்\nஅதிக மக்கள் தொகை கொண்ட 2 இந்திய நகரங்கள்\nஉலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் டாப்-10 பட்டியலில் இரண்டு\nRead more: அதிக மக்கள் தொகை கொண்ட 2 இந்திய நகரங்கள்\nஇந்தோனேஷியா கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது மர்மமான கடல் உயிரினம்\nஒரு மர்மமான கடல் உயிரினம் இந்தோனேஷியா கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.\nRead more: இந்தோனேஷியா கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது மர்மமான கடல் உயிரினம்\nபாம்பு வாயில் முத்தம் கொடுக்க முயற்சி; விபரீதமான விளையாட்டு\nபழைய காரை விற்க புதிய டிரெண்ட்: இஸ்ரேல் கலைஞர்\nநேர்மையான டாக்ஸி ஓட்டுநரின் கடனை அடைத்த டெல்லிவாசிகள்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nபாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/02/nother-99-coronavirus-cases-reported-on-diamond-princess-cruise-ship.html", "date_download": "2020-09-24T08:13:26Z", "digest": "sha1:IYNEA6CBU4RS53CPZJSBXM5BXZJIFBBQ", "length": 3956, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 99 பேருக்கு வைரஸ் பரவல்!", "raw_content": "\nHomeWorld-Newsகொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 99 பேருக்கு வைரஸ் பரவல்\nகொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 99 பேருக்கு வைரஸ் பரவல்\nயோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 99 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஜப்பானியா சுகாதார தொழிலாளர் மற்றும் நலன்புரி அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.\nடயமண்ட் பிரின்சஸ் கப்பலில் ஒரே நாளில் அதிகளவானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிமை கண்டறியப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.\nஇதன் மூலம் குறித்த கப்பலில் பயணித்தவர்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையானது தற்போது 456 ஆக உயர்வடைந்துள்ளதுடன், ஜப்பானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 513 ஆக பதிவாகியுள்ளது.\nஇதேவேளை கப்பலிலிருந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட தமது நாட்டுப் பிரஜைகளை அமெரிக்கா வெளியேற்றியிருந்ததைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் கப்பலில் உள்ள தமது பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%90-%E0%AE%A8-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%9A/175-3700", "date_download": "2020-09-24T08:44:13Z", "digest": "sha1:E6IRX23FV2JRMELA77HJRICRW3S6BI34", "length": 8802, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஐ.நா.வுடன் இலங்கை உயர்மட்டப் பேச்சு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஐ.நா.வுடன் இலங்கை உயர்மட்டப் பேச்சு\nஐ.நா.வுடன் இலங்கை உயர்மட்டப் பேச்சு\nகொழும்பு ஐ.நா. அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதையடுத்து இலங்கை அரசாங்கம் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. அதிகாரிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. இக்கலந்துரையாடல்களின்போது, கொழும்பிலுள்ள ஐ.நா. உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்ததாக ஐ.நா. இணைப்பேச்சாளர் சோய் சோங் - அஹ் டெய்லிமிரர் இணையத்தளத்தற்குத் தெரிவித்தார்.\nவெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹென ஆகியோரே இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளதாக சோய் சோங் - அஹ் கூறியுள்ளார்.\nஐ.நா. தற்போது பாதுகாப்பு மதிப்பீடுகள��� மேற்கொள்வதாகவும் கொழும்பு ஐ.நா. அலுவலக உத்தியோகஸ்தர்கள் விரைவில் மீண்டும் பணிக்குத் திரும்புவர் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபோலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது\nஜனவரி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\n’தேசியப் பட்டியலுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை’\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.eelam5.com/2019/09/blog-post_54.html", "date_download": "2020-09-24T08:18:14Z", "digest": "sha1:OXRUIRIROZV3G6BDOIQNVDCR7HQ3LBM4", "length": 7414, "nlines": 61, "source_domain": "news.eelam5.com", "title": "திலீபன் வழியில் வருகின்றோம்...! மாபெரும் கவனயீர்ப்பு நடைபயணம்! | ஈழம்5.இணையம்", "raw_content": "\nTopics : Choose Categories Breaking News (44) Flash News (119) Important News (38) new (6) கட்டுரைகள் (47) சிறப்புச் செய்திகள் (20) நிகழ்வு அறிவித்தல்கள் (2) பிரதான செய்திகள் (24) புகைப்படங்கள் (1) போர்க் குற்றங்கள் (10) மரண அறிவித்தல் (2) முக்கிய செய்திகள் (35)\nHome » சிறப்புச் செய்திகள் » திலீபன் வழியில் வருகின்றோம்...\n1987 ஆம் ஆண்டு இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாகி திலீபன் அவர்கள் அவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது முன்வைத்த மூன்று கோரிக்கைகளான ,\n*பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு\n*அரசியல் கைதிகளை விடுதலை செய் எனும் கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய மாபெரும் தொடர் கவயீர்ப்பு நடைபயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளத��.\n21.09.2019 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து நடைபயணமும், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பயணமும் நடைபெறஉள்ளது.\nஅனைவரும் கலந்து கொண்டு இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற திலீபன் அண்ணாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்க வருமாறு உரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.\nதமிழன் றாகவா யது 0778070752\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அலையும் இராணுவம்\nஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளா...\nகனடா, சுவிஸ், லண்டன், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, நோர்வே, ஆகிய நாடுகளில் மட்டும் தமிழன் தேர்தலில் போட்டியிட்டால், ஈழத் தமிழண்டா\nதன் பூர்வீக நாட்டில் தேர்தலில், அதுவும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட் டால் காமடியண்டா. இதுதான் தமிழ் தேசியவாதம்.\nதமிழீழ மாவீரர் நாள் கையேடு\nதமிழீழ விடுதலைப் புலிகளின், அரசியல் துரையின், மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள...\nதமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் -மாவீரர் நாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை\nயுத்த வெற்றி வாதத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கவும், சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளியாகவும் கொடூரமான மனிதவுரிமை மீறுனராகவும் பார்க...\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் சாவடைந்துள்ளார்\nதமிழீழத்தில் போராளிகளுக்கு தமிழ் கற்பித்த தமிழகத்து பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சாவடைந்துள்ளார் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-05-09-2018-wednesday/1851/", "date_download": "2020-09-24T07:12:19Z", "digest": "sha1:HOBG7HOUMKK2D7VSWKTELFH5PPA2B3P6", "length": 71998, "nlines": 521, "source_domain": "seithichurul.com", "title": "தினபலன் – 05-09-2018 – புதன்கிழமை – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nதினபலன் – 05-09-2018 – புதன்கிழமை\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான ��ண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக��கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nதினபலன் – 05-09-2018 – புதன்கிழமை\nஇன்று நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். தைரியமாகச் செயல்படும் நா��்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் நாள். சோதனைகள் வெற்றியாக மாறும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பார்கள். செலவுகளும், அலைச்சலும் கூடும் நாள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப�� பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nதினபலன் – 06-09-2018 – வியாழக்கிழமை\nதினபலன் – 04.09.2018 – செவ்வாய்கிழமை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (21/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (20/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nஇன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் வாழ்த்துவீர்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். மாணவர்களுக்கு புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9\nஇன்று பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்து வகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல���லது. கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. குழந்தைகளின் கல்வியில் வேகம் காணப்படும். குடும்ப கவலை தீரும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 9\nஇன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nஇன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். மற்றவர்களுடன் விரோதம், கவுரவ பங்கம் வீண் அலைச்சல் உடல் உழைப்பு ஆகியவை ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். பணவரத்து கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். கவுரவம் அந்தஸ்து உயரு��். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று மன தைரியம் அதிகரிக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். மன நிம்மதியை குலையலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிக��் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/09/2020)\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். நற்பலன்கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெற��வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கி எதிலும் சாதகமான போக்கு காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எந்த காரியத்தையும் திறமுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவிர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். எனினும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தம்பதிகளிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு தேவையான பணவசதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று உங்கள் சொல்வாக்கு, செல்வாக்கு உயரும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். இருப்பினும் காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅ���ிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். இருப்பினும் பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று நாள் போராட்டமான நாளாக இருக்கும். மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரலாம். உங்களை எதிர்த்து செயல்பட்ட வர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்5 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு23 hours ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு23 hours ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசினிமா செய்திகள்1 day ago\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவேலை வாய்ப்பு1 day ago\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என��ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nஇட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/06/anil-jasinge.html", "date_download": "2020-09-24T07:34:56Z", "digest": "sha1:MTRSK3WRBPAEVJJ4TPALZH3M7TEUPNHK", "length": 3754, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஆர்ப்பாட்டம் செய்யலாம்! -அனில் ஜசிங்க", "raw_content": "\nசுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஆர்ப்பாட்டம் செய்யலாம்\nஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் சுகாதார வழிமுற���களை பின்பற்றினால் அவர்கள் ஆர்ப்பாட்டங்களை ஈடுபடுவதற்கு தடைவிதிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.\nஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயக உரிமை என தெரிவித்துள்ள அவர் நோய் தொற்று நிலவுகின்ற வேளையில் இந்த உரிமையை இலங்கை மக்களிற்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமுக்கவசம் அணிவது, சமூக விலக்கலை பின்பற்றுவது போன்ற சுகாதார வழிமுறைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்பற்றுகின்ற பட்சத்தில் அவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nநாங்கள் பெருமளவு மக்கள் ஒன்றுகூடுவதை நாங்கள் ஊக்குவிக்காத அதேவேளை ஆர்ப்பாட்டத்திற்காக குறிப்பிட்ட அளவிலானவர்களை பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசுகாதார சேவைகள் பணிப்பாளரின் இந்த கருத்து பொலிஸாரின் கருத்துகளிற்கு எதிரானதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவானத்திலிருந்து விழுந்த மர்ம வலை\nமாடறுப்பு தொடர்பாக எட்டப்பட்ட தீர்மானம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான மகிழ்ச்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1368-2018-08-08-06-02-35", "date_download": "2020-09-24T08:55:56Z", "digest": "sha1:PBQUSEYKZRICYCZDFXJVCBEWKIBAXLTD", "length": 7719, "nlines": 120, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான விளக்க மகாநாடு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான விளக்க மகாநாடு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான விளக்க மகாநாடு 04.08.2018 ஆம் திகதி சனிக்கிழமை பாணந்துறை உம்முல் மலீஹா ஞாபகர்த்த மண்டபத்தில் மாலை 4 மணி முதல் நடை பெற்றது. இ்ந்நிகழ்வில் 250 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக\nகௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nநிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக\nநாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முயற்சிப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி சிட்டி கிளையின் ஏற்பாட்டில் தற்காலப் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் பிறை சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:13:24Z", "digest": "sha1:DIVKINQOTVFWJMIII35OUBTNVNEHHQZR", "length": 4744, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கலைநய சீருடற்பயிற்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகலைநய சீருடற்பயிற்சிகள் (Artistic gymnastics ) போட்டியாளர்கள் பல்வேறு சீருடற்பயிற்சிக் கருவிகளில், தாவுவதற்கு போதிய நேரமின்றி, 30 முதல் 90 விநாடிகள் வரை சிறு பயிற்சிகளை நிகழ்த்தும் ஓர் சீருடற் பயிற்சி போட்டியாகும். இதனை பன்னாட்டு சீருடற்பயிற்சி கூட்டமைப்பு (FIG), கட்டுப்படுத்துவதுடன் பன்னாட்டு போட்டிகளை ஒழுங்குபடுத்தி கோட் ஆஃப் பாயிண்ட்ஸ் எனப்படும் போட்டியாளருக்கு புள்ளிகளை வழங்கும் முறைமையை வடிவமைக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டு தேசிய கூட்டமைப்புக்கள் இதனை ஒழுங்குபடுத்துகின்றன. கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் பிற போட்டிச் சூழல்களிலும் கலைநய சீருடற் பயிற்சிகள் பார்வையாளர்கள் விரும்பும் ஓர் நிகழ்வாக விளங்குகிறது.\nபன்னாட்டு சீருடற்பயிற்சி கூட்டமைப்பு (FIG)\nபதிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள்\n1896இல் நடைபெற்ற முதல் கோடைக்கால ஒலிம்பிக்கிலிருந்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-09-24T08:44:47Z", "digest": "sha1:MYANVCSZUFJYXGDPKFDIZPDVB2P35XQX", "length": 13395, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "அங்கியுலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாட்டுப்பண்: இராணியை கடவுள் காப்பாராக\n• அரசி இரண்டாம் எலிசபெத்\n• ஆளுனர் அன்றுவ் ஜோர்ஜ்\n• முதலமைச்சர் ஒஸ்போன் பிளெமிங்\n• ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதி 1980\n• மொத்தம் 102 கிமீ2 (220வது)\n• நீர் (%) சிறியது\n• 2006 கணக்கெடுப்பு 13,477 (212வது)\nமொ.உ.உ (கொஆச) 2004 கணக்கெடுப்பு\nகிழக்கு கரிபிய டொலர் (XCD)\n18°13′14″N 63°4′7″W / 18.22056°N 63.06861°W / 18.22056; -63.06861 அங்கியுலா அல்லது அங்கில்லா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதியாகும். இது காற்றுமுகத்தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்த தீவாகும். இது சுமார் 26 கி.மீ. (16 மைல்) நீளமும் அதன் மிக அகலமான் இடத்தில் 5 கி.மீ. (3 மைல்) அகலமும் கொண்ட அங்கியுலா என்ற முக்கிய தீவையும் மக்கள் குடியிருப்புகளற்ற பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. தலைந்கரம் த வெளியாகும். இவ்வாட்சிப்பகுதியின் பரப்பளவு 102 சதுரகிலோமீட்டராகும், மொத்த மக்கள்தொகை 2006 ஆம் ஆண்டில் 13,500 ஆகும்.\nநடு அமெரிக்க நாடுகளும் மண்டலங்களும்\nஅங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) · நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் ட��பாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா)\nஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்த மண்டலங்களும் சார்பான நாடுகளும்\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nசெயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா\nதெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்\nஐக்கிய இராச்சியதிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள்\n1 அக்ரோத்திரியும் டெகேலியாவும். 2 அண்டார்டிக்கா ஒப்பந்தத்தின் படி பகுதி அதிகாரம் மட்டுமே உள்ளது.\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2017, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://centers.cultural.gov.lk/colombo/index.php?option=com_content&view=article&id=393&Itemid=123&lang=ta&lid=pd&mid=5", "date_download": "2020-09-24T07:54:41Z", "digest": "sha1:27PLBZ7MD5GRGTB2JRRD2TFSUW2QSOGC", "length": 5398, "nlines": 38, "source_domain": "centers.cultural.gov.lk", "title": "எம்மைப் பற்றிய விபரங்கள்", "raw_content": "\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\nமனித இனத்தவாpன் இருதயத்தினுள் நல்ல பண்புகள் நிரம்பியஇ யதாHத்தமான மகிழ்வினை அடைந்திருக்கும் நாம் எனும் தன்மைக்கு உயிHபூட்டும்இ உயருடனான சமூகமொன்றை ஏற்படுத்திடும் நாட்டின் அதி சிறந்த கலாசார நிலையமாகுதல்.\nஒழுக்கமின்மை மற்றும் அத்திருப்த்தியினை தவிHக்கப்பட்டு நல்ல பண்புகளை பேணிக்கொண்டு யதாHத்தமான ஈரமான இருதயத்தைக் கொண்ட மனிதனொருவனை உருவாக்கப்பட்டு அதனூடாக எதிHகால பரம்பரையினருக்கு சகலதை வழங்கப்படும் ஒரு பயனான பரம்பரையை கட்டியெழுப்புவதாகும்.\nபாதுக்கை பிரதேசத்தினுள் மற்றும் அதன் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் மற்றும் பண்புக்களை இனங்காணல்இ பாதுகாத்தல் மற்றும் நவீனமயத்திற்கு ஏற்றப்படியாக அதனை வடிவமைத்தல்.\nபழக்க வழக்கங்களை பேணப்படும் எமது பெறுமதிகளை எதிHகால சந்ததியினருக்கு வழங்கிடும் சமூக சூழலை ஏற்படுத்துதல்.\nஓய்வின்றிய சுறுசுறுப்பான சமூகதத்pற்கு மானசிக திருப்த்தியினை பெற்றுக் கொடுத்தல் பொருட்டு நிகழ்��்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் செயற்படுத்துதல்.\nபிரதேசத்திற்கு தேவையான கலாசார ரீதியிலான சேவைகள் மற்றும் வசதிகளை சாpயான முறையில் இனங்கண்டு அதனை அழிவேற்படாமல் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல்.\nபல்லினஇ பல்சமய கலாசார அம்சங்களை இனங்கள்டு இடை கலாசார ஒருமைப்பாடுக்கான சூழலை ஏற்படுத்துதல் மற்றும் அதனை வளHத்திடல்.\nகலாசார அம்சங்களை முன்னேற்றப்படும் திறமைசாH நிகழ்ச்சிகள் பாரம்பாpய கலாசார கலை விசேடாங்களை இனங்காணல் மற்றும் புதிய பரம்பரையிடம் வழங்கல்.\n2002 ஜுலை மாதம் 27 ஆந் திகதி மனித வளு அபிவிருத்திஇ கல்வி மற்றும் கலாசார அமைச்சH கலாநிதி கௌரவ கருணாசேன கொடிதுவக்கு அவHகளால் .இந் நிலையத் திறந்து வைக்கப்பட்டது.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tkmoorthi.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-09-24T07:36:16Z", "digest": "sha1:K5W7QRZRPYUSUXFQI22MCTERSZ234XJE", "length": 3336, "nlines": 59, "source_domain": "tkmoorthi.com", "title": "துளசியின் மகிமை | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nஇதில் மூன்று வகை உள்ளது. கிருஷ்ண துளசி, ராம துளசி,லக்ஷ்மி துளசி என மூன்று வகைப்படும் அன்பர்களே.\nகிருஷ்ண துளசி கருப்பாக இருக்கும். இதுபெரும்பாலும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.\nதுளசியும், மிளகுத்தூளும் ,மலேரியா காய்ச்சலை குணப்படுத்துகிறது.\nதுளசியும் இஞ்சியும் சேர்ந்த சாறு மூட்டு வலியை குணப்படுத்துகிறது.\nதயிரிலோ அல்லது தேனிலோ சேர்ந்த துளசியை சாப்பிட்டால்,வாந்தியை தவிர்த்துவிடலாம்.\nகிருஷ்ண துளசியும் கருப்பு மிளகும் கலந்த கலவை ஆஸ்துமா நோயை குணப்படுத்தும்.\nதுளசியும் எலுமிச்சை சாரும் சேர்த்து அரைத்து பூசினால், தோல் வியாதி குணமாகும்.\nநீரில் துளசியை போட்டு காய்ச்சி அருந்தினால், தொண்டை எரிச்சலடங்கும்\nதுளசி சாறு கபத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்வு தருகிறது.\nதுளசி சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது\nகொழுப்பு அளவை குறைக்கும் . புட்ட்றுநோய் சிகிச்சையில் துளசி வலி நிவாரணியாக உள்ளது\nஜாதகரின் தனிப்பட்ட மனதின் நிலை »\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-09-24T06:59:43Z", "digest": "sha1:PNKXQRZ23VUCR7YGRMOAISS77LHP5CLI", "length": 78590, "nlines": 246, "source_domain": "www.haranprasanna.in", "title": "சென்னை புத்தகக் கண்காட்சி 2009 | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nArchive for சென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • புத்தகக் கண்காட்சி\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\nசேமிப்புக்காகவும் வசதிக்காகவும் இங்கே பதிகிறேன்.\nஹரன் பிரசன்னா | No comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\nசென்னை புத்தகக் கண்காட்சியின் பரபரப்பு தொற்றிக்கொண்டு இன்றோடு கிட்டத்தட்ட 20 நாளிருக்கும். திருநெல்வேலியின் தேரோட்டம் போன்றது சென்னை புத்தகக் கண்காட்சி. இதைவிட என்னால் எளிமையாக விளக்கிவிடமுடியும் என்று தோன்றவில்லை. அந்த நிகழ்ச்சியைவிட அது தரும் பரபரப்புதான் போதை. அவ்வித போதையின் அடிமை நான். 20 நாள்களாக எதிலும் ஒரு கவனமின்மை, எல்லாவற்றிலும் ஒரு சிரிப்பு, எல்லாவற்றிலும் ஒரு சிறிய பதட்டம், ஆனால் உள்ளுக்குள்ளே இன்னொரு மனம் அதையே பார்த்து அமைதி என்று சிரிக்கும் இரட்டைநிலை – இதுதான் சென்னை புத்தகக் கண்காட்சி. ஏன் இப்படி நீங்கள் ஒரு பதிப்பகத்தின், அதுவும் புத்தகக் கண்காட்சியின் பேசுபொருளாக இருக்கப்போகும் ஒரு பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சியை நடத்திப் பார்த்தால்தான் தெரியும்.\nஎல்லா வேலையும் நாம் திட்டமிட்டபடி கட்டுக்குள் இருந்தாலும், எங்கேயோ ஏதோ கட்டுக்குள் இல்லை என்று தோன்றிக்கொண்டிருப்பது மடத்தனமா உள்ளுணர்வா எனத் தெரியவில்லை. மடத்தனமோ, உள்ளுணர்வோ – இதுதான் இலக்கை நோக்கி விடாமல் விரட்டிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. எனவே அதற்கு ஒரு நன்றி.\nஇந்தமுறை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். சென்னை புத்தகக் கண்காட்சியில் நியூ ஹொரைஸன் மீடியாவின் அனைத்துப் பதிப்பகங்களின் புத்தகங்களையும், அதாவது கிழக்கு, நலம், வரம், ப்ராடிஜி உள்ளிட்ட அனைத்து பதிப்பகங்களின் அனைத்துப் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். இதில் வசதி உள்ளது என்பதோடு எங்களது பொறுப்பும் கூடுகிறது. நிச்சயம் இந்தமுறை கிழக்கு வாசகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கப்போவது உறுதி.\nஇதில் சுஜாதாவின் புத்தகங்களும் சேர்ந்துகொண்டிருக்கிறது. 60க்கும் மேற்பட்ட சுஜாதாவின் புத்தகங்கள். சுஜாதாவின் வாசகர்கள் கிழக்கு புத்தகங்களைய��ம் பார்க்கப் போகிறார்கள். சுஜாதா தனது புத்தகங்களின் விற்பனையாளர் என்பதோடு, மற்ற புத்தகங்களின் விற்பனையையும் அதிகமாக்குபவர் என்று நான் நம்புகிறேன். இம்முறை அது நிரூபிக்கப்படும்.\nஎனக்குப் பிடித்த எழுத்தாளர்களும் ஒருவரான ஜெயமோகனின் இரண்டு புத்தகங்கள் – உலோகம், விசும்பு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். விசும்பு – எததனை முறை படித்தாலும் எனக்குச் சலிக்காத புத்தகம். 2011 மார்ச்சுக்குள், ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பு, ஜெயமோகன் குறுநாவல்கள் தொகுப்பு, ஆழ்நதியைத் தேடி, தமிழிலக்கிய அறிமுகம் போன்ற புத்தகங்கள் வெளிவரும்.\nஇதுபோக, கிழக்கு வாசகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான பல்வேறு புத்தகங்கள் வெளியாகின்றன.\nஇவைபோக, மற்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கும் முக்கியமான புத்தகங்களை உடனடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இந்த முறை, சென்னை புத்தகக் கண்காட்சியின் முதல் நாளிலிருந்து தினமும் பத்து வரி புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன். அனானி ஆப்தர் இட்லிவடை வலைப்பதிவில் அது வெளிவரும். எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதாமல் போவது எனக்கு ஒன்றும் புதியதல்ல. எனவே ஒருவேளை நான் எழுதாமல் போனாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் இதனை தைரியமாகச் சொல்லிவிடமுடிகிறது.\nஎல்லாப் பதிப்பகங்களும் வெளியிடப் போகும் பல்வேறு புத்தகங்கள் பற்றி எழுதி ஏன் அவற்றைப் பிரபலப்படுத்தக்கூடாது என்று கேட்டார் பாரா. அதற்கு முதலில் என் வலைப்பதிவை பிரபலப்படுத்தவேண்டும் என்றேன் நான் கடைசியாகப் படித்த இரண்டு புத்தகங்கள் தேகம், சரசம் சல்லாபம் சாமியார் – இதைப் பற்றி நான் என்ன எழுதிவிடமுடியும் நான் கடைசியாகப் படித்த இரண்டு புத்தகங்கள் தேகம், சரசம் சல்லாபம் சாமியார் – இதைப் பற்றி நான் என்ன எழுதிவிடமுடியும்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\nஜனவரி 4 (செவ்வாய்) முதல் ஜனவரி 17 (திங்கள்) வரை.\nபுனித ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி, பச்சையப்பா கல்லூரி எதிரில், பூந்தமல்லி ரோடு.\nவிடுமுறை நாள்களில்: காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை.\nவேலை நாள்களில்: மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nகிழக்கு – F 13\nபுத்தகங்களை நிதானமாகப் படித்துப் பார்த்து வாங்க வேலைநாள்களில் வருவது நல்லது. விடுமுறை நாள்கள��ல் கடும் கூட்டம் இருக்கும் என்பதால், உங்களால் புத்தகங்களை நிதானமாகப் பார்க்க முடியாமல் போகலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஹரன் பிரசன்னா | 3 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (இறுதி நாள்)\nபதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று மிக நல்ல கூட்டம் இருந்தது. நல்ல விற்பனையும் இருந்தது. இரவு 8.30க்கு முடியும் புத்தகக் கண்காட்சியை 9.30 வரை நீட்டித்தார்கள்.\nகிழக்கு அரங்கில் பில் போட்டுக்கொண்டிருக்கும்போது ஞாநி வந்தார். புக் வேணுமா சார் என்றதும், ‘தினமும் உங்களைப் பார்த்தா உங்க ப்ளாக்ல என்னைப் பத்தி எழுதுவீங்கன்னு தெரியாம போயிடுச்சு. இன்னைக்கு பார்த்துட்டேன். எழுதிடுங்க’ என்றார். ‘சார், நீங்க வேற சார்’ என்றேன். ‘ரெண்டு நாள் வராம விட்டுட்டேன்’ என்றார் ஞாநி. இரவு புத்தகக் கண்காட்சி முடிந்து கிளம்பும்போது மீண்டும், ’பார்த்துட்டேன், மறந்துடாதீங்க’ என்றார். 🙂\nகவிஞர் மதுமிதா வந்திருந்தார். கவிதைகளோடு வரவில்லை என்பது மிகப்பெரிய ஆசுவாசம். வாழ்க அவரது நல்லுள்ளம். இரண்டு நாள்களுக்கு முன்பு கவிஞர் நிர்மலா வந்திருந்தார். அவரும் கவிதைகளோடு வரவில்லை என்பது கவனத்திற்குரியது.\nவார்த்தை இதழில் ‘எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது’ என்ற தொடரை எழுதும் வ.ஸ்ரீநிவாசன் வந்திருந்தார். பெரியார் புத்தகத்தைப் பார்த்துவிட்டு ‘ராஜாஜி புத்தகம் இருக்கிறதா’ என்று கேட்டார். அவரிடம் ராஜாஜி எழுதிய கடிதங்களின் தகவல்கள் உட்பட பல்வேறு தொகுப்புகள் இருக்கின்றன என்றறிகிறேன்.\nநிறைய வாசகர்கள் திடீரென்று சில பெயர்களைச் சொல்லி அப்புத்தகங்கள் இருக்கிறதா எனக் கேட்டார்கள். முக்கியமாகக் கேட்கப்பட்டவை. பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மார்கோ போலோ, உலகப் போர், இலங்கை பற்றிய புத்தகம், ராஜிவ் காந்தி, அம்பேத்கர் போன்றவை. முன்பொருதடவை இப்படி வசந்தகுமாரிடம் ‘நிறைய பேர் காடு புத்தகம் கேக்கறாங்க, ஏன் ரீபிரிண்ட் போடலை’ என்று கேட்டதற்கு:\n‘ஒரு இருபது முப்பது பேர் கேட்டிருப்பாங்க.’\n‘ஆயிரம் காப்பி அடிச்சிட்டு மீதி 970ஐ என்ன பண்றது\nதோழர் செல்லரித்துப்போன, பழுப்பேறிய புத்தகங்களை ஒரு கட்டாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்தார். மிகவும் பத்திரமாக யாரும் எடுக்கமுடியாத இடத்தில் வைத்துவிட்டு, ‘பாத்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டுப் போனார். ‘இதை புத்தகக் கண்காட்சி வளாகத்தோட நடுவில வெச்சாலும் ஒருத்தனும் எடுக்கமாட்டான்’ என்றேன்.\nஇப்படி பல நண்பர்களின் சந்திப்பினூடாக பதிப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்தது. சென்ற புத்தகக் கண்காட்சியைவிட ஒரு லட்சம் வாசகர்கள் அதிகம் வந்தார்கள் என்ற பேட்டியை காந்தி கண்ணதாசன் கொடுத்துக்கொண்டிருக்க, எனது ஒட்டுமொத்த அப்சர்வேஷன் இங்கே.\n* சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நிச்சயம் மந்தம். கூட்டத்திலும் சரி, விற்பனையிலும் சரி, சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.\n* புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சரியான பேருந்து வசதி இல்லை என்பது மிகப்பெரிய குறை. இதை நீக்காதவரை இந்த இடம் இதுபோன்ற பிரச்சினைகளையே தந்துகொண்டிருக்கும்.\n* அரங்க உள்கட்ட அமைப்பைப் பொருத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் பபாஸி மிகச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது, மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது. உள்ளே வரும் எந்த ஒரு வாசகரும் இதை உணரமுடியும். நிறைய கூட்டம் வந்தாலும் நடப்பதற்கு ஏற்ற, அகலமான நடைபாதை, சிவப்புக் கம்பளங்கள் விரித்த பாதை, எல்லாமே சரியாகச் செய்யப்பட்டிருக்கின்றன.\n* புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள்ளே உணவு அரங்கங்கள் வைப்பதை தவிர்க்கவேண்டும்.\n* சென்ற ஆண்டுவரை மல்டிமீடியா வரிசை எனத் தனியாகக் கொடுத்திருந்தார்கள். அது இந்தமுறை இல்லை. அடுத்தமுறை மல்டிமீடியா அரங்க வரிசையைத் தனியாக வைக்கவேண்டும்.\n* சென்ற ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரங்கள் மிகக்குறைவு. சன், ஜெயா, கலைஞர் எனப் பல்வேறு சானல்கள் இருக்கும் நிலையில், அவர்களுடன் பேசி, குறைந்த விலையில் விளம்பரங்களைப் பெற்று, அவற்றில் ஒளிபரப்பாதவரை, கூட்டம் இப்படி குறைந்துகொண்டுதான் போகும்.\n* புத்தகக் கண்காட்சிக்கென்று ஒரு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அதைத் தக்கவைத்துக்கொள்ள செய்யவேண்டிய விஷயங்களைத் தொடர்ந்து செய்யவேண்டும். திறப்புவிழாவிற்கு மக்களை ஈர்க்கும் ஒரு தலைவரை அழைப்பதில் தொடங்கி, தொடர்ந்து ஊடகங்களில் புத்தகக் கண்காட்சி பற்றி செய்திகள் வரவைப்பதுவரை பல்வேறு செயல்களைச் செய்யவேண்டும். அப்போதுதான் பத்து நாளும் மக்கள் மனதில் புத்தகக் கண்காட்சி பற்றிய நினைவு வந்துகொண்டே இருக்கும்.\n* சென்ற ஆண்டை ஒப்பிடும்போது கழிப்பறைகளின் வசதி கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் அவை சரியாகப் பராமரிக்கப்படவில்லை. இதை பபாஸி கவனத்தில் கொள்ளவேண்டும்.\n* எல்லா நாளும் சரியாகக் கிடைத்துக்கொண்டிருந்த குடிநீர், இறுதிநாள் காலைமுதல் கிடைக்கவில்லை. ஒருநாள்தானே என்றெல்லாம் சொல்லமுடியவில்லை. கடுமையான தாகம். குடிநீர் வாங்க, பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியில் செல்லவும் முடியாது. இதுபோன்ற குறைகளையும் பபாஸி களையவேண்டும்.\n* வாகனங்களை நிறுத்துமிடம் சரியாக, சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு வரை இருந்த குழப்பங்கள் அறவே தவிர்க்கப்பட்டிருந்தன.\n* விளம்பரங்களைத் தவிர்த்துப் பார்த்தால், பபாஸியின் செயல்பாடு பாராட்டத்தக்கதாகவே உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இருக்கும் சில குறைகளும் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.\n* கடைசியாக ஒன்று. தொடக்க நாளில் மழை பெய்வதைத் தடுக்க பபாஸி முயலவேண்டும்.\nநான் குழந்தைகளுக்களுக்கான சில புத்தகங்களை வாங்கினேன். எளிய ஆங்கிலத்தில் மகாபாரதம், ராமாயணம், பஞ்ச தந்திரக் கதைகள் வாங்கினேன். நாவல் டைமில் மலிவு விலையில் வெளிவந்த ‘கோணல் பக்கங்கள் பாகம் 1’ பத்து ரூபாய்க்கு வாங்கினேன். தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் காலியாகிவிட்டன. அதனால் வாங்கமுடியவில்லை. பாரதிய வித்யா பவனில், ‘தமிழ் வழியாக சமிஸ்கிருதம்’ படிக்கும் புத்தகங்களை வாங்கச் சென்றேன். ‘முதல் ரெண்டு பாகம் இல்லை, மூணாம் பாகத்துலேர்ந்து வாங்கிக்கிறேளா’ என்றார்கள்.\nபின்குறிப்பு 1: வைகுண்ட ஏகாதசி அன்று தொடங்கியதால் பல பதிப்பாளர்களுக்கு நாமம் விழுந்துவிட்டதாக சிலர் பேசிக்கொண்டார்கள். இந்த சைவ சூழ்ச்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nபின்குறிப்பு 2: ஒவ்வொரு நாளும் எதாவது எழுதவேண்டும் என்கிற தொல்லை இன்றோடு ஒழிந்தது என்பதை எண்ணும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது சும்மா இருப்பதே சுகம் என்றவனே உலகின் தலைசிறந்த ஞானி. 🙂\nஹரன் பிரசன்னா | 3 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 10)\nபதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009\nஇன்று நல்ல கூட்டம் இருந்தது. தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்த கூட்டம், மதியம் இரண்டு மணிக்கு மேல் சூடு பிடித்தது. இன்றும் கூட்டம் இல்லாமல் போய், புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம் இருந்தது என்கிற வரியை எழுத முடியாமலேயே போய்விடுமோ என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி இல்லாமல் சரியான கூட்டம். அதிலும் சுற்றிப் பார்க்கும் ஆவலுள்ள கூட்டம் இல்லாமல், புத்தகம் வாங்கும் மக்களின் கூட்டம் அதிகம் இருந்தது மகிழ்ச்சி அளித்தது.\nமுதல் இரண்டு வரிசைகளுக்குள் நுழையவே முடியவில்லை. அந்தக் காட்சியைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. வெளியில் மக்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் காத்திருந்தார்கள். இத்த பத்து நாள்களில் இப்படி நிகழ்வது இதுவே முதல்முறை. இதைவிட பதினோராம் நாள் (புத்தகக் கண்காட்சியின் கடைசி ஞாயிறு) இன்னும் கூட்டம் அதிகம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nமனுஷ்யபுத்திரனிடம் பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான கருத்தே அவரிடமும் இருந்தது. சென்ற முறையைவிட இந்தமுறை கூட்டம் குறைவு என்பதுதான் அவரும் சொன்னது. அதற்கான காரணங்கள் பற்றி சில கருத்துகளைச் சொன்னார். அவை எல்லாமே நான் ஏற்கெனவே சொன்னவையே. சில பதிப்பாளர்கள் மனம் உடைந்து போகும் அளவு பேசுகிறார்கள் என்றார். அதுவும் உண்மையானதே.\nசுரேஷ் கண்ணன் வந்திருந்தார். ‘பகடி எழுதும்போது வேணும்னே எழுதுற மாதிரி இருக்கே’ என்று டீசண்ட்டாக கேட்டார். ‘உங்க பகடி சகிக்கலை, செயற்கையா இருக்கு’ என்று அதற்கு அர்த்தம். ‘தினமும் எதாவது எழுதணும், ஜஸ்ட் பத்து நிமிஷத்துல எழுதுறேன், அப்படித்தான் இருக்கும்’ என்றேன்.\nரஜினி ராம்கி தன் குடும்பத்துடன் வந்திருந்தார். கிருபா தன் மனைவியுடன் வந்திருந்தார்.\nநிறைய பேர் என்னிடம் ‘தினமும் தோழர் தோழர்னு எழுதுறீங்களே, யாருங்க அந்த தோழர்’ என்றார்கள். எல்லோரிடமும் மருதன் பற்றிச் சொன்னேன்.\nயுவன் சந்திரசேகரனிடம் இரண்டு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அவரது நாவல் அல்லது குறுங்கதைகள் (நீங்களுமா) தொகுப்பு வந்திருப்பதாகச் சொன்னார். உயிர்மை அரங்கில் அதைப் பார்க்கத் தவறிவிட்டேன்.\nலக்கிலுக்கும் அதிஷாவும் வந்து, கடை போட்டிருக்கும் பதிப்பாளர்களைவிட அதிகமுறை வந்தவர்கள் என்ற சாதனையைப் படைத்தார்கள். அதிஷா சந்தனப் பொட்டு வைத்திருந்தார். லக்கிலுக் பெரியார் படம் போட்ட டீ ஷர்ட் போட்டிருந்தார்.\nநான் விஜய பாரதம் ஸ்டாலில் ‘மகாபாரதம்’ சொற்பொழிவு சிடி வாங்கினேன். 30 மணி நேரம் ஓடுமாம் ஜி ஜி என்றழைத்தார்கள். ஸ்ம்ஸ்க்ருத பாரதி நடத்தும் சமிஸ்கிருத வகுப்புகள் பற்றிய தகவலைத் தந்தார்கள்.\nபின்குறிப்பு: ஒருவர் அரக்கபரக்க வந்து என்னிடம் ‘ஆர்.எஸ்.எஸ். ஸ்டால் எங்க இருக்கு’ என்றார். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை பேரையும் விட்டுவிட்டு சரியாக என்னிடம் ஏன் கேட்டார் என்று தெரியவில்லை. ‘ஜி’க்கு விஜயபாரதம் அரங்குக்குக்கு செல்லும் வழியைக் காட்டி வைத்தேன்.\nசுகுமாரன் விஷயத்தைப் பற்றி சுகா எழுதியிருக்கும் ஒரு சிறு பதிவு இங்கே.\nஹரன் பிரசன்னா | One comment\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 09)\nபதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009\nஒன்பது நாள்களில் விற்காத விற்பனையை இந்த இரண்டு நாள்களில் எதிர்பார்க்கும் பதிப்பாளர்களின் வினோத எண்ணத்தை நினைத்தபடியே இப்பதிவை எழுதுகிறேன். 20 பந்துகளில் 44 ரன்கள் எடுக்கவேண்டியிருக்கும்போது, வெங்கடபதி ராஜு திடீரென்று சிக்ஸராக அடித்து இந்தியா ஜெயித்துவிடும் என்று நினைத்துக்கொண்டு சீரியஸாக கிரிக்கெட் பார்த்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. கிரிக்கெட்டைப் போலவே புத்தகக் கண்காட்சியும் யாராலும் கணிக்கமுடியாத விளையாட்டாகிவிட்டது. காணும் பொங்கலன்று புத்தகங்களைக் காணக்கூட மக்கள் வரவில்லை. எல்லோரும் கடற்கரையிலும் மிருகக்காட்சி சாலைகளிலும் தஞ்சமடைந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.\nவழக்கம்போல உணவு அரங்குகளில் கூட்டத்துக்குக் குறைவில்லை. அந்த வழியில் நடக்கவே முடியவில்லை. இயற்கைப் பழங்கள் ஒரு தட்டு 15 ரூபாய். இந்தப் புத்தகக் கண்காட்சியின் சாதனை விற்பனை இதுவாகத்தான் இருக்கமுடியும். சாதனை ஏதோ ஒன்றில் வந்தால் சரிதான்.\nநியூ ஹொரைசன் மீடியாவின் ‘நலம் வெளியீடு’ அரங்கில் நல்ல கூட்டம் இருக்கிறது. உடல்நலம் சார்ந்த எளிய தமிழ்ப் புத்தகங்களின் தேவையை இவை உணர்த்துகின்றன. உடல்நலம் சார்ந்த, தீவிர இலக்கிய நடையில் எழுதப்பட்ட புத்தகங்கள் உள்ளன. சாளரம் வெளியிட்ட குழந்தைகள் பற்றிய புத்தகம், அடையாளம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள் நினைவுக்கு வருகின்றன.\nகிழக்கு அரங்கிற்கு கவி (சன் பண்பலையில் ’சின்னதம்பி பெரியதம்பி’ நிகழ்ச்சியில் பெரிய தம்பியாகக் குரல் கொடுப்பவர்) கடை மூடும் நேரத்தில் வ்ந்தார். பண்பலையில் வரும் நிகழ்ச்சிகளில் நான் கேட்டவற்றில் எனக்குப் பிடித்த ஒரே நிகழ்ச்சி இது மட்டுமே. பெரிய தம்பி திருநெல்வேலிகாரராக இருக்கவேண்டும் என நினைத்திருந்தேன். அவர் மயிலாடுதுறைக்காரராம். மயிலாடுதுறையிலிருந்து கேள்வி கேட்டே பிரபலமானவர் தொடங்கி, இப்படி நெல்லை மொழியில் பேசி பிரபலமானவர் வரை பலர் இருக்கிறார்கள் போல. 🙂 இன்று கிழக்கு பதிப்பகம் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ‘யாரும் போகாதீங்க’ன்னு சொல்லணும் என்றார். ’என்ன வேணும்னா சொல்லுங்க’ என்று சொன்னேன்.\nசாதத் ஹஸன் மண்ட்டோவின் படைப்புகள் புத்தகத்தை புரட்டியபோது கண்ணில் பட்டது.\nவயிற்றை மிகச் சுத்தமாகக் கிழித்துக்கொண்டு அந்தக் கத்தி சரியான நேர்க்கோட்டில் அவனின் தொப்புளுக்குக் கீழ் இறங்கியது.\nஅதில் அவனின் பைஜாமா நாடாவும் வெட்டப்பட்டது.\nகத்தியைப் பிடித்திருந்தவனிடமிருந்து, அந்த வார்த்தைகள் வருத்ததோடு வெளியேறியது. “ச்சே… ச்சே… நான் தவறு செய்துவிட்டேன்.”\nஇப்புத்தகம் நல்ல வாசிப்பனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன். ‘சஞ்சாரம்’ இதழில் வெளியாகியிருந்த சாதத் ஹஸன் மண்ட்டோவின் கடிதங்களைப் படித்தபின்புதான் இந்த நூலை வாங்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஏற்கெனவே இப்புத்தகம் நிழல் வெளியீடாக வெளிவந்து, பதிப்பில் இல்லாமல் இருந்தது. இப்போது புலம் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாதத் ஹஸன் மண்ட்டோவின் கடிதங்களும் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nநர்மதா பதிப்பகத்தில் ‘குறுக்குத்துறை ரகசியங்கள்’ புத்தகம் கிடைக்கிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு ஆசிஃப் மீரான் சிலாகித்த புத்தகம் இது. நெல்லை வட்டார மொழியில் எழுதப்பட்ட புத்தகம் என நினைக்கிறேன். இன்று நேரமிருந்தால், புரட்டிப் பார்த்து வாங்கவேண்டும். நெல்லை கண்ணன் எழுதியது.\nசுகுமாரன் வந்திருந்தார். சுகாவிற்கு நடந்த கதை என்ன என்று கேட்டார். சொன்னேன். இருவரும் சேர்ந்து சிரித்தோம். கவிதைப் புத்தகத்தைப் போன்ற, குறைந்த செலவிலான கையெறிகுண்டு வேறொன்று இருக்கவேமுடியாது.\nஇன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே பாக்கியிருக்கின்றன. இரண்டு நாள்களில் நல்ல கூட்டம் வரும் என்று வழக்கம்போல நம்புகிறோம். நாளையும் வழக்கம்போல எழுதவேண்டிய நிலை வந்துவிடக்கூடாது.\nபின்குறிப்பு 1: பத்ரி ‘ஆஞ்சநேயர் வடை’ கொண்டு வந்துகொடுத்தார். சில நாள்களுக்கு முன்பு அனுமன் ஜெயந்தி வந்தபோது, பல கோவில்களில் இதை பிரசாதமாகக் கொடுத்தார்கள். வடை என்றால் வடையல்ல, தட்டை போல இருக்கும். கடிக்கும்போது படபடவென சத்தம் கேட்கும். உடைவது பல்லா தட்டையா என்பதைக் கண்டறிய சில நொடிகள் எடுக்கும். ‘இதை சாப்பிட்டதாலதான் ஆஞ்சநேயர் வாய் வீங்கிட்டோ’ என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த வடை நன்றாக இருந்தது. எல்லாம் வல்ல தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதன்… சே… எல்லாம் வல்ல ஆஞ்சநேயர் பதிப்பாளர்களைக் காக்கட்டும்\nபின்குறிப்பு 2: இன்றும் தோழர் வந்திருந்தார். சில ஆங்கிலப் புத்தகங்களை கையில் வைத்திருந்தார். பழைய புத்தகக் கடையில் வாங்கியவையா அல்லது அங்கு விற்பதற்கா எனத் தெரியவில்லை. நானும் இன்று சில ஆங்கிலப் புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு ‘நேரம் ஓட்டலாம்’ என்றிருக்கிறேன்.\nபின்குறிப்பு 3: சுரேஷ் கண்ணன் ஃபோன் செய்து ‘என்னென்ன சிற்றிதழ்கள் கிடைக்கின்றன’ என்று கேட்டார். இவர் திருந்த வாய்ப்பில்லை போலிருக்கிறது.\nஹரன் பிரசன்னா | 2 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 08)\nபதிவுவகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009\nநேற்றுமுந்தினம் போலவே நேற்றும் கூட்டம் இருந்தது. விடுமுறைக்கான கடும் கூட்டம் இன்னும் வரவில்லை. சென்ற ஞாயிறன்று இருந்த கூட்டத்தைப்போல் இதுவரை கூட்டம் வரவில்லை. இன்னும் மீதமிருக்கும் மூன்று நாள்களில் ஏதேனும் ஒருநாளில் அந்த அதிகபட்ச கூட்டத்தை புத்தகக் கண்காட்சி காணும் என்று நினைக்கிறேன். அது பெரும்பாலும் வரும் ஞாயிறாக இருக்கலாம்.\nநேற்று காலையில் மந்தமாகத் தொடங்கிய புத்தகக் கண்காட்சி நான்கு மணிக்குப் பின்பு பரபரப்பாகியது. மக்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். இந்த முறை சொதப்பியது, புத்தகக் கண்காட்சி அரங்கித்துக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும் உணவு அரங்குகள். அங்கு மக்கள் தேங்கிவிடுகிறார்கள். அவர்கள் மற்ற பதிப்பகத்திற்குள் செல்லுவதில்லை. அல்லது அங்கேயே கண்ணில் படும் அரங்குக்குள் மட்டுமே சென்றுவிட்டு மற்ற அரங்குகளைப் பார்க்காமல் போயிவிடுகிறார்கள். இந்த உணவு அரங்குகளை அடுத்தமுறை கண்காட்சி அரங்குக்குள் வைக்காமல் தனியே வெளியே வைக்கவேண்டும். குறைந்தபட்சம், அங்கு நடக்கமுடியாமல் அவதிப்படும் வாசகர்களுக்காவது நன்மையை உண்டாக்கும். என்னென்ன உணவு விடுதிகள் இருக்கின்றன வடை, பஜ்ஜி, போண்டா விற்கும் உணவகம், ஐஸ்கிரீம் விற்கும் உணவகம், காஃபி, தேநீர்க் கடை, பழங்கள் விற்கும் உணவு அரங்கு, பழச்சாறு கடை, முந்திரிப்பருப்பு, கடலைப்பருப்பு விற்கும் கடை – இத்தனையையும் மீறி ஒரு வாசகன் ஒரு புத்தகத்தைக் கண்டடையவேண்டும். மனதில் உறுதி வேண்டும்.\nபுனித வியாழன். தோழர் வ்ந்திருந்தார். உடனே சென்று கைகுலுக்கிப் பேசலாம் என்றால், தீவிரமாக கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். அவர் கை வலித்து ஓய்ந்ததும், மெல்ல அருகில் சென்று ‘ஸ்டாலினியப் படுகொலைகள்’ புத்தகம் எங்கே கிடைக்கும் என்றேன். ‘தமிழினில போட்டிருக்காங்க. பின் தொடரும் நிழலின் குரல்ன்ற பேர்ல வந்திருக்கு’ என்றார்.\nநிறையப் பேர் பாராவைத் தேடினார்கள். மாயவலியில் அவர் இருப்பதைச் சொன்னேன்.\nஇன்று தினமலரில் எப்போதும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும் அரங்கு என்று இரண்டு அரங்குகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒன்று, உயிர்மை பதிப்பக அரங்கு. மற்றொன்று, மணிமேகலைப் பிரசுரம். மனுஷ்யபுத்திரன் இதற்கெல்லாம் மனமுடைந்துவிடுபவர் அல்ல என்பது என் திண்ணம்.\nநேற்று சில பதிப்பகங்களைப் பார்வையிட்டேன். புலம் என்கிற பெயரில் பதிப்பகத்தை ஆரம்பித்திருப்பவர் நண்பர் லோகநாதன். காலச்சுவடில் இருந்தவர். நல்ல உழைப்பாளி. புத்தகம் பதிப்பிக்கும் துறையில் பல நுணுக்கங்கள் அறிந்தவர். அட்டையில் ஒரு சில இடங்கள் மட்டும் மேடாக இருப்பது, சில இடங்கள் மின்னும் நிறத்தில் இருப்பது என்பன போன்ற சில நுணுக்கங்களில் (இவை ஏற்கெனவே வந்தவைதான் என்றாலும்) புத்தகம் வந்தால் அவற்றின் நோக்குத்தரம் எவ்வளவு உயர்வாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்தியவர்.\nநேற்று கண்ணில் பட்ட, கவனத்தை ஈர்த்த மேலும் சில புத்தகங்கள்.\nஅஞ்சுவண்ணம் தெரு, கூனன் தோப்பு – தோப்பில் முகமது மீரான் – அடையாளம்\nமஹாகவியின் ஆறு காவியங்கள் – தொகுப்பு: எம்.ஏ. நுஃமான் – அடையாளம்\nஇலங்கையில் சமாதானம் பேசுதல் – அடையாளம்\nபுத்தம் அருள் அறம் – ஜி.அப்பாத்துரை – ஆழி\nநண்பர் விஜய மகேந்திரன் வ்ந்திருந்தார். தோழமை பதிபக்கத்தின் வெளியீடாக வரவிருக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் எனது ஒரு சிறுகதையும் இடம்பெறுகிறது. அப்புத்தகத்தை வாங்க நாற்பது, ஐம்பது பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னேன். கடும் அதிர்ச்சியுடன் சிரித்தார். தமிழினி மணி, ’புத்தகச் சந்தைக்கு இத்தனை பெரிய இக்கட்டு வருமென்று நினைக்கவில்லை’ என்றார்\nபின்குறிப்பு: இதை இப்போது புத்தகக் கண்காட்சியில் இருந்து உள்ளிடுகிறேன். ஓர் அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘முக்கிய அறிவிப்பு. வாசகர் ஒருவர் தங்கள் புத்தகங்களோடு சேர்த்து பில்புக்கையும் சேர்த்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தங்கள் புத்தகங்களை வாசகர்கள் சரி பார்த்து, பில் புக் இருந்தால் உடனடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.’ தொடர்ந்து பில் போட்டுக்கொண்டே இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்பதுதான் இதன் நீதி என்க.\nஹரன் பிரசன்னா | No comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 07)\nபதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009\nபொங்கலன்று கூட்டம் குவியும் என்கிற நம்பிக்கையும் மெல்ல கரைந்தது. கூட்டம் சுமாராகவே இருந்தது. பெரும்பாலான பதிப்பாளர்கள் கடந்தமுறை நடந்த விற்பனையில் பாதியாவது தாண்டுமா என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஒரு பதிப்பக நண்பர் புத்தகக் கண்காட்சி வைத்த இடம் சரியில்லை என்று சொன்னார். என்று இங்கு வைக்கத் தொடங்கினார்களோ அப்போதிருந்தே விற்பனை இல்லை என்றும் இந்தமுறை கடுமையான விற்பனைச் சரிவு என்றும் அவர் சொன்னார். இன்னொரு பதிப்பகத் தோழர் பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலியே இது என்றார். எப்படி இருந்தாலும், கூட்டம் குறைவாக இருந்தது என்பதுதான் விஷயம். மாலை நான்கு மணிக்கு மேல் கொஞ்சம் கூட்டம் வரத் தொடங்கியது.\nநேற்று நான் சில தமிழ் பதிப்பக அரங்குகளைச் சுற்றிப் பார்த்தேன். சில புத்தகங்களைப் பார்த்தேன். சில புத்தகங்களைக் குறித்து வைத்துக்கொண்டேன். சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றின் பட்டியல்.\nபண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும் – நா.வானமாமலை – அலைகள்\nகாந்தியின் உடலரசியல் – ராமாநுஜம் – கருப்புப் பிரதிகள்\nஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா – உயிர்மை\nஊமைச் செந்நாய் – ஜெயமோகன் – உயிர்மை\nஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா – உயிர்மை\nஉள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன் – வம்சி\nஎனது இந்தியா – ஜிம் கார்பெட் – காலச்சுவடு\nபள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன் – காலச்சுவடு\nவெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் – திருச்செந்தாழை – காலச்சுவடு\nஉறவுகள் – எஸ். பொ. – மித்ர வெளியீடு\nஉலகை உலுக்கிய திரைப்படங்கள். – போதி வெளியீடு\nமும்பை 26/11 – வினவு – பதிப்பகம் நினைவில்லை\nமூன்றாம் பாலின் முகம் – பிரியா பாபு – சந்தியா\nஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் – சந்தியா\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ.முத்துலிங்கம் – உயிர்மை\nஅங்கிள் சாமுக்கு மண்டோ கடிதங்கள் – பயணி வெளியீடு\nசாதத் ஹஸன் மண்டோ படைப்புகள் – புலம் வெளியீடு\nசிறுவர் சினிமா பாகம் 2 – விஸ்வாமித்ரா – வம்சி வெளியீடு\nதவளைகள் குதிக்கும் வயிறு – வா.மு. கோமு – உயிரெழுத்து\nஇன்று நேரமிருந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு மேலும் சில புத்தகங்களை உள்ளிடுகிறேன்.\nபுத்தகக் கண்காட்சி நிறைவடையும் தருவாயில் திடீரென்று ஒலிபெருக்கியில் ‘ஃபயர் சர்வீஸ் உடனே வரவும்’ என்று நான்கைந்து முறை பதட்டத்துடன் அறிவித்தார்கள். அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் பதட்டமடைந்து வெளிவாயிலுக்கு ஓட, சிறிய பதட்டம் தொற்றிக்கொண்டது. பின்பு காந்தி கண்ணதாசன் ஒலிபெருக்கியில் ‘சிறு சார்ட் சர்க்யூட் மட்டுமே என்றும் அதனால் பதட்டப்பட ஒன்றுமில்லை’ என்று அறிவித்தபின்பே கூட்டம் அமைதியானது. தேவையான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் சிறிய சார்ட் சர்க்யூட்டுக்கு முதலில் இப்படி மைக்கில் அலறாமல் இருந்தால் இந்த சிறிய பதட்டத்தையும் தவிர்த்திருக்கமுடியும். இதை காந்தி கண்ணதாசனும் ஒலிபெருக்கியில் சொன்னார்.\nஇன்றைய புத்தகக் கண்காட்சியில் இப்போது இருக்கிறேன். அங்கிருந்தபடியே இப்பதிவை உள்ளிடுகிறேன். கூட்டம் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் பதிப்பாளர்களை இன்று எப்படி காப்பாற்றுகிறது என்று பார்க்கலாம்.\nஹரன் பிரசன்னா | 2 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 06)\nவகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009\nஒவ்வொரு நாளும் ஒரே செய்தியை மா��்றி மாற்றி எழுதும் டைரிக் குறிப்பு போல, இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய செய்திகள் வருகின்றன என்பதை நானே உணர முடிகிறது. சென்ற வருடமும் இப்படித்தான் நிகழ்ந்தது. இதைத் தவிர்க்கமுடியாது. அதனால் என் டைரிக்குறிப்பைத் தொடந்து படிக்கவும்.\nநேற்று முழுநாள். ஒரு முழுநாளுக்கான கூட்டம் சிறிதும் கிடையாது. அதிலும் முதல் மூன்று மணி நேரங்களில் கூட்டமே இல்லை என்று சொல்லலாம். ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வந்திருந்தார்கள். ப்ராடிஜி அரங்குக்கு வந்தவர்கள் சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். ஆளுக்கு 100 ரூபாய் வீட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். எல்லோருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்கும் பழரசம், உணவு வகைகளை வாங்கி உண்ணவே விருப்பம். குழந்தைகளின் மகிழ்ச்சியைவிட என்ன புத்தகங்கள் முக்கியம் என்பதுதான் என் எண்ணமும். ப்ராடிஜியின் அரங்கிற்கான எதிர் அரங்கு இஸ்கான் அரங்கு. அங்கு பள்ளி மாணவர்கள் சென்றவுடன், அங்கிருந்த காவியுடை மனிதர், எல்லாப் பிள்ளைகளையும் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்று சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார். ப்ராடிஜி அரங்கில் இருந்த பத்ரி ‘இந்த ஹிந்துத்துவா…’ என்று என்னவோ சொல்ல ஆரம்பித்தார். நானும் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா சொல்ல ஆரம்பித்ததால் அவர் என்ன சொல்ல வந்தார் என்று காதில் விழவில்லை. 🙂 கிழக்கு பதிப்ப்கத்தின் வரிசையில் விஜயபாரதம் அரங்கும், கிழக்கு பதிப்பகத்துக்கு அடுத்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் அரங்கும், எதிரே நித்யானந்த திவ்ய பீடமும் (இன்னொரு பக்கம் பாரதி புத்தகாலயம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை) ப்ராடிஜிக்கு எதிரே இஸ்கானும் அமைந்ததெல்லாம் இயற்கையாக அமைந்ததுதான். அதனை எல்லாம் அவன் செயல் என்றும் சொல்லலாம்.\nதமிழினி அரங்கில் ‘காவல் கோட்டம்’ புத்தகத்தை வாங்கி எனக்கு என் நண்பர் (ரசிகர்) ஒருவர் பரிசளித்தார். அந்த நண்பர் வருடா வருடம் இன்னும் அதிகப் பணத்துடன் புத்தகக் கண்காட்சிக்கு வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.\nதேசிகன் வந்திருந்தார். சத்யஜித் ரேயின் இரண்டு புத்தகங்களை வாங்கினார். நியூ ஹொரைசன் எல்லா விஷயங்களையும் யூ.எஸ். ஸ்டைலில் செய்வதால், வாங்கிய புத்தகம் பிடிக்கவில்லை என்றால் திரும்ப��் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொள்ளும் யூ.எஸ். ஸ்டைலையும் அறிவிக்க ஆலோசனை வழங்கினார். தமிழவன், கோணங்கி நிலையையெல்லாம் நினைத்துப் பார்த்தேன். திகிலாகத்தான் இருந்தது.\nமீண்டும் தோழர். எத்தனை தடவை தோழரைப் பற்றி எழுதுவேன் என நினைக்கக்கூடாது. தோழர் செய்திக்கு மேல் செய்தியைத் தந்துகொண்டிருக்கிறார். புத்தக கண்காட்சியின் வளாகத்திற்கு வெளியே நடைபாதையிலுள்ள ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்து தலைகாணி சைஸில் இருக்கும் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்திருந்தார். எல்லாம் சேர்ந்து ஐநூறு ரூபாய்தான் என்றார். அதை பழைய புத்தகக் கடையில் விற்றது அதை வாங்கிய இன்னொரு தோழராக இருக்கவேண்டும் என்பது என் கணிப்பு. இந்தத் தோழர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். அன்னார் வாங்கிய புத்தகங்களுள் ஒன்று ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை.’\nஇன்ஃபோ மேப்ஸ் கடையில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை பத்ரி வாங்கினார். நானும் அதில் சில புத்தகங்களை வாங்க நினைத்திருக்கிறேன். காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க நூலகங்களில் அலைந்தது, சிறுவர் மலர் படிக்க அதிகாலையிலேயே தினமலர் நாளிதழ் வாங்கும் நண்பன் வீட்டுக்குச் சென்று காத்திருப்பது போன்ற விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பின்பு ராணி காமிக்ஸ். ஜேம்ஸ் பாண்ட் முத்தம் கொடுக்கும் பக்கத்தை வேகமாகப் புரட்டுவேன். இல்லையென்றால், வீட்டில் காமிக்ஸிற்கும் ஒட்டுமொத்த தடை விழுந்துவிடும். காமிக்ஸில் தொடங்கி, அம்புலிமாமா, பாலமித்ரா வழியாக, விஜயசேகரனின் வீர சாகஸங்கள் போன்ற புத்தகங்கள் வழியாக ஒருவர் சிறந்த புத்தகங்களை அடைய முடியும். சிறுவர்களுக்கான, மகிழ்ச்சியைத் தவிர வேறு எவ்வித நோக்கமுமற்ற இந்தப் புத்தகங்கள் வாசிப்புப் பழக்கத்திற்கு நல்ல அடித்தளம் கொடுப்பவை.\n’உன்னதம்’ மாத இதழாக வெளி வந்திருக்கிறது. கௌதம சித்தார்த்தன் எனக்கு ஓர் இதழைக் கொடுத்தார். படிக்கவேண்டும். இடையில் வராமல் இருந்த உன்னதம் இப்போது மாத இதழாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து வரும் என்று நம்புவோம். ‘பள்ளிகொண்டபுரம்’ புத்தகத்தை கிளாசிக் வரிசையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதையும் வாங்கவேண்டும். நீண்டநாள் வாங்க நினைத்த புத்தகம் இது. சில புதிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பையும் வாங்க நினைத்திருக்கிறேன். திருச்செந்தாழையின் ஒரு சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.\nஇன்றாவது என்னைக் கவரும், என் ரசனைக்குட்பட்ட புத்தகங்களின் பட்டியலைத் தரமுடியுமா என்று பார்க்கிறேன்.\nஹரன் பிரசன்னா | 5 comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_292.html", "date_download": "2020-09-24T07:47:15Z", "digest": "sha1:ICK55J3EV5MKGESCI2ZQ6HOWHBKBQ3BP", "length": 5057, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்து சபதம் எடுத்தார் சசிகலா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்து சபதம் எடுத்தார் சசிகலா\nபதிந்தவர்: தம்பியன் 15 February 2017\nவி.கே.சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடையும் முன்னர் ஜெயலலிதா சமாதியில் உள்ளங்கையை அடித்து சத்தியம் செய்து சபதம் செய்தார். வி.கே.சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று சரண் அடைய செல்கிறார். முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் காரில் புறப்பட்ட அவர், சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nபின்னர் சமாதியில் தமது உள்ளங்கையால் அடித்து சத்தியம் செய்து சபதம்\nமேற்கொண்டார். சபதம் குறித்து எதுவும் தெரிவிக்கவுமில்லை, செய்தியாளர்களை சந்திக்கவும் இல்லை. பு���ப்பட்டு, சென்றுவிட்டார் பெங்களூரு நீதிமன்றத்தை நோக்கி.\n0 Responses to ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்து சபதம் எடுத்தார் சசிகலா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்து சபதம் எடுத்தார் சசிகலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_60.html", "date_download": "2020-09-24T08:08:47Z", "digest": "sha1:EABMOJ4GTBWPUY2MXB5E45KFJE4DBSRF", "length": 6226, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்: ராஜித சேனாரத்ன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்: ராஜித சேனாரத்ன\nபதிந்தவர்: தம்பியன் 01 March 2017\nநல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும். அதில், எந்தவித மாற்றமும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளின் படி, மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். அதன்பிரகாரம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஐன வாக்கெடுப்பை நடத்துவது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும். சிலர் அதனை எதிர்ப்பது எந்தவிதத்திலும் பிரச்சினையாக அமையாது. அரசாங்கம் இதில் வெற்றிபெறும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்படும். அன்று இல்லாதவர்கள் இன்று அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றினாலும் அதில் எந்தவித நெருக்கடியும் இல்லை.” என்றுள்ளார்.\n0 Responses to மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்: ராஜித சேனாரத்ன\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்: ராஜித சேனாரத்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2020/02/blog-post_34.html", "date_download": "2020-09-24T07:51:59Z", "digest": "sha1:FV7VGKSIKMZETRXKLYLH55WCJYE6MHCO", "length": 5130, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு\nபதிந்தவர்: தம்பியன் 20 February 2020\nதமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை இலங்கைக் கடற்படை மீண்டும் நடத்தியிருப்பதாத் தெரிய வருகிறது.\nஇலங்கைக் கடற்பரப்புக்குச் சமீபமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனர்கள் படகு மீது இத்தாக்குதல் நடைபெற்றுள்ளத் தெரிவிக்கப்படுகிறது. இத் துப்பாக்கிச் சூட்டிற்கு மீனவர்களில் ஒருவர் காயமுற்றுள்ளதாகவும், அவர் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை மருத்துவ மனையில் சேர்கப்படட்ட��ள்ளதாகவும் அறிய வருகிறது.\nசிறிது காலமாக துப்பாக்கிச் சூட்டினை நடைத்தாது அமைதி காத்த இலங்கைக் கடற்படையினர் மீண்டும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியிருப்பதென்பது, இராமேஸ்வரம் பகுதி மீனவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\n0 Responses to தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.luckylookonline.com/2009/07/blog-post_7518.html", "date_download": "2020-09-24T08:53:56Z", "digest": "sha1:7RKCDMEPWTS4G6GXKA5NUKYR7J4HR7D4", "length": 22460, "nlines": 262, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: புதுப்பேட்டை!", "raw_content": "\nசெல்வராகவன் இயக்கிய படமல்ல. சென்னையின் டெட்ராய்ட். அண்ணாசாலையிலிருந்து தாராப்பூர் டவர்ஸ் அருகே லெஃப்ட் அடித்து நேராக போனால் சிந்தாதிரிப்பேட்டை. பாலத்தில் இடதுபக்கமாக திரும்பினால் புதுப்பேட்டை. இருசக்கர வாகன நட்டு போல்ட்டிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் வரை கிடைக்குமிடம்.\nகிட்டத்தட்ட அறுபதாண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் மார்க்கெட் இது என்கிறார்கள். ஆயிரம் கடைகள் இருக்கிறது. எல்லாக் கடைகளுமே இரும்புக் குப்பைகளால் நிரப்பப் பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு ‘ஆட்டோ நகர்' என்று பெயர் வைக்க வேண்டுமென்பது இப்பகுதி வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கை. கடை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ‘பாய்'கள். ஆங்காங்கே ‘இன்ஷா அல்லா' அதிகமாக கேட்கமுடிகிறது.\nபொதுவாக இந்த இரண்டு பத்திகளையும் வாசிப்பவர்களுக்கு விவகாரமாக எதுவும் தெரிந்திருக்காது. பொல்லாதவன் படத்தில் தனுஷின் பைக் தொலைந்துவிடும் அல்லவா உடனே த��ுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே உடனே தனுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே அந்த இடம் தான் புதுப்பேட்டை. சென்னையிலும், புறநகரிலும் எந்த பைக் தொலைந்தாலும் எல்லோரும் ஓடிப்போய் தேடுவது புதுப்பேட்டையில் தான். தேடிய எவருக்குமே இதுவரை பைக் திரும்ப கிடைத்ததாக சரித்திரமில்லை. பத்தே நிமிடத்தில் ஒரு பைக்கை பார்ட் பார்ட்டாக பிரித்து போடக்கூடிய வல்லுநர்கள் நிறைந்த இடம் இது.\nசீப்பாக காருக்கும், டூவீலருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது வேண்டுமென்றால் தாராளமாக புதுப்பேட்டைக்கு போகலாம். செகண்ட் ஹேண்டில் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விலைக்கு எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அந்த காலத்து பேபி ஸ்கூட்டருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் கூட இன்னமும் இங்கே கிடைக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிற்கான கார் ஆடியோ செட்டை நம் நண்பர் ஒருவர் இங்கே இருபதாயிரத்துக்கு முடித்துக்கொண்டு வந்தார் என்றால் நம்ப கடினமாக தானிருக்கும்.\nஇங்கே ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொன்று ஸ்பெஷல். டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க வெங்கடாச்சல நாயக்கன் தெரு. லைட், இண்டிகேட்டர், மீட்டர் போன்ற எலக்ட்ரிக்கல் சமாச்சாரங்களுக்கு வெங்கடாச்சல ஆசாரி தெரு. கார், வேன் ஸ்பேர்களுக்கு ஆதித்தனார் சாலை. ஒட்டுமொத்தமாக பாடியே (சேஸிங் வகையறாக்கள்) வேண்டுமானால் கூவம் சாலை.\nபுதுப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ‘இன்னா சார் வோணும் சொல்லு சார். எதா இருந்தாலும் கொடுத்துடலாம்' என்று எதிர்படும் எல்லா கடைக்காரர்களுமே சொல்லி வைத்தாற்போல கேட்பார்கள். நான் போன அன்று இன் செய்த சட்டையை எடுத்து விட்டேன், தலையை கலைத்து விட்டுக் கொண்டேன். வாயில் ஒரு மாணிக்சந்த் போட்டு, இல்லாத கடுமையை ஒரு ‘கெத்'துக்காக முகத்தில் வைத்துக்கொண்டேன். மூஞ்சை பார்த்து ஏமாளி என்று முடிவுகட்டிவிடக்கூடாது இல்லையா\n“சிடி டான் டேங்க் வேணும்ணா. இருக்கா\n”நேரா போய் ரெண்டாவது ரைட் அடி”\nரெண்டாவது ரைட்டு ரொம்ப குறுகலானது. டூவீலர் போவதே கடினம். இருபக்கமும் ஏராளமான வண்டிகள் கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். தெரியாத்தனமாக ஒரு ஆட்டோக்காரர் உள்ளே நுழைந��துவிட்டாலும் போதும். செம்மொழியில் அர்ச்சனை கிடைக்கும். “த்தா.. பிஸ்னஸ் அவர்லே எவண்டா மயிரு மாதிரி வண்டியை உள்ளே எட்தாந்தது\nரெண்டாவது ரைட்டு அடித்தால் இருபுறமும் பெட்ரோல் டேங்குகள் தோரணமாக கட்டிவிடப்பட்டிருந்தன. பல்சர், யூனிகார்ன் என்று லேட்டஸ்ட் ப்ரீமியர் பைக்குகளின் டேங்குகளும் கிடைக்கிறது. அப்படியே புத்தம்புதுசாக ஒரிஜினல் பெயிண்டின் கருக்குலையாமல். ஒவ்வொரு கடையாக ”டாங்க் இருக்கா” என்று கேட்டால் “எண்ணாண்டே டான் டேங்க் இல்லை, ஆனா ஆறாவது கடையிலே இருக்கும்” என்று தன் சகப்போட்டியாளர்களுக்கே பிஸினஸ் பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆறாவது கடையில் ஒரு பாய் உட்கார்ந்திருந்தார்.\n”சிடி டான் டேங்க் வேணும்னா. இருக்கா\nவண்டியை விட்டு இறங்கவே கொஞ்சம் பயமாகதானிருக்கிறது.\n“எறங்கி வாண்ணா. மேல இருக்கு. மாடிக்கு போ எடுத்து கொடுப்பாங்க”\nவண்டியை ஓரமாக நிறுத்தி, சைட் லாக் போட்டால், ”சைட் லாக் போடாதே” என்கிறார். கொஞ்சம் தயங்கியதுமே புரிந்துகொண்டவராக “புதுப்பேட்டைலே மட்டும் எவன் வண்டியும் திருடுபோவாது\nதயங்கியபடியே வண்டியை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மாடிக்கு சென்றேன். தரையே தெரியாத அளவுக்கு வண்டிகளின் ஸ்பேர் பார்ட்ஸ். மேலேயும் ஒரு பாய்.\n“சிடி டான் டேங்க் வேணும்னே”\nஒரு பையனை அனுப்பி “சாருக்கு ஒரு டாங்க் எடுத்துக் கொடு\nபையன் உள்ளே எங்கேயோ அழைத்துப் போனான். சில படிக்கட்டுகள் ஏறி, சில படிக்கட்டுகள் இறங்கி சந்து மாதிரி போய்க்கொண்டே இருக்கிறது. கீழே விட்ட வண்டி என்னாகுமோ என்ற பயம் வேறு. ஒரு அறைக்கதவை திறந்து லைட் போட்டான். உள்ளே குறைந்தபட்சம் நூறு, நூற்றி ஐம்பது பெட்ரோல் டேங்குகளாவது இருந்திருக்கும். கவரில் சுற்றிவைக்கப்பட்ட ஒரு டாங்கை கொடுத்து “போய் அண்ணன் கிட்டே ரேட் பேசிக்கோ” என்றான் அந்தப் பையன்.\n“என் வண்டிலே வயலட் ஸ்டிக்கரு. இது பிரவுனா இருக்கே\n“இங்கல்லாம் அப்படித்தான். கிடைக்கிறதை () தான் கொடுக்க முடியும்”\nவேறு வழியின்றி அண்ணனிடம் போய் ரேட் பேசினேன்.\n“பரவால்லை ரேட்டு சொல்லிக்கொடுண்ணா” - வெளியே நின்ற வண்டி என்ன கதியோ\n“புதுசு மூவாயிரத்து இருநூறு இன்னிக்கு ரேட்டு. எங்களாண்டியேவா தம்பி\nநான் ஐநூறில் ஆரம்பித்து ஆயிரத்து நூறுக்கு வந்தேன். அவர் நூறு, இருநூறாக குறைத்து���் கொண்டே வர நான் இருபத்தைந்து, ஐம்பதாக ஏறிக்கொண்டே வந்தேன். கடைசியாக ஆயிரத்து இருநூறில் முடிந்தது. அச்சு அசலாக புது டேங்க். ஷோருமில் வாங்கியிருந்தால் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் ஆகியிருக்கும்.\nடேங்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக தாவிக்குதித்து என் வண்டிக்கு ஓடினால்.. நல்லவேளை எதுவும் ஆகவில்லை. கீழே கடையில் இருந்த பாய் புன்னகைத்தார்.\n”வேறு எது வேணும்னாலும் வாங்க. ஊடு எங்கேருக்கு\nவண்டியை வெளியே எடுத்துக் கொண்டுவரும்போது தெருமுனையில் ஒரு புது ஸ்பெளண்டரை அக்கு அக்காக பிரித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தில் எவருக்காவது ஸ்பெளண்டர் டேங்க் வேண்டுமென்றால் பாய் கடையில் சகாய விலைக்கு கிடைக்கும்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா நேரம் ஞாயிறு, ஜூலை 26, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகை அனுபவம், கட்டுரை, ஜாலி\nகுப்பன்.யாஹூ 12:03 முற்பகல், ஜூலை 27, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகீழைத்தீ - புதினத்தில் மலர்ந்த புரட்சித்தீ\nஒன்பது - ஒன்பது - ஒன்பது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.isittrueresearchit.com/2016/12/blog-post_11.html", "date_download": "2020-09-24T08:44:55Z", "digest": "sha1:QXGDMDP7O5VWVKI4QIROGLHLUVDPWUC4", "length": 6603, "nlines": 67, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "இலுமிணாட்டி குறியீடுகள் 4 : நம் எதிரியின் குறியீடு சிங்கம் (இலுமினாட்டி) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome இலுமினாட்டி இலுமினாட்டி குறியீடுகள் விருத்திரன் இலுமிணாட்டி குறியீடுகள் 4 : நம் எதிரியின் குறியீடு சிங்கம் (இலுமினாட்டி)\nஇலுமிணாட்டி குறியீடுகள் 4 : நம் எதிரியின் குறியீடு சிங்கம் (இலுமினாட்டி)\nஇலுமினாட்டி, இலுமினாட்டி குறியீடுகள், விருத்திரன்\nவரலாறு திரிக்கப்பட்டுள்ளது; ஆனால் குறியீடுகள் வரலாற்றை சொல்கின்றன......\nஇலுமினாட்டிகள் யார் எனில் , அது அரச குடும்பம் ; எனக்கு தெரிந்து அது சில ஆயிரம் ஆண்டுகளாக மேற்குலகை ஆளுகிறது; தற்பொழுது மொத்த உலகமும் அதன் பிடியில்....\nஆ��ால், இதன் தொடக்கமோ மிக முந்தயது.\nஉலகம் முழுக்க ஒரு காலத்தில் நாணயங்களில் அதிகமாக சிங்கம் என்ற சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது...படம் கீழே...\nசிங்கம் என்பது இலுமினாட்டி என கூறிக்கப்படும் இரகசிய மேற்குஉலக நாட்டுகாரர்களிடமும் அடையாள குறியாக பயண்படுத்தப்படுகிறது...\nஉலகம் முழுக்க வணிகத்தின் மூலமே இந்த சிங்கம் சின்னம் பரப்பப்பட்டது...\nஇலங்கையில் உள்ள சிங்களவர்களின் கதை என்ன என்று நமக்கு நன்றாக தெரியும்.மேலும் அந்த நாட்டு கொடி பற்றியும் தெரியும்...\nLeo என்னும் விண்மீன் குழு தான் இந்த அடையாளம்...\nநம்முடைய நிலத்தில் சிங்க சின்னத்தை யார் பயன்படுத்தினார்கள் என்பதை உங்கள் தேடலுக்கே விட்டுவிடுகிறேன்.\nஇது ஏதோ எதர்ச்சையாக நடந்தது போல் தெரிந்தால் உங்களின் மூடத்தனத்தை யாராலும் மாற்ற முடியாது...\nஇலுமினாட்டி என்பது ஏதோ கொஞ்ச காலத்திற்கு முன் வந்தவர்கள் என்பதும்\nமேற்குஉலக நாட்டுகாரர்கள் தான் இந்த எதிரிகள் என்பதும்\nஇங்கே உங்கள் குலதெய்வ வழிபாட்டை( சந்திரனை வைத்து கணிக்கும்) ஒழிப்பதற்கும் இங்கே பக்தி மார்க்கமாக வளர்க்கப்பட்ட சைவ வைணவ சமயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லுவதும்\nஒரு கண்கெட்ட #குருடர்கள் என்பதற்கு சாட்சி...\nLabels: இலுமினாட்டி, இலுமினாட்டி குறியீடுகள், விருத்திரன்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nயூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiyaa.com/2011/04/blog-post.html", "date_download": "2020-09-24T09:45:16Z", "digest": "sha1:E3FPGYGWWRTLPO32EYPLGCVXI4VIY6QE", "length": 14429, "nlines": 255, "source_domain": "www.thiyaa.com", "title": "அப்பாடா", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஅமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக இந்தியர்கள் மத்தியில் ஒருவித துடுப்பாட்ட காய்ச்சல் நிலவி அது முடிவுக்கும் வந்து விட்டது. அதிகமாக தெலுகர்களும் இந்தியத் தமிழர்களும் வாழும் \"மினிசொட்டா\" என்ற மாநிலத்தில் தினமும் இந்தியர்கள் அதிகம் பேரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இப்போதும் உண்டு. நான் கண்டு மனம் மகிழ்ந்த ( கசந்த ) அனுபவங்கள் இதோ சில....\nஅமெரிக்கர்கள் இங்கு நிற இன பாகுபாடு பார்ப்பதில்லை.\nதமிழ���்கள் அதிகமாக ஆங்கிலம் பேசுகிறார்கள்\nதெலுகர்கள் தாய்மொழியில் பேசுகிறார்கள் ( எம்மிடம் கூட தெலுகு தெரியுமா\nஅதிகமான அமெரிக்கர்கள் ஹிந்தி மட்டுமே இந்திய மொழி என நினைக்கிறார்கள்.\nஇங்கு ஒரு நூலகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் வரவேற்பு பலகை போடப்பட்டிருந்தது. அதில் தமிழும் ஒரு மொழி. அதில் சிங்களம் இடம் பெறவில்லை. அது மகிழ்ச்சி.\nChitra 8 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 7:47\nகாணொளி பகிர்வு, அருமையாக இருக்கிறது.\nthiyaa 8 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 1:32\nகாணொளி பகிர்வு, அருமையாக இருக்கிறது.\nஆகுலன் 9 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 11:58\nஎமது பாடசாலையில் கூட தமிழ் இருக்கிறது ஆனால் சிங்களம் இல்லை........\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\nஎன் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி\n- அக்டோபர் 19, 2010\nஉன் பேச்சுஎன் நெஞ்சில்தேன் வார்க்கும்உன் மூச்சுஉள் மனதைத்தாலாட்டும்\nநாள்:- 15 .10 .2000என் கண்ணும்உன் கண்ணும்சங்கமிக்கும்அந்தச் சங்கமத்தில்இருவருக்கும்சுகம் பிறக்கும்\nஉன் மனமும்என் மனமும்கவி வடிக்கும்உன் மௌன மொழிக்கூட்டினுள்ளேகாதல் பிறக்கும்\nஉன் செவ்விதழில்பல்வரிசைபேச்சுரைக்கும்அந்தப் பேச்சினிலேஎன் நெஞ்சில்தேன் சுரக்கும்\nநாள்:- 18 .10 .2000நீளும் நாட்களிலேநீதான்என் உயிர் மூச்சுவீசும் காற்றினிலும்மெதுவாய்உன் சலனம்\nநாள்:- 19 .10 .2000 என் இதயத்துள்புகுந்துகொடி நாட்டினாய்உன் வெட்கத்தால்என்மேல்வலை வீசினாய்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஒரு கவிஞனின் உள்ளக் குமுறல் (ஏப்ரல் 13)\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/2_21.html", "date_download": "2020-09-24T07:31:26Z", "digest": "sha1:XXH4A3FJADRCXWYVUW3LNFBKYQJIWMEX", "length": 6513, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது\nபதிந்தவர்: தம்பியன் 21 February 2017\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும், இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜக்கிய நாடுகள் கால அவகாசம் வழங்கும் விடயத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணங்கிப் போக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. எனவே, இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களின் உணர்வுகளுக்கு புறம்பாக செயற்படக் கூடாது என்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு, கடந்த தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணால் ஆக்கப்பட்டவர்கள், காணி, அரசியல் கைதிகள் விடயங்களை முதன்மை படுத்தி தங்களின் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கோரியிருந்தனர். மக்களும் அதற்கான ஆணையை வழங்கியிருந்தார்கள். ஆனால், தற்போது எங்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள் அதற்கு மாறாக செயற்படுகின்றனர் என்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\n\"சென்னையில் ஒரு நாள்” ரியல் ஸ்டோரி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF)", "date_download": "2020-09-24T09:30:24Z", "digest": "sha1:JKKEHDFWPXQZJLERJSOZIE6QNJY7JGBH", "length": 8729, "nlines": 322, "source_domain": "ta.wikipedia.org", "title": "மான்டே ஆக்குலா (சிலி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரியோ கீரெ கியூவேடோ (சுதந்திர வேட்பாளர்)\nசிலி நேரம் (CLT)[1] (ஒசநே-4)\nசிலி வேனிற்கால நேரம் (CLST)[2] (ஒசநே-3)\nமான்டே ஆக்குலா (Monte Águila) என்பது பெய்யோவின் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு சிலி, அதே பெயரில் நகரத்தின் தெற்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் கப்ரெரோவின் கம்யூனில் உள்ளது[3][4]. இது 6,090 மக்களை உள்ளடக்கியது[5].\n↑ \"Chile Time\". உலக நேர வலயங்கள் இணையதளம். பார்த்த நாள் 2007-05-05.\n↑ \"Chile Summer Time\". உலக நேர வலயங்கள் இணையதளம். பார்த்த நாள் 2007-05-05.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2019, 07:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/Challenge", "date_download": "2020-09-24T07:11:45Z", "digest": "sha1:2NDCKNQJ5JUQQ7FLV4QXU3CJUPCKVTBF", "length": 7231, "nlines": 97, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், செப்டம்பர் 24, 2020\nசெப். 25: அகில இந்திய எதிர்ப்பு தினம்... அனைத்து விவசாய சங்கங்கள் அறைகூவல்\nநாட்டுப்பற்றுகொண்டோர் அனைவரும் எதிர்த்திட முன்வர வேண்டும்...\nசெப்டம்பர் 17-22 எதிர்ப்பியக்கங்களை நடத்திடுக... சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறைகூவல்\nதனியார் மருத்துவமனைகளில் நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்திட வேண்டும்....\nமொத்த நிதித் தொகுப்பு ரூ.3.22 லட்சம் கோடிதான்... நிதியமைச்சருடன் விவாதத்திற்கும் ந���ன் தயார்\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதற்கும் ஆனந்த்சர்மா பதிலளித்துள்ளார்.....\nமுடிந்தால் எங்களைத் தோற்கடியுங்கள்.... ரவிசங்கர் பிரசாத் சவால்\nஎன்பிஆர் கணக்கெடுப்பு நடந்தால் நாங்கள் எந்தவித ஆவணங்களையும் காட்டமாட்டோம்....\nபொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதைத் தடுத்திட கிளர்ச்சி\nஊழல் பற்றி விவாதம்: ராகுல் சவால்\nதேசியப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை அல்லது ஊழல் பற்றி, பிரதமர் மோடி என்னுடன் விவாதிக்க தயாரா” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.\nகலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திட வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு 32 எம்பிகள் கடிதம்\nவிவசாயிகளின் ரத்தம் குடிக்க முதலாளிகளை அனுமதியோம்...\nஅவர்கள் தோட்டாக்களால் துளைத்தால் நாம் அரசியலமைப்பை தூக்கிப் பிடிப்போம்...\nகாலத்தை வென்றவர்கள் : இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை பிகாஜி காமா\nவிவசாயிகளுடன் இணைந்து போராட அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல்...\nவெளிநாட்டு நிதி முறைப்படுத்தல் மசோதா தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது... நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., பேச்சு\nமக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கு மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்\nசெப். 25 போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு\nமாநிலங்களவையை காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரை : அமைச்சர் முரளிதரன் தகவல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1jZI8", "date_download": "2020-09-24T07:49:59Z", "digest": "sha1:UCVXNRVKPSUOJ7QCYFWG4LL3RCYQDGAN", "length": 6566, "nlines": 113, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் ஹிந்துஸ்தானி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nஆசிரியர் : சிவராம சர்மா, க. ம.\nபதிப்பாளர்: சென்னை : B. இ��த்தின நாயகர் சன்ஸ் , 1954\nவடிவ விளக்கம் : 191 p.\nதுறை / பொருள் : மொழி\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபல வித்துவான்கள் பாடிய தனிப்பாடற்றி..\nசிவராம சர்மா, க. ம.(Civarāma carmā, ka. Ma.)B. இரத்தின நாயகர் சன்ஸ்.சென்னை,1954.\nசிவராம சர்மா, க. ம.(Civarāma carmā, ka. Ma.)(1954).B. இரத்தின நாயகர் சன்ஸ்.சென்னை..\nசிவராம சர்மா, க. ம.(Civarāma carmā, ka. Ma.)(1954).B. இரத்தின நாயகர் சன்ஸ்.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilseythikal.com/2020/05/blog-post_39.html", "date_download": "2020-09-24T07:34:23Z", "digest": "sha1:UXIROTKO7ZLL2K6WQVKQQBHO7FHPW2WN", "length": 7166, "nlines": 30, "source_domain": "www.tamilseythikal.com", "title": "விமான தபால் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு", "raw_content": "\nHomeSri lankaவிமான தபால் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு\nவிமான தபால் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு\nகொவிட் 19 தொற்றின் நிலைமையின் காரணமாக விமான நிலையங்களில் வழமையான அலுவல்கள் நிறுத்தப்பட்டதையடுத்து வெளிநாட்டு தபால் மூலமான பொதிகளை பரிமாறும் பிரதான நடைமுறையான விமான தபால் சேவை முழுமையாக செயலிழந்தது.\nதற்பொழுது நமது நாடு உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வரையறுக்கப்பட்ட வகையில் திறக்கப்பட்டுள்ளன.\nவெளிநாட்டிலுள்ள தமது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தேவையான கடிதங்கள் மற்றும் பொருட்களை அனுப்புவதற்கு இலங்கையில் வாழும் வெளிநாட்டு பாவனையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் ஒரு சில நிவாரணமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தபால் திணைக்களம் அதற்கா��� ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.\nஇலங்கையில் விமான சேவை மே மாதத்தில் நடைமுறைப்படுத்ப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு (இடங்களுக்கான) விமான தபால் சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு இதில் வசதிகள் செய்யப்படும்.\nஇதற்கமைவாக ஹொங்கொங் மற்றும் மெல்பனுக்காக மே மாதம் 20ஆம் மற்றும் 27ஆம் திகதிகளிலும் பீஜிங்க்காக மே மாதம் 20ஆம் மற்றும் 23ஆம் திகதிகளிலும் ஐக்கிய இராச்சியத்தின் ஹீத்ரோவுக்காக மே மாதம் 19ஆம் மற்றும் 26ஆம் திகதிகளிலும் ஜப்பானுக்காக மே மாதம் 20ஆம் 30ஆம் திகதிகளிலும் சிங்கப்பூருக்காக மே மாதம் 23ஆம் மற்றும் 30ஆம் திகதிகளிலும் கட்டாருக்காக மே மாதம் 18ஆம் 25ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும் ஜேர்மனுக்காக மே மாதம் 18ஆம் மற்றும் 25ஆம் திகதிகளிலும் இந்தியாவில் மும்பைக்காக மே மாதம் 22ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும் சென்னைக்காக மே மாதம் 18ஆம மற்றும் 25ஆம் திகதிகளிலும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதில் வெளிநாட்டில் தெரிவுசெய்யப்பட்ட இடங்களுக்கான தபால் மூலமான பொதிகளை எடுத்துச் செல்வதில் விமான சேவை வசதியை பெற்றுக்கொள்வதற்கும் தற்போதைய நிலைமையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் தபாலை விநியோகிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் மாத்திரம் தபால் மூலமான பொதிகளை தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கபபடும்.\nஅதே போன்று தற்போதைய நிலைமையின் கீழ் விமான சேவையை இரத்து செய்வதிலும், திருத்தத்தை மேற்கொள்வதிலும் தாமதம் இடம்பெறக்கூடும் என்று விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை கடல் மார்க்கமான தபால் மூலம் இந்த சேவையை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகத்தார் முஷரப் பகுதியில் நிறுவனம் சம்பளம் வழங்க தாமதித்ததால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகத்தாரில் 620 பேர் குணமடைந்துள்ளதுடன், 1732 பேர் புதிதாக இன்று அறிவிப்பு (23.05.2020)\nகுடும்ப உறுப்பினர்களின் வாகனங்களில் மட்டுப்படுத்த எண்ணிக்கையில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள்\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு - WHO பிரதிநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://manguniamaicher.blogspot.com/2013/09/", "date_download": "2020-09-24T07:01:35Z", "digest": "sha1:VG46M6AIKX45VADW7H72RXS5SOR6ZJQV", "length": 6656, "nlines": 69, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: September 2013", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nயப்பா சாமிகளா blog's பக்கம் இன்னும் ஒரு வாரத்துக்கு வந்துடாதிங்க :-)))\nஎல்லா பயபுள்ளைகளும் நேத்து சென்னையில் நடந்த பதிவர்கள் சந்திப்ப பத்தியே பதிவு/போட்டோ போட்டு சாவடிப்பாணுக :) :) :)\nஜப்பானுல இருந்து ஜாக்கிசான் வந்தாக , அமெரிக்காவுல இருந்து மைகேல் ஜாக்ஸன் வந்தாக , ஆப்கானிஸ்தான்ல இருந்து ஒசாமா பின் லேடன் வந்தாக மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்தாகன்னு ஆரம்பிச்சு ... கக்கா உச்சா போனதில இருந்து , கைகழுவாம சாப்பிட்டது எல்லாத்தையும் போட்டோவோட போட்டு உயிரை வாங்கிடுவாங்க......\nடிஸ்கி : புதிய பதிவர், பழைய பதிவர் பெரிய்ய அப்பாடக்கர் பதிவர்ஸ் அப்படின்னு எந்த வேற்றுமையும் இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்தி மிகச்சிறப்பாக பதிவர்கள் சந்திப்பு நடந்து முடிந்ததாம்., ரொம்ப சந்தோசம் ,இது மிக மிக நல்ல விஷயம்.....\nஇப்படி சமமாக நடத்துவது புடிக்காமலே லுக்கிலக் , சாதிஆ என்ற இரண்டு அப்பாடக்க வெங்காய பதிவர்கள் வரவில்லையாம்...... ரொம்ப நல்லதா போச்சு..... கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்........\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\nயப்பா சாமிகளா blog's பக்கம் இன்னும் ஒரு வாரத்துக்...\nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tkmoorthi.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-24T07:51:32Z", "digest": "sha1:GBWMDI3DWT6QFPQGRKPCJUMBWHXQUJ26", "length": 3807, "nlines": 50, "source_domain": "tkmoorthi.com", "title": "GURU palan | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nகுரு பலன்:- நீங்கள் அதிகம் கேட்ட சொல்லாகத்தான் இது இருக்கும். நாம் எல்லோரும், சில விஷயத்தை,தப்பாக சொன்ன ஒன்றை, திரும்ப திரும்ப பல தடவை சொல்லி சொல்லி, right ஆக மாற்றி விடுகிறோம். அவைகளில், இதுவும் ஒன்று.\nகுரு பலன் என்பது, எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் திருமணத்திற்காக என்று. இது மிகவும் தவறு. இதற்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும், தனிப்பட்ட முறையில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை ஆகும். எப்படி.நன்றாக கவனிக்கவும்.குரு ,கோட்சார ரீதியாக,2,5,7,9,11 என்று வந்தால் பொதுவாக குரு பலன் என்பார்கள். அப்போது, குருபலன்தான் , முக்கியமானது என்றால், ஏன் குரு பெயர்ச்சி ஆகி, மேல்படி இடங்களில் வரும்போது நடப்பதில்லை.\nஒவோருதடவையும் குருபெயர்ச்சி மேல் சொன்னபடி வந்துகொண்டுதான் இருக்கிறது அல்லவா. ஆகா குரு பெயர்ச்சி என்பதும் ஒரு காரணமே தவிர, அது மட்டும் போதாது. மேலும் குருபலன் இருந்தால்தான், படிப்பு, வேலை, தொழில், வீடு கட்டுதல், இடம் வாங்குதல், விற்றல், வியாதி குணமாகுதல்,,இப்படி சொல்லிக்கொண்டேபோகலாம் .அத்துடன் சிலபேருக்கு மரண அவஸ்தை என்று கேள்விப்படிருப்பீர்கள் அல்லவா. ஆம் நண்பர்களே, அதற்க்கும் குருபலன் தேவைதான்.\n« அக்ஷய திரிதியை பற்றிய செய்தி\nஞானம் – மோட்சம் ஒரு அறிவு »\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tkmoorthi.com/general-information-about-horoscope/", "date_download": "2020-09-24T07:46:43Z", "digest": "sha1:KLUCG5Z53L3KLMRUUT6QALQHQG6TZJIJ", "length": 8900, "nlines": 76, "source_domain": "tkmoorthi.com", "title": "General information about Horoscope | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nயாருக்காவது திடீரென்று நல்லது நடந்தால் ,அனைவரும் உடன் சொல்லும் வார்த்தை-அவனுக்கு சுக்கிர திசை அடிக்குது’ என்று.இது தவறு. இந்த திசையில் பிச்சை எடுக்கிரவர்களும் இருக்கிறார்கள்.\nஅனைத்���ும் ராஜயோகம் செய்யும் கிரகங்கள்தான். அனைத்தும் பிச்சைஎடுக்கவும் வைக்கும்.\nஆகவே உங்கள் ஜாதகத்தில் உங்கள் லக்னத்துக்கு எது யோகத்தை செய்யும் என்பதனை தெரிந்துகொள்ளுங்கள். இந்த திசை வந்தால் கெடாமல் இருந்தால் யோகம் செய்யும்.\nவாழ்க்கையில் வசதியாக வாழ்வதற்கும் சுகபோகங்களை அனுபவிப்பதற்கும் நமக்கு யோகம், அதிர்ஷ்டம் வேண்டும். இந்த சுபபலன்கள் நமக்குக் கிடைக்குமா என்பதை நாம் முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு ஜோதிட சாஸ்திரம் நமக்கு வழிகாட்டுகிறது.\nஒருவருடைய ஜாதகக் கட்டங்களைப் பார்க்கும்போதே அந்த ஜாதகம் யோக ஜாதகம், மிகப்பெரிய ராஜயோக ஜாதகம் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த அமைப்பு அவரவர்கள் பூர்வ புண்ணிய கர்ம வினைப்படி அமைகிறது. என்னதான் ராஜயோக கிரக அமைப்புகள் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு சுக போகங்களை வாரி வழங்கக்கூடிய தசைகள் வரவேண்டும்\n. அப்பொழுதுதான் அந்த ஜாதகர் ராஜயோக பாக்கியங்களை அனுபவிக்க முடியும்.\nபொதுவாக ஒருவருக்கு செல்வம், செல்வாக்கு, பதவி, பட்டம் என்று பேசும்பொழுது ‘அவருக்கு என்னப்பா சுக்கிரதசை அடிக்குது; அதனால மண்ணைத் தொட்டாலும் பொன்னாகுது’ என்று சொல்வார்கள்.\nஇந்த எண்ணம் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை வேரூன்றி இருக்கிறது. ஆனால் சுக்கிரனால் ம ட்டும்தான் ராஜயோகம் கொடுக்க முடியுமா மற்ற கிரகங்களால் தரமுடியாதா என்ற கேள்வி எழலாம். உண்மைதான், சுக்கிர தசை எல்லோருக்கும் ராஜயோகத்தை தராது.\nமேலும் சுக்கிர தசையில் பல இன்னல்களும், இடையூறுகளும், துன்பங்களும், அவமானங்களும் ஏற்படும்.\nஒரு சில குறிப்பிட்ட லக்னங்களுக்கு மட்டுமே சுக்கிரன் போகத்தைத் தருவார். அதுவும் அவர் பலம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால்தான் முழுமையான ராஜயோக பலன்களை அனுபவிக்க முடியும்.\nசுக்கிரன் எல்லா ஜாதகங்களுக்கும் ராஜயோக பலன்களைத் தரமாட்டார். சுக போகங்களுக்குரிய கிரகம் சுக்கிரன் என்பதால் அவரால் தான் ராஜயோகம் தரமுடியும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுவிட்டது.\nஒவ்வொரு லக்னத்திற்கும் யோகத்தைத் தரக்கூடிய கிரகங்கள் உண்டு. அதே நேரத்தில் கிரக சேர்க்கை\nமூலமும் யோகம் வரும். முக்கியமாக யோகத்தைத் தரக்கூடிய தசைகள் வந்தால்தான் நமக்கு ராஜயோக பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு லக்னத்திற்கும் யோகத்தைத் தரக்க���டிய கிரகங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.\nமேஷம் செவ்வாய். சூரியன், குரு\nரிஷபம் சுக்கிரன், புதன், சனி\nமிதுனம் புதன், சுக்கிரன், சனி\nகடகம் சந்திரன், செவ்வாய், குரு\nசிம்மம் சூரியன், குரு, செவ்வாய்\nகன்னி புதன், சுக்கிரன், சனி\nதுலாம் சுக்கிரன், சனி, புதன்\nவிருச்சிகம் செவ்வாய், குரு, சந்திரன்\nதனுசு குரு, செவ்வாய், சூரியன்\nமகரம் சனி, சுக்கிரன், புதன்\nகும்பம் சனி, புதன், சுக்கிரன்\nமீனம் குரு, சந்திரன், செவ்வாய்\nஆக எல்லா கிரகங்களும் ராஜயோக பலன்களை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ராகு, கேதுகூட அவர்கள் சேருகின்ற, இருக்கின்ற ஸ்தானத் தின் பலத்திற்கேற்ப யோகத்தைத் தருவார்கள்.\nஇத்துடன் ஜாதகத்தில் ஏற்படுகின்ற கிரக சேர்க்கை யோகமும் ஒரு காரணமாகும்.\nஆகையால் சுக யோகங்க¬ ளத் தரும் வல்லமை சுக்கிரனுக்கு மட்டும் அல்லாமல் எல்லா கிரகங்களுக்கும் உரியது என்பதே சாஸ்திரம் நமக்கு விளக்கும் உண்மையாகும்.\n« சப்த ரிஷிகளுக்கான மந்திரங்கள்\nபூணூல் பற்றிய செய்தி »\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thoothukudibazaar.com/news/failing-to-renew-employment-office/", "date_download": "2020-09-24T08:33:10Z", "digest": "sha1:E6YQQYBMOJYPXMXNOI6F7K4PLN4SB4MY", "length": 5147, "nlines": 48, "source_domain": "thoothukudibazaar.com", "title": "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை |", "raw_content": "\nதமிழக அரசின் காவல் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுறு எழுத்தர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nELCOT துறையில் உதவியாளர் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nதூத்துக்குடியில் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பித்துக் கொள்ளத் தவறியவர்கள் மீண்டும் பதிவைப் புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.\nஅதன்படி விடுபட்ட பதிவை ஜனவரி 24 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் 24 ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம்.\nஇணையதளம் மூலமாக பதிவைப் புதுப்பிக்க விரும்புவோர் இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி\nதூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயில் இன்று இயக்கம்\nஅஞ்சலக வங்கியில் கணக்கு தொடங்க திரண்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள்\nஐடிஐ படித்தவா்களுக்கு மாா்ச் 4 இல் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nPREVIOUS POST Previous post: தூத்துக்குடி புறநகர் பகுதியில் டிசம்பர் 28 இன்று மின்தடை\nNEXT POST Next post: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் ஜன. 5 இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2445-%E0%AE%89%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF-%E0%AE%B8%E0%AE%A4", "date_download": "2020-09-24T08:40:41Z", "digest": "sha1:QO6RNGUR7WXYTBFXNZQV7FWJNCNWZ6GN", "length": 7036, "nlines": 218, "source_domain": "www.brahminsnet.com", "title": "'உப-நி-ஸத'", "raw_content": "\n'உப-நி-ஸத' என்றால் பக்கத்திலே உட்கார்ந்து கொள்வது என்று அர்த்தம். சிஷ்யனை இப்படி உட்கார்த்திவைத்துக் கொண்டு குருவானவர் செய்த உபதேசம்தான் உபநிஷத்துக்கள். பிரம்மத்துக்கு ப் பக்கத்திலேயே போய்ச் சேரும்படியாகச் செய்வது என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். உபநயனம் என்றால், 'குருவிடம் கொண்டுவிடுவது', 'பரமாத்மாவிடம் கொண்டு விடுவது' என்று இரண்டு விதமாகவும் அர்த்தம் பண்ணிக் கொள்ள இருப்பதுபோல, உபநிஷத் என்றாலும் இப்படி இரட்டைப் பொருள் கொள்ளலாம்.\nபக்கத்தில் வைத்துக் கொண்டு செய்கிற உபதேசம் என்றால். அது ரஹஸ்யமானது என்று அர்த்தம். மதிப்புத் தெரியாத அபக்குவிகளுக்கு அது சொல்லத் தக்கதல்ல. இதனால்தான் உபநிஷத்துக்களுக்குள்ளேயே கதா பாகங்களாக இல்லாமல் ரொம்பவும் ஸ¨க்ஷ்மமான தத்தவங்களைச் சொல்கிறபோது, 'இது உபநிஷத், இது உபநிஷத்'என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும். வேதத்தில் மறை பொருளாக இருக்க வேண்டியவற்றை 'ரஹஸ்யம்'என்பார்கள். வேதாந்தமான உபந��ஷத்தில் அப்படிப்பட்ட ரஹஸ்யங்களையே 'உபநிஷத்'என்று சொல்லியிருக்கும்.\n« நம் மதத்தில் மட்டும் ஏன் யக்ஞம் இருக்கிற | kongani sambar »\nஅர்த்தம், உபதேசம், பரமாத்மா, 'உப-நி-ஸத', kamakoti, org\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3575-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-8-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:00:58Z", "digest": "sha1:O75XEWEYT3IGCBHUFXUOMLTVAPA6ZRJF", "length": 6922, "nlines": 236, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருவரங்கத்தந்தாதி 8 அரங்கனே அனைத்தும்", "raw_content": "\nதிருவரங்கத்தந்தாதி 8 அரங்கனே அனைத்தும்\nThread: திருவரங்கத்தந்தாதி 8 அரங்கனே அனைத்தும்\nதிருவரங்கத்தந்தாதி 8 அரங்கனே அனைத்தும்\nதிருவரங்கத்தந்தாதி 8 அரங்கனே அனைத்தும்\nதலை இலங்கா புரம் சிறந்த இலங்கை நகரத்தை\nஎன் தாழ் சொல் எனது இழிந்த சொற்களைக் கூட\nபுல் குதலையில் மழலைச் சொற்களைப் போல்\nஆதரம் செய்த பிரான் விருப்பம் வைத்த பெருமான் ஆனவனுமான\nசரண் அன்றி திருவடிகள் இல்லாது\nமற்று ஓர்தலை வேறு இடத்தை\nகண் இலம் கண்களைப் பெறவில்லை\nதலை இலம் தலையைப் பெறவில்லை\nகாது இலம் காதுகளைப் பெறவில்லை\nவாய் இலம் வாயைப் பெறவில்லை\n« திருவரங்கதந்தாதி 7 நரகத்தைத் தவிர்க்க எĪ | திருவரங்கத்தந்தாதி 9 அரங்கனே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://ciyyappan.wordpress.com/", "date_download": "2020-09-24T06:57:07Z", "digest": "sha1:YE2TJWILOFYQKLZTMNI4LIVIYLFFCNOP", "length": 3378, "nlines": 25, "source_domain": "ciyyappan.wordpress.com", "title": "Site Title", "raw_content": "\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம். சிக்கிய அரசு டாக்டர் வாரிசு\nநன்றி : பாலிமர் நியூஸ். ராஜா எம்பிபிஎஸ் பட பாணியில் நீட் நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சியடைந்த நபர் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவர் மகனின் ஆள்மாறாட்ட மோசடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் தண்டையார் பேட்டையை சேர்ந்த வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில்… Read more\nஎங்களை செருப்பால் அடித்துவிட்டு போ சுபஸ்ரீ..\nஎங்களை செருப்பால் அடித்துவிட்டு போ சுபஸ்ரீ.. 23 வயது இளம் பெண்ணே. சட்டத்தை பற்றி கவலை யேபடாத அரசியல் வியாதி ஒருவர் சாலை தடுப்பு மேல் வைத்த ஒரு பேனர், உன் தலையில் விழ, நிலைதடுமாறி லாரி அடியில் சிக்கி ரத்தவெள்ளத்தில் இந்த உலகத்தை விட்டு போய் விட்டாய்.. இளம் பொறியாளரான நீ போன பின் நாங்கள் என்ன செய்கிறோம். வெட்கமே இல்லாமல் வேடிக்கை பார்க்கிறோம். சும்மா இல்லை, தகவல் மேல் தகவல்களாய் கேட்டு. பேனர் வைக்க… Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-reasons-why-new-zealand-start-as-slight-favorites-against-india", "date_download": "2020-09-24T07:01:20Z", "digest": "sha1:5QN5G657DV33WKTIHSNWZCGW7ZDNUE3Z", "length": 13949, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய-நியுசிலாந்து தொடரில் நியுசிலாந்து அணிக்கு சாதகமாக தொடர் அமையும் என்பதற்கான மூன்று காரணங்களை காண்போம்.", "raw_content": "\nஇந்திய-நியுசிலாந்து தொடரில் நியுசிலாந்து அணிக்கு சாதகமாக தொடர் அமையும் என்பதற்கான மூன்று காரணங்களை காண்போம்.\nநியூசிலாந்து தொடரில் இந்திய அணியை விட நியூசிலாந்து அணிக்கே தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.\nஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை குவித்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. நியூசிலாந்தை எதிர்கொள்வது இந்திய அணிக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் ஓடிஐ, டி20யில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக நியூசிலாந்து தற்போது உள்ளது.\nசமீப காலமாக தனது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி தனது பெரும்பான்மையை நிருபித்து வருகிறது. நியூசிலாந்தில் உள்ள ஆடுகளம் முழுவதும் தட்டையாக காணப்படும். இதற்கு சான்றாக சமீபத்தில் குவித்த அதிக ரன்களை நாம் கூறலாம்.\nஇந்த தொடர் இந்திய அணிக்கு உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாகவும், அத்துடன் தட்டையான மைதானங்களில் இந்திய அணியின் தனது ஆட்டத்தை கையாளும் திறமையை நாம் காணலாம். நாம் தற்போது பார்க்கும் பொழுது இரு அணிகளுமே மிகவும் வலிமை வாய்ந்த அணிகளாகத்தான் உள்ளது. இந்த தொடரில் முழுமையாக யார் சிறப்பானவர்கள் என்பதை கண்டறிய உதவும்.\nநியூசிலாந்து அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறந்த தொடக்கத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் இங்கு ஏன் இந்திய-நியுசிலாந்து தொடரில் நியுசிலாந்து அணிக்கு சாதகமாக தொடர் அமையும் என்பதற்கான மூன்று காரணங்களை காண்போம்.\n#3. இந்தி�� அணி இன்னும் சரியாக ஓடிஐ அணியை தயார் செய்யவில்லை.\nஹர்திக் பாண்டியா அணியில் இல்லாததால் இந்திய அணி இன்னும் சரியாக அணி ரெடியாகவில்லை. பாண்டியா இல்லாததால் அவருக்கு பதிலாக ஜடேஜா-வை இந்திய அணியில் வைத்து முயற்சி செய்து வருகின்றனர். அத்துடன் ஒரு சுழற்பந்து (ரிஸ்ட் ஸ்பின்னர்) வீச்சாளரும் இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளனர்.\nஇந்திய கேப்டன் விராட் கோலி இரு சுழற்பந்து வீச்சாளர்(ரிஸ்ட் ஸ்பின்னர்)-களை இந்திய அணியில் விளையாட வைத்து மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என விரும்புகிறார். ஜடேஜா இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றால் இந்திய அணியில் இரு ரிஸ்ட் ஸ்பின்னர்களை விளையாட வைக்கலாம். ஆனால் நம்பர்-7 பேட்டிங் மங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. புவனேஸ்வர் குமார் 7 வது வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்குவார். விஜய் சங்கர் ஒரேயொரு சர்வதேச ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஒரு போட்டியில் விளையாடியதை வைத்து அவரை ஆல்-ரவுண்டர் ஸ்லாட்டில் களமிறங்குவது சற்று விபரீதமான செயலாகும். இந்திய அணி 6வது பௌலிங் மற்றும் 7வது பேட்டிங்கை கண்டறிந்து விட்டால் இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இதனை தொடருக்கு முன்னதாகவே கண்டறிந்து அணியில் விளையாட வைக்க வேண்டும்.\n#2.நியூசிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்\nகானே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு இந்திய அணியை விட அதன் சொந்த மண்ணில் சாதகமாக இருக்கும். இது ஆடுகளம் மட்டுமல்லாமல் அதன் நிலையும் நியூசிலாந்து அணிக்கு சாதகமாகவே இருக்கும். சிலசமயம் ஆடுகளம் வடிவமைப்பு மற்றும் சில காரணங்களால் கூட நியூசிலாந்து அணிக்கு அதன் சொந்த ஆடுகளம் சாதகமாக அமைந்துள்ளது.\nபொதுவாக நியூசிலாந்து ஆடுகளங்கள் சிறியதாக இருக்கும். அத்துடன் ஆடுகளத்தின் ஒரு பக்கம் மட்டும் சற்று நீளமாகவும் காணப்படும். இந்த மாதிரியான சில விஷயங்கள் இந்திய அணியை விட நியூசிலாந்து அணி சற்று நன்காக அறிந்திருக்கும்.\nஇந்திய அணி இந்த நிலைகளை அறிய சற்று காலம் தேவை. நியூசிலாந்து தொடரில் நோக்க வேண்டிய மற்றொரு விஷயம் காற்று வீசும் திசை. காற்று பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். பந்துவீச்சாளர் சரியான திசையில் பந்துவீச்சை மே���்கொள்ளும் போது பந்து பேட்ஸ்மேன்களை நெருங்கும் போது காற்று பந்தின் திசையை மாற்றியமைக்கும் திறமையை கொண்டுள்ளது. இந்த இரகசியத்தை நியூசிலாந்து வீரர்கள் நன்கு அறிந்திருப்பர். எனவே அவர்களுக்கு பத்து வீச்சு மிகவும் சாதகமாக இருக்கும்.\n#1.நியூசிலாந்து அணியின் வலிமையான மிடில் ஆர்டர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய தொடரில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி இருந்தாலும் இன்னும் இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தேடித்தான் வருகிறது. தோனியின் பேட்டிங் வரிசையை பற்றி பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா , தோனிக்கு நம்பர் 4 பேட்டிங் வரிசை சரியானதாக இருக்கும் என கூறுகிறார். ஆனால் கேப்டன் கோலியோ தோனியை நம்பர்-5 பேட்டிங் வரிசையில் தான் களமிறங்குகிறார்.\nஇந்திய அணி ராயுடு-வின் நம்பர்-4 பேட்டிங் வரிசையை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசி போட்டியில் அவரை அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியில் நம்பர்-4 வரிசையில் வலிமை வாய்ந்த முதுபெரும் வீரர் ராஸ் டெய்லர் உள்ளார்.இவர் 34 ஸ்டிரைக் ரேட்-டை கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். டெய்லர் கடைசி 10 ஓடிஐ போட்டிகளில் 5 அரைசதம் மற்றும் 3 சதங்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.\nடாம் லேதம் நம்பர்-5 பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சுழற்பந்து வீச்சை சரியாக எதிர்கொள்வார். நியூசிலாந்து அணி இந்திய அணியில் சுற்றுப்பயணம் செய்தால் நிறைய லேதம், டெய்லரை காணலாம். ஜேம்ஸ் நிஸாம் சமீபத்தில் ஒரு சிறந்த கம்-பேக் குடுத்துள்ளார். நல்ல ஹிட்டிங் ஆட்டத்திறனுடன் தற்போது விளங்குகிறார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408908", "date_download": "2020-09-24T09:25:22Z", "digest": "sha1:J6I56WE3VPVUWWWJ5IHSEZEEL3ZBZRLC", "length": 20780, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு; நவ.13 வரை நகராட்சி கெடு!| Dinamalar", "raw_content": "\nகார்ட்டூன் கேரக்டருக்கு நிஜ வடிவம்: ஜப்பானில் 60 அடி ...\nரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு ...\n\"சீனாவுக்கு ஓடுங்க பரூக்....\" - நெம்பி எடுக்கும் ...\nவேளாண் மசோதாவுக்கு எதிராக வழக்கு: ��ேரள அரசு சட்ட ... 6\nசவுதி மீது தாக்குதல் கூடாது: கிளர்ச்சியாளர்களுக்கு ...\n‛கொரோனா பரவலை மூடிமறைக்க சீனாவிற்கு உலக சுகாதார ... 3\n8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nசீனாவிலிருந்து இறக்குமதி குறைந்தது: பியூஷ்கோயல் 6\nஅலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்: விசாரணை நடத்த ரஷ்யா ...\nநடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு; நவ.13 வரை நகராட்சி கெடு\nவால்பாறை:நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று கெடு விதித்தும், வியாபாரிகள் அகற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.வால்பாறை நகரில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் நடுரோட்டில் நடப்பதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, வால்பாறை தாலுகா அலுவலகத்தில், கடந்த ஆக.,மாதம் நடந்த கூட்டத்தில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தினர்.அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில், சாலையோர வியபாரிகள் கடை அமைக்கும் வகையில், நகராட்சி சார்பில், சிமென்ட் தளம் அமைக்கப்பட்டது. இதனிடையே கடந்த, 4ம் தேதிக்குள் கடைகளை அகற்ற வேண்டும் என்று, நகராட்சி உத்தரவிட்டிருந்தது. ஆனால், நேற்று வரை, கடைகளை சாலையோர வியாபாரிகள் அகற்றவில்லை.நகராட்சி கமிஷனர்(பொ) சரவணபாபுவிடம் கேட்டபோது, பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் அத்துமீறி கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேட்ட காலஅவகாசம் முடிந்த பின்னரும், கடைகளை அகற்றாமல் உள்ளனர். வரும், 12 ம் தேதிக்குள் அவர்களாகவே கடைகளை அகற்றாவிட்டால், 13 ம் தேதி காலை, போலீசார் முன்னிலையில், நகராட்சி பணியாளர்கள் கடைகளை அப்புறப்படுத்துவார்கள், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவடமதுரை ரயில்வே ஸ்டேஷன்நடைமேடை நீளம் அதிகரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான ம��றையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவடமதுரை ரயில்வே ஸ்டேஷன்நடைமேடை நீளம் அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\n��ப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2020/04/17/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-09-24T08:10:32Z", "digest": "sha1:FEXSP4MBTUBVI5P2NXBBCM6W2X4LAJ45", "length": 40394, "nlines": 139, "source_domain": "peoplesfront.in", "title": "தொடரும் பட்டினிக்கொலைகள் – இரண்டாம் கட்ட ஊரடங்கு ஏதுமற்றவர்களின் எழுச்சியாக மாறட்டும் ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதொடரும் பட்டினிக்கொலைகள் – இரண்டாம் கட்ட ஊரடங்கு ஏதுமற்றவர்களின் எழுச்சியாக மாறட்டும் \nமோடி அரசு அறிவித்த 21 நாள் ஊரடங்கு முதல் கட்டம் முடிவடைந்திருக்கிறது. ஆனால், அனாதையாக்கப்பட்ட அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வாதாரத் துயரத்திற்கு முடிவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களின் பட்டினிகொலைகளுக்கு முடிவில்லை. 1000 கி.மீ ஊர் நோக்கி நடப்பவர்களின் நடைபயணத்திற்கு முற்றுப்புள்ளியில்லை. மருத்துவம் பார்க்க வழியின்றி உடல்நிலை சரியில்லாமலும் பட்டினியிலும் தினம் தினம் சாவும் பிஞ்சு குழந்தைகளின் மரண ஓலத்திற்கு ஓய்வில்லை. மார்ச் 24 தொடங்கி இன்று ஏப்ரல் 15 வரை வட மாநிலம் தென்மாநிலம் நோக்கி வழிநெடுக செல்லும் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. காவல்துறையின் வன்முறையால் புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்படும் கொடூரத்திற்கு முடிவில்லை. மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. ஆனால் முதல் கட்ட ஊரடங்கு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக மாறியிருக்கிறது என்று உண்மை நிலவரத்தை மூடிமறைத்து தனக்கு தானே புகழாரம் சூட்டிக்கொள்கிறார் மோடி.\nஊரடங்கின் கட்டுப்பாட்டை பற்றியும், முகக்கவசத்தைப் பற்றியும் இந்தியப் பெருமையைப் பற்றியும் மட்டுமே பேசி நாட்டு மக்கள் மீதான தன் பொறுப்பற்றத்தனத்தை வெளிப்படுத்திவிட்டு சென்றுள்ளார். மக்கள் நலன் சார்ந்த மருத்துவ சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து பேசவில்லை. மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து வாய் திறக்கவில்லை. கட்டுமானம், வீட்டுவேலை, தினக்கூலி, விவசாயிகள், விவசாயக் கூலிகள், மீனவர்கள், தொழிலாளிகள் ஆகிய அனைவருக்குமான குறைந்தபட்ச நிவாரண நிதி குறித்து பேசவில்லை. ஆனால் அனைவரும் தன் உத்தர��ிற்குக் கட்டுப்பட வேண்டும் என்கிற அதிகாரத்தை நிலைநாட்டுவதில் மட்டும் முனைப்பு காட்டுகிறார் பாசிஸ்ட் மோடி. முதல்கட்ட ஊரடங்கு பசி, பட்டினிகொலைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. இன்னொருபுறம் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கை உடைத்து வீதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனைத் தீர்க்க முயற்சிக்காத மத்திய அரசு எந்தக் காரணமுமின்றி இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3வரை தொடரும் என அறிவித்திருக்கிறது. மாநில அரசுகளோ கட்டுப்பட்டு மௌனியாக இருக்கின்றன. அடித்தட்டு ஏழை எளிய மக்களும் புலம்பெயர் தொழிலாளர்களும் சோற்றுக்கு வீதிக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை.\nஇதுவரை நோயினால் இறந்துள்ள உயிர்கள் மட்டும்தான் அரசின் பட்டியலில் காட்டப்படுகிறது. பசியால் பலியாக்கப்படும் பல நூறு உயிர்கள் பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள் அரசுக்கு உயிராகத் தெரியவில்லை என்பதால் அது பதிவாகவில்லை. கொரானா நோயும் வாழ்வாதார நெருக்கடியும் குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் கூடுதலாக பாதித்திருக்கிறது. ஊரடங்கால் வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடிகள் பல குடும்பங்களில் சண்டையை அதிகரித்திருக்கிறது. தற்கொலைகள் நிகழ்ந்திருக்கிறது. பெற்றத் தாயே தன் குழந்தையை தூக்கிவிசும் கொடூரமான துயரச்செயலுக்கு இட்டுச்சென்றிருக்கிறது. பல தாய்மார்கள் குழந்தையை பறிகொடுத்தவர்கள் அழுதுபுலம்பி ஆற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியை மோடி அரசு சொல்லவில்லை. இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிப்பிற்கு பின் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் அரசின் அலட்சியத்தால் இறந்துள்ளனர். பட்டினியால் வறுமையால், மருத்துவமின்றியும் காவல்துறை தாக்குதலிலும் மரணித்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.\nமார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரையிலான முதல் கட்ட ஊரடங்கின் மரணித்தவர் சில விவரங்கள்.\nவேலையின்றிபசிக்கொடுமையில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 53 பேர்\nகாவல்துறையின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 7 பேர்\nநெடுஞ்சாலையில் நடந்தே சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்கள் 35 பேர்\nமது இல்லாததால் தற்கொலை செய்துகொண்டவர்கள் 40 பேர்\nகொரானா வைரஸ் பயத்தில் தற்கொலை செய்துகொண்டவர்கள் 39பேர்\nவேறு காரணத்திற்காக 21 பேர்\nகேரளாவில் மட்டும் 100 மணிநேரத்திற்கு 7பேர் என்கிற வீத்ததில் மதுவின்றி உயிரிழந்துள்ளனர்.\nமார்ச்30.2020 மேகாலயாவை சேர்ந்த அல்டரின் லிங்தோ என்ற 22 வயது தொழிலாளி ஆக்ராவில் தான் வேலைசெய்து வந்த உணவகத்தில் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அல்டரின் விட்டுச்சென்ற கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது. அவற்றில் உணவகத்தின் உரிமையாளர்மீது குற்றம் சாட்டியிருக்கிறார். உணவக உரிமையாளர் உ.பி பாஜக அமைச்சர் உதய் பான் சிங் இன் நெருங்கிய உறவினர் ஆவர். காவல்துறை கைப்பற்றிய அல்டரின் எழுதிய கடிதம்,\n“எனது பெயர் அல்டரின் லிங்தோ. நான் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தேன். எனது தாய் – தந்தை இறந்துவிட்டனர். எனது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக நான் எனது வீட்டைவிட்டு வெளியேறினேன். நான் ஆக்ராவில் உள்ள சாந்தி உணவகத்தில் பணிபுரிந்து வந்தேன். அதனை மூடிவிட்டார்கள். நான் செல்வதற்கு வேறு இடம் இல்லை. உணவகத்தின் உரிமையாளர் என் மீது அனுதாபப்படவில்லை. மாறாக என்னை வெளியேறச் சொன்னார். நான் அவர்களிடம் உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நான் வேறு எங்கும் செல்வதற்கு இடமில்லை. எனக்கு தற்கொலையை தவிர வேறுவழியில்லை. எனக்கு ஒரேயொரு உதவி செய்யுங்கள் எனது உடலை என் சொந்த ஊருக்கு அனுப்பிவையுங்கள், அங்கே நான் நிம்மதியாக இருப்பேன். கடவுளி பெயரால் இதை மட்டும் செய்யுங்கள். ஏனென்றால் நான் இன்று உயிரோடு இருக்க மாட்டேன். நான் விளையாட்டாக சொல்லவில்லை. வீட்டு உரிமையாளர் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறார் ஏன் என்றால், அவரின் மாமனார் ஒரு அமைச்சர்.“\nமார்ச் 28: மும்பை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நரேஷ் சின்டே 55, என்பவர் உடல்நலமில்லாத நபர்களை ஏற்றிக்கொண்டுசென்ற போது 3000 அபராதம் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தி, புனே காவல்துறை அதிகாரி வெங்கடேசம் தாக்கியத்தில் ஓட்டுநர் இறந்துவிட்டார்.\nமார்ச் 29: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரோஷன் லால் லக்ஷ்மிபூர் மாவட்டம். தலித் இளைஞன் 29, கொரானா இல்லாதபோதும் இருக்கிறது என துன்புறுத்தி தனிமையில் இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார் காவல்துறை கான்ஷ்டபில் அனூப் குமார் சிங். லத்தியால் தாக்கியதில் கை உடைபட்டதில் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டார். தன் இறப்பிற்கு காவல் அதிகாரி அனூப்சிங் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துள்ளா���்.\nஏப்ரல் 11: சிவகங்கை திருப்புவனம் அருகே சக்குடி பேருந்துநிலையத்தில் தங்கியிருந்த 80வயது முதியவர் ஊரடங்கால் உணவுகிடைக்காமல் உயிரிழந்துள்ளார்.\nஏப்ரல் 11: மகேஷ் ஜெனா 20 வயது இளைஞன், புலம்பெயர் தொழிலாளி ஊருக்குச் செல்ல பேருந்து இல்லாத காரணத்தால் மகாராஷ்டிராவிலிருந்து மிதிவண்டியிலேயே 1700கி.மீ பயணம் செய்து தன் சொந்த ஊரான ஒரிசாவிற்கு சென்று சேர்ந்துள்ளார்.\nஏப்ரல் 11: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பேருந்தின்றி நடந்துசெல்லும்போது குழந்தை வழியிலேயே இறந்துவிட்டது. ஆம்புலன்ஸ் தொடர்புகொண்டும் பல மணிநேரம் பயனின்றி போகவே குழந்தை இறந்திருக்கிறது.\nஏப்ரல்12: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்பவன் சுக்லா என்கிற விவசாயி அறுவடை செய்யவாய்ப்பின்றி காய்ந்து சறுகான கோதுமை கதிர்களைப் பார்த்து மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்\nஏப்ரல் 12: பீகார், ஜெகன்னாபாத்தைச் சேர்ந்த தம்பதி உடல்நலமில்லாத தன் 3 வயது குழந்தையை எடுத்துகொண்டு 48கி.மீ தொலைவு நடந்தே செல்லும் போது குழந்தை இறந்துவிட்டது. ஆம்புலன்ஸ் வராததே தன் குழந்தை இறப்புக்கு காரணம் எனக்கூறி தாய் கதறியழுதுகொண்டே நடந்துவந்தார்.\nஏப்ரல்12: உத்தரப்பிரதேசம், பதோதி பகுதியைச் சேர்ந்த மஞ்சு யாதவ், மிர்துள் யாதவ் ஆகியோருக்கு 5 குழந்தைகள். ஊரடங்கால் வாழ்க்கை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதில் பசிக்கொடுமைக்கு வழிதெரியாமல், தாய் மஞ்சு யாதவ் தன் 5 குழந்தைகளையும் அருகில் உள்ள கங்கை நதிக்கரையில் தூக்கிவிசியுள்ளார். காவல்துறை இதனை கணவன் மனைவி சண்டையாக வழக்குப் பதிவுசெய்திருக்கிறது. ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, ஏழை எளியோர் வீடுகளில் குடும்ப தகராறு மற்றும் வன்முறையை அதிகரிக்கிறது. வறுமையின் விளைவாய் நடந்த இந்த வன்முறையை பல ஊடகங்கள் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ‘இந்த சம்பவம் பசி, பட்டினியால்’ நடக்கவில்லை என்பதை நிறுவிட காவல் துறை இவர்கள் வீட்டில் இருந்த உணவை புகைப்படம் எடுத்து வெளியிட்டது.\nஏப்ரல்12 : பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ராஜீவ் 22, என்ற இளைஞர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைசெய்து வந்திருக்கிறார். ஊரடங்கு என்பதால் வேலையின்றி, உணவின்றி ஊருக்குச்செல்ல பேருந்துமின்றி கஷ்டப்பட்ட ராஜீவ் வேறுவழி தெரியாமல் தற்கொலை செய்துகொண்டார்.\nஏப்ரல் 13: அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைக்குச் சேர சென்னை வந்திருக்கிறார். வேலை கிடைக்காமல் போகவே, அந்நேரத்தில் ஊரடங்கும் அறிவிக்கவே தங்க இடமின்றி, உணவின்றி சாலையோரம் 3 நாட்களாக தங்கியிருந்திருக்கிறார். விளைவு, மனநலம் பாதிப்படைந்து அருகில் இருந்த முதியவரை கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார்.\nஏப்ரல் 13: கோயமுத்தூரை சேர்ந்த 35 வயது பெர்னாண்ட், சிலிண்டர் டெலிவரி வேலை செய்துவந்தவர். ஊரடங்கால் கடந்த 2 வாரமாக மது கிடைக்காமல் போகவே, கை சுத்தம் செய்யும் கிருமிநாசினியைக் குடித்து இறந்திருக்கிறார்.\nஇதுதான் மோடி சொல்லும் ஒளிர்கிற இந்தியா. கைத்தட்டல், விளக்கேற்றலின் பின்னுள்ள உண்மை. சுத்தம், சுகாதாரம், சத்தான உணவின்றி குப்பை கூழங்களுக்கு இடையில் தினம் நோய்களோடு சண்டையிட்டு தங்கள் வாழ்க்கையை நடத்தும் விளிம்பு நிலை மக்கள், அன்றாடம் இறப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கண்ணீர் கொரானா நோய் கண்டல்ல, பசி எனும் கொடிய நோய் கண்டுதான். நீரு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருக்கும் ஏதுமற்ற ஏழைகளின் கோபம் எத்தனை நாள் அரசால் அடக்கிவைத்துவிட முடியும் வாட்டும் பசியையும், மரண வலியையும் போக்கிடாத அரசின் உத்தரவை எத்தனை நாட்களுக்கு கேட்டிருப்பார்கள் இழப்பதற்கு ஏதுமில்லாத எளிய மக்கள் வாட்டும் பசியையும், மரண வலியையும் போக்கிடாத அரசின் உத்தரவை எத்தனை நாட்களுக்கு கேட்டிருப்பார்கள் இழப்பதற்கு ஏதுமில்லாத எளிய மக்கள்\n“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் கவிஞர் பாரதி. 21 நாள் ஊரடங்கு எதிர் கலகத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது. இன்று இந்தியாவின் பல்வேறு இடங்களில் உணவு கலகத்தையும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் தொடங்கிவைத்திருக்கிறார்கள் புலம்பெயர் மக்கள்.\nமார்ச் 29: ராஜஸ்தான் மாநிலத்தில் உணவின்றி தவித்த மக்கள் உணவு ட்ரக்கை வழிமறித்து பொருட்களை பறித்துச்சென்றனர்.\nஏப்ரல்12 குஜராத் மாநிலம் சூரத்தில் இரவு ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பக்கோரி வீதியில் இறங்கி, பேருந்துகளை கொழுத்தி போராட்டத்தில் ஈடுபட்டன���். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற குஜராத் அரசு நடவடிக்கை எடுக்காமல் போராடிய 80 பேரை ஊரடங்கை மீறியதாகக் காவல்துறை கைதுசெய்துள்ளது.\nஏப்ரல் 12 : டெல்லி காஷ்மீரி கேட் அருகே முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். உணவுப்பற்றாக் குறையாலும் தரமில்லா உணவை வழங்குவதாகவும் பராமரிப்பாளர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறை தொழிலாளர்களை தாக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து தப்பித்து வெளியேறிய 4பேர் அருகில் உள்ள யமுனா நதியில் குதித்துள்ளனர். அதில் ஒருவர் இறந்துவிட்டார். உடல் கிடைக்கவே முகாமில் உள்ள மற்ற தொழிலாளர்கள் கொதித்தெழுந்து அந்த முகாமை தீயிட்டுக்கொழுத்தியுள்ளனர். 6 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது.\nஏப்ரல்13 : திண்டுக்கல் மாவட்டத்தில் தங்களுக்கான உணவை ஏற்பாடுசெய்து கொடுக்கக்கோரி பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர்.\nஏப்ரல் 13: மும்பையில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் மக்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி ரயில்நிலையம் முன் ஒன்றுதிரண்டனர். அவர்களுக்கான மாற்று ஏற்பாட்டை செய்து பாதுகாப்பாக அனுப்பிவைக்க வேண்டிய மகாராஷ்டிரா அரசு, பொறுப்பைத் தட்டிக்கழித்து திரண்டிருந்த மக்கள் மீது தடியடியை நடத்தியது. அதே நேரத்தில் மும்பையில் வருகிற 18ஆம் தேதி போராட்டம் நடைபெறும். நான் பேருந்தை ஏற்பாடு செய்வேன் அனைவரும் அவரவர் ஊருக்குச் செல்லலாம் என அழைப்புவிடுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வினய் கைதுசெய்யப்பட்டார்.\nஏப்ரல்14: கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான கேன்டீன் மூடப்பட்டதால் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.\nஏப்ரல்14: சூரத் நகரில் மீண்டும் 500 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தை துவங்கினர். உ.பி, பீகார், ஒடிஷா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஜவுளி ஆலைகளில் வேலை செய்துவந்தனர். ஊரடங்கை தொடர்ந்து ஆலை முதலாளிகளால் கைவிடப்பட்டு ஊதியம் ஏதுமின்றி உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு கையேந்தி நிற்கும் சூழலில் மீண்டும் மே 3 வரையான ஊரடங்கு நீடிப்பை எதிர்த்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவேண்டும் என்ற முயற்சியில் சாலைகளை மறித்தனர்.\nஏப்ரல்16: சிவகங்கையில் அரசு மருத்துவமனை துப்பரவு பணியாளர்கள் போராட்டம்; மருத்துவர்கள் செவிலியர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளை துப்புரவு செய்யும் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.\nஇதுபோல் இன்னும் ஏராளமான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கிறது. இவை வெளிவந்த செய்தி. வெளிவராத பல சம்பவங்கள் உண்டு. மே 3வரை ஊரடங்கை மத்திய மாநில அரசுகள் அதிகரித்திருக்கின்ற இந்த சூழலில், இத்தகைய மக்களின் மௌனம் உடைத்த கோபக் குரல், கடல் அலைபோல் ஆர்ப்பரித்து அடங்க மறுக்கட்டும். பாசிச எதிரிகள் வீழ்ந்ததே வரலாறு என பறைசாற்றட்டும்.\n காவிமயச் செயல்பாட்டுக்கு எதிராக அணிதிரள்வோம்\nகொரோனா வைரஸ்:அடித்து நொறுக்குதலும் ஆடிக் கறத்தலும் – தாமஸ் பியுயோ பகுதி 3 (Corono Virus:The Hammer and the Dance)\nபொதுவுடமைப் போராளி சிங்காரவேலரின் மக்கள் பணி மறைக்கமுடியா மகத்தான பணி…\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nஒற்றை அதிகாரத்திற்கு எதிராக அணிதிரள்வோம் \nகல்வி நிறுவனங்களில் பா.ச.கவின் தலையீடு \nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதேசிய கல்வி கொள்கை குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உரை \nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/03/blog-post_85.html", "date_download": "2020-09-24T06:56:33Z", "digest": "sha1:YT3HTTKFPCDU3HY7OSJXVYYXFVQJTX3L", "length": 3817, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "இன்றும் வவுனியா கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு பயணிகள்", "raw_content": "\nHomeLocal-Newsஇன்றும் வவுனியா கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு பயணிகள்\nஇன்றும் வவுனியா கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு பயணிகள்\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு இன்று மாலைமேலும் 134 பேர் கொண்டு செல்லப்பட்டுள்��னர்.\nஇலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் 14 நாட்கள் தடுத்து வைத்து கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்றும் வவுனியா தடுப்பு முகாமுக்கு 02 பேருந்துகளில் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.\nஇதேபோன்று கடந்த 13 ஆம் திகதி வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தடுப்பு முகாமிற்கு 5 பேருந்துகளில் 265 வெளிநாட்டு பயணிகள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cbctamil.com/2020/04/4_29.html", "date_download": "2020-09-24T08:19:10Z", "digest": "sha1:ZUBRSY4XPV6BR7J5DZ3NZPVLZI67VATM", "length": 5057, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "யாழில் ஊரடங்கு சமையத்தில் 4 பாடசாலைகள் உடைக்கப்பட்டு திருட்டு - மூவருக்கும் விளக்கமறியல்", "raw_content": "\nHomeJaffnaயாழில் ஊரடங்கு சமையத்தில் 4 பாடசாலைகள் உடைக்கப்பட்டு திருட்டு - மூவருக்கும் விளக்கமறியல்\nயாழில் ஊரடங்கு சமையத்தில் 4 பாடசாலைகள் உடைக்கப்பட்டு திருட்டு - மூவருக்கும் விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 ஆரம்ப பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த மூவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) முன்னிலை படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் மே 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டார்.\nயாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதிதியில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கார்த்திகேசு வித்தியாலயம், தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாசாலை, பொன்னாலை வரதராஜப்பெருமாள் வித்தியாலயம் மற்றும் சுப்ரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.\nகுறித்த 4 பா��சாலைகளின் அலுவலகங்களை உடைத்து மடிகணினி உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தன. இந்த விடயம் தொடர்பாக பாடசாலை அதிபர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார், திருடப்பட்ட பொருட்களுடன் 3 பேரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nJaffna Local-News யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nவிஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nகருணா அம்மானின் விலகல் வடக்குப் போரில் வெற்றியைப் பெறுவதற்கு ஒரு கருவியாக இருந்தது - எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-09-24T08:23:35Z", "digest": "sha1:CDK4OB6AHPFMMF3CPQI5VDUU4HQQYRUK", "length": 3344, "nlines": 37, "source_domain": "www.navakudil.com", "title": "இந்தியாவை ஆப்கானிஸ்தானுள் இழுக்கிறது அமெரிக்கா – Truth is knowledge", "raw_content": "\nஇந்தியாவை ஆப்கானிஸ்தானுள் இழுக்கிறது அமெரிக்கா\nBy ackh212 on June 30, 2017 Comments Off on இந்தியாவை ஆப்கானிஸ்தானுள் இழுக்கிறது அமெரிக்கா\nஆப்கானித்தானில் தன்னுடன் செயல்பட இந்தியாவை இழுக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் Senate இவ்வாறு இந்தியாவை இழுக்க வேண்டியவற்றை செய்யுமாறு அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனுக்கு (Pentagon) கூறியுள்ளது.\nSenate விடுத்த இந்த கட்டளை, 2018 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு வரவுசெலவு திட்டத்தில் (National Defence Authorization Act) உள்ளது.\nஆப்கானிஸ்தானை சோவித்யூனியன் ஆக்கிரமித்து இருந்த காலத்தில் அவர்களை விரட்ட ஆப்கானித்தானில் அமெரிக்கா வளர்த்து ஆயுத குழுவே முயாஹிடீன் (Mujahideen). அதுவே பின் தலபான் ஆகியது. அல்-கைடாவின் பின் தலபான் அமெரிக்காவின் எதிரியாக மாற, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா அணி தலபானை ஆதரிக்க முன்வந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா இந்தியாவை நாடியுள்ளது.\nஇந்தியாவை ஆப்கானிஸ்தானுள் இழுக்கிறது அமெரிக்கா added by ackh212 on June 30, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/07/24/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2020-09-24T08:28:37Z", "digest": "sha1:5MPKNSOCQMU2VIEXXERBRRDLG3YFEDA6", "length": 15100, "nlines": 294, "source_domain": "singappennea.com", "title": "சரும துளைகளை நீக்கும் வீட்டு வைத்திய பொருட்கள் | Singappennea.com", "raw_content": "\nசரும துளைகளை நீக்கும் வீட்டு வைத்திய பொருட்கள்\nபெண்களில் சிலருடைய முகத்தில் சரும துளைகள் வழக்கத்தை விட பெரிதாக காணப்படும். ஆழமான புள்ளிகள் போன்றோ, தடிப்புகள் போன்றோ காட்சியளிக்கும். அதனால் அவர்களுடைய முகம் மிருதுவாக அல்லாமல் முரட்டுத்தனமாக தோன்றும். சருமத்தில் துளைகள் இருப்பது இயல்பானது. ஆனால் துளைகள் பெரியதாக இருந்தால் தூசு, அழுக்குகள், பாக்டீரியாக்கள் படிவதற்கு வழிவகுத்துவிடும். அவை சரும அடுக்குகளுக்குள் எளிதாக ஊடுருவி பருக்கள், கொப்பளம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். சரும துளைகளை சரியாக பாராமரிக்க விட்டால் மேலும் பல சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nசருமத்தை பாதுகாப்பதில் சருமத்தில் சுரக்கும் எண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. அது சருமம் ஈரப்பதமாக இருப்பதற்கு வழிவகை செய்யும். சருமத்திற்கும் ஆரோக்கியம் சேர்க்கும். ஆனால் சருமத்தில் பெரிய துளைகள் இருந்தால் சரும எண்ணெய்யின் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். வீட்டு உபயோகப்பொருட்கள் சிலவற்றை பயன்படுத்தி சரும நலனை பாதுகாக்கும் வழிமுறைகளை காண்போம்.\nதயிர்: இது சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை கொண்டது. கொரிய நாட்டு சரும அறிவியல் ஆய்வகம் நடத்திய ஆய்வில் தயிரை கொண்டு ‘பேஸ் மாஸ்க்’ தயாரித்து முகத்தில் பூசிவருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தயிரில் காணப்படும் லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்ற உதவும். மேலும் சரும துளை களை இறுக்கமடைய செய்யவும் துணைபுரியும். முகப்பரு பிரச்சினையில் இருந்தும் நிவாரணம் பெற்றுத்தரும்.\nதக்காளி: இது உடலில் ரத்தத்தை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டது. தக்காளியை சாறு எடுத்து தினமும் முகத்தில் பூசுவதன் மூலம் முகப்பரு பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும் செய்யும். சரும துளைகளை குறைக்கவும் உதவும். தக்காளியை நன்றாக மிக்சியில் அடித்து அதன் சாறை முகத்தில் நன்றாக தேய்த்துவிட்டு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவலாம்.\nஆப்பிள் சிடேர் வினிகர்: இது முகப்பருக்களை போக்க உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதில் கந்தகம் இருப்பதால் சருமத்தை இறுக்கமடைய செய்து சுருக்கங்களை குறைக்க உதவும். மேலும் சருமத்தின் பி.எச் அளவை சமநிலையில் வைத்திருக்கவும் துணைபுரியும். சருமத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசைத்தன்மையை சுத்தம் செய்து அடைப்பட்ட துளைகளை திறக்கவும் வைத்துவிடும். அரை கப் ஆப்பிள் சிடேர் வினிகரை நான்கு டம்ளர் நீரில் கலந்து கொள்ளவும். அதில் பஞ்சை முக்கி சருமத்தில் தடவி மசாஜ் செய்துவரவும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் சரும அழகு மேம்படுவதை காணலாம்.\nface beauty tips in tamilskin-care-tipsசரும துளைகளை நீக்கும் வீட்டு வைத்திய பொருட்கள்\nமுகப்பருவை எளிமையாக நீக்கும் வேப்பிலை சோப்..\nசத்து நிறைந்த கதம்ப புட்டு\nஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை\nஇரவில் கூந்தலுக்கு எண்ணெய் மசாஜ் செய்யலாமா\nஅடர்த்தியான புருவங்களை எவ்வாறு பெறுவது\nசருமத்திற்கு புதுப்பொலிவு தரும் கரித்தூள் பேஸ் மாஸ்க்\nகூந்தல் உதிர்வை தடுக்க வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரிக்கலாம்\n5 நாட்களில் நகம் வளர்ப்பது எப்படி\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசண���க்காய் ஜூஸ்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/dilwale-dulhania-le-jayenge-completes-1200-week-run-ph5k85", "date_download": "2020-09-24T08:15:47Z", "digest": "sha1:MTX7MHY4QGIVY3V4G5XHHYUD6LQCW62E", "length": 11548, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே தியேட்டரில் 1,200 வாரங்களாக தொடர்ந்து ஓடும் திரைப்படம்!", "raw_content": "\nஒரே தியேட்டரில் 1,200 வாரங்களாக தொடர்ந்து ஓடும் திரைப்படம்\nஷாருக்கான் - கஜோல் நடிப்பில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே திரைப்படம் மும்பையில் ஒரு திரையரங்கில் 1200 வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஷாருக்கான் - கஜோல் நடிப்பில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே திரைப்படம் மும்பையில் ஒரு திரையரங்கில் 1200 வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.\n1995 ஆம் ஆண்டு ஆதித்யா சோப்ரா என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே என்ற திரைப்படத்தில் ஷாருக்கான், ராஜ் என்ற கேரக்டரிலும் கஜோல் சிம்ரன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். படம் வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் அதன் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வெளியாகி 1200 வாரங்களைக் கடந்து விட்ட நிலையில் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nமென்மையான காதலை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் 23 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருப்பதை ஷாருக்கான் மற்றும் கஜோலின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இருவரும் அதற்காக நன்றி தெரிவிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், 23 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பமான ஒரு விசேஷ பயணம் இன்று வரை தொடர்கிறது. ராஜ் மற்றும் சிம்ரனின் கதையை பெரிய திரையில் 1200 வாரங்களைக் கடந்து இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறீர்கள். எங்கள் மீது இத்தனை ஆண்டுகள் நிபந்தனையற்ற அன்பு செலுத்தியதற்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.\nஅதே நேரத்தில் கஜோல் தனது ���்விட்டர் பக்கத்தில், 1,200 வாருங்கள் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக இந்த படத்தின் மீது நீங்கள் காட்டி வரும் அத்தனை அன்புக்கும் நன்றி. இது என்றும் எப்போதும் எங்கள் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும் என சிலாகித்துள்ளார். அதேபோல், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் கூட, தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படத்தில் ரசிகர்களுக்கு நன்றி பாராட்டி உள்ளனர்.\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா.. பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமு���வை பதறவிட்ட அதிமுக\nகடுமையாக போராடிய டுப்ளெசிஸ் கடைசி நேரத்தில் அவுட்.. சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஇராமநாதபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/pranab-mukherjee-passes-away-qfxhlg", "date_download": "2020-09-24T07:51:06Z", "digest": "sha1:5LMP2XATBMZPBPJT72BN5AJUXQDILOYC", "length": 9417, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார் | pranab mukherjee passes away", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்.\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார்.\nஇந்தியாவின் 13வது குடியரசுத்தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்; இந்தியாவின் நிதியமைச்சராகவும் இருந்துள்ளார்.\nகுடியரசுத்தலைவர் பதவிக்காலம் முடிந்த பின்னர், கடந்த சில ஆண்டுகளாக அரசியலிலிருந்து விலகியிருந்த பிரணாப் முகர்ஜி, இரு வாரங்களுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு மூளையிலிருந்த ரத்த உறைவு காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.\nகொரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு, ராணுவத்தின் ஆர்&டி மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 84.\n'மாநாடு' படத்திற்காக கொரோனா நேரத்தில் சத்தமில்லாமல் உடல் எடையை குறைத்த சிம்பு\nகேரளா புடவை அழகி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அஞ்சு குரியன்\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது யார் யார்\n“சூர்யாவை 6 மாசம் ஜெயில்ல போடனும்”... பாஜகவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஆவேசம்...\nஇந்த ஒரு ஜூஸ்சில் இவ்வளவு நன்மையா\nமாநிலங்களவையில் அமளி: எதிர்க்கட்சி ��ம்பிக்களை கடுமையாக விளாசிய எம்.பி ராஜீவ் சந்திரசேகர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n28 ஐ மடக்கிய 70... ’கொள்கையை மீண்டும் நிலை நிறுத்திய திமுக புள்ளி’... வாழும் பெரியாருக்கு குவியும் வாழ்த்து\n உங்களுக்கு லோன் கிடையாது... வலுக்கும் எதிர்ப்பால் தூக்கியடிக்கப்பட்ட வங்கி மேலாளர்..\n'மாநாடு' படத்திற்காக கொரோனா நேரத்தில் சத்தமில்லாமல் உடல் எடையை குறைத்த சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/ipl-cricket/royal-challengers-bangalore-schedule-of-ipl-2020-qg8lx3", "date_download": "2020-09-24T08:04:10Z", "digest": "sha1:U4IGXFY5IKSSCSSKXPHU3JZ6WZJ2LOO3", "length": 10391, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல் 2020: ஆர்சிபி அணி ஆடும் முழு போட்டி விவரங்கள்..! | royal challengers bangalore schedule of ipl 2020", "raw_content": "\nஐபிஎல் 2020: ஆர்சிபி அணி ஆடும் முழு போட்டி விவரங்கள்..\nஐபிஎல் 13வது சீசனுக்கான முழு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆர்சிபி அணி ஆடும் போட்டி விவரங்களை பார்ப்போம்.\nஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசனுக்கான முழு போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய 3 இடங்களிலும் போட்டிகள் நடக்கவுள்ளன. செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. நவம்பர் 3ம் தேதி வரை லீக் சுற்று போட்டிகள் நடக்கும் நிலையில், கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மும்பை இந்தியன்ஸும் மோதுகின்றன.\nமுதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, செப்டம்பர் 21ம் தேதி, அதன் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. நவம்பர் 2ம் தேதி கடைசி போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது.\nஆர்சிபி அணியின் போட்டி விவரங்களை பார்ப்போம்.\nசெப்டம்பர் 21 - ஆர்சிபி vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nசெப்டம்பர் 24 - ஆர்சிபி vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசெப்டம்பர் 28 - ஆர்சிபி vs மும்பை இந்தியன்ஸ்\nஅக்டோபர் 3 - ஆர்சிபி vs டெல்லி கேபிடள்ஸ்\nஅக்டோபர் 10 - ஆர்சிபி vs சிஎஸ்கே\nஅக்டோபர் 12 - ஆர்சிபி vs கேகேஆர்\nஅக்டோபர் 15 - ஆர்சிபி vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஅக்டோபர் 17 - ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்\nஅக்டோபர் 21 - ஆர்சிபி vs கேகேஆர்\nஅக்டோபர் 25 - ஆர்சிபி vs சிஎஸ்கே\nஅக்டோபர் 28 - ஆர்சிபி vs மும்பை இந்தியன்ஸ்\nஅக்டோபர் 31 - ஆர்சிபி vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்\nநவம்பர் 2 - ஆர்சிபி vs டெல்லி கேபிடள்ஸ்\nஹாலிவுட் ஹீரோக்களுக்கு நிகரான ஜிம் பாடி.. ஹர்திக் பாண்டியாவின் வெறித்தனமான ஒர்க் அவுட் ஃபோட்டோஸ்\nதல தோனிக்கு வணக்கம் வைத்து வைரலான இந்த வீரர் யார்\nநடிகை பயல் கோஷுடன் பாலியல் தொடர்பில் இருந்தாரா கிரிக்கெட்டர் இர்பான் பதான்\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nஐபிஎல் வரலாற்றில் 4வது வீரர்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஓடிடியில் ரிலீசாக இருந்த விஷாலின் 'சக்ரா' படத்துக்கு ஆப்பு.. சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு..\nபிட் இந்தியா என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாடல்.. வலிமையான பாரதத்தை உருவாக்க இலக்கு..\nஅஜித் பலமுறை கேட்டும் ஒரு ரூபாய் கூட கொடுக்கல... சிகிச்சைக்கு உதவி கேட்ட துணை நடிகையின் பகீர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/rajasthan-royals-defeat-rcb", "date_download": "2020-09-24T09:31:08Z", "digest": "sha1:65KYCC3QVAO6VXRQ42F7MJPMLGBZOBKQ", "length": 11467, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோலியை காலி செய்த ரஹானே.. பெங்களூருவை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி", "raw_content": "\nகோலியை காலி செய்த ரஹானே.. பெங்களூருவை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி\nபெங்களூருவை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.\nஐபிஎல் 11வது சீசனின் 11வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவுக்கும் ராஜஸ்தானுக்கும் இடையே நடந்தது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களாக ரஹானேவும் ஷார்ட்டும் களமிறங்கினர். ஷார்ட் மந்தமாக ஆட, ரஹானே அடித்து ஆடினார். 36 ரன்கள் எடுத்து ரஹானேவும் வெறும் 11 ரன்களில் ஷார்ட்டும் அவுட்டாகினர்.\nசஞ்சு சாம்சனும் பென் ஸ்டோக்ஸும் நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடினர். அடித்து ஆடிய சாம்சன், 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பிறகு உமேஷ் யாதவ், வோக்ஸ், கேஜ்ரோலியா ஆகியோரின் பந்துகளில் சிக்ஸர் மழை பொழிந்தார்.\n36 பந்துகளில் அரைசதம் ��டந்த சாம்சன், 45 பந்துகளில் 92 ரன்களை குவித்தார். 10 சிக்ஸர்கள் விளாசினார். சாம்சனின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமலும் அவரது விக்கெட்டை வீழ்த்த முடியாமலும் கோலி திகைத்து நின்றார். சாம்சனின் அதிரடி ஆட்டத்தால், ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 217 ரன்களை குவித்தது.\n218 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் மெக்கல்லம் தொடக்கத்திலேயே அவுட்டானார். கோலி அரைசதம் அடித்து அவுட்டானார். டி காக், டிவில்லியர்ஸ் ஆகியோரும் அவுட்டாகினர்.\nவாஷிங்டன் சுந்தர் - மந்தீப் சிங் ஜோடி பெங்களூரு அணிக்கு நம்பிக்கையை விதைத்தது. 3 சிக்ஸர்களுடன் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். மந்தீப் சிங் 47 ரன்கள் அடித்தார். ஆனால் பெங்களூரு அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.\n20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 198 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 45 பந்துகளில் 92 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.\n3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான், புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.\nஐபிஎல் 2020: இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொள்ளும் ஆர்சிபி.. இந்த சீசனிலாவது திருந்துவாரா கோலி..\nஅப்செட் ஸ்டாலின்... 3 நிமிடத்தில் பேச்சை முடித்தார்.. அதிர்ந்த சேகர் பாபு.. பிசுபிசுத்த திமுகவின் சீனியர்..\nபட வாய்ப்பிற்காக கவர்ச்சி ரூட்டில் இறங்கிய லாஸ்லியா... குட்டை உடையில் வெளியிட்ட குதூகல போட்டோஸ்...\n6 வருஷம் கழித்து அடி வாங்குன இடத்துல வச்சே கேகேஆரை பழிதீர்த்த மும்பை இந்தியன்ஸ்..\nதமிழக்தில் இடியுடன் கூடிய மழை.. இந்த மாவட்டங்களில் அடித்து ஊத்தப்போகிறது என எச்சரிக்கை.\nபிரபல காமெடி நடிகர் கொரோனாவால் மரணம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தள���் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஅப்செட் ஸ்டாலின்... 3 நிமிடத்தில் பேச்சை முடித்தார்.. அதிர்ந்த சேகர் பாபு.. பிசுபிசுத்த திமுகவின் சீனியர்..\nதமிழக்தில் இடியுடன் கூடிய மழை.. இந்த மாவட்டங்களில் அடித்து ஊத்தப்போகிறது என எச்சரிக்கை.\nதயவு செய்து அப்பாவை தொல்லை செய்யாதீர்கள்.. உடன் பிறப்புகளுக்கு ஆர்.எஸ் பாரதியின் மகன் அட்வைஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-09-24T09:43:36Z", "digest": "sha1:YEBE6DE6BEEUYBA2MKJEQ2VZ4LAKYVGS", "length": 5318, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தலைக்கவசக் கின்னிக்கோழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதலைக்கவசக் கின்னிக்கோழி (ஆங்கிலப் பெயர்: helmeted guineafowl, உயிரியல் பெயர்: Numida meleagris) என்பது பொதுவாக அறியப்பட்ட கின்னிக்கோழி ஆகும். இது ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது ஆகும். குறிப்பாகச் சகாரா பாலைவனத்திற்குத் தெற்கே வாழ்கிறது. இது மேற்கு இந்தியத் தீவுகள், பிரேசில், ஆத்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் (எ.கா. தெற்கு பிரான்ஸ் ) பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகுருகர் தேசியப் பூங்கா, தென் ஆப்பிரிக்கா\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஇயற்கையான பரவல். மேற்கு கேப், மடகாசுகர் மற்றும் பிற இடங்களுக்கு இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஉகாண்டாவில் ஒரு பறவைக் குடும்பம்.\n↑ \"Numida meleagris\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசி��ாக 14 செப்டம்பர் 2020, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:40:45Z", "digest": "sha1:Y272CWFY7XQTPIWEXVPVCJCKORW7WIYP", "length": 17729, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ. அமிர்தலிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n4 ஆகத்து 1977 – 24 அக்டோபர் 1983\nஜே. ஆர். ஜெயவர்தனா, ஐதேக\nதலைவர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி\nஎஸ். ஜே. வி. செல்வநாயகம்\nஎஸ். ஜே. வி. செல்வநாயகம், இதக\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கான தேசியப் பட்டியல் உறுப்பினர்\nதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி\nஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam, ஆகஸ்ட் 26, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். இவர் இறப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும் (1879-1952, தொடருந்து நிலையப் பொறுப்பாளர்) வள்ளியம்மைக்கும் 1927 ஆகத்து 26 ஆம் நாள் பிறந்தார். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் (1931-1936), சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் (19366-1946) உயர்கல்வியையும் கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1951 இல் நியாயவாதியாக பட்டம் பெற்று வெளியேறினார்[1].\nசட்டத்துறையைக் கைவிட்டு தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். 1952 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கை பாராளுமன்றம் சென்றார்.[1][2]\nஇலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போராட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன��� மூலம் மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். 1972 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இணைந்து உருவான தமிழர் கூட்டணி என்னும் அரசியல் அமைப்பிலும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட அதே அமைப்பிலும் முன்னணியில் இருந்து உழைத்தார். தந்தை செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார்.\n1977 ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார். இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த முதலாவது தமிழர் அமிர்தலிங்கம் ஆவார்.\nஎழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் ஆரம்பத்திலும், அடிக்கடி நிகழ்ந்த இனக்கலவரங்கள், தமிழர் உரிமைகள் தொடர்பான சிங்கள அரசியற் கட்சிகளின் தீவிரப் போக்கு என்பன பாரம்பரியத் தமிழ்க் கட்சிகளின் இயலாத்தன்மையை எடுத்துக்காட்டின. இது தமிழ்ப் பகுதிகளில் தீவிரவாதப் போக்குக்கு வழிகோலியபோது, தமிழ் மக்கள் மீது அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களுக்கு இருந்த பிடி கைநழுவிப் போனது. பல சந்தர்ப்பங்களில் இந்தியாவில் ஒதுங்கி இருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. எனினும் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்றவகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புத் தங்களுக்கு இருப்பதாகக் கருதிய அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.\nஇதன்மூலம் இளைஞர்களுக்கும் அமிர்தலிங்கம் போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. 1989 சூலை 13 ஆம் நாள் கொழும்பில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே நாளில் அதே வீட்டில் யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார். இவர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளே கொன்றார்கள் என்பது தான் வேதனைக்குரிய விஷயம் .[3]\n↑ சி. புஸ்பராஜா. (2003). ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம். சென்னை: அடையாளம். பக்கம் 483.\nதமிழினத்தின் விமோசனத்துக்காக தன்னை அர்ப்பணித்த தலைவர் அமிர்தலிங்கம்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇலங்கையில் கொலை செய்யப்பட���ட அரசியல்வாதிகள்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்\nஇலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2020, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-24T09:37:07Z", "digest": "sha1:FZATYBNXI2XXEURFKU45E2YWFKACSW7P", "length": 32727, "nlines": 124, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/கொலை வாள்/நந்தி மண்டபம் - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/கொலை வாள்/நந்தி மண்டபம்\n←அத்தியாயம் 42: சுரம் தெளிந்தது\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nகொலை வாள்: நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44: நந்தி வளர்ந்தது\n445பொன்னியின் செல்வன் — கொலை வாள்: நந்தி மண்டபம்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nகொலை வாள் - அத்தியாயம் 43[தொகு]\nமறுநாள் பிற்பகல் மீண்டும் பெரிய பிக்ஷு பொன்னியின் செல்வனைப் பார்ப்பதற்கு வந்தார். அவரிடம் பல கேள்விகள் கேட்பதற்கு இளவரசன் துடித்துக் கொண்டிருந்தான். சின்ன பிக்ஷுவிடம் அவன் கேள்வி கேட்டு விவரம் அறிந்து கொள்ளச் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. \"ஐயா எல்லாம் குருதேவர் தெரிவிப்பார்\" என்று ஒரேவித மறுமொழிதான் திரும்பத் திரும்ப வந்தது.\n இப்போது உடம்பு எப்படி இருக்கிறது\n\"ஐயா உடம்பு என்னை மிகவும் தொந்தரவு படுத்துகிறது. 'எதற்காக சோம்பிப் படுத்திருக்கிறாய் எழுந்து ஓடு' என்கிறது. வயிறும் வெகு சுறுசுறுப்பாயிருக்கிறது. சின்ன பிக்ஷு கொண்டு வந்து கொடுத்த உணவெல்லாம் போதவில்லை. ஆச்சாரியரே இத்தனை நாள் நான் கடும் சுரம் நீடித்து நினைவு தவறியிருந்தேன் என்பதையே நம்ப முடியவில்லை. தங்களுடைய மருந்து அவ்வளவு அற்புதமான வேலை செய்திருக்கிறது இத்தனை நாள் நான் கடும் சுரம் நீடித்து நினைவு தவறியிருந்தேன் என்பதையே நம்ப முடியவில்லை. தங்களுடைய மருந்து அவ்வளவு அற்புதமான வேலை செய்திருக்கிறது\" என்று சொன்னான் பொன்னியின் செல்வன்.\n உடம்பின் பேச்சை ரொம்பவும் நம்பிவிடக் கூடாது. சுரம் தெளிந்ததும் அப்படித்தான் இருக்கும்; கொஞ்சம் அசட்டையாயிருந்தது, இரண்டாந் தடவை சுரம் வந்துவிட்டால் உயிருக்கே ஆபத்தாகப் போய்விடும்\n என்னுடைய உயிருக்கு வரக்கூடிய ஆபத்தைப் பற்றி நான் அவ்வளவாகப் பயப்படவில்லை....\"\n ஆனால் இந்தச் சோழ நாட்டில் உள்ள கோடி மக்கள் சென்ற நாலைந்து தினங்களாக எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், தெரியுமா நாடு நகரங்களெல்லாம் அல்லோலகல்லோலப் படுகின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரையில் கண்ணீர் விடுகிறார்கள்....\"\n தாங்கள் சொல்லுவது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. ஜனங்கள் எதற்காக அவ்வளவு வருத்தப்பட வேண்டும் ஒருவேளை நான் இந்தச் சுரம் குணமாகிப் பிழைக்க மாட்டேன் என்ற எண்ணத்தினாலா ஒருவேளை நான் இந்தச் சுரம் குணமாகிப் பிழைக்க மாட்டேன் என்ற எண்ணத்தினாலா சூடாமணி விஹாரத்தில் தாங்கள் எனக்குச் சிகிச்சை செய்து வருகிறீர்கள் என்று தெரிந்திருக்கும் போது ஜனங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் சூடாமணி விஹாரத்தில் தாங்கள் எனக்குச் சிகிச்சை செய்து வருகிறீர்கள் என்று தெரிந்திருக்கும் போது ஜனங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்\n தங்களுக்குச் சுரம் என்பதும், தாங்கள் சூடாமணி விஹாரத்தில் இருந்து வருவதும் ஜனங்களுக்குத் தெரியாது. இந்த நகரத்தின் மாந்தர்களுக்கு அது தெரிந்திருந்தால், இந்த விஹாரத்தில் இவ்வளவு அமைதி குடி கொண்டிருக்குமா மதில் சுவர்களையெல்லாம் இடித்துத் தகர்த்துக்கொண்டு அத்தனை ஜனங்களும் தங்களைப் பார்க்க இங்கு வந்திருக்க மாட்டார்களா மதில் சுவர்களையெல்லாம் இடித்துத் தகர்த்துக்கொண்டு அத்தனை ஜனங்களும் தங்களைப் பார்க்க இங்கு வந்திருக்க மாட்டார்களா அன்று காலையில் தாங்கள் கடலில் மூழ்கிவிட்டதாகச் செய்தி வந்தபோது இந்த நகரின் மாந்தர் எழுப்பிய ஓலத்தையும் பிரலாபத்தையும் தாங்கள் கேட்டிருந்தால்.... ஏன் இந்த விஹாரத்துக்குள்ளேயே அன்று காலை கண்ணீர்விட்டுக் கதறாதவர் யாரும் இல்லையே அன்று காலையில் தாங்கள் க���லில் மூழ்கிவிட்டதாகச் செய்தி வந்தபோது இந்த நகரின் மாந்தர் எழுப்பிய ஓலத்தையும் பிரலாபத்தையும் தாங்கள் கேட்டிருந்தால்.... ஏன் இந்த விஹாரத்துக்குள்ளேயே அன்று காலை கண்ணீர்விட்டுக் கதறாதவர் யாரும் இல்லையே\nபொன்னியின் செல்வன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து, \"குருதேவரே இது என்ன சொல்கிறீர்கள் நான் கடலில் முழுகிவிட்டதாகச் செய்தி வந்ததா எப்போது வந்தது யார் அத்தகைய பயங்கரச் செய்தியைக் கொண்டு வந்தது எதற்காக\n\"யார் கொண்டு வந்தார்களோ, தெரியாது ஒருநாள் காலையில் அந்தச் செய்தி இந்த நகரமெங்கும் பரவிவிட்டது. தங்களை இலங்கையிலிருந்து கோடிக்கரைக்கு ஏற்றி வந்த கப்பல் சுழல் காற்றில் அகப்பட்டு மூழ்கி விட்டதாக ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். கோடிக்கரையோரமாக தனாதிகாரி பழுவேட்டரையர் தங்களை எவ்வளவோ தேடியும் தங்கள் உடல்கூட அகப்படவில்லையென்றும், ஆகையால் கடலில் முழுகிப் போயிருக்க வேண்டும் என்றும் பராபரியாகச் செய்தி பரவிவிட்டது. அதைக் கேட்டு விட்டு நான்கூட இந்த விஹாரத்தின் வாசலில் நின்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இன்னொரு பிக்ஷு வந்து, நோயாளியை ஏற்றிக் கொண்டு ஒரு படகு விஹாரத்தின் பின்புறத்துக் கால்வாயில் வந்திருப்பதாகத் தெரிவித்தார். நான் உடனே வந்து பார்த்த போது படகில் உள்ள நோயாளி தாங்கள்தான் என்பதைக் கண்டேன். பிறகு மூன்று நாட்களாகச் சிகிச்சை செய்து வந்தோம். நேற்றுத்தான் தங்களுக்கு நினைவு வந்தது.\"\n என்னைப் படகில் ஏற்றிக்கொண்டு வந்தது யார் சொல்ல முடியுமா\n\"ஒரு இளைஞனும், ஒரு யுவதியும் படகு தள்ளிக்கொண்டு வந்தார்கள்.\"\n\"ஆம், ஆம்; எனக்குக்கூட கனவில் கண்டது போல் நினைவுக்கு வருகிறது. அந்த இளைஞனும் யுவதியும் யார் என்று தெரியுமா இளைஞன் வாணர் குலத்து வந்தியத்தேவனா இளைஞன் வாணர் குலத்து வந்தியத்தேவனா\n அவன் பெயர் சேந்தன் அமுதன் என்று சொன்னான். சிவ பக்தி மிக்கவன் என்று தோன்றியது. பெண்ணின் பெயரை நான் அறிந்து கொள்ளவில்லை. தேக திடமும் மனோவலியும் வாய்ந்தவள்...\"\n\"அவன் யார் என்று நான் ஊகிக்க முடியும். ஓடக்காரப் பூங்குழலி; தியாக விடங்கரின் மகள். அவர்கள் என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று சொல்லவில்லையா\n நான் அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்கவும் இல்லை.\"\n\"நான் இங்குப் பத்திரமாயிருக்கி���ேன் என்று தாங்கள் யாருக்கும் தெரியப்படுத்த வில்லையா\n யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று தங்களை அழைத்து வந்தவர்கள் சொன்னார்கள். தங்கள் உடல் நிலையை முன்னிட்டுச் சொல்லாமலிருப்பதே நல்லது என்று நானும் எண்ணினேன்.\"\n இதில் ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கிறது. என்னைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி என் தந்தை மும்முடிச்சோழ மகாராஜா கட்டளையிட்டிருந்தார். அதற்கிணங்கவே நான் இலங்கையிலிருந்து புறப்பட்டேன். நடுவில் ஏதேதோ சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. சக்கரவர்த்தியின் கட்டளைக்கு விரோதமாக நான் நடந்தேன் என்று குற்றம் சாட்டுவதற்காக இந்தச் சூழ்ச்சி நடந்திருப்பதாகத் தோன்றுகிறது. நான் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகவும் கதை கட்டி விட்டிருக்கிறார்கள். குருதேவரே என்னைத் தாங்கள் இந்தச் சூடாமணி விஹாரத்தில் ஏற்றுக்கொண்டதே இராஜத் துரோகமான காரியம். மேலும் வைத்திருப்பது பெருங்குற்றமாகும். உடனே என்னைத் தஞ்சாவூருக்கு அனுப்பி விடுங்கள்....\"\n தங்களுக்கு இடங் கொடுத்ததற்காக எனக்கு இராஜ தண்டனை கிடைப்பதாயிருந்தால் அதைக் குதூகலத்துடன் வரவேற்பேன். அதன் பொருட்டு இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்தை இடித்துத் தள்ளி மண்ணோடு மண்ணாக்கி விடுவதாயிருந்தாலும் பாதகம் இல்லை...\"\n\"தங்களுடைய பரிவைக் குறித்து மகிழ்கிறேன், குருதேவரே ஆனாலும், என்னைக் கொண்டு வந்தவர்களிடம் ஒன்றும் விசாரியாமல் எப்படி என்னை ஏற்றுக் கொண்டீர்கள் ஆனாலும், என்னைக் கொண்டு வந்தவர்களிடம் ஒன்றும் விசாரியாமல் எப்படி என்னை ஏற்றுக் கொண்டீர்கள்\n கடும் சுரத்தோடு வந்த தங்களை வரவேற்றுச் சிகிச்சை செய்வதைக் காட்டிலும் என்னைப் போன்ற பிக்ஷுக்களுக்கு வேறு என்ன உயர்ந்த கடமை இருக்க முடியும் மேலும் தங்களுடைய திருத்தமக்கையார், குந்தவை தேவியார், தாங்கள் இங்கு வந்து சிலநாள் தங்கக்கூடும் என்று முன்னமே எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.\"\n இளைய பிராட்டியா அவ்விதம் சொல்லி அனுப்பியிருந்தார் எப்போது\n\"தாங்கள் இங்கு வருவதற்கு சில நாளைக்கு முன்பு. தங்களைக் கொண்டு வந்த சேந்தன் அமுதனும், 'இளைய பிராட்டியின் விருப்பம்' என்றுதான் கூறினான்.\"\n என்னை அழைத்து வந்தவர்கள் இருவரும் உடனே திரும்பி போய்விட்டார்களா அவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா அவர்களைப் பார்த்தாவது, சி�� விவரங்கள் எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும்.\"\n பதட்டம் வேண்டாம். அவர்கள் இருவரும் இந்த நகரத்திலேதான் இருக்கிறார்கள். தினம் ஒருமுறை வந்து தங்கள் உடல் நிலையைப் பற்றி விசாரித்துப் போகிறார்கள். இன்றைக்கு ஏனோ இதுவரையில் வரக் காணோம்....\"\nஅச்சமயத்தில் சின்ன பிக்ஷு வந்து குருதேவரைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தார். ஆச்சாரிய பிக்ஷு, \"இதோ வந்து விட்டேன், ஐயா\" என்று கூறிவிட்டு வெளியே சென்றார். சற்று நேரத்துக்கெல்லாம் அவர் திரும்பி வந்தபோது இளவரசன் அருள்மொழிவர்மனுடைய பரபரப்பு மேலும் அதிகமாகியிருப்பதைக் கண்டார்.\n இனி ஒரு கணமும் நான் இங்கே தங்கியிருக்க முடியாது. சக்கரவர்த்தியின் கட்டளையை மீறி நான் இங்கே வந்து ஒளிந்திருந்தேன் என்ற பழியை ஏற்க நான் விரும்பவில்லை. என்னால் இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்துக்கு எந்த விதமான தீங்கு நேரிடுவதையும் விரும்பவில்லை\" என்றான் இளவரசன்.\nபெரிய பிக்ஷு மலர்ந்த முகத்துடன், \"உண்மையில் அத்தகைய பெரும் பொறுப்பை நானும் இனி வகிக்க முடியாது. தங்களுடைய விருப்பத்துக்கு விரோதமாக ஒரு கணமும் தங்களை நான் இங்கு வைத்திருக்க விரும்பவில்லை இந்தக் கணமே தாங்கள் புறப்படலாம். கால்வாயில் படகு ஆயத்தமாய்க் காத்திருக்கிறது\n\"அது தாங்கள் தீர்மானிக்க வேண்டிய காரியம். தங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்த இருவரும் படகுடன் தங்களை அழைத்துப் போக வந்திருக்கிறார்கள்.\"\nஇளவரசன் சிறிது தயங்கினான். ஆச்சாரிய பிக்ஷுவின் முகத்தில் மர்மமான புன்னகை பொலிவதைக் கண்டு, \"இதில் இன்னும் ஏதேனும் சூழ்ச்சி இருக்கக்கூடுமோ\n\"அவர்கள் இருவருமே திரும்ப வந்திருக்கிறார்களா எதற்காக என்று சொல்லவில்லையா\n\"சொன்னார்கள். இந்த விஹாரத்திலிருந்து ஒரு நாழிகை தூரத்தில், கால்வாயின் கரையில் நந்தி மண்டபம் ஒன்று இருக்கிறது. அதில் தங்களைப் பார்ப்பதற்காக இரண்டு பெண்மணிகள் வந்து காத்திருக்கிறார்களாம்.\"\nஇளவரசன் அவசரமாகக் கட்டிலிலிருந்து இறங்கினான். \"ஆச்சாரியரே உடனே படகுக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் உடனே படகுக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் இவ்வளவு தாமதம் ஆகிவிட்டதே\" என்றான்.\nபிக்ஷு இளவரசனைக் கையினால் தாங்கிக் கொண்டு கால்வாய்க்கரை வரையில் சென்றார். ஆனால் இளவரசனுடைய நடையில், நாலு நாளைக்கு மேலாகக் கடுஞ்சுர���்தினால் பீடிக்கப்பட்டிருந்ததின் அறிகுறி ஒன்றும் தென்படவில்லை. ஏறுபோல் நடந்து பொன்னியின் செல்வன் கம்பீரமாக வருவதைக் கண்டு சேந்தன் அமுதன், பூங்குழலி இருவருடைய முகங்களும் மலர்ந்தன.\nஅருள்மொழிவர்மன் படகில் ஏறி உட்கார்ந்ததும் பிக்ஷு அவனைப் பார்த்து, \"ஐயா தங்களுக்கு ஏதேனும் சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அதை இந்தச் சூடாமணி விஹாரத்துப் பிக்ஷுக்கள் அனைவரும் பெரும் பாக்கியமாகக் கருதுவோம். தாங்கள் திரும்பவும் இங்கு வந்து ஒருவாரம் தங்கி உடல் வலிவு பெற்றுப் போவது நலம் தங்களுக்கு ஏதேனும் சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அதை இந்தச் சூடாமணி விஹாரத்துப் பிக்ஷுக்கள் அனைவரும் பெரும் பாக்கியமாகக் கருதுவோம். தாங்கள் திரும்பவும் இங்கு வந்து ஒருவாரம் தங்கி உடல் வலிவு பெற்றுப் போவது நலம்\n நான் திரும்பி வருவேன் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. இல்லாவிடில் இவ்வாறு மற்ற பிக்ஷுக்களிடம் சொல்லிக் கொள்ளாமல் அவசரமாகப் புறப்பட்டிருக்க மாட்டேன்\nபடகு நகரத் தொடங்கியதும் சேந்தன், பூங்குழலி இருவரையும் மாறி மாறிப் பார்த்து, \"இக்கால்வாயின் வழியாக நீங்கள் என்னை அழைத்துக்கொண்டு வந்தபோது நீங்கள் தேவலோகத்தவர்கள் என்றும், சொர்க்கத்துக்கு என்னை அழைத்துப் போகிறீர்கள் என்றும் எண்ணியிருந்தேன். என்னை ஏமாற்றி விட்டீர்கள். சந்நியாசி மடத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தீர்கள் போனால் போகட்டும்; கடலில் நீந்திக் கை சளைத்து நினைவிழந்து போனதிலிருந்து நடந்ததையெல்லாம் உங்களிடம் கேட்க வேண்டும். அதற்கு முன்னால், நந்தி மண்டபத்தில் எனக்காகக் காத்திருப்பவர்கள் யார் என்று சொல்லுங்கள்\" என்றான் இளவரசன்.\nஇருவரையும் பார்த்து அருள்மொழிவர்மன் கேட்ட போதிலும், பூங்குழலி வாய் திறக்கவில்லை. சேந்தன் அமுதன்தான் மறுமொழி கூறினான். குந்தவைப் பிராட்டியும் கொடும்பாளூர் இளவரசியும் ஆனைமங்கலத்துக்கு வந்திருப்பதையும், அங்கிருந்த நந்திமண்டபத்துக்கு வந்து காத்திருப்பதையும் தெரிவித்தான்.\n எடுத்ததற்கெல்லாம் மூர்ச்சை போட்டு விழும் அந்தப் பெண்ணை எதற்காக இளையபிராட்டி இங்கேயும் அழைத்து வந்திருக்கிறார்\n தமிழ்நாட்டுப் பெண்களிடையே இப்போது ஒரு சுரம் பரவிக் கொண்டிருக்கிறது. புனிதமான சைவ சமயத்தை விட்டுவிட்டுப் புத்த மதத்தைச் சேர்ந்து பிக்ஷுணிகள் ஆகப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்\" என்றான்.\n\"அப்படி யார், யார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்\n\"கொடும்பாளூர் இளவரசி அவ்விதம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இதோ இந்தப் பெண்ணரசியும் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கிறாள்\n அதனால் சைவ சமயத்துக்கு நஷ்டம் வந்துவிடாது இலங்கையில் பிக்ஷுணிகள் தவ வாழ்க்கை நடத்தும் மடங்கள் பலவற்றை நான் அறிவேன். வேண்டுமானால் நானே இவர்களை அழைத்துப் போய்ச் சேர்த்து விடுகிறேன் இலங்கையில் பிக்ஷுணிகள் தவ வாழ்க்கை நடத்தும் மடங்கள் பலவற்றை நான் அறிவேன். வேண்டுமானால் நானே இவர்களை அழைத்துப் போய்ச் சேர்த்து விடுகிறேன்\" என்று பொன்னியின் செல்வன் கூறவும் சேந்தன் அமுதன் நகைத்தான்.\nபின்னர் கடலிலிருந்து இளவரசனும், வந்தியத்தேவனும் கரையேறியதிலிருந்து நிகழ்ந்தவற்றையெல்லாம் சேந்தன் அமுதன் தான் அறிந்தவரையில் கூறினான். பொன்னியின் செல்வன் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு வந்ததுடன், தன்னுடைய ஞாபகங்களையும் ஒத்துப் பார்த்துக் கொண்டு வந்தான்.\n\" என்று பூங்குழலி கூறியதும், இளவரசன் அவள் சுட்டிக் காட்டிய திசையை நோக்கினான்.\nஇப்பக்கம் கடைசியாக 13 அக்டோபர் 2007, 11:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/election/01/231323?ref=archive-feed", "date_download": "2020-09-24T07:21:40Z", "digest": "sha1:7REW6K62VPCTR32UFWRTRKRCDXGC5RVO", "length": 14891, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள தேர்தல் மாவட்ட மத்திய நிலையத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nதேர்தலில் வாக்களிக்கும் மக்களின் நன்மை கருதி தேர்தல் நிலையங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 4991 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nவேட்பாளர்கள் அதிகமாகவுள்ள காரணத்தினாலும், வாக்கு சீட்டு நீளமாகவுள்ள காரணத்தினாலும் வாக்காளர்களின் நன்மை கருதி வாக்களிப்பு நேரம் காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன், இதில் கல்குடா தேர்தல் தொகுதியில் 115,924 பேரும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 187,672 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 94,645 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக 1682 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 320 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. தேவையான இடங்களுக்கு ரோந்து பணிகளை அவர்கள் முன்னெடுப்பார்கள். நாளை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கும் போது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nவாக்குச் சாவடிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையினை பொறுத்து மூன்று வகையான வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nதேர்தல் கண்காணிப்பு பணிகளில் மூன்று சர்வதேச கண்காணிப்பு அமைப்பு கண்காணிப்பில் ஈடுபடுவதுடன் உள்ளூர் கண்காணிப்பு அமைப்புகளும் இந்த கண்காணிப்பு பணிகளில் ஈடுபட��கின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், மண்முனை மேற்கு, பட்டிப்பளை, வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்கள் யானையின் தாக்குதலுக்குள்ளாகும் பிரதேசமாக இருப்பதன் காரணமாக அதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nவனஜீவராசி திணைக்களத்தின் அனுசரணையுடன் 09 குழுக்கள் இந்த ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. அந்த அடிப்படையில், நேற்று முதல் அவர்கள் பாதுகாப்பு கடமையினை முன்னெடுத்துள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 53 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன. பாதகமான தேர்தல் வன்முறைகள் குறைந்தளவிலேயே கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவை தேர்தல் விதிமுறைகளை மீறியவையாக இருக்கின்றன.\nதேர்தல் பிரசாரங்கள் முடிவுற்றதன் பின்னர் நேற்று இரவு 12 மணிக்கு பின்னர் மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎம்.சீ.சீ மிலேனியம் நிதி தொடர்பில் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் முடிவெடுக்க வேண்டும்: ஹர்சன ராஜகருணா\nவெள்ளை வான் ஊடக சந்திப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பிடியாணை\nஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு மங்கள சமரவீரவிற்கு அறிவிப்பு\nமைத்திரி - மகிந்த தரப்புக்கு வெட்கமில்லை - விஜித ஹேரத் எம்.பி குற்றச்சாட்டு\nஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கு இதுவரையில் கொடுப்பனவு வழங்கப்படவில்லை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/2020/06/18/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-24T07:44:45Z", "digest": "sha1:PENFDVCPLIWYAQFGUIR2BOWOVXYVF4YZ", "length": 13706, "nlines": 180, "source_domain": "yourkattankudy.com", "title": "ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது தொடர்பில் அகில் இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டல்கள் – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது தொடர்பில் அகில் இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டல்கள்\nகொழும்பு: ஜும்ஆவை நிறைவேற்றுவது மார்க்கத்தில் மிகமுக்கிய கடமைகளில் ஒன்றாகும். அதனை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் பல வழிகாட்டல்களும் நிபந்தனைகளுமுள்ளன. அவற்றைப் பேணிநடப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். அத்துடன் தற்போது நிலவும் கொவிட் 19 அசாதாரண நிலையைக் கவனத்திற்கொண்டு சுகாதார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டல்களைப்பேணி ஜும்ஆவை நிறைவேற்றுதல் வேண்டும்.\nகொவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக, மதஸ்தலங்களில் ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கையை சுகாதார அதிகாரிகள் மட்டுப்படுத்தியுள்ளதால் அதனை விட அதிக எண்ணிக்கையுடையோர் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.\nஜும்ஆக் கடமை நிறைவேறுவதற்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள், பருவவயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளித்திருப்பது ஷாபிஈ மத்ஹபின்படி கட்டாயம் என்பதால், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் 40 ஆண்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இடநெருக்கடி அல்லது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்மை அல்லது வேறு காரணங்களினால், 40 பேரைவிட குறைவான எண்ணிக்கையிருப்பின் அவர்கள் ழுஹ்ர் தொழுதுகொள்ள வேண்டும்.\nஇடநெருக்கடியின் காரணமாக ஓர் ஊரில் பல இடங்களிலும் ஜும்ஆத் தொழமுடியும் என்ற மார்க்க சலுகையின் அடிப்படையில், தற்போதைய சூழலில் சமூக இடைவெளியை பேணி அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜும்ஆவை நிறைவேற்ற முடியாது என்ற நிலையில், பிரதேசக் கிளை ஜம்இய்யாக்களின் ஆலோசனையுடன் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று ஜும்ஆ மஸ்ஜித்கள் ஏனைய மஸ்ஜித்கள், தக்கியாக்கள், ஸாவியாக்கள் போன்ற இடங்களில் ஜும்ஆவை நிறைவேற்றிக் கொள்ளல். சுகாதார அதிகாரிகள் (PHI) அனுமதியளிப்பின் மத்ரஸாக்கள���, மண்டபங்கள், பொது இடங்கள் போன்றவற்றிலும் ஜும்ஆவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.\nநோய், பிரயாணம், பயம், மழை தொழுகைக்கு செல்லமுடியாத நிர்ப்பந்தம் போன்ற காரணங்களினால் ஜும்ஆவுடைய கடமையை நிறைவேற்றாமல் விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.\nகொவிட் 19 அசாதாரண சூழ்நிலையில், அரசாங்கம் அனுமதிக்கும் எண்ணிக்கையினரை விட அதிகமானோர் ஒன்று சேர்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சமூக இடைவெளியைப் பேணி ஊரிலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜும்ஆவை நிறைவேற்றுவது சிரமம் என்பதால், ஜும்ஆவை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் ழுஹ்ருடைய தொழுகையை தொழுது கொள்வது போதுமானது. நிர்ப்பந்த நிலையில் ஜும்ஆவை நிறைவேற்ற முடியாமல் போனதால், ஜும்ஆவை விட்ட குற்றம் ஏற்படாது. மாறாக அதற்குரிய நன்மை கிடைக்கும்.\nஇவ்விடயத்தில் ஊர் ஜமாஅத்தினர் தமது மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி, முடியுமானவர்கள் ஜும்ஆவை நிறைவேற்றுவதுடன், ஏனையவர்கள் ழுஹ்ருடைய தொழுகையை தொழுதுகொள்ளல் வேண்டும்.\nஎமது நாட்டில் மஸ்ஜித்களுக்கு பொறுப்பாகவுள்ள வக்ஃப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டல்களையும் கவனத்திற் கொள்ளவும்.\nகுறிப்பு : ஓர் ஊரில் பல இடங்களில் ஜும்ஆ நடாத்துவதற்குரிய சலுகை, தற்பொழுது நாட்டில் நிலவும் கொவிட் 19 நெருக்கடி நிலை நீங்கும் வரையாகும். இந்நெருக்கடி நிலை நீங்கி நாடு இயல்புநிலைக்கு திரும்பியதன் பின்பு, இவ்வாறு பல இடங்களிலும் ஜும்ஆக்களை நடாத்துவதை நிறுத்தி, வழமையாக ஜும்ஆ நடைபெற்ற இடங்களில் மாத்திரம் ஜும்ஆக்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதே, மார்க்க விதிகளின்படி ஜுமூஆக்கள் நிறைவேறுவதற்கு காரணமாக அமையும்.\nமேற்கூறப்பட்ட முறைகளில் ஓர் ஊரில் பல இடங்களில் ஜும்ஆ நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொள்ள முடியாதவர்கள் பத்வாப் பிரிவின் துரித இலக்கத்தை 0117490420 தொடர்பு கொள்ளவும்.\n“அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்”\nPrevious Previous post: மகிந்தானந்தவிற்கு சங்ககார சவால்\nNext Next post: மு.காவிலிருந்து விலகி தேசிய காங்கிரஸின் பக்கம் ஆலங்குளம் கிராம மக்கள் படையெடுப்பு\nகாத்தான்குடி நகர சபையின் புதிய உறுப்பினராக பொறியியலாளர் MM அப்துர் றஹ்மான் இன்று பதவியேற்பு\nஅல்-குர்ஆனில் திருத்தம் செய்வதற்கான முன்னோடியாக இளவயது திருமண தடைச்சட்டம் அமையுமா \nநோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nதங்கத்துக்கு மாற்றமாக அறிமுகமாகிறது லுமினக்ஸ் யூனோ\nதங்கம் ரூ. 15 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nகாத்தான்குடி ஆற்றங்கரை மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு\nகாத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தினார் டாக்டர். ஹப்ஸா மபாஸ்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiranand.in/album.php?page_no=18", "date_download": "2020-09-24T07:59:22Z", "digest": "sha1:GTWBJDD2DKL3AQU4JM2XAOMU3VCCEM62", "length": 5858, "nlines": 75, "source_domain": "kathiranand.in", "title": "D.M KATHIR ANAND M.B.A (USA), Member of Parliament for Vellore", "raw_content": "\n(21-07 -2019) வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பலூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்\n(21-07 -2019) வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈச்சங்கால் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்\n(21-07 -2019) வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளையாம்பட்டு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்\n(22-07 -2019) வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்களின் நாளைய பரப்புரை அட்டவணை\n(21-07 -2019) வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எக்லாஸ்புரம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்\n(21-07 -2019) வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்குப்பட்டு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்\n(21-07 -2019) வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில�� போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அழிஞ்சிக்குளம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்\n(21-07 -2019) வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிக்கனாங்குப்பம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்\n(21-07 -2019) வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தும்பேரி பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்\n(21-07 -2019) வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-24T07:03:05Z", "digest": "sha1:OUSSALRYFONHIWBX5SWAKY322AZ7MGAK", "length": 12017, "nlines": 108, "source_domain": "moonramkonam.com", "title": "வேதிகாவுக்கு தமிழ் கற்றுத் தந்தது இளையராஜாவின் மெலடி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசமந்தாவுக்கு பாலிவுட்டிலிருந்து அழைப்பு மொபைல் போன்களும் அவற்றின் ஆபத்துக்களும்\nவேதிகாவுக்கு தமிழ் கற்றுத் தந்தது இளையராஜாவின் மெலடி\nவேதிகாவுக்கு சிம்புவுடன் காதல் இல்லை:\n‘பரதேசி’ படத்தில் ஹீரோயினாக நடித்த வேதிகா வெகு அழகாக தமிழ் பேசுகிறார். கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட இவர், வசிப்பது மும்பை என்றாலும், தமிழ் மீது இவர் கொண்ட பற்றுதான், இப்படி சரளமாக தமிழ் பேச வைக்கிறது. இளையராஜாவின் மெலடியில் மனம் லயித்ததால், தமிழ் மீது பற்றும் , தமிழ்ப் பேச்சும் வளர்ந்தது, என்கிறார். ஏ.ஆர் ரஹ்மான்கூட இவருடைய தமிழ் வெகு நன்றாக இருப்பதாகக் கூறினாராம். ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஃப்ரெஞ்சு, தமிழ். இந்தி என பல மொழிகள் தெரிந்திருந்தாலும் தமிழ் பேசும் சுகமே தனி என்று சொல்கிறார்.\n‘காவியத் தலைவன்’ படத்தில் சித்தார்த்துடன் நடிக்கும் இவர், சித்தார்த் சினிமாவின் மீது கொண்ட ஈடுபாட்டையும், அவருடைய சினிமா பற்றிய அறிவையும் வியந்து பாராட்டுகிறார். ‘கையில் எத்தனை படம் வைத்திருக்கிறோம் என்பது பெரிதல்ல. ஆனால் நல்ல நல்ல கேரக்டர்கள் பண்ண வேண்டும் என்பதே முக்கியம், என்கிறார். இப்போது கையில் ஒரு தமிழ்ப் படமும், 2 மலையாளப் படங்களும் இருக்கின்றன. எல்லாமே நல்ல படங்கள். ‘பரதேசி’ யின் ‘அங்கம்மா’ பாத்திரம் போல நடிப்புக்குத் தீனி போடும் பாத்திரங்களாக இருந்தால், டைரக்டர் யார், ஜோடி யார், என்று பார்க்காமல், கால்ஷீட் கொடுக்க ரெடி, என்கிறார். இப்போது சினிமாவில் புதுப்புது இளம் டைரக்டர்கள் கலக்குகிறார்கள், என்கிறார். பெரிய பெரிய நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறார். அஜய் தேவ்கனுடன், ஒரு இந்திப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு நழுவிப் போனதை எண்ணிக் கவலைப்படுகிறார்.\nசிம்பு தனக்காக சிபாரிசு செய்யவேண்டும் என எதிர்பார்க்கவில்லை எனக் கூறும் இவர், நான் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்றால் அவரே கூப்பிடப் போறார். ‘காளை’ படத்தில் ‘குட்டிப் பிசாசே” பாட்டுக்கு நனமாடி சிம்புவின் ஸ்டெப்ஸ்க்கு ஈடுகொடுத்து அப்ளாஸ் வாங்கியதாக சொல்கிறார். சிம்புவின் வேகமான டான்ஸ் மூவ்மென்ட்ஸுக்கு ஈடுகொடுபப்து அவ்வளவு சுலபமா என்று வியக்கிறார்.\nதனக்கு சிம்புவுடன் காதல் இல்லை என்கிறார். சிறு வயதில் பலர் என்னிடம் காதலைச் சொல்லியிருக்கிறார்கள்; கல்லூரியில் படிக்கும்போது ஒரு பையனை காதலித்தேன், ஆனால் அந்த வயதின் இனக் கவர்ச்சிதான் அது என்பதை பிறகுதான் புரிந்துகொண்டதாகக் கூறுகிறார்.\nTagged with: சினிமா, விஜய்\nதோட்டத்துச் செடிகளுக்கு கொஞ்ச நாள் தண்ணீர் விடாவிட்டால், வாடிவிடுகின்றன; ஆனால் பாலவனச் செடிகளுக்கு அப்படி இல்லை. காரணம் என்ன\nவார பலன் 20.9.2020 முதல் 26.9.2020வரை அனைத்து ராசிகளுக்கும்\n- மழைக் காலங்களில் சோலார் பேனல்கள் வேலை செய்யாது என்பது உண்மையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/category/india/international", "date_download": "2020-09-24T09:09:47Z", "digest": "sha1:J5JDR56JPDKEHS5L73XE7ZVO4K6YGWHC", "length": 12755, "nlines": 203, "source_domain": "news.lankasri.com", "title": "சிறப்புச் செய்திகள்", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிஜயகாந்த உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்\nவிஜயகாந்தின் தற்போதைய உடல்நிலை குறித்து கட்சி தலைமை கழகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு கொரோனா தொண்டர்கள் கூட்டத்துக்கு நடுவில் தோன்றிய ஒரே நிகழ்ச்சி இதுதான் தொண்டர்கள் கூட்டத்துக்கு நடுவில் தோன்றிய ஒரே நிகழ்ச்சி இதுதான்\n மருத்துவமனையில் திடீர் அனுமதி: கடும் அதிர்ச்சியில் தொண்டர்கள்\n13 வயது சிறுமிக்கு தெரியாமலே திருமணத்தை நடத்த திட்டமிட்ட பெற்றோர் ஆனால் நடந்த எதிர்பார்த சம்பவம்\nரத்த வெள்ளத்தில் தாய்... தூக்கில் தொங்கிய தந்தை நள்ளிரவில் நடந்த பயங்கரத்தால் கதறி துடித்த குழந்தைகள்\nநூற்றுக்கணக்கான பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசி வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம்\nவிஸ்வரூபமெடுக்கும் போதை பொருள் விவகாரம்: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு சம்மன்\nகத்திமுனையில் தமிழக அமைச்சரின் உதவியாளரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல்: வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி\nவீட்டில் தனியாக இருந்த அழகிய இளம்பெண் எரித்து கொலை\nஇந்தியா 1 day ago\nதிருமணமான பெண்ணிடம் நெருங்கி பழகி இளைஞன் செய்து வந்த கொடூர செயல் சிக்கி தவித்து வந்த பரிதாபம்\nஇந்தியா 1 day ago\nகூட்டு குடும்பத்துடன் வசித்து வந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை வேதனையுடன் தாய் சொன்ன காரணம்\nவயது குறைந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த 68 வயது திமுக நிர்வாகி\nநிலச்சரிவில் அகப்பட்ட மகனின் உடலை 40 நாட்களாக தேடும் தந்தை\nஇந்தியாவில், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாநிலம் எது\n”நாளைய முதல்வரே” எம்ஜிஆர்- விஜய் படத்துடன் போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்\nசிறையில் இருக்கும் சசிகலாவை பார்த்து இதை சொல்ல வேண்டும்\nவீட்டில் உள்ள அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய 20 வயது இளம்பெண் சுவற்றில் எழுதியிருந்த 3 வார்த்தைகள்\n கல்லூரி மாணவிகளை குறிவைத்து நபர் செய்து வந்த செயல்\nசிறையில் இருக்கும் சசிகலா இந்த மாதம் விடுதலையாவாரா உண்மை நிலவரம் இது தான்: முழு தகவல்\nவீடில்லை... பிள்ளைகளின் சிகிச��சைக்கு பணமில்லை: இருதயத்தை விற்க தயாரான தாயார்\nபேச மறுத்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்த இலங்கை தமிழ் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி\nதிருமணம் முடிந்து ஒரு நாள் கூட நீடிக்காத சந்தோஷம் காதலனை கரம் பிடிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி\nவிடுதலைக்கு முன்பே ஒலிக்கும் குரல் சசிகலாவை புறக்கணிக்க முடியாது: கலக்கத்தில் ஒபிஎஸ்-இபிஎஸ்\nஇளம் பெண்களிடம் கனவில் வந்ததாக சொல்லி மதபோதகர் செய்த அதிர்ச்சி செயல்\nஆண் குழந்தை வேண்டும்: மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்\nசசிகலா விடுதலை தொடர்பில் அதிகாலையில் டிடிவி தினகரன் திடீரென மேற்கொண்ட செயல்\nசாகுல் அமீது இறுதிச்சடங்கில் கதறி அழுத சீமான்: நெஞ்சை உருக்கும் காட்சி\nஉயிரிழந்த நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி பேரறிவாளன் தாயாரின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2017/03/05/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:51:37Z", "digest": "sha1:TZMV2BE7QIHNRBPCFIBJOVY6UMT4M3AO", "length": 73107, "nlines": 142, "source_domain": "solvanam.com", "title": "உடன்வரும் நிழல் – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபாஸ்டன் பாலா மார்ச் 5, 2017 No Comments\nதெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.\n: பிரேம் – ரமேஷ்\nபுழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹ���்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.\nஇந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.\nஅ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.\nஅமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.\nஅந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.\nஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.\nஅமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.\nஇந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.\nஇதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:\nகதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.\nயுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.\nவிமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.\nஅமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்\nநிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.\nஇதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம் இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படி���்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி\nஅ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.\nடால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”\n‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:\nடேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’\nடேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.\nஉதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண���டுமே நாவலாசிரியரின் வெற்றியே.\nமுத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.\nசுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.\nசூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத���துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்ன���ட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் ���ர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் ���ண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் ந��லா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் ��ங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nகவிதை பற்றி புதும��ப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2019/12/02051513/Have-foreign-onions.vpf", "date_download": "2020-09-24T09:45:38Z", "digest": "sha1:ZYLLGRSLXSSRQE45JIDYFS7N2VROD7DS", "length": 17159, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Have foreign onions || வெளிநாட்டு வெங்காயம் வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nவெளிநாட்டு வெங்காயம் வேண்டும் + \"||\" + Have foreign onions\nவெங்காயம் இல்லாமல், எந்த சமையலையும் செய்யமுடியாது என்றஅளவில், இல்லத்தரசிகளுக்கு இன்றியமையாத ஒன்று எதுவென்றால்\nஏழை குடும்பங்களில் உணவுக்கு கூட்டாகவே பச்சை வெங்காயத்தை பயன்படுத்துவது உண்டு. அப்படியிருக்க, வெங்காயத்தின் விலை குறைவாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் ஒரு முக்கிய கடமையாகும். ஆனால் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை இதுவரை இல்லாதஅளவு உச்சத்தை எட்டி போய்க்கொண்டு இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்புதான் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ எட்டியது. சென்னையில் நேற்று முன்தினம் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.170-ஐ தொட்டது. பெரிய வெங்காயத்தில் நாசிக் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.90 வரை கோயம்பேடு மார்க்கெட்டிலேயே விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் ரூ.100-ஐ தாண்டி விற்கப்படுகிறது. இந்த வெங்காயம்தான் அதிக நாட்கள் அழுகிப்போகாமல் இருக்கும். அடுத்து பெங்களூரு வெங்காயம் 2-ம் நிலை வெங்காயமாக கருதப்படுகிறது. இதன்விலை அதைவிட குறைவு. 3-வது ரகமாக ஆந்திரா வெங்காயம் கருதப்படுகிறது. இதன்விலை குறைவாக இருந்தாலும், வெகு சீக்கிரத்தில் அழுகிப்போய்விடும் என்றாலும், மக்கள் இப்போது மொத்தமாக வெங்காயம் வாங்குவதற்கு பதிலாக இந்த 3-ம் ரக வெங்காயத்தையே அவர்களின் தேவைகளுக்காக குறைந்த அளவு வாங்கிக்கொள்கிறார்கள்.\nபொதுவாகவே காய்கறி கடை வைத்திருப்பவர்கள், வெங்காயத்தை 50 கிலோ கொண்ட சாக்கு மூட்டையில் வாங்குவார்கள். 30 சாக்கு வெங்காயம் வாங்கினால், ஏறத்தாழ 1½ லட்சம் ரூபாயை கையில் எடுத்துக்கொண்டு செல்லவேண்டியது இருக்கிறது. அடுத்து விளைச்சலும் குறைவாக இருக்கும் என்றநிலையில��, இன்னமும் விலை ஏறிவிடும் என்று அஞ்சப்படுகிறது. தமிழ்நாட்டில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரையில் விற்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் 79 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்தான் இருக்கும்நிலையில் பெரும்பாலானோர் இந்த விலைக்கு வாங்கமுடியவில்லை. இந்தநிலையில், மத்திய அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இந்த வெங்காயத்தை மாநிலங்களுக்கு கிலோ ரூ.52 முதல் ரூ.55 வரையில் ஆந்திரா, மேற்குவங்காளம், ஒடிசா, கேரளா மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்கள் வாங்கிக் கொள்வதற்காக ஆர்டர் கொடுத்துள்ளநிலையில், மத்திய அரசாங்கம் அவர்களுக்கு 2 ஆயிரத்து 265 டன் வெங்காயத்தை உடனடியாக வினியோகிக்கப்போகிறது. எகிப்தில் இருந்து டிசம்பர் மாதத்தில் 6 ஆயிரத்து 90 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய இருக்கும் நிலையில், மத்தியஅரசாங்கம் அனைத்து மாநிலங்களிடமும் வெங்காயத்துக்கான ஆர்டர்களை கேட்டு இருக்கிறது. இந்த வெங்காயம் எந்தநேரத்திலும் மும்பை துறைமுகத்தில் வந்து இறங்கும் நிலை இருக்கிறது.\nவெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தை வாங்க ஆந்திரா, கேரளா ஆர்டர் கொடுத்து இருக்கும்நிலையில், தமிழகஅரசு இன்னும் ஆர்டர் கொடுக்கவில்லை. இன்னும் வெங்காயத்தின் விலை ஏறும் அபாயம் இருப்பதால், உடனடியாக மத்தியஅரசாங்கத்திடம் வெங்காயத்துக்காக தமிழ்நாட்டின் தேவைக்கு ஆர்டர் செய்யவேண்டும். சென்னை துறைமுகம், தூத்துக்குடி துறைமுகத்தில் வெங்காயம் இறக்குமதி செய்ய வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக வெளிநாட்டில் இருந்து மத்தியஅரசாங்கத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான பணிகளை அரசு கவனிக்கவேண்டும். வெங்காயத்தை குறைந்தவிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யவேண்டும். நமது மாநிலத்திலேயே நமது தேவைகளுக்கு வெளிமாநிலங்களை சார்ந்து இருக்காமல், வாய்ப்புள்ள இடங்களில் வெங்காயம் சாகுபடி செய்வதற்கான ஏற்பாடுகளையும், வெங்காயம் போன்ற அழுகும் பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிட்டங்கிகளை ஆங்காங்கு தொடங்கவும் ஏற்பாடு செய்யவேண்டும். இதுமட்டுமல்லாமல், தமிழகஅரசும் நேரடியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ���ெய்துகொள்ள மத்தியஅரசாங்கத்திடம் அனுமதி கேட்கலாமா\n1. தமிழக மக்களுக்கு பிரதமர் தந்த உறுதி\nகாவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மேகதாது அணையை கட்ட திட்டமிட்டுள்ளது.\n2. மாநிலங்களவைக்கு துணை தலைவர் ; மக்களவைக்கு எப்போது \nகொரோனா பரவல் இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்குமேல் நீடித்துக்கொண்டிருக்கிறது.\n3. தமிழக குழுவும், பிரதமரை சந்திக்கலாமே \nகர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீர் பிரச்சினை காலம் காலமாக இருந்துவருகிறது.\n4. கடன் தவணையை கட்ட முடியவில்லை\nகொரோனாவின் கொடிய கரங்களின் தீண்டுதல் இன்னும் குறையவில்லை. தமிழ்நாட்டிலும் மார்ச் மாதம் முதல் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n5. 5 அம்ச திட்டத்தோடு பஞ்சசீல ஒப்பந்தம்\nசரித்திர காலம் தொட்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நிலவிய வர்த்தக உறவு, நல்லுறவு கடந்த 70 ஆண்டுகளாக சில பல விரிசல்களை கண்டுள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. புயல் வீசிய மாநிலங்களவை\n2. தமிழக மக்களுக்கு பிரதமர் தந்த உறுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiranand.in/album.php?page_no=19", "date_download": "2020-09-24T08:10:43Z", "digest": "sha1:4MYBN5FJVXRC6Q7WW7TW5OTAVKLBUYHV", "length": 6125, "nlines": 62, "source_domain": "kathiranand.in", "title": "D.M KATHIR ANAND M.B.A (USA), Member of Parliament for Vellore", "raw_content": "\nவேலூர் நாடாளுமன்ற தொகுதி - தி மு க கூட்டணியின் வெற்றி வேட்பாளர் நம் மண்ணின் மைந்தன் #திரு_D_M_கதிர்_ஆனந்த்MBA(USA) அவர்கள் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி ஜாபீராபெட், வஞ்சூர்,முதல் அம்மணாங்குப்பம் வரை உள்ள கிராமங்களில் பொதுமக்களையும், கழக தோழர்களையும் சந்தித்து வாக்குகளை சேகரித்தபோது.\n(20-07 -2019)வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் கே வி குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.\n(20-07 -2019) வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் கே வி குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் ( ஒலக்காசி, மேல் ஆலத்தூர், கூடநகரம், அநங்கநல்லூர் , சிங்கில்வாடி, செருவங்கி, செட்டிகுப்பம், ராஜகுப்பம் மற்றும் நெல்லூர்பேட்டை ) மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.\n(20-07 -2019)வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு கதிர் ஆனந்த் அவர்கள் கே வி குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தபோது செய்தியாளர்களை சந்தித்தார்\nவேலூர் பாராளுமன்ற தொகுதி - திமுக கூட்டணியின் வெற்றி வேட்ப்பாளர் திரு D . M . கதிர் ஆனந்த் அவர்கள் இன்று (17-07-2019) தனது வேட்ப்புமனுவை, வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி திரு A . சண்முகசுந்தரம் அவர்களிடம் வழங்கினார்.\nவேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம்: கழக தேர்தல் பணிப்பொறுப்பாளர் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் திரு.க.முத்துச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் திரு.D.M.கதிர் ஆனந்த் அவர்கள் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.எஸ்.ஆர்.சிவலிங்கம் , வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருமதி.முத்தமிழ் செல்வி, மு.மாவட்ட செயலாளர் திரு.க.தேவராஜ்,கே.வி.குப்பம் மு.ஒன்றிய செயலாளர் திரு.தயாளமூர்த்தி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.நல்லதம்பி, கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கட்பட்ட ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர்கலந்துக்கொண்டனர்.\nவேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் திரு.D.M.கதிர் ஆனந்த் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தப்போது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://manguniamaicher.blogspot.com/2011/04/", "date_download": "2020-09-24T09:26:58Z", "digest": "sha1:KUEXNQFQHSZTLFQTD3NP6LC2CRQRP4VJ", "length": 8490, "nlines": 85, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: April 2011", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nகலைஞர் என் பிளாக்கோட ரசிகர் - நம்ப முடியலைல\nமுதல்ல எனக்கே அப்படித்தான் இருந்துச்சு .........\nகாலைல ஒரு பதினோரு மணி இருக்கும் , இல்லாத ஆணிய புடுங்க டிரை பண்ணிக்கிட்டு இருந்தேன் ....திடீர்ன்னு\nநான் அடிச்சா தாங்க மாட்ட நாலுமாசம் தூங்க மாட்ட ...............\n(அட நம்ம ரிங் டோனு தாங்க )\nஆடிப் போயிட்டேன் . கலைஞர் லைன்ல இருந்தார் . ஒரு வேலை கனவா இருக்குமோ \nடக்குன்னு பக்கத்துல இருந்த பிகர நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினேன் ......\nஅது செகுலசேந்து பொளேர்ன்னு ஒரு அரை விட்டுச்சு . அப்பாடா இது கனவு இல்லை. (ஓபனிங் நல்லா தான் இருக்கு பினிசிங் தான் சரியில்ல - அடுத்த வாட்டி ஹெல்மெட் போட்டு டிரை பண்ணனும் )\n\"சார் வணக்கம் சார் \"\n\"தம்பி நான் உங்க பிளாக்கோட தீவிர ரசிகன் தம்பி , எப்ப மனசு கஷ்டமா இருக்கோ , எப்ப எப்ப டென்சனா இருக்கோ உங்க பதிவுகள படிப்பேன் , மனசு ரிலாக்ஸ் ஆகிடும் தம்பி \"\n\"சார் நீங்க என் பிளாக் படிக்கிறிங்களா ரொம்ப நன்றி சார் \"\n\"அது சரிங்க தம்பி ஏன் சமிபகாலமா நீங்க பதிவு எதுவும் போடலை\n\"சார் , ஆபீசுல கொஞ்சம் வேலை அதான் சார் \"\n\"சரி , சரி முதல்ல நமக்கு வேலைதான் முக்கியம் ,நேரம் கிடைக்கும் போது பதிவு போடுங்க \"\n\"சரிங்க சார் , நீங்க கால் பண்ணியதற்கு ரொம்ப நன்றி சார் \"\n\"பரவாயில்லைங்க தம்பி , வச்சிடுறேன்.,\"\nடிஸ்கி 1 : இப்போ என்கிட்ட பேசியவர் மிகப்பெரிய சமையல் கலைஞர் சார் , கிண்டி இருக்க 5 ஸ்டார் ஹோட்டல் லீ ராயல் மெரிடியன் ...................... பக்கத்துல இட்லி கடை வச்சிருக்கார் .\nடிஸ்கி 1 .5 : சமையல் டிப்ஸ் : ஒரு கப் லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில் சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் . (எப்படியெல்லாம் உயிரை காப்பாத்திக்க வேண்டி இருக்கு ....)\nடிஸ்கி 2 : ங்கொய்யாலே இத படிச்சிட்டு எவனாவது எனக்கு அம்மா போன் பண்ணினாங்க , கேப்டன் போன் பன்னினாருன்னு பதிவு போட்டிங்க ...........\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\nகலைஞர் என் பிளாக்கோட ரசிகர் - நம்ப முடியலைல\nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு ��ெய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athishaonline.com/2008/09/18.html", "date_download": "2020-09-24T08:05:23Z", "digest": "sha1:5YY2ZEIEX4VFDF7IELQAZCZYZBVZHJUO", "length": 13635, "nlines": 29, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: காலமும் காதலும் காதலின் காலனும் - சிறுகதை", "raw_content": "\nகாலமும் காதலும் காதலின் காலனும் - சிறுகதை\nகாலமும் காதலும் காதலின் காலனும் -\nகாலம் நம்மை எப்போதும் நாம் விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்வதில்லை . காலத்தின் ஓட்டமோ கால்களின் ஓட்டமோ எதுவாயினும் அது அழைத்துச் செல்வதென்னவோ நாம் விரும்பாத இடத்திற்கே . காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை .\nஅவனையும் அவளையும் அது அப்படித்தான் அழைத்துச்சென்றிருக்கிறது , அவள் பூப்பெய்தி இருபது வருடங்களுக்குள் எத்தனை பேர் எத்தனை விதமாய் அத்தனையையும் எப்படித்தான் பொருத்துக் கொண்டதோ அந்த உடல் ,\nகாமத்தில் நகக்கீரல்களும் வலியும் அழகானாதாம் யாரோ ஆணாதிக்க கிழட்டு கவிஞன் பாடிச் சென்ற வரிகளின் அர்த்தம் அவளிதுவரை உணர்ந்ததில்லை , அவள் மேல் விழுகின்ற நகக்கீரல்களும் அவள் மேல் விழுகின்ற உடல்கள் தரும் எடையின் வலியும் அவளுக்கு என்றுமே சுகமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை , அதை ஒரு ஆணால் மட்டுமல்ல கணவனுடன் காமத்தில் கரைகண்ட எந்த குடும்ப பெண்டிரும் உணர இயலாத உயிரின் வலியது .\nகாதோரம் நரையும் முகமெல்லாம் மஞ்சளும் உதட்டில் சாயமும் தலையில் மல்லிகையும் சோம்பிய உடலும் கரைபடிந்த பற்களுமாய் அவளை எங்கும் காணலாம் . அவள் நம்மை சுற்றி எப்போதும் அலைபவள் . அதற்கென பிறக்காவிட்டாலும் அதற்காய் தயாராக்கப்பட்டவள் , கல்வியின்றி கலவி மட்டும் பயின்றவள் , இப்பெண்கள் பூப்படையாமலிருந்தாள் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் , காம மிருகங்கள் அப்போதும் புணர காத்திருக்கும் வாசலில் .\nஅவளை அவன் முதன் முதலில் பார்த்தது அந்த சாந்தி திரையரங்க பேருந்து நிருத்ததில் , தினமும் காலையில் ஒன்பது மணிக்கு பேருந்தில் ஏறி பத்து மணிக்கு அலுவலகம் சென்று ஆறு மணிக்கு மீண்டும் பேருந்தில் அடைக்கலமாகி மீண்டும் வீட்டை அடையும் நகரத்தின் கோடி இயந்திரங்களில் அவனும் ஒருவன் , பேருந்து நிலையத்தை ஒட்டிய அந்த நடைபாதை சுரங்க பாதையில் நின்ற படி போவோர் வருவோரை கண்களால் அழைத்து காசு பார்க்கும் அவள் இவனை அப்படி என்றுமே பார்த்ததில்லை , இவனுக்கு அதுவே அவள் மேல் மையல் வர காரணமாயிருந்தது .\nஅவனுக்கு அவள் மேல் ஏற்பட்ட அது , காதலா காமமா எதுவோ ஒன்று மையம் கொண்டு அவனை தாக்கியிருந்தது .\nகாசு கொடுத்து காமம் தேடுபவன் என்ன காதலுடனா காமம் கொள்வான் , அவளை பூப்போல் புணர , அவன் காதலிக்க தொடங்கிய போதிருந்த அந்த காகிதப்பூ பலரது கைகளாலும் கசக்கப்பட்டு வாடியிருந்தது இப்போது , அவன் அவளது உடல் அவனுக்கொரு பொருட்டாய் இருந்ததில்லை , இவனும் ஒரு நாள் வாயைவிட்டு சொன்னான் உன் மேல் எனக்கு காதல் என்று , அவளால் பேச இயலாமல் எதோ தடுத்தது , பிறகு சரியென்றாள் . காதலித்தாள் .\nபெரியாரென்றான் பகுத்தறிவென்றான் , அம்பேத்கரென்றான் , காதலென்றான் , அன்பென்றான் , கதை சொன்னான் , இதமாய் முத்தம் தந்தான் , இதயத்தில் நீ என்றான் , கடல் காட்டி முத்தமிட்டான் , காந்தி சிலையோரம் காற்றோடு கவிதை சொன்னான் , குடும்பம் பற்றி கவலையில்லை தனக்கு குடும்பமே இல்லையென்றான் , குழந்தைகள் வேண்டுமென்றான் , குடும்பத்தலைவியாய் ஆக்குவேனென்றான் , மடியில் படுக்கவைத்து பாடி மகிழ்வித்தான் , காதோரம் கிசுகிசுத்து அவளை கற்பனையில் மிதக்க��ிட்டான்.\nஊருக்கு ஒதுக்குபுறமாய் யாருமில்லா தனிமையான விடுதியின் அறையில் அவனது தோளில் சாய்ந்து கொண்டு என்னை கல்யாணம் செய்து கொள்வாயா என்றாள் , செய்வேன் என்றான் ஒற்றை வார்த்தையில் , அவள் மனதில் இனம் புரியாத ஒரு பயம் எப்போதும் இருந்தது , அவனுக்கு நம் உடல் மட்டும்தான் தேவை என்பதைப்போல , அவளது ஆண்களின் உலகம் துரோகிகளின் உலகம் , இவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து தொழிலுக்கும் போக இயலாமல் சாப்பாட்டிற்கும் மற்றதுக்கும் இவனை நம்பி அவன் தரும் சொற்பத்தில் இன்பம் கண்டு இன்று அவனுக்கு தன்னையே முழுமையாய் தரப்போகும் வேளையில் இப்படியொரு எண்ணம் அவள் மனதில் பாலில் ஒரு துளி விஷமாய் , அவன் சந்தேகமா என்றான் , இல்லை என்பது போல மறுத்தவளின் கண்களில் கண்ணீர் தன் சோகங்கள் தீர்ந்ததாய் . அவள் தனது உள்ளத்தை முழுமையாய் தந்தாள் , காமம் இல்லா உலகத்தில் வாழ்வதாய் , வெறிநாயாய் மேலே பாய்ந்து பிரண்டும் காமமில்லா உலகத்தில் வாழ்வதாய்....\nகாமம் முற்றி காதல் ஆகும் கண்களின் உலகத்தில் இவன் காதல் முற்றி காமமானது , அவனும் புணர்ந்தான் காதல் கிழிய புணர்ந்தான் ஆணுறை கிழியாமல் .\nகதவு தட்டும் ஓசை கேட்க திறந்தால் காவலன் அவள் காதலின் காலன் , அவன்கள் தப்புவதும் அவள்கள் சிக்குவதும் நம் நாட்டில் காலம்காலமாய் நடப்பதுதானே , காலம் இருவரையும் வெவ்வேறு பாதைகளில் அழைத்து சென்றது .\nபல வருடங்களுக்கு பிறகு அதே சாந்தி திரையரங்க பேருந்துநிறுத்தம் , வருவோர் போவோரை கண்களால் அளந்த படி அவள் , காதோரம் நரைத்து விட்ட முடியை சரி செய்தபடி , நான் கேட்டேன் அவனை அதன்பிறகு நீங்கள் பார்க்கவில்லையா என்று , சிரித்தாள் , சதை கேட்கும் அவளிடம் கதை கேட்கும் பைத்தியம் போல் என்னை பார்த்தாள் .\nபிரிதொரு நாள் அதே அவன் அதே அவள் , அவனுடன் அவனின் அவளும் , இவன் இருவராய் , அவள் ஒருத்தியாய் , அவன் வாழ்க்கையின் தேடலில் தீவிரமாய் அடுத்த பேருந்துக்காய் இவளை பார்க்காதது போல தனது பணப்பையை இருகப்பிடித்தபடி நிற்க , அவளும் அவனை பார்க்காதது போல அவளின் இன்றைய அவனாய் ஒரு பிச்சைகாரனிடம் பேரம் பேசியபடி , அவளுக்கு அவனது முகம் அருவருப்பாய் அவனுக்கும் அவளது முகம் அப்படியேவும் .\nஅவன் தினமும் வெறுப்புடனும் இன்பமில்லாமலும் இயந்திரம் போல் வாழ்க்கையையும் அவனின் அவளையும் காதலையும் ப���ணர்ந்தபடி காதலையும் காலத்தையும் அவளையும் மறந்தவனாய் ,\nஅவள் எச்சில் பண்டமாய் தெருவோர நாய்களின் பசிக்குணவாய் வாயோரம் வழியும் புகையிலையினை துடைத்து கொண்டு பேரம் பேசிய படி இன்றும் நாளையும் நாளை மறுநாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த நாளும் ஓயும் வரை , இவர்களில் யார் இதற்கெல்லாம் காரணம் என புரியாமல் இவையெல்லாம் எதற்கு என தெரியாமல் கதை புரியாத நான் .\nபட உதவி - மின்னஞ்சல் நண்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/humoursatire/25346--2", "date_download": "2020-09-24T08:09:47Z", "digest": "sha1:4TEFRJ5T6SUV36I2M7GLTZASUNJGH2SY", "length": 6272, "nlines": 184, "source_domain": "cinema.vikatan.com", "title": "Timepass Vikatan - 27 October 2012 - ஜோக் | Jokes cartoon muthu", "raw_content": "\nதுபாய் குறுக்குச் சந்து ராமநாதபுரம்\n100 பேருக்கு 100 ரூபா\nநோ பவர் நோ சட்னி\n200 பேருக்குத் தங்கப் பதக்கம்\nஅவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்\nடண்டணக்கா டாப் 10 சினிமா\n''எனக்கு இப்போ 29 தான்\nஒரு சாக்லேட் சாக்கோ பார் சாப்பிடுகிறதே...\nபடம் பார்த்துக் கதை சொல்\nவருது... வருது... விலகு... விலகு\nஷட்டரை குளோஸ் பண்றாரே செட்டர்\n''..அந்த குழந்தையே நான் தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/201276?ref=archive-feed", "date_download": "2020-09-24T09:33:33Z", "digest": "sha1:VDHJM2J6NWX7NMBGTIRW67ZTYPEICU3B", "length": 9453, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "கைக்கு எட்டிய வெற்றியை பறிகொடுத்த டெல்லி அணி! செய்த மோசமான சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகைக்கு எட்டிய வெற்றியை பறிகொடுத்த டெல்லி அணி\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் 5 பேர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனை படைத்துள்ளனர்.\nஐ.பி.எல் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதின. பரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 167 ஓட்டங்கள் இலக்கை நோக்கிய டெல்லி அணி விளையாடியது.\nதவான் 30 ஓட்டங்களும், ஷிரேயாஸ் ஐயர் 28 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆகினர். பின்னர் ரிஷாப் பண்ட், இங்கராம் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nடெல்���ி அணி 144 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் என வலுவான நிலையில் இருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு 21 பந்துகளில் 23 ஓட்டங்களே தேவைப்பட்ட நிலையில் ரிஷாப் பண்ட் அவுட் ஆனார்.\nஅவரைத் தொடர்ந்து வந்த மோரிஸ் ரன்-அவுட் ஆனார். பின்னர் வந்த ஹர்ஷல் படேல், ரபாடா மற்றும் சந்தீப் லமிச்ஹனே ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.\nஇதனால் டெல்லி அணி எளிதில் வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியடைந்தது. அந்த அணியில் மொத்தம் 5 வீரர்கள் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.\nஇதன்மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு அணியில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் அதிக வீரர்கள் விக்கெட்டை இழப்பதில் டெல்லி அணி மீண்டும் இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு மும்பைக்கு எதிரான போட்டியில், டெல்லி அணியில் 5 வீரர்கள் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தற்போது இரண்டாவது முறையாக அதே டெல்லி அணியில் 5 வீரர்கள் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்திருப்பது மோசமான சாதனையாக பார்க்கப்படுகிறது.\nஓட்டங்கள் எடுக்காமல் அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்த அணிகள்\nகொச்சி - 6 வீரர்கள் (2011)\nடெல்லி - 5 வீரர்கள் (2011)\nபெங்களூரு - 5 வீரர்கள் (2008)\nடெல்லி - 5 வீரர்கள் (2019)\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2020/05/31/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-24T07:54:38Z", "digest": "sha1:ZPBLSK6KMODPYASFQLQXMTLDERNSMGFQ", "length": 39472, "nlines": 120, "source_domain": "peoplesfront.in", "title": "வரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு எடப்பாடிப் பழனிச்சாமியின் அரசு மட்டும்தான் ஆளாகுமா? – எதிர்க்கட்சித் தலைவருக்கு திறந்த மடல் – மக்கள் முன்னணி", "raw_content": "\nவரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு எடப்பாடிப் பழனிச்சாமியின் அரசு மட்டும்தான் ஆளாகுமா – எதிர்க்க���்சித் தலைவருக்கு திறந்த மடல்\nபதினொரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய முள்ளிவாய்க்கால் பேரழிவைத் தடுக்கத் தவறியதற்கு அப்போது ஆட்சிக் கட்டிலில் இருந்த திமுக மட்டும் பொறுப்பாகப் போவதில்லை. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவும் பொறுப்புத்தான். இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து வரப்போகும் விழிப்புற்ற தலைமுறை ஒன்று இருபெரும் கட்சிகளையும் கூடவே தமிழக மக்களையும் இந்தப் படுகொலையைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும். அதைப் போலவே கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தோல்வியடைந்தால் அந்தப் பழி அதிமுக அரசை மட்டும் சேரப் போவதில்லை. எதிர்க்கட்சிகள் எத்தகையப் பாத்திரம் வகித்தன என்பதும் வரலாற்றில் எடைபோடப் படும்.\nநேற்றைய ஊடக சந்திப்பில் கேரள முதல்வர் பிணராய் விஜயன், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில் கேரள அடைந்திருக்கும் வெற்றி ஒட்டுமொத்த கேரள சமூகத்திற்கும் உரித்தானது என்று சொன்னார்.( This success can be attributed to the Kerala society as a whole. – பார்க்க நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டி). இது ஒரு செழுமையான அரசியல் கலாச்சாரத்தின் வெளிப்பாடு.\nஅதே நேரத்தில், தமிழகத்தில் நிலைமை தலைகீழானது. எந்த வெற்றியையும் தனது அரசின் அல்லது முதல்வரின் ( கலைஞர், ஜெயலலிதா) சாதனையாகவும் தோல்விக்கு மக்கள் மீதோ அல்லது வேறு யார் மீதோ பழிபோடுவது என்பது ஆட்சியில் இருப்பவர்களின் பாணியாக இருக்கும். அரசின் ஒரு நடவடிக்கையின் வெற்றியைக் கண்டுங்காணாமல் விடுவதும் தோல்விக்கு அரசை முழுப் பொறுப்பாக்குவது என்பதும் நமது எதிர்க்கட்சிகளின் பாணி. பெரும்பாலும் அரசு தோல்வியடைய வேண்டும் என்பது பிரதான எதிர்க்கட்சியின் அடிமன விருப்பமாக இருப்பதையே கண்டு வந்துள்ளோம். எந்த நேரத்திலும் தமிழக மக்களின் நலன் பொருட்டு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றுபட்டு நிற்கும் தேசிய கலாச்சாரம் என்பது தமிழர்களின் அரசியலில் இல்லாமல் போனதற்கு திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளும் அதன் தலைமைகளுமே பொறுப்பு.\n40 நாட்களுக்கு முன்பு திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. டாக்டர் பூங்கோதை முகநூல் நேரலையில் பேசிய போது, ஒருவேளை தமிழக அரசு கொரோனா நோய்த் தடுப்பில் வெற்றியடையுமாயின் அந்த வெற்றி தமிழக மக்களுக்கும் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புக்கும் உரிய���ே ஒழிய அரசுக்கு உரியதல்ல என்றார். அவரது உரையின் அழுத்தம் என்பது எப்படியும் ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறனாக அது மாறிவிடக் கூடாது என்றிருந்ததே ஒழிய கொரோனா நோய்த் தடுப்பில் தமிழகம் வெற்றிப்பெற வேண்டும் என்றிருக்கவில்லை. இப்போது கேள்விக்கிடமின்றி தமிழக அரசு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியடையவில்லை என்பதால் எதிர்க்கட்சியின் பதற்றம் குறைந்திருக்கக் கூடும். இது தமிழ்நாட்டு அரசியல் கலாச்சாரத்தின் துயரந் தோய்ந்த யதார்த்தமாக இருக்கிறது.\nகொரோனா நோய்த் தடுப்புப் பற்றி முதல்வரின் புரிதல் எப்படி இருந்தது என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் போதுமானதாகும். கொரோனாவினால் ஒருவர்கூட உயிரிழக்காமல் அம்மா அரசு மக்களைப் பாதுகாக்கும் என்று சட்டமன்றத்தில் அவர் பேசினார். பிறிதொரு தருணத்தில் இன்னும் மூன்று நாட்களில் நோய்த் தொற்று எண்ணிக்கைப் பூஜ்ஜியம் ஆகிவிடும் என்று பேசினார். அந்த அளவுக்குத்தான் பெருந்தொற்றின் தீவிரம் பற்றிய புரிதல் அவருக்கு இருந்தது. எதிர்க்கட்சிகளுக்கும்கூட இதில் சிறப்பான புரிதல் இருக்கவில்லை என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். சட்டமன்றக் கூட்டத்தொடரை முடிக்க வேண்டும் என்று எச்சரித்ததாக சொல்லும் எதிர்க்கட்சித் தலைவர், அந்த நேரத்திலேயே அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக எழுப்பவில்லை. அதன்பின்னர், பல நாட்கள் கழித்துத்தான் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு சொன்னார். (தமிழக அரசு இப்போதுவரை நடத்தவில்லை என்பது வேறு செய்தி). இதைவிட பரிதாபமாக கொரோனாவினால் உயிரிழப்போருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளின் முந்தைய கூட்டத்தில் கலந்துபேசி அறிவிக்கப்பட்டது. உயிரிழப்பு மிக குறைவாக இருக்கப்போகிறது என்று கருதியிருப்பர் போலும். அதுவும் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடியபோதுங்கூட ஒரு கட்சிக்கும் இது பொருத்தமற்ற கோரிக்கை என்று தோன்றாதது வியப்புக்குரியதே.\nஇதுவரை செய்யத் தவறியவைப் போகட்டும். இனி என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஏனென்றால், கொரோனா நோய்த் தடுப்பு என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்றைக்கு சென்னை, காஞ்சிபு���ம், செங்கல்பட்டும், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதும் ஏனைய மாவட்டங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பதுமாக தோற்றமளித்தாலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரநகர நோய்ப் பரவல் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரிக்கும். தமிழகத்தின் கிராமங்கள் வரை மூலை முடுக்கெல்லாம் நோய்ப் பரவலை நாம் சந்தித்தே ஆக வேண்டும். கொரோனா நோய்த் தடுப்பில் மிக முக்கிய கால கட்டத்திற்குள் நாம் இப்போதுதான் அடியெடுத்து வைக்கிறோம். வெகுசீக்கிரம் தடுப்பு மருந்தோ நோய்த் தீர்வு மருந்தோ வந்துவிட போவதில்லை.\nதிமுகவின் தேர்தல் ஆலோகராக நியமிக்கப்பட்டுள்ள திரு பிராசாந்த் கிஷோர் ’தி வயர்’ இணையதளத்தில் ஊடகவியலாளர் கரன் தாப்பருக்கு அளித்த பேட்டியில், கொரோனா பெருந்தொற்று நேரத்தில் எதிர்க்கட்சிகள் எத்தகைய பாத்திரம் ஆற்ற வேண்டும் என்று விளக்கியிருந்தார். அதன் செயல்வடிவமாகவே திமுக அறிவித்து செயல்படுத்தி வரும் ”ஒன்றிணைவோம் வா” அமைந்துள்ளது. ஆனால், அது இல்லாதவர்களுக்கு உணவளிப்பது என்ற தொண்டு நிறுவனத்தின் மட்டத்திற்கு எதிர்க்கட்சியின் பாத்திரத்தை கொண்டு சென்றுவிட்டது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் உண்மையான பொருளில் தமிழக அரசுடன் பல்வேறு மட்டங்களில் ஒன்றிணைந்து பெருந்தொற்று நெருக்கடியை எதிர்கொள்வதற்கு வினையாற்ற முடியும். அப்படி வினையாற்ற வேண்டும். ஏனெனில், நமது மருத்துவக் கட்டமைப்போ அல்லது அரசு இயந்திரக் கட்டமைப்போ அல்லது நிதி ஆதாரங்களோ அல்லது நடுவண் அரசின் பங்கேற்போ எதுவும் ஒரு மாநில அரசு மட்டுமே தனித்து இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வாய்ப்பை வழங்கவில்லை. எனவே, உணவளிப்பது, கோரிக்கை மனுக்களைப் பெறுவது என்பதைத் தாண்டி சரியானக் கோரிக்கைகளை முன்வைப்பது, உண்மையான பொருளில் அரசுக்கு துணை நிற்பது என எதிர்க்கட்சிகள் ஆற்ற வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமைகள் இருக்கின்றன.\nஆகவே, எதிர்க்கட்சித் தலைவருக்குப் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.\n1.ஒரு கோரிக்கைப் பட்டியலையும் தம்மால் இயலக் கூடிய உதவிகளையும் பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து வகையிலும் உதவுவதாக தெரிவிக்க வேண்டும்.\n2.எதிர்க்கட்சிகள் வார்டு அளவிலான தொண்டர் குழுக்களை அமைத்து விழிப்புணர்வு, கண்காணிப்பு ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும்.\nமுதியவர்கள், சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், காச நோய், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய் உடையோரைப் பாதுகாப்பதுதான் இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையின் இலக்கு. இந்த செய்தி கீழ்மட்டம் வரை கொண்டுசெல்லப்படுவதும் அத்தகையோருக்கு நோய் அறிகுறி ஏற்படின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவதும் மிக முக்கியமானது. இது உயிரிழப்பைக் குறைப்பதற்கு உதவும். எதிர்க்கட்சிகள் அமைக்கக்கூடிய ’தொண்டர் குழு’ உள்ளூரலவிலான உயிரிழப்பை மட்டுப்படுத்தும் உன்னத நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.\nகேரள அரசு நோய்த் தடுப்பு நடவடிக்கையில் அடைந்த வெற்றிக்கான மூன்று முக்கிய காரணங்களில் ஒன்று ‘களங்கப்படுத்தலை தவிர்த்தது’ ( Zero Stigmatisation). ஆனால், தமிழகத்திலோ தலைகீழாக எவ்வளவுக்கு நோய்த் தொற்Ru குற்றமாக்கப்பட முடியுமோ அவ்வளவுக்கு குற்றமாக்கப்பட்டுவிட்டது. களங்கப்படுத்தலுக்கு எதிரான தீவிரமான விழிப்புணர்வு பரப்புரை முன்னெடுக்கப்பட வேண்டும்.\n3. தனியார் மருத்துவமனைகள் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட வேண்டும். எந்த நோயாளிக்கு மருத்துவமனைப் படுக்கைகள் தேவை என்பதை அரசுதான் முடிவு செய்து ஒதுக்க வேண்டும்.\n4. தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும் என்று அரசாணைப் பிறப்பிக்கப்பட வேண்டும்.\n5. கொரோனா பரிசோதனைக் கோரி அரசு மருத்துவமனை செல்பவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும். பரிசோதனை விரிவாக்கப்பட வேண்டும். நோய் தொற்று ஏற்பட்டவர்களில் அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை செய்தாமலே வீட்டுக்கு அனுப்பும் விடுவிப்புக் கொள்கை(discharge policy) கைவிடப்பட வேண்டும். முன்பிருந்ததுபோலவே, பரிசோதனை செய்தது நெகட்டிவ் வந்தால்தான் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.\n6. அறிகுறியில்லை என்ற காரணத்தின் பெயரில் வீட்டிலேயே தனிமைப்படுத்தச் சொல்லும் கொள்கையை அரசு கைவிட வேண்டும். நோய் அறிகுறியில்லாத கிருமி தொற்று உள்ளவர்கள் ( asymptomatic positives) கொரோனா பராமரிப்பு மையங்களில்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கிருமித் தொற்றிய���ர்களைத் தனிமைப்படுத்துவதற்கு Covid dedicated Care Centres (கோவிட் பராமபரிப்பு மையங்கள்) பெருமளவு தமிழக அரசுக்கு தேவை. கட்சி அலுவலங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுக்காமல் எதிர்க்கட்சியை சேர்ந்த முதலாளிகள் நடக்கக்கூடிய கலை, பொறியியல், மருத்துவக் கல்லூரி விடுதிகள், லாட்ஜ்கள், பணி செய்யும் ஆண்-பெண் தங்கும் விடுதிகள், மாணவர் விடுதிகள், உல்லாச விடுதிகள்(Resorts) ஆகியவற்றை மண்டல வாரியாக கொடுக்க முன்வர வேண்டும். இது கோவிட் பராமபரிப்பு மையங்களை அமைக்கும் சுமையை அரசுக்கு குறைக்கும். இல்லாதோருக்குப் புண்ணியத்திற்காக உணவளிக்கும் ஒரு பண்பாட்டு அம்சம் மக்களிடம் இருப்பதால் மத நிறுவனங்கள், பெரு வணிக முதலாளிகள், பெருநிறுவனங்கள், பெரும்பணக்காரர்கள் கோவிட் பராமரிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உணவளிப்பதற்கு முன்வருவார்கள். இதுபோன்ற உதவியைச் செய்வதற்கு ஒருங்கிணைப்புப் பணிகளில் எதிர்க்கட்சிகள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.\n7. அரசு மருத்துவமனைகளை Covid dedicated hospitals கோவிட் மருத்துவமனைகளாகப் பயன்படுத்தி கொரோனா அல்லாத பிற நோயாளிகளின் சிகிச்சைக்கு கதவடைப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஒரு சில மருத்துவமனைகள் தவிர பெரும்பாலனவை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். குறைந்தது 500 படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனைக் கட்டுமானங்களை குறைந்தபட்சம் அரசு இப்போது அறிவித்துள்ள 8 மண்டலங்களிலும் உருவாக்க வேண்டும்.\n8.சென்னை மாநகராட்சி குடிசைப் பகுதிகளில் நோய்ப் பரவும் அபாயம் உள்ள இடங்களில் வாழக்கூடியவர்களைத் தனிமைப்படுத்தி ஏழு நாட்கள் தங்க வைத்து விடுவிடுக்கும்பொழுது 1000 ரூ இழப்பீட்டுத் தொகை கொடுக்க தமிழக அரசு முன் வந்திருப்பதுபோல் தமிழகமெங்கும் கொரோனா நோய்த் தொற்றி தனிமைப்படுத்தப்படும் ஏழை, எளிய மக்கள் பிரிவினருக்கு 1000 ரூ இழப்பீட்டுத் தொகை கொடுக்க அரசு முன்வர வேண்டும். இது கிருமித் தொற்றை மறைப்பதைக் குறைப்பதற்கு பெரிதும் உதவும். பொருளியல் நடவடிக்கைகள் திறந்துவிடப்பட்ட நிலையில் ஏழை,எளிய மக்கள் தனக்கு கிருமித் தொற்று இருந்தால் அதன் பொருட்டு தனிமைப்படுத்திக் கொண்டால் ஏற்படும் பொருளாதார இழப்பை எண்ணி மறைக்க முயல்வர். அது வாழ்வின் ய���ார்த்தம். இதை குறைப்பதற்கு ஏழை,எளிய மக்களுக்கு மட்டுமாவது இழப்பீடு வழங்கும் கொள்கை முடிவு பெரிதும் உதவும்.\n9. மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்த நடுவண் அரசிடம் மாநில அரசு கேட்டுள்ள நிதியை வழங்குமாறு வலியுறுத்தி அவசர போராட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்த முன்வர வேண்டும். பாசக அல்லாத கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை அணுகி ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு அணியமாக வேண்டும். பரிசோதனைக் கருவிகள், பாதுகாப்பு உடைகள், படுக்கை வசதிகள் இல்லாமல் கையறு நிலையில் நின்றுவிடும் நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது.\n10. 60 நாட்கள் ஊரடங்கால் சிதைந்துவிட்ட மக்களின் வாழ்வை மீட்பதற்கு வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 13 கோடி குடும்பங்களுக்கு மூன்று மாத காலத்திற்கு தலா 6000 ரூ வழங்க வேண்டும் என்பதை நடுவண் அரசிடம் வலியுறுத்தி நாடு தழுவியப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.\n11. புலம்பெயர் தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்துப் பதிவு செய்திருந்தாலும அதைப் பொருட்படுத்த வேண்டாம் என வெளிப்படையாகவே பெருநிறுவன மற்றும் கட்டுமான முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் பேசுகிறார். இதை எதிர்க்கட்சிகள் கண்டித்து சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊருக்கு அனுப்பப்படுவதை வலியுறுத்த வேண்டும்.\n12. நிலைமை சீரடையாத நிலையில் கல்விச் சூழலுக்குள் மாணவர்களைக் கொண்டுவராமல் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ஜூன் 15 அன்று நடத்துவதற்கு தமிழக அரசு முனைப்புக் காட்டிவருகிறது. இது ஏழை,எளிய மாணவர்களை வஞ்சித்து பத்தாம் வகுப்போடு படிப்பைப் பாதியில் நிறுத்துவதற்கு வழிவகுக்கும். நிலைமை சீரடையும் முன்பும் 15 நாட்களுக்கு கல்விச் சூழலுக்குள் மாணவர்கள் கொண்டு வரப்படுவதற்கு முன்பும் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தக் கூடாது என்று தமிழக அரசைக் கோர வேண்டும்.\nவெண்மணியில் கருகிய நெல்மணிகளின் வரலாறை மக்களிடம் எடுத்துசெல்லுவோம் \nசனவரி 6’ல் கூடும் தமிழக சட்டசபையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டினை NPR நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றவேண்டும் \nஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் கற்றுத்தரும் பாடம் என்ன \nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nஇது இந்துக்கான, தொழிலாளர்களுக்கான அரசே இல்லை / பாண்டியன்,Migrant Labour | Modi | Medical Reservation\nதமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது – ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம்\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு\nகாவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்\nநீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.\nஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்\nநீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி\nதமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா\nஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு\nமீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை\nஆகஸ்டு 30 – பன்னாட்டுக் காணாமலாக்கப்பட்டோர் நாள் – இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D?page=4", "date_download": "2020-09-24T09:29:06Z", "digest": "sha1:OXHYJIPHTSSI2EXJLGS7H5LEAVGGERYJ", "length": 8011, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பொங்கல் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் அக்.1 முதல் பள்ளிக்கு வரலாம்\n'சக்ரா' திரைப்படத்தை ஓ.டி.டி. நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய உயர்நீத...\nஅகமதாபாத்தில் தமிழ் வழிப் பள்ளி மூடப்படுவதை கைவிட குஜராத் முதலமைச்ச...\nஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும்.. முடியவில்லை என்றா...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவு\n100 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை..\nஉழவுக்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக விளங்கும் காளைகளையும், பசுக்களையும் போற்றி வணங்கும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் சே...\nமதுரை அவனியாபுரத்தில் களைகட்டிய ஜல்லிக்கட்டு....\nநடப்பு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையை அடுத்த அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் அடக்கி பரிசுகளை தட்டிச் சென்றனர். பொங்கல் பண்டிகையை முன்...\nதமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்....\nதமிழ்நாட்டில், அறுவடைத் திருநாளின் இரண்டாம் நாளான இன்று, மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உயிரூட்டும் காளைகளையும், கோமாதாவாக விளங்கும் பசுக்களுக்கும் சிறப்பு வழிபாடுகளுடன், பொங்கல் படை...\nகாணும் பொங்கலுக்கான பாதுகாப்புக்கு 5000 போலீசார் தயார் நிலை\nசென்னையில் காணும் பொங்கலன்று 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடப்போவதாக காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் காவலர் குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் க...\n20 ரூபாய் நோட்டு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின், தம்மை சந்திக்க வந்த தொண்டர்களுக்கு இருபது ரூபாய் நோட்டு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சரான கலைஞர், பொங்கல் நாளில் தம்மை சந்திக்க வரும் தொண்டர...\nரசிகர்களுக்கு நடிகர் ரஜினி பொங்கல் வாழ்த்து\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தமது இல்லத்தின் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து கூறினார். அவர் தமது வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் வா...\nதமிழர்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து\nஉலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள த...\nபேரிழப்பை ஏற்படுத்தும் பேராசை.. தொடரும் பிட்காயின் மோசடிகள்..\nதாயை அடித்துக் கொன்று எரித்த மகன்.. சொத்து படுத்தும் பாடு..\nபப்ஜியில் மலர்ந்த காதல் 90 கிட்ஸை கொத்திய 2k லிட்டில் பிரின்ஸஸ்..\nபோதைப்பொருள் கடத்தல்.. தீபிகாவுக்கு அக்னி பரீட்சை..\nஅனிதா ராதாகிருஷ்ணன் vs சுபாஷ் பண்ணையார்..\n9 பள்ளிகளுக்கு எதிராக..நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiyaa.com/2018/10/2.html", "date_download": "2020-09-24T07:15:33Z", "digest": "sha1:JR7ND4HXVQNGH67GWWPS6JG7F3O5X6CK", "length": 13747, "nlines": 241, "source_domain": "www.thiyaa.com", "title": "அழகிய ஐரோப்பா – 2", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஅழகிய ஐரோப்பா – 2\n- அக்டோபர் 15, 2018\nமத்தியானச் சாப்பாடு பதினோரு மணிக்கே முடிந்தாகி விட்டதனால் பயண முன்னேற்பாடாக என் துணைவி, பாத்திரங்களைக் கழுவி வைப்பதிலும் மற்றும் சில பல துப்புரவு வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள்.\nஒரு மாத காலப் பயணம் என்பதனால் தண்ணீர் லீக் ஆகி “பேஸ���ட்மென்ட்” பழுதாகி விடுமோ என்ற பயம் எனக்கு… அதனால் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்னதாக முழு வீட்டுக்குமான வாட்டர் சப்ளையை “சட் ஆஃப் ” செய்துவிடும் முனைப்பில் இறங்கியிருந்தேன்.\n“நேரம் வேற போகுது இன்னும் ரெடியாகலையா…” பிள்ளைகளை அதட்டும் மனைவியின் குரல் கேட்டது.\n“யெஸ் ஐம் ரெடி…” என்றான் மகன்\n“மீ… டூ…” என்றாள் மகள்\n” விசாரிப்பு கொஞ்சம் கடுமையாக இருந்தது\n“ஹீ இஸ் இன் த பேஸ்மெண்ட்…” என்றாள் மகள்\n“ஹீ இஸ் ஷட்டிங் டவுன் த வாட்டர்…” என்றான் மகன்\n“ஏன் உங்களுக்குத் தமிழ் தெரியாதோ…” மீண்டும் அதட்டும் மனைவியின் குரல் கேட்டது\n“யெஸ் வி நோ தமிழ்” என்றாள் மகள்........\nதயவு செய்து இந்த இணைப்பில் சென்று அழகிய ஐரோப்பா 2 தொடரைப் படியுங்கள்\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\nஎன் பழைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பகுதி\n- அக்டோபர் 19, 2010\nஉன் பேச்சுஎன் நெஞ்சில்தேன் வார்க்கும்உன் மூச்சுஉள் மனதைத்தாலாட்டும்\nநாள்:- 15 .10 .2000என் கண்ணும்உன் கண்ணும்சங்கமிக்கும்அந்தச் சங்கமத்தில்இருவருக்கும்சுகம் பிறக்கும்\nஉன் மனமும்என் மனமும்கவி வடிக்கும்உன் மௌன மொழிக்கூட்டினுள்ளேகாதல் பிறக்கும்\nஉன் செவ்விதழில்பல்வரிசைபேச்சுரைக்கும்அந்தப் பேச்சினிலேஎன் நெஞ்சில்தேன் சுரக்கும்\nநாள்:- 18 .10 .2000நீளும் நாட்களிலேநீதான்என் உயிர் மூச்சுவீசும் காற்றினிலும்மெதுவாய்உன் சலனம்\nநாள்:- 19 .10 .2000 என் இதயத்துள்புகுந்துகொடி நாட்டினாய்உன் வெட்கத்தால்என்மேல்வலை வீசினாய்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஅழகிய ஐரோப்பா – 3\nஅழகிய ஐரோப்பா – 2\nஅழகிய ஐரோப்பா – 1\nமேலும் காட���டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gktamil.in/2019/01/tnpsc-current-affairs-14-january-2019.html", "date_download": "2020-09-24T07:34:10Z", "digest": "sha1:S5S7NZU7YNRJQLFWD4PIMA2NLG45GZPO", "length": 4791, "nlines": 112, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs Quiz 13-14th January 2019 - GK Tamil.in -->", "raw_content": "\nதேர்தளுக்கு முன்பான 48 மணி நேரத்தில், டிஜிட்டல் ஊடக பிரச்சாரம் (Digital Media and Campaigning during last 48 hours before polls) குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள குழு\nசிட்னி கிரிக்கெட் மைதான கௌரவ உறுப்பினர் (SCG-Sydney Cricket Ground honorary membership) என்ற சிறப்பை, அண்மையில் பெற்ற இருவர்\n\"உலகின் மிகப் பெரிய சோலார் திட்டம்\" அமையவுள்ள இந்திய நகரம்\n\"சார்தாம்\" இணைப்பு சாலை திட்டம் நடைபெற்று வரும் மாநிலம்\n2019 ஜனவரி 13, அன்று சீக்கிய குரு \"குரு கோவிந்த் சிங்\" அவர்களின் எத்தனையாவது பிறந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டது\nசீக்கியர்களைக் கொண்டு \"கல்சா என்னும் படைப் பிரிவை\" உருவாக்கியவர் குரு கோவிந்த் சிங் இராணுவ சேவை தினம்\nசர்வதேச ஒட்டக விழா 12.1.2019 அன்று சர்வதேச ஒட்டக விழா தொடங்கியுள்ள இந்திய மாநிலம்\nஅண்மையில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரமாவது வெற்றியை பெற்ற கிரிக்கெட் அணி\nஅண்மையில் \"ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர்\" என்ற சிறப்பை பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/30769.html", "date_download": "2020-09-24T09:22:50Z", "digest": "sha1:CTWNSXT3HYFQQLIWBGSTA6P54BKG5WA4", "length": 15219, "nlines": 145, "source_domain": "www.yarldeepam.com", "title": "பெரியப்பா தொல்.திருமாவளவன் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுக்க சென்ற குழந்தை... பரிதாபமாக உயிரிழந்த சோகம்! - Yarldeepam News", "raw_content": "\nபெரியப்பா தொல்.திருமாவளவன் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுக்க சென்ற குழந்தை… பரிதாபமாக உயிரிழந்த சோகம்\nவிடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகர் ஒருவர் குடும்பத்துடன் தொல்.திருமாவளனை காண வந்த தருணத்தில் விபத்தில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகேயுள்ள எருக்கலைநத்தம் கிராமத்தை சார்ந்தவர் தம்பி கண்ணன் என்கிற கார்வண்ணன். இவரது மனைவி எழிலரசி.\nஇவர் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளாராக தென்னை மர சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார்.\nகட்சித்தலைவரிடம் தனது வெற்றியைக் கூற நினைத்த குடும்பம், மதுரையில் இருந்த திருமாவளவனை சந்திக்க தனது இரண்டு பெண் குழந்தைகளில் யாழினியை மட்டும் அழைத்து சென்றுள்ளனர்.\nஅப்பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் யாழினி உயிரிழந்த நிலையில் அவரது தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nதன்னைக் காண வந்த தருணத்தில் இப்படியொரு துயர சம்பவம் அரங்கேறியதை எண்ணி தொல்.திருமாவளவன் கண்ணீர் சிந்தியுள்ளார். மேலும் அத்தருணத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை தான் கண்ணீர் மல்க சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.\nஅவர் கூறுகையில், “ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் வெற்றி பெற்ற உறுப்பினர்களை எங்கோ ஓரிடத்திற்கு அழைத்துச்சென்றுள்ள நிலையில், அவ்வாறு எங்கும் செல்லாமல், நேற்று மதுரைக்கு சென்ற என்னைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக வந்தவழியில், சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் காத்திருக்கும்போதுதான் வேதனைமிக்க அந்த விபத்து நேர்ந்துள்ளது.\nமண்டையோட்டில் வெளிக்காயம் இல்லை. ஆனால், உள்ளே மூளையில் கடுமையான சேதம். உடனே அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்ற இயலாத அளவுக்கு நாடித்துடிப்பு வெகுவாகக் குறைந்து சுயநினைவற்ற நிலைக்குப்போய்விட்டது.\nபத்து நிமிடங்களில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து தந்தையும் குழந்தையும் தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஅங்கே சென்று பார்த்தேன். கார்வண்ணனின் இடுப்பெலும்பில் பலத்த அடி. இலேசான கீறல் உடைவு. எனினும் உயிருக்கு ஆபத்தில்லை என்பது சற்று ஆறுதல்.\nமழலை யாழினியைக் காப்பாற்ற வாய்ப்பில்லையென மருத்துவர்கள் கையைவிரித்து விட்டனர். எனினும் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கவும் என்று மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டேன்.\nமீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் பின்னர் இராஜாஜி மருத்துவமனையிலும் குழந்தையைக் காப்பாற்றுவதற்குப் போராடியும் இயலாமல் போய்விட்டது.\n“பெரியப்பாவின் மடியிலமர்ந்து படமெடுக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு பேராவலுடன் பெற்றோருடன் துள்ளியோடிவந்த குழந்தை யாழினிக்கு இப்படியொரு சாவாஅந்தப் பிஞ்சுமழலையின் சாவு நெஞ்சைப் பிழிகிறது.\n“பெரியபெண்ணாக வளர்ந்து நான் பெரியப்பாவுக���குப் ‘பாடிகார்டாக’ பாதுகாப்புக்குச் செல்வேன்” என்று யாழினி சொன்னதாக, யாழினியின் தமக்கை கவினி கூறியபோது என் கண்கள் கலங்கின.\nகண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. சிந்தும் கண்ணீர்ப்பூக்களால் அன்புமழலை யாழினிக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.- தொல்.திருமாவளவன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\n2 மகள்களுக்கும் விஷத்தை தந்து.. தண்டவாளத்தில் கிடந்த கவிதாவின் சடலம்..\nஜனாதிபதி கோட்டாபயவிடம் யாழ்,பல்கலைகழக துணைவேந்தருக்கு கிடைத்த பதவி\nபாராட்டை பெறும் யாழ் வைத்தியசாலையின் நிபுணர் பாலகோபி\n17 வயது மாணவி லோசினிக்கு நடந்த கொடூரம்: பதை.. பதைத்து பிரிந்த உயிர்\nவங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்விகற்ற இளைஞர்,யுவதிகளுக்கு மகிழ்ச்சி…\nகிராம அலுவலகர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம் \nமறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் – கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்\nதிருகோணமலையில் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்\nமர்மான முறையில் உயிரிழந்துள்ள 16 வயது பாடசாலை மாணவி..\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nநியாயமான விலையில் உங்களுக்கான இணையத்தளம் ஒன்றினை தயாரித்துக் கொள்ளுங்கள். CLICK HERE\nராகு-கேது பெயர்ச்சியால் 2021 இல் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nமகரம் செல்லும் சனி பகவான்…. 12 ராசிக்காரர்களும் என்னென்ன பலனைப் பெறப் போகிறார்கள் தெரியுமா அற்புத பலன் பெறும் 5…\nபுதன் பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் யாருக்கு குபேரன் அள்ளி கொடுக்க போகிறார்…\nகோடிக்கணக்கான மதிப்பு கொண்ட தங்கத்தை பிரசாதமாக கொடுக்கும் விசித்திரமான கோவில்\nஅசைவம் புரட்டாசி மாதத்தில் ஏன் சாப்பிடக் கூடாது தெரியுமா\nநல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா இனி வாரம் ஒரு முறை குளிங்க..\nவெறும் ஏழே நாளில் எடையை குறைக்கும் ஏலக்காய் நீர் எப்போதெல்லாம் குடிக்கலாம் யார் யாருக்கெல்லாம் உடனடி தீர்வு\nபெண்கள் மெட்டி அணிந்து கொள்வதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா…\nஇரவு தூங்கும் முன்னர் தேங்காய் எண்ணெய் தடவினால் என்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா\nசாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா – சந்தேகத்திற்கான பதில் இதோ\n2 மகள்களுக்கும் விஷத்தை தந்து.. தண்டவாளத்தில் கிடந்த கவிதாவின் சடலம்..\nஜனாதிபதி கோட்டாபயவிடம் யாழ்,பல்கலைகழக துணைவேந்தருக்கு கிடைத்த பதவி\nபாராட்டை பெறும் யாழ் வைத்தியசாலையின் நிபுணர் பாலகோபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/07/29/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-09-24T07:23:57Z", "digest": "sha1:RY7FPS2ZKYRQTJX262CT43BVMCUZQJHG", "length": 15210, "nlines": 295, "source_domain": "singappennea.com", "title": "எதற்கெடுத்தாலும் ஈகோ பார்க்கும் கணவரை சமாளிப்பது எப்படி | Singappennea.com", "raw_content": "\nஎதற்கெடுத்தாலும் ஈகோ பார்க்கும் கணவரை சமாளிப்பது எப்படி\nபல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ்வின் வேர்களில் தம்பதியரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. புனிதமாகப் போற்றி வளர்த்த காதலை, பல தம்பதியர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.\nஎந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் – மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.\nமணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் – மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.\nகடந்த தலைமுறையில் மனைவியைவிடக் கணவனின் வயது பொதுவாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கும். இவற���றுடன் கலாச்சாரம் சார்ந்தும் பெண் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப்பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன்றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப்பதால் இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஈகோ பிரச்சினை இயல்பாகப் பற்றிக்கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்தனையற்ற அன்பும் கொண்ட தம்பதியரிடையே ஈகோ எடுபடுவதில்லை.\nகணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.\nபரஸ்பரம் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது. உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும். நிறை குறைகளை ஏற்றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக்கும்போது துணையின் பலவீனத்தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.\nhow-to-deal-ego-husbandwomen careஎதற்கெடுத்தாலும் ஈகோ பார்க்கும் கணவரை சமாளிப்பது எப்படி\nஉடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் நெய்\nபற்களை பாதுகாக்க குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்…\nநடுத்தர வயது பெண்களை அதிகம் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்- காரணம்...\nகுழந்தைகள் தாயின் இடதுபுற தோளில் தூங்க விரும்புவது ஏன்\nபெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nபெண்கள் விரும்பும் ‘லெக்கிங்ஸ்’….ஏற்படுத்தும் விளைவுகள்…\nபெண் தொழில் முனைவோருக்கு ஆலோசனைகள்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச���சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinaboomi.com/2020/08/02/128536.html", "date_download": "2020-09-24T08:00:36Z", "digest": "sha1:G52S43JB6IE7XMMDOMLWQQ374XHAFJMB", "length": 15885, "nlines": 193, "source_domain": "www.thinaboomi.com", "title": "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா", "raw_content": "\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா\nஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020 இந்தியா\nபுதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்ய முடிவெடுத்தேன். மிக லேசான அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது. நான் நலமுடன் இருக்கிறேன். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.\nகடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட நீங்கள் அனைவரும் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் என்று அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பா.ஜ.க.வினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படு���்தியுள்ளது.\nகடந்த மே மாதம் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பொய்யான செய்திகள் வெளியானது. அப்போது இந்த வதந்திகளை அமித்ஷா மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 23.09.2020\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nஇந்திய தொன்மையை கண்டறியும் குழுவில் தமிழக ஆய்வாளர்களையும் சேர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\n16 வகையான காய்கறிகளுக்கு நவ.1 முதல் விலை நிர்ணயம்: கேரள அரசு அறிவிப்பு\nபோதைப்பொருள் விவகாரத்தில் 4 பிரபல நடிகைகளுக்கு சம்மன்\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\nநடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்மனுதாரராக சேர்ப்பு\nதிருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்\nஜம்மு காஷ்மீரிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை விற்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தேவஸ்தானம் அறிக்கை\nகொரோனா பரிசோதனைக்கு பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும்: மருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே நாடு - ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்துவது பற்றி ஆலோசனை: விரைவில் அறிவிப்பு வெளியாகும்\nதமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு: 2021-ல் மீண்டும்அம்மாவின் ஆட்சிதான் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nஇன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு\nஇந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ விலகல்\nபிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\nநடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\n100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nபுதுடெல்லி : டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் ...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\nபுதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ...\nமாநிலங்களவையில் 11 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு: வெங்கையா\nபுதுடெல்லி : பதவிக் காலம் முடிவடைய இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு ...\nகொரோனாவுக்கு மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி பலி\nபுதுடெல்லி : கொரோனா நோய்க்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி பலியானார்.கொரோனா தொற்று உலகம் முழுவதும் ...\nஇந்தியா - இலங்கை இடையே 26-ல் இருதரப்பு உச்சி மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக ...\nவியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020\n1இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சிரில்லோ வ...\n2பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா போராடி வெற்றி\n3நடுவரை விமர்சித்து சாக்ஷி டோனி டுவீட்\n4ராஜஸ்தான் அணியுடன் இறுதி வரை போராடி சி.எஸ்.கே. தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://therinjikko.blogspot.com/2009/08/blog-post_04.html", "date_download": "2020-09-24T08:09:30Z", "digest": "sha1:446WX7UZUAXKLIHJCFCJTFC37I4JVFKR", "length": 12242, "nlines": 183, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "திருட்டு வி.சி.டி. பார்க்கும் போலீஸ் அதிகாரி", "raw_content": "\nதிருட்டு வி.சி.டி. பார்க்கும் போலீஸ் அதிகாரி\nடவுன்டவுன் பிலிம்ஸ் பி. லிட். வழங்க எஸ்.எஸ்.எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் \"சினம்'. இதில் சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். நவ்தீப் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். பூமிகா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யன், சிம்ரன்கான், கிம்சர்மா, ராகுல்தேவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கு இயக்குநர் அருண்பிரசாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார்.\nபடத்தைப் பற்றி நடிகர் சத்யராஜிடம் கேட்டபோது...\n\"\"ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோவாக நடிப்பதைத் தவிர்த்துவிட்டு வித்தியாசமாக நடிக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். அதுதான் எனக்கும் நல்லது; தமிழ் சினிமாவுக்கும் நல்லது. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் \"சினம்' படத்தின் கதையை இயக்குநர் அருண்பிரசாத் கூறினார். நான் எதிர்பார்த்தது போலவே கதை அமைந்ததால் உடனே சம்மதித்தேன்.\nஇதில் வித்தியாசமான குணாதிசயம் கொண்ட சி.பி.ஐ. அதிகாரியாக நடிக்கிறேன். திருட்டு வி.சி.டி.யில் தமிழ்ப் படங்களைத் தேடித்தேடி பார்க்கும் கேரக்டர். அந்த சினிமா கதைகளை மையமாக வைத்தே என்னுடைய விசாரணை பாணியும் இருக்கும். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. \"குடியிருந்த கோயில்' படத்தில் இடம்பெற்ற \"ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதுவே சுகம்...' என்ற பாடலை இசையமைப்பாளர் மணிசர்மா புதுமையாக ரீமிக்ஸ் செய்துள்ளார். இந்தப் பாடல் எம்.ஜி.ஆர். ரசிகர்களை மட்டுமல்லாமல் இளைய தலைமுறை ரசிகர்களையும் வெகுவாகக் கவரும்'' என்றார்.\nபயந்த கதை ஜெயிக்க வைத்துவிட்டது\nசந்திராயன் விண்கலத்துடன் தகவல் தொடர்பு துண்டிப்பு\nமதுரையில் நடிகர் சிவாஜி சிலை திறப்பு\nடாக்டர் கொடுத்த மருந்தே ஜாக்சன் சாவுக்கு காரணம்: க...\nவெனிசுலா அழகிக்கு மிஸ் யூனிவர்ஸ் பட்டம்\n5 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல்\nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nகாங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய்\nவிஜயகாந்தின் புதிய வறுமை ஒழிப்பு திட்டம்\nட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி\nதவணை முறையில் செல்போன் விற்பனை: நோக்கியா திட்டம்\nபன்றிக் காய்ச்சலை 4 நாள்களில் குணப்படுத்தலாம்\nபன்றி காய்ச்சல் வராமல் ��டுக்க என்ன செய்யலாம்\nகங்குலியின் உறவுக்கார சிறுமி பன்றிக் காய்ச்சலால் அவதி\nதிரைத்துறையில் கமல் பொன் விழா\nபயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு..\nபன்றிகாய்ச்சல்: சினிமா தியேட்டர்- கடைகளில் கூட்டம்...\nதவறான பாதையில் தவறான சிந்தனை.\nரஜினி நடிக்கும் 'எந்திரன்' ஒத்திகைக் காட்சிகள் இணை...\nதென்னாப்பிரிக்காவில் காந்தி வசித்த வீடு எது\nமைக்கேல் ஜாக்சன் நினைவாக இசை நிகழ்ச்சி\nபன்றிக் காய்ச்சல்: மும்பையில் பெண் சாவு\nரிலையன்ஸ் ஜிஎஸ்எம் புதிய திட்டம் அறிமுகம்\nபன்றிக் காய்ச்சல் டாக்டர்களுக்கும் பரவியது\nபிரபலமான பத்து கட்டற்ற மென்பொருள்கள்\nபங்கு மார்க்கெட்டில் லாபம் வாங்கி தருவதாக ரூ.13 லட...\nகாந்தி கொலை வழக்கு 10\nஇந்தியாவில் 600 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு\nபி.இ.: இந்த ஆண்டு 25 ஆயிரம் இடங்கள் காலி\nகாந்தி வசித்த வீட்டை வாங்க கொள்ளுப்பேத்தி ஆர்வம்\nஇந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக\nதிருட்டு வி.சி.டி. பார்க்கும் போலீஸ் அதிகாரி\nகாந்தி கொலை வழக்கு 9\nகுளிர்பானம் அதிகம் குடித்தால் ஞாபக சக்தி குறையும்\nபொருளாதாரத்தின் போக்கை மாற்றும் நுகர்வு கலாசாரம்\nசென்செக்ஸ் 15,000 புள்ளிகளைக் கடந்தது\nமாஸ்டர்ஸ் ஆப் தி ஜங்கிள்\nஓராண்டு உயர்வை எட்டியது பங்குச் சந்தை: 282 புள்ளிக...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tobaccounmasked.lk/tamil/Main_Page", "date_download": "2020-09-24T07:24:04Z", "digest": "sha1:6VJGV4WNIMYBMUXIWC4O5NTN7LZ7LA4D", "length": 27789, "nlines": 134, "source_domain": "tobaccounmasked.lk", "title": "Tobacco Unmasked Tamil", "raw_content": "\nTobaccoUnmasked_Tamil பகுதிக்கு அன்புடன் வரவேற்கின்றோம்\nTobaccoUnmasked_Tamil என்பது புகையிலை தொழில்துறை அவதான நிலையத்தின் தகவல் தளமாகும்.\nபுகையிலை தொழிற்றுறை தொடர்பான தகவல்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளடக்கப்படுவதுடன் இலங்கையில் இயங்கும் புகையிலை நிறுவனம் தொடர்பாகவும் அதனூடு தொடர்புடைய உத்தியோகத்தர்களினது சுயவிபரங்களும் தகவல்களின் ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொடர்புகள் வாயிலாக புகையிலை தொழிற்றுறையுடன் இணைந்திருக்கும் நண்பர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான சுயவிபரங்களும் இவ்விணையத்தளத்தின் பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nமேலும், அமுல்படுத்தப்படும் சட்டங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு, புகையிலை வர�� மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகள், சமூகத்திற்கான முதலீட்டுப் பங்களிப்பு, புகையிலை உற்பத்தி மற்றும் விற்பனை மேம்படுத்தல் ஆகியவற்றிற்கு புகையிலைத் தொழிற்றுரையினரால் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்கள் தொடர்பிலும் Tobacco Unmasked – Tamil விகி பகுதி விபரிக்கின்றது.\nTobacco Unmasked - Tamil இல் எவ்வாறு தகவல்களை கண்டறியலாம்.\nதகவல்களை தேடி அறிந்து கொள்வதற்கு:\nகுறிப்பிட்டதொரு தலைப்பின் கீழ் தகவல்களை அறிந்துக்கொள்ள வேண்டுமாயின் , இணையத்தளத்தின் இடது மூளையில் காணப்படும் search எனும் பகுதியில் தேவையான தகவலின் தலைப்பை தட்டச்சு செய்து உள்நுழைவதன் மூலம் தேவையான தகவலைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஉங்களுக்கு தேவைப்படுவது புதிய தகவலாயின், அண்மையில் பதிவிடப்பட்ட பக்கங்களில் 'What’s new' 'அண்மை பதிவுகள்' எனும் பக்கத்திற்குள் செல்வதன் மூலம் புதிதாகப் பதிவிடப்பட்ட செய்திகளாக பதிவேற்றப்பட்டிருக்கும் பக்கத்தில் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஅல்லது, 'Key topics' 'பிரதான தலைப்புக்கள்' எனும் பகுதிக்குள் ஆராய்வதன் மூலமும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். அவை தொணிப்பொருட்கள் மற்றும் எமது விசாரனைகளை மையப்படுத்தி வேறுபடுத்தப்பட்ட செய்திகளாக பிரசுரிக்கப்பட்டிருக்கும்.\nதனி நபர்கள் தொடர்பில் இலகுவில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள கீழ்காணும் தலைப்புகளை கிளிக் செய்யவும்:\nபுகையிலைத் தொழில்துறையின் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்\nஅரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள்\n(CCT) என்பது இலங்கையில் அமைந்திருக்கும் புகையிலை தொழில்துறை அவதான நிலையமாகும். இது உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்(FCTC) - கட்டுரை 5.3 இன் உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்.(FCTC) இற்கு கீழ் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடத்தால் நிறுவப்பட்டது. இலங்கை மற்றும் பிராந்தியத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்(FCTC) - கட்டுரை 5.3 உடன் தொடர்புடைய புகையிலை தொழிற்றுறையின் நடவடிக்கைகள் அமுல்படுத்துகையை கண்காணிப்பதே இதன் பிரதான இலக்காகும்.\nஎமது பங்குதாரர்களாக http://adicsrilanka.org/ மதுசாரம் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC Sri Lanka)], வைத்திய சங்கத்தின் (SLMA),மற்றும் மதுசாரம், புகையிலை உட்பட சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பில் அனுபவம் வாய்ந்த குழு , மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை (NATA) ஆகியோர் இணைந்துள்ளனர்.\nதொடர்பான சட்டவாக்கக் காரியாலயம் (FCTC Convention Secretariat)] மற்றும் நுரையீரல் சார் நோய்கள் மற்றும் சயரோகத்திற்கு எதிரான சங்கம் (The Union) ஆகியோர் பூரணமான அனுசரனையை பெற்றுத்தரும் அதே வேளை, Iக்கிய நாட்டின் பாத் பல்கலைக்கழகத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு ஆய்வுக்குழு (Tobacco Control Research Group) மற்றும் கெலிபோனியாபல்கலைக்கழகத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மற்றும் கல்வி (Centre for Tobacco Control Research and Education) கெலிபோனியா பல்கலைக்கழகத்தின் புகையிலைக்கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மற்றும் கல்வி; என்பன தொழிநுட்ப உதவிகளை வழங்குகின்றன. இவ் விகி பகுதி பாத் பல்கலைக்கழகத்தின் TobaccoTactics விகி பகுதியினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.\nTobacco Unmasked புதிய தகவல்கள்\n2020 செப்டம்பர் 23ம் திகதி - இலங்கையில் பங்குச்சந்தையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனமான இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் பற்றிய பக்கம்\n2020 செப்டம்பர் 19ம் திகதி - அரசாங்க அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் புகையிலை பொருட்களின் கூறுகள் மற்றும் உமிழ்வுகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் பக்கம் FCTC கட்டுரை 10\n2020 செப்டம்பர் 18ம் திகதி -புகையிலை தொழித்துறையில் கடமையாற்றியவர்கள் தொடர்பான எமது பக்கங்களில் இலங்கை புகையிலை கம்பனியின் முதல் மற்றும் ஒரே நிறைவேற்று அதிகாரமுள்ள தலைவராக இருந்த ஸ்டேன்லி வனிகசேகர பற்றிய பக்கம்\n2020 செப்டம்பர் 18ம் திகதி -புகையிலை தொழித்துறையில் கடமையாற்றியவர்கள் தொடர்பான எமது பக்கங்களில் இலங்கை புகையிலை கம்பனியில் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக கடமையாற்றிய லக்மாலி குணவர்தன பற்றிய தகவல் அடங்கிய பக்கம்.\n2020 செப்டம்பர் 15ம் திகதி -புகையிலை பொருட்களின் உள்ளடக்கங்கள் மற்றும் உமிழ்வுகளை ஒழுங்குப்படுத்துவதற்காக நடவடிக்கைகளையும், அவை சோதனை செய்யப்பட்டு அளவிடப்படும் முறைகளையும் பரிந்துரைக்கும் எமது புதிய பக்கம் FCTC கட்டுரை 9\n2020 செப்டம்பர் 13ம் திகதி - புகையிலை கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தின்(FCTC) மூலம் புகைப்பொருள் பாவனைக்கு ஆளாகுவதை பாதுகாப்பது தொடர்பா��� நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் பிரிவு தொடர்பான எமது புதிய பக்கம் - FCTC கட்டுரை 8\n2020 செப்டம்பர் 09ம் திகதி - கொவிட் -19 தொற்றின் போது உலகளவில் பதிவாகியுள்ள புகையிலை தொழில்துறையின் தலையீடுகள் தொடரின் 25 வது வாரம் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு புதன்கிழமையும் COVID-19 தொற்றுநோய்களின் போது இந்த பக்கத்தை தொடர்ந்து புதுப்பிப்போம். புதிய தகவல்களுக்கு இடுகையிடவும், சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் எங்களைப் பின்தொடரவும்.\n2020 செப்டம்பர் 06ம் திகதி -புகையிலையை கட்டுப்படுத்த சமூக அடிப்படையிலான முயற்சிகளின் விளைவாக புகையிலை பொருட்கள் விற்பனையை நிறுத்திய ஒரு கிராமத்தைப் பற்றிய எங்கள் சமீபத்திய பக்கம் - மஹாகும்புக்கடவல சிகரட் இல்லாத கிராமம்\nகீழ்க் காணப்படும் முக்கிய தலைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் இலங்கையில் புகையிலைத் தொழில் துறையின் செயற்பாடுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். பக்கங்களை ஒவ்வொரு முக்கிய தலைப்பின் கீழ் வகைப்படுத்துவதற்குக் காரணம் உள்ளதா தயவு செய்து எமது முக்கிய தலைப்புகளை கிளிக் செய்து பாருங்கள்.\nதேசிய மற்றும் சர்வதேச ரீதியான புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் புகையிலைத் தொழில்துறையின் தந்திரோபாயங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய பக்கங்கள்.\nபுகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்.(FCTC)\nபுகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) சட்டம்\nஅரசாங்கத்தின் நிதி மற்றும் புகையிலை தொடர்பான பிற கொள்கைகள்\nசர்வதேச புகையிலைத் தொழில்துறையின் தந்திரோபாயங்கள்\nபுகையிலைத் தொழில்துறையுடன் நேரடியாகத் தொடர்புடைய பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்.\nபுகையிலை தொழில்துறையின் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்\nபுகையிலைத் தொழில்துறையின் செயற்பாடுகள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்\nபுகையிலை வரி மற்றும் விலை தொடர்பாகச் சிக்கல்கள்\nபுகையிலைத் தொழில்துறையின் வாதங்கள் மற்றும் பிரதிபலிப்புகள்\nபுகையிலைத் தொழில்துறையின் வாதங்கள் மற்றும் பிரதிபலிப்புகள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்\nபுகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மீதான தலையீடு\nபுகையிலைத் தொழில்துறையுடன் தொடர்புள்ள நிறுவனங்கள்\nபுகையிலைத் தொழில்துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்\nபரஸ்பர தொடர்பைக் கொண்டுள்ள நிறுவனங்கள்\nபுகையிலைத் தொழில்துறையினால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள்\nபுகையிலைத் தொழில்துறையுடன் தொடர்புள்ள தனி நபர்கள்\nபுகையிலைத் தொழில்துறையுடன் ஏதேனும் வகையில் தொடர்புள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பிரபலங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் பொது பிரமுகர்கள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்\nபணம் அல்லது ஏனைய பரிசுகள்\nபுகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் எதிராகத் தலையீடு செய்யும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள்\nபுகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் அல்லது நடவடிக்கைகளில் தாமதத்தை ஏற்படுத்த அல்லது புகையிலைத் தொழில்துறைக்குச் சார்பாக நடந்துகொள்ளும் அதே நேரம் ஒப்புவிப்பதற்கு போதுமான சாட்சிகள் இல்லாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்.\nமதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகாரச் சபை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தலையிடு செய்தல்\nபுகையிலை வரி அதிகரிப்புச் செய்யும் போது தலையீடு செய்தல்\nவிம்பம் அல்லது உற்பத்தி பொருள் ஊக்குவிப்பு\nபுகையிலைக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளில் தலையீடு செய்தல்\nஆதாரங்கள் பற்றிய கண்டிப்பான கொள்கை\nTobaccoUnmasked_Tamil விகி பகுதியில் பிரசுரிக்கப்படும் அனைத்து தகவல்களுக்குமான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுக்கமான கொள்கை பின்பற்றப்படுகின்றது.பிரசுரமாகியுள்ள தகவல்களிற்கு கீழே வழங்கப்பட்டிருக்கும் மூலவளப்பட்டியலை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட தகவலிற்கான ஆதாரங்களை அறிந்துக் கொள்ளலாம்.பிரசுரங்களாவன நிருபர்களால் எழுதப்பட்டு பிரதான ஆசிரியரால் மீளாய்வு செய்யப்பட்டு பிரசுரிப்பதற்கு முன்னர் மீண்டும் நுணுக்கமான மதிப்பாய்வு செய்யப்பட்டேவெளியிடப்படும்.\nதகவல்களின் மீள்பாவனை மற்றும்மூலவளங்களின் விநியோகம்\nTobacco unmasked விகி பகுதியில் வெளியிடப்படும் தகவல்களைப் புகையிலைத் தொழில்துறை அவதான நிலையத்தின் எழுத்துரிமையுடன் இலவசமாக ப���ரதி செய்துகொள்ளும் அதே நேரம் வியாபார நோக்கமற்ற அனைத்து விடயங்களுக்கும் பயன்படுத்தலாம். எழுத்துரிமை – புகையிலைத் தொழில்துறை தொடர்பான அவதான நிலையம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடம், TobaccoUnmasked_Tamil, 2017 எனக் குறிப்பிடத் தவற வேண்டாம்.\nTobacco unmasked தகவல் பலகுத்திற்குத் தேவையான ஆதாரங்கள், மூளவளங்களை பெற்றுத்தரும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நூலகத்திற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\n5.3 கட்டுரையின் சட்டங்களை மீறும் செயற்பாடுகளை அறியத்தருவதற்கு\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்ட வாக்கத்தின் பரிவு 5.3 மீதான மீறுதல்கள் மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைப் பாதிக்கும் வகையிலான தொழில்துறையின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொடுக்க நீங்களும் தொடர்புகொள்ளலாம். (+94) 076 923 3435 மற்றும் (+94) 011 258 1571\nதகவல்கள் வழங்குவதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைக்கலாம் அல்லது நிறுவனம் சாரா புலனாய்வு நிருபர்களாகவும் இணைந்து கொள்ளலாம். எமது விகி பகுதியை விருத்திசெய்வதற்காக உங்களின் கருத்துக்களை வரவேற்கின்றோம் tobaccounmasked@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தங்களின் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijay.sangarramu.com/2009/02/blog-post_15.html", "date_download": "2020-09-24T08:18:52Z", "digest": "sha1:2IY2XKMRJ25HNTED74YUUTJX3J4CW66X", "length": 3166, "nlines": 36, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: அட நாரயணா !", "raw_content": "\nஇலங்கை நாடு தொழில்நுட்பத்தில் வளர வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை, ஆனால் பல்லாண்டுகளாய் இனப்படுகொலை செய்து வரும் நாட்டிற்கு உங்களின் ஆற்றலை செயல்படுத்துகையில் எங்களின் வலிகளையும் புரிந்து கொள்ளூங்கள்..\nதமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் ஐ.டி ஆலோசகர் பதவியை புறக்கணியுங்கள் நாரயண மூர்த்தியாரே \nஉங்களது மனுவை இங்கே நாரயணமூர்த்திக்கு அனுப்புங்கள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்ப�� நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/District%20wise?page=1", "date_download": "2020-09-24T09:16:37Z", "digest": "sha1:NNEOR3RB6XXF4LUVZNPC66XW2JKIMWFS", "length": 4345, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | District wise", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிருவள்ளூர் 300, மதுரையில் 379 ப...\nசெங்கல்பட்டில் இன்று 131 பேருக்க...\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொ...\nஅரியலூரில் இன்று 188 பேருக்கு கொ...\nபச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிர...\nசென்னையில் மட்டும் இன்று 266 பேர...\nதமிழகத்தில் மொத்தம் 3,023 பேருக்...\nசென்னையில் இன்று மட்டும் 55 பேரு...\nதிண்டுக்கல்லில் ஒரே நாளில் 9 பேர...\nதிருப்பூரில் ஒரே நாளில் 18 பேருக...\nதமிழகத்தில் 309 பேருக்கு கொரோனா ...\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோன...\nபிளஸ் டூ தேர்வு முடிவுகள்: மாவட்...\nமாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம்: ...\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-09-24T09:37:12Z", "digest": "sha1:FSHDNXTOKD5VLRULH36T6ZHXURLC246R", "length": 9655, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாவகச்சேரி நகரசபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாவகச்சேரி நகரசபை (Chavakachcheri Urban Council, சாவகச்சேரி நகராட்சி மன்றம்) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள [சாவகச்சேரி]] நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 11 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்ட���ள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.\n1.1 1983 உள்ளூராட்சித் தேர்தல்\n1.2 1998 உள்ளூராட்சித் தேர்தல்\n1.3 2011 உள்ளூராட்சித் தேர்தல்\n1.4 2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்\n18 மே 1983 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[1]\nதமிழர் விடுதலைக் கூட்டணி 1,718 92.12% 11\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 109 5.84% 0\nஐக்கிய தேசியக் கட்சி 38 2.04% 0\nசெல்லுபடியான வாக்குகள் 1,865 100.00% 11\nபதிவில் உள்ள வாக்காளர்கள் 12,050\n29 சனவரி 1998 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2][3]\nசனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 1,146 41.52% 6\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 835 30.25% 3\nஈழ மக்கள் சனநாயகக் கட்சி 680 24.64% 2\nதமிழீழ விடுதலை இயக்கம் 99 3.59% 0\nசெல்லுபடியான வாக்குகள் 2,760 100.00% 11\nபதிவில் உள்ள வாக்காளர்கள் 14,802\n23 யூலை 2011 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4,307 76.84% 9\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 1,232 21.98% 2\nஐக்கிய சோசலிசக் கட்சி 38 0.68% 0\nஐக்கிய தேசியக் கட்சி 28 0.50% 0\nசெல்லுபடியான வாக்குகள் 5,605 100.00% 11\nபதிவில் உள்ள வாக்காளர்கள் 10,987\n10 பெப்ரவரி 2018 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[5]\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 2,779 31.39% 6\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி 2,481 28.02% 5\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1,372 15.50% 3\nசிறீ லங்கா சுதந்திரக் கட்சி 1,029 11.62% 2\nதமிழர் சமூக சனநாயகக் கட்சி 518 5.85% 1\nஐக்கிய தேசியக் கட்சி 344 3.89% 1\nதமிழர் விடுதலைக் கூட்டணி 261 2.95% 0\nஐக்கிய சோசலிசக் கட்சி 10 0.11% 0\nசெல்லுபடியான வாக்குகள் 8,854 100.00% 19\nபதிவான மொத்த வாக்குகள் 8,975\nபதிவில் உள்ள வாக்காளர்கள் 12,490\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2018, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/839910", "date_download": "2020-09-24T09:31:34Z", "digest": "sha1:URG2JXNNSLCELXTF47M57SF4STQ3V4TH", "length": 4142, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஹமீட் ஹசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹமீட் ஹசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:25, 9 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n16:25, 9 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nP.M.Puniyameen (பேச்சு | பங்களிப்புகள்)\n16:25, 9 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nP.M.Puniyameen (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஹமீட் ஹசன்''' (''Hamid Hassan''), பிறப்பு: [[சனவரி 1]] [[1987]], [[ஆப்கானித்தான்]] அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 13 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியிலும், 9 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 25 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09-2010/11 பருவ ஆண்டில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் [[ஆப்கானித்தான்]] துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-three-common-factors-for-mumbai-indians-between-2019-and-their-title-winning-seasons", "date_download": "2020-09-24T08:33:46Z", "digest": "sha1:MAGGTDFJCTIMMEE3KYCE465UH2CTELST", "length": 9136, "nlines": 70, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மும்பை அணி வென்ற 3 ஐபிஎல் சீசன்களுக்கும் தற்போதைய சீசனுக்கும் உள்ள 3 பொதுவான ஒற்றுமைகள்", "raw_content": "\nமும்பை அணி வென்ற 3 ஐபிஎல் சீசன்களுக்கும் தற்போதைய சீசனுக்கும் உள்ள 3 பொதுவான ஒற்றுமைகள்\nமும்பை அணி நான்காவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வெல்லுமா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக மும்முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையைக் கொண்டது, மும்பை இந்தியன்ஸ். மேலும், இந்த அணி பல லட்சம் ரசிகர் பட்டாளத்தை கொண்டு உள்ளது. இதற்கு அனைத்திற்கும் காரணம் மும்பை அணியில் இடம்பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான். இந்த அணி இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றிவருகின்றது. உதாரணமாக, தற்போதைய சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான பும்ரா இந்திய அணியின் நல்ல ஒரு தேடலாக அமைய மும்பை இந்தியன்ஸ் அணி அச்சாரம் இட்டது. இவர் மட்டுமல்லாது, பாண்டியா சகோதரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்கவும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் காரணம். ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த அணிகளின் வரிசையில் உள்ள மும்பை இந்தியன்ஸ் ஆரம்பகால சீசன்களில் சற்று தடுமாறி வந்தது. முதல் இரு தொடர்களில் பிளே ஆப் சுற்றுக்கு கூட இந்த அணி தகுதி பெறவில்லை. இருப்பினும், அடுத்தடுத்து வந்த தொடர்களில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்.\nஎனவே, தற்போதைய சீசனுக்கும் இதுவரை ஐபிஎல் பட்டத்தை வென்ற சீசன்களுக்கும் உள்ள பொதுவான மூன்று ஒற்றுமைகளை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.\n#1.அதிக ரன்களை குவிக்கும் அணியில் புதிதாக இணைந்த வீரர்:\n2013 - தினேஷ் கார்த்திக்\n2015 - லென்டில் சிம்மன்ஸ்\n2017 - பார்த்தீவ் பட்டேல்\nமூன்று முறை ஐபிஎல் பட்டத்தை வென்று உள்ள சீசன்களில் அணியில் இணைந்த புதிய வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்துள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2011ம் ஆண்டு இந்த அணி முதலாவது ஐபிஎல் பட்டத்தை வென்று இருந்தது. அந்த ஆண்டில் 2.4 கோடி ரூபாய்க்கு அணியில் தினேஷ் கார்த்திக் புதிதாக ஒப்பந்தம் ஆனார். இவர் மிடில் ஆர்டரில் ரோகித் சர்மாவுடன் இணைந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதைப்போலவே, 2015 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் அணியில் இடம்பெற்ற புதிய வரவுகளான லென்டில் சிம்மன்ஸ் மற்றும் பார்த்தி பட்டேல் ஒட்டுமொத்த அணியில் அதிக ரன்களை குவிப்பதில் ஆதிக்கம் செலுத்தினர். இதே போலவே, இந்த ஆண்டு அணியின் புதிய வரவான விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் நடப்பு தொடரில் 378 ரன்கள் குவித்து அணியில் முன்னிலை வகிக்கிறார். எனவே, கடந்த சீசன் களை போலவே இந்த சீசனிலும் மும்பை அணி கோப்பையை வெல்வதற்கான ஒற்றுமைகளில் ஒன்றாக இது உள்ளது.\n#2.பேட்டிங்கில் கலக்கும் கீரன் பொல்லார்டு:\nமும்பை இந்தியன்ஸ் அணியில் 2010ம் ஆண்டு முதல் அங்கம் வகிக்கிறார், ஆல்ரவுண்டர் பொல்லார்டு. இவர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் களமிறங்கினால் ஆட்டத்தில் அனல் பறக்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டிய��ல் 31 பந்துகளில் 83 ரன்கள் குவித்துள்ளார். இதுவே இந்த தொடரில் இவர் குவித்த அதிகபட்ச ரன்களாகும். இந்த அணி கோப்பையை வென்றுள்ள ஒவ்வொரு முறையும் கீரன் பொல்லார்டு 350க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து இருக்கிறார். எனவே, பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், இந்த ஐபில் தொடரிலும் 350 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வெல்ல இதுவும் ஒரு ஒற்றுமையாக அமைந்துள்ளது.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=13312", "date_download": "2020-09-24T09:44:14Z", "digest": "sha1:55KST5J6FROSJCX7ZHOHBWD5PNQYJTEV", "length": 15798, "nlines": 73, "source_domain": "writerpara.com", "title": "ஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும் » Pa Raghavan", "raw_content": "\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\n[அமேசான் pen to publish போட்டி தொடர்பாக ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த விவாதங்களுக்கு பதிலாக நவம்பர் 2, 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது]\nமூன்று நாள்களாகப் பைத்தியம் பிடிக்க வைக்கிற அளவுக்கு வேலை. இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட முடியவில்லை. இப்போதுதான் எல்லாவற்றையும் பார்த்தேன். அனைத்துக்கும் கருத்துச் சொல்ல ஆயாசமாக உள்ளது. பொதுவாகவே எனக்குக் கருத்து சொல்வது ஒவ்வாமை தரும். அவரவர் கருத்து அவரவருக்கு. அடுத்தவர் அபிப்பிராயத்தை நாம் எதற்கு அலசிப் பார்க்க வேண்டும் உரியதைத் தக்க வைப்பதையும் மற்றதை மண்மூடிப் புதைப்பதையும் காலம் கன கச்சிதமாகச் செய்யும். யாரும் அச்சப்பட அவசியமில்லை.\n1. அமேசான் போட்டி. இது எழுத்தார்வம் மிக்கவர்களுக்கு. இளம் எழுத்தாளர்களுக்கு. விரைவில் உலகெங்கும் பெயரும் புகழும் பரவ ஆர்வம் கொண்டோருக்கு. முதல் விளம்பரத்திலேயே அந்நிறுவனம் இதைச் சொல்லியிருக்கிறது. எழுதி, பதிப்பித்து, பரிசு வெல்லுங்கள் என்பதே ஒரு வரிக் குறிப்பு. (write. publish. win) இதில் இலக்கியமா மற்றதா என்ற பேச்சுக்கே இடமில்லை. இலக்கியம் கூடாது என்று யாரும் சொல்லுவதில்லை. ஓர் இலக்கியப் படைப்பு பரிசு வெல்லுமானால் மகிழ்ச்சியே.\n2. எழுத்துத் துறைக்குப் புதிதாக வருவோருக்கு நவீன இலக்கியப் பரிச்சயம் பெரிதாக இருக்காது. துப்பறியும் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகளே அவர்களது இலக்காக இருக்கும். இது ஒரு கொலைபாதகமெல்லாம் ���ல்லை. இங்கிருந்துதான் இலக்கியத்தை நோக்கி நகர முடியும். தரிசனம், பயிற்சி, உண்மைக்கு நம் மனம் எவ்வளவு நேர்மையாக உள்ளது என்பது போலப் பல காரணிகளைச் சார்ந்தது அது. எழுத்தை ஒரு விசாரணைக் கருவியாகப் பயன்படுத்தும்போது அது நிகழும். அட, நிகழாமலே போனால்தான் என்ன டாக்டர் தொழில் மாதிரி, வக்கீல் தொழில் மாதிரி, எழுத்தும் ஒரு வாழ்நாள் ‘ப்ராக்டிசிங் பணி’ தான். வெற்றி தோல்வி அப்புறம். முயற்சிக்குத்தான் முக்கியத்துவம்.\n3. நடுவர்களுள் ஒருவர் திமுக அனுதாபி. இன்னொருவன் பார்ப்பான். இதற்கு என்ன செய்யலாம் இரண்டு பேரையும் கட்டாய ஜாதி மாற்றம் செய்துவிடலாம். (எந்த ஜாதிக்கு என்று முட்டி மோதி நேர விரயம் செய்வது தனி.) அல்லது இருவரையுமே தூக்கிக் கடாசிவிட்டு ரிடையர்டு அபிப்பிராய சிகாமணிகள் யாரையாவது தேர்ந்தெடுத்துப் பரிந்துரை செய்யலாம். அல்லது இந்நடுவர்கள் இருக்கும் போட்டியில் பங்குபெறுவதில்லை என்று வீரமாக விலகிக்கொள்ளலாம். அத்தனை வாசல்களும் திறந்தே இருக்கின்றன.\n4. முதல் சுற்றுத் தேர்வு என்பது விற்பனை எண்ணிக்கை அடிப்படையிலும் அமேசான் தளத்தில் குறிப்பிட்ட மின்நூலுக்கு வருகிற மதிப்புரைகளின் அடிப்படையிலும் நிகழ்கிறது. நடுவர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இப்போது பேசப்படும் மாபெரும் பிரச்னை இதுதான். ப்ரமோஷன் மூலமும் திணிப்புகள் மூலமும் கட்சி ரகசிய ஆணை மூலமும் பல்லாயிரக்கணக்கான டவுன்லோடுகளை அள்ளி வழங்கி சில குறிப்பிட்ட எழுத்தாளர்களை நிரந்தர முன்னிலையில் வைப்பது அறமற்ற செயல் என்பது ஒரு வாதம்.\n5. ஆனால் துரதிருஷ்டவசமாக, மார்க்கெடிங் என்பது இங்கு அங்கீகரிக்கப்பட்ட ஓர் உத்தி. சந்தைப்படுத்த வழி இருந்து, அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்திருந்து, அதைச் செய்யும் விருப்பமும் இருப்பவர்கள் செய்யத்தான் செய்வார்கள்.\n6. இதனாலேயே தரமான இலக்கியப் படைப்புகளுக்கு இடம் இருக்காது என்ற முன்முடிவுகளுக்கு பதில் சொல்வது சிரமம். சந்தை என்பது இலக்கியவாதிகளுக்கும் பொதுவானதே அல்லவா பெருமாள் முருகனால் உலகச் சந்தையில் போய் உட்கார முடியுமென்றால் மற்றவர்களால் மட்டும் ஏன் முடியாது பெருமாள் முருகனால் உலகச் சந்தையில் போய் உட்கார முடியுமென்றால் மற்றவர்களால் மட்டும் ஏன் முடியாது அது அதற்கான முன்முயற்சிகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதே ஒரு வரிப் பாடம்.\n7. கண்ணுக்குத் தெரிந்து திமுக ஆன்லைன் அணி தமது பாசறையில் சிலரை ஊக்குவித்து இப்போட்டிக்கு எழுத வைத்து சந்தைப்படுத்தி வருகிறது. இதையே இந்துத்துவ அணி என்ற ஒன்று இருந்தால் செய்யலாம். கம்யூனிச அணி, நாம் தமிழர் அணி, முஸ்லிம் லீக் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, கவிஞர் அணி, கதாசிரியர்கள் அணி – யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவரவர் சாமர்த்தியம். ஃபேஸ்புக் அணி என்றேகூடத் திரளலாம். யார் தடுப்பது\n8. ஆனால் இறுதிச் சுற்று என்பது படைப்பின் தரம் மற்றும் நடுவர்களின் தரத்தைப் பொதுவில் எடுத்து வைப்பது. அது நிகழும்வரை அது குறித்துப் பேசுவது நியாயமல்ல என்றே நினைக்கிறேன்.\n9. மின்நூல் வாசிப்பு சார்ந்த அக்கறையைத் தமிழ்ச் சூழலில் பரவலாக்குவதற்காக அமேசான் நடத்தும் போட்டி இது. தமிழைக் காட்டிலும் வாசக எண்ணிக்கை அதிகமுள்ள மொழிகள் சில இருக்கையில் துணிந்து அவர்கள் தமிழைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதில் குப்பைதான் தேர்வாகும் என்று முன்முடிவுக்கு வருவதற்கு முன்னர், நல்லதாக நாலு படைப்புகள் போட்டிக்கு அனுப்ப உதவுவது மெய்யான அக்கறையைக் காட்டும் செயல்.\n10. அமேசான் நடத்தும் இப்போட்டிக்கு என்னை நடுவராக இருக்கக் கேட்டுக்கொண்டார்கள். நியாயமாக அவர்கள் இறுதியில் தேர்ந்தெடுத்து அனுப்பும் ஐந்து கதைகளை / கட்டுரைகளை / கவிதைகளைப் படித்து முடிவு சொன்னால் என் வேலை முடிந்துவிடும். ஆனால் ஆர்வமும் அக்கறையும் மிக்க இளம் எழுத்தாளர்களுக்கு இந்தப் பாதையைச் சுட்டிக்காட்டி, எப்படிப் பிரசுரிப்பது என்பதில் இருந்து அனைத்தையும் சொல்லிக் கொடுத்து, எழுதத் தூண்டிவிடுவதன் ஒரே காரணம், நூறில், ஆயிரத்தில், பத்தாயிரத்தில் ஒன்றாவது உருப்படியான கையாகத் தேறித் தெரியாதா என்கிற இச்சைதான்.\nநான் எழுத வந்த காலத்தில் தூக்கிவிடப் பத்திரிகைகள் இருந்தன. ‘நீ கல்கியில் எழுதினாயா நீ கணையாழியில் எழுதினாயா அப்படியானால் உன் கதைகளை நான் படித்துப் பார்க்க அவசியமில்லை; நேரே அச்சுக்கு அனுப்பிவிடுகிறேன்’ என்று சொல்லக்கூடிய பதிப்பாளர்கள் இருந்தார்கள். துரதிருஷ்டவசமாக இன்றைய எழுத்தாளர்களுக்கு அவ்வாய்ப்புகள் அநேகமாக இல்லை. அச்சுக் கதவுகள் அடைபட்டிருக்கும் சூழலில் அமேசான் கிண்டில் ஒரு புத��ய வாசல்.\nவிருப்பமிருந்தால் முயற்சி செய்து பார்க்கலாம். இல்லை என்றால் விலகி நிற்கலாம்.\nஇறவான் – ஒரு பார்வை [சிவராமன் கணேசன்]\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nதூணிலும் இருப்பான் : நிழல் உலகின் நிஜ தரிசனம் (இரா. அரவிந்த்)\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 7\nசில புதிய புத்தகங்கள் – 3 [அறிமுகக் கூட்டம் – அழைப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/2", "date_download": "2020-09-24T09:21:48Z", "digest": "sha1:SADPUAHWHOKKSPUXMZB4SUGC6OMWVO2N", "length": 9889, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ராஜேஷ்", "raw_content": "வியாழன், செப்டம்பர் 24 2020\nஇயக்குநரின் குரல்: ஒரு வங்கி ஊழியருக்கு வால் முளைத்தால்...\nஓடிடி வெளியீட்டை உறுதி செய்தது க/பெ ரணசிங்கம்\nம.பி. மாநிலக் கலசயாத்திரையில் கரோனா பரவல் தடுப்பு விதி மீறல்: பாஜக நிர்வாகிகள்...\nகரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பதில்லை: மத்திய சுகாதார அமைச்சகம் கவலை\nதயாரிப்பில் புதிய ஆந்தாலஜி படம்: 5 முன்னணி இயக்குநர்கள் கூட்டணி\nஒரே நாளில் 83,341 பேருக்கு புதிதாக கரோனா; இறப்பு 68,472 ; பாதிப்பு...\nசைக்கிள், கார், டூவீலரில் தனியாகச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டுமா\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் செப்.14-ம் தேதி தொடக்கம்: விடுமுறையில்லாமல் தொடர்ந்து 18...\nமதுரைக்கு படையெடுக்கும் வண்ணத்துப்பூச்சிகள்: வண்ண வண்ண நிறங்களில் பார்ப்போரைக் கவரும் அழகு\nகரோனா முடிவுக்கு வரும்வரை தலைவர் தேர்தல் சாத்தியமல்ல; காந்தி குடும்பமே பதவிக்கு உகந்தது:...\nகரோனா கால சினிமா 6: தண்டிக்கப்பட்ட நியாயங்கள்- இனிய தாம்பத்யம் இடையே ஒரு...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நா��்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilseythikal.com/2020/05/blog-post_87.html", "date_download": "2020-09-24T07:51:11Z", "digest": "sha1:SWLYNG2SOACGPUMHOZZ3G3GRNCFJA4IB", "length": 3903, "nlines": 28, "source_domain": "www.tamilseythikal.com", "title": "கத்தாரில் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் (காபி கடைகள்) மீண்டும் திறக்க அனுமதி", "raw_content": "\nHomeqatarகத்தாரில் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் (காபி கடைகள்) மீண்டும் திறக்க அனுமதி\nகத்தாரில் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் (காபி கடைகள்) மீண்டும் திறக்க அனுமதி\nகொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக முழுமையாக மூடப்பட்டிருந்த உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் இன்று முதல் மீண்டும் விநியோக சேவைக்காக திறப்பதற்கு வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.\nஇதன் படி விநியோகத்துக்கும் மற்றும் வியாபார நிலையத்துக்கு வெளியே ஓர்டர்களை வழங்குவதற்கும் ஷாப்பிங் மால்களில் உள்ளவை தவிர்ந்த அனைத்து உணவகம் மற்றும் கஃபே களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஷாப்பிங் மால்களில் உள்ள உணவகங்கள் மற்றும் கஃபே களுக்கு விநியோக சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.\nஇவ் அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் வியாபார நிலையங்களை பின்வரும் தகவல் தொடர்பு சேனல்கள் மூலம் தெரிவிக்குமாறு அமைச்சகம் நுகர்வோரை வலியுறுத்தியுள்ளது.\nமூடப்பட்டிருந்த Exchange நிலையங்களும் இன்று முதல் திறப்பதற்கு கத்தாரில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகத்தார் முஷரப் பகுதியில் நிறுவனம் சம்பளம் வழங்க தாமதித்ததால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகத்தாரில் 620 பேர் குணமடைந்துள்ளதுடன், 1732 பேர் புதிதாக இன்று அறிவிப்பு (23.05.2020)\nகுடும்ப உறுப்பினர்களின் வாகனங்களில் மட்டுப்படுத்த எண்ணிக்கையில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள்\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு - WHO பிரதிநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2017/05/blog-post_28.html", "date_download": "2020-09-24T07:55:42Z", "digest": "sha1:K4DFDXJAT37AR7EY4N2RF6UTIYCJ3L4K", "length": 6169, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "விஜய் சேதுபதி, த்ரிஷா போல் முக சாயல் உள்ளவர்களைத் தேடுகிறார் இயக்குனர் பிரேம்குமார் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » திரைச் செய்திகள் » விஜய் சேதுபதி, த்ரிஷா போல் முக சாயல் உள்ளவர்களைத் தேடுகிறார் இயக்குனர் பிரேம்குமார்\nவிஜய் சேதுபதி, த்ரிஷா போல் முக சாயல் உள்ளவர்களைத் தேடுகிறார் இயக்குனர் பிரேம்குமார்\nஇளம் வயது தொடங்கி வாலிப வயது வரையான கதை அமைப்புக்கொண்ட படங்களுக்கு அதில் நடிக்கும் நட்சத்திரங்களின் முக சாயலுக்கு ஏற்ப ஜூனியர் நட்சத்திரங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.\nவிஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடிக்கும் புதிய படம் ‘96’.\nசிறுவயது நட்பு தொடங்கி வாலிபப் பருவ காதல் வரையிலான கதையாக இது அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇதற்காக விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரின் முக சாயலுக்குப் பொருத்தமான சிறுவயது கதாப்பாத்திர தேர்வை நடத்தி வருகிறார் இயக்குனர் பிரேம்குமார்.\nஇதுவரை பலர் தேர்வுக்கு வந்தபோதும் இன்னும் பொருத்தமான முக அமைப்புள்ளவர்கள் கிடைக்காததால் தேடுதலைத் தொடர்கிறார்.\nரோமியோ ஜூலியட், கத்திசண்டை, வீரசிவாஜி போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.நந்தகோபால் இப்படத்தை தயாரிக்கிறார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nயாழ்-மாகநகரசபை 8 ம் வட்டாரம் முடிவு -\nஇன்று நடைபெற்றஉள்ளுராட்சி தேர்தலில் யாழ்-மாகநகரசபை அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரசு கட்சிமுன்னணியில் உள்ளது.\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uktamil.co.uk/2018/03/blog-post_25.html", "date_download": "2020-09-24T08:35:56Z", "digest": "sha1:QWGUJ6U2YCVW2RYFE2WY33R6LLBEMB6W", "length": 7241, "nlines": 56, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தூக்கில் தொங்கிய நிலையில் கனேடிய பிரஜை சடலமாக மீட்பு! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » தூக்கில் தொ��்கிய நிலையில் கனேடிய பிரஜை சடலமாக மீட்பு\nதூக்கில் தொங்கிய நிலையில் கனேடிய பிரஜை சடலமாக மீட்பு\nவவுனியா - கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்\nகனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழில் உள்ள கோவில் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.\nஇதேவேளை வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். நேற்றைய தினம் குறித்த நபரின் துணைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் யாழில் உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ் சென்றிருந்த வேளையில் தனிமையில் இருந்துள்ளார்.\nஇன்று காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல்வீட்டார் கதவினூடாக அவதானித்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.\nஇதேவேளை சடலத்தின் அருகில் நஞ்சு மருந்தும் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர். மேலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கனடாவிற்கு மீள செல்ல இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் தூக்கில் தொங்கிய சடலத்தை கீழ் இறக்கி, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை எங்கு நடைபெறுகிறது\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்\nஇதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்க பொதுஜன முன்னனி 27 தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தமிழரசு கட்சி 9 தொக...\nயாழ்-மாகநகரசபை 8 ம் வட்டாரம் முடிவு -\nஇன்று நடைபெற்றஉள்ளுராட்சி தேர்தலில் யாழ்-மாகநகரசபை அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரசு கட்சிமுன்னணியில் உள்ளது.\n.சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.\nசிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyam.com/iyal/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/2470--", "date_download": "2020-09-24T07:05:32Z", "digest": "sha1:CDDLGBYM5UVVGYRI24QTAD4N7ZTJ27NR", "length": 3895, "nlines": 56, "source_domain": "ilakkiyam.com", "title": "மறவாது ஈமே!", "raw_content": "\nபாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.\nதிணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.\n``அருவி தாழ்ந்த பெருவரை போல\nஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்,\nகடவுள் சான்ற, கற்பின் சேயிழை\nமடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்\nதிண்தேர் அண்ணல் நிற்பா ராட்டிக்,\nகாதல் பெறாமையின் கனவினும் அரற்றும்என்\nகாமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப,\nஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்,\nவிடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி\nதண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்,\nபணிந்துக்கூட் டுண்ணும் மணிப்பருங் கடுந்திறல்\nநின்னோ ரன்னநின் புதல்வர், என்றும்,\nஒன்னார் வாட அருங்கலம் தந்து, நும்\nபொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்\nமுன்னோர் போல்க; இவர் பெருங்கண் ணோட்டம்\nயாண்டும் நாளும் பெருகி, ஈண்டுதிரைப்\nபெருங்கடல் நீரினும், அக்கடல் மணலினும்,\nநீண்டுஉயர் வானத்து உறையினும், நன்றும்,\nஇவர்பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும்,\nபுகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி,\nகேளில் சேஎய் நாட்டின், எந் நாளும்,\nதுளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின்\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/08/04082811/1758036/Former-Karnataka-CM-Siddaramaiah-says-he-has-tested.vpf", "date_download": "2020-09-24T09:51:16Z", "digest": "sha1:EXQHNPZ3HUN43R5KLU43EV56LM5CMLYQ", "length": 17093, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி || Former Karnataka CM Siddaramaiah says, he has tested positive for COVID19", "raw_content": "\nசென்னை 24-09-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் முதல் மந்திரி சித்தராமையா\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1.35 லட்சத்தை தாண்டிள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nகர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல் மந்திரி எடியூரப்பா அடிக்கடி அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்திவந்தார்.\nஇதற்கிடையே, முதல் மந்திரி பிஎஸ் எடியூரப்பா மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் 5 நாட்களாக புதிய நோயாளிகள் எண்ணிக்கையைவிட குணமடையும் எண்ணிக்கை அதிகரிப்பு\nசெப்டம்பர் 24, 2020 08:09\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 36 லட்சமாக உயர்வு\nசெப்டம்பர் 24, 2020 06:09\n9 லட்சத்து 81 ஆயிரம் பேர் பலி - தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்\nசெப்டம்பர் 24, 2020 06:09\nகொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை - அப்டேட்ஸ்\nசெப்டம்பர் 24, 2020 06:09\nஅமெரிக்காவில் 4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது - டிரம்ப் தகவல்\nசெப்டம்பர் 24, 2020 06:09\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nடெல்லி கலவர வழக்கு- காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு\nவிஜயகாந்திற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது\nமு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை -ஐகோர்ட் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 57.32 லட்சமாக உயர்வு- 81.5 சதவீத நோயாளிகள் குணமடைந்தனர்\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்- தேமுதிக\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்- தேமுதிக\nமு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை-ஐகோர்ட் உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது\nபார்சல் ரெயில் பெட்டிகளில் முன்பதிவு செய்யும் வசதி- கோட்ட மேலாளர் லெனின் தகவல்\nநேபாளம் - கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள 7 மாவட்டங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கை- சுகாதார அதிகாரிகள்\nகோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,744 ஆக அதிகரிப்பு\nகீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 22 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனா சிகிச்சை\nதிருச்சி அரசு மருத்துவமனையில் 1½ லட்சம் பேருக்கு இதுவரை ‘கொரோனா’ பரிசோதனை\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்...\nகர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நீக்கம்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற 24 வயது கோவில் ஊழியர்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nதமிழகத்தில் 2 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்- எச்.ராஜா பேட்டி\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nஅறந்தாங்கியில் ஏழைகள் பசியாற நூதன ஏற்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilseythikal.com/2020/05/blog-post_20.html", "date_download": "2020-09-24T09:03:03Z", "digest": "sha1:DGMGKS3FZK6ZPOSKSOQ736JBGPS5KFDJ", "length": 5559, "nlines": 31, "source_domain": "www.tamilseythikal.com", "title": "கத்தாரில் கொரோனா தாக்கத்தின் முதற் கட்டத்தில்தான் உள்ளோம் இன்னும் உச்ச விளைவைநெருங்கவில்லை - இன்றைய செய்தியாளர் சந்திப்பி��் அறிவிப்பு", "raw_content": "\nHomeqatarகத்தாரில் கொரோனா தாக்கத்தின் முதற் கட்டத்தில்தான் உள்ளோம் இன்னும் உச்ச விளைவைநெருங்கவில்லை - இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு\nகத்தாரில் கொரோனா தாக்கத்தின் முதற் கட்டத்தில்தான் உள்ளோம் இன்னும் உச்ச விளைவைநெருங்கவில்லை - இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு\nகத்தார் இன்னும் விளைவின் உச்சத்தை எட்டவில்லை, விளைவில் ஒரு கட்டத்தில்தான் நுழைந்துள்ளோம் - என்று தேசிய தொற்றுநோய்களுக்கான ஆயத்தக் குழுவின் இணைத் தலைவரும், ஹமாத் மருத்துவக் கழகத்தின் தொற்று நோய்களின் தலைவருமான டாக்டர் அப்துல்லாதீப் அல் கல் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nகத்தாரில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகள் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்து அவர் பேசினார். இதில் சில முக்கியமான புள்ளிகள்:\nநாங்கள் இன்னும் உச்சத்தை எட்டவில்லை, ஆனால் நாங்கள் உச்ச காலத்திற்குள் மட்டுமே நுழைந்துள்ளோம்.\nரமழான் மாதத்தில் மக்களிடையே சமூக இடைவெளி குறைவாக உள்ளதால் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nதீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 417 பேர் - அவர்களில் 65 பேர் குணமடைந்துள்ளனர், 14 பேர் இறந்தனர், 138 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n25-34 வயதுடையவர்களிடையே அதிகபட்ச வழக்குகள் கண்டறியப்படுகின்றன.\nகடந்த வாரத்தில் தினசரி அடிப்படையில் 11-15 வழக்குகள் ICU இல் அனுமதிக்கப்பட்டன.\nஇரவில் கூடுவதற்கு எதிராக பலமுறை எச்சரித்த போதிலும், பல குடும்பங்கள் சந்தித்தன, இது கொரோனா வைரஸ் மேலும் பரவ வழிவகுத்தது.\nரமலான் மாதத்தின் எஞ்சிய காலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலை மற்றும் சுஹூருக்காக ஒரே வீட்டில் ஒன்றுகூடக்கூடாது என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.\nகத்தார் முஷரப் பகுதியில் நிறுவனம் சம்பளம் வழங்க தாமதித்ததால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகத்தாரில் 620 பேர் குணமடைந்துள்ளதுடன், 1732 பேர் புதிதாக இன்று அறிவிப்பு (23.05.2020)\nகுடும்ப உறுப்பினர்களின் வாகனங்களில் மட்டுப்படுத்த எண்ணிக்கையில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள்\nகொரோனா பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு - WHO பிரதிநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/109836/emetophobia-emetophobia-changing-childs-improve-quality", "date_download": "2020-09-24T07:35:30Z", "digest": "sha1:AEIOGPKHNRZZIP64UQFPDZBVIPPX5LH2", "length": 5074, "nlines": 34, "source_domain": "qna.nueracity.com", "title": "Emetophobia Forums Won't Help Cure Emetophobia? Diet For ADHD - Can Changing Your Child's Diet Improve Their Quality Of Life? - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1536208281/20814-2012-08-13-09-24-27", "date_download": "2020-09-24T06:58:32Z", "digest": "sha1:IYHYOO5SS5N3QUIFZDDBH2NISFGC4YQZ", "length": 17349, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "திராவிடர் விடுதலைக் கழகம்: ஒரு முன்னோக்கிய வளர்ச்சியே!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2012\nகாவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் ஒன்றே தானாம்\nபார்ப்பன எதிர்ப்பு பெரியார் கொள்கை இல்லையாம்\nஎழுத்து வன்முறையும், எழுத்து விபச்சாரமும்\nதேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு\nகுத்தூசி குருசாமியின் கொள்கை உறுதி\nமீண்டும் வேண்டும் மொழிப் போர்\nபார்ப்பனியம் என்பது மிக மோசமானது\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கம���ம்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2012\nகொளத்தூர்மணி - விடுதலை இராசேந்திரன்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2012\nவெளியிடப்பட்டது: 13 ஆகஸ்ட் 2012\nதிராவிடர் விடுதலைக் கழகம்: ஒரு முன்னோக்கிய வளர்ச்சியே\n2001 ஆம் ஆண்டு “பெரியார் காலத் தமிழகத்தை உருவாக்குவோம்” என்ற முழக்கத்தோடு நாம் பயணத்தைத் தொடங்கினோம். தோழர்களின் உழைப்பாலும், தொண்டினாலும் கட்டி எழுப்பிய நம் இயக்கத்தின் செயல்பாடுகள், இயக்கத்திற்கு வெளியே கொள்கை ஆதரவாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. வெற்று மேடைப் பேச்சுக்களன்றி, நாம் மேற்கொண்ட செயல்பாடுகளாலேயே நம் கழகத்தின்மீது அனைவரின் கவனமும் ஈர்க்கப்பட்டது என்பதே உண்மை. பெரியார் நமக்கு விட்டுச்சென்ற சமுதாய இழிவுஒழிப்பு, ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்கான செயல்பாடுகளை முன்னெடுக்கும் முயற்சிகளில் கழகத்துக்கு உள்ளேயே நாம் கசப்பான அனுபவங்களை சந்திக்க வேண்டியிருந்ததை இங்கே திரண்டிருக்கும் நாம் அனைவரும் அறிவோம்.\nபெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கமானாலும், திராவிடர் கழகமானாலும், அந்த இயக்கங்கள் கொள்கை சார்ந்தவைகளாகவும், கொள்கையை மக்களிடம் கொண்டு போவதற்கே என்ற பார்வையுடனும் அதற்கேற்ற நெகிழ்ச்சித்தன்மையுடனும், இயக்கத்தை தலைவர் பெரியார் கட்டியமைத்தார். சுயமரியாதை இயக்கம் ஓர் அதிசயமான இயக்கம் என்று அவர் எழுதினார். அமைப்புகள், அதிகாரங்களின் மய்யங்களாக்கப்பட்டு, அதன் வழியாக தனிமனித முனைப்புகள் மேலோங்கும்போது, கொள்கைச் செயல்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்படும் இடர்ப்பாடுகளைக் கடந்த சில ஆண்டுகளாகவே நாம் சந்திக்க வேண்டியிருந்தது.\nஅதனால் கொள்கைச் செயல்பாடுகளின் வேகம் குறைந்து, ஒரு கட்டத்தில் தேங்கிப்போனது, மேலும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். இந்தத் தடைகளை அகற்ற நாம் மேற்கொண்ட பல முயற்சிகள் பயன்தராத நிலையில் மீண்டும் பெரியார் காலத் தமிழகத்தை உருவாக்கி அவர் விட்டுச் சென்ற கொள்கைகளை மேலும் தெளிவோடும், புரிதலோடும், வேகத்தோடும் கொண்டு செல்ல வேண்டிய கடமையை ஆற்றுவதற்கும், அதில் தங்களை இணைத்துக்கொள்ளுவதற்கும் முன்வந்துள்ள தோழர்��ளாக நாம் திரண்டிருக்கிறோம். பெரியார் காலத்திலும் பல்வேறு கால கட்டங்களில் இத்தகைய கொள்கை மாறுபாடுகள் – முரண்பாடு களை பெரியார் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் அவர் மேற்கொண்ட அணுகு முறைகளை நாம் பாடமாகக் கொண்டு கொள்கைக்காகவே அமைப்பாகியிருந்த நாம், அமைப்பின் பெயருக்காகப் போராடிக்கொண்டிருக்க வேண்டாம் என்று முடிவெடுத்தோம். நமது தோழர்களின் கருத்தும் உணர்வும் இதே போன்று இருந்தது நமக்கு மேலும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தந்தது.\nஇப்போது நாம் உருவாக்கிடும் இந்த அமைப்பு பெரியார் இலட்சியப் பயணத்தில் மேலும் ஒரு முன்னோக்கிய வளர்ச்சியே தவிர பிளவோ, பின்னடைவோ அல்ல என்ற சரியான புரிதலோடு, மீண்டும் பெரியார் காலத் தமிழகத்தை உருவாக்கி பெரியார் விட்டுச்சென்ற சமுதாய இழிவு ஒழிப்பு, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்விடுதலை, தமிழருக்கான விடுதலை என்ற செயல்திட்டங்கள், கருத்தாக்கங்களோடு பயணத்தைத் தொடர உறுதியேற்போம்.\nநாள்: 12.08.2012 கொளத்தூர் தா.செ.மணி - விடுதலை க. இராசேந்திரன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகழகத்துக்குள் கசப்பான அனுபவம் நு சொல்லிருக்கீங்க ளே அப்டின்னா இன்னா \nஅமைப்பு அதிகார மய்யம் தனி மனித முனைப்பு எல்லாம்தான் கொள்கைக்கு எதிரானதா \n எனி இம்பார்ட்டெண்ட் கொள்க வேறுபாடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=53863", "date_download": "2020-09-24T08:40:54Z", "digest": "sha1:GSZJFX4QTYIML27OK6V37TESLESV7S5N", "length": 21350, "nlines": 296, "source_domain": "www.vallamai.com", "title": "மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமனத்தில் நிறைந்த மக்கள் திலகம்\nமனத்தில் நிறைந்த மக்கள் திலகம்\nவணக்கம். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். தமிழர் திருநாளாம் இத்தைத்திங்கள் நன்னாளில், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், ஏழைப்பங்காளன் என்று பல்வேறு அடைமொழிகளுடன் அன்புடன் அனைத்து மக்களாலும் இன்றும் போற்றப்படுபவர், திரையுலகம், அரசியல், சமூக நலன் என அனைத்துத் தளங்களிலும் ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர், தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் நல்வாழ்வு என தம் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தவர், இன்று பிறந்த நாள் கண்ட, எம்.ஜி.ஆர். என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெற்ற தமிழக முன்னாள் முதல் அமைச்சர், மறைந்த திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பன்முகத் திறமைகளை பாரில் அனைவரும் அறிவர். இத்தகைய மாமனிதரை தங்கள் பார்வையில் அறிந்ததையும், உணர்ந்ததையும், ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ என்ற தலைப்பில் பகிர்ந்து, பரிசுகளை வெல்லுமாறு மனமுவந்து அழைக்கிறோம்.\nதிரு எம்.ஜி.ஆர். அவர்களின் மீது ஆழ்ந்த பற்றும் அன்பும் கொண்ட கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் சசிகுமார் இருவரும் இப்போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார்கள் என்று மகிழ்வுடன் தெரிவிக்கிறோம். வழமை போல இந்தப் போட்டியிலும் நம் வாசகர்கள் திரளாகக் கலந்துகொண்டு வெற்றியடையச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். போட்டி குறித்த விவரங்கள் இதோ:\n‘தனது உயிரிலே கலந்திருப்பது தலைவன் என்கிற உணர்வு.. அவன் காட்டிய வழிகள் நெறிகள் பாடல்கள் மூலம் தமிழகத்தை நல்லபாதையில் இட்டுச்சென்றவன் இவன் ஒருவன் தவிர வேறு எவனும் இல்லை கொள்கைப் பாடல்கள் என்று அவை இன்றும் உலக அளவில் பரவியிருக்கின்றன. அரசியல் அமைப்புகளுக்குக்கூட அந்தப் பாடல்கள் தான் இன்றும் ஜீவன் தருகின்றன கொள்கைப் பாடல்கள் என்று அவை இன்றும் உலக அளவில் பரவியிருக்கின்றன. அரசியல் அமைப்புகளுக்குக்கூட அந்தப் பாடல்கள் தான் இன்றும் ஜீவன் தருகின்றன’- கவிஞர் காவிரி மைந்தன்.\nவல்லமை மின்னிதழ் வாயிலாக திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் இரண்டு ரசிகர்கள் – திரு.காவிரிமைந்தன் மற்றும் திரு. சசிகுமார் ஆகிய இருவரும் இணைந்து வழங்கிடும் ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ – கட்டுரைப் போட்டி\nகட்டுரையின் அளவு குறைந்தபட்சம் 1000 வார்த்தைகளும் அதிகபட்சம் 1500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்\nகட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2015 என அறிவித்திருந்தோம். வாசகர்களுக்குக் கூடுதல் அவகாசம் தரும் பொருட்டு, இதனை மார்ச்சு 31 வரை நீட்டிக்கிறோம்.\nபரிசுத் தொகை – முதல் பரிசுகள் மூன்று …. ரூ.1000 வீதமும்\nஇரண்டாம் பரிசுகள் இரண்டு ரூ.750 வீதமும் மற்றும் மூன்றாம் பரிசுகளாய் மூன்று ரூ.500 வீதமும் வழங்கப்படும்\nமுன்னாள் மதுரை கல்லூரி தமிழ்ப் பேராசிரியை முனைவர் கமலம் சங்கர் அவர்கள் நடுவராக இருந்து கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து உரிய கருத்துரைகள் தந்து ஊக்கம் தர இசைவு தந்துள்ளார்கள்.\nமேற்கண்ட பரிசுகள் தவிர, பங்கேற்கும் அனைத்துக் கட்டுரைகளும் பரிசீலிக்கப்பட்டு உருவாகவிருக்கும் மனதில் நிறைந்த மக்கள் திலகம் நூலில் இடம்பெறும் என்கிற மகிழ்ச்சியான தகவலையும் முன்பதிவு செய்ய விரும்புகிறோம்\nஒருவரே ஒரு கட்டுரைக்கு மேல் அனுப்பலாம் எந்தத் தடையும் இல்லை..\nகட்டுரைப் போட்டி முடிவுகள் பொறுத்தவரை நடுவரின் தீர்ப்பே இறுதியானது.\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : vallamaieditor@gmail.com\nபோட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற வாழ்த்துகள் நண்பர்களே\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சூரியக் கோள்கள் தோற்றக் கருத்தில் ஒரு மாறுபட்ட கோட்பாடு\nசெண்பக ஜெகதீசன் வெற்றி என்றும் தொடர்ந்திடவே 'விஜய'வைத் தொடர்ந்து 'ஜய'வரவில், நெற்றி வேர்வை சிந்திடவே நிலத்தில் உழைக்கும் தோழருடன் சுற்றம் நட்பு எல்லோரும் சீரும் சிறப்பும் பலநலனும்\nமதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை\nமலர் சபா கொடும்பாளூரை அடுத்த நெடுங் குளக்கரையில் வழி முப் பிரிவாகப் பிரிதல் அங்கே இருக்கின்ற கொடும்பாளூர் நெடுங்குளம் என்ற இரு ஊர்களுக்கு இடையே உள்ள கோட்டகத்துக்குள் புகுந்\nவிஜயன் உருட்டும் சத்தம் கேட்டது. தூக்கம் என் கண்களை விட்டுப் பிரிய, அதே வினோத ஒலி வழக்கம் போல் ஒலிக்கத் துவங்கியிருந்தது. கண்களோரம் ஒட்டியிருந்த அழுக்கைத் துடைத்தேன். கொட்டாவி வந்தது. தூக்கம் போதவி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5490", "date_download": "2020-09-24T08:48:19Z", "digest": "sha1:TTCNSQXRYNNOOP2ZD6X32ROXVIHE2MX5", "length": 19811, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - மூட்டு வலி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | மார்ச் 2009 |\nஇது முக்கியமாக முழங்கால் மூட்டு, இடுப்பு மூட்டு, தோள் மூட்டு, முதுகு போன்ற பெரிய மூட்டுகளையும் கைவிரல் மூட்டுகளையும் தாக்குகின்றது. ஒரு மூட்டு மட்டுமோ அல்லது பல மூட்டுகளோ பாதிக்கப்படலாம். இது பெரும்பாலும் எந்தவித விபத்தோ பெருந்துயரோ (trauma) இல்லாமல் ஏற்படுகிறது. குறிப்பாகச் சில செயல்கள் இந்த வலியை அதிகப்படுத்தும். முழங்கால் மூட்டு வலி இருப்பவர்களுக்குப் படி ஏறுதல், இறங்குதல் கடினம். தரையில் இருந்து எழுவது மிகவும் கடினம். மற்றபடி நடக்க, நிற்க முடியும். நாளாக ஆக அதுவும் பாதிக்கப்படலாம். குறிப்பாகக் காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது மூட்டுகள் அதிகமாக இறுகிவிடும். அந்த மூட்டுகளை அசைத்தால், இறுக்கம் விலகும். இடுப்பு வலி இருப்பவர்களுக்கு நடப்பதும், அமர்ந்து கொள்வதும் கடினமாகும். தோள் வலி இருப்பவர்களுக்குத் தலை பின்னுவது, சட்டை அணிவது போன்ற அன்றாட வேலைகள் கடினமாகலாம். இதையும் தவிரக் கைவிரல்களில் உள்ள சின்ன மூட்டுகளும் பாதிக்கப்படலாம். தீவிரம் அதிகமாகும்போது வீக்கம் ஏற்படலாம். வலி, இறுக்கம், செயல்பாடு குறைதல், வீக்கம் ஆகியவை முக்கிய அறிகுறிகள். இவை தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் இருக்குமானால் மருத்துவரை நாட வேண்டும். x-கதிர் மூலம் தேய்மானத்தைக் கண்டுபிடிக்கலாம். ஒரு சிலருக்கு ஆர்த்ரோஸ்கோபி பரிசோதனை தேவைப்படலாம். இது ஒரு சின்ன கேமிரா மூலம் மூட்டுகளைப் படம் பிடிப்பது.\nஒரு சிலருக்கு 30 வயது முதலே பதம் பார்க்கலாம். உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம். உடற்பயிற்சி செய்யாதவர்களையும் இந்த மூட்டு வலி சிறு வயதிலேயே தாக்கக்கூடும்.\nபெரும்பாலும் வயதானவர்களுக்கு, குறிப்பாக 50-60 வயது ஆனவர்களுக்கு, இந்த நோய் பெருத்த உபாதை தரும். இவர்களின் நடமாட்டம் பெரிதும் பாதிக்கப்படும். வயது ஆக ஆக இது அதிகரிக்குமே அன்றிக் குறைவதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு 30 வயது முதலே பதம் பார்க்கலாம். உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம். உடற்பயிற்சி செய்யாதவர்களையும் இந்த மூட்டு வலி சிறு வயதிலேயே தாக்கக்கூடும். வீட்டு வேலை, வெளி வேலை என்று செய்தாலும் தகுந்த சரியான உடற்பயிற்சி செய்யாவிட்டால் தசைநார்கள் வலுவிழந்து, எலும்புகளும் தேயலாம். இதைத் தவிர வேறுவித ஆர்தரைடிஸ் மூலம் மூட்டுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் ஏற்பட வாய்ப்பு உண்டு. பரம்பரையில் வரக்கூடிய ருமடாயிடு ஆர்த்ரைடிஸ், தோல்வகை நோயுடன் காணப்படும் ஸோரொயாடிக் ஆர்தரைடிஸ், சூலை (Gout) போன்ற மூட்டு வலிகளினால் பாதிக்கப்பட்டவருக்கும் ஆஸ்டியோ ஆர்தரைடிஸ் ஏற்படலாம். குறிப்பிட்ட சில தொழிலைச் செய்பவர்களுக்கு தொழில் மூலம் மூட்டுகள் பாதிக்கப்படலாம். கணினி அல்லது தட்டச்சுச் செய்பவர்களுக்கு விரல்கள் பாதிக்கப்படலாம். பாரம் தூக்குபவர்களுக்கு முதுகு மற்றும் முழங்கால் முட்டு பாதிக்கப்படலாம். நீரிழிவு, தைராயிடு மற்றும் கால்சியம் பாதிப்பு இருப்பவர்களுக்கும் இந்த வகை ஆர்த்ரைடிஸ் ஏற்படலாம்.\nமூட்டுகளில் தேய்மானம��� அதிகமாகும் போது, நோயின் பாதிப்பு அதிகமாகிறது. மூட்டுகளின் இடையில் இருக்கும் குருத்தெலும்புப் பகுதி தேய்ந்து குறைவதால் எலும்புகளிடையே உராய்வு ஏற்படலாம். மூட்டுகளுக்கு ஒரு மென்மையான குஷன் போல இருக்கும் குருத்தெலும்பு இதில் பாதிக்கப்படுகிறது. மூட்டில் வந்து இணையும் தசைகளும், தசை நார்களும் வலுக் குறைந்து அதனால் பாதிப்பு அதிகமாகும். முற்றிய நிலையில் மூட்டுகள் அறவே செயல்படாமல் போய்விடும்.\nசிறுவயது முதலே மூட்டுகளுக்கு பலத்தை அதிகப்படுத்த வேண்டும். செய்யும் எதையும் மூட்டுகளுக்கு அதிகத் தேய்மானம் ஏற்படாமல் செய்ய வேண்டும். குறிப்பாக, குனிந்து செய்யும் வேலைகளை, முழங்கால் முட்டி மடித்து செய்வது முதுகுப் பகுதியைக் காக்கும். தகுந்த உடற்பயிற்சி மூலம் மூட்டுகளை இணைக்கும் தசைகளையும் தசைநார்களை பலப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி அதிகம் செய்பவர்களும் மூட்டுகளில் ஏற்படும் தாக்கத்தை அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும். உதாரணத்திற்கு வேக நடை செய்பவர்கள், வேறுவிதத்தில் இதயத்துடிப்பை அதிகரிக்கும் உடற்பயிற்சியுடன் மாற்றிச் செய்தால் முழங்கால் மூட்டு பாதிப்பைக் குறைக்கலாம். Treadmill நடையுடன் Elliptical செய்வதையும் மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். தேவையான அளவு சுண்ணாம்புச் சத்து மற்றும் வைடமின் D உட்கொள்ள வேண்டும். பால், தயிர் மற்றும் சீஸ் அல்லது மாத்திரை வழியே இவற்றை உட்கொள்ளலாம். சராசரி மனிதனுக்கு 1200 முதல் 1500 மில்லி EQ கால்சியம் தேவை. 400 முதல் 800 IU வைடமின் D தேவை. சூரிய வெளிச்சம் குறைந்து காணப்படும் குளிர் காலங்களில் வைடமின் D அளவு குறைவாகவே கிடைக்கிறது. அதனால் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு இந்த நோய் அதிகமாக காணப்படுகிறது.\nநோய் முற்றும்வரை காத்திருக்காமல், அறுவை சிகிச்சையின் அபாயம் அதிகம் இல்லாதபோதே அவற்றைச் செய்வது நல்லது.\nஇதை முற்றிலும் குணமாக்க முடியாது. ஆனால், வலி குறைப்பு முறைகளும் செயல்பாடு அதிகரிக்கும் முறைகளும் நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவுகின்றன. மேற்கூறிய தடுப்பு முறைகளைக் கையாள்வதின் மூலம் நோயின் தீவிரம் குறையவும் வாய்ப்பு உள்ளது. வலியினால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகும்போது மாத்திரைகள் உதவுகின்றன. Tylenol எடுத்துக்கொள்ள வேண்டி இருந்தாலும் உடற்பயிற்சிகளைத் தொடர���ந்து செய்வது நல்லது. Motrin அல்லது Advil போன்ற மாத்திரைகளும் வலி நிவாராணம் தர வல்லன. ஆனால் இந்த வகை மாத்திரைகளைத் தினப்படி உட்கொண்டால் பின்விளைவுகள் அதிகம். குறிப்பாக வயிற்றுப் புண், இரத்தம் கசிதல், சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படலாம். முழங்கால் மூட்டுகளுக்கு Brace மருந்துக் கடையில் கிடைக்கும். இதை அணிந்து நடப்பது உதவும். இதைத் தவிர Chondroitin sulfate மற்றும் Glycosamine என்று சொல்லப்படும் மாத்திரைகள் மருத்துவரின் சீட்டு இல்லாமலேயே கிடைக்கின்றன. இந்த வகை மாத்திரைகள் மூட்டு பாதிப்பை குறைக்க வல்லதெனச் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nPhysical Therapy என்று சொல்லப்படும் உடற்பயிற்சி ஆலோசனை மூட்டுவலி இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தகுந்த உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொள்வதோடு பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுடன் சேர்ந்து இவற்றைச் செய்யும்போது ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகின்றன. தண்ணீர் பிடித்தவர்கள் நீச்சல் குளத்தில் நின்றபடியும் இவ்வகை உடற்பயிற்சிகளைச் செய்யலாம். நீச்சல் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் மூட்டுகளின் தேய்மானத்தைக் குறைக்க வல்லது. இவையும் தவிர மூட்டுகளில் Corticosteroid என்ற மருந்தை ஊசிமூலம் மருத்துவர் செலுத்தலாம். இந்த வகை நிவாரணம் 6 மாதங்கள் வரை நீடிக்கவல்லது.\nமேற்கூறிய சிகிச்சை முறைகள் பலன் அளிக்காத போது அறுவை சிகிச்சை தேவைப்படலாம். முழங்கால் மூட்டு மற்றும் இடுப்பில் புதிய மூட்டுகளைப் பொறுத்தும் அறுவை சிகிச்சை தற்போது பரவலாகச் செய்யப்படுகின்றது. நமது முன்னோர்களை விட நமது வாழ்நாள் நீண்டதாக இருக்கும் காரணத்தால், இந்த வகை அறுவை சிகிச்சைகள் அதிகம் தேவைப்படுகின்றன. ஒரு சிலருக்கு இந்தச் சிகிச்சை சீக்கிரமே தேவைப்படலாம். நோய் முற்றும்வரை காத்திருக்காமல், அறுவை சிகிச்சையின் அபாயம் அதிகம் இல்லாதபோதே அவற்றைச் செய்வது நல்லது. இதற்குப் பின் விளைவுகளும் மிகவும் குறைந்துள்ளன. நல்ல Rehabilitation மற்றும் Physical therapy இந்த சிகிச்சைக்குப் பின்னர் மிகவும் முக்கியம். மருத்துவர் சொன்னபடி நடப்பதின் மூலம் இந்த அறுவை சிகிச்சைகள் நல்ல பலன்களை அளிக்கும். இந்தியாவில் இவை இப்போது பரவலாகச் செய்யப்படுகின்றன. அமெரிக்காவிலும் இந்த அறுவை சிகிச்சைகள் நல்ல பலனைத் தருகின்றன. சிகிச்சைக்குப் பின் உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவுப் பழக்கம் இல்லாது போனால் சிகிச்சை பலனற்றுப் போகும் அபாயம் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-09-24T08:49:51Z", "digest": "sha1:K5USTO3SZBLFMPLU7IDE43ACROBZN6OU", "length": 3422, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "நடுவானில் இந்திய விமானிகள் சண்டை – Truth is knowledge", "raw_content": "\nநடுவானில் இந்திய விமானிகள் சண்டை\nகடந்த புதுவருட தினத்தன்று இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து மும்பை (Mumbai) வந்த Jet Airways விமானிகள் நடுவானில் சண்டையில் ஈடுபட்டு உள்ளனர். சண்டையில் ஈடுபட்ட ஆண் விமானியும் (pilot), பெண் உப-விமானியும் (co-pilot) தற்போது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nவாக்குவாத சண்டையின் இறுதியில் விமானி, உப-விமானியை அடித்ததாகவும், அதனால் உப-விமானி விமானிகள் கூடத்திலிருந்து (cockpit) அழுதுகொண்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் உப-விமானி மீண்டும் விமானிகள் கூடம் செல்ல மறுத்ததாகவும் கூறப்படுகிறது.\nசெவ்வாய் கிழமை Jet Airways வெளியிட்ட அறிக்கையின்படி விசாரணைகளின் பின் இருவரும் Jet Airways விமான சேவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.\nஅந்த விமானத்தில் 324 பயணிகளும், 14 விமான பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது.\nநடுவானில் இந்திய விமானிகள் சண்டை added by ackh212 on January 12, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-09-13-11-27-17/175-7264", "date_download": "2020-09-24T07:37:13Z", "digest": "sha1:LH3WUXLVH7UO6D67HSFLW7GZ4BOG4ODS", "length": 9614, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காசோலை விபரங்களை வழங்கக் கோரிக்கை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ��ாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் காசோலை விபரங்களை வழங்கக் கோரிக்கை\nகாசோலை விபரங்களை வழங்கக் கோரிக்கை\nசக்வித்தி குழும நிறுவனங்களால் வழங்கப்பட்டு, பணம் வழங்கப்படாமல் போன காசோலைகளின் விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவிக்குமாறு அந்நிறுவனத்தின் நான்கு வங்கிகளுக்கு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கை வங்கி, சம்பத் வங்கி, நேஷசன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, ஹற்றன் நெஷனல் வங்கி ஆகியவற்றின் நுகேகொடை கிளைகளின் முகாமையாளர்களுக்கு நுகேகொடை நீதவான் அனுர குமார ஹேரத் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.\nசக்தி நிறுவனத்தில் பணம் வைப்புச் செய்தவர்களுக்கு அந்நிறுவனத்தினால் வழங்கப்பட்ட காசோலைகள் வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்டபோது அவற்றுக்குப் பணம் பெற முடியவில்லை என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.\nமேற்படி குழும நிறுவனங்களால் மோசடி செய்யப்பட்ட தொiயை மதிப்பிடுவதற்காக இவ்விபரங்கள் தேவைப்படுவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.\nசக்திவித்தி ரணசிங்க 2036 வைப்பாளர்களிடம் சுமார் 105 பில்லியன் ரூபாவை மோசடி செய்திருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சக்திவித்தி ரணசிங்கவும் அவரின் மனைவி குமாரி அனுதாராவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபோலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது\nஜனவரி முதல் சில பிளாஸ���டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\n’தேசியப் பட்டியலுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை’\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%9E%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F/46-1126", "date_download": "2020-09-24T08:21:04Z", "digest": "sha1:LUPIBND7OLVXNZ66ECNL42ASU7QKJC24", "length": 6988, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\nதமிழர் விடுதலைக்கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படு��் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபோலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது\nஜனவரி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nமேலும் 205 பேர் வீடு திரும்புகின்றனர்\n’தேசியப் பட்டியலுக்கு யாரும் தெரிவு செய்யப்படவில்லை’\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2020-09-24T08:12:25Z", "digest": "sha1:GZ3QJ73WI5ZTR4JYHJ2G5X2DBTHGUJO7", "length": 7999, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லோகேஷ் கனகராஜ்: Latest லோகேஷ் கனகராஜ் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லேட்டஸ்ட் அப்டேட்.. என்ன சொன்னார் தெரியுமா\nதிரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. சூப்பரா ஜெயிச்ச சிஎஸ்கே.. தல தோனியை கொண்டாடும் பிரபலங்கள்\nமறுபடியும் உங்கள் நான்.. கமல் போட்ட ட்வீட்.. வேற லெவலில் டிரெண்டாகும் #KamalHaasan232\nஎவனென்று நினைத்தாய்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் மிரட்டப்போகும் 232வது படம்\nலோகேஷ் கனகராஜிடம் மோதிய ரத்னகுமார்.. மாஸ்டர் அப்டேட் கேட்டு மிரட்டல்.. என்ன ஆச்சு திடீர்னு\nலோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கப் போகும் படத்தின் தலைப்பு இதுதானா\nசந்தோஷமா ட்வீட் போட்ட மாஸ்டர் இயக்குநர்.. செம காண்டான தளபதி ரசிகர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா\nரஜினிக்கு வெயிட் பண்ணும் நேரத்தில் கமல் போட்ட சூப்பர் பிளான் பிக் பாஸ் 4 க்கு பிறகு ஆரம்பம்\nமாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜூம் நடிக்கிறாரா\nஅப்போ அது உறுதியா.. இப்படி சொல்லியிருக்கிறாறே லோக்கேஷ் கனகராஜ்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'மலரும் நினைவுகள் அல்ல' 61 வருட கமலிஷம்.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சத்யா பாடல்.. கமல் நெகிழ்ச்சி\nஇதுக்கப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்.. நடிகரை வாழ்த்திய பிரபல இயக்குநர்.. ஏன்னு பாருங்க\n -இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அசத்தல் பதில்\nபோட்டியாளர்கள் அனைவரும் குவாரண்டைனில் உள்ளதாகவும் கூறப்படுகிறது விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை\nஅந்த 10 லட்சத்த என்ன பண்ணேன் தெரியுமா \nவிஜய் பட நடிகர் ரூபன் கொரோனாவால் உயிரிழந்தார்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று அபி ஹஸன் தெரிவித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://writerpara.com/?p=11038", "date_download": "2020-09-24T07:14:10Z", "digest": "sha1:QK33FWV4YWLUMXZ4Z45RZ55DFHZBZGLY", "length": 5930, "nlines": 63, "source_domain": "writerpara.com", "title": "ஜல்லிக்கட்டு » Pa Raghavan", "raw_content": "\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு தமிழ் இளைஞர்கள் இப்படி உணர்வுபூர்வமாகத் திரண்டெழுந்த சம்பவம் வேறு நிகழ்ந்ததில்லை. எனக்கென்னவோ, ஜல்லிக்கட்டு விவகாரம் என்பது இளைய தலைமுறையின் பல்வேறு அதிருப்திகளின் அடையாளப் பிரதிபலிப்பாகத்தான் தோன்றுகிறது. முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரங்கள் தொடங்கி நேற்றைய / இன்றைய தாள் பணமற்ற பொருளாதார மண்டையிடிகள் வரை துவண்டு கிடந்த சமூகத்துக்கு ஒரு வெளிப்பாட்டுத் தருணம் தேவைப்பட்டது. அது ஜல்லிக்கட்டானது.\nநமது பண்பாட்டு அடையாளங்களை அழிக்க நினைக்கிற எதையும் எதிர்ப்பது நியாயமானதே. எதிர்ப்பை இப்படியான அறவழியில் காண்பிப்பது நமது தலைமுறையின் மன முதிர்ச்சியைக் காட்டுகிறது. அரசியல்வாதிகள் தொடங்கி அத்தனை தரப்பினரும் இளைய சமூகத்திடம் பயில வேண்டிய பாடம் இது. இது அனைத்துத் தளங்களிலும் தொடரவும் பரவவும் வேண்டும்.\nபீட்டா போன்ற அமைப்புகளின் உள்நோக்கங்களும் ரகசிய செயல்திட்டங்களும் இன்று ஊருக்கே தெரியும். நமது மண்ணின் மீதும் மக்களின்மீதும் மதிப்புக் கொண்ட அரசாங்கமெனில் இத்தகு ஆதிக்கக் கூலிப்படைகளை அடியோடு களைந்தெறிவதில் இரண்டாம் யோசனை இருக்கக்கூடாது. பிராணி நலன் என்பது ஒரு பாவனை. மாடுகளை மகாலட்சுமியாகத் தொழத் தெரிந்த சமூகம் இது. நமக்கு என்.ஜி.ஓக்கள் பாடம் எடுக்கவேண்டிய அவசியமில்லை.\nபிரதமருடனான தமிழக முதல்வரின் இன்றைய பேச்சுவார்த்தை ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கத்தக்கதாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இந்த அறப் போராட்டத்தில் வெற்றி காணப்போகிற மாணவர்கள், இதே மன உறுதி, செயல்வேகத்தைத் தமது படிப்பிலும் காண்பித்து அடுத்தத் தலைமுறைக்கு ஆதர்சமாக விளங்க வாழ்த்துகிறேன்.\nசமூகம், ஜல்லிக்கட்டு இளைஞர்கள், சமூகம், ஜல்லிக்கட்டு\nமுதுகு வலி, கழுத்து வலி\nயதி வாசிப்பு அனுபவம் – ஈஸ்வர். N\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒ��ு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2019/10/6th7th8th-std-notes-of-lesson-guide.html", "date_download": "2020-09-24T08:02:38Z", "digest": "sha1:HDJ5PGX3MWFH7452JPJXMTCVWNPWPJJW", "length": 6250, "nlines": 160, "source_domain": "www.kalvinews.com", "title": "6th,7th,8th Std Notes Of Lesson Guide ( SURA PUBLICATION )", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 13, 2019\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/election/01/221184?ref=archive-feed", "date_download": "2020-09-24T07:42:21Z", "digest": "sha1:BJ7FJ4GSL2NUY6ZH4S7RNFIQYYWKI5KJ", "length": 9907, "nlines": 132, "source_domain": "www.tamilwin.com", "title": "மாகாண சபை முறை அவசியம் இல்லை என்றால் சட்டத்திலிருந்து அகற்றுங்கள்! மஹிந்த தேசப்பிரிய - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாகாண சபை முறை அவசியம் இல்லை என்றால் சட்டத்திலிருந்து அகற்றுங்கள்\nமாகாணசபை முறைமை அவசியமில்லை என்றால் சட்டத்தில் இருந்து அகற்றிவிடவேண்டும். மாறாக ஆளுர்களின் அதிகாரத்துக்கு கீழ் மாகாணங்களை தொடர்ந்த�� வைத்தருப்பது சட்டத்துக்கு முரணாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nநாட்டில் அடுத்தவரும் தேர்தல்களுக்காக தேர்தல்கள் செயலகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\nநீதிமன்றம் தீர்ப்பொன்றை அறிவித்தால் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாணசபை தேர்தலை நடத்த முடியும். மாகாணசபை முறைமை அவசியமில்லை என்றால் சட்டத்தில் இருந்து அகற்றிவிடவேண்டும். மாறாக ஆளுர்களின் அதிகாரத்துக்கு கீழ் மாகாணங்களை தொடர்ந்து வைத்தருப்பது சட்டத்துக்கு முரணாகும். அதனால் சட்டத்தை மீறாமல் தேர்தலை விரைவாக நடத்த சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்\nயாருக்கும் உதவி செய்யும் நோக்கில் மாகாணசபை தேர்தலை நடத்த முயற்சிக்கவில்லை. அவ்வாறான குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்தவேண்டாம். ஏனெனில் மாகாணசபை தேர்தலைப்போன்று எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைத்து இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டால் என்னசெய்வது அதனால் தேர்தலை நடத்துவது மாத்திரமல்ல, ஜனநாயக உரிமை மீறப்படும்போது அதற்கு எதிராக செயற்படுவதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை.\nஇதேவேளை, நான் பதவி விலகுவதாக தெரிவித்த கருத்தை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை. என்றாலும் விலகினாலோ இல்லாவிட்டாலோ தீர்வு கிடைக்கப்போவதில்லை என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/cinema/news/the-highly-anticipated-kgf2-first-look-announcement-fans/c77058-w2931-cid307552-su6200.htm", "date_download": "2020-09-24T08:34:48Z", "digest": "sha1:H5ERXWCGDIK6NMB7B46I5WVIO6BNL6RA", "length": 4290, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப்-2 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!", "raw_content": "\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப்-2 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு\nகன்னட சினிமாவில் பல வெற்றிப்படங்கள் கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் யஷ். கடந்தாண்டு வெளியான கேஜிஎப் படம் மூலம் இவர் நாடு முழுக்க பிரபலமானார்.\nகன்னட சினிமாவில் பல வெற்றிப்படங்கள் கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் யஷ். கடந்தாண்டு வெளியான கேஜிஎப் படம் மூலம் இவர் நாடு முழுக்க பிரபலமானார்.\nகேஜிஎஃப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வசூலை வாரிக்குவித்தது. ரூ.250கோடிக்கும் அதிமாக வசூல் ஆனதாக கூறப்படுகிறது. குறிப்பாக கன்னட சினிமா உலகில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.\nஇப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, கேஜிஎஃப்-2 உருவவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21ஆம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஅதேபோல், அடுத்த கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=142", "date_download": "2020-09-24T09:33:39Z", "digest": "sha1:NZQAOQIPWSWUMYAVRNFY3MYEUXQFJJRM", "length": 11969, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - பழைய சூடு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பற��கிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | டிசம்பர் 2006 |\nநான் உங்களுக்கு எழுதி இரண்டு வருடங்களுக்கு மேலே இருக்கும். என் கணவர் வேலையை இழந்து, மிகவும் சோம்பேறியாக வேறு வேலை தேட விரும்பாமல், மணிக்கணக்கில் டிவி பார்த்துக் கொண்டிருப்பார். எதைக் கேட்டாலும் என் மீது எரிந்து, எரிந்து விழுவார். மனம் வெதும்பி விவகாரத்து வரை போய்விட்டேன். அதைப் பற்றி இந்தப் பகுதிக்கு அனுப்பியிருந்தேன். நீங்கள் அப்போது\n'விவகாரத்தைப் பற்றி சிந்திப்பதை சிறிது தள்ளி போடவும். வேலை போய்விட்ட காரணத்தால் அவர் depression-ல் இருந்து இப்படி நடந்து கொள்கிறார். கொஞ்சம் அவரை புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து பாருங்கள்' என்பது போல அறிவுரைக் கொடுத்திருந்தீர்கள். நானும் என் papers withdraw செய்துவிட்டு, கொஞ்சம் சகிப்புத்தன்மையோடு, நரகமாக நாட்களை நடத்திக் கொண்டிருந்தேன்.\nஆறு மாதங்களுக்கு முன்பு அவருக்கு பிடித்த வேலை ஒன்று கிடைத்து, அங்கே மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் வேறு state. மூன்று மணி நேர விமானப்பயணம். மாதம் ஒருமுறை வர முயற்சி செய்கிறார். எனக்கும் நிம்மதியாக இருக்கிறது. எங்கள் உறவில் சிறிது முன்னேற்றம் தெரிகிறது. நாங்கள் காதலித்த தினங்களைப் போல இருக்கிறது. தினமும் போன் செய்து கொள்ளுவோம். என் பெண்ணை (6 வயது) பற்றி அக்கறையாக விசாரிக்கிறார். முன்பெல்லாம் குழந்தையைத் திட்டிக் கொண்டிருப்பார். இப்போது அப்பாவும், பெண்ணும் நண்பர்கள்.\nபோன வாரம் இங்கே வந்த போது, ''எனக்குத்தான் நல்ல வேலை கிடைத்து விட்டதே. உன் வேலையை 'ராஜினாமா' செய்துவிட்டு இந்த சம்மர்ல அங்கே வந்துவிடு'' என்று சொன்னார். குழந்தையை ரொம்ப 'மிஸ்' செய்கிறார். தனியாக இருப்பதும் பிடிக்கவில்லை. சாதாரணமாக இதுதான் முறை. ஆனால் 'நான் சூடு பட்டுக் கொண்டிருக்கிறேனே'. அதனால் உடனே பதில் சொல்லவில்லை. 'யோசித்து முடிவெடுக்கலாம்' என்று சொல்லி வைத்தேன். நான் அவர் அளவு படித்தவள் அல்ல. சாதாரண வேலையில் நிரந்தரமாக இருக்கிறேன். அவர் வேலையில்லாத சமயத்தில்கூட எப்படியோ வீட்டுக்கு mortgage கட்டி எப்படியோ சமாளித்து செய்துவிட்டேன். இப்போது அவருக்கு என்னைவிட மூன்று மடங்கு சம்பளம். ஆறு மாதமாக குறை சொல்லா��ல் இருக்கிறார். திருந்தி விட்டார் என்று தோன்றுகிறது. எனக்கும் இந்த வேலை போரடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒருமுறை ஏன் 'ரிஸ்க்' எடுக்கக் கூடாது என்று தோன்றுகிறது. உடனே மனது 'பழைய சூட்டை' நினைக்க ஆரம்பிக்கிறது. அவரும் தினமும் தொலைபேசியில் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nசாதாரண வேலை. சாதாரண சம்பளம். ஆனால் நிரந்தரம். அது உங்களுக்கு பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் ஒரு பாதுகாப்பைக் கொடுத்திருக்கிறது. அதே பாதுகாப்பு உங்களுக்கு தன் காலில் நிற்கக்கூடிய தன்னம்பிக்கையையும், சகிப்புத்தன்மையையும் கொடுத்திருக்கிறது. உங்கள் சகிப்புத்தன்மை உங்களுடைய வாழ்க்கையை உங்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறது.\nஇப்போது உங்களுக்கு அடிப்படையில் என்ன பொருளாதார வசதி இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. (உதாரணம்: வீடு, கார், லோன் முடியும் நிலையில் இருக்கிறதா) ஒரு முறை சூடுபட்ட நிலையில் அந்த எச்சரிக்கை உணர்வு உங்களுக்கு இருந்து கொண்டே இருப்பது நியாயமே. பண விஷயத்தில் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த நீங்கள் இனி கணவரை நம்பியிருக்க முடியுமா உங்கள் அனுபவத்திற்கேற்ற வேலை வாய்ப்புகள் அங்கே இருக்கிறதா என்றெல்லாம் நீங்கள் ஆராய்ந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nவெயில் பிரதேசத்திலிருந்து குளிர் பிரதேசத்திற்கு போகிறீர்களா.. இல்லை குளிரிலிருந்து வெயிலா நண்பர்கள் நிறைய இருந்த இடத்திலிருந்து ஒரு remote பகுதிக்கு போகிறீர்களா இதெல்லாம் கூட நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் எந்த சங்கட நிலையும் தொடர்ந்து இருந்தால், அது மனவேதனையாகி மன அழுத்தத்தில் போய் கொண்டுவிடும். வேலையை விடாமல் அங்கே போய் அடிக்கடி இருந்து வருவது தற்போதைக்கு இருவருக்கும் நல்லது என்று நினைக்கிறேன். இது வெறும் ஆலோசனை. ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனென்றால் உங்கள் மனம் என்ன விழைகிறது என்று நீங்களே யோசிக்க வேண்டும். அந்த மனதிற்கு இசைந்து செயல்படும் போது ஆதாயங்களைத் தான் மனம் கடகடவென்று கணக்கு போடும். நியாயமாக எதிர்விளைவுகளையும் கணக்கு போட்டு எதிர்பார்த்து தயாராக இருக்கும் போது முன்பு பட்ட சூட்டின் வெப்பம் தணிந்து தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/an-exclusive-meet-up-with-kd-a-karuppu-durai-team", "date_download": "2020-09-24T08:08:04Z", "digest": "sha1:DIDDTT2AI74GV2LKBZ4PX2UIAKRX3MLV", "length": 8491, "nlines": 192, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 December 2019 - இது பாசக்கார கூட்டம்..! | An exclusive meet up with K.D. (a) Karuppu Durai team", "raw_content": "\nதேசிய அளவில் தேய்கிறதா பா.ஜ.க\nமூன்றாம் பாலினம் என்பது பிற்போக்கு அடையாளம்\nவாசகர் மேடை: சசிகலா என்ன செய்வார்\nஅதிகாரம் - அழகியல் - அரசியல்\n“எனக்கு இசை மட்டும்தான் தெரியும்\nஆங்கிலம் மீது அச்சம் வேண்டாம்\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019\nசினிமா விமர்சனம்: எனை நோக்கி பாயும் தோட்டா\nசினிமா விமர்சனம்: அடுத்த சாட்டை\nஇசை - தமிழின் திசை\nசினிமா விமர்சனம்: மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்\nசினிமா விமர்சனம்: அழியாத கோலங்கள் -2\nஇறையுதிர் காடு - 53\nமாபெரும் சபைதனில் - 10\nகுறுங்கதை : 10 - அஞ்சிறைத்தும்பி\nநம்மை நோக்கி பாயும் தோட்டா\n‘கே.டி (எ) கருப்புதுரை’ படம்.\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=183656&cat=32", "date_download": "2020-09-24T08:40:22Z", "digest": "sha1:GSL6AD52URW73RNZYWDBGVDCQRAGSBXO", "length": 15590, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசீனாவில் இருந்து உ.பி வர சில்க் ரூட் திறக்கிறது\nஅமெரிக்கா சீனா இடையோன வர்த்தகப்போரை கொரோனா வைரஸ் உச்சத்துக்கு கொண்டுபோய் விட்டது. சீனாவில் இருந்து வெளியேற அமெரிக்க நிறுவனங்கள் தயாராகிவிட்டன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்களை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை யோகி அரசு எடுக்கத் துவங்கி விட்டது. சீனாவிலிருந்து வெளியேறி 100க்கு மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் உத்தரப்பிரதேசத்தில் தொழிற்சாலைகளை துவங்க ஆர்வத்துடன் உள்ளன. அந்த நிறுவன பிரதிநிதிகளுடன் உத்தரப்பிரதேச சிறுகுறு தொழில்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச்சு வார்த்தை நடத்தினார். லாக்ஹீட் மார்ட்டின், அடோப், ஹனிவெல், பாஸ்டன் சயின்டிபிக், சிஸ்கோ சிஸ்டம்ஸ், ஃபெட்எக்ஸ், யுபிஎஸ், மாஸ்டர்கார்ட் போன்றவை கான்பரன்சிங்கில் பங்கேற்ற முக்கிய கம்பெனிகள் ஆகும். FedEx, UPS, Cisco, Adobe, Lockheed Martin, Honeywell, Boston Scientific உபி.யில் தொழில் துவங்கினால் எங்களுக்கு என்னென்ன சலுகைகள் அ���ிப்பீர்கள் என பல கம்பெனிகள் கேட்டன. ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப -சலுகைகளை வழங்குவோம் என அமைச்சர் சித்தார்த் நாத் பதிலளித்தார். உத்தரப்பிரதேசத்தில் 90 லட்சம் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன; திறமையான பணியாளர்கள் உள்ளனர்; சாலை, தண்ணீர், 24 மணிநேர மின்சாரம் என தேவையான எல்லா வசதிகளும் உள்ளன. ஆலை துவங்க மானிய விலையில் நிலமும் ஒதுக்கித் தருவோம்; ஒப்புதல்களை உடனுக்குடன் வழங்குவோம் என அமைச்சர் சித்தார்த் நாத் உறுதியளித்தார். பாஸ்டன் நிறுவனம் மருத்துவ உபகரண ஆலை துவங்க திட்டமிட்டிருப்பதாக கூறியது. ஜீவர் விமான நிலைய திட்டத்தில் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக யு.பி.எஸ்., UPS ப்ரெடிக்ஸ் fredix கூறின. உ.பி. முழுவதும் மளிகை கடைகளில் டிஜிட்டல் பேமென்ட் வசதியை செய்துதர மாஸ்டர் கார்ட் நிறுவனம் முன்வந்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசீனா விழுங்காமல் தடுக்க அரசு ஏற்பாடு\nமத்திய அரசு இதை செய்ய வேண்டும்\nஇதுவரை 90 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுலி, கரடியில் இருந்து மருந்து ரெடி சீனா அழைக்கிறது\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசிகிச்சை கொடுத்த மருத்துவ நிபுணரின் அனுபவம்\nஅலசுகிறார்கள் ஞானதேசிகன், வேலுச்சாமி 1\nபந்துவீச்சாளர்களை மிரட்டிய சஞ்சு சாம்சன் | CSK vs RR review | IPL 2020 | Dinamalar | 1\nகுற்ற பின்னணி இருந்தால் பதவி கிடையாது | Tamilnadu Public Trusts Act 2020\nஆன்லைனில் ஏல விற்பனை 1\nபுலம்பெயர் தொழிலாளர்களால் கேரளாவுக்கு தலைவலி 1\nமொபைல் வாங்கிக்கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\nமுதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை 1\nராஜ்ய சபாவில் ரூல்புக்கை கிழித்த எதிர்க்கட்சிகள்\nகுழந்தைகளைப்போல பாசத்துடன் பராமரிக்கிறார் 2\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தும் மண்டிகள் | Agri bill\nசென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பொருத்தம்\n8 பில்லியன் பணத்தை விட மக்கள் முக்கியம் | சக் ஃபீனி 3\n2,100 பாம்புகளை பிடித்த நிர்சா���ா சிட்டி\nயார் அந்த 11 தமிழக வீரர்கள் \nகுறைந்தபட்ச ஆதாரவிலை உண்டு; மோடி விளக்கம்\nஸ்விஸ் நிறுவனத்துடன் பெல் ஒப்பந்தம் 1\n8 தலைமுறைகளாக பாரம்பரியத்தை காக்கும் குடும்பம்\nவிளக்குகின்றனர் கோவை தொழில் அமைப்பினர்\nசொல்கிறார் திமுக எம்எல்ஏ சரவணன் 5\nதிருப்பதி துர்கா பிரசாத் சென்னையில் காலமானார்\nதமிழக மாணவர்களும் அசத்தலாம்; கல்வியாளர்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://spark.live/expert/shanthi-vivek/", "date_download": "2020-09-24T09:08:42Z", "digest": "sha1:2MTKNPR4P42SS4EN56LTYIXAN4FBONPF", "length": 4634, "nlines": 72, "source_domain": "spark.live", "title": "Shanthi Vivek | SparkLive Expert", "raw_content": "\n15 வருட அனுபவமிக்க யோகா பயிற்சியாளர் அஞ்சனா அண்ணாதுரை\nஜி.குமார் ஐயர் ஜோதிடத்தில் பல வருட அனுபவம் கொண்டவர். தொழில், திருமணம், வேலை, கல்வி, குழந்தைகளின் எதிர்காலம், வீடு, பணம் குறித்த உங்களின் கேள்விகளுக்கு, பல வருட ஜோதிட புலன் பெற்ற ஜி.குமார் ஐயர் உங்களின் அணைத்து விதமான சந்தேகங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறார்.\nநிகழ்ச்சிநிரல் வரி: நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே விஷயம் ‘கற்றுக்கொள்வது எப்படி’\nநினைவக நிபுணர் மற்றும் படிப்பு திறன் பயிற்சியாளர், கின்னஸ் உலக சாதனை படைத்தவர்\nஆன்லைன் தனிப்பட்ட பயிற்சி - ஒர்க்அவுட் / டயட் திட்டம் / வாழ்க்கை முறை ஆலோசனை\nசான்று பெற்ற உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்\nநிகழ்ச்சிநிரல் வரி: உங்கள் எதிர்காலம் பற்றி அறியவும்\nகுறுகிய CV: பிரபல எண் கணித நிபுணர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1877186", "date_download": "2020-09-24T09:36:25Z", "digest": "sha1:A3YCEK77RNENJL3TWXHVB7UDK6ZBOUMG", "length": 4193, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கனரா வங்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கனரா வங்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:15, 14 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்\n139 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n11:35, 28 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKarthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)\n12:15, 14 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்திய அரசு [[1969]] ஜூலை 19 அன்று கனரா வங்கி உள்ளிட்ட 13 வர்த்தக வங்கிகளை [[தேசியமயமாக்க���்பட்ட வங்கி|தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாக]] மாற்றியது. 1976-ல் கனராவங்கி தனது ஆயிரமாவது கிளையைத் திறந்தது. 1985- இல் மீட்பு நடவடிக்கையில் வட இந்தியாவில் செயல்பட்டு வந்த லஷ்மி வணிக வங்கியை கையகப்படுத்தியது இதன் மூலமாக கனரா வங்கிக்கு வட இந்தியாவிலும் 230 கிளைகள் பரவியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-3-factors-which-helped-dc-defeat-rcb-2", "date_download": "2020-09-24T08:10:30Z", "digest": "sha1:UIK5MSR4MOXXH7YCX2EGRSK7BX22PXG3", "length": 9139, "nlines": 66, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றதற்கான மூன்று காரணங்கள்", "raw_content": "\nநேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றதற்கான மூன்று காரணங்கள்\nஇந்த வெற்றியின் மூலம் சென்னையை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது, டெல்லி கேப்பிடல்ஸ்\nநேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து 2019 ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் அடியெடுத்து வைத்தது, டெல்லி கேப்பிடல்ஸ். இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் ஒன்றை உறுதி செய்தது, டெல்லி கேப்பிடல்ஸ். முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் ஆட்டத்தின் முதல் 3 ஓவர்களில் 30 ரன்கள் குவித்தது. ஆனால், உமேஷ் யாதவ் வீசிய பந்தில் பிருத்திவி ஷா பார்த்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர், ஷிகர் தவானுடன் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கைகோர்த்தார். இந்த இணை மிகச் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இன்னிங்ஸ் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 187 ரன்கள் குவித்து இருந்தது. பின்னர், பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 ஓவர்களின் முடிவில் 63 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கு அடுத்து ரபாடா வீசிய பந்தில் பார்த்தீவ் பட்டேல் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்த ஓவர்களில் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார். குர்கீரத் சிங் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் அணிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அவ்வப்போது சில பவுண்டரிகளை அடித்தனர். இறுதிகட்ட ஓவர்களில் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ப���ங்களூர் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது, டெல்லி கேப்பிடல்ஸ். எனவே, இந்த வெற்றிக்காண மூன்று காரணங்களை பற்றி விவரிக்கின்றது இந்த தொகுப்பு.\n#1.ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்ரின் திடமான பார்ட்னர்ஷிப்:\nஆரம்பத்திலேயே பிருத்திவி சாவின் விக்கெட்டை இழந்தபோதிலும் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை அளித்து மிகச்சிறந்த கூட்டணியை அமைத்து தந்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் 53 பந்துகளில் 68 ரன்கள் டெல்லி அணிக்கு வந்தது. ஷிகர் தவான் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 50 ரன்களை கடந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 37 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்களை குவித்தார்.\n#2.இறுதிக்கட்ட ஓவர்களில் விளாசிய அக்ஷர் பட்டேல் மற்றும் ரூதர்போர்டு:\n17வது ஓவரின் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்து இருந்தது. அந்த சமயத்தில், ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், ரூதர்போர்ட் உடன் இணைந்து அபாரமாக ரன்களை குவிக்க தொடங்கினார். இவர்கள் இருவரும் இணைந்து 19 பந்துகளில் 46 ரன்களை கொண்டுவந்தனர். பெங்களூரு பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோரின் இன்னிங்சின் கடைசியில் ஓவர்களில் 36 ரன்களை இவர்கள் திரட்டினர். அக்சர் படேல் 9 பந்துகளில் 16 ரன்களையும் ரூதர்ஃபோர்டு 13 பந்துகளில் 28 ரன்களையும் குவித்தனர்.\n#3.கடைசி 3 ஓவர்களில் ரபாடா மற்றும் இஷாந்த் சர்மாவின் துல்லியமான பந்துவீச்சு:\nபெங்களூரு அணி இலக்கை துரத்தும்போது 17 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை குவித்து இருந்தது. கடைசி 3 ஓவர்களில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி அணியை வெற்றி பெறச் செய்தனர். 18 மற்றும் 20-ஆவது ஓவர்களை வீசிய ரபாடா முறையே 6 மற்றும் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். அதேபோல், 19-வது ஓவரை வீசிய இசாந்த் சர்மா வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து இருந்தார்.\nஐபிஎல் 2019 டெல்லி கேப்பிட்டல்ஸ்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/complaints/?id=1212&task=add", "date_download": "2020-09-24T08:08:53Z", "digest": "sha1:ZWQKKQ4J3GGUW23J36BP473VIBUDVMOW", "length": 7116, "nlines": 95, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: சுற்றுலா விடுதியொன்��ில் தங்குவதற்கு முன்பதிவு செய்தல் எவ்வாறு\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=143", "date_download": "2020-09-24T09:46:27Z", "digest": "sha1:WLOYWOMU3ATWESWNHBO5WLNJJUUWP5IS", "length": 47760, "nlines": 75, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சூர்யா துப்பறிகிறார் - மெய்நிகர் மாயத்தின் மர்மம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n- கதிரவன் எழில்மன்னன் | டிசம்பர் 2006 |\nSilicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன் தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். சூர்யாவை மானசீகமாகக் காதலித்தாலும், அவர் தன் கடந்த கால சோகத்தை மறந்து தன்னை வெளிப் படையாக நெருங்கக் காத்திருக்கிறாள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.\nசிறுவயதில் சூர்யாவோடு பள்ளியில் படித்த நாகநாதன் என்பவர் தன் மெய்நிகர் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சூர்யாவை அழைத்தார். நாகுவும், அவரது தலைமை விஞ்ஞானி ரிச்சர்டும், தங்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டுமானால், மெய்நிகர் உலகையும் அதிலேயே பெரும் சக்தி வாய்ந்த உணர்வுத் தூண்டலையும் சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் தாங்களே உணர வேண்டும் என்றனர். அதற்கான சாதனத்தை அவர்கள் அணிந்தவுடன் ரிச்சர்ட் கிரணுக்குக் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருப்பது போல் காட்டி, எடையின்மை (weightlessness) உணர்வைத் தூண்டி வியப்பளித்தார். ஆனால் அது கிரணுக்குத் தாங்க முடியாத தலைவலி அளித்து பெரும் அபாயத்துக்குள்ளாக்கிவிட்டது. சூர்யா அதைப் பற்றி ஆழமாக விசாரிக்க ஆரம்பித்தார். ஜேம்ஸ் என்னும் உப ஆராய்ச்சியாளரின் புள்ளி விவர அலசலின் மூலம் இந்தப் பிரச்சனை வெளி டெமோக்களின் போது மட்டுமே ஏற்படுகிறது என்று தெரிய வந்தது. நிறுவனத்திலிருந்து விடுமுறையில் இருக்கையில் இறந்து விட்ட ரஷ்ய விஞ்ஞானி மோட்யஷேவ்தான் உணர்வுத் தூண்டல் தொழில் நுட்பத்துக்கே மூலம் என்று ஏற்கனவே ரிச்சர்ட் கூறியிருந்ததால், சூர்யா அவரது அறையைச் சோதனையிட விரும்பினார். அங்கு...\nபலப் பலக் காகித மலைகளாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த களேபரத்துடன் காட்சியளித்த மோட்யஷேவின் அறையைக் கண்டு வியப்புற்ற சூர்யா அவர் கம்ப்யூட்டரைப் பயன் படுத்துவதே இல்லையா என்று வினாவினவுடன், பயன் படுத்துவார், ஆனால் அதை முழுவதும் நம்பாமல் எல்லாக் குறிப்புகளையும் காகிதப் பிரதி எடுத்துக் கொள்வார் என்று ரிச்சர்ட் விளக்கியதும் சூர்யாவுக்கு பளிச்சென ஒரு எண்ணம் உதித்தது\nமோட்யஷேவ் முக்கியமாக எதையாவது குறித்திருந்தாரா என்பதை, அங்கு குவிந்து கிடந்தக் காகித மலைகளைக் குடைந்துக் கண்டெடுப்பது பல மாதக் காரியமாகிவிடும் என்று சூர்யா உணர்ந்தார். அதனால், வேறுவிதமாக அணுக நினைத்து வினாவினார். 'ரிச்சர்ட், ஜேம்ஸ் உங்க ரெண்டு பேருக்கும் மோட்யஷேவ் மிக முக்கியக் குறிப்புக்களை மட்டுமே எழுதி வைத்திருக்கக் கூடிய கம்ப்யூட்டர் கோப்பு (file) அல்லது காகிதத்திலான ஆராய்ச்சிக் குறிப்பேடு (lab notebook) பற்றி எதாவது தெரியுமா\nரிச்சர்ட், ஜேம்ஸ் இருவருமே ஆமாமெனத் தலையாட்டினார். ஜேம்ஸ் முந்திக் கொண்டு, 'ரொம்ப சரியான கேள்விதான் சூர்யா மோட்யஷேவ் இறந்துட்டதா செய்தி கிடைச்சதும் நாங்க கூட அதைத் தான் முதல்ல தேடினோம். கம்ப்யூட்டர்ல ஒண்ணும் அந்த மாதிரி சுருக்கக் குறிப்புக் கோப்பு (summary notes file) இருக்கறா மாதிரி தெரியலை. ஆனா நீங்கக் கேட்டா மாதிரியே ஒரு லேப் குறிப்பேடு எழுதிக்கிட்டிருந்தார். இதோ அவர் மேஜைக்குள்ளதான் வச்சிருக்கணும்.' என்று கூறி விட்டுக் குனிந்து அந்த மேஜையின் உள்ளறையைத் திறந்துப் பார்த்தார்.\nஉள்ளேத் தேடிப் பார்த்தவர் நிமிர்ந்து குழப்பத்துடன் தலையைச் சொறிந்தார் 'ஹாங்\n... அங்கதான் இருந்தா மாதிரி இருந்தது...' என்று சில நொடிகள் யோசித்தவர், திடீரென எதோ எண்ணம் தோன்றவே, 'ஹா...' என்று சில நொடிகள் யோசித்தவர், திடீரென எதோ எண்ணம் தோன்றவே, 'ஹா' என்று கூவி விட்டு, கையைச் சொடுக்கினார். 'ஜேம்ஸ், ஒரு வேளை மோட்யஷேவுடைய தனிப்பட்ட உடைமைகளோட அனுப்பிச் சுட்டமோ' என்று கூவி விட்டு, கையைச் சொடுக்கினார். 'ஜேம்ஸ், ஒரு வேளை மோட்யஷேவுடைய தனிப்பட்ட உடைமைகளோட அனுப்பிச் சுட்டமோ ஞாபகம் இருக்கா சில நாட்கள் முன்னாடி யூரின்னு அவரோட உறவினன் வந்து வாங்கிக் கிட்டுப் போனானே\nஜேம்ஸின் முகத்திலிருந்து குழப்பம் நீங்கியது. '' ஆமாமாம். அப்படியே கூட இருக்கலாம். எனக்கு அது மறந்தே போச்சு. நல்ல வேளையா அதை சொன்னீங்க. இல்லைன்னா இதைப் பத்தி மனசுக்குள்ள உழந்துக்கிட்டே கிடந்திருப்பேன் ஆமாமாம். அப்படியே கூட இருக்கலாம். எனக்கு அது மறந்தே போச்சு. நல்ல வேளையா அதை சொன்னீங்க. இல்லைன்னா இதைப் பத்தி மனசுக்குள்ள உழந்துக்கிட்டே கிடந்திருப்பேன்' என்று கூறி விட்டு, அந்தப் பிரச்சினை தீர்ந்த ஆனந்தத்துடன், 'சரி நான் அவசரமா ஒரு வேலை செய்யணும் வரேன்.' என்று அந்த அறையிலிருந்து வெளியேறினார்.\nஆனால், வெளியேறிய வேகத்தை விடப் பல மடங்கு அதிக வேகத்துடன் புயலாகத் திரும்பி வந்தார் அவர் முகத்தில் இன்னும் பெரும் குழப்பம் தாண்டவமாடியது அவர் முகத்தில் இன்னும் பெரும் குழப்பம் தாண்டவமாடியது 'ரிச்சர்ட் அந்தக் குறிப்பேடுப் பிரச்சனை இன்னும் தீரலை உங்க ஞாபகம் கொஞ்சம் முன்னுக்குப் பின்னா இருக்குன்னு நினைக்கறேன். அந்த யூரி, மோட்யஷேவ் இறந்ததா தகவல் வந்தப்புறம் ரெண்டு மூணு நாளுக்குள்ளயே வந்து வாங்கிக்கிட்டுப் போயிட்டானே உங்க ஞாபகம் கொஞ்சம் முன்னுக்குப் பின்னா இருக்குன்னு நினைக்கறேன். அந்த யூரி, மோட்யஷேவ் இறந்ததா தகவல் வந்தப்புறம் ரெண்டு மூணு நாளுக்குள்ளயே வந்து வாங்கிக்கிட்டுப் போயிட்டானே ஆனா அதுக்கப்புறம் கூட நாம அந்தக் குறிப்பேடைப் பார்த்தோமே ஆனா அதுக்கப்புறம் கூட நாம அந்தக் குறிப்பேடைப் பார்த்தோமே அப்ப இந்த டெமோ தகராறு ஆரம்பிச்சில்லை. அப்புறந்தான் பிரச்சனை ஆரம்பிச்சது. அதுக்குப் பிறகு நான் அந்தக் குறிப்பேடைப் பார்க்கலை.' என்றார்.\nரிச்சர்ட் தலையைச் சொறிந்தார். 'அப்படியா சொல்றீங்க அப்ப ஒருவேளை இங்கிருந்து எடுத்து நாம கலந்தாலோசிக்கற இடத்துல மறந��து போய் எங்கயாவது வச்சுட்டமோ என்னமோ, அப்புறம் தேடிப் பார்க்கலாம். நீங்க இப்போ எதோ அவசரம்னீங்களே அந்த வேலையைக் கவனியுங்க. அப்படி என்ன அவசரமான வேலை அப்ப ஒருவேளை இங்கிருந்து எடுத்து நாம கலந்தாலோசிக்கற இடத்துல மறந்து போய் எங்கயாவது வச்சுட்டமோ என்னமோ, அப்புறம் தேடிப் பார்க்கலாம். நீங்க இப்போ எதோ அவசரம்னீங்களே அந்த வேலையைக் கவனியுங்க. அப்படி என்ன அவசரமான வேலை\nஜேம்ஸின் முகத்தில் ஒரு விதமான வெட்கப் புன்னகை தோன்றியது. நாணிக் கோணிக்கொண்டு, 'அது... வந்து... கொஞ்சம் அவசரம்...' என்று இழுக்கவே, கிரண் தாவிக் குதித்து முந்திக் கொண்டான் '' ஜேம்ஸ் ரெஸ்ட் ரூமுக்குப் போகணுங்கறார் அதானே\nஜேம்ஸின் முகம், இன்னும் அதிகரித்த வெட்கத்தால் சிகப்பாகி விட்டது 'அ... அ... ஆமாம், அதான் 'அ... அ... ஆமாம், அதான்' என்று விட்டு மற்றவர்கள் முகத்தை நேராகப் பார்க்காமல் அவசர அவசரமாக நடையைக் கட்டினார்\n சூர்யா, 'ஜேம்ஸோட யோசனை ரொம்ப நல்லதுதான்.\n' என்றதும், கிரண் கிண்டினான். 'என்ன, நீங்க காலையில குடிச்ச காஃபியை வாபஸ் பண்ணணுமா' அது மற்றவர்களின் சிரிப்பை இன்னும் பலமாக்கியது. ஷாலினி கிரணை மீண்டும் மண்டையில் தட்டி செல்லமாகக் கண்டித்தாள். 'சீ கிரண், எங்கே என்ன பேசறதுன்னு விவஸ்தையே இல்லையே' அது மற்றவர்களின் சிரிப்பை இன்னும் பலமாக்கியது. ஷாலினி கிரணை மீண்டும் மண்டையில் தட்டி செல்லமாகக் கண்டித்தாள். 'சீ கிரண், எங்கே என்ன பேசறதுன்னு விவஸ்தையே இல்லையே\nசூர்யா முறுவலுடன் வெளியேறவும், ரிச்சர்ட் கூட்டத்தை தற்காலிகமாகக் கலைத்தார்.\n'ரெண்டு முக்கிய அங்கத்தினர்கள் போயிட்டாங்க. நாம வேற அவசர வேலைகளைப் பாத்துட்டு, ஒரு அஞ்சு பத்து நிமிஷம் கழிச்சு திரும்ப சேர்ந்துட்டு அப்புறம் தொடரலாம்.'\nகிரண் விடாமல், 'அவசர வேலைன்னா ஜேம்ஸ் சூர்யாவோட நீங்களும் சேர்ந்துக் கணுமா ஜேம்ஸ் சூர்யாவோட நீங்களும் சேர்ந்துக் கணுமா' என்றான். ரிச்சர்டும் நாகுவும் தலையசைத்துக் கொண்டு மீண்டும் உரக்க சிரித்து விட்டு வெளியேறினர்.\nஷாலினி கிரணை மீண்டும் கடிந்து கொண்டள். 'சே சுத்த ஒன் ட்ராக் மூளைடா உனக்கு சுத்த ஒன் ட்ராக் மூளைடா உனக்கு இந்த அசிங்கப் பேச்சை விட்டு வேற எதாவது ஜோக் அடியேன் இந்த அசிங்கப் பேச்சை விட்டு வேற எதாவது ஜோக் அடியேன்\nகிரண் முகத்தைக் கோணி அவளைப் பழித்துக் காட்டி விட்டு, அதற்குள் தன் PDA-வில் வந்து குவிந்திருந்த மின்னஞ்சல்களைப் படித்து பதில் அனுப்ப ஆரம்பித்தான். ஷாலினி மோட்யஷேவின் அறையை இன்னும் கவனமாக சுற்றிப் பார்த்து விட்டு எதோ ஒரு விஞ்ஞானக் கட்டுரை படிப்பதில் மும்முரமானாள்.\nஆனால், திடீரென வெளியில் ஏற்பட்டக் கலவரம் அவர்களின் கவனத்தைக் கலைத்து அறையிலிருந்து வெளியில் 'டச் செய்தது ஜேம்ஸும் சூர்யாவும் சென்றிருந்த கழிவறைப் புறத்திலிருந்து 'ஆ...ஆ...ஆ ஜேம்ஸும் சூர்யாவும் சென்றிருந்த கழிவறைப் புறத்திலிருந்து 'ஆ...ஆ...ஆ' என்ற ஒரு நீண்ட அலறல் சப்தமும் பிறகு ''வ்' என்ற ஒரு நீண்ட அலறல் சப்தமும் பிறகு ''வ்' என்ற குறுகிய சப்தமும் கேட்டன. பிறகு யாரோ வலியுடன் முனகுவது போல் தெரிந்தது.\nஷாலினி, கிரண் இருவரும் ஆராய்ச்சி யறையிலிருந்து சப்தம் வந்த இடத்துக்கு ஓடினர்.\nரிச்சர்ட், நாகு இருவரும் கூட தங்கள் அலுவலகத்திலிருந்து விரைந்தோடி வந்தனர். அங்கு அவர்கள்\nகண்முன் தோன்றிய காட்சியோ விபரீதமாக இருந்தது\nஒரு புறம் ஜேம்ஸ் அலங்கோலமாக மயக்கமாக விழுந்து கிடந்தார். இன்னொரு புறம் சூர்யா சுவர் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டு, கண்களை மூடிக் கொண்டு தலையின் பின் கையை வைத்து அழுத்தி தடவிக் கொண்டு மெல்ல முனகிக் கொண்டிருந்தார். ரிச்சர்ட் சூர்யாவைத் தாண்டி நேராக ஜேம்ஸ் விழுந்திருந்த இடத்துக்கு ஓடினார்.\nஜேம்ஸ் மயக்கமாக விழுந்திருந்தாலும், சூர்யா தளர்ந்து அமர்ந்திருந்த கோலம் மட்டுமே ஷாலினியின் விழிகளுக்குத் தோன்றியது அதைக் கண்டு அவளுக்கு பகீரென்றது. இதயம் தொண்டைக்குள் தாவி அடைத்துக் கொண்டு படேல் படேலென பலமாக அடித்துக் கொண்டது அதைக் கண்டு அவளுக்கு பகீரென்றது. இதயம் தொண்டைக்குள் தாவி அடைத்துக் கொண்டு படேல் படேலென பலமாக அடித்துக் கொண்டது பதறிக் கொண்டு அவசரமாக இழுத்துக் கொண்ட ஒரே மூச்சுடன் கொண்டு ஓடி சூர்யாவின் அருகில் அமர்ந்து 'சூர்யா, சூர்யா பதறிக் கொண்டு அவசரமாக இழுத்துக் கொண்ட ஒரே மூச்சுடன் கொண்டு ஓடி சூர்யாவின் அருகில் அமர்ந்து 'சூர்யா, சூர்யா என்ன ஆச்சு வாங்க இப்படி படுத்துக்குங்க, பாக்கறேன்' என்று குமுறித் தள்ளிக் கொண்டே, சூர்யாவை இழுத்து தன் மடி மேல் தாங்கிக் கொண்டு தீவிரமாகப் பரிசீலிக்கலானாள். கிரணும் ஓடி வந்து, அருகில் உட்கார்ந்து, என்ன செய்வது என்று விளங்க���மல், ஆனால் சூர்யாவுக்கு எதோ ஆபத்து என்பதால் ஏற்பட்ட பதற்றத்துடன் பரிதவித்துக் கொண்டு, குனிந்து ஷாலினியின் பரிசீலனையைக் கவனிப்பதில் மூழ்கிப் போனான். கழுத்தில் பட்ட அடியின் வலியின் வேதனை ஷாலினியின் சிசுரூஷையின் கதகதப்பால் குறைந்து அதில் ஆழ்ந்திருந்தாலும், எதையும் தவற விடாத சூர்யாவின் கண்கள், சுற்றுப் புறத்தில் என்ன நடக்கிறது என்று கவனித்த வண்ணமே இருந்தன\nசூர்யாவுக்கு ஏற்பட்ட ஆபத்து மனதைக் குலை நடுங்க வைத்திருந்தாலும், தன் மருத்துவப் பரிசீலனையால் அவருக்கு தீவிரமான பாதிப்பு ஒன்றும் இல்லை என்று தெரிந்து கொண்டுவிட்டதாலும், அதே ஆபத்து அவரை முதன் முறையாக நெருங்கி அரவணைத்து சிசுரூஷை அளிக்கும் பாக்கியத்தையும் கொடுத்து, தங்கள் நேசப் பிணைப்பை இன்னும் ஒரு மடங்கு பலப் படுத்தியிருப்பதை ஷாலினி உணர்ந்தாள். அதனால், தன் சூர்யாவைத் தாக்கியவர்களை ஒழித்து விடும் பத்ரகாளியாகவே அவதாரமெடுக்க முதலில் முனைந்த ஷாலினி, மெள்ள மெள்ளத் தணிந்து, ஒரு விதத்தில் அவர்களை மன்னித்து, நன்றி கூறி வாழ்த்தும் மனப்பான்மைக்குக் கூட வந்துவிட்டாள்\nஅதற்குள் ரிச்சர்ட் ஜேம்ஸின் அருகில் அமர்ந்து அவரை மயக்கத்திலிருந்துத் தெளிவிக்கும் முயற்சியில் ஆழ்ந்தார். அவர் முகத்தையும், நாகுவின் முகத்தையும் பெரும் பதற்றமும் கவலையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. ரிச்சர்ட் தான் கையோடு எடுத்து வந்திருந்த முதலுதவிப் பெட்டியைத் திறந்து ஜேம்ஸின் முகத்தை ஒரு ஈர டிஷ்யூவால் துடைத்து மயக்கத்தைப் போக்கினார். ஜேம்ஸ் விழித்துக் கொண்டு எழுந்து கொள்ள முயற்சித்தார்.\nரிச்சர்ட் அவரைத் தடுத்து, அழுத்தி மீண்டும் படுக்க வைத்தார். 'வேண்டாம், வேண்டாம். அவசரமா எழுந்துக்காதீங்க. தலைக்குப் பின்னாடி ரொம்ப அடி பட்டிருக்கு போலிருக்கு. மயக்கமாவே விழுந்திருக்கீங்க. ரொம்ப மோசமான தழும்பு வீக்கத்தோட, ரத்தக் கசிவு வேற இருக்கு. அப்படியே கொஞ்சம் படுத்துக்கிட்டிருங்க. ஆம்புலன்ஸுக் குக் கூட அவசரமாக் கூப்பிட்டாச்சு. இதோ வந்துடும். ஷாலினி கூட உங்க கூடவே அடிபட்ட சூர்யாவைக் கவனிச்சுக் கிட்டிருக்காங்க. வந்து பாத்துடட்டும். அப்புறம் எழுந்துக்கறதா இல்லையான்னு பார்க்கலாம். ஷாலினி, சூர்யா எப்படி இருக்கார் இங்க கொஞ்சம் வந்து ஜேம்ஸை சோதிக்க முடிய���மா இங்க கொஞ்சம் வந்து ஜேம்ஸை சோதிக்க முடியுமா\nசூர்யாவின் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனது போல் ஒரு சிறு மேலான வீக்கத்துடன் மட்டும் போய்விட்டது என்று திருப்தியடைந்திருந்தாலும், சூர்யாவின் நெருக்கத்தை விட்டு வர மனம் வரா விட்டாலும், தான் எடுத்துக் கொண்டிருந்த மருத்துவத் துறையின் ஹிப்பாக்ரடிக் ஆணையின் படி ஜேம்ஸைக் கவனிக்க வேண்டியது தன் கடமை என்று உணர்ந்த ஷாலினி ஒரு பெருமூச்சுடன் சூர்யாவைத் தன் மடியிலிருந்து எழுப்பி சுவர் மேல் சாய்த்து அமர்த்திவிட்டு அருகில் விழுந்திருந்த ஜேம்ஸ் அருகில் விரைந்தாள். சூர்யா தன் கழுத்தை அழுத்தி ஒத்தடம் கொடுத்துக் கொண்டு நடப்பதை மேலும் கவனிக்கலானார்.\nஆம்புலன்ஸ் ஒன்று தனக்கே உரித்தான உச்சஸ்தாயி ஒலியில் ஏற்ற இறக்கத்துடன் வீரிட்டுக் கொண்டு வேகமாக வந்து ஸ்க்ரீச் என்று வாசலில் நின்றது. வெள்ளையுடை அணிந்த மருத்துவப் பணியாளர்கள் இருவர் ஸ்ட்ரெட்சரை பிடித்துக் கொண்டு விரைந்தோடி வந்தனர். அவர்களுடன் அவசர மற்றும் அபாய மருத்துவத்துக்குத் (emergency and trauma care) தேவையான பெட்டியுடன் ஒரு மருத்துவர் ஓடி வந்தார்.\nரிச்சர்ட் ஓடிப் போய் அவர்களை அழைத்து வந்து ஜேம்ஸைக் காட்டினார். 'இவர்தான். இவருக்குத் தான் தலைக்குப் பின்னாடி ரத்த காயம் பட்டிருக்கு. சீக்கிரம் பாருங்க' என்று துரிதப்படுத்தினார். மருத்துவரும் காயத்தைப் பார்த்து, துடைத்து விட்டு கட்டுப் போட்டார்.\nஜேம்ஸ், 'எனக்கு இப்பப் பரவாயில்லை. ஆம்புலன்ஸ், ஸ்ட்ரெட்சர் எல்லாம் எதுக்கு' என்று மறுக்க முயன்றார். ஷாலினியும், 'ஆமாம், நான் பார்த்த வரைக்கும் அப்படி ஒண்ணும் ரொம்பப் பயப்பட்டு ஆம்புலன்ஸ்ல எடுத்துக்கிட்டுப் போறா மாதிரி இருக்கறதா தெரியலை. இப்படியே விட்டுடலாமே...' என்றாள்.\nஆனால் ரிச்சர்ட் படபடத்தார். 'ஐயையோ, அப்படி விட்டுடறத்துக்கு எனக்கு மனசு வரலை. சூர்யாவுக்கு வேணா பெரிசா ஒண்ணுமில்லை போலிருக்கு, பரவாயில்லை, விட்டுடலாம். ஆனா ஜேம்ஸோட காயத்துல வர ரத்தத்தையும், வீக்கத்தையும் பாத்தா எனக்குக் கதி கலங்குது. ரெண்டு நாளாவது மருத்துவ மனையிலேயே இருந்து அவங்க கவனிப்புல இருந்து அப்புறம் அவங்க நிச்சயமா ஒண்ணும் இல்லைன்னா வரட்டும். இல்லைன்னா ஒண்ணு கிடக்க ஒண்ணு எதாவது ஆகி கோர்ட்டு, கேஸுன்னு வந்துட்டா இந்தக் நிற���வனத்துக்கே இப்ப இருக்கறதை விட இன்னும் பெரிய ஆபத்தாயிடும். இப்பவே இது எப்படி ஆச்சுன்னு பெரிய அல்லோல கல்லோலப் படப் போகுது... ஜேம்ஸோட தனிப்பட்ட நிலைமையையாவது சந்தேகத்துக்கிடமில்லாம வச்சுக்கிட்டா நல்லதுதான்.' என்றார்.\nரிச்சர்ட் கோர்ட், கேஸ் என்று கூறியதும் நாகுவுக்கும் அடி வயிற்றில் புளியைக் கரைக்கவே, அவரும் சேர்ந்து கோரஸ் பாடினார் 'ஐயையோ ஆமாமாம், ரிச்சர்ட் சொல்றது ரொம்பவே சரிதான். இப்ப ஒண்ணும் இல்லைன்னு தோணினாலும் பரவாயில்லை. போய் எக்ஸ்-ரே, கேட்-ஸ்கேன் எல்லாம் பண்ணி உள்ள ஒண்ணும் இல்லையான்னு முழுக்க சோதனை பண்ணிடலாம். அழைச்சுக்கிட்டுப் போங்க.' என்றார்.\nகிரண் ஷாலினியிடம், 'கோர்ட் கேஸ்னு பயந்து இந்த மாதிரி வீணா செய்யற துனாலதான் அமெரிக்காவில மருத்துவ செலவு ராக்கெட் மாதிரி ஏறிக்கிட்டே போகுது' என்று முணுமுணுத்தான். ஷாலினியும் பெருமூச்சுடன் தலையாட்டி ஆமோதித்தாள்.\nமருத்துவப் பணியாளர்கள் ஜேம்ஸை ஸ்ட்ரெட்சர் மேல் படுக்க வைத்து, பெல்ட் போட்டு அதிராத படி பிணைத்தனர். அவர்கள் தூக்கும் முன்பு சூர்யா தடுத்து, 'ஒரு ஸெகண்ட் இருங்க. நான் ஒரே ஒரு கேள்வி கேட்கணும்.' என்று கூறி விட்டு, 'ஜேம்ஸ், நல்லா யோசிச்சுப் பாருங்க. நமக்கு எப்படித் தலை பின்னாடி அடி விழுந்ததுன்னு எதாவது கவனிச்சீங்களா யார் செஞ்சிருப்பாங்க, அது நடக்கறத்துக்கு முன்னால எதாவது விபரீதமா தோணுச்சா, எந்த சின்ன விஷயமானாலும் பரவாயில்லை, சொல்லுங்க.' என்றார்.\nஜேம்ஸ் கண்ணை மூடிக் கொண்டு யோசித்துப் பார்த்து விட்டு, இல்லை என்று மெல்லத் தலையசைத்து மறுத்தார். 'ஸாரி சூர்யா. ஒண்ணும் ஞாபகம் வரலை. நீங்க எனக்குப் பின்னால கை உலர்த்திக் கிட்டிருந்தீங்க. நான் முதல்ல கழிவறையி லேந்து வெளியில வந்து இடப் பக்கமா இங்க வரத்துக்குத் திரும்பினேன். அவ்வளவுதான் தெரியும். பட்டுன்னு தலை பின்னால அடி விழுந்தது. உடனே கண்ணெல்லாம் இருண்டு மயங்கி விழுந்துட்டேன் அவ்வளவுதான்.' என்றார்.\nசூர்யா எந்த வித ஏமாற்றமும் இல்லாமல், 'அப்படித்தான் இருக்கும்னு நான் நினைச்சேன். சரி\nமருத்துவப் பணியாளர்களும் ஜேம்ஸுக்கு அதிராத படி ஸ்ட்ரெட்சரை ஜாக்கிரதையாகத் தூக்கிக் கொண்டு ஆம்புலன்ஸுக்கு எடுத்துச் சென்றனர். ரிச்சர்டும், 'நான் கூடவே போய் ஜேம்ஸை சரியான படி மருத்துவ மனைக்கு சரியா அனுமதிச்சு கவனிக்கறாங்களான்னு பாக்கறேன்.' என்று அவர்கள் பின்னால் விரைந்தார். ஷாலினியும், 'சரி, நானும் எமர்ஜென்ஸி வார்டைக் கூப்பிட்டு தயாரா இருக்க சொல்றேன்' என்று தன் ஸெல் தொலைபேசியில் மருத்துவ மனையோடு தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தாள். ஆம்புலன்ஸ் வீரிட்ட படி, ரிச்சர்ட் தன் வண்டியில் பின் தொடர, ஸ்டேன்போர்ட் மருத்துவ மனைக்கு விரைந்தது.\nஇவற்றையல்லாம் வாயைப் பிளந்த படி கவனித்துக் கொண்டு ஒரு புறமாக நின்று கொண்டிருந்த கிரண் ஆம்புலன்ஸ் கலாட்டா எல்லாம் ஓய்ந்த பிறகு வியப்பால் விளைந்த பெருமூச்சு விட்டான். 'வாவ் நான் சூர்யாவோட சேர்ந்து கவனிச்ச இவ்வளவு கேஸ்களில இது வரைக்கும் இந்த மாதிரி பார்க்கலைப்பா நான் சூர்யாவோட சேர்ந்து கவனிச்ச இவ்வளவு கேஸ்களில இது வரைக்கும் இந்த மாதிரி பார்க்கலைப்பா யாருக்கும் அடிபட்டதில்லை. அது மட்டுமில்லாம, சூர்யாவுக்கே அடி யாருக்கும் அடிபட்டதில்லை. அது மட்டுமில்லாம, சூர்யாவுக்கே அடி எனக்கும் கூட பெருத்த தலைவலி. ரொம்ப அபாயமான கேஸாத்தான் இருக்கும் போலிருக்கு. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் எனக்கும் கூட பெருத்த தலைவலி. ரொம்ப அபாயமான கேஸாத்தான் இருக்கும் போலிருக்கு. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் சூர்யா, போலீஸைக் கூப்பிட வேண்டியதுதான் போலிருக்கு சூர்யா, போலீஸைக் கூப்பிட வேண்டியதுதான் போலிருக்கு\nசூர்யா தலையாட்டி மறுத்தார். 'இல்லை கிரண் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னா, இந்த அத்தியாயத்துக்கு முற்றுப் புள்ளி அருகில வந்தாச்சுங்கறதுதான் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னா, இந்த அத்தியாயத்துக்கு முற்றுப் புள்ளி அருகில வந்தாச்சுங்கறதுதான் போலீஸுக்கு அவசியம் இல்லை. ஆபத்தும் இனிமே ஒண்ணும் இருக்காது.'\nநாகு வியப்பு கலந்த ஆக்ரோஷத்துடன் பாய்ந்தார். 'என்ன பினாத்தறே சூர்யா ரெண்டு பேர் தாக்கப் பட்டிருக்கீங்க ரெண்டு பேர் தாக்கப் பட்டிருக்கீங்க யார் செஞ்சாங்கன்னு தெரியலை. அவங்க இன்னும் வெளியில சுத்திக்கிட்டிருக்காங்க... இன்னும் யாரை அடிக்கப் போறாங்களோ யார் செஞ்சாங்கன்னு தெரியலை. அவங்க இன்னும் வெளியில சுத்திக்கிட்டிருக்காங்க... இன்னும் யாரை அடிக்கப் போறாங்களோ என்னைக் கூட' என்று தன் தலை பின்னால் பயத்துடன் தடவி விட்டுக் கொண்டு மேலும் தன் புலம்பலைத் தொடர்ந்தார். 'எந்த குர���ட்டு நம்பிக்கைல நீ இனிமே ஆபத்து இருக்காதுங்கறே\nசூர்யா தொடர்ந்தார். 'குருட்டு நம்பிக்கை யில்லை நாகு, துளிர் விடற யூகம்னு கூட சொல்ல மாட்டேன்... பலப் பல அறிகுறி களையும் தடயங்களையும் சேர்த்து தீவிரமா யோசிச்சுப் பார்த்துத்தான் சொல்றேன். பிரச்சனையின் தீர்வை நாங்க ரொம்ப நெருங்கிட்டோ ங்கிறதனால தான் இந்த விபரீதமே இப்ப நடந்திருக்கு. போலீஸை வரவழைச்சு இன்னொரு பரிமாணத்துக்குக் கொண்டு போகாம, நமக்குள்ளயே இதை நாம சீக்கிரமே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துட முடியும்னுதான் நான் பரிபூர்ண நிச்சயத்துக்கு வந்திருக்கேன். இதுக்கெல்லாம் மூலகாரணம் யாருன்னு எனக்கு இப்ப நல்லா விளங்கிடுச்சு\nநாகு அதிர்ச்சியுடன் கூடிய நம்பிக்கையுடன் பரபரப்புத் தாளாமல் உரக்கக் கூவினார். 'என்ன யாரு அது உடனே சொல்லு. என்னுடைய வாழ்க்கைக் குறிக்கோளையே நசுக்கப் பார்த்த அந்த அயோக்யன் யாரு எனக்கு உடனே தெரிஞ்சாகணும். இந்தப் பிரச்சனையைத் தீர்த்தாகணும்.' என்று தன் கையை நெறித்தார்.\nசூர்யா தலையசைத்து மறுத்து, நாகுவை சாந்தப் படுத்தினார். 'இல்லை நாகு. இது கொஞ்சம் காம்ப்ளெக்ஸான விஷயம். படால்னு போட்டு உடைக்கறா மாதிரி இல்லை. இன்னும் ஒண்ணு ரெண்டு விவரங்கள் தெரிஞ்சு அந்தப் பகுதிகளை வச்சு இணைச்சாத்தான் இந்த ஜிக்ஸா புதிரை முடிக்க முடியும். வா, நாம ரெண்டு பேரும் மருத்துவ மனைக்குப் போய், ஜேம்ஸுக்கு எல்லாம் சரியா கவனிக்கறாங் களான்னு பார்க்கலாம். கிரண், இங்க வா. ஒரு வேலை சொல்றேன். அதை செஞ்சுட்டு நீயும் மருத்துவ மனைக்கு ஜேம்ஸ் அறைக்கு வா.' என்றார்.\n அவரை இன்டென்ஸிவ் கேர் அறையில வச்சு கவனிப்பாங்க இல்லையா யாரையும் உள்ள விட மாட்டாங்களே யாரையும் உள்ள விட மாட்டாங்களே\nசூர்யா மறுத்தார். 'இல்லை கிரண் நிச்சயமா அவருக்கு ஒரு தனி சாதாரண ரூம்தான் இருக்கும், எனக்குத் தெரியும். நீ வேணும்னா பாரேன் நிச்சயமா அவருக்கு ஒரு தனி சாதாரண ரூம்தான் இருக்கும், எனக்குத் தெரியும். நீ வேணும்னா பாரேன்' என்று அழுத்தி சொல்லவும், கிரண் இன்னும் நீங்காத அவநம்பிக்கையுடன் சூர்யாவின் அருகில் சென்றான். அவர் அவன் காதில் எதோ முணுமுணுக்கவும், அவன் முகத்தில் பெரும் வியப்புப் படர்ந்தது. எதோ சொல்ல முயன்ற அவனை, 'உஷ்' என்று அழுத்தி சொல்லவும், கிரண் இன்னும் நீங்காத அவநம்பிக்கையுடன் ச���ர்யாவின் அருகில் சென்றான். அவர் அவன் காதில் எதோ முணுமுணுக்கவும், அவன் முகத்தில் பெரும் வியப்புப் படர்ந்தது. எதோ சொல்ல முயன்ற அவனை, 'உஷ்' என்று விரலைத் தன் உதட்டின் மேல் வைத்து மௌனமாக்கிய சூர்யா, 'சரி, நான் சொன்னதை நிறைவேத்திட்டு மருத்துவ மனைக்கு வா' என்று விரலைத் தன் உதட்டின் மேல் வைத்து மௌனமாக்கிய சூர்யா, 'சரி, நான் சொன்னதை நிறைவேத்திட்டு மருத்துவ மனைக்கு வா நாகு நாம போகலாம், சீக்கிரம் வாங்க' என்று நாகுவை இழுத்துக் கொண்டு விரைந்தார்.\nஇன்னும் வியப்பால் மலைத்து அவர்கள் போன வழியையே பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்த கிரண், சூர்யா தனக்களித்த வேலையை நிறைவேற்ற நகர்ந்தான்.\nஅடுத்து, மருத்துவமனையில் மெய்நிகர் மாயத்தின் மர்ம முடிச்சு அவிழ ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5492", "date_download": "2020-09-24T08:30:25Z", "digest": "sha1:QF4R5YMOJAMDVWW3ZYG2SB34LUK5BYPS", "length": 20370, "nlines": 42, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - இப்போதே அது சுமையல்ல", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி\n- சித்ரா வைத்தீஸ்வரன் | மார்ச் 2009 |\nவருமுன் காப்பது என்று சொல்வார்கள். எப்படி என்பதற்கு உங்கள் உதவி தேவையாகிறது.\nஎன்னுடைய நாத்தனார் (மூத்தவர்) 2 முறை விசா மறுக்கப்பட்டு, எப்படியோ மறுபடியும் கிடைத்து, எங்களுடன் வந்து தங்கி விட்டுச் சமீபத்தில் ஊருக்குத் திரும்பினார். என் கணவரைத் தான் தாய்போல வளர்த்ததாகச் சொல்லிக் கொண்டிருப்பார். இருக்கலாம். என் கணவர் அதிகம் பேசும் டைப் இல்லை. யாரையும் எதிர்த்துப் பேசியதும் இல்லை. 14 வயதில் அம்மா போய்விட்டாள். 16 வயதில் படிப்பதற்கு dorm வாசம். அப்புறம் மேலே படிக்க இங்கே வந்து விட்டார். என்ன காரணத்தினாலோ இந்த நாத்தனாருக்கு கல்யாணம் ஆகவில்லை. கேரளாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் ‘ரிடையர்' ஆகி அங்கேயே இருந்து விட்டார். இந்த 20 வருடத்தில் ஒரு 5 - 6 முறை பார்த்திருப்பேன். அவ்வளவுதான். அமெரிக்க வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். நானும் மிக ஆசையாகத்தான் வரவழைத்தேன். இங்கே வந்த பிறகுதான் அவருடைய குணாதிசயங்கள் தெரிகிறது. அனுசரித்துப் போக விரும்பாத ஒரு கேரக்டர். சில்லறை சமாசாரங்கள்தான் என்றாலும் நாளுக்கு நாள் வெறுப்புத்தான் கூடிக் கொண்டிருந்தது. நீங்களே சொல்லுங்கள், இந்த அமெரிக்க இயந்திர கதியில் யார் மூன்று வேளை சமைத்துக் கொண்டிருக்க முடியும், எத்தனை பேர் தினமும் சமையலில் தேங்காய் சேர்த்துக் கொள்கிறார்கள் எத்தனை பேருக்கு சும்மா தமிழ் டி.வி. சேனல்கள் பார்க்க நேரம் கிடைக்கிறது, எத்தனை பேருக்கு மூன்று வாரத்திற்கு மேல் சுற்றுலா செல்ல முடியும்\nபார்ட்டிக்கு எங்காவது கூட்டிக் கொண்டு போனால், அங்கே யாராவது உரக்கச் சிரித்துப் பேசினால், அவர்களைக் குறை சொல்லிக்கொண்டே வருவார். வீட்டிலேயே விட்டு விட்டுச் சென்றால் எங்களை வீணாகக் குறை சொல்லிக் கொண்டிருப்பார்\nஎதற்கெடுத்தாலும் கேரளாவோடு ஒப்பிட்டுப் பேசி கொண்டிருப்பார். நான்தான் சமையலுக்கு இருக்கிறேனே, உனக்கு வேலைக்குப் போக வேண்டுமென்றால் போ என்று சொல்லி, தடாமுடாவென்று சமையலறையைப் போர்க்களமாக்கி, இருக்கிற தேங்காயை அள்ளிப் போட்டு சமையல். மாலையில் வீட்டுக்கு வந்தால் எனக்கு மூன்று பங்கு வேலை காத்திருக்கும். இவருக்குத் தேங்காய், உப்பு என்று எல்லாமே மிகக் கட்டுப்பாடு. குழந்தைகள் முதலிலேயே நம் உணவைச் சாப்பிட யோசிப்பார்கள். அடுக்களை அங்கணத்தில் அத்தனை பாத்திரங்களும் போட்டது போட்டபடி கிடக்கும். ஒரு வாரம் தான் செய்த அவியலையும், துவையலையும் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார். ஒருநாள் பொறுமை இழந்து நான் ஏதோ சொல்லி விட்டேன். உடனே சுயபச்சாதாபம். கோபம். ‘அம்மா இல்லாத சின்னப் பையனை தாய்போல வளர்த்து என் வாழ்க்கையையே தியாகம் செய்தேன். அதற்கு இதுதான் பலன்' என்று புலம்ப ஆரம்பித்து விடுவார்.\nஎங்கேயாவது இரண்டு நாளைக்கு பீச்சுக்குப் போகக் கூப்பிட்டால், 'நான் பார்க்��ாத ரிசார்ட்டா, இந்தியாவிலே இல்லாத விஷயமா நீங்கள் போய்விட்டு வாருங்கள்' என்று மென்மையாகப் பேசுவார். அதை நம்பி நாங்கள் போய்விட்டு வந்தால், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது கேலி பேசுவார். பார்ட்டிக்கு எங்காவது கூட்டிக் கொண்டு போனால், அங்கே யாராவது உரக்கச் சிரித்துப் பேசினால், அவர்களைக் குறை சொல்லிக்கொண்டே வருவார். வீட்டிலேயே விட்டு விட்டுச் சென்றால் எங்களை வீணாகக் குறை சொல்லிக் கொண்டிருப்பார். எப்படி அவரைத் திருப்தி செய்வது என்று தெரியாமல் பலமுறை குழம்பிப் போயிருக்கிறோம்.\nஅவ்வப்போது, \"போதும் போதும். இந்த அமெரிக்கப் பயணம். ஏன் வந்தேன் என்று இருக்கிறது. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நச்சரிக்கிறார்கள் எப்போது திரும்பி வருவாய் என்று\" என்றெல்லாம் சொல்லி சலித்துக் கொள்வார். நாங்கள் இவ்வளவு சிரமம் எடுத்து, டிக்கட் எல்லாம் வாங்கி வரவழைத்து எல்லா இடங்களிலும் கொண்டு காட்டியதற்கு இதுதான் அவர் ரியாக்ஷன். சரி இன்னும் 20 நாள், 15 நாள், 10 நாள் திரும்புவதற்கு என்று நாங்களும் மிகப் பொறுமையாக இருந்தோம்.\nபுறப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, அவர் வேலை செய்த ஊரிலிருந்து வந்திருந்த ஒரு மாமியை, நாங்கள் கூட்டிச் சென்ற பார்ட்டியில் பார்த்துப் பேசி நட்பாகி விட்டார். அவ்வளவுதான். தினம் அந்த மாமியுடன் 3 மணி நேரம் பேச்சு. அவர் இருந்த இடம் எங்கள் வீட்டிலிருந்து நடக்கும் தொலைவுதான். அவரும் புதிதாக வந்திருந்தார். அவருக்கும் சௌகரியமாய் இருந்திருக்கும்.\nஎன் நாத்தனார் திரும்பிப் போகும்போது கலகலப்பாகத் திரும்பினார். குழந்தைகளை உச்சி முகர்ந்தார். தம்பியை உடம்பை கவனித்துக் கொள்ளச் சொன்னார். என்னை, அதிகம் அலைய வேண்டாம். வீட்டு வேலை செய்ய வேண்டாம் (வேறு யார் இருக்கிறார்கள், செய்வதற்கு) என்று அறிவுரை சொன்னார். நிறைய சாமான்களாக வாங்கி 2 சூட்கேஸ்களில் அடைத்து விட்டு, தன்னுடைய புடவைகளை அப்படியே விட்டு விட்டார். நானும், ‘யாரும் இங்கிருந்து அங்கு கொண்டு வருவதற்கில்லையே. ஏதேனும் கனமான சாமானை வைத்து விட்டு, புடவைகளை எடுத்துக் கொண்டு போய் விடுங்கள்' என்றேன். அவருடைய பதில்தான் எனக்கு அதிர்ச்சி. \"வேண்டுமென்றே தான் விட்டுவிட்டுப் போகிறேன். அடுத்த மார்ச்சில் திரும்பி வருவேனே. அப்போது பயன்படுத்திக் கொள்வே��்\" என்றார். நான் தட்டுத் தடுமாறி அடுத்த மார்ச்சில் நாங்களே இந்தியாவிற்கு வரும் பிளான் இருக்கிறதே என்று சொன்னேன். \"அதனால் என்ன மேயில் வருகிறேன். எனக்கு என்ன வேலை வீணாகப் போகிறது, ரிடையர் ஆகி விட்டேன். மல்டிபிள் எண்ட்ரி விசா 10 வருடம் இருக்கிறதே நீங்கள் செலவு செய்ய வேண்டாம். ஒரு ப்ராப்பர்டி செட்டில்மெண்ட் இருக்கிறது. நான் ஒரு டிக்கட் வாங்குவதற்கு இல்லாமல் எதற்கு அந்தப் பணம், இந்தக் குழந்தைக்கு (என் கணவர்) யார் இருக்கா, என்னை விட்டா நீங்கள் செலவு செய்ய வேண்டாம். ஒரு ப்ராப்பர்டி செட்டில்மெண்ட் இருக்கிறது. நான் ஒரு டிக்கட் வாங்குவதற்கு இல்லாமல் எதற்கு அந்தப் பணம், இந்தக் குழந்தைக்கு (என் கணவர்) யார் இருக்கா, என்னை விட்டா\" என்றாரே பார்க்கலாம். எப்படியோ அனுப்பி விட்டோம். \"அடுத்த வருஷம் வரும்போது கவலைப்படலாம். இப்போ என்ன\" என்றாரே பார்க்கலாம். எப்படியோ அனுப்பி விட்டோம். \"அடுத்த வருஷம் வரும்போது கவலைப்படலாம். இப்போ என்ன\" என்கிறார் என் கணவர். அடுத்த வருடம் நாளைக்கே வந்துவிடுவது போல மனதில் ஒரு பயம். அவருடைய மனதை வருத்தாமல் இதை எப்படித் தடுப்பது\nஎல்லாமே புதுமையாக இருக்கிறது - புரியாமை. அக்கம்பக்கம் நம்மவர்கள் இல்லை - தனிமை. எங்கும் வெளியிடம் செல்லாமல், புது மாந்தர்களை பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்ததில்லை - அனுபவமின்மை. இது ஒரு பக்கம்.\nஇவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போகும்போது, ‘அமெரிக்காவில் Cereal, Bread - என்று எவ்வளவு ஹெல்தி டயட் தெரியுமா, ஒவ்வொரு இடமும் எவ்வளவு க்ளீன் என்று அமெரிக்கா புகழ் பாடிக் கொண்டிருப்பார்கள்\nவாழ்க்கையில் சின்னச் சின்ன, பெரிய பெரிய சந்தோஷங்கள், எதிர்பார்ப்புகள், சஞ்சலங்கள் ஏதும் இல்லாமல் தனிமரமாக ஒரு சின்ன வளையத்துக்குள்ளேயே சுழன்று சுழன்று வரும்போது, அடிமனத்தில் ஏற்படும் சுய பச்சாதாப உணர்ச்சிகள், எதிர்காலப் பாதுகாப்பின்மை - அது மறுபக்கம். எல்லாம் சேர்ந்து அவருடைய பேச்சு, நடவடிக்கைகள் முரண்பாடாக, முள் குத்துவதுபோல அமைந்திருக்கிறது.\nஇந்த யூ.எஸ். பயணம் அவருக்கும் ஒரு கலாசார அதிர்ச்சி இல்லையா, ஆனால் முதல் பயணம் செய்பவர் எல்லோரும் இப்படி cranky ஆக நடந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குப் பிடிக்காத அனுபவங்கள் இருந்தாலும் அழகாக அனுசரித்துக் கொண்டு விடுவார்கள். காரணம், பெண், பிள்ளை, பேரக் குழந்தைகள் என்ற பாசம். உங்கள் நாத்தனாருக்கு அந்த sense of belonging இருப்பதற்குச் சிறிது கஷ்டமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும்,\n1. ஒரு வருடம் என்பது 365 நாட்கள். வரப்போகும் சுமைக்கு அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும். எதற்கு இப்போதே அதைத் தாங்கிக் கொள்ள விரும்புகிறீர்கள் அந்தச் சுமை - வியாதி, மணம், வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்ல, preventive care எடுத்துக்கொள்ள.\n2. அவர் விரும்பி, தன் கைப்பணம் செலவழித்து வருவாரா என்பதுகூட இப்போது தெரியாது. இது சுமையா என்று கூடத் தெரியவில்லை.\n3. அப்படியே வந்தாலும் இந்த அளவுக்கு க்ரிடிகல் ஆக இருக்க மாட்டார்.\nஇவரைப் போன்றவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போகும்போது, ‘அமெரிக்காவில் Cereal, Bread - என்று எவ்வளவு ஹெல்தி டயட் தெரியுமா, ஒவ்வொரு இடமும் எவ்வளவு க்ளீன் என்று அமெரிக்கா புகழ் பாடிக் கொண்டிருப்பார்கள்.\nஆகவே இது, இப்போது ஒரு சுமையல்ல. கவலையை விடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/special/news-review/13102-2018-11-16-22-56-22", "date_download": "2020-09-24T08:52:05Z", "digest": "sha1:GPNPRCKRP6F6FJJL4BUEHOWNAAVTMJVP", "length": 16709, "nlines": 169, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை மக்களின் இறைமை மீது பேய்களும் பிசாசுகளும் நர்த்தனமாடும் நாட்கள்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇலங்கை மக்களின் இறைமை மீது பேய்களும் பிசாசுகளும் நர்த்தனமாடும் நாட்கள்\nPrevious Article முள்ளிவாய்க்காலை போராட்டத்தின் புதிய களமாகக் கொண்டு மீண்டெழுவோம்\nNext Article சாதனைக் கோபுரங்களைக் கட்டிய கலைஞர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.\nநேற்றுமுந்தினம் சபை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த சபாநாயகரை கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டு, அவரை சூழ்ந்து கொண்ட ராஜபக்ஷ ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் மோதல் உருவானது. வரைமுறை மீறித் தாக்கிக் கொண்டார்கள். இதனை, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த வெளிநாட்டுத் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் பார்த்துக் கொண்டிருந்தனர். நாட்டு மக்களோ தொலைக்காட்சிகளுக்கு முன்னிருந்து அரற்றிக் கொண்டிருந்தனர்.\nஇவ்வாறான நிலையைக் கட்டுப்படுத்தி, நிலைமையை சுமூகமாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளோடு, ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசாங்கமொன்றை அமைப்பதற்கு வழிகோலுமாறு கோரினார்கள். ஜனாதிபதியும், அவ்வாறான சூழலை இரண்டு மூன்று நாட்களுக்குள் உருவாக்குவதாக வாக்குறுதியளித்து அனுப்பினார்.\nஆனால், நேற்றைய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னராகவே அவைக்குள் நுழைந்த ராஜபக்ஷ ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் (அக்கிர) ஆசனத்தை ஆக்கிரமித்துக் கொண்டு சபை அமர்வுகளை 45 நிமிடங்கள் தாண்டியும் நடத்த விடாமல் தடுத்தனர். இறுதியாக, பொலிஸாரின் பாதுகாப்போடு நுழைந்த சபாநாயகர், ராஜபக்ஷ அணியினரின் தாக்குதலுக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வாக்கெடுப்பைக் கோரினார். அது, பெரும்பான்மை உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.\nவாக்கெடுப்பு நடைபெறும் போது, ராஜபக்ஷ தரப்பு உறுப்பினர்கள் கதிரைகளையும், அரசியலமைப்புப் பிரதிகளையும் தூக்கி சபாநாயகரை நோக்கி எறிந்தார்கள். மிளகாய்த்துளைக் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தாக்குதல்களில் இருந்து சபாநாயகரை பொலிஸார் காப்பாற்றினாலும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும், பொலிஸாரும் காயமடைந்தனர். சபாநாயகரின் ஆசனத்தை தூக்கிக் கொண்டு சென்ற ராஜபக்ஷ தரப்பினர், தூர வீசினர். சபாநாயகர் அமரும் பகுதியை தாக்கி சேதப்படுத்தினர்.\nஇந்தக் கோரத்தனமான வன்முறை ஆட்டத்தினையும் பார்த்து நாட்டு மக்கள் மீண்டும் கண்ணீர் வடித்தனர். தங்களின் இறைமை மீது எவ்வாறான தாண்டவம் ஆடப்படுகின்றது என்பதை நினைத்து வெட்கிக் குனிந்தார்கள்.\nஇப்போது, மீண்��ும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கின்றார். நாட்டையும் மக்களையும் குறித்து கிங்சித்தும் கரிசனையுள்ள ஒருவரால், இவ்வாறெல்லாம் நடக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. உண்மையிலேயே அவர் சுய நினைவுடன்தான் நடக்கிறாரா, என்கிற கேள்வியை அனைத்துத் தரப்பு மக்களும் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இது, இலங்கை ஜனநாயகத்தின் மீது பேய்களும் பிசாசுகளும் நர்த்தனமாடும் நாட்கள். அதனை, மைத்திரியே முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான், வேதனையிலும் வேதனை\nPrevious Article முள்ளிவாய்க்காலை போராட்டத்தின் புதிய களமாகக் கொண்டு மீண்டெழுவோம்\nNext Article சாதனைக் கோபுரங்களைக் கட்டிய கலைஞர்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nசுவிற்சர்லாந்தில் மாற்றங்கள் கோரும் செப்டம்பர் வாக்கெடுப்பு \nசுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.\nஇத்தாலியில் செப்டெம்பரில் திறக்கப்படும் பள்ளிகளும், எதிர்கொள்ளும் சவால்களும் \nகொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.\nதேர்தல் முடிவுகளும், இலங்கையின் எதிர்காலமும் எதை நோக்கியது \nஇலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20?page=26", "date_download": "2020-09-24T08:31:08Z", "digest": "sha1:B55KSIG5T5AI6WOFV3L3DBWNE3W7NSVR", "length": 4562, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இளைஞர்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசென்னையில் மெக்கானிக் இளைஞர் படு...\nசென்னை வணிக வளாக மாடியிலிருந்து ...\nகிரைண்டர் சுவிட்சை தொட்ட இளைஞர் ...\nஆஸ்திரிய பிரதமராகிறார் 31 வயது இ...\nப்ளூ வேல் பயங்கரம் : இளைஞர் தற்க...\nபெண்ணிடம் நகை பறித்த இளைஞர் கைது\n18 வயது இளைஞர் ரயில் மோதி உயிரிழ...\nகுஜராத்தில் தலித் இளைஞர் அடித்து...\nதுண்டு துண்டாக வெட்டி இளைஞர் கொல...\nதலையில் கல்லை போட்டு இளைஞர் கொலை\nஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர...\nலண்டன் குண்டுவெடிப்பு தொடர்பாக 1...\nஇளைஞர் தள்ளிவிட்டதில் ரயிலில் இர...\nகத்தியால் கையில் திமிங்கலம் வரைய...\nஎடியூரப்பா மகன் கார் மோதி இளைஞர்...\n\"ஒரு தோழியாக நான் அவனுக்காக இருக்கிறேன்\" - எமி ஜாக்சன்\nகொரோனாவை மறைக்க சீனாவிற்கு உலக சுகாதார நிறுவனம் உடந்தை: சீன வைராலஜிஸ்ட் தாக்கு\nஐபிஎல் 2020 : MI VS KKR : மேட்ச் 5: ஆட்டத்தை மாற்றிய டாப் 10 தருணங்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா உறுதி - மருத்துவமனையில் அனுமதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-09-24T07:23:05Z", "digest": "sha1:Y6J4W6UUSNGDGGTTAA3CQMU5NN4LR3KO", "length": 12664, "nlines": 177, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெங் சட் லாவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெங் சட் லாவ் (லாவோ: ເພງຊາດລາວ; பொருள்: லாவோ மக்களின் இறைவாழ்த்து) லாவோஸின் நாட்டுப்பண்ணாகும். இதை 1941 இல் எழுதி இசையமைத்தவர் தோங்டி சௌந்தோனேவிசித். 1945 இல் லாவோஸ் முடியாட்சியால் நாட்டுப்பண்ணாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. லாவோஸ் உள்நாட்டு போரில் லாவோ மக்கள் ஜனநாயகத்தினர் வென்ற பிறகு பொதுவுடைமைக் கொள்கைகளுக்கேற்ப பாடல் வரிகளை மாற்ற முடிவெடுக்கப்பட்டது.[1] முந்தைய பண்ணின் இசையை மாற்றாமல்[2] 1975 இல் சிஸ்ஸானா சிஸ்ஸேனால்[3] பாடல் வரிகள் மட்டும் திருத்தியமைக்கப்பட்டு நாட்டுப்பண்ணாக நிறுவப்பட்டது.\nஆங்கில மொழி: லாவோஸ் நாட்டுப்பண்\n1 அலுவல்முறையான பாடல் வரிகள்\n2 1947 இல் பயன்பாட்டிலிருந்த பாடல் வரிகள்\nஅலுவல்முறை லாவோ மொழி இலத்தீன் வரிவடிவில் தமிழ் மொழிபெயர்ப்பு ஆங்கில மொழிபெயர்ப்பு\nஎல்லாக் காலத்திலும் லாவோ மக்கள்\nஅவர்தம் தந்தையர் நாட்டை மேன்மைப்படுத்தி வந்தனர்\nஉயிரும் ஊக்கமும் ஒன்றெனக் கொண்டு\nலாவோ மக்களின் மாண்பை மதித்து மேம்படுத்தி\nஅவர்தம் ஆண்டைகளின் உரிமையை உரைப்பர்\nஎல்லா லாவோ மக்களும் சரிநிகரானவர்கள்\nஏகாதிபத்தியர்களை [a] இனி ஒருபோதும் அனுமதிக்கவோ\nவஞ்சகர்கள் அவர்தமக்கு தீங்கிழைக்க விடவோ மாட்டார்கள்\nஎல்லா மக்களும் லாவே நாட்டின் விடுதலையையும்\nநாட்டை வளப்படுத்தி முன்னெடுக்க வேண்டி\n1947 இல் பயன்பாட்டிலிருந்த பாடல் வரிகள்தொகு\nஅக்காலத்தில் நமது லாவோ மக்கள்\nஇக்காலத்திலும் மக்களையும் நாட்டையும் விரும்பி\nஅவர்தம் தலைவர்களின் பின் அணிவகுக்கின்றனர்\nதம் முன்னோர்களின் நம்பிக்கைகளைப் பேணிக்காத்து\nபிறருக்கு அச்சுறுத்தவோம் ஆள நினைக்கவோ\nசாகும் வரை போர்க்களத்தில் எதிர்த்து நிற்பர்\n↑ juggapud (ஏகாதிபத்தியம்) என்பது பிரான்சு மற்றும் ஐக்கிய அமெரிக்காவைக் குறிக்கின்றது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2017, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/41", "date_download": "2020-09-24T09:36:09Z", "digest": "sha1:33MJW322BCOGKGHBS6ZQJNFYWIZ2Y5LI", "length": 6599, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமிர்தம்.pdf/41 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகண்ணம்மா-ஆம் ; பேசும் பொற்சித் திரமே தான் அன்று அமரகவியின் கனவில் தோன்றி மனதைப் பித்தாக்கிளுள் அந்தக் கண்ணம்மா. ஆளுல் தற்சமயம் என் இழந்த இன் பத்திற்கு நிரவல் கொடுத்து, வாழ்விலே அமுத கிதத்தைப் பொழிகின்றாள் இ ந் த க் க ண் ண ம் ம அன்று அமரகவியின் கனவில் தோன்றி மனதைப் பித்தாக்கிளுள் அந்தக் கண்ணம்மா. ஆளுல் தற்சமயம் என் இழந்த இன் பத்திற்கு நிரவல் கொடுத்து, வாழ்விலே அமுத கிதத்தைப் பொழிகின்றாள் இ ந் த க் க ண் ண ம் ம \n“ பிள்ளைக் கனியமுதே-கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே \nரேடியோவினின்றும் எழுந்து காற்றில் மிதந்துவந்த இனிய கானம் டாக்டர் சுந்தாத்தின் மனத்தில் இன்பவலே பின்னியது. * - ‘ கண்ணம்மா-ஆம் ; பேசும் பொற்சித்திரமேதான் அன்று அமரகவியின் கனவில் தோன்றி மனத்தைப் பித்தாக்கினுள் அந்தக் கண்ணம்மா. ஆனல் தற்சமயம் இழந்த இன்பத்திற்கு கிரவல் கொடுத்து வாழ்விலே அமுத கீதத்தைப் பொழிகின்றாள் இந்தக் கண்ணம்மா.” . டாக்டரின் மனம் குதாகலத்தில் ஆழ்ந்திருந்தது. அவர் பார்வை எதிரே சென்றது. கண்ணம்மா என்று அழைத்துக்கொண்டே எழுந்து கின்றார். தந்தையின் மனநிலையை அறிந்துகொண்டது போலக் கண்ணம்மா தன் சின்னஞ்சிறு வாயைத் திறந்து நயனங்களே உருட்டி விழித்தாள். அத்தருணம் டாக்டரின் தங்கை லலிதா குழந்தைக்கு அன்னம் பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தாள். * அண்ணு, கண்ணம்மா வாவர அதிக சேஷ்டை\nபண்ண ஆரம்பிக்கிருள். இந்த மாதிரி சிரித்துக்கொண்டு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 08:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5956&id1=50&id2=18&issue=20200905", "date_download": "2020-09-24T07:20:09Z", "digest": "sha1:BI5LGQAVJTHLIFMTT67BWFRRVOUXAX54", "length": 18570, "nlines": 48, "source_domain": "kungumam.co.in", "title": "சுந்தரானந்தர் குரு பூஜை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஞானிகளுக்குள் பேசிக் கொள்வதற்கு என்ன இருக்கிறதென்றும், சந்திக்க வேண்டிய அவசியமும் என்ன இருக்கிறது என கேட்கலாம். ஆனாலும், ஒரு ஞானியால்தான் இன்னொரு ஞானியை தெரிந்து கொள்ள முடியும். அவர் எப்பேற்பட்டவர் தெரியுமா... என்று அவரின் ஞானத்தின் உயர் நிலையை எடுத்துச் சொல்ல முடியும். எப்போதுமே சிவ சொரூபத்திலேயே லயித்துக் கிடப்பவரல்லவா என்று அவரின் பெருமைகளை கூறுவது நம் மதத்தின் மரபு. திருஞானசம்பந்தர் அப்பரே.... என அழைத்ததும் இப்படித்தான். அடியார்களை அடியார்கள் சந்திப்பது என்பது மிகப் பெரிய விஷயம்.\nசதுரகிரியைச் சேர்ந்த சுந்தரானந்தர், யூகி முனிவர், கொங்கணர் போன்ற சில முனிவர்கள் எதிர்கொண்டு வணங்கினர். இந்��� நிகழ்வை மனக் கண்ணில் நிறுத்தும்போதே இந்த விஷயத்தின் பிரமிப்பை உணரலாம். ஏனெனில் மேலே சொன்ன முனிவர்கள் தங்களளவில் மாபெரும் நிலையை அடைந்தவர்கள். மாபெரும் யோகீஸ்வரர்கள். ஆனாலும். குரு ரத்னமாக ஒளிரும் அகத்தியரை கண்டவுடன் தங்களை மறந்தனர். சுந்தரானந்தரின் ஆசிரமத்தில் அகத்தியரை வரவேற்று புனித தீர்த்தங்கள் கொடுத்து உயர்ந்த ஆசனத்தில் அமர்வித்தனர்.\nஅகத்தியர் அவ்விடத்தில் இருந்தோர்களை நோக்கி சிவபூசை செய்வதற்காக தம்மாலொரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டுமென கூறினார். ஆகம வேதபுராண சாஸ்திர விதிப்படி பூஜிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். கயிலையில் ஈசனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெறுவதாகவும் வடதிசை தாழ்ந்தும், தென் திசை உயர்ந்தும் இருப்பதால் அதை சமப்படுத்தவே இங்கு வந்ததாகவும் தெரிவித்தார். எல்லோரும் அகத்தியரை வணங்கி தாங்களின் வரவே எங்களின் பெரும்பேறுஎன்றனர்.\nஒரு நன்னாளில் அகத்தியர் சுந்தரானந்தரின் ஆசிரமத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அனுதினமும் பூஜித்தார். எல்லோரும் அந்த சிவலிங்கத்தை வணங்கினர். அகத்தியரை சகல சித்தர்களும் சூழ்ந்திருக்க அந்த குறுமுனி தமக்குள் எங்கேயோ வெகு ஆழத்தில் ஆழ்ந்து கிடந்தார். சிவசக்தி ஐக்கிய சொரூபமும், சிவபார்வதி திருமணக் காட்சியும் அவருக்குள் தோன்றின.\nகயிலைவாசா... பரமேஸ்வரா...கருணைக்கடலே என அவர் உருகித்தவித்தார். மெல்ல சுற்றியிருந்தோர் எல்லோருக்குள்ளும் ஒரு பெருஞ்சக்தி ஊடறுத்து பெருகியது. எல்லோரும் ஆனந்த நிலையை அடைந்தனர்.இதோ இந்த சதுரகிரி சித்தர்களுக்கும் சேர்த்து தாங்களின் திருமணக் கோலத்தை காட்டுவீராக என்று மெல்லிய பிரார்த்தனையாக அகத்தியர் வேண்டிக் கொள்ள மாபெரும் ஒளி வெள்ளம் சுந்தரானந்தர் ஆசிரமத்தை சூழ்ந்து கொண்டது. இதுவரை சித்தர்கள் தாங்கள் இருந்த ஆன்மிகத்தளத்தை தாண்டி வேறொரு உயர்ந்த நிலையை அங்கு அடைந்தனர்.\nஎல்லோருக்குள் எப்போதும் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் சிவசக்தி தம்பதியர் சுந்தரானந்தர் ஆசிரமத்தில் சட்டென்று தோன்றினர். ஈசனும், பார்வதியும் இருக்குமிடத்தில் தேவர்களும், பூதகணங்களும் உடனே வந்தனர். ஈசன் ரிஷபாரூடராக காட்சி தந்தார். சதுரகிரி எனும் ஸ்தூலமான தலம் மறைந்து கயிலையாகவே மாறியது. எல்ல�� சித்தர்களும், முனிவர்களும் நமஸ்கரித்தனர். மெல்ல அந்த திவ்ய காட்சி மறைந்து அந்த லிங்கத்தினுள் சென்று மறைந்தது. சித்தர்கள் ஆனந்த பரவசத்திலேயே திளைத்திருந்தனர்.\nஅகத்தியர் சித்தர்களோடு நிறைய உரையாடினார். காயகற்ப மூலிகைகள்பற்றி நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டனர். சதுரகிரியில் அகத்தியர் லிங்கத்திற்கு பூஜை செய்யும் முறையை தவறாது வந்து தரிசித்தனர். ஒருநாள் சுந்தரானந்தர் அகத்தியரைப் பார்த்து ‘‘தாங்களிடம் ஒரு கோரிக்கை உண்டு. கேட்கலாமா’’ என்றார்.‘‘தாராளமாகக் கேளுங்கள். சுந்தரானந்தரே’’ என கருணையோடு சொன்னார்.\n‘‘தாங்கள் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜிக்கும் பேறுவை கண்ணுறும் பாக்கியம் பெற்றேன். அடியேனும் லிங்கத்தை பூஜிக்கும் பெரும்பேறை அருள வேண்டும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என்று மிகப் பணிவாகக் கேட்டார்.அகத்தியரும் சரியான சமயத்தில் கேட்டிருக்கிறார் என கண்களை மூடினார். ஈசன் இஷ்டம் எதுவோ அப்படியே ஆகட்டும் என முகம் மலர்ந்து சுந்தரானந்தரை பார்த்தார். அவர் பார்த்த அந்த பார்வையில் சுந்தரானந்தரின் முகம் முன்னிலும் ஒளிர்ந்தது. சுந்தரானந்தரின் கரத்தை பற்றி ஆசிரமத்திற்குள் அழைத்துச் சென்றார். லிங்க மூர்த்தத்தின் முன்பு அகத்தியர் பேசத் தொடங்கினார்.\nஅகத்தியரும் அருளோடு அவரை ஏறிட்டார். குடிலுக்குள் அழைத்துச் சென்றார்.‘‘அகில உலகையும் அசைக்கும் ஈசனே என்னையும் இயக்குகிறான். இப்போது உங்கள் மூலமாகவும் இந்த வினாவையும் கேட்கிறான். என்னையும் ஈசன் இனி தனியே தவம் செய்ய உந்துகிறான் என்றே நினைக்கிறேன். எனவே இந்த லிங்கத்தின் சொரூப லட்சணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nஎங்கும் நிரம்பியவரான ஈசன் இங்கு லிங்க மூர்த்தத்தில் எழுந்தருளியுள்ளார். எதுவொன்று காலதேச வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்டு விளங்குகிறதோ அது இங்கு சூட்சுமமாக உறைந்திருக்கிறது. படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என்று ஈசனுக்கு ஐந்து தொழில்கள் உள்ளன. இந்த லிங்க மூர்த்தியின் தத்துவமே இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் விளங்குகிறார் என்பதை உணர்த்துகிறது. இந்த லிங்க மூர்த்தமும், சிவனும் வெவ்வேறல்ல.\nஎனவே நம்பெருமானாகிய இந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து ஆராதிப்பதே முக்கிய கடமையாகும். இதனை அரி�� மந்திரங்களாகிய சிவசக்தியின் அட்சரப் பொருளை, அதாவது எல்லாவற்றிற்கும் மூலாதாரமான ஆணிவேர்ச் சொல்லாக விளங்கும் பீஜம் போன்ற மந்திரத்தை உள்ளத்தில் நினைத்து பூஜிக்க வேண்டும். நமசிவாய எனும் மந்திரம் சிவனின் பெருஞ்சக்தியை தனக்குள் கொண்டிருக்கும் மூலமான மந்திரமாகும். இறைவனும், அந்த நாமமும் வெவ்வேறல்ல என்பதை ஞானம் அடையும்போது ஒரு சாதகன் நிச்சயம் உணர்வான். மாமறைகள் அறிவிக்கும் மந்திரங்களை உச்சரித்து சிவனாரை பூஜியுங்கள். நிச்சயம் ஈசனின் காட்சி கிடைக்கும்’’ என்று கூறிவிட்டு அருகிலிருந்த மலைக்குச் சென்று தவம்புரிய தொடங்கினார்.\nதற்போதும் அகத்தியர் தவமிருந்த மலையை கும்பமலை என்று அழைக்கின்றனர். சுந்தரானந்தர் பூஜித்ததால் அந்த லிங்கத்தை சுந்தரலிங்க மூர்த்தி எனும் திருப்பெயரால் அழைத்தனர். சதுரகிரியின் மைய சந்நதியான சுந்தரமகாலிங்கத்திற்கு முன்பாகவே சுந்தரலிங்க மூர்த்தி சந்நதி அமைந்துள்ளது.\nஇப்படித்தான் ஆங்காங்கு எழுந்தருளியுள்ள லிங்கத்தையே நாயன்மார்களும், நால்வரும் தரிசித்து பதிகம் பாடிச் சென்றனர். கிட்டத்தட்ட நானும் அந்த ரிஷியைப்போல இத்தலத்தில் ஈசனின் தரிசனம் கண்டேன் என்கிற உறுதிப்பாடு அது.\nஇதையே வைணவத்தில் மங்களாசாஸனம் என்பார்கள். இதற்கு இணையாக அகத்தியர் இத்தலத்தில் லிங்கத்தின் மகிமைகளை சுந்தரானந்தருக்கு கூறி இதுவே ஈசன் என்று உறுதி கூறுகிறார். ஒவ்வொரு ஆலயமும் ஏதேனும் ஒருவகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவே இருக்கும். ஒன்று சுயம்பாகவோ, தேவர்களாலோ, ரிஷிகளாலோ அல்லது மானிடர்களாலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் ஒரு ரிஷியாலேயே இந்த லிங்கமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.\nஇப்படிப்பட்ட சுந்தரானந்த சித்தரின் ஜீவசமாதிதான் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமைந்துள்ளது என்பது பக்தர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்து. மேலும், சுந்தரேஸ்வரரே மானிட உருவத்திலும் சித்தர் தோற்றம் கொண்டு அவதரித்ததாகவும் கர்ண பரம்பரை கதைகள் உண்டு.\nபாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்-பாமணி, மன்னார்குடி\nசெப்டம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-53\nபாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்-பாமணி, மன்னார்குடி\nசெப்டம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஇறைச்சுவை இ��ிக்கும் இலக்கியத் தேன்-53\nஅபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-65\nநலம் தரும் நரசிம்மர் தரிசனம்-3505 Sep 2020\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்05 Sep 2020\nகுறளின் குரல்: 131-வள்ளுவரும் சுற்றுச் சூழலும்...05 Sep 2020\nஅருணகிரி உலா-10505 Sep 2020\nநாகலோக மகாராணி மானஸாதேவி05 Sep 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/109963/causes-hypoglycemia-achieve-levels-diabetic-testing-supplies", "date_download": "2020-09-24T09:12:35Z", "digest": "sha1:K2BMIV4MEJXGRAKF3ZHQI6Y5VJLE6PZT", "length": 5270, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "What Causes Your Night Time Hypoglycemia Or Low Blood Sugar Levels Achieve Normal Range Blood Sugar Levels With the Help of the Best Diabetic Testing Supplies? - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "http://www.alimamslsf.com/2018/07/2018_16.html", "date_download": "2020-09-24T07:57:12Z", "digest": "sha1:YUH2A6M7USQ537MJA7EG7BCL64J54HDJ", "length": 11479, "nlines": 97, "source_domain": "www.alimamslsf.com", "title": "\"ரவ்ழது ரமழான்\" இஸ்லாமிய வினா விடைப் போட்டி - 2018 புள்ளி விபர முடிவுகள் | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\n\"ரவ்ழது ரமழான்\" இஸ்லாமிய வினா விடைப் போட்டி - 2018 புள்ளி விபர முடிவுகள்\nஅன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு கடந்த ரமழான் மாதம் முழுவதுமாக எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணையத்தள குழு ஆகியன நடாத்திய ரவ்ழது ரமழான் – 2018 வினா விடைப் போட்டியின் பெறு பேறுகளை இங்கு உங்களுக்கு காண முடியும்.\nசென்ற வருடம் போன்று இம்முறையும் நாடு பூராகவும் இருந்து சுமார் 674 விடைப் பத்திரங்��ள் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் அதிகப்படிகளாக கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 374 பதில்கள் கிடைக்கபெற்றது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.\nகிடைக்கப் பெற்ற பதில்களை பார்க்கின்ற போது நாடு பூராகவும் எமக்கு கிடைத்த நற்பெயரும், தூய இஸ்லாத்தை பரப்பிய பூரிப்பும் உண்மையில் எங்களை ஆட்கொண்டு விட்டதெனலாம். அல்ஹம்துலில்லாஹ்.\nஇவ் விடைகளை பொறுத்த வரைவில் 100 வீதம் எந்த பாரபட்சமின்றி அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக திருத்தங்களை மேற் கொண்டோம். அதில் அதிகப்படியாக நாங்கள் நல்ல பெறுபேறுகளைக் கண்டு அக மகிழ்கின்றோம். அதில் கிட்டத்தட்ட 371 பேர் 100 புள்ளிகள் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அல் - இமாம் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\nஅதே போன்று பலர் 90 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். அவர்களும் பாராட்டப்படவேண்டிய வெற்றியாளர்களே. எனவே போட்டி ஏற்பாட்டுக் குழு சார்பில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.\nவிடைளுக்கான புள்ளிகளை பொறுத்தவரையில் முதல் 20 வினாக்களுக்கு 3 புள்ளிகள் வீதம் 60 உம் மீதமுள்ள 8 வினாக்களுக்கும் 5 புள்ளிகள் அடிப்படையில் 40 ம் என மொத்தமாக 100 புள்ளிகள் வழங்கியுள்ளோம்.\nஏலவே நாம் அறிவித்த பிரகாரம் 1 தொடக்கம் 5௦ வரையான வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில்களும் கலந்து கொண்ட 675 பேருக்கும் சான்றிதழ்களும் வெகு விரைவில் அனுப்பி வைப்போம் இன்ஷா அல்லாஹ்.\nஅல்லாஹ்விற்காக இப் பணியை ஆரம்பித்து மனிதப் பலவீனங்களுக்கு மத்தியில் பலகெடுபிடிகளுக்குள் 100 வீதம் எந்த கலப்புமில்லாது நடாத்தியது மட்டுமல்லாது, அதில் நாம் எதிர்பார்த்த அடைவை விட ஒரு படி மேலே சென்றுள்ளது.\nஅதற்கு எமக்கு உதவியாக இருந்த அல்லாஹ்விற்கே நன்றிகள் உரித்தாகட்டும்.\nரவ்லது ரமழான் போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் தாம் எழுதிய விடைப்பத்திரங்களின் புள்ளிகளை தமது மாகாண பெயரை அழுத்துவதின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.\nகிழக்கு மாகாணம் பகுதி ௦1\nகிழக்கு மாகாணம் பகுதி ௦2\nகிழக்கு மாகாணம் பகுதி ௦3\nகிழக்கு மாகாணம் பகுதி ௦4\nவட, வட மேல் மாகாணம்\n50 வெற்றியாளர்களை மாத்திரம் தெரிவு செய்யும் இப்போட்டியில் 100 புள்ளிகளை பெற்ற 371 போட்டியாளர்களில் சீட்டிழுப்பின் மூலம் 50 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பெயர் பட்டியல் இன்ஷா அல்லாஹ் நாளை வெளியிடப்படும்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்ரேல் - ஸஊதி உறவு பற்றி ஷேஹ் சுதைஸ் கூறியது என்ன\nகுழந்தை வளர்ப்பும் அணுகுமுறைகளும் - ilham afaldeen Gafoori, M.A\nஇலங்கையின் சுதந்திர தினம் (வரலாற்றாவணம்)\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 24)\nபெற்றோரை பாராமரிப்பதில் பிள்ளைகளின் பங்களிப்பு - Rizwan ismail Haami,(M.A Red)\nநேர் சிந்தனை, எதிர்மறை சிந்தனை... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் –பிக்ஹ் , நாள் 25)\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_986.html", "date_download": "2020-09-24T07:15:00Z", "digest": "sha1:HGBG2WAKZCX6YUQ6P47DXF6FGJC7MFMW", "length": 7299, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "மாகாண மட்டத்தில் மஞ்சந்தொடுவாய் பாடசாலை மாணவர்கள் முதலிடம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa மாகாண மட்டத்தில் மஞ்சந்தொடுவாய் பாடசாலை மாணவர்கள் முதலிடம்\nமாகாண மட்டத்தில் மஞ்சந்தொடுவாய் பாடசாலை மாணவர்கள் முதலிடம்\nமாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட கரம் போட்டியில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் மாணவர்கள் வெற்றி பெற்று மாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளனர்\nகிழக்கு மாகாணத்தில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் கிழக்கு மாகாண பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட கரம் போட்டியில் மாகாணத்தை பிரதிநிதித்துவ படுத்தி 30 பாடசாலைகள் கலந்துகொண்டனர்\nஇதில் மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களில் இருந்து கலந்துகொண்ட பாடசாலைகளில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ��ஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் இருந்து 17 வயத்துக்கு கீழ் ஆண்கள் பிரிவில் கலந்துகொண்ட மாணவர்கள் போட்டியில் வெற்றிப்பெற்று மாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளனர்\nமாகாண மட்டத்தில் கலந்துகொண்ட பாடசாலைகளுக்கிடையில் வெற்றிபெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் , கல்வி வலயத்திற்கும் ,பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது .\nபாடசாலை அதிபர் கே .முரளிதரன் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர்\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களாக மூன்று முஸ்லிம்கள்களை நியமனம் செய்ததை நிறுத்து\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதம் தமிழர்கள் வாழ்கின்ற நிலையில் சகோதர முஸ்லிம் இனத்தவர்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடிய...\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொழிலாளி ஒருவருக்கும் அச்சுறுத்தல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கும் வர்த்தகர் ஒருவருக்கும் இனந்தெரியா...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற ஹர்த்தால் - படங்கள்\nமட்டக்களப்பு - பெரியபுல்லுமலையில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புத் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்களால் ஏற...\nஇன்று நாவற்காடு பாடசாலையில் சிரமதானம் நடைபெற்றது. தவிசாளர் செ.சண்முகராஜாவும் கலந்து கொண்டார்.\n(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இன்றைய தினம் (09/06/2018) சிரமத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://french-interface.com/ta/category/recette-de-cuisine/", "date_download": "2020-09-24T07:43:41Z", "digest": "sha1:E3RVFVKBVELYKOE22SKMBYTKAKIREQS3", "length": 5721, "nlines": 51, "source_domain": "french-interface.com", "title": "Archives Recette de cuisine - பிரெஞ்சு இடைமுகம்", "raw_content": "\nஉங்கள் கருத்துக்கள் தின��ரி சமையலறை. ஒரு தொழில்முறை செய்யப்படுகிறது ரெசிபி.\nஆசிரியர்: பிரெஞ்சு இடைமுகம் வெளியிட்ட தேதி: 11 ஏப்ரல் 2019 1 கருத்து மீது கப்புச்சினோ தேதிகள்\nநல்ல செய்முறையை இனிப்பு உப்பு கலவையை அன்பு அந்த உங்கள் உணவுகளில் துணையாக. க்ரீம்: 350 திரவ கிரீம் கிராம் 110 தேதிகள் வெப்ப கிரீம் கிராம், பின்னர் பறிப்பதற்கான மிக மெல்லிய கிரீம் வேண்டும் ஒரு சில நிமிடங்கள் கலந்து. (ஒரு ஒற்றை கெட்டி சைபான் மற்றும் குலுக்கி முடியும்). ——————————– ஐந்து…\nஆசிரியர்: பிரெஞ்சு இடைமுகம் வெளியிட்ட தேதி: 27 மார்ச் 2019 ஒரு கருத்துரையை on Wok de légumes à la japonaise\nமிக எளிய செய்முறையை காய்கறி வோக்கில், வறுக்கவும் உங்கள் காய்கறிகள் ஆசிய வழி சோயா சாஸ்.\nஆசிரியர்: பிரெஞ்சு இடைமுகம் வெளியிட்ட தேதி: 13 June 2019 ஒரு கருத்துரையை on Clafoutis aux cerises\nஇந்த செர்ரிகளில் மாதம் ஆகும், Fi, அதன் நல்ல சமையல்காரர் சமையல் அனுபவிக்க செய்கிறது. கதை செர்ரி, பாடலை உருவாக்க 1866 ஜீன் பாப்டிஸ்ட் கிளமெண்ட்டும் அண்டோனே ரீனார்டு. ஒரு செர்ரி clafoutis பொறுத்தவரை 550 கிராம் கிரீம். 300 கிராம் முழு முட்டை 115 கிராம் காற்சில்லு சர்க்கரை 55 கிராம் மாவு வகை 45 45…\nஒரு சர்வர் மற்றும் அதன் வலைத்தளத்தில் உருவாக்கவும்\nஅடோப் அக்ரோபேட் ப்ரோ டிசி 2020\nவிளைவு சிசி பிறகு அடோப் நிறுவனம் 2019\nஃப்ளக்ஸ் ஆர்எஸ்எஸ் ஃப்ளக்ஸ் ஆர்எஸ்எஸ் ஆட்டம்\nபதிப்புரிமை © 2020 பிரெஞ்சு இடைமுகம்\nநாங்கள் உங்களுக்கு எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தை உறுதிசெய்ய நீங்கள் குக்கீகளை பயன்படுத்த. இந்தத் தளத்தைப் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறீர்கள் ஏற்றுக்கொள்ளும்.சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-158681683/4794-2010-03-14-17-04-56", "date_download": "2020-09-24T07:38:54Z", "digest": "sha1:RMF2V4R7RDCYCTR6ANLHSRXVQRFLUYBY", "length": 14965, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "‘பெண்ணுரிமையை வாழ்வியலாக்குவோம்’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - மார்ச் 2010\nகோவில்களில் உடைக் கட்டுப்பாடு உயர்சாதிப் பெண்டிரை அடிமைப்படுத்தும் தொலை நோக்கு முயற்சியே \nபெண்களின் உரிமைகளை மறுக்கும் ‘நாகா’ பண்பாடு\nபல்கலைக் கழக மான்யக் குழுவைக் கலைப்பது ஏன்\nதி.மு.க. மகளிர் மாந��ட்டின் பாராட்டுக்குரிய தீர்மானங்கள்\nதேவையற்ற ‘தேசிய இனப் பாரம்பரியங்கள்’\nபெரியார் முழக்கம் ஜூலை 19, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபார்ப்பனிய பா.ஜ.க. நடத்தும் ‘புஷ்கரம்’\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nபெரியார் முழக்கம் - மார்ச் 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2010\nவெளியிடப்பட்டது: 14 மார்ச் 2010\nஉலக மகளிர் நாள் பொதுக்கூட்டம் வடசென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மார்ச் 8 ஆம் தேதி அயனாவரத்தில் கழகத்தோழர் நா.பாஸ்கர் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. பெரியார் வலியுறுத்திய பெண்ணுரிமைக் கருத்துகளை குடும்பத்தில் பின்பற்றி, வாழ்வியலாக்குவோம் என்று தோழர்கள் உறுதி ஏற்றனர். கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் அஜிதா சிறப்புரையாற்றினர்.\nபெரியாரியத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டவர்களின் குடும்பங்களில் குழந்தைகளை பெண், ஆண் வேறுபாடின்றி வளர்க்க வேண்டும்; பெயர் சூட்டும்போதும் அடையாளத்திலும் ‘பெண்மை’ எனும் பெயரால் அடையாளங்களைத் திணிக்கக் கூடாது. குறிப்பாக சமையல் அறைப் பணிகள், பெண், ஆண் இருவருக்கும் பொதுவாக்கப்பட வேண்டும்.\nகுழந்தை வளர்ப்பிலேயே பெண், ஆண்களின் பாகுபாடுகளைத் திணிக்கப்படும் நிலையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்ற கருத்துகள் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன. பெண்களுக்கான உரிமையை அங்கீகரித்து, அதை குடும்பத்தில் வாழ்க்கை நெறியாக்கும் கடமை, ஆதிக்கவாதிகளாக விளங்கும் ஆண் வர்க்கத்திடமே இருப்பதால், மகளிர் உரிமைக்கான கருத்துகள், பெண்களைவிட ஆண்களிடமே, பரப்பிட வேண்டிய அவசியம் இருப்பதை கூட்டத்தில், பேசியவர்கள் சுட்டிக்காட்டினர்.\nமகளிர் நாள் கூட்டம் நடக்கும் நாளில் மட்டும், மகளிர் திரட்டப்பட்டு அரங்குகளில் அமர்த்தப்படுவார்கள். சடங்காக நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த வழக்கமா��� நிலைக்கு மாறாக ஆண்களைத் திரட்டி, அவர்களிடம் ஆண்கள் ஆதிக்கத்தைக் கைவிடவேண்டும் என்ற கருத்தை சென்னையில் நடந்த கழகக் கூட்டம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். உள்ஒதுக்கீடு என்ற கோரிக்கையை முன் வைத்து, 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்தை முடக்கிவிடக் கூடாது என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nகூட்டத்தில் கழகத் தோழர்கள் அன்பு தனசேகர், தமிழ்ச்செல்வன், ச. குமரன், சொ. அன்பு, சி. மணி வண்ணன் ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் நாத்திகன், கீர்த்தி, பாடல்களைப் பாடினர். சென்னையில் உலக மகளிர் நாளை பொதுக் கூட்டமாக நடத்திய ஒரே அமைப்பான பெரியார் திராவிடர் கழகத்தின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டினர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/fact-check-no-zee-news-bulletin-did-not-claim-to-another-lockdown.html", "date_download": "2020-09-24T07:37:40Z", "digest": "sha1:6VKMDKNBCY5WIC33TNBHSPWDXE5C3JM3", "length": 12636, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Fact Check: No, Zee News Bulletin Did Not Claim to Another Lockdown | Tamil Nadu News", "raw_content": "\n'மீண்டும் ஜூன் 15-ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு'... 'பரபரப்பான மக்கள்'... உண்மை நிலவரம் என்ன\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாடு முழுவதும் மீண்டும் ஜூன் 15-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், அதன் உண்மை நிலவரம் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.\nகொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் 5 வது கட்ட ஊரடங்கில், நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, கால் டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. பெரிய அளவிலான கடைகள், மத வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.\nஇந்நிலையில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும�� நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது. வட மாநிலத்தின் பிரபல ஹிந்தி செய்தி நிறுவனத்தின் தலைப்பு செய்தியுடன் கூடிய ஊரடங்கு குறித்த புகைப்படம் வெளியானது. சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து மத்திய அரசு மீண்டும் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. விமானம் மற்றும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் அந்த செய்தி போலியானது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. விஷமிகள் சிலர் ஹிந்தி செய்தி நிறுவனத்தின் புகைப்படத்தை மாற்றி வெளியிட்டுள்ளார்கள். இதன் மூலம் மத்திய அரசு ஊரடங்கு குறித்து எந்த ஒரு உத்தரவும் வெளியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.\nஉள்நாட்டு விமானச் சேவை மற்றும் ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த செய்தி போலியானது எனத் தெரியவந்துள்ளது.\n.. புதுமாப்பிள்ளை கையிலெடுத்த விபரீதம்.. கல்யாணம் ஆன ‘ஒரே நாளில்’ அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..\n'பருத்திப் பூக்களை' பதம் பார்த்த 'வெட்டுக்கிளிகள்...' 'நாசமடைந்த 70 ஏக்கர் பயிர்...' 'அச்சத்தில்' தமிழக 'விவசாயிகள்...'\n'கொரோனாவுக்கே நாங்க டஃப் கொடுப்போம்'... 'கொரோனா வார்டில் நடந்த கிரிக்கெட் மேட்ச்'... பட்டையை கிளப்பும் வீடியோ\n'பொது முடக்கம், சமூக இடைவெளி இதெல்லால் செல்லாது... 'அறிகுறி இருக்கோ, இல்லையோ...' இதை 'கட்டாயம்' கடைபிடிங்க... இதுதான் 'பெஸ்ட்...'\n'சரக்கு அடிக்க போட்ட மாஸ்டர் பிளான்'... 'சூனா பானா அவதாரம் எடுத்த இளைஞர்கள்'... இளசுகளுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்\n‘சுடுகாட்டில்’ 4 நாள் கேட்பாரற்று கிடந்த மூதாட்டி.. மறைந்த ‘மனிதநேயம்’.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..\nவந்து விட்டது ‘ரிமோட்’ வெண்டிலேட்டர்... 'போலந்து' விஞ்ஞானிகளின் 'அசத்தல் கண்டுபிடிப்பு...' 'மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு...' 'விலையும் குறைவு...'\nதொடர்ந்து உயரும் கொரோனா... ஆனாலும் ஒரு 'சூப்பர்' குட் நியூஸ்... இந்த விஷயத்துல 'நம்மள' அடிச்சுக்க முடியாது\nசத்தமின்றி திருவண்ணாமலையில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன.. முழு விவரம் உள்ளே\nதொடர்ந்து 'அதிகரிக்கும்' கொரோனா... யாரும் உள்ள வர 'வேணாம்'... எல்லைகளுக்கு 'சீல்' வைத்த மாநிலம்\n'இங்க' வர்றவங்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்ய மாட்டோம்... பட் ஒரு கண்டிஷன்... 'துணிச்சல்' அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உட்பட 19 பேர் பலி.. ஒரே நாளில் 1,927 பேருக்கு தொற்று உறுதி.. ஒரே நாளில் 1,927 பேருக்கு தொற்று உறுதி.. முழு விவரம் உள்ளே\nசென்னையை அலறவிடும் கொரோனா... களத்தில் பீலா ராஜேஷ் அதிரடி.. பக்கா ப்ளானோட வந்திருக்காங்க\n'முதலிடத்துக்கு' வந்தது 'மும்பை...' சீனாவுக்கு 'டஃப்' கொடுப்போம்ன்னு... சொன்னது 'எதுலன்னு பாருங்க\nசலூன் கடை 'ஓனருக்கு' கொரோனா... எப்படி வந்தது யார் மூலம் பரவியது... கடைக்கு வந்தவர்களை 'கண்காணிக்கும்' அதிகாரிகள்\n'அடினா அடி, இவங்களுக்கு தான் பேரடி'... '84.3 பில்லியன் டாலர்கள் பேரிழப்பு'... எப்படி தாங்கி கொள்ள போறாங்க\nஉடலுறவின் போது மாஸ்க் அணிவது நல்லது.. உயிர் அணுக்களின் மூலம் கொரோனா பரவுமா.. உயிர் அணுக்களின் மூலம் கொரோனா பரவுமா.. Singles-க்கும் தீர்வு உண்டு... கவலைப் படாதீங்க\n'கல்யாணத்துக்கு ஒகே சொல்லிட்டோமே'... 'கொஞ்ச நாள் பொறுக்க முடியாதா'... 'கதறிய பெற்றோர்'... விபரீதத்தில் முடிந்த இளம் ஜோடியின் காதல்\n'செலவைக்' குறைக்க அதிரடி முடிவு... 10,000 ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்\n1665 இந்தியர்கள் உட்பட... 2000 ஊழியர்களை 'மொத்தமாக'... 'திருப்பி' அனுப்பிய நாடு\n'சிக்கியது சீனாவின் வண்டவாளம்...' 'ஆகஸ்ட்லயே' அங்க அல்லு 'விட்டுருச்சு...' 'இதுல...' \"நாங்கள் உண்மையை மறைக்கவே இல்லைன்னு...\" 'நாடகம் வேற...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-misinformation-on-uttar-pradesh-girl-tongue-sacrifice/", "date_download": "2020-09-24T09:24:00Z", "digest": "sha1:DGRJK2GUMV366BDZFU5Q2PCXYNUL25O7", "length": 17753, "nlines": 112, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "உ.பி-யில் சிறுமியின் நாக்கை அறுத்து பூஜை செய்ததாக பரவும் வதந்தி! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஉ.பி-யில் சிறுமியின் நாக்கை அறுத்து பூஜை செய்ததாக பரவும் வதந்தி\nஇந்தியா சமூக ஊடகம் சமூகம்\nஉத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவரின் நாக்கை அறுத்து பூஜை நடத்தியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nநாக்கு துண்டான பெண் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்திரப் பிரதேச மாநிலம் பண்டல்கண்ட��ல் கொரோனாவிலிருந்து ஊரைக் காப்பாற்றுகிறோம் என்று 8வது படிக்கும் மாணவியின் நாக்கை அறுத்து பூஜை நடத்திய கொடூரம். யானைக்குப் பொங்கிய உத்தமர்கள் விராத்கோலி, மேனகா காந்தி, பிரகாஷ் ஜவடேகர் இதற்கு பொங்கமாட்டீர்களா..\nஇந்த பதிவை Writer மொள்ளமாரி தாஸ் (மாரி தாஸ்) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Gladstone Jesey என்பவர் 2020 ஜூன் 7ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nகொரோனாவுக்கு நாக்கை அறுத்து பூஜை நடத்திய கொடுமை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் உண்மையில் உத்தரப்பிரதேசத்தில் நடந்ததா என்று கண்டறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பெண் ஒருவரின் நாக்கை வெட்டி பிராமணர்கள் பூஜை செய்ததாக பல வட இந்தியாவில் சமூக ஊடகங்களில் பரவியதாகவும் அது தவறு என்றும் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பது தெரிந்தது.\nஅவற்றைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு வேறு ஏதும் செய்திகள் கிடைக்கிறதா என்று பார்த்தோம். உத்தரப்பிரதேசம், நாக்கு துண்டிப்பு ஆகிய கீ வார்த்தைகளை வைத்து ஆங்கிலம், இந்தியில் மொழியாக்கம் செய்து தேடிப் பார்த்தோம். அப்போது நியூஸ் 18 உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் கிடைத்தன.\nகொரோனா பாதிப்பில் இருந்து கிராமத்தைக் காப்பாற்ற சிவன் கோவிலுக்கு தன்னுடைய நாக்கை இவர் அர்ப்பணித்ததாக அதில் கூறப்பட்டு இருந்தது. “சம்பவத்தன்று கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் தேடிச் சென்றுள்ளனர். கோவில் பார்த்தபோது சிறுமி மயக்கத்திலிருந்துள்ளார். வாயில் ரத்தம் வந்துள்ளது. சிவன் விக்ரகத்துக்கு அருகே துண்டிக்கப்பட்ட நாக்கு இருந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுமியின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.\nமே 23ம் தேதியை ஒட்டி இது தொடர்பாக பல செய்திகள் வெளியாகி இருந்தன. சிறுமி தானாகவே நாக்கை வெட்டியதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇதன் மூலம் சிறுமியின் நாக்கை துண்டித்தனர் என்று கூறுவது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. சிறுமி தானாக முன்வந்து நாக்கைத் துண்டித்துள்ளார். வேறு யாரும் சிறுமியின் நாக்கை அறுத்து பூஜை செய்யவில்லை என்பது உறுதியாகி உள்ளது.\nதகுந���த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nTitle:உ.பி-யில் சிறுமியின் நாக்கை அறுத்து பூஜை செய்ததாக பரவும் வதந்தி\nஇந்த வயதான தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்களா\nகொரோனா தயவால் 10ம் வகுப்பில் வெற்றி பெற்ற முதியவர்\nம.பி முன்னாள் முதல்வர் கைமுறிவு நாடகமா – ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் கிடையாது என்று ரஜினி கூறினாரா\nசாமி சிலைக்கு மலர் தூவி வழிபட்டாரா மு.க.ஸ்டாலின்\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு: அர்ஜூன் சம்பத் பற்றிய தகவல் உண்மையா ‘’நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு,’’ என... by Pankaj Iyer\nFact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழ்நாடு பாஜகவில் நாய்கள் பிரிவு தொடங்கப்பட்டதா ‘’தமிழ்நாடு பாஜகவில் நாய்கள் பிரிவுக்கு புதிய துணை... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nகீழடி எல்லாம் ஏமாற்று வேலை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகப் பரவும் தகவல் கீழடி எல்லாம் ஏமாற்று வேலை, தமிழர்களுக்கு என்று தன... by Chendur Pandian\nFact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா\nFact Check: தெருவில் உட்கார்ந்து காய்கறி விற்கும் இன்ஃபோசிஸ் சுதா நாராயணமூர்த்தி\nதமிழ்நாடு பாஜகவில் நாய்கள் பிரிவு தொடங்கப்பட்டதா\nFact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்\nவிஜிபி ‘சிலை மனிதன்’ தாஸ் கொரோனா வைரஸ் பாதி���்து இறக்கவில்லை\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nSankar commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\n[email protected] commented on உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா: இது தினமணியில் நவம்பர் 4 2015 ல் வெளி வந்து உள்ளது\nYuvarajah K Inbasegaran commented on குஜராத் மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படமா இது: தங்கள் விளக்கதுக்கு நன்றி. மேலும் உங்கள் மெனகெடலுக\nThiyagarajan commented on 2021-ல் முதல்வர் ஆகாவிட்டால் கைலாசா சென்றுவிடுவேன் என்று ஸ்டாலின் கூறினாரா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (927) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (265) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (40) உலகம் (9) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,245) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (227) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (70) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (105) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (57) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://techulagam.com/tag/ios-14", "date_download": "2020-09-24T07:32:43Z", "digest": "sha1:HLHITC3WNAIYJHNBGV6SBVQQ3DRSVFF6", "length": 10053, "nlines": 162, "source_domain": "techulagam.com", "title": "iOS 14 - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகுறிச்சொல் : iOS 14\nகுறிச்சொல் : iOS 14\nபுதிய iOS 14 பீட்டா 3 வந்துள்ளது\nடெவலப்பர்கள் இப்போதே பதிவிறக்கம் செய்யலாம்.\niOS 14 - தீ அபாய அறிவிப்பொலி போன்ற ஒலிகளை அறிவிக்ககின்றது\nதீ எச்சரிக்கை ஒலி மற்றும் கதவு மணி ஒலிகள் போன்ற முக்கியமான ஒலிகளைப் பற்றி பயனர்களுக்கு அ��ிவிக்கக்கூடிய ஒலி அங்கீகாரத்தினை இஓஸ் 14...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nஆப்பிள் முக்கிய புதுப்பிப்பு iOS 14 ஐ அறிமுகப்படுத்துகிறது.\nஉங்கள் நண்பர்கள் இல்லாமல் குழு செல்பி எடுப்பது எப்படி\nதங்களிடம் ஒரு தீர்வு இருப்பதாக ஆப்பிள் கருதுகிறது.\nஇந்த ஐபோன்கள் iOS 14 க்கு மேம்படுத்த முடியும்\niOS 13 ஐ இயக்கக்கூடிய அனைத்து சாதனங்களும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் iOS 14 க்கு மேம்படுத்தலாம் என அதன் மூலங்களிலிருந்து தெரிகிறது.\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nமைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஃபைல்களை பாஸ்வேர்டு மற்றும் என்க்ரிப்ட் செய்வது எப்படி\nட்விட்டர் iOS இல் ஆடியோ ட்வீட்களை வெளியிடலாம்\nஐபோனில் எந்த ஆப்ஸ் உங்கள் புகைப்படங்களை பார்வையிட மற்றும் மாற்றம் செய்ய...\nவிண்டோஸ் 10 இல் புளூடூத் சாதனங்களை இணைப்பது எளிதாகிறது\niOS 14 - தீ அபாய அறிவிப்பொலி போன்ற ஒலிகளை அறிவிக்ககின்றது\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப்...\nபெரிய ஜூம் பதிப்பு 5.0 மாற்றங்கள்\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/mainfasts/2020/06/17103137/1618150/Ekadasi-viratham.vpf", "date_download": "2020-09-24T08:02:47Z", "digest": "sha1:XLPJBMHT42QRWWROAFL2UNSASZS3H7B4", "length": 12907, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ekadasi viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமற்ற விரதங்களை விட சிறப்பு வாய்ந்த ஏகாதசி விரதம்\nஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.\nஏகாதசி' என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில், `பதினொன்று' என்று பொருள். அமாவாசை தினத்துக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்த 11-வது நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது `ஏகாதசி திதி விரதம் என்று அழைக்கப்படுகிறது. ஏகாதசி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும்.\nவருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது_நம்பிக்கை. வருடம்முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க முடியாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட_ஏகாதசி 'முக்கோடி ஏகாதசி' என்வும் அழைக்கப்படுகிறது.\nஅதுமட்டுமில்லாமல் இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசி யன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது .ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.\nசந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களைதுன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள்படும் துன்பத்தைஎடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர்புரிந்தார். இந்த போர் பல வருடங்கள்தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒருகுகையில் நன்றாகஉறங்கினார். அப்போது அவர் உடலில் இருந்து ஒருபெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்குசென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.\nதன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்ததேவதை தன் உடலில் இருந்து வெள���ப்பட்டதுஎன்பதையும் உணர்ந்து, அந்ததேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார்.\n“நீ தோன்றிய இந்தநாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகலநன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசிவழங்கி, பிறகு அந்தஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக் கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.\nஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்\nஏகாதசி அன்று உணவினை உண்ணாமல் இருப்பது நல்லது. உண்ணாமல் இருக்க முடியாதவர்கள் பழங்கள் மற்றும் பால் உண்ணலாம்.இரவு முழுவதும் உறங்காமல் விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும்.ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்த பிறகு உணவினை உண்ணலாம்.\nஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nபுரட்டாசி மாதமும், கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களும்\nபுதன்கிழமையின் சிறப்புகளும்.. விரத வழிபாட்டு பலன்களும்..\nகோரிக்கைகளை நிறைவேற்றும் வள்ளலார் கூறிய செவ்வாய்க்கிழமை விரதம்\nகடன் தொல்லை நீக்கும் விநாயகப் பெருமான் விரதம்\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: துன்பங்கள் விலக விரதம் இருந்து பெருமாளை வழிபடுங்க...\nபுரட்டாசி மாதமும், கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களும்\nஇன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: துன்பங்கள் விலக விரதம் இருந்து பெருமாளை வழிபடுங்க...\nஇந்த விரதம் அனுஷ்டித்தால் இழந்தவற்றை மீண்டும் பெறலாம்\nசனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் வாழ்வில் இந்த மூன்றும் கிடைக்கும்\nதிருமண வாழ்க்கை அருளும் கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு விரத வழிபாடு\nஆனி மாத விரதத்தின் சிறப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள த��ாகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/usha-2663-food-processor-600w-price-p3Kyjy.html", "date_download": "2020-09-24T07:30:56Z", "digest": "sha1:NYLETTA3PZC3TWVIIQGJPKFVSUTQUL4N", "length": 10672, "nlines": 242, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nஉஷா ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ்\nஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ்\nஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ் விலைIndiaஇல் பட்டியல்\nஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ் சமீபத்திய விலை Aug 28, 2020அன்று பெற்று வந்தது\nஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 4,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. உஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇதே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 90 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 168 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 251 மதிப்புரைகள் )\nOther உஷா ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1 மதிப்புரைகள் )\n( 251 மதிப்புரைகள் )\n( 54 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All உஷா ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nExplore More ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் under 5489\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் Under 5489\nஉஷா 2663 போவ்ட�� ப்ரோசிஸோர் ௬௦௦வ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/environmental-and-urbanisation-in-early-tamilagam/", "date_download": "2020-09-24T09:14:22Z", "digest": "sha1:LTS3HJ42JJKBH4L7DYGYPM7ZQSNXD3JV", "length": 24392, "nlines": 346, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nஇளங்கல்வியியல் & கல்வியியல் நிறைஞர்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nசேர்க்கை விவரங்கள் – கல்வியாண்டு 2019-20 (ஜூலை 2019)\nசேர்க்கை விவரங்கள் – கல்வியாண்டு 2019-20 (ஜனவரி 2020)\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nபல்கலைக்கழக நிகழ்வுக் கண்காணிப்பு இணைய முகப்பு\nகோவிட் 19 – விதிமுறைகள்\nதேசிய ஆசிரியர் கல்வி குழுமம்\nஇணையவழி முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வு\nஇணையவழி முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு- சுற்றறிக்கை\nமுனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு அட்டவணை & இணையத் தொடர்புகள்\nமுகப்பு | வெளியீடுகள் | நூல்கள் | சமூகவியல் | பழந்தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாதல்\nபழந்தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாதல்\nடெம்மி 1/8, பக்கம் 168, உரூ.20.00, முதற்பதிப்பு\nபழந்தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புறமாக்கம் பற்றிய பல செய்திகள் உரிய சான்றாதாரங்களுடன் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக வெளியிடப்பட்ட தமிழக அரசு வெளியீடுகள்\n”2020-2021ம் கல்வியாண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகளுக்கு 20.10.2020 தேதி வரையில் விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது”\n”2020-2021ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு 07.10.2020 தேதி வரையில் விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது”\nதொலைநிலைக்கல்வித் தேர்வு - ”இளங்கல்வியியல் மே 2020 செய்முறைத் தேர்வு சுற்றறிக்கை”\nதொலைநிலைக்கல்வித் தேர்வு சுற்றறிக்கை - ”இளங்கல்வியியல் மே 2020 தேர்வுகால அட்டவணை ”\n2020-2021 முனைவர் பட்ட நுழைவுத் தேர்வு திருத்தம் - ”அரசு,அரசு உதவிப்பெறும், சுயநிதிக் கல்லுாரி உதவிப்பேராசிரியர்கள் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை”\nமுனைவர் பட்ட நுழைவுத் த��ர்வுக்கான இணையவழி விண்ணப்பம் (சொடுக்கவும்)\n\"முனைவர் பட்டச் சேர்க்கை அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். NET/ SET தகுதி பெற்ற UGC - CSIR JRF, ICCR நல்கை பெற்ற மாணவர்களும் வெளிநாட்டு மாணவர்களும் அவ்வமையம் விண்ணப்பிக்கலாம்.\"\nமுனைவர் பட்டச் சேர்க்கைக்கான படிப்புகள்,தகுதிகள் மற்றும் ஒழிவிட விவரங்கள்\nதேர்வுப் பிரிவுச் சுற்றறிக்கை - ”முனைவர் பட்ட முன் வாய்மொழித்தேர்வு(Pre-viva) நடத்துவதற்கான நெறிமுறைகள்”\n”மே 2020 தேர்வுகள் சுற்றறிக்கை”\n”மே 2020 தேர்வுகள் கால அட்டவணை”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”முதுகலைத் தமிழ் உலகத்தமிழராய்ச்சி இரண்டாமாண்டு நான்காம் பருவம் விண்ணப்பம் ”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”முதுகலை கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் இரண்டாமாண்டு நான்காம் பருவம் விண்ணப்பம்”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”முதுகலைத் தமிழ் இலக்கியத்துறை இரண்டாமாண்டு நான்காம் பருவம் விண்ணப்பம்”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”முதுகலை கடல்சார் வரலாறு இரண்டாமாண்டு நான்காம் பருவத் தேர்வு விண்ணப்பம்”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”முதுஅறிவியல் சுற்றுச்சூழல் அறிவியல் இரண்டாமாண்டு நான்காம் பருவம் தேர்வு விண்ணப்பம்”\n”தேர்வு விண்ணப்பக்கட்டண விவரம் மற்றும் தேர்வு நெறிமுறைகள்”\nதேர்வுப் பிரிவுச் சுற்றறிக்கை - ”இளங்கல்வியியல் இரண்டாமாண்டு விண்ணப்பப்படிவங்கள்”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”இளங்கல்வியியல் தேர்வுக் கால அட்டவணை”\nதொலைநிலைக்கல்விப் பிரிவுச் சுற்றறிக்கை- ”2019ம் வருடத்திய இரண்டாமாண்டு கல்விக்கட்டணம் தாமதக்கட்டணமின்றி செலுத்துதல் - தொடர்பாக”\n”தமிழ்ப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான இணையவழி விண்ணப்ப வசதி 08.09.2020 அன்று முதல் கிடைக்கும்”\nஅறிவிப்பு - ”தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர் பட்ட நுழைவுத் தேர்வு(TURCET Notification - 2020)”\n\"முனைவர் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விவரம் மற்றும் சேர்க்கை விவரக்கையேடு\"\nதமிழ்ப் பல்கலைக்கழக முனைவர்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் (Tamil University PhD Regulations), & முனைவர்பட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வின் பாடத்திட்டமும் (TURCET Syllabus) விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”மே 2020 தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு மற்றும் விண்ணப்பிக்கும் முறை - தொடர்பாக”\n2020-2022 - \"இளங்கல்வியியல்(பி.எட்) மற்றும் கல்வியியல் நிறைஞர்(எம்.எட்) முழுநேரப் பட்டப்படிப்பு - விண்ணப்பப்படிவம்”\n2020-2022 - \"இளங்கல்வியியல்(பி.எட்) மற்றும் கல்வியியல் நிறைஞர்(எம்.எட்) முழுநேரப் பட்டப்படிப்பு - சேர்க்கை விவரக்கையேடு”\nசுற்றறிக்கை - ”பழங்குடியின மாணவர்களுக்கான(எஸ்டி) மத்திய அரசின் உயர்கல்வி நல்கை மற்றும் ஊக்கத்தொகை அறிவிப்பு”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - மே 2020 தேர்வுக்கட்டணம் விலக்களித்தல்\nதமிழ் வளர்ச்சித் துறை சுற்றறிக்கை - ”1330 திருக்குறள் முற்றோதல் - பாராட்டுப் பரிசு வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக”\nதொலைநிலைக்கல்வி தேர்வு - ”புது தேர்வு மையம் அறிவித்தல்”\nதொலைநிலைக் கல்வித் தேர்வுகள் சுற்றறிக்கை - ”மே 2020(செப்டம்பர்) தேர்வு மையங்களின் புதிய பட்டியல்”\nஒருங்கிணைந்த பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் 31.08.2020 தேதி வரையில் காலம் நீட்டிக்கப்படுகின்றது\nதொலைநிலைக்கல்வித் தேர்வுகள் சுற்றறிக்கை - ”இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கான தேர்வுக் கட்டணம் அறிவித்தல்” -தொடர்பாக\n2020-2021 கல்வியாண்டின் இணைய வழி விண்ணப்பம்\nதேர்வுத்துறை சுற்றறிக்கை - ”இணையவழியில் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு நடத்துதல் மற்றும் விதிமுறைகள் அறிவித்தல்”\n2020-2021 கல்வியாண்டு - ”சேர்க்கை விவரக் கையேடு”\n2020-2021 - கல்வியாண்டு - “பாடப்பரிவுகளுக்கான விண்ணப்பப் படிவம்”- Reg\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2020 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n”2020-2021ம் கல்வியாண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகளுக்கு 20.10.2020 தேதி வரையில் விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது”\n”2020-2021ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு 07.10.2020 தேதி வரையில் விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது”\nதொலைநிலைக்கல்வித் தேர்வு - ”இளங்கல்வியியல் மே 2020 செய்முறைத் தேர்வு சுற்றறிக்கை”\nதொலைநிலைக்கல்வித் தேர்வு சுற்றறிக்கை - ”இளங்கல்வியியல் மே 2020 தேர்வுகால அட்டவணை ”\n2020-2021 முனைவர் பட்ட நுழைவுத் தேர்வு திருத்தம் - ”அரசு,அரசு உதவிப்பெறும், சுயநிதிக் கல்லுாரி உதவிப்பேராசிரியர்கள் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை”\n\"முனைவர் பட்டச் சேர்க்கை அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். NET/ SET தகுதி பெற்ற UGC - CSIR JRF, ICCR நல்கை பெற்ற மாணவர்களும் வெளிநாட்டு மாணவர்களும் அவ்வமையம் விண்ணப்பிக்கலாம்.\"\nமுனைவர் பட்டச் சேர்க்கைக்கான படிப்புகள்,தகுதிகள் மற்றும் ஒழிவிட விவரங்கள்\nதேர்வுப் பிரிவுச் சுற்றறிக்கை - ”முனைவர் பட்ட முன் வாய்மொழித்தேர்வு(Pre-viva) நடத்துவதற்கான நெறிமுறைகள்”\n”மே 2020 தேர்வுகள் சுற்றறிக்கை”\n”மே 2020 தேர்வுகள் கால அட்டவணை”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”முதுகலைத் தமிழ் உலகத்தமிழராய்ச்சி இரண்டாமாண்டு நான்காம் பருவம் விண்ணப்பம் ”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”முதுகலை கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் இரண்டாமாண்டு நான்காம் பருவம் விண்ணப்பம்”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”முதுகலைத் தமிழ் இலக்கியத்துறை இரண்டாமாண்டு நான்காம் பருவம் விண்ணப்பம்”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”முதுகலை கடல்சார் வரலாறு இரண்டாமாண்டு நான்காம் பருவத் தேர்வு விண்ணப்பம்”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”முதுஅறிவியல் சுற்றுச்சூழல் அறிவியல் இரண்டாமாண்டு நான்காம் பருவம் தேர்வு விண்ணப்பம்”\n”தேர்வு விண்ணப்பக்கட்டண விவரம் மற்றும் தேர்வு நெறிமுறைகள்”\nதேர்வுப் பிரிவுச் சுற்றறிக்கை - ”இளங்கல்வியியல் இரண்டாமாண்டு விண்ணப்பப்படிவங்கள்”\nதேர்வுப் பிரிவு சுற்றறிக்கை - ”இளங்கல்வியியல் தேர்வுக் கால அட்டவணை”\nதொலைநிலைக்கல்விப் பிரிவுச் சுற்றறிக்கை- ”2019ம் வருடத்திய இரண்டாமாண்டு கல்விக்கட்டணம் தாமதக்கட்டணமின்றி செலுத்துதல் - தொடர்பாக”", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/entertainment/i-will-miss-you-dearly-trisha-missing-/26110", "date_download": "2020-09-24T08:24:26Z", "digest": "sha1:KGAGXW5WHGWYNUHGHB46QZBH5QCGECVF", "length": 6168, "nlines": 19, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "ஐ வில் மிஸ் யூ டியர்லி- த்ரிஷாவை சோகமயமாக்கியது இதுதான்", "raw_content": "\nஐ வில் மிஸ் யூ டியர்லி- த்ரிஷாவை சோகமயமாக்கியது இதுதான்\nதமிழ் திரையுலகில் மீண்டும் தனது இன்னிங்க்ஸ்சை தொடர்ந்துள்ளார் நடிகை த்ரிஷா. இன்றும் இவர் மேல் பலர் பைத்தியமாக இருக்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்த 96 திரைப்படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவரை விட அந்த ���தாபாத்திரத்தை வேறு யாராலும் அவ்வளவு நேர்த்தியாக நடித்திருக்க முடியாது என்கின்றனர் த்ரிஷா ரசிகர்கள். அதன் பிறகு சூப்பர் ஸ்டாருடன் பேட்ட தற்பொழுது பரமபதம் விளையாட்டு ராங்கி’ என இரு புதிய படங்களிலும் மற்றொரு பெயரிடப்படாத புதிய படத்திலும் நடித்து வருகிறார் த்ரிஷா.\nஇவர் ஏற்கனவே நடித்து முடித்த சந்துரங்க வேட்டை 2 மற்றும் கர்ஜனை படங்கள் இன்றும் வெளிவராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகை த்ரிஷா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என பெரும்பாலும் எல்லா தமிழ் முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். மேலும் ஹிந்தி படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் அடித்துள்ளார். தனது சினிமா பயணத்தில் இருபது வருடங்களை கடந்துவிட்ட நடிகை த்ரிஷா அன்று பார்த்தது போலவே இன்று இளமையுடனும், கம்பீரத்துடனும் இருக்கிறார். ஆனால் அவரது கம்பீரத்தை குலைத்துள்ளது ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதி பாகம். ஆம் அது பிரபல ஆங்கில வெப் சீரிஸ் ஆன கேம் ஆஃப் த்ரோன்ஸ் தான் அந்த தொடர்.\nஉலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட சின்னத்திரை தொடர்களிலேயே மிகவும் பிரமாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட தொடர் இந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் தான். இந்த தொடரின் இறுதி பாகமான எட்டாவது சீசன் வெளியாகி உலக ரசிகர்களை ஈர்த்து வருகிறது. நடிகை த்ரிஷாவும் இந்த சீரிஸின் பரம ரசிகை போலும். இந்த சீரஸ் முடிவிற்கு வந்ததை எண்ணி மிகவும் சோகமயமான ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இந்த தொடர் மிகவும் பாராட்டக்கூடிய தொடராக இருக்கிறது, சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் கொண்ட நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியின் காட்சி அமைப்பு, நடிகர்களின் நடிப்பு, பின்னணி இசை, திரைக்கதை எழுதிய விதம் என அனைத்தும் அற்புதமாக இருக்கும். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஐ வில் மிஸ் யூ டியர்லி என்று பதிவிட்டுள்ளார்.\nஐ வில் மிஸ் யூ டியர்லி- த்ரிஷாவை சோகமயமாக்கியது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Makkal-selvan-vijay-sethupathy-birthday-celebrated-in-shooting-spot", "date_download": "2020-09-24T09:01:20Z", "digest": "sha1:C5LFZVQNCKTNLUXIVI77EFIRZJMB54TL", "length": 11463, "nlines": 271, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "விஜய்சேதுபதி தற்போது நடந்த��� கொண்டு இருக்கும் படப்பிடிப்பில் ரசிகர்களுடன் கேக் வெட்டி தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடினார் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள...\nசூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம்...\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா - போட்டியாளர் அறிமுகம்\nஇப்போது பிரபலமாகி வரும் அமேசான் ப்ரைம் காமிக்ஸ்தான்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n“ஒத்த செருப்பு சைஸ் 7 “ திரைப்படம் 2020 ட்ரோண்டோ...\nஅபிஷ் மாத்யூவும் வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட்...\nநடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்...\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல்...\nவன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’...\nகாற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,SPB யின் குரல்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nதிரில்லர் படமான 'V' இப்பொழுது தமிழ், கன்னடம்...\nசெப்டம்பர் 5-ஆம் தேதியின் தனிச்சிறப்பு\nஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி\nகைகோர்க்கும் நண்பர்கள்: உருவாகிறது ஒரு திருமண...\nஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும் படப்பிடிப்பில் ரசிகர்களுடன் கேக் வெட்டி தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடினார்\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும் படப்பிடிப்பில் ரசிகர்களுடன் கேக் வெட்டி தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடினார்\nஇந்த வருட பிறந்தநாளிலும் ரசிகர்களை மகிழ்வித்த மக்கள்செல்வன் விஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும் படப்பிடிப்பில் ரசிகர்களுடன் கேக் வெட்டி தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடினார். அதேசமயம் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.\n\"வாழ்\" - திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்\n\"வாழ்\" - திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்....................\nதமிழகத்தின் கறை, அரை நூற்றாண்டுக���ாக உண்டாக்கப்பட்டது -...\nமக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. பாடலாசிரியரும்,...\nமருத்துவம் படிக்க ஆசைப்பட்டவனுக்கு மரணம்: பாரதிராஜா அறிக்கை\nமருத்துவம் படிக்க ஆசைப்பட்டவனுக்கு மரணம்: பாரதிராஜா அறிக்கை..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/cinema/news/love-break-up-song-from-the-red-yellow-tattoo/c77058-w2931-cid308810-su6200.htm", "date_download": "2020-09-24T08:54:33Z", "digest": "sha1:DHCR2WLLLEOZ52UUGUUQ6LE7HPSWVTOF", "length": 4022, "nlines": 59, "source_domain": "newstm.in", "title": "சிவப்பு மஞ்சள் பச்சை படத்திலிருந்து வெளியான லவ் பிரேக் அப் சாங்!", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்திலிருந்து வெளியான லவ் பிரேக் அப் சாங்\n'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்திலிருந்து ' இதுதான் இதுதான்' என்னும் ரொமாண்டிக் வீடியோ சாங் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மெலோடி இசையில் ’ஏனோ வலிகளும் மறையல’ என்னும் காதல் பிரிவு பாடல் வெளியாகியுள்ளது.\nபிச்சைக்காரன் திரைப்படத்தையடுத்து இயக்குநர் சசி, ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் என இரு நாயகர்களை வைத்து 'சிவப்பு மஞ்சள் பச்சை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தை இயக்கியுள்ளார்.\nஇந்த திரைப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். புதுமுக இசையமைப்பாளர் சித்து என்பவர் இசையமைத்துள்ளார்.\nஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து 'இதுதான் இதுதான்' என்னும் ரொமாண்டிக் வீடியோ சாங் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மெலோடி இசையில் ’ஏனோ வலிகளும் மறையல’ என்னும் காதல் பிரிவு பாடல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.vikatan.com/movie-review", "date_download": "2020-09-24T08:43:52Z", "digest": "sha1:KIFIEMSM3ULSBRJJ4K7R4S66FGOIEO5S", "length": 8088, "nlines": 197, "source_domain": "cinema.vikatan.com", "title": "Movie Review: Get Latest Tamil, Hindi, Mayalayam, Hollywood Movie Reviews In Tamil | திரை விமர்சனம் - Cinema Vikatan", "raw_content": "\nஎப்போதோ பறந்த விமானம் இப்போது கிராஷானால்... டைம் டிராவல் த்ரில்லர் #JL50 எப்படி\nசீரியல் கில்லரும் சின்சியர் போலீஸும்... ட்விஸ்ட் என்னென்னா\nஶ்ரீதேவி பொண்ணும் குன்ஜன் சக்ஸேனாவும் தடைகளைத்தாண்டி பறந்தார்களா... பறப்பார்களா\nஅரபு தேசம், பாலியல் சந்தை, அப்பாவி இளைஞன்... எப்படியிருக்கிறது #KhudaHaafiz\n`LockUp' ரிப்போர்ட் - ரெண்டு கொலை... மூணு கில்லாடிகள்... செம சஸ்பென்ஸ்\n#ShakuntalaDevi: `இவள் மரமல்ல, மனுஷ��' - எப்படியிருக்கிறது வித்யாபாலனின் ஷகுந்தலா தேவி\n ரஜினியாக, சூப்பர் ஸ்டாராக வாழ்ந்திருக்கலாமே சுஷாந்த்\nசினிமா விமர்சனம் : பெண்குயின்\n`நாளைய தீர்ப்பு' டு `பிகில்'... விஜய்க்கு விகடனின் மார்க்கும், விமர்சனமும் என்ன\n#PenguinReview ``ஓ இதுதான் த்ரில்லரா... அப்ப சரி, அப்ப சரி'' - `பெண்குயின்' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்\nவிடாக்கண்டன் அமிதாப், கொடாக்கண்டன் ஆயுஷ்மான்... பாலிவுட்டின் OTT ரிலீஸ் #GulaboSitabo எப்படி\nடீமானிட்டைசேஷன்தான் களம்... ஆனாலும் அனுராக் இப்படிச் செய்திருக்க வேண்டாமே\nகோர்ட்டுக்கு அது முக்கியம்... ஆனால், ஜோதிகாவுக்கு - `பொன்மகள் வந்தாள்' ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்\n`தோர்' ஹீரோ, `கேப்டன் அமெரிக்கா' ஸ்டன்ட் மாஸ்டர், `அவெஞ்சர்ஸ்' இயக்குநர்... எப்படி இருக்கிறது #Extraction\nபாட்டி - பேத்தி சென்டிமென்ட், எதார்த்தமான ட்ரீட்மென்ட் - எப்படி இருக்கிறது `செத்தும் ஆயிரம் பொன்'\nசினிமா விமர்சனம்: தாராள பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/24683-2013-08-20-18-26-40", "date_download": "2020-09-24T08:16:54Z", "digest": "sha1:AS7N2IP7IJQF7XNYHR72ECEF5RM4SSYZ", "length": 54915, "nlines": 275, "source_domain": "keetru.com", "title": "கொல்லத் துளை(டி)க்கும் அரசு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவிவசாயம் மற்றும் விவசாயிகளைக் காக்க நினைப்பவர்களுக்கு ஓர் திறந்த மடல்\nதமிழ் லினக்ஸ் - எழுத்தாளர் சுஜாதா குழுவினரின் அறிவுத் திருட்டு\nஒருவர் மீது தாக்குதல், அனைவர் மீதும் தாக்குதல்\nஅந்நிய மதுவுக்கு அரசு கடை உள்ளூர் கள்ளுக்கு ஏன் தடை\nபுதிய பொருளாதாரக் கொள்கை வெற்றியா\nகர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமா\nவிவசாயக் கடன் தொகை மடை மாற்றப்படுகிறதா\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஈழத்து மஹாகவியின் கவிதைப் படைப்புகள் (உருவமும் உள்ளடக்கமும்)\nசிங்காரவேலர்: தமிழகத்தின் அறிவியக்க முன்னோடி\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nவெளியிடப்பட்டது: 20 ஆகஸ்ட் 2013\nகாவிரிக்கும், தஞ்சை தரணிக்கும் உள்ள உறவில் தான் தமிழகம் உணவு உண்கின்றது. இவ்வாறு தமிழக மக்களின் விவசாயத்திற்கு இன்றியமையாத இடமாக இருக்கும் தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளை அதன் இயல்பை மாற்றக்கூடிய ஆபத்தாக இந்த மீத்தேன் எரிவாயு திட்டம் வரப்போகிறது.\nகொஞ்சம் விளக்கமாக. . . . .\n\"இயற்கை எரிவாயு\" என்பது நாம் எல்லோரும் அறிந்தவரை இயற்கையில் கிடைக்கும் வாயு நிலையில் உள்ள எரிபொருள. இந்த இயற்கை எரிவாயு தீப்பிடிக்கும் இயல்புள்ள நீர்கரிம வாயுக்களின் கலவை ( Combustible mixture of hydrocarbon gases). இந்த வாயுக்களின் கலவையில் மீத்தேன் வாயு என்பதே முதன்மையாக இருக்கின்றது மேலும் அதிகமான வெவ்வேறு நிலைகளில் மற்ற நீர்கரிம வாயுக்களும் மற்ற வாயுக்களும் கலந்து காணப்படும்.\nஇங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இதில் இரண்டு வகை இருக்கின்றன. பெட்ரோலிய படுகைகளில் பெட்ரோல் எரிபொருள் எடுக்கும் பொது இயல்பாகவே வருவது ஒரு வகை. இது வழக்கமான வாயு (Conventional Gas)அல்லது இயல்பான வாயு என்று அழைக்கலாம். மற்றொரு வகை வழக்கத்திற்கு மாறான முறையில் எடுக்கப்படும் எரி வாயு (Unconventional Gas) என்று அழைக்கலாம். இந்த வகை \"வழக்கத்திற்கு மாறான\" எரிவாயு கடினமான பாறைகளிலும், நிலத்திற்கு அடியில் மிகுந்த இறுக்கம் கொண்ட மணல் படுகைகளிலும் மற்றும் நிலக்கரி படுகைகளிலும் எடுக்கப்படுகிறது.\nவழக்கமான எரிவாயு முற்றிலும் வாயுவாகவோ அல்லது சிறிது நீர்ம நிலையிலோ கிடைக்கும். முதலாவதில் முற்றிலுமான மீத்தேன் மட்டுமே கிடைக்கும். நீர்ம நிலையில் சேகரிக்கப்படும் எரிவாயுவில் மீத்தேன், ப்யூடேன், ப்ரொப்பேன் ஆகியவை கலந்து இருக்கும். இந்த எரிவாயு பெட்ரோலிய கிணறுகளில் கச்சா எண்ணை எடுக்கும் போது அதிலேயே கச்சா எண்ணையுடன் கலந்து வரும்.\nஇந்த வழக்கத்திற்கு மாறான எரிவாயு எடுக்கும் முறைகள் மூன்று வகைகளாக அறியப்படுகின்றன. அவை\n*Tight Gas எனப்படும் இறுக்கம் அதிகம் உள்ள இடங்களில் எடுக்கப்படும் எரிவாயு.\n*Shale Gas எனப்படும் பூமிக்கு அடியில் உள்ள மிக கடினமான பாறையில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு.\n*Coalbed Methane எனப்படும் பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு.\nஇதில் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வரப்போகும் ஆபத்து என்பது Coalbed Methane என்று அழைக்கப்படும் CBM. நிலக்கரி படிமங்களில் உள்ள எரிவாயு CBM என்று அழைக்கப்படும். உயிரிகளின் இறந்த எச்சம் நிலக்கரியாக இயற்கையாக மாறும் நிலக்கரி மாற்றத்தில் நிலைகளில் இந்த இயற்கை எரிவாயு உருவாகின்றது. இவ்வாறு உருவாகும் எரிவாயு பாறைகள் மற்றும் நீரால் சூழப்பட்டு அவை நிலக்கரி படிமங்களிலும், பாறைகளில் உள்ளாகவும் வெளியேற வழி இல்லாமல் அங்கேயே தங்கிவிடுகின்றன. இவ்வாறு தங்கிவிடும் எரிவாயு பகுதிகளை பாறைகளில், நிலக்கரி படிமங்களில் செயற்கையாக விரிசல்களை ஏற்படுத்தி ஒன்றாக சேர்த்து வாயுக்களை மொத்தமாக எடுக்கும் முறையே எரிவாயு எடுக்கும் முறை.\nநிலக்கரியானது அதிக நுண் துளைகள் கொண்ட இயல்பினையும் நீர் ஊடுருவும் தன்மையும் கொண்டதாக இருப்பது. நிலத்தில் இருந்து எடுக்கும்போது நீரை உறிஞ்சி ஈரமான தன்மைகொண்டிருக்கும். இந்த நிலக்கரி படிமங்களில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுக்கும்போது நீரை முற்றிலுமாக வெளியேற்றினால்தான் அங்கிருந்து இயற்கை எரிவாயுவை சேகரிக்க முடியும்.\nஇங்கு தான் விசயமே இருகின்றது. . ஆபத்தும் இருகின்றது. . . .\nநீரை முற்றிலுமாக வெளியேற்றுவது என்பது நிலத்தடி நீரை. மேலும் மேலும் அதிக ஆழத்தில் துளையிட்டு அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரானது எதற்கும் உபயோகப்படாது. ஏனனெனில் அதிக ஆழத்தில் வெவ்வேறு வகையான குணங்கள் கொண்ட தனிமங்கள் நீரில் கலந்து மேலே வரும். நிலக்கரியின் நுண் கரி துகள்களும் கலந்து வரும். இந்த நீரை எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்த முடியாது.\nதஞ்சாவூரில் வரும் CBM திட்டம் நிறைவேற வேண்டுமானால் நிலத்தடி நீரை முற்றிலுமாக அங்கிருந்து அப்புறப்படுத்த பட வேண்டும். இப்பொழுது இதன் ஆபத்தின் பரிமாணம் விளங்கும்.\nமேலும் நிலக்கரியில் இருந்து எரிவாயு மற்றும் அதை எடுக்கும் முறையில் நீர்தான் அதிக அளவு பயன்படுத்தப்படும். நீரை பயன்படுத்தி எரிவாயு எடுத்து நீரை முற்றிலுமாக அழித்து சுற்றுசூழலை மாசுபடுத்தும் இந்த CBM முறை.\nஇது எடுக்கப்படும் முறைகளில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் (Hydraulic fracturing) நீரியல் விரிசல் ஏற்படுத்தும் ஆபத்து பற்றி அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன். மிகுந்த தீமையை ஏற்படுத்தும் இந்த நீரியல் விரிசல் முறையை பற்றி நம் மக்களுக்கு எந்த அரசும் தெரிவிக்கப்போவதில்லை. நிறைய நாடுகள் இந்த முறையை தடை செய்துள்ளன. அமெரிக்க அரசாங்கம் தன்னுடைய நாட்டின் மக்கள் தொகை அதிகமான இடங்களில் இந்த மு���ையை தடை செய்துள்ளது அது போலவே ஆஸ்திரலியா சில இடங்களில் தடை செய்துள்ளது. இதை முற்றிலும் தடை செய்ய அங்கும் மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. மிக அதிகமான எண்ணிக்கையில் சிறிய நாடுகள் இதை முற்றிலுமாக தடை செய்தது கவனிக்க வேண்டிய விசயமாகும். இப்படிப்பட்ட ஆபத்தை நம் மண்ணுக்கு கொண்டுவர இந்திய் அரசு துடிக்கிறது.\nஇங்கு இந்த நீரியல் விரிசல் (Hydraulic fracturing) முறையில் ஏற்படும் தீமைகள் சிலவற்றை பார்ப்போம்.\n# கழிவு கலந்து வெளிவரும் நீர்: மீத்தேன் நிலக்கரி படுகையில் இருந்து எடுக்க வேண்டுமானால் தொடர்ந்து நிலத்தடி நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த நீர் மிகுந்த மாசடைந்து வேதிப்பொருட்களான பென்சீன், டொலுவீன், ஈதைல்-பென்சீன் மற்றும் கடின தனிமங்களான ஆர்சனிக், காட்மியம், ஈயம் மற்றும் பாதரசம் கலந்து வரும். உலகின் இந்தமுறையை மேற்கொண்டு மீத்தேன் எடுத்த மிகுதியான இடங்களில் கதிரியக்க தனிமங்களும் நீரில் கலந்து வெளிவந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.\n# நீரை அப்புறப்படுத்தல் : தினந்தோறும் பல மில்லியன் லிட்டர் அளவில் ஒவ்வொரு எரிவாயு கிணற்றில் இருந்து மாசடைந்த நீர் வெளியேற்றப்படும். இந்த நீர் பாசனத்திற்கோ மக்களின் உபயோகத்திற்கோ சற்றும் உகந்தல்ல. எனவே இந்த நீரை ஒரு ஏரி போன்ற இடத்தில தேக்கி சூரிய ஒளியில் ஆவியாக மாற்ற முயன்றார்கள். இருந்தாலும் மிகுதியான நீர் மேலும் மேலும் சேரும் பட்சத்தில் அதை அருகில் உள்ள ஆற்றில் விடுவார்கள். காவரி முற்றிலும் கழிவு கலந்து கருப்பாக ஓடும் அவலத்தையும் பார்கப்போகிறோமா ஸ்கட்லாந்து நாட்டில் அரித் (Arith) என்ற இடத்தில அமைந்துள்ள எரிவாயு கிணற்றில் இருந்து வெளிவரும் நீரை அங்கு ஓடும் Forth என்ற நதியின் முகத்துவாரத்தில் தனியாக ஒரு குழாய் வைத்து கலக்கிறார்கள். அங்கும் மக்கள் போராடுகிறார்கள்.\n# நிலத்தடி நீர் குறைதல் : தொடர்ச்சியாக வெளியேற்றப்படும் நீரினால் நிலக்கரி படுகையில் உள்ள நீரானது முற்றிலுமாக வெளியேற்றப்படும். இதனால் நிலத்தடி நீர் இன்னும் கீழே சென்று நிலக்கரி படிமங்களில் கலக்க நேரிடும். இதனால் விவசாயிகள் மற்றும் மக்களின் தேவைக்காக போடப்படும் போர்வெல் மீத்தேன் வாயு கலந்த நீரை வெளியேற்றும் ஆபத்தும் உண்டு. ஆஸ்ட்ரேலியாவில் இத்தகைய ஆபத்து நிகழ்ந்தது.\n# காற்று மாசடைதல் மற்றும் தீப்பிடிக்கும் ஆபத்துகள்: மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் நாற்றம் அடிக்கும் பல்வேறு வாயுக்கள் மீத்தேன் எரிவாயு கிணற்றில் இருந்து வெளியேறும். மேலும் பரவி கிடக்கும் அதன் குழாய்களில் இருந்து பல்வேறுவிதமான தூசிகளும் வெளியேறி காற்றை மாசுபடுத்தும். தீப்பிடிக்கும் இயல்புள்ள இத்தகைய இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டதற்கான உதாரணங்கள் உள்ளன. கரும்புகை வெளியேறும் இத்தகைய எரிவாயு குழாய்களின் நெருப்பை அணைப்பது மிக எளிதல்ல.\n# மீத்தேன் வாயு நீர்நிலைகளில் கலக்கும் ஆபத்து : எரிவாயு கிணறுகளில் எரிவாயுவை எடுக்க நிலத்தில் மிக ஆழத்தில் (கிட்டதட்ட 10,000 மீட்டர்) செயற்கையான நீரியல் விரிசல்கள் ஏற்படுத்தப்படும். அதிலிருந்து மிக அதிக அழுத்தத்தில் வெளியேறும் மீத்தேன் வாயுவானது எரிவாயு குழாய்களில் ஏதாவது சிறிய விரிசல் இருந்தாலும் அதன் மூலமாக வெளியேறும் ஆபத்து உள்ளது. நீர்மட்டத்தை கடக்கும் இடத்தில குழாய்களில் ஏற்படும் விரிசல் மீத்தேன் வாயுவை நீராதரங்களுக்கு கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது. ஆஸ்திரிரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள காண்டமைன் ஆற்றில் இப்படி நிகழ்ந்து உள்ளது. மேலும் சில வீட்டில் உள்ள குடிநீர் குழாய்களில் இப்படி மீத்தேன் கலந்தும் வந்துள்ளது.\n# கசிவுள்ள எரிவாயு குழாய்கள் : ஆய்வின்படி சராசரியாக 6% குழாய்கள் உடனடியாக கசிவுகளை உண்டாக்குகின்றன 50% எரிவாயு குழாய்கள் 15 வருடங்களுக்கு பிறகு கசிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த CBM எரிவாயு திட்டமானது நூற்றுக்கணக்கான எரிவாயு கிணறுகளை கொண்டதாகவே அமையும். இந்த எரிவாயு கிணறுகள் என்றுமே மறு உபயோகத்திற்காக சீர்செய்யப்படுவதில்லை. எரிவாயு கிணறுகளை தொடர்ந்து பராமரிக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை. கிணறுகளில் பதிக்கப்பெறுவதாக சொல்லப்படும் ஸ்டீல் குழாய்களும் காலபோக்கில் அவை கிணறுகளிலேயே விழுந்து கசிவுகளை நிரந்தரம் ஆக்குகின்றன.\nஎரிவாயு கிணறு அமைந்துள்ள இடத்தினால் ஏற்படும் சுற்றுசூழல் சீர்கேடு : இந்த CBM எரிவாயு எடுக்கும் கிணற்றினை சுற்றிலும் கண்டிப்பாக சாலைவசதி தேவைப்படும். ஒரு நாளைக்கு கிட்டதட்ட 70 லாரிகள் ஒவ்வொரு கிணற்றிக்கும் செல்லும் தேவை உண்டு. கனரக வாகனங்கள்,மிகபெரிய லாரிகள் என்று கிணறு இயங்கும் குறைந்தபட்ச காலமான 20 ஆண்டுகாலம் வரையும் இவ்வாறு சென்றுவந்தால் அந்த இடத்தின் சாலைகள் எவ்வாறு இருக்கும் என்றும், நூற்றுகணக்கான எரிவாயு கிணறுகள் இவ்வாறு சாலைகள் மூலம் ஒன்றை ஒன்று இணைத்து கொண்டு இயங்கும். இவை பிரத்தியேகமான சாலைகள். வயல்களை அழித்து இந்த சாலைகள் போடப்பெற்றால் வயல்வெளிகள் அனைத்தும் பாழாய்ப் போகும். மேலும் அதிக வெளிச்சத்தை உமிழும் விள்க்குகள், மிகுந்த சப்தத்தை எழுப்பும் கருவிகள் என்று ஒலி,ஒளி,வளி,நிலம் அனைத்தும் நாசமாகப் போகும்.\nகுழாய்கள் பதிப்பது: இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து பெறப்படும் எரிவாயு குழாய்கள் மூலம் வேறு ஒரு இடத்தில சேகரிக்கப்படும். இவ்வாறு செல்லும் குழாய்களில் ஏற்படும் கசிவு மிகப்பெரும் விபத்தினை ஏற்ப்படுத்தும் சாத்தியம் உள்ளது. மக்கள் வசிக்கும் இடங்களில் இந்த குழாய்கள் சென்றால் மக்கள் அருகில் செல்லாதவாறு குறிப்பட்ட அளவு இடம் எரிவாயு நிறுவனத்தாரால் ஆக்கிரமிக்கப்படும். இங்கு நீங்கள் GAIL திட்டத்தால் தருமபுரி, திருப்பூர் பகுதிகளில் விவசாயிகளின் வயல்களை ஆக்கிரமித்து பதித்த குழாய்களை நினைவில் வைக்கவும்.\nசுத்திகரிப்பு நிலையங்களினால் ஏற்படும் சீர்கேடு : இந்த நூற்றுக்கணக்கான எரிவாயு கிணறுகள் அனைத்தும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு ஒரு முதன்மையான சுத்தகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லப்படும். அவ்வாறு அமைந்துள்ள சுத்தகரிப்பு நிலையங்கள், மீத்தேன் தவிர கிடைத்துள்ள தேவையில்லாத வாயுக்களை வெளியேற்றுவர். எளிதில் தீப்பிடிக்கும் இந்த வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதை தடுக்கும் விதமாக நெருப்பில் பற்ற வைத்தே அவற்றை நீக்க முடியும். நீங்கள் எரிவாயு கிணறுகளில் அருகில் பார்ப்பதாக இருக்கும் நீண்ட நெருப்பு ஜுவாலைகள் வெளியேறும் குழாய் இந்த வகையை சேர்ந்ததே. இதன் மூலம் வளிமண்டலத்தில் மிகுந்த தீமையை ஏற்ப்படுத்தும் ஆர்சனிக் கழிவுகள் கலக்கும். சுவாசிக்கும் அனைத்து உயிர்களும் பாதிக்கப்படும்.\nதொழிற்சாலை சூழலாகும் கிராமங்கள்: அமைதியான கிராம சுற்றுசூழல் இந்த எரிவாயு கிணறுகளினால் முற்றிலும் இயந்திரமயமான தொழிற்சாலை போன்ற சூழலுக்கு தள்ளப்படும். இதனால் அந்த மண்ணை சார்ந்து வாழும் உயிரிகள் முற்றிலுமாக அழிந்துவ��டும் அல்லது பாதிப்படையும். முற்றிலும் கிராமங்களே அதிகமாக இருக்கும் தஞ்சை மற்றும் அதன் சுற்றுபுறங்கள் இதனால் மிகுந்த பாதிப்பு அடையும்.\nநிறுவனங்களின் லாபத்திற்காக பலியாகும் சமூகங்கள்: இங்கிலாந்து குடியரசின் உள்ளே இந்த CBM நிறுவனங்கள் உள்ளே நுழைந்த பின்பு அங்கு வாழும் மக்களின் சமூகங்களுக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல்கள் பல்வேறு வடிவங்களில் வந்தன. இதனால் வேறு வழியில்லாமல் வேறு இடங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் குடிபெயர்ந்தார்கள். மற்றும் சில சமூகங்கள் எரிவாயு கிணறுகளின் அருகிலேயே மாசடைந்த சுற்றுசூழலில் வாழும் துர்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள். இந்த நிறுவனங்களின் முதலாளிகள் மட்டும் லாபத்தில் கொழிக்க மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள். இந்த நிலைதான் மற்ற நாடுகளுக்கு இதன் தீமைகளை எடுத்து சொல்லியது.\nநிலத்தினுள் தீப்பிடிக்கும் அபாயம் : CBM எரிவாயு கிணறுகளில் தொடர்ந்து மீத்தேன் எரிவாயு எடுக்கவேண்டும் என்றால், அந்த கிணறுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் நிலத்தின் மீது கட்டப்படிருக்கும் வீடுகள், மற்றும் அனைத்து கட்டுமானங்களும் பாதிப்படையும். இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறும் வாயுக்கள் தீ பிடிக்கும் வாய்ப்புகள் அமையும்போது பூமியின் உள்ளே இருக்கும் நிலக்கரி படுகைகளும் தீப்பிடிக்கும் ஆபத்து உண்டு. அப்படி தீப்பிடித்தால் அதை எளிதில் அணைக்க முடியாது இதற்க்கு உதாரணமாக இங்கேயே இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜஹாரியா என்ற இடத்தில நிலக்கரி படுகையில் தீப்பிடித்து அதை இன்று வரை அணைக்க முடியவில்லை. 1916ம் ஆண்டு தான் பூமிக்கு கீழ் நிலக்கரி படுகையில் தீப்பிடித்ததை கண்டறிந்தார்கள். கிட்டத்தட்ட 97 ஆண்டுகளாக அந்த தீ இன்றும் எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு வாழும் மக்கள் பல்வேறு நோய்களின் பாதிப்பினால் சிரமப் படுகிறார்கள்.\nநிலக்கரி எடுக்கும் மாற்றுமுறைகள் : இவ்வாறு மீத்தேன் எரிவாயு எடுத்து முடித்தபின் பூமிக்கு கீழே இருக்கும் நிலக்கரிகளின் மீது அவர்களின் கவனம் திரும்பும். சில இடங்களில் திறந்த நிலக்கரி சுரங்கங்களும் மற்ற இடங்களில் மாற்று வழியில் நிலக்கரியை இந்த எரிவாயு கிணறுக���ில் இருந்து எடுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலக்கரியானது உயிர்வேதி மாற்றத்தினால் கிடைக்கும் எரிபொருட்களிலேயே (Fossil Fuel)மிகுந்த மாசடைந்த எரிபொருள். இந்த நிலக்கரி எடுக்கும் முறைகளினால் நிலமும், சுற்றுச்சூழலும் மிகுந்த பாதிப்பு அடையும்.\nபாதிப்புகளை சந்திக்கும் தற்போதைய தொழில்கள்: இந்த CBM எரிவாயு திட்டம் எங்கெங்கு எல்லாம் வருகிறதோ அங்கு இருக்கும் அனைத்து தொழில்களும் பாதிப்பு அடையும். விவசாயம், சுற்றுலா, சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் முற்றிலுமாக மூடும் நிலையை அடையும்.\nதிடீர், தற்காலிக வளர்ச்சிகளும் நீண்டகால பாதிப்புகளும்: முந்தைய தொழிற் துறைகள் அனைத்தும் இதனால் பாதிப்பு அடையும். இந்த திட்டத்தினால் நீண்டகாலமாக மக்களின் பொருளாதாரமாக, வாழ்வாதாரமாக இருந்த அனைத்து வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாக்கபடும். தற்காலிக மற்றும் குறுகியகால வளர்ச்சி மற்றும் லாபத்திற்காக நீண்டகால பாரம்பரிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் தொழிற் துறைகள் மக்களால் கை கழுவப்படும்.\nகன ரக வாகனங்களின் போக்குவரத்து: எரிவாயு குழாய்களை பதிக்க துளை போடும்போது வெளிவரும் மண் மற்றும் கல் கழிவுகள் பெருமளவில் மலை போல குவித்து வைக்கப்படும். இந்த மண் மற்றும் கல் குவியல்களை அங்கிருந்து அப்புறப் படுத்துதல் மிக அவசியம். ஒவ்வொரு எரிவாயு குழாய்களில் இருந்து தோண்டப் பெரும் மண் குவியல்களை அப்புறப் படுத்த பெருமளவில் கன ரக வாகனங்கள் பயன் படுத்தப்படும். இந்த வாகனங்கள் தொடர்ந்து வந்தும், போய் கொண்டும் இருப்பதால் சுற்றி இருக்கும் நிலம் பாதிக்கபடும். இது மட்டும் அல்லது துளை போடும் இயந்திரங்களை சுமந்துகொண்டு வரும் வாகனங்கள் எண்ணிலடங்காது.\nசாலை பாதிப்பு மற்றும் நிலநடுக்க அபாயம்: எரிவாயு குழாய்களுக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டும், கழிவுகளை சுமந்து கொண்டு வெளியேறும் வாகனங்களால் சாலை முற்றிலும் சேதமடையும். மேலும் வழக்கமான முறையில் நிலக்கரி எடுக்கும் இடங்களிலும் மற்றும் CBM எடுக்கும் முறையில் பயன்படுத்தப் பெறும் நீரியல் விரிசல் முறையில் சில இடங்களில் நிலநடுக்கங்கள் வந்துள்ளது கவனிக்க படவேண்டிய அபாயம்.\nவசிப்பிடத்தின் பாதிப்புகள் : எரிவாயு கிணறுகளில் அருகில் வசிக்கும் மக்கள் ���வர்களின் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு முற்றிலுமாக குறைந்து விடும். அதை அவர்கள் மராமத்து பண்ணுவதோ மற்றும் அவற்றை விற்பனை செய்வதாலோ எந்த பயனும் ஏற்ப்படப் போவதில்லை. இந்த எரிவாயு கிணறுகள் அமையும் இடங்களில் எரிவாயு கிணறுக்கான உள் கட்டமைப்பு அதன் அமைப்பின் இயல்பால் ஏற்கனவே இருந்த தொழிற் சாலைகள் மிகுந்த நஷ்டங்களை எதிர்கொள்ளும். உதாரணமாக, இந்த எரிவாயு கிணறுகளை இணைக்கும் சாலைகள் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் வழி தஞ்சையை பொறுத்த வரை அதனை சுற்றியுள்ள வயல் வெளிகளில்தான் செல்லும். எனவே எப்படி பார்த்தாலும் தஞ்சை விவசாயம் என்பது இந்த CBM திட்டத்தினால் முற்றிலும் அழியப்போகும் என்பது உறுதி.\nமாற்று எரிபொருள் திட்டத்திற்கான எதிரி இந்த CBM: மேலும் மேலும் இந்த மீத்தேன் திட்டத்தில் செய்யப்படும் முதலீடானது இப்போது மிகுந்த அறிவாற்றலுடன், செயல் திறனுடனும் செய்யப்படும் அனைத்து மாற்று எரிபொருள் உற்பத்தி திட்டங்களுக்கும் மாபெரும் எதிரியாக மாறப்போகிறது. சூரிய ஒளியின் மூலமாகமின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களும், காற்றலை திட்டங்களும் இதனால் நேரடியாக பாதிக்கப்படும். மறு சுழற்சியின் மூலம் பெறப்படும் மின்சார திட்டங்கள் இப்பொழுதுதான் மிகுந்த வளர்ச்சியின் நிலையில் உள்ளன. அவற்றை அழித்துவிடக்கூடிய வல்லமை கொண்டது CBM.\nகாலநிலை மாற்றம் : எந்த வகையில் பார்த்தாலும் இந்த CBM மீத்தேன் வாயு எடுக்கும் முறையானது மற்ற உயிர்வேதி பொருட்களின் கால மாற்றத்தினால் தோன்றக்கூடிய மற்ற எரிபொருட்களுக்கு (Fossil Fuel) மாற்று அல்ல. ஏனெனில் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றை இந்த மீத்தேன் எரிவாயுவில் கலந்தால் மட்டுமே இந்த மீத்தேன் வாயுவை பயன்படுத்த முடியும். மேலும் மேலும் விரிவுபடுத்தப்படும் இந்த தொழில்நுட்பமானது கரியமில பொருட்களை உற்பத்தி செய்யும் முறையை விரிவாக்குவதால் பூமி வெப்பமயமாதலுக்கே வழி வகுக்கும். இந்த பருவநிலையில் ஏற்படும் வேதி மாற்றமானது பஞ்சத்திற்கும், பெரு வெள்ளத்திற்கும் மற்றும் பட்டினி சாவுகளுக்கும் காரணமாகின்றது. ஆய்வுகளின் படி ஆண்டிற்கு 45,000 மக்களின் இறப்பிற்கு இந்த மீத்தேன் எரிவாயு எடுக்கும் CBM காரணமாகின்றது.\nமுறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி\nபொருள்: மன்னன் முற��� தவறி ஆட்சி செய்வானாயின் அந்த நாட்டில் பருவ மழை தவறி, மேகம் மழை பெய்யாமல் போகும்.\n- த.அருண்குமார், மே 17 இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஉலகிலேயே சீனாவில்தான் மீத்தேன் வாயு இருப்பு அதிகம் உள்ளது.இவ்வாயுவ ை வெளிக்கொண்டுவர பல இடங்களில் ஆழ் துளை போடப்பட்டுள்ளது .உதாரணமாக ஹுனன் ( Hunan Province ) பிரதேசத்தில் போடப்பட்ட வாயு கிணற்றிலிருந்து வெளியேறிய நீர் நெல் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட் டது. சீனாவின் மொத்த நெல் உற்பத்தியில் சுமார் 36% இங்குதான் விளைகிறது.இந்த நீரில் விளைந்த நெல்லில் அளவுக்கதிகமான காட்மியம் இரசாயன நஞ்சு கலந்து சாப்பிட தகுதியற்றதாகிவி ட்டது.நமது தஞ்சை பகுதிதான் “சோழநாடு சோறுடைத்து’ என்று பெருமையாக சொல்கிறோம் இந்த மீதேன் வாயு திட்டத்தால் சோறு நஞ்சுடையாகதாக மாறி விடும் அபாயம் உள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 70% நிலத்தடி நீர்தான் பயன்படுத்தப்படு கிறது.இரசாயான கழிவுகளால் நதிப்படுகை நீராதார கால்வாய் பகுதிகள் மாசடைந்துவிடும் . ஒவ்வொரு எரி வாயு கிணற்றிக்கும் தினமும் 7.6 மில்லியன் முதல் 26 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படும். இதனால் விவசாயத் தேவைக்கான நீர் இருப்பு குறைந்து விவசாயம் அழிந்து விடும். “கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக” மாறப்போகிறது.\nதொழிற்நுட்பத்தில் முன்னணியில் உள்ள அமெரிக்காவிலேயே , மீத்தேன் வாயு எடுக்கும் பகுதிகளில் உள்ள சுற்று வட்டார குடி நீர் கிணறுகளில் அளவிற்கதிகமான இரசாயன கழிவுகள் கலந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=177009&cat=32", "date_download": "2020-09-24T06:59:00Z", "digest": "sha1:Z2DURHJI3K5E5J63T2IP6YF4ILWJS3AX", "length": 11947, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உல��ம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகடலூர் திருப்பாதிரிபுலியூரில் உள்ள SKP காய்கறி கடையில் வெங்காயம் ரூ 25.00 க்கு விற்பனை செய்யப்படுவதால்ஏ ராளமான பொதுமக்கள் கடையில் குவிந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபள்ளி மாணவர்களின் காய்கறி தோட்டம்\nபோன் வாங்கினா வெங்காயம் FREE\n11,000 டன் வெங்காயம் இறக்குமதிக்கு ஆர்டர்\nஒரே மளிகை கடையில் ஒருமாதம் திருடியவன் பிடிபட்டான்\nTN அர��ின் இலவச சேலைகள் ஆந்திராவில் ஜோராக விற்பனை\nதிருச்சி வந்த எகிப்து வெங்காயம் ; விலையும் குறைவு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசிகிச்சை கொடுத்த மருத்துவ நிபுணரின் அனுபவம்\nஅலசுகிறார்கள் ஞானதேசிகன், வேலுச்சாமி 1\nபந்துவீச்சாளர்களை மிரட்டிய சஞ்சு சாம்சன் | CSK vs RR review | IPL 2020 | Dinamalar | 1\nகுற்ற பின்னணி இருந்தால் பதவி கிடையாது | Tamilnadu Public Trusts Act 2020\nஆன்லைனில் ஏல விற்பனை 1\nபுலம்பெயர் தொழிலாளர்களால் கேரளாவுக்கு தலைவலி 1\nமொபைல் வாங்கிக்கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\nமுதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை 1\nராஜ்ய சபாவில் ரூல்புக்கை கிழித்த எதிர்க்கட்சிகள்\nகுழந்தைகளைப்போல பாசத்துடன் பராமரிக்கிறார் 2\nவிவசாயிகளை தவறாக வழிநடத்தும் மண்டிகள் | Agri bill\nசென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பொருத்தம்\n8 பில்லியன் பணத்தை விட மக்கள் முக்கியம் | சக் ஃபீனி 3\n2,100 பாம்புகளை பிடித்த நிர்சாரா சிட்டி\nயார் அந்த 11 தமிழக வீரர்கள் \nகுறைந்தபட்ச ஆதாரவிலை உண்டு; மோடி விளக்கம்\nஸ்விஸ் நிறுவனத்துடன் பெல் ஒப்பந்தம் 1\n8 தலைமுறைகளாக பாரம்பரியத்தை காக்கும் குடும்பம்\nவிளக்குகின்றனர் கோவை தொழில் அமைப்பினர்\nசொல்கிறார் திமுக எம்எல்ஏ சரவணன் 5\nதிருப்பதி துர்கா பிரசாத் சென்னையில் காலமானார்\nதமிழக மாணவர்களும் அசத்தலாம்; கல்வியாளர்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/news/sports/cricket/virat-kohli-got-his-name-etched-on-the-trent-bridge-honours-board/1116/", "date_download": "2020-09-24T07:56:01Z", "digest": "sha1:GNNLRRBCM4NYWWSSGYJSTTZ57NPJHGVU", "length": 41270, "nlines": 351, "source_domain": "seithichurul.com", "title": "ஹாணர்ஸ் போர்டில் விராட்;அதிக வெற்றிப் பெற்ற 2வது இந்திய கேப்டன்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஹாணர்ஸ் போர்டில் விராட்;அதிக வெற்றிப் பெற்ற 2வது இந்திய கேப்டன்\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம�� அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nஹாணர்ஸ் போர்டில் விராட்;அதிக வெற்றிப் பெற்ற 2வது இந்திய கேப்டன்\nகேப்டன் பதவியில் அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.\nஇங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1-2 என பின்தங்கி தொடரை லைவ் ஆக வைத்துள்ளது.\nவிராட் கோலி கேப்டன் பதவியில் இது 22-வது வெற்றியாகும். இதன்மூலம் கேப்டனாக அதிக வெற்றி பெற்ற 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். கங்குலி தலைமையில் இந்திய அணி 49 போட்டிகளில் 21 வெற்றி, 13 தோல்வியை சந்தித்துள்ளது.\nவிராட் கோலி தலைமையில் இந்திய அணி 38 போட்டிகளில் 22 வெற்றி, 7-ல் தோல்வியை சந்தித்துள்ளத��. டோனி தலைமையில் இந்தியா 60 போட்டிகளில் 27 வெற்றி, 18 தோல்விகளை சந்தித்துள்ளது.\nஅசாருதீன் தலைமையில் இந்தியா 47 போட்டிகளில் 14-ல் வெற்றி பெற்றுள்ளது. கவாஸ்கர் தலைமையில் 47 போட்டியில் 9-ல் வெற்றி பெற்றுள்ளது. பட்டோடி தலைமையில் இந்தியா 40 போட்டியில் 9 வெற்றி பெற்றுள்ளது.\nஇந்நிலையில் இக்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்த விராட் கோலி ஹாணர்ஸ் போர்டில் இடம்பிடித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்ற இந்நிலையில் மூன்றாவது போட்டி நாட்டிங்காமில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.\nஇதில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதல் இரண்டு போட்டிகளில் சந்தித்த தோல்வியிலிருந்தும் மீண்டு வந்துள்ளது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 97 ரன்களில் ஆட்டமிழந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2வது இன்னிங்சில் சதத்தை பூர்த்தி செய்து 103 ரன்கள் எடுத்தார்.\nஇதன் மூலம் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் சதமடித்தவர்கள் பட்டியிலில் இணைந்தார். அந்த மைதானத்தில் உள்ள பெருமைக்குரிய ஹாணர்ஸ் போர்டில் விராட் கோலியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.\nகிங்குடா.. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி மீண்டும் முதலிடம்\nஇந்த வெற்றியை கேரளாவிற்கு சமர்பிக்கிறோம்.. கலங்கிய கோலி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு\nதேசிய பெண்கள் ஆணையத்தில் வேலைமொழிபெயர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை; 48,661 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஅபுதாபில் உள்ள ஷேக் ஜயித் மைதானத்தில் முதல் போட்டியில், மும்பை இந்தியன் அணியை எதிர்த்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வி��ையாடியது.\nடாஸ் வென்ற தோனி, இரண்டாம் பாதியில் பனியில் பந்து வீசுவது கடினமாக இருக்கும், எனவே பவுளிங் தேர்வு செய்வதாகக் கூறினார். மைதானத்தையும் வானிலையையும் முன்பே கணித்திருந்த தோனியின் முடிவு பலராலும் வரவேற்கப்பட்டது.\nமுதலில் பேட்டிங் ஆட தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரோகித் ஷர்மா, டீ காக் இருவரும் கலம் இறங்கினர். சாஹர் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரோகித் ஷர்மா அதிரடி காட்டினார்.\nஆனால் 10 பந்துகளுக்கு 12 ரன் அடித்து இருக்கும் போது, 4வது ஓவரில் 4 பந்தை சாவ்லா வீசிய பந்தில் சாம் குர்ரனிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக ரோகித் ஷர்மா விளையாடினர். அவரை தொடர்ந்து டீ காக் அதிரடியாகத் தனது அட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், 20 பந்துகளுக்கு 33 ரண்கள் எடுத்திருந்த டீ காக், சாம் குர்ரன் போட்ட பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளீயேரினார். அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணீயில் சவுரப் திவாரி மட்டும் 31 பந்துகளில் 41 அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 162 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்து இருந்தது.\n163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க அட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். ஷேன் வாட்சன் 5 பந்துகளுக்கு 4 ரன் அடித்து இருக்கும் போது போல் வீசிய பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார். முரளி விஜய் 7 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே அடித்து இருந்த நிலையில் ஜேம்ஸ் பாட்டிசன் பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார்.\nபின்னர் ஜோடி செர்ந்த டூபிசிஸ், அம்பத்தி ராயுடு அணி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 48 பந்துகளுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் சாஹர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். டூபிளிசிஸ் 44 பந்துகளுக்கு 58 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nரவீந்தர ஜடேஜா 5 பந்துகளுக்கு 10 ரன்களும், சாம் குர்ரன் 6 பந்துகளுக்கு 18 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தோனி இரண்டு பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டம் இழக்காமலிருந்தார்.19 ஓவரின் 2வது பந்���ில் 166 ரன்கள் அடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐபிஎல் 2020-ன் முதல் போட்டியில் வெற்றியுடன் தங்களது வீர நடையை சென்னை சூப்பர் கிங்ஸ் அடி எடுத்து வைத்துள்ளது.\nஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இரண்டாம் போட்டியில் டெல்லி டேர்டெவில் அணியும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த 10 பேட்ஸ்மேன் யார் என்ற புதிய பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nமுதல் இரண்டு இடத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி (871), ரோகித் சர்மா (855) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணி வீரரி பாபர் ஆசாம் (829), 4வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ராஸ் டெய்லர் (818), 5வது இடத்தில் தென் ஆபிரிக்காவின் டூப்ளீசிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nபந்துவீச்சு பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 719 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தை ஆஸ்திரேலியாவின் டிரெண்ட் போல்ட் பிடித்துள்ளார்.\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nஐபிஎல் 2020 தொடர் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த அணிகளில் பட்டியலை இங்கு பார்க்கலாம்.\nமுதலிடத்தில் 1,135 சிக்சர்களுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது.\nஇரண்டாம் இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 1,095 சிக்சர்களை அடித்துள்ளது.\nபஞ்சாப் அணி 975 சிக்சர்களுடன் 3வது இடத்தில் உள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 975 சிக்சர்களை அடித்து 4வது இடத்தில் உள்ளது.\nகொல்கத்தா அணி 929 சிக்சர்களுடம் 5வது இடத்திலும், டெல்லி அணி 887 சிக்சர்களுடன் 6வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 679 சிக்சர்களிடன் 7வது இடத்திலும், ஐதரபாத் அணி 531 சிக்சர்களுடன் 8வது இடத்தையும் பிடித்துள்ளன.\nஐபிஎல் 2020-ல் எந்த் அணி அதிக சிக்சர்கள் அடிக்கும் என்பதை கமெண்ட் பண்ணுங்க.\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றை�� தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு23 hours ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு24 hours ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசினிமா செய்திகள்1 day ago\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவேலை வாய்ப்பு1 day ago\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திர��க்கிறேன் – ரஜினி\nஇட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://techulagam.com/how-to-install-macos-big-sur-beta-in-mac", "date_download": "2020-09-24T08:28:39Z", "digest": "sha1:LHUVEG5QJYVRL5FJAYPSUGGCHCP7W65F", "length": 15000, "nlines": 191, "source_domain": "techulagam.com", "title": "மேக்: மேகோஸ் பிக் சுர் (macOS Big Sur) பீட்டாவை எவ்வாறு நிறுவுவது? - Techulagam.Com", "raw_content": "\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nமேக்: மேகோஸ் பிக் சுர் (macOS Big Sur) பீட்டாவை எவ்வாறு நிறுவுவது\nமேக்: மேகோஸ் பிக் சுர் (macOS Big Sur) பீட்டாவை எவ்வாறு நிறுவுவது\nகுறிப்புகள்\tJun 26, 2020 0 180 வாசிப்பு பட்டியலில் சேர்க்கவும்\nமேகோஸ் பிக் சுரில் ஒரு பெரிய UI புதுப்பிப்பு உள்ளிட்ட புதிய மாற்றங்கள் மற்றும் அம்சங்களை சோதிக்க தயாரா உங்கள் மேக்கில் மேகோஸ் பிக் சுர் டெவலப்பர் பீட்டாவை எவ்வாறு நிறுவுவது என்பதை இங்கே வாசியுங்கள்.\nமேகோஸ் பிக் சுரில் ஒரு பெரிய UI புதுப்பிப்பு உள்ளிட்ட புதிய மாற்றங்கள் மற்றும் அம்சங்களை சோதிக்க தயாரா உங்கள் மேக்கில் மேகோஸ் பிக் சுர் டெவலப்பர் பீட்டாவை எவ்வாறு நிறுவுவது என்பதை இங்கே வாசியுங்கள்.\nஆப்பிள் தனது மேக் மென்பொருளின் அடுத்த பெரிய பதிப்பான டபிள்யுடபிள்யுடிசி 20 இல் மேகோஸ் பிக் சுரை வெளியிட்டதுடன், அதன் டெவலப்பர் பீட்டாவையும் கிடைக்கச் செய்தது. இது iOS ஆல் ஈர்க்கப்பட்ட ஒரு பெரிய காட்சி மாற்றத்துடன் வருகிறது, புதிய கட்டுப்பாட்டு மையம், நிறைய சஃபாரி மேம்பாடுகள் மற்றும் நவீன விட்ஜெட்டுகள் மற்றும் அறிவிப்புகள் உள்ளன.\nசெயல்திறன் சிக்கல்கள் மற்றும் பிற பிழைகள் இருப்பதால் உங்கள் முதன்மை மேக்கில் டெவலப்பர் பீட்டாவை இயக்குவது பொதுவாக நல்ல விடையம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் இன்னும் ஆப்பிள் டெவலப்பர் கணக்கு இல்லையென்றால், நீங்கள் இங்கே பதிவு செய்யலாம்.\nமேக்: மேகோஸ் பிக் சுர் டெவலப்பர் பீட்டாவை எவ்வாறு நிறுவுவது\nஉங்கள் மேக்கின் புதிய காப்புப்பிரதியை உருவாக்க��வது மிகவும் முக்கியம். காப்புப்பிரதியை உருவாக்கிய பின்னர் இதனை தொடரவும்.\nஉங்கள் மேக்கில், ஆப்பிளின் டெவலப்பர் வலைத்தளத்திற்குச் செல்லவும்.\nகணக்கைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் உள்நுழையலாம். (மேல் வலது மூலையில்) (Account)\nஇடது கை பக்கப்பட்டியில், பதிவிறக்கங்களைக் கிளிக் செய்க (Click Downloads)\nமேகோஸ் பிக் சுர் பீட்டா மேலே உள்ளது, சுயவிவரத்தை நிறுவு என்பதைக் கிளிக் செய்க (Click Install Profile)\nசுயவிவரத்தைப் பதிவிறக்க அனுமதி என்பதைத் தேர்வுசெய்க (Choose Allow to download the profile)\nஉங்கள் பதிவிறக்கங்கள் கோப்புறையிற்கு செல்க. (Go to your Downloads folder)\nஉங்கள் மேக்கில் பீட்டா சுயவிவரத்தை நிறுவும்படி கேட்கும்.\nகணினி விருப்பங்களின் மென்பொருள் புதுப்பிப்பு பிரிவு பாப் அப் செய்யப்படும்.\nமேகோஸ் பிக் சுர் புதுப்பிப்பு கிடைக்கும், இப்போது மேம்படுத்து என்பதைக் கிளிக் செய்க. (click Upgrade Now)\nகுறிப்பு: ஆப்பிள் மேகோஸ் 11 ஐ மார்க்கெட்டிங் பெயராகப் பயன்படுத்தினாலும், மேகோஸ் 10.16 என பிக் சுர் பீட்டா வந்துள்ளது.\nடெக் உலகம் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப செய்தி, குறிப்பு எழுத்தாளர்.\nகூகுள் கிளவுடில் உங்களின் ஸ்கிரீன்ஷாட் ஃபோல்டரை பேக்கப் செய்வது எப்படி\nஉங்கள் நேரத்தை மிச்சம்பிடிக்கும் பத்து பயனுள்ள கீபோர்டு ஷார்ட்கட்கள்\n18 மாதங்களுக்குப் பிறகு தானாகவே தரவை நீக்கும் கூகிள்\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nஜிமெயில் உங்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வழங்குகிறது\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nநீக்கப்பட்ட iCloud தொடர்புகள், காலெண்டர்கள் மற்றும் புக்மார்க்குகளை எவ்வாறு...\niOS 13 : ஐபோன் மற்றும் ஐபாடில் ஆப்ஸ்களை நீக்குவது ���ப்படி\nகூகிள் தனது வாட்ச் பயன்பாட்டை கேலக்ஸி ஸ்டோரில் அறிமுகப்படுத்தியுள்ளது\nதண்டர்போல்ட் போர்ட் ஊடாக உங்கள் கணினியை ஐந்து நிமிடங்களில் ஹக் செய்யலாம்\nஇரகசியத்தை உடைத்த ஆப்பிளின் சமீபத்திய காலிப்பணியிட அறிவிப்பு\nஐபாடோஸ் 13: ஐபாட் பயன்பாட்டு ஐகான்கள் மற்றும் உரையை எவ்வாறு...\nமைக்ரோசாஃப்ட் எட்ஜ்: இப்போது உங்கள் கணினிக்கு புதிய உலாவி...\nபெரிய ஜூம் பதிப்பு 5.0 மாற்றங்கள்\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-09-24T08:32:13Z", "digest": "sha1:R2K6ASBX3UEVFUVIJ6F3IG5UZID7SE32", "length": 4810, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், செப்டம்பர் 24, 2020\nகேரளா : 240 குற்ற வழக்குகள் கொண்ட பா.ஜ.க வேட்பாளர்\nகேரளா பத்தினம்திட்டா நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கே.சுரேந்திரனின் மீதான குற்ற வழக்குகள் செய்தித்தாள் ஒன்றின் 4 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.\nஐஐடிகளில் தற்கொலைகளை தடுக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nகலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திட வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு 32 எம்பிகள் கடிதம்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - விமர்சனம்\nவிவசாயிகளின் ரத்தம் குடிக்க முதலாளிகளை அனுமதியோம்...\nஅவர்கள் தோட்டாக்களால் துளைத்தால் நாம் அரசியலமைப்பை தூக்கிப் பிடிப்போம்...\nகாலத்தை வென்றவர்கள் : இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை பிகாஜி காமா\nவிவசாயிகளுடன் இணைந்து போராட அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல்...\nவெளிநாட்டு நிதி முறைப்படுத்தல் மசோதா தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது... நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி., பேச்சு\nமக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கு மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpriyan.com/tamil-tongue-twisters-part-3/", "date_download": "2020-09-24T09:47:00Z", "digest": "sha1:XUZK4UCG64BVUXBOX6Z3ZNTKW44GCML5", "length": 11107, "nlines": 147, "source_domain": "www.tamilpriyan.com", "title": "நா நெகிழ் பயிற்சி பகுதி-3 (Tamil Tongue Twisters Part-3)", "raw_content": "\nநா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்று, இரண்டு.\nநா நெகிழ் வாங்கியங்கள் படிப்பதற்கு கடினமாக இருப்பதுடன் பொருள் பொதிந்தும், மனப்பாடம் செய்வதற்கு கஷ்டமாகவும் மற்றும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கவேண்டும். அந்த வகையில் பின்வரும் நா நெகிழ் வாங்கியங்களை எழுதியுள்ளேன். நா பிறழாமல் படிக்கவும், மனப்பாடம் செய்து ஒப்பித்துப் பார்க்கவும் முயற்சி செய்து பாருங்கள்.\nகல்லு முள்ளு தாண்டி மெல்ல வெல்ல ஏகும் நல்ல செல்லப் பிள்ளையே, நில்லு சொல்லு செல்லு.\nஏணி மேல கோணி, கோணி மேல குண்டு, குண்டு மேல புல்லு, புல்லுக்குள்ள பூச்சி, எது எனக் கேட்ட ஆச்சி விட்டது ஆயுள் மூச்சி.\nகாலம் நல்ல காலம். நல்ல நல்ல நாளும் மெல்ல மெல்ல நாளும் நம்மை வந்து சேரும் என எண்ணி எண்ணி நாளும் போடு நல்ல தாளம்.\nமருமகள் மாமியார்கிட்ட நான்தான்டி உனக்கு மாமியார்ன்னு சொன்னாளாம். மருமகள் மாமியார் ஆகியும் மாமியார் மருமகள் ஆகியும், மாமியார் மருமகள் சண்டை ஓயலையாம்.\nலகர ளகரமும் ழகர லகரமும் றகர ழகரமும் பழக்கத்தில் புழக்கத்தில் இருந்தாலும் குழந்தைகள் பேசும்போது வழ கொழ பேச்சாத்தான் இருக்கும்.\nவாழ வழியத்து பீதி அடைந்த வைத்தி சம்பாதிக்க நேர்த்தியான வழி பார்த்து, பார்த்தியிடம் தன் கதிக்கு வழி கேட்க, பார்த்தி செய்த சதியால் வைத்தி கைதியானான்.\nவழக்கமாக ழான்னு சொன்னா குழறறதால குழந்தை குழந்தைன்னு சொல்லக்கூட குழறுது. குழந்தைய குழவின்னு குழையாம குழந்தைன்னுதானே கொஞ்சிக் குழையறோம் குழந்தைன்னு சொல்லவே குழறற குழவி குழவின்னு சொன்னாலும் குழறும்.\nவளவன் மிக நல்லவன் மற்றும் வல்லவன் எனச்சொன்னவன் வளவனே மிக மிகச் சின்னவன் எனச் சொல்வதில் வல்லவன்.\nசட்டையை கழற்றி சுழற்றி சுழற்றி வீசி வந்த மொட்டையன் கால்தடுக்கி விழுந்து கைலாசம் போனதைப் பார்த்த சொட்டையன் பதறியடித்து வந்து கதறி கதறி அழுதான்.\nஅப்ப அப்ப வந்து வந்து சந்துல சிந்து பாடிய சிந்துவ நந்து வந்து பொந்துல இருக்குற பாம்பு எழுந்து வந்துரும் நீ வந்து கம்முனு குந்துன்னானாம்.\nஇந்த நா நெகிழ் பயிற்சி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். அடுத்த பதிவில் சந்திப்போம்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:Tongue Twisters, நகைச்சுவை, பொழுதுபோக்கு\nநா நெகிழ் வாக்கியங்கள் (Tongue Twisters)\nஆன மேல போறவன் அந்துகாலன், குதிர மேல போறவன் குந்துகாலன்\n நாவலூர் ஏரி கர தானோ ஏந்தானோ என் தலயில மயிர் இல்லையே\nஊரே எனக்கு சொந்தம். நான் யாருக்கு சொந்தம்\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\n முதன்முறையாக பின்னூட்டமிட்டதற்கும் உன்னுடைய வாழ்த்துக்கும் நன்றி விமல்.\n ஐந்தும் ஏழும் சிறிது சிரமம் தான்….\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2020/03/blog-post_995.html", "date_download": "2020-09-24T08:36:08Z", "digest": "sha1:3YHDPQKWKUF2SB2QDYX4BNWWT4V67KHZ", "length": 7148, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "நாடு பூராகவும் அமலில் உள்ள ஊரடங்கு .. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nநாடு பூராகவும் அமலில் உள்ள ஊரடங்கு ..\nநாடு பூராகவும் அமலில் உள்ள ஊரடங்கு சட்டத்தினால்யாழ்நகரம்முடங்கியது நேற்று மாலையிலிருந்து திங்கட்கிழமை காலை 6 மணி வரை அரசாங்கத்தினால் நாடு பூ...\nநாடு பூராகவும் அமலில் உள்ள ஊரடங்கு சட்டத்தினால்யாழ்நகரம்முடங்கியது நேற்று மாலையிலிருந்து திங்கட்கிழமை காலை 6 மணி வரை அரசாங்கத்தினால் நாடு பூராகவும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரமானது முடங்கி காணப்படுகின்றது..\nயாழ்ப்பாண நகரத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதோடு வீதியால் பயணிப்போர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்�� நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்தார்கள் எனினும்யாழ் நகர் பகுதியில் எநவர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு நகரம் வெறிச்சோடிகாணப்படுகின்றது\nவணிகம் / பொருளாதாரம் (6)\nமணிவண்ணன் தரப்பு அதிரடி: தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட முடிவு..\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nYarl Express: நாடு பூராகவும் அமலில் உள்ள ஊரடங்கு ..\nநாடு பூராகவும் அமலில் உள்ள ஊரடங்கு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5955&id1=50&id2=17&issue=20200905", "date_download": "2020-09-24T06:59:40Z", "digest": "sha1:6UKO3RVGSTFNU4UDCC36KTEYWYECWGOK", "length": 3698, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "64 யோகினிகளின் அபூர்வ தரிசனம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்\nஸ்ரீலலிதாம்பிகைக்கு சதுஷ்சஷ்டி கோடி யோகினி ஸேவிதாயை நமஹ என்று வஸின்யாதி வாக் தேவதைகளால் இயற்றப்பட்ட லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு திருநாமம் உள்ளது. அந்த மூல யோகினிகள் 64 பேருக்கும் ஒடிஸா மாநிலத்திலுள்ள புவனேஷ்வருக்கு அருகேயுள்ள ஹிராபூர் எனும் ஊரில் தனித்தனியாக சந்நதி அமைந்துள்ளன.\nஇக்கோயில் மிகமிகப் பழமையானதால் சில யோகினிகளின் சிலைகள் சிதைந்துள்ளன. இந்த 64 யோகினிகளை தொடர்ந்து சித்திர வடிவில் ஆன்மிகம் பலன் இதழில் தருவதில் பெருமை கொள்கிறோம். ஏனெனில், இங்குள்ள ஓவியங்கள் அனைத்துமே தியான சித்திரங்கள் ஆகும்.\nஓவியம்: V.S. சாய் தருண்\nபாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்-பாமணி, மன்னார்குடி\nசெப்டம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-53\nபாம்பு வழிபட்ட பாம்பணிநாதர்-பாமணி, மன்னார்குடி\nசெப்டம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-53\nஅபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-65\nநலம் தரும் நரசிம்மர் தரிசனம்-3505 Sep 2020\n64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்05 Sep 2020\nகுறளின் குரல்: 131-வள்ளுவரும் சுற்றுச் சூழலும்...05 Sep 2020\nஅருணகிரி உலா-10505 Sep 2020\nநாகலோக மகாராணி மானஸாதேவி05 Sep 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2004/07/23/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-24T07:08:40Z", "digest": "sha1:5TPAF7BQKMJMBNCBXG4AORFGYYTD4DRU", "length": 9330, "nlines": 122, "source_domain": "www.haranprasanna.in", "title": "நிறம் – கவித�� | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஇரண்டாமதன் பிறவி நிறம் கருப்பு\nஎன் நிறத் தேர்ந்தெடுப்பைத் தீர்மானிக்கும்\nநிறம் பூசி நான் அனுப்பி வைக்கவும்\nஎவனோ என் வெள்ளைச்சட்டையின் பின்னே\nசிவப்பு நிற மையைத் தெளித்திருக்கிறான்\nசிவப்பு நிற மையைத் தெளித்தவனைப் பற்றிய\nஹரன் பிரசன்னா | No comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்\nஇரா.முருகனின் ராமோஜியம் – எல்லையற்ற கடல்\nநடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/news/tamilnadu/one-nation-one-ration-card-plan-postpones-from-april-1-minister-kamaraj/22013/", "date_download": "2020-09-24T07:27:23Z", "digest": "sha1:RI5ZBSQXW5LAAFNZBBZAEYRFICQAJKJ4", "length": 34508, "nlines": 337, "source_domain": "seithichurul.com", "title": "தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் அது கிடையாது.. அரசு அதிரடி! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nதமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் அது கிடையாது.. அரசு அதிரடி\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nசென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்\nஇந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது.. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை\nஇந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை\nரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்\nஉலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nசுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்\nஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்\nஅதிர்ச்சி.. செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இந்தியா தான் முதலிடம்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்\nஈ-ஐ கொல்ல நினைத்து வீட்டையே எரித்த தாத்தா\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கின்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நட��கை\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nலீக்கான புதிய பிக்பஸ் வீட்டின் புகைப்படங்கள் வைரல்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமந்தா-வை தொடர்புகொள்ள புது கண்டிஷன்.. ரசிகர்கள் ஷாக்\nஅனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி\nநயன்தாரா உடன் விக்னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nஅமலா பால் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nகாக்டெயில் நாயகி ‘ராஷ்மி கோபிநாத்’ புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nஆதித்ய வர்மா விமர்சனம் (Aditya Varma Review)… நிறைய பார்த்து பழக்கப்பட்ட ரீமிக்ஸ் தான் இந்த ஆதித்ய வர்மா…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகி�� லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்\nபிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு\n👑 தங்கம் / வெள்ளி\nதமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் அது கிடையாது.. அரசு அதிரடி\nதமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக இருந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் காமராஜ், கொரோனா வைரஸ் காரணமாகத் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேலைக்காக, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்தால், அவர்களும் இருக்கும் ஊரிலேயே பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.\nஅதாவது, தமிழகத்தில் இருக்கும் ஒருவர் வேறு மாநிலத்திற்கு வேலைக்குச் சென்று, அங்கேயே தங்கியிருந்தால், தங்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களை அங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு மாதத்திற்குச் சோதனை செய்து பார்த்ததில் வெற்றி பெற்றதன் மூலம், ஏப்ரல் 1 முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.\nஇந்த நிலையில், கொரோனா பதிப்பால் இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅதிர்ச்சி.. ஒரே நாளில் தமிழகத்தில் 110 பத்து பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா வைரஸ் வதந்திகளும்.. உண்மையும்..\nபுதிய பி.எஸ்.என்.எல் ரூ.78 ப்ரீபெய்ட் திட்டம் – எல்லாமே அன்லிமிடெட்.\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nசென்னை மாதவரம் சுற்றுவட்டாரத்தில், ஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.\nமணலியைச் சேர்ந்த பெண் ஒருவர், புகார் ஒன்றை அளித்தார். அதில் மாதவரம் பால் பண்ணை அருகில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த போது, காவலர் என்று கூறிக்கொண்டு வந்த நபர் ஒருவர் ஆண் நண்பரை விரட்டியடித்துவிட்டு தன்னை பாலியை வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்து இருந்தார். மேலும் தன் கை பையில் வைத்திருந்து 15 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பிடுங்கிச் சென்றதாகக் குறிப்பிட்டு இருந்தார்.\nஇதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினர், சிசிடிவி காட்சி ஒன்றை ஆய்வு செய்த போது, பிச்சைமணி என்பவன் தான் இதற்குக் காரணம் என்று கண்டு பிடித்து கைது செய்தனர்.\nஅவனை விசாரணை செய்ததில் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம், காவலர் எனக் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதால், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nவிஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை அடுத்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த்துக்கு, கொரோனா சோதனை நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு முன்னதாக வழங்கப் பட வேண்டிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nதேமுதிக தொண்டர்கள், மருத்துவமனை பக்கம் குவிந்துவருகின்றனர்.\nஇளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nதிருமணமானதை மறைத்து, இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தால், கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.\nகாணாமல் போன 10-ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தர வேண்டும் என்ற ஆட்கொணர்வு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்���து.\nஅப்போது மாணவி ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணிபுரிந்து வந்த திருமணமான ஒருவரை மணமுடிந்ததாகவும் காவல் துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.\nவீட்டை விட்டு ஓடிப் போகும் இளம் பெண்களை, ஏற்கனவே திருமணமானவர் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி வந்த புகாரின் பெயரில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதிபதிகள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் கேட்டுள்ளனர்.\nமேலும், இப்படி திருமணமானதை மறைத்து, இளம்பெண்களை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆண் நண்பர்களைத் திருட்டுத்தனமாகச் சந்திக்கும் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்\nவிஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு23 hours ago\nபுதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு23 hours ago\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசினிமா செய்திகள்1 day ago\nஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவேலை வாய்ப்பு1 day ago\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்��ாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 weeks ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்1 month ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்6 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்6 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்6 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்6 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nஇட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)\nவேலை வாய்ப்பு22 hours ago\nகடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/256178?ref=archive-feed", "date_download": "2020-09-24T09:09:21Z", "digest": "sha1:ECAUYHELN5XIM22NVKJQADMW6AQZBIGG", "length": 8789, "nlines": 133, "source_domain": "www.tamilwin.com", "title": "கோடிக்கணக்கான பணத்திற்கு இலங்கையர்களை ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்பிய ஸ்ரீலங்கன் சேவை ஊழியர்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோடிக்கணக்கான பணத்திற்கு இலங்கையர்களை ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்பிய ஸ்ரீலங்கன் சேவை ஊழியர்கள்\nஐரோப்பிய நாடான இத்தாலிக்கு இலங்கையர்களை சூட்சுமமான முறையில் அனுப்பும் ஸ்ரீலங்கா விமான சேவையின் ஊழியர்கள் சிக்கியுள்ளனர்.\nபோ���ி ஆவணங்களை தயாரித்து அனுப்பும் பாரிய மோசடி நடவடிக்கை மேற்கொண்ட குழுவினர் கோடி கணக்கில் பணத்தினை பெற்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குற்ற விசாரணை திணைக்களம் அந்த குழு மற்றும் அதன் முக்கியஸ்தரை கைது செய்துள்ளது.\nகடந்த ஜுலை மாதம் 27ஆம் திகதி இவ்வாறு போலி ஆவணங்களில் இத்தாலி செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த வருண குணதிலக்க என்ற நபர் கைது செய்யப்பட்டமை ஊடாக இந்த கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவிமான பயணத்துக்கான போலி ஆவணங்கள் தயாரிக்கும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த கும்பலுக்கு பிணை வழங்க மறுத்த நீர்கொழும்பு பிரதான நீதவான் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதார்.\nஇந்த மோசடி நடவடிக்கை நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D&action=info", "date_download": "2020-09-24T08:42:20Z", "digest": "sha1:ZT7BDPLGPGI7O2HUAAT5ABPPQIOMGOSG", "length": 4228, "nlines": 52, "source_domain": "noolaham.org", "title": "\"ஆளுமை:சிவபாக்கியம், குமாரவேல்\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"ஆளுமை:சிவபாக்கியம், குமாரவேல்\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு ஆளுமை:சிவபாக்கியம், குமா��வேல்\nஇயல்பு பிரித்தல் பொத்தான் ஆளுமை:சிவபாக்கியம், குமாரவேல்\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 4,565\nபக்க அடையாள இலக்கம் 142018\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Hamsa (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 00:24, 30 சூலை 2019\nஅண்மைய தொகுப்பாளர் Hamsa (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 00:24, 30 சூலை 2019\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 1\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://reviews.dialforbooks.in/maanava-manikale.html", "date_download": "2020-09-24T07:45:49Z", "digest": "sha1:6HZ2YKH62BH5YFEFNXNL224Y4TFOR6YN", "length": 5722, "nlines": 204, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "மாணவ மணிகளே – Dial for Books : Reviews", "raw_content": "\nமாணவ மணிகளே, டாக்டர் ச. தமிழரசன், குறிஞ்சி பதிப்பகம், பக். 74, விலை 50ரூ.\nமாணவ சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே இந்நூல். மது, புகை, தற்கொலை, கேலிவதை போன்ற களையப்பட வேண்டியவைகளையும், பெற்றோர், ஆசிரியர், நண்பர் ஆகியோரின் பங்களிப்பு பற்றியும் மாணவர்களின் கற்கும் முறை, லட்சியம், தொண்டுள்ளம் எப்படி இருக்க வேண்டும் என்கிற நூலாசிரியரின் எண்ணமே இங்கே நூல் வடிவம் பெற்றுள்ளது.\nசுயமுன்னேற்றம்\tகுமுதம், குறிஞ்சி பதிப்பகம், டாக்டர் ச.தமிழரசன், மாணவ மணிகளே\n« இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/author/siragu-nirubar/", "date_download": "2020-09-24T07:29:48Z", "digest": "sha1:672PB5YJES6CN7TOBQQBBH2PAHKLPOZC", "length": 4795, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "siragu nirubar « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "செப்டம்பர் 19, 2020 இதழ்\nஉயிர் காக்கும் மருத்துவரின் உயரிய சேவை\nசென்னை வியாசர்பாடியில் 1973 லிருந்து ஏழை, எளிய மக்களுக்கு கடந்த நாற்பது வருடங்களாக மருத்துவத்தை ....\nதற்போது உலகை ஆட்டிப்படைத்துக் கொண்ட���ருக்கும் கொரோனா தொற்று நோய்க்கு தற்போது வரை உலகளவில் 2.11 ....\n1. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டை தொடர்ந்து சேர்த்துக்கொள்வதால் உடல் எடை ....\nவைரஸ், பாக்டீரியா போன்ற உயிரினங்களின் காரணமாக நோய் ஏற்படுமானால் அது தொற்றுநோய் எனப்படுகிறது. இந்த ....\n1 கிருமி நாசியாக பயன்படும் வேப்பிலையை அரைத்து சாற்றை புண்களில் விட காயம் வேகமாக ....\n1 நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இஞ்சியை தேன் கலந்து காலையில் சாப்பிட்டு வர புற்றுநோய் ....\nஉலகையே ஆட்டிப்படைக்கும் கொரானா வைரஸ் அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2020-09-24T09:14:21Z", "digest": "sha1:RS5BKTHXT4T4BBRI7GL6BDPCAE327EC7", "length": 3043, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் |", "raw_content": "\nகுழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம்\nகல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை இடம்பெறும் மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த அறிவுறுத்தலை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.\nஅவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் மத்திய நிலையங்களுக்கு அருகில் நடமாடும் காவற்துறை சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாளைய தினத்துடன் குறித்த பரீட்சை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாக���ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/08/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-09-24T08:59:45Z", "digest": "sha1:JQDUZMYVPNFKY5N4L55EMKDSQEYKNAMD", "length": 11382, "nlines": 310, "source_domain": "singappennea.com", "title": "நார்ச்சத்து நிறைந்த மொச்சைப் பருப்பு சாதம் | Singappennea.com", "raw_content": "\nநார்ச்சத்து நிறைந்த மொச்சைப் பருப்பு சாதம்\nபச்சரிசி – 1 கப்,\nபச்சை மொச்சை – அரை கப்,\nதுவரம்பருப்பு – அரை கப்,\nபெரிய வெங்காயம் – 1,\nபச்சை மிளகாய் – 2,\nதேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,\nகடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,\nஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,\nநெய் – 1 டேபிள் ஸ்பூன்.\nஅரிசியுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்தபின், சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.\nவெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறுங்கள்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், மொச்சையைச் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மொச்சை வேகும் வரை வதக்கி, கடைசியில் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, உப்பு, வேகவைத்த சாதம், நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.\nசூப்பரான மொச்சைப் பருப்பு சாதம் ரெடி.\nHealthy foodMochai-Sadamநார்ச்சத்து நிறைந்த மொச்சைப் பருப்பு சாதம்\nஎலும்பு மூட்டு சிதைவு நோயால் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி\nகுழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள்\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு\n15 நிமிடத்தில் மொறு மொறு முட்டை பிங்கர்ஸ்..\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nசின்ன வெங்காய கொத்தமல்லி துவையல்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nஉடலுக்கு நலம் சேர்க்��ும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nஒரு நிமிஷம் இத படிங்க (55)\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nஉடலுக்கு நலம் சேர்க்கும் பேரிச்சம்பழ சோளப் பணியாரம்\nஇரும்பு சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் ஜூஸ்\nவயதானவர்கள் உடல் ஒத்துழைக்கும் யோகாசனங்களை மட்டும் செய்யலாம்…\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-09-24T08:24:26Z", "digest": "sha1:5B6JQD2LPHVYYBEWXAXBXV54LVQBHQPJ", "length": 5192, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விழித்திரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனிதரின் வலது கண். மிருகங்கள் பலவற்றின் கண்கள் மனிதக் கண்ணிலிருந்தும் வேறுபட்டவை.\nவிழித்திரை (Retina) என்பது நமது கண்ணில் உட்கடைசி உறையாகும். இது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.[1] விழி வெளிப்படலம், திரவம், லென்ஸ், கூழ்ம திரவம் வழியாக வரும் ஒளியானது இதில் படுகிறது. இந்த ஒளி சில மின்வேதி மாற்றங்களை உண்டு செய்து மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. மூளை இத் தகவல்களை உருவங்களாக மாற்றுகிறது.\nஎல்லாப் பொருட்களின் பிம்பமும் விழித்திரையில் தலை கீழாகத் தான் விழும். மூளை தான் இவற்றை நேராக்குகிறது.\nவிழித்திரையில் பத்து அடுக்குகள் உள்ளன.[2] வெளியிலிருந்து உள்ளாக அவை பின்வருமாறு,\nநிறமிகள் கொண்ட எபிதீலியம் உள்ள அடுக்கு\nஒளி உணர்விகளான கூம்புகளும் குச்சிகளும் உள்ள அடுக்கு\n2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் விழித்திரை மெய்மம் அல்லது திசுவை மறு வளர்ச்சி செய்யும் புதிய நுட்பத்தை விளக்கியுள்ளது.[3]\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2019, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/02/blog-post_60.html", "date_download": "2020-09-24T07:49:58Z", "digest": "sha1:EPPYI324U6BSQIRQ6RKJ4NQN2WU3QAAH", "length": 8809, "nlines": 98, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / HLine / தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகை.\nதமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகை.\nமும்பையில் தங்கியிருக்கும் தமிழகத்தின் (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வருகிறார். தமிழக அரசியலில் குழப்பம் நிலவுவதால் ஆளுநர் வருகை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ���திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inandoutcinema.com/sivakarthikeyan-in-hero-trailer/", "date_download": "2020-09-24T08:25:54Z", "digest": "sha1:HHORZAFZS6SW7M3ZLQOVC5TT6CPV2KJE", "length": 7901, "nlines": 96, "source_domain": "www.inandoutcinema.com", "title": "'சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன்தான் சூப்பர் ஹீரோ' - சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' டிரைலர்! - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n‘சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன்தான் சூப்பர் ஹீரோ’ – சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரைலர்\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\n‘சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன்தான் சூப்பர் ஹீரோ’ – சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரைலர்\n‛இரும்புத்திரை’ படத்தை அடுத்து மித்ரன் இயக்கி உள்ள படம் ‛ஹீரோ’. நாயகனாக சிவகார்த்திகேயனும், நாயகியாக கல்யாணி பிரியதர்ஷனும் நடித்திருக்கிறார்கள். அர்ஜூன் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.\nடிரைலரில் இளம் வயதில் சூப்பர் ஹீரோவாக ஆக துடிக்கும் சிவகார்த்திகேயன், வாலிப வயதில் கல்யாணி பிரியதர்ஷனை காதலிக்கும் ர��மியோவாக, போலி சான்றிதழ் தயார் செய்து தரும் நபராக நடித்திருக்கிறார். பின் அர்ஜூனின் ஆலோசனையை ஏற்று நல்லவராக மாறி சூப்பர் ஹீரோ போன்று சாகசம் செய்வது மாதிரியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விஞ்ஞான தொழில்நுட்பங்களை விவசாயத்திலும் எப்படி பயன்படுத்தலாம் என்பது போன்று காட்சிகள் உள்ளன.\nஅதோடு, ‛‛நான் படிப்பை வைத்து வியாபாரம் செய்பவன் இல்லை, படிக்கிறவனை வைத்து வியாபாரம் செய்பவன், ஐடியாக்களை காலி பண்ணுவது தான் என் வேலை…” என பஞ்ச் பேசியபடி வில்லத்தனத்தை காட்டுபவராக அபே தியோல்.\nஇவரை எதிர்க்கும் நபராக, ‛‛ஒரு மனிதனை அழித்து விடலாம், அவனுக்கு வைத்த சிலையை அழித்து விடலாம், ஆனால் அவனின் சிந்தனையையும், சித்தாந்தத்தையும் அழிக்கவே முடியாது…” என பஞ்ச் பேசியபடி நல்லவராக அர்ஜூன்.\nஇவருக்கு பக்க பலமாக, ‛‛எத்தனையோ பேர் என்கிட்ட சூப்பர் ஹீரோ கிடையாது என சொல்லி இருக்காங்க. ஆனால் இப்ப சொல்றேன், சுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ…” என பஞ்ச் பேசியபடி சாகசம் செய்யும் ஹீரோவாக சிவகார்த்திகேயன் இடம் பெறும் காட்சிகளும் டிரைலரில் உள்ளன.\nமொத்தத்தில், சமூகத்தில் கல்வியை மையப்படுத்தி நடக்கும் வியாபாரத்தையும், ஏழை மாணவர்களின் சுயசிந்தனைகள் எப்படி நசுக்கப்படுகின்றன என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்ல வருகிறது இந்த ‛ஹீரோ’. டிச.,20ல் படம் ரிலீஸாகிறது.\nPrevious « காதலை உறுதி செய்த காஜல் அகர்வால்… விரைவில் திருமணம்\nவெப் சீரீஸில் நடிக்கும் ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்\nகாட்மேன் குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nவெங்கட் பிரபு -வைபவ் மோதும் லாக் அப் ட்ரைலர் இதோ \nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/08/10105501/1769271/Sri-Krishna-Jayanthi-CM-Edappadi-Palaniswami-wishes.vpf", "date_download": "2020-09-24T08:14:23Z", "digest": "sha1:HHG3BO2A5KKBMY5I5CY54OB4JLEMGH7W", "length": 16880, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து || Sri Krishna Jayanthi CM Edappadi Palaniswami wishes", "raw_content": "\nசென்னை 24-09-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வா��்த்து தெரிவித்துள்ளார்.\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n‘அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்’ என்றுரைத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\n‘கண்ணன் பிறந்தான் - எங்கள் கண்ணன் பிறந்தான்\nஇந்தக் காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்\nதிண்ணமுடையான் - மணி வண்ணமுடையான்\nஉயர் தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்’\nஎன்று மகாகவி பாரதியார் அவர்கள், தெய்வக் குழந்தையாம் கண்ணனின் பிறப்பை போற்றி பாடுகிறார். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று, மக்கள் தங்கள் இல்லங்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழங்கள், பலகாரங்கள் போன்றவற்றை படைத்து, சின்னக் குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை மாவில் நனைத்து, இல்லம் நெடுக பதித்து, குழந்தை ஸ்ரீகிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவார்கள்.\nஒப்பற்ற ஞான நூலான பகவத் கீதையை உலகிற்கு அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், பகவத் கீதையின் போதனைகளான அனைவரிடத்திலும் அன்பு செலுத்துதல், பலன் கருதாது கடமையை செய்தல், பற்றற்று இருத்தல், எளிமையாக அடக்கத்துடன் வாழ்தல் போன்றவற்றை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.\nகிருஷ்ண ஜெயந்தி | எடப்பாடி பழனிசாமி\nவிஜயகாந்திற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது\nமு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை -ஐகோர்ட் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 57.32 லட்சமாக உயர்வு- 81.5 சதவீத நோயாளிகள் குணமடைந்தனர்\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்- தேமுதிக\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்- தேமுதிக\nமு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கான உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை-ஐகோர்ட் உத்தரவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது\nபார்சல் ரெயில் பெட்டிகளில் முன்பதிவு செய்யும் வசதி- கோட்ட மேலாளர் லெனின் தகவல்\nதட்டார்மடத்தில் கொலை செய்யப்பட்ட வியாபாரி குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை\nஉடுப்பி கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது\nகோவையில் எளிமையாக நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா\nநெல்லையில் பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா\nஇஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி: முகநூலில் கண்டு தரிசிக்கலாம்\nநாளை கிருஷ்ண ஜெயந்தி விழா: கடைகளில் சிலைகள் விற்பனை\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து அரசு ஆலோசனை\nசென்னையில் 11 மண்டலங்களில் கொரோனா ‘திடீர்’ அதிகரிப்பு\nசிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்...\nகர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நீக்கம்\nமீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி... முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் - பிரபல நடிகர் ஆவேசம்\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு பெற்ற 24 வயது கோவில் ஊழியர்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி நார்சோ 20 அறிமுகம்\nதமிழகத்தில் 2 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்- எச்.ராஜா பேட்டி\nதமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-natta-thiruthap-poren-song-lyrics/", "date_download": "2020-09-24T08:57:26Z", "digest": "sha1:WVH6DXMXMICVAGWR3QOIZJBH2YKT4CIQ", "length": 8792, "nlines": 198, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Natta Thiruthap Poren Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : நான் நாட்டத் திருத்தப் போறேன்…..\nஅந்த��் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..\nஆண் : நான் நாட்டத் திருத்தப் போறேன்…..\nஅந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..\nஅந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..\nகூட்டம் போட்டு கொடி புடிச்சு\nஆட்டம் போட்டு அதிர வச்சுக்\nஆண் : ஆஹா கூட்டம் போட்டு கொடி புடிச்சு\nஆட்டம் போட்டு அதிர வச்சுக்\nஆண் : நாட்டிலுள்ள பெருந்தலைவர்\nஆண் : நான் நாட்டத் திருத்தப் போறேன்…..\nஅந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..\nஅந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..\nஆண் : ஊரை ஏமாற்றும் உல்லாசக்காரன்\nஉள்ளே ஒண்ணாக வெளியே ஒண்ணாகப்\nதினம் பாடுபட்டவன் பட்டினி உள்ளவன்\nமக்கள் வாழ்வை முன்னேற்றப் போறேன்…..\nஆண் : நான் நாட்டத் திருத்தப் போறேன்…..\nஅந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..\nஆண் : ஆணி அச்சாணி இல்லாத தேரை\nஆணி அச்சாணி இல்லாத தேரை\nஅச்சம் பண்பாடு இல்லாத ஆளை\nஇந்த நாட்டு மக்களின் நல்லது கெட்டது\nநாட்டிலுள்ள என் கண்ணில் பட்டது\nரொம்ப நல்ல வழிக் காட்டப்போறேன்….\nஆண் : நான் நாட்டத் திருத்தப் போறேன்…..\nஅந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..\nஆண் : மேடு பள்ளங்கள் இல்லாமல் ஊரை\nமேடு பள்ளங்கள் இல்லாமல் ஊரை\nவேற்று நாட்டோர்கள் என் வீட்டுச் சோற்றை\nஅட காலம் வந்தது கத்தியைத் தீட்டு\nகத்தியைப் போல புத்தியைத் தீட்டு\nவெற்றியை நான் வாங்கித் தாரேன்\nவெற்றியை நான் வாங்கித் தாரேன் …\nஆண் : நான் நாட்டத் திருத்தப் போறேன்…..\nஅந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..\nஅந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400214347.17/wet/CC-MAIN-20200924065412-20200924095412-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}